diff --git "a/data_multi/ta/2021-25_ta_all_0210.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-25_ta_all_0210.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-25_ta_all_0210.json.gz.jsonl" @@ -0,0 +1,742 @@ +{"url": "https://jobstamil.in/cochin-port-trust-jobs-2019-2020/", "date_download": "2021-06-15T19:25:33Z", "digest": "sha1:XYYCHQAV7CLRUKMYMXNR2MBS6XVNMNAG", "length": 8076, "nlines": 234, "source_domain": "jobstamil.in", "title": "கொச்சின் போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்புகள் 2019-2020 - Jobs Tamil", "raw_content": "\nHome/மத்திய அரசு வேலைகள்/கொச்சின் போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்புகள் 2019-2020\nகொச்சின் போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்புகள் 2019-2020\nகொச்சின் போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்புகள் 2019-2020 (Cochin Port Trust). 01 Deputy Director (Research) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் cochinport.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15 Nov 2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nகொச்சின் போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்புகள் 2019-2020\nநிறுவனத்தின் பெயர்: கொச்சின் போர்ட் டிரஸ்ட் (Cochin Port Trust)\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் (Central Govt Jobs)\nமுன் அனுபவம்: 05 வருடங்கள்\nபணியிடம்: கொச்சி, கேரளா (Kochi, Kerala)\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nமுகாம் நாள்: 15 Nov 2019\nARO முஸாபர்பூர் வேலைவாய்ப்பு முகாம் 2019\nஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கொச்சின் போர்ட் டிரஸ்ட் இணையதளம் (cochinport.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 26 Sep 2019\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 15 Nov 2019\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2020/09/", "date_download": "2021-06-15T20:06:35Z", "digest": "sha1:2YPVMK4PEE743B2ARLJ44JC5A2HFZ2VI", "length": 2839, "nlines": 43, "source_domain": "muthusitharal.com", "title": "September 2020 – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர்\nஒரு கதையின் ஆரம்ப வரிகளில் ஒரு அறிமுக எழுத்தாளராகத் தோன்றுபவர், அதன் முடிவில் பிரமிக்க வைப்பவராக உருமாறும் வித்தையைக் கொண்டவராக சுரேஷ்குமார் இந்திரஜித் எனக்குத் தோன்றுகிறார். முதல் பத்திகளின் இரண்டாவது வரிகளில் அல்லது இரண்டாவது பத்திகளின் ஆரம்பங்களில் நிகழ ஆரம்பிக்கும் இந்த உருமாற்றம், கதைகளின் இறுதி வரிகளில் நம்மை ஒரு துளியென அவருடைய கதைமாந்தர்கள் முன் நிறுத்தி விடுகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இலக்கி�� வட்ட விருதுகள், தொடர்ந்து இவர் போன்ற எழுத்தாளர்களை கண்டு கொள்வதில் ஆச்சரியமில்லை.… Continue reading சுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் →\nநீட்சேவும் சாதியொழிப்பும் March 13, 2021\nபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு February 5, 2021\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.whateverittakesmoving.com/red-pandas-born-brooklyn-make-public-debut", "date_download": "2021-06-15T19:35:03Z", "digest": "sha1:NC5SI3IP3VEZF7VYKC6QSUIPQWSJ47EI", "length": 5683, "nlines": 38, "source_domain": "ta.whateverittakesmoving.com", "title": "புரூக்ளினில் பிறந்த சிவப்பு பாண்டாக்கள் பொது அறிமுகம் - கதைகள்", "raw_content": "\nபுரூக்ளினில் பிறந்த சிவப்பு பாண்டாக்கள் பொது அறிமுகம்\nபுரூக்ளினில் பிறந்த சிவப்பு பாண்டாக்கள் பொது அறிமுகம்\nபுரூக்ளின், NY இல் உள்ள ப்ராஸ்பெக்ட் பார்க் உயிரியல் பூங்காவில் பிறந்த ரெட் பாண்டாக்கள் பொதுவில் அறிமுகமானார்கள் இந்த அரிய குட்டிகள் விரைவாக இணைய பிரபலமாகிவிட்டன, ஏன் என்று பார்ப்பது எளிது…\nஇந்த கோடையில் WCS இன் (வனவிலங்கு பாதுகாப்பு சங்கம்) ப்ராஸ்பெக்ட் பார்க் உயிரியல் பூங்காவில் இரண்டு சிவப்பு பாண்டா குட்டிகள், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிறந்தன.\nப்ரூக்ளின் NY இல் உள்ள ப்ராஸ்பெக்ட் பார்க் மிருகக்காட்சிசாலையில் உள்ள ரெட் பாண்டாக்கள் இமயமலையின் கிழக்குப் பகுதியிலிருந்து ஒரு கிளையினமாகும், அவை ஸ்டையனின் ரெட் பாண்டா (ஐலூரஸ் ஃபுல்ஜென்ஸ் ஸ்டைனி) என்று அழைக்கப்படுகின்றன. அவர்களின் சொந்த வாழ்விடங்கள், குறிப்பாக, தெற்கு சீனா மற்றும் வடக்கு பர்மா ஆகும்.\nமேற்கு ரெட் பாண்டா (ஐலூரஸ் ஃபுல்ஜென்ஸ் ஃபுல்ஜென்ஸ்) ஐ விட நீண்ட குளிர்கால கோட், பெரிய மண்டை ஓடு, மிகவும் வலுவாக வளைந்த நெற்றியில் மற்றும் இருண்ட வண்ணம் கொண்டதாக ஸ்டையனின் ரெட் பாண்டா வேறுபடுகிறது.\nWCS இன் (வனவிலங்கு பாதுகாப்பு சங்கம்) ப்ராஸ்பெக்ட் பார்க் உயிரியல் பூங்காவில் இரண்டு சிவப்பு பாண்டா குட்டிகள், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிறந்தன…\nபதிவிட்டவர் ஜூபார்ன்ஸ் ஆன் நவம்பர் 30, 2015 திங்கள்\nசிங்கம் ஒரு வீட்டு பூனை போல ஒரு சக்கர வண்டியில் அமர்ந்திருக்கிறது\nஆக்கிரமிப்பு ஹேமர்ஹெட் சுறா தாக்குதல் கயக்கர்\nஇந்த போனோபோ தீயைத் தொடங்கி தனது சொந்த உணவை சமைக்கிறார்\nஇன்சைட் முதலை வாயிலிருந்து வீடியோ\nஸ்கூல் ஆஃப் ஃபிஷால் ஆக��டோபஸ் தாக்கப்பட்டு உயிரோடு சாப்பிடுகிறது\nவினோதமான மலை சிங்கம் அரிய இரண்டாவது தாடை உள்ளது\nகில்லர் திமிங்கலம் முத்திரையைப் பிடிக்க கடற்கரைக்குச் செல்கிறது\nஇனங்கள், பாதுகாப்பு, பராமரிப்பு, உணவு, சிகிச்சை: தளத்தில் உள்நாட்டு மற்றும் காட்டு விலங்குகளை பற்றிய தகவல்களை பல்வேறு வழங்குகிறது.\nஇதுவரை பிடிபட்ட மிகப்பெரிய சுத்தியல் சுறா\nஅதன் வாயில் மான் கொண்ட முதலை\nCopyright ©2021 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | whateverittakesmoving.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-15T19:22:09Z", "digest": "sha1:GLHHY2YQXAP6L7YJDZGUJSSAZM7GZBZB", "length": 10323, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "அண்டார்க்டிக்காவில் உருசியர்கள் பனியாற்றடியைத் துளைத்து வஸ்தோக் ஏரியை அடைந்தனர் - விக்கிசெய்தி", "raw_content": "அண்டார்க்டிக்காவில் உருசியர்கள் பனியாற்றடியைத் துளைத்து வஸ்தோக் ஏரியை அடைந்தனர்\nஅண்டார்க்டிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்\n8 சனவரி 2014: அண்டார்க்டிக்கா பனிக்கடலில் சிக்கிய உருசியக் கப்பல் மீண்டது\n3 சனவரி 2014: அண்டார்க்டிக்காவில் சிக்கிய உருசியக் கப்பல் பயணிகள் 52 பேரும் மீட்கப்பட்டனர்\n29 திசம்பர் 2013: அண்டார்க்டிக்காவில் சிக்கிய உருசியக் கப்பலை மீட்க ஆத்திரேலிய பனி உடைப்புக் கப்பல் விரைகிறது\n18 ஏப்ரல் 2013: அண்டார்க்டிக்கா பனிப்பாறைகள் பெருகுகின்றன, உருகும் பனியே காரணம்\n17 செப்டம்பர் 2012: அண்டார்க்டிக்காவில் நடைப்பயணம் மேற்கொண்டு உலக சாதனை நிகழ்த்த சர் ரானுல்ஃப் பைன்சு திட்டம்\nசெவ்வாய், பெப்ரவரி 7, 2012\n14 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக அண்டார்க்டிக்காவின் பனியாற்றுக்குக் கீழே உள்ள வஸ்தோக் ஏரியை உருசிய அறிவியலாளர்கள் பனியாற்றைத் துளைத்து அடைந்திருப்பதாக ரியாநோவஸ்தி செய்தியாளர் அறிவித்திருக்கிறார். அங்கு அறிவியலுக்குப் புதிய உயிரினங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.\nகடந்த பல நாட்களாக வஸ்தோக் ஏரியை அடைவதற்காக உருசியர் அறிவியலாளர்கள் பனியாற்றைத் துளைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள். தற்போது அவர்கள் 3,768 மீட்டர்கள் ஆழத்தை அடைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.\nசென் பீட்டர்ஸ்பர்கைச் சேர்ந்த ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் ஆய்வு நிறுவனஹைச் சேர்ந்த அறிவியலாளர் குழு ஒன்று இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1.75 மீட்டர்கள் ஆழம் வீதத்தில் அவர்கள் பனியாற்றைத் தோண்டுகிறார்கள். வஸ்தோக் ஏரி உள்ள பகுதியில் வெப்பநிலை -40சி இற்குக் கீழே குறைய ஆரம்பித்திருப்பதால் மிக விரைவில் அவர்கள் தமது பணியை முடிப்பதற்குத் திட்டமிட்டுள்ளனர். வஸ்தோக் ஏரியை உருசியர்கள் இப்போது அடைந்தாலும், 2012 இறுதியிலேயே ஏரியில் இருந்து அவர்கள் நீர் மாதிரிகளை மேலே எடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது.\nஒண்டாரியோ ஏரியின் அளவை ஒத்தது இந்த வஸ்தோக் ஏரி. இது கிழக்கு அண்டார்க்டிக்காவின் பனியாற்றில் கிட்டத்தட்ட 4 கிமீ ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி 14 மில்லியன் ஆண்டுகள் பழைமையானதாக இருந்தாலும், பல்வேறு பனியாற்றடிகள் மூலம் நீர் அங்கு சென்றிருக்கலாம் என்பதால், அங்குள்ள நீர் சில ஆயிரம் ஆண்டுகள் வயதுடையதாகவே இருக்கும் என நம்பப்டுகிறது. குளிரைத் தாங்கக்கூடிய சில உயிரினங்கள் அங்கு வாழலாம் எனவும் கூறப்படுகிறது.\nஇவ்வாண்டு இறுதியில், பிரித்தானிய ஆய்வாளர்கள் அண்டார்க்டிக்காவில் எல்ஸ்வர்த் ஏரியை அடைய பனியாற்றைத் தோண்டத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/484", "date_download": "2021-06-15T19:13:08Z", "digest": "sha1:CEMMVBHPL5LHQ56YEL6PCYV6CBLMMZFN", "length": 4737, "nlines": 85, "source_domain": "www.kirutamilnews.com", "title": "தற்கொலை குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார் ஞானசாரர்!! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nதற்கொலை குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார் ஞானசாரர்\nஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை ஞானசார தேரர் நேரில் சென்று பார்வையிட்டார்.\nகொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலம் தொடர்பாக விசாரித்தார்.\nகடந்த ஈஸ்டர் ஞாயிறு நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலில் 250 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் 500 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.\nஇந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய இதுவரை 92 ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n21ஆம் திகதி பயணத்தடை நீக்கப்படும் என்பது இறுதியானதல்ல\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது\nகொரோனோவால் ஞாயிற்றுக்கிழமை 57பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2021-06-15T19:03:29Z", "digest": "sha1:HDDVYR22X2CRKMUKE6OLDYQ7DUFSOVQ3", "length": 115544, "nlines": 298, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: ‘அங்கிள் சாம்’க்கு எழுதிய கடிதங்கள்: சாதத் ஹசன் மண்ட்டோ", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\n‘அங்கிள் சாம்’க்கு எழுதிய கடிதங்கள்: சாதத் ஹசன் மண்ட்டோ\nஇந்திய காலனிய எதிர்ப்பில் ஒரு சாரார் 'பாரத மாதா' என்ற உருவகத்தை உருவாக்கியது போலவே, அமெரிக்காவுக்கு 'அங்கிள் சாம்' என்ற உருவகமும், பிரிட்டிஷாருக்கு 'ஜான் புல்' என்ற உருவகமும் உருவாக்கப்பட்டது. இந்த உருவகங்கள் எந்தத் தனிநபரையும் குறிப்பதில்லை. உலகில் பல நாடுகளுக்கு இத்தகைய உருவகங்கள் உண்டு. இந்த உருவகங்கள் தோற்றம் கொண்ட கதைகளும், அதன் அரசியலும் மிக மிக சுவாரசியமானவை.\nஅங்கிள் சாமுக்கு மண்ட்டோ எழுதிய ஒன்பது கடிதங்கள் சிறு வெளியீடாக 2001ல் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. முதல் கடிதம் 1951-ல் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது கடிதம் எந்த ஆண்டு என்று தெரியவில்லை. மூன்றாவது கடிதத்திலிருந்து 1954 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதங்களில் மண்ட்டோவின் கதைகள், கட்டுரைகளில் காண முடியாத வேறுபட்ட பல தன்மைகளை இதில் காண முடிகிறது. இது ஒரு சுவாரசியமான விளையாட்டு. இந்த ��ிளையாட்டை மண்ட்டோ மிகத் திறம்பட விளையாடி உள்ளார். இந்தக் கடிதங்கள் அவர் உயிரோடு இருக்கும் போது பிரசுரம் செய்யப்பட்டதா என்று தீர்மானமாகத் தெரியவில்லை. இந்த இதழில் முதல் மூன்று கடிதங்கள் மட்டும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. - தமிழாக்கக் குறிப்பு)\n31 லஷ்மி மேன்ஷன், 16, டிசம்பர் 1951\nநீங்களோ அல்லது ஏழு சுதந்திரங்களும் பெற்று இருக்கும் உங்கள் நாட்டில் எவருமே அறிந்திராத உங்களுடைய பாகிஸ்தான் சகோதரனின் மகனிடமிருந்து உங்களுக்கு இந்தக் கடிதம் வருகிறது.\nஎன்னுடைய நாடு, இந்தியாவிலிருந்து ஏன் துண்டிக்கப்பட்டது என்றும், ஏன் உயிர்பெற்றது என்றும், ஏன் சுதந்திரம் அடைந்தது என்றும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவே உங்களுக்கு எழுதும் உரிமையை நான் எடுத்துக் கொள்கிறேன். என் நாட்டைப் போலவே நானும் சுதந்திரம் பெற்றுவிட்டேன் - மிகச் சரியாக அதே பாணியில், அங்கிள், இறகுகள் துண்டிக்கப்பட்ட பறவை எவ்வளவு சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை. எல்லாம் அறிந்த உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். உங்களுக்கு நான் இதை விளக்கத் தேவை இல்லை.\nஎன் பெயர் சாதத் ஹசன் மண்ட்டோ. இப்போது இந்தியாவிலிருக்கும் ஓர் இடத்தில்தான் நான் பிறந்தேன். என் தாய் அங்குதான் புதைக்கப்பட்டு இருக்கிறாள். என் தந்தை அங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறார். எனக்குப் பிறந்த முதல் குழந்தையும் அந்தத் துண்டு நிலத்தில்தான் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறான். இருந்தாலும் அந்த நிலம் இனியும் என்னுடைய நாடு அல்ல. இப்போது என்னுடைய நாடு பாகிஸ்தான். இதை நான் பிரிட்டிஷ் பிரஜையாக இருந்தபோது ஐந்தாறு தடவைகள் மட்டுமே பார்த்திருக்கிறேன்.\nநான் அகில இந்தியாவிற்கும் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளனாக இருந்தேன். இப்போது பாகிஸ்தானின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளனாக இருக்கிறேன். என்னுடைய கதைகள் பல தொகுப்புகளாக வெளியாகி உள்ளது. மக்கள் என்னை மதிக்கிறார்கள். ஒன்றுபட்ட இந்தியாவில் நான் மூன்றுமுறை விசாரிக்கப்பட்டேன். பாகிஸ்தானில் இதுவரை ஒரே ஒரு முறைதான். என்ன இருந்தாலும் பாகிஸ்தான் சிறு குழந்தைதானே\nபிரிட்டிஷ் அரசாங்கம் என்னுடைய எழுத்துகள் ஆபாசமானது என்று கருதியது. என் சொந்த அரசாங்கமும் அதே எண்ணத்தில்தான் இருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் என்னை விட்டுவிட்டது. ஆனால் என்னுடைய அரசாங்கம் அப்படிச் செய்யுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. கீழ் நீதிமன்றம் எனக்கு, மூன்று மாத கடுங்காவல் தண்டனையும் முந்நூறு ரூபாய் அபராதமும் விதித்தது. மேல் நீதிமன்றத்தில் நான் முறையிட்டதால் விடுவிக்கப்பட்டேன். ஆனாலும் என்னுடைய அரசாங்கம் நீதி நிலை நாட்டப்படவில்லை என்று நம்புவதால் என்னை விடுவித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், நான் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் என்ன தீர்மானிக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஎன்னுடைய நாடு உங்களுடைய நாடாக இல்லாததைக் கண்டு நான் வருந்துகிறேன். உயர்நீதிமன்றம் என்னைத் தண்டிக்குமானால், என் நாட்டில் எந்த செய்தித்தாளும் என் புகைப்படத்தையோ, வழக்கு பற்றிய குறிப்புகளையோ வெளியிடாது.\nஎன் நாடு ஏழ்மையானது. இங்கு பளபளக்கும் காகிதங்களோ, சிறந்த அச்சு இயந்திரங்களோ கிடையாது. இந்த ஏழ்மைக்கு உயிருடன் இருக்கும் நானே சாட்சி. அங்கிள், நீங்கள் நம்ப மாட்டீர்கள். இருபத்திரண்டு புத்தகங்களுக்கு ஆசிரியனாக இருந்தும் எனக்கென்று சொந்தமாக ஒரு வீடுகூட கிடையாது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போகக்கூட என்னிடம் வசதிகள் ஏதும் கிடையாது என்று தெரிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். என்னிடம் பேக்கார்ட்டே, டாஜோ கிடையாது. ஏன், ஏற்னெவே உபயோகப்படுத்தப்பட்ட கார்கூட என்னிடம் கிடையாது.\nநான் எங்காவது போக வேண்டும் என்றால் மிதிவண்டியை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறேன். ஒரு பத்திக்கு ஏழு ரூபாய் வீதம் செய்தித்தாளில் என்னுடைய எழுத்து வெளிவந்து, இருபது முதல் இருபத்தைந்து ரூபாய் கிடைத்தால் டோங்காவை எடுத்துக் கொண்டு உள்ளூர் விஸ்கியை வாங்கக் கிளம்பி விடுவேன். இந்த விஸ்கி மட்டும் உங்களுடைய நாட்டில் தயாரிக்கப்பட்டு இருக்குமானால், அந்த சாராயத் தொழிற்சாலையை அணுகுண்டு போட்டு அழித்திருப்பீர்கள். அதனுடைய தரம் அப்படிப்பட்டது. அதைக் குடிப்பவன் ஓராண்டுக்குள் சொர்க்கத்திற்கு அனுப்பப்படும் உத்தரவாதம் கண்டிப்பாக உண்டு. நான் தடம் புரண்டு போகிறேன். நான் செய்ய விரும்புவது, என்னுடைய சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெலுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளைத் ��ெரிவிக்கத்தான். அவருடைய God’s Little acre' என்ற நாவலுக்காக வழக்குப் போட்டதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியும். அதாவது நான் இங்கு சந்தித்த அதே குற்றச்சாட்டு: ஆபாச இலக்கியம்.\nஅங்கிள், என்னை நம்புங்கள். ஏழு சுதந்திரங்களையும் உடைய உங்களுடைய நாட்டில் அவருடைய நாவல் ஆபாசமானது என்று வழக்கு தொடரப்பட்டதைக் கேள்விப்பட்ட போது, நான் அதிர்ச்சியுற்றுப் போனேன். உங்களுடைய நாட்டில் அனைத்துமே அதனுடைய மறைப்புகள் அகற்றப்பட்டு, காட்சிப் பொருளாக வைக்கப்படுவதுதானே சகஜமானது. அது பழமாகட்டும். பெண்ணாகட்டும், இயந்திரமாகட்டும், மிருகங்களாகட்டும், புத்தகங்களாகட்டும், நாட்குறிப்புகளாகட்டும், நிர்வாணப் பொருட்களின் பேரரசர் நீங்கள் என்பதால் ஏன் சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெல் மீது வழக்குப் போட்டீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nநான் மட்டும் நீதிமன்றத் தீர்ப்பை ஒரு ஓட்டு ஓட்டவில்லை என்றால் கால்டுவெல் வழக்குப் பற்றி கேள்விப்பட்ட அந்த கணத்திலே நான் அடைந்த அதிர்ச்சியில் எங்களுடைய உள்நாட்டு மதுவை மிக அதிக அளவில் குடித்துத் தற்கொலை செய்து கொண்டிருப்பேன். ஒரு வழியில், என் போன்றவர்களை ஒழித்துக்கட்டும் சந்தர்ப்பத்தை இந்த நாடு இழந்தது துரதிர்ஷ்டவசமானது. அங்கிள், நான் அடித்தொண்டையிலிருந்து கத்தியிருந்தால் உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதிக் கொண்டிருக்க முடியாது. இயற்கையாகவே நான் மிகவும் கடமை உணர்வு கொண்டவன். என்னுடைய நாட்டை நான் நேசிக்கிறேன். கடவுளின் அருளால் இன்னும் சில நாட்களில் நான் இறந்துவிடுவேன். நான் என்னையே கொலை செய்து கொள்ளாவிட்டாலும், இன்று கோதுமை மாவு விற்கும் விலையில் வெக்கங்கெட்டவன் மட்டுமே அவனுக்கு இந்தப் பூமியில் விதிக்கப்பட்ட நாட்களை முழுமையாக வாழ முடியும்.\nஆக நான் கால்டுவெல் தீர்ப்பைப் படித்துவிட்டு, பெருமளவு உள்ளூர் சாராயத்தைக் குடித்து என் உயிரை மாய்த்துக் கொள்வதில்லை என்று தீர்மானித்தேன். அங்கிள், உங்களுடைய நாட்டில் எல்லாவற்றிலும் ஒருவித செயற்கை அலங்காரத்தன்மை உண்டு. ஆனால் என்னுடைய சகோதரன் கால்டுவெல்லை விடுவித்த நீதிபதியிடம் நிச்சயமாக எவ்வித செயற்கை அலங்காரத்தையும் காண முடியவில்லை. ஒரு வேளை அந்த நீதிபதி - என்னை மன்னிக்கணும், எனக்கு அவருடைய பெயர் தெரியாது; உயிரோடு இருந்தால் என் மதிப்பிற்குரிய வணக்கங்களை அவருக்குத் தெரியப்படுத்தவும்.\nதீர்ப்பில் அவருடைய கடைசி வரிகள், அவருடைய அறிவார்ந்த தளத்தின் மேன்மையை வெளிப்படுத்துகிறது. அவர் எழுதுகிறார்: \"இது போன்ற புத்தகங்களை ஒடுக்குவதின் மூலம் அந்தப் புத்தகத்தின் நோக்கம் அதுவல்ல என்றாலும், அது மக்கள் மத்தியில் அவசியமில்லாமல் ஆவலை உருவாக்கி, தேவையில்லாமல் காம உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பதையே என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நினைக்கிறேன். அமெரிக்க சமூகத்தில் ஒரு சாரார் பற்றிய உண்மையையே அவர் வெளிப்படுத்துகிறார் என்பதில் தீர்மானமாக இருக்கிறேன். உண்மை என்பது எப்போதும் இலக்கியங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டது என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்பதே என் கருத்து.\"\nஎன்னை தண்டித்த நீதிமன்றத்திலும் நான் இதையேதான் சொன்னேன் என்றாலும் அது எனக்கு மூன்று மாத கால கடுங்காவல் சிறை தண்டனையும் முந்நூறு ரூபாய் அபராதமும் விதித்தது. என்னுடைய நீதிபதி உண்மையும் இலக்கியமும் பிரித்து வைக்கப்பட வேண்டும் என்று கருதுகிறார். பெரும்பாலானோரும் இதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். நான் மூன்று மாத கால கடுங்காவல் சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தயாராக உள்ளேன். ஆனால், நான் முந்நூறு ரூபாய் அபராதத்தைக் கட்டக்கூடிய நிலையில் இல்லை. அங்கிள், உங்களுக்குத் தெரியாது. நான் வறுமையில் இருப்பவன். கடின உழைப்பிற்கு பழக்கப்பட்டவன். பணத்திற்குப் பழக்கப்பட்டவன் இல்லை. எனக்கு முப்பத்தொன்பது வயசுதான் ஆகிறது. என் வாழ்க்கை முழுக்க நான் கடினமாக உழைத்துள்ளேன். இதை மட்டும் நினைத்துப் பாருங்கள். பிரபலமான எழுத்தாளனாக இருந்தும் என்னிடம் பேக்கார்ட் கார் கிடையாது.\nஎன் நாடு ஏழ்மையில் இருப்பதால் நான் ஏழையாக இருக்கிறேன். எனக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு என்று எப்படியோ சமாளிக்க முடிகிறது. ஆனால் என்னுடைய பல சகோதரர்கள் இவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் கிடையாது.\nஎன் நாடு ஏழ்மையான நாடாக இருக்கட்டும். ஆனால் அது ஏன் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறது அங்கிள், நான் நிச்சயமாகச் சொல்கிறேன் இதற்குக் காரணம் நீங்களும் உங்களுடைய சகோதரன் ஜான்புல்-ம் தான் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நான் இதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. காரணம் அது உங்களுடைய காதுகளுக்கு இனிமையான இசையாக இருக்காது. நான் உங்களை மதிக்கும் இளையவனாக இருப்பதால் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அப்படி இருக்கவே விரும்புகிறேன். என் நாடு இத்தனை பேக்கார்ட், பைக் மற்றும் மாக்ஸ் ஃபேக்டர் ஒப்பனையைக் கொண்டிருந்தாலும் ஏன் ஏழ்மையில் உள்ளது என்று நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்பட்டுக் கேட்கலாம். அங்கிள், இது உண்மைதான். ஆனால் ஏன் என்ற காரணத்தை நான் சொல்லப் போவதில்லை. நீங்கள் உங்களுடைய இதயத்தைத் திறந்து பார்த்தால் உங்களுக்கே தெரியும். (உங்களுடைய அதி புத்திசாலி மருத்துவர்களால் உங்களுடைய இதயம் வெளியே எடுக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில்)\nபேக்கார்ட் மற்றும் பைக்கில் பயணிக்கும் என்னுடைய நாட்டு மக்களின் ஒரு பகுதியினர் உண்மையில் என்னுடைய நாட்டைச் சேர்ந்தவர்களில்லை. எங்கு என்னைப் போன்ற ஏழைகளும், என்னை விட ஏழைகளும் வாழ்கிறார்களோ அதுவே என்னுடைய நாடு. இவையெல்லாம் கசப்பான விஷயங்கள். ஆனால் இங்கு சர்க்கரைத் தட்டுப்பாடு உள்ளது. இல்லையென்றால் என்னுடைய வார்த்தைகள் மீது தேவைப்படும் அளவிற்குப் பூசியிருப்பேன். அதனால் என்ன சமீபத்தில் நான் ஈவ்லின் வாக்கின் புத்தகம் ‘த லவ்ட் ஒன்ஸ்’ படித்தேன். அவர் உங்கள் நண்பரின் நாட்டைச் சேர்ந்தவர்தான். என்னை நம்புங்கள், உடனடியாக இந்தக் கடிதத்தை எழுத உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு அந்தப் புத்தகத்தால் பாதிக்கப்பட்டேன்.\nஉலகத்தில் உங்களுடைய பகுதியில் பல மேதாவிகளைக் காண முடியும் என்று எப்போதும் பூரண நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் புத்தகத்தைப் படித்த பின் வாழ்க்கை முழுதும் அவருடைய விசிறியாகவே மாறிவிட்டேன் என்று சொல்லலாம். எத்தகைய செயல் நான் சொல்கிறேன் உண்மையிலேயே அங்கு மிகவும் துடிப்புள்ள மனிதர்கள் வாழத்தான் செய்கிறார்கள்.\nஉங்களுடைய கலிபோர்னியாவில் இறந்தவர்களை அழகுபடுத்த முடியும் என்றும், அந்தக் காரியத்தைச் செய்வதற்குப் பல பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன என்றும் ஈவ்லின் வாக் தெரியப்படுத்துகிறார். நமது அன்புக்குரியவர் உயிரோடு இருக்கும்போது எவ்வளவு கோரமாக இருந்தாலும் இறந்த பின் அவர் ஆசைப்பட்ட அழகை அவருக்குக் கொடுக்க முடியும். சில படிவங்களில் உங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம். முடிக்கப்பட்ட பொருளின் தரம், சிறப்பானதாக இருக்கும் என்பது மட்டும் உத்தரவாதம்; தேவைப்படும் பணத்தை நீங்கள் கொடுக்கத் தயாராக இருக்கும்வரை. இறந்து போனவரை எந்த அளவுக்கு வேண்டுமென்றாலும் அழகுபடுத்த முடியும். இந்த நளினமான காரியத்தைச் செய்வதற்குப் பல நிபுணர்கள் உண்டு.\nநம் அன்புக்குரியவரின் மோவாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவருடைய முகத்தில் அழகான புன்னகையை நட்டு வைக்க முடியும். அவருடைய கண் இமைகளைத் திறந்து வைப்பதோடு, நெற்றியைப் பார்ப்பதற்குப் பளபளவென்றும் மாற்றி அமைக்க முடியும். அதாவது இறந்தவர் கல்லறைக்குள் வைக்கப்பட்ட பின், அவருடைய கணக்கைத் தீர்ப்பதற்கு வரும் இரண்டு தேவ தூதர்கள் குழம்பிப் போகும் அளவிற்கு இவையெல்லாம் அவ்வளவு அற்புதமாக செய்து முடிக்கப்படும்.\nஅங்கிள், கடவுள் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். உங்களுடைய மக்களுக்கு ஈடு இணை யாரும் கிடையாது. உயிரோடு இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதும், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழகு படுத்தப்படுவதையும் ஒருவர் கேள்விப்பட்டிருக்கலாம். இங்கு அது பற்றி நிறைய பேச்சுகள் உண்டு. ஆனால் அது போலவே இறந்தவரையும் அழகு படுத்த முடியும் என்பதை இங்கு ஒருத்தரும் கேள்விப்பட்டதே கிடையாது. சமீபத்தில் உங்கள் நாட்டுப் பிரஜை ஒருவர் இங்கு வந்தார். சில நண்பர்கள் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அப்போது நான் சகோதரன் ஈவ்லின் வாக்கின் புத்தகத்தைப் படித்திருந்தேன்.\nஉங்கள் நாட்டைச் சேர்ந்தவருக்கு, அவர் புரிந்து கொள்ள முடியாத இரு வரி உருதுக் கவிதையைப் படித்துக் காண்பித்தேன். எப்படி இருந்தாலும் உண்மை என்னவென்றால், அங்கிள் நம்முடைய முகம் நமக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு அதைச் சிதைத்து விட்டோம். ஆனால் உயிரோடு இருந்ததைக் காட்டிலும் இறந்தபின் அழகுபடுத்துவதற்கு நீங்கள் இருக்கிறீர்கள். உண்மை என்னவென்றால் இந்தப் பூமியில் வாழ்வதற்கு உங்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. மற்ற நாங்கள் எல்லோரும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.\nஎங்களுடைய ஆகப் பெரிய உருதுக் கவிஞன் காலிப் நூறு வருடங்களுக்கு முன் எழுதினான்:\nமரணத்திற்குப் பின் அவமானப்படுவது என் விதியாக இருந்தால்\nஎன் முடிவைத் தண்ணீரில் மூழ்கி எதிர்கொண்டிருப்பேன்\nஅது என் சவ அடக்கத்தைத் தவிர��த்திருப்பதோடு\nஎன் இறுதி ஓய்விடத்தில் தலை மீது கல்லேதும் விழுந்திருக்காது.\nஉயிரோடு இருக்கும்போது அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு காலிப் அச்சம் கொண்டது கிடையாது. தொடக்கத்திலிருந்து இறுதிவரை எப்போதும் அவன் அப்படிதான் இருந்தான். ஆனால் மரணத்திற்குப் பின் அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு அச்சம் கொண்டான். அவன் மிகவும் பண்பட்டவன். தன்னுடைய மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் என்று மட்டும் அவன் அச்சம் கொண்டிருக்கவில்லை, அவன் சென்ற பிறகு என்ன நடக்கும் என்று மிகத் தெளிவாகவும் உணர்ந்திருந்தான். அதனாலேயே அவன் தன்னுடைய மரணம் தண்ணீரில் மூழ்கி ஏற்பட்டால் சவ அடக்கமோ கல்லறையோ அவசியமில்லாமல் போகும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.\nஅவன் உங்களுடைய நாட்டில் பிறந்திருக்க வேண்டும் என்று எவ்வளவு அவா கொள்கிறேன். அவனது கல்லறைக்கு அவனை மிகப் பிரமாண்டமான ஊர்வலத்தில் எடுத்துச் சென்று, அவன் ஓய்வெடுக்கும் இடத்தில் வான் உயர கட்டிடத்தைக் கட்டியிருப்பீர்கள் அல்லது அவன் விருப்பம் சாத்தியப்பட்டிருந்தால் கண்ணாடிப் பெட்டிக்குள் அவனது உடல் வைக்கப்பட்டு மிருகக்காட்சி சாலைக்கு மக்கள் சென்று வருவது போல, அவனைப் பார்க்கப் போயிருப்பார்கள்.\nஉங்களுடைய நாட்டில் இறந்த மனிதர்களை அழகுபடுத்தும் நிறுவனங்கள் மட்டுமில்லாமல் இறந்த மிருகங்களுக்கும் அது சாத்தியமாகும் என்று சகோதரர் ஈவ்லின் வாக் எழுதுகிறார். ஒரு நாய் ஒரு விபத்தில் தன்னுடைய வாலை இழந்துவிட்டால் அதற்குப் புதியதாக ஒரு வாலைப் பொருத்திவிடலாம்.\nஉயிரோடு இருக்கும்போது அதுக்கு எத்தகைய உடல்ரீதியான குறை இருந்தாலும், மரணத்திற்குப் பின் அதையெல்லாம் சரி செய்து விடலாம். பிறகு அது சடங்குகளோடு புதைக்கப்பட்டு மலர்வளையங்கள் அதன் கல்லறை மீது வைக்கப்படும். ஒவ்வொரு வருடமும் நம் அன்பிற்குரியது இறந்த தினத்தன்று அதனுடைய எஜமானனுக்கு இதுபோல் பொறிக்கப்பட்ட அட்டை ஒன்று அனுப்பப்படும்: “சொர்க்கத்தில் உங்களுடைய டாமி (அல்லது ஜெஃபி) அதனுடைய வாலை (அல்லது காதை) ஆட்டிக்கொண்டே உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறது’’\nஇவையெல்லாம் எதை உணர்த்துகிறது என்றால் எங்களைக்காட்டிலும் உங்களுடைய நாட்டில் நாய்கள் எவ்வளவோ நல்ல நிலையில் உள்ளது. இங்கு இன்று நீங்கள் இறந்��ால் நாளை மறக்கப்பட்டு விடுவீர்கள். குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இறந்து போனால், உயிரோடு இருப்பவர்களுக்கு அது ஏற்படுத்திய பேரிழப்பால் இப்படித்தான் கதறுவார்கள்: “இந்தப் பாவப்பட்டவன் ஏன் இறந்தான் அவனுக்குப் பதிலாக நானல்லவா இறந்திருக்க வேண்டும்’’. அங்கிள் உண்மை என்னவென்றால், எங்களுக்கு வாழவும் தெரியாது. சாகவும் தெரியாது. நான் இதையும் கேள்விப்பட்டேன்.\nஉங்களுடைய நாட்டுப் பிரஜை ஒருவர் அவர் இறந்த பின் எத்தகைய சவஅடக்கம் அவருக்குக் கொடுக்கப்படும் என்று தீர்மானமாகத் தெரியாததால், அவர் உயிரோடு இருக்கும்போது அவருக்கு சவ அடக்கம் எப்படி நிகழ்த்தப்பட வேண்டும் என்று நிகழ்த்திக் கொண்டாடினாராம். அவர் விருப்பப்பட்டால் ஒழிய எதுவுமே நடக்காத, செல்வம் கொழித்த, பகட்டான அவருடைய வாழ்க்கைக்கு இது தகுதியுடையதுதான். அவருடைய சவ அடக்கத்தில், காரியங்கள் சரியாகச் செய்யப்படாமல் போகும் சாத்தியங்களை அவர் ஒழித்துக் கட்ட விரும்பினார். உயிரோடு இருக்கும்போதே தன்னுடைய இறுதிச் சடங்குகளை அவரே நேராக நின்று பார்த்தது அவரளவில் நியாயமானதுதான். ஏனெனில் மரணத்திற்குப் பின் நடப்பவை எல்லாம் இங்கும் இல்லாதது; அங்கும் இல்லாதது.\nநான் சற்று முன்தான் ‘Life’ (நவம்பர்-5 1951 சர்வதேச வெளியீடு) இதழைப் பார்த்தேன். அமெரிக்க வாழ்க்கை பற்றிய மிக முக்கியமான விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். இரண்டு பக்கங்கள் விரிந்திருந்த அந்த விவரணை உங்கள் நாட்டின் ஆகச்சிறந்த கொள்ளைக்காரனின் இறுதிச் சடங்கை விவரித்திருந்தது. நான் வில்லிமொரீட்டியின் (அவனின் ஆன்மா சாந்தி அடையட்டும்) படத்தைப் பார்த்தேன்.\nசமீபத்தில் $55,000க்கு விற்கப்பட்ட அவருடைய மிகப் பிரம்மாண்டமான வீட்டையும் பார்த்தேன். இந்த உலகத்தின் கவனச் சிதறல்களிலிருந்து தப்பிக்க அவன் வைத்திருந்த ஐந்து ஏக்கர் நிலத்தையும் பார்த்தேன். கண்கள் மூடியிருக்க இறந்து போனதுபோல் அவன் படுக்கையில் கிடந்த படத்தையும் பார்த்தேன். $5000 விலை நகைப்பெட்டியும், அவருடைய சவ அடக்கத்திற்கு எழுபத்தைந்து கார்கள் ஊர்வலமாக வந்த படங்களும் அதில் இருந்தது. கடவுள் மீது சத்தியமாகச் சொல்கிறேன், அது என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. என் வாயில் மண் விழட்டும். ஒருவேளை நீங்கள் இறக்க நேர்ந்தால், வில்லி மோரீட்டியை விட பிரம்மாண்டமான இறுதி ஊர்வலம் உங்களுக்கும் நடத்தப்பட வேண்டும்.\nபயணம் செய்வதற்கு ஒரு மிதி வண்டி கூட இல்லாத ஏழ்மையில் இருக்கும் பாகிஸ்தான் எழுத்தாளனின் உண்மையான வேண்டுதல் இதுதான். உங்களுடைய நாட்டில் உள்ள தொலைநோக்குப் பார்வை கொண்டுள்ளவர்கள் போல், நீங்களும் உயிரோடு இருக்கும்போதே உங்களுடைய இறுதிப் பயணத்தைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள். இதை நீங்கள் மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது. எதையுமே தவறாகவே செய்யும் பழக்கமுடையவர்கள் இதிலும் தவறு செய்யக்கூடும். நீங்கள் இறந்தபின் உங்களுடைய உடல் தகுதியான அளவிற்கு அழகுபடுத்துவதில் கவனம் செலுத்தப்படாமல் போகலாம்.\nஇந்தக் கடிதம் உங்களிடம் வந்து சேர்வதற்கு முன்னதாகவே கூட உங்களுடைய இறுதி ஊர்வலத்திற்கு நீங்களே சாட்சியாக இருந்திருக்கக் கூடும். நீங்கள் எல்லாம் தெரிந்தவர் என்பதால் மட்டுமல்ல, நீங்கள் என்னுடைய தந்தையின் சகோதரர் என்பதாலும் தான் நான் இதையெல்லாம் சொல்கிறேன்.\nஎன் சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெல்லுக்கும், அவரை ஆபாச வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரியப்படுத்தவும். நான் என்னை அறியாமல் ஏதாவது தவறு இழைத்திருந்தால் என்னை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஉங்களின் ஏழைச் சகோதரனின் மகன்\n(இந்தக் கடிதத்திற்குப் போதுமான அளவு தபால்தலை இல்லாததால் தபாலில் சேர்க்க முடியவில்லை.)\nநான் சமீபமாக உங்களுக்கு ஏதும் எழுதவில்லை. உங்களிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை என்றாலும் உங்கள் தூதரகத்திலிருந்து ஒரு நாகரிகமான மனிதர் - அவருடைய பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை, சில நாட்களுக்கு முன் உள்ளூர்க்காரர் ஒருவரோடு என்னைப் பார்க்க வந்தார். அந்த நாகரிகமான மனிதரோடு நடந்த உரையாடலின் சுருக்கத்தை இங்கு எழுதுகிறேன்.\nநாங்கள் ஆங்கிலத்தில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர் ஆங்கிலம் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வாழ்க்கை முழுக்க என்னால் புரிந்து கொள்ள முடியாத, அமெரிக்க மொழி அல்ல அது.\nநாங்கள் முக்கால் மணிநேரம் பேசினோம். ஒவ்வொரு அமெரிக்கனும், ஒரு பாகிஸ்தானியையோ, ஒரு இந்தியனையோ சந்திக்கும்போது சந்தோஷப்படுவது போலவே என்னைச் சந்தித்ததிலும் சந்தோஷப்பட்டார். அவரைச் சந்தித்ததில், எனக்குப் பெரும் மகிழ்ச்சி என்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தேன். உண்மை என்னவென்றால், வெள்ளைக்கார அமெரிக்கர்களைச் சந்திப்பதில் நான் எப்போதுமே மகிழ்ச்சி அடைந்தது கிடையாது.\nதயவு தாட்சண்யம் அற்ற என்னுடைய வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். போன யுத்த சமயத்தில், நான் பம்பாயில் இருந்தபோது ரயில் நிலையமான பம்பாய் சென்ட்ரலில் நான் என்னையே கண்டேன். அந்த நாட்களில் நகரம் முழுக்க எங்கு பார்த்தாலும் அமெரிக்கர்கள்தான். பாவப்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்களை எவரும் சீண்டவில்லை. பம்பாயைச் சேர்ந்த ஆங்கில-இந்தியப் பெண்மணிகள், யூதப் பெண்கள், பார்ஸி பெண்கள் நாகரிகம் என்பதால் கண்ட இடத்தில் படுத்தவர்கள் இப்போது ஒரு அமெரிக்கனோடு கைகோர்த்து நடப்பதைப் பார்க்க முடிந்தது.\nஅங்கிள், நான் சொல்வதை நம்புங்கள். உங்களுடைய படைவீரர்களில் ஒருவர் ஒரு ஆங்கில-இந்தியப் பெண்ணுடனோ, யூதப் பெண்ணுடனோ, பார்ஸி பெண்ணுடனோ, கைகோர்த்து பிரிட்டிஷ் சிப்பாய்களைக் கடந்து செல்ல நேர்ந்தால், அவர்கள் பொறாமையால் வெந்து எரிவதைப் பார்க்க முடிந்தது.\nஇந்த உலகத்தில் உண்மையிலேயே நீங்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமான மனிதர்கள்தான். எங்களுடைய படை வீரர்கள், அவர்களுக்குத் தேவைப்படும் உணவில் பாதி அளவைக்கூட பெற முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உங்களுடைய அலுவலக உதவியாளனுக்குக் கூட மூச்சு முட்டும்வரை ஒரு வயிற்றை அல்ல, இரண்டு வயிறுகளை நிரப்பிக் கொள்ள முடிகிறது.\nஅங்கிள், நான் தவறாகப் பேசுவதற்கு மன்னித்துவிடுங்கள். ஆனால் உண்மையிலேயே இது மாபெரும் ஏமாற்றும் வேலை இல்லையா இதற்கெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது இதற்கெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது இதையெல்லாம் சொல்வதற்கு ஏற்ற இடம் இது இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், உங்கள் நடத்தைகள் எல்லாம் வேறு எதற்காகவும் அல்லாமல் ஒரே ஒரு குறிக்கோளை மட்டுமே கொண்டது: பகட்டாய் வெளிப்படுத்துவது. ஒருவேளை நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால் தவறு செய்வது மனித இயல்புதானே இதையெல்லாம் சொல்வதற்கு ஏற்ற இடம் இது இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், உங்கள் நடத்தைகள் எல்லாம் வேறு எதற்காகவும் அல்லாமல் ஒரே ஒரு குறிக்கோளை மட்டுமே கொண்டது: பகட்டாய் வெளிப்படுத்துவது. ஒருவேளை நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால் தவறு செய்வது மனித இயல்புதானே நீங்களும் மனிதர்தான் என்று நினைக்கிறேன். அப்படி இல்லையென்றால் அதற்காக என்னால் எதுவும் செய்ய முடியாது.\nநான் தடம் புரண்டு போகிறேன். பம்பாய் சென்ட்ரலில் உங்களுடைய படை வீரர்கள் பலரைப் பார்த்தது பற்றி நான் பேசிக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் வெள்ளைக்காரர்கள் என்றாலும் சில கருப்பர்களையும் எதிர்கொண்டேன். உண்மையைச் சொல்லத்தான் வேண்டும் என்றால், அந்தக் கருப்புப் படை வீரர்கள் வெள்ளைக்காரர்களைக் காட்டிலும் திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தார்கள்.\nஉங்களுடைய மக்கள் பெரும்பாலானோர் ஏன் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. வெள்ளையர்கள் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் நீக்ரோ என்றழைக்கப்படும் கருப்பர்கள் கூட அதை அணிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குக் கண்ணாடி ஏன் தேவைப்படுகிறது எனக்கு எந்தக் காரணமும் தெரியவில்லை. இப்படியும் இருக்கலாம். இவையெல்லாம் உங்களுடைய பெரிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். நீங்கள் ஐந்து சுதந்திரங்களைப் பெற்றுள்ளதால் உங்களால் சுலபமான நிரந்தரமான தூக்கத்திற்கு ஆளாகப்படுகிறவர்கள் - நீங்கள் அப்படி செய்வது உண்டுதானே, உங்களை உங்களுடைய கண்ணாடிகள் மூலம் மட்டுமே பார்க்கப்படுவதை நீங்கள் விரும்பியிருக்கலாம்.\nபம்பாய் சென்ட்ரலில் நான் ஒரு நீக்ரோ படை வீரரைப் பார்த்தேன். அவருடைய புஜங்களின் உறுதியைப் பார்த்த அந்த கணத்திலேயே என் உயரத்தில் பாதியாக நான் சுருங்கிப்போனேன். எப்படியோ என் தைரியத்தை எல்லாம் ஒன்றுதிரட்டி, அவரை நோக்கி நடந்தேன். அவர் முதுகைச் சுவரில் சாய்த்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய மூட்டை முடிச்சுகள் அவருக்கு அருகில் இருந்தது. கண்கள் பாதி மூடியிருந்தன.\nஎன்னுடைய காலணிகளைத் தரையில் தேய்த்து நான் சத்தம் எழுப்ப, அவர் கண்களைத் திறந்து பார்த்தார். நான் அவரிடம் ஆங்கிலத்தில், ‘நான் இவ்வழியே போய்க் கொண்டிருக்க, உங்கள் ஆளுமையில் மெய் மறந்து நின்றுவிட்டேன்’ என்றேன். பிறகு அவரை நோக்கி நட்புக்கரம் நீட்டினேன்.\nகண்ணாடி அணிந்து கொண்டிருந்த அந்தப் படை வீரர், தன்னுடைய திடகாத்திரமான கையால் என் கையைப் பிடிக்க, என் கை எலும்புகள் சுக்குநூறாவதற்கு முன்பே என் கையை விடுவிக்குமாறு கெஞ்சினேன். அவருடைய கருத்த உதடுகளில் பெரிய புன்னகை தோன்றியது, அவர் என்னிடம், ‘நீங்கள் யார்’ என்று சுத்தமான அமெரிக்க உச்சரிப்பில் கேட்டார்.\nஎன் கையைத் தடவிக் கொடுத்தபடியே, ‘நான் இங்குதான் வாழ்கிறேன்’ என்றேன். மேலும், ‘நான் உங்களை இந்த நிலையத்தில் பார்த்தவுடன் ஓரிரு வார்த்தைகள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது’ என்றேன்.\n‘இங்கு நிறைய படை வீரர்கள் இருக்கிறார்கள். ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்’ என்று கேட்டார்.\nஇது சிக்கலான கேள்வி என்றாலும் நான் சிரமப்படாமல் அதற்கு பதில் தந்தேன். ‘நான் கருப்பு நீங்களும் அப்படியே. நான் கருப்பின மக்களை நேசிக்கிறேன்’ என்றேன். மிகப்பெரிய சிரிப்பை வெளிப்படச் செய்தார். அவருடைய கருத்த உதடுகள் அவ்வளவு அழகாக இருந்தது. அதில் முத்தமிடவேண்டும் என்று தோன்றியது. கதை முற்றும்.\nஅங்கிள், உங்களுடைய பெண்கள் மிகவும் அழகாக இருக்கிறார்கள். ‘பாத்திங் பியூட்டி’ என்ற உங்களுடைய திரைப்படம் ஒன்றை முன்பு ஒரு முறை பார்த்தேன். ‘இத்தனை அழகான கால்களை எங்கிருந்து எப்படி அங்கிள் ஒன்று திரட்டினார்' என்று என் நண்பர்களிடம் பின்னர் கேட்டேன். ஏறக்குறைய இருநூற்றி ஐம்பது கால்கள் அதிலிருந்தது என்று நினைக்கிறேன். அங்கிள் உங்கள் நாட்டில் பெண்கள் கால்கள் அப்படித்தான் இருக்குமா அப்படி இருந்தால் கடவுள் புண்ணியத்தில் (அதாவது உங்களுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இருந்தால்) குறைந்தபட்சம் அதை பாகிஸ்தானில் கண்காட்சியாக்குவதைத் தடுத்து நிறுத்துங்கள்.\nஇங்கு பெண்களின் கால்கள் உங்கள் நாட்டுப் பெண்களின் கால்களைவிட அழகாக இருப்பதுகூட சாத்தியம். ஆனால் அதை இங்கு யாரும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை. இதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நாங்கள் எங்களுடைய மனைவிமார்கள் கால்களை மட்டுமே பார்த்திருக்கிறோம். மற்ற கால்கள் எல்லாம் எங்கள் பார்வைக்குத் தடை செய்யப்பட்டதாகும். உங்களுக்குத் தெரியும்தானே, நாங்கள் மரபைப் போற்றுபவர்கள்.\nநான் மீண்டும் தடம் புரண்டு போகிறேன் என்றாலும் இம்முறை மன்னிப்புக் கோரப்போவதில்ல��. ஏனெனில் இத்தகைய எழுத்துகள்தான் உங்களுக்குப் பிடித்திருக்கும். என்னைப் பார்க்க வந்த அந்த நாகரிகமான மனிதர், உங்களுடைய தூதரகத்தைச் சேர்ந்தவர் என்பதைச் சொல்லி விட வேண்டும் என்று தோன்றுகிறது. அவளுக்காக ஒரு கதை எழுத வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். எனக்கு ஆங்கிலத்தில் எழுதத் தெரியாததால், எனக்கு அதைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. அதனால் நான் அவரிடம், ‘சார் நான் உருது எழுத்தாளன். ஆங்கிலத்தில் எப்படி எழுத வேண்டும் என்று எனக்குத் தெரியாது’ என்றேன்.\n“நான் உருது மொழியில் ஒரு பத்திரிகை கொண்டு வருவதால், எனக்கு உருதுக் கதைதான் வேண்டும்” என்று பதில் தந்தார். இதற்கு மேலும் விசாரிக்க விரும்பாததால், ‘நான் சம்மதிக்கிறேன்’ என்றேன்.\nகடவுள்தான் என்னுடைய சாட்சி. உங்கள் உத்தரவின் பேரில்தான் அவர் என்னைப் பார்க்க வந்துள்ளார் என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை உங்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தை, இவருக்கு நீங்கள் படிக்க கொடுத்திருக்கலாம்.\nஇதையெல்லாம் விட்டுத் தள்ளுவோம். எத்தனை காலத்திற்குப் பாகிஸ்தானுக்கு உங்களுடைய கோதுமை தேவைப்படுகிறதோ, அதுவரை நான் உங்களிடம் மரியாதையில்லாமல் நடந்து கொள்ள முடியாது. ஒரு பாகிஸ்தானி என்ற முறையில் (என்னுடைய அரசாங்கம் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்ட குடிமகனாக என்னைப் பார்க்கவில்லை என்றாலும்) நான் கடவுளிடம் இதைத்தான் வேண்டிக் கொள்கிறேன்.\nஉங்களுக்கு உண்ணத் தகுந்த கீரை வகைகளும் வரகு தானியமும் தேவைப்படும் காலம் ஒன்று வரும். அன்று நான் உயிரோடு இருந்தால் நிச்சயமாக அதையெல்லாம் உங்களுக்கு அனுப்பி வைப்பேன்.\nஎன்னிடம் கதை கேட்ட அந்த நாகரிகமான மனிதர், அதற்கு நான் எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறேன் என்று தெரிந்து கொள்ள விரும்பினார்.\nஅங்கிள், பொய் சொல்வது உங்களுக்கு சாத்தியமானது - நிஜமாகவே அப்படிச் சொல்வதோடு, அதை ஒரு கலையாகவே அதை மாற்றிவிட்டீர்கள். ஆனால் எனக்கு அப்படி செய்யத் தெரியாது.\nஇருந்தாலும் அன்றைய தினம் நான் பொய் சொன்னேன்.\n‘என் கதைக்கு ரூபாய் இருநூறு கேட்கிறேன்’ என்றேன்.\nஉண்மை என்னவென்றால் இங்கு பெரும்பாலான வெளியீட்டாளர்கள் ஒரு கதைக்கு நாற்பது முதல் ஐம்பது ரூபாய் வரை தான் கொடுப்பார்கள். அதனால் என் கதைக்கு 200 ரூபாய் வேண்டுமென்று சொன்னபோது மிகவும் அசிங்கமாகவும், அவமானமாகவும் உணர்ந்தேன். ஆனால் எல்லாம் கடந்துவிட்டது.\nஅங்கிள், நான் அதிர்ச்சியடைந்த அதே அளவிற்கு நீங்கள் அனுப்பி வைத்த அந்த நாகரிகமான மனிதரும் அதிர்ச்சியடைந்தார். (இது உண்மையா அல்லது நடிப்பா என்று எனக்குத் தெரியாது) ‘வெறும் இருநூறு ரூபாய் தானா... நீங்கள் குறைந்தபட்சம் ஐநூறு ரூபாயாவது கேட்க வேண்டும்’ என்று சொன்னார்.\nஒரு கதைக்கு ஐநூறு ரூபாய் கேட்கலாம் என்று அதிகபட்ச கற்பனையில்கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியாது என்பதால், அவர் பதில் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. இருந்தாலும் நான் சொன்னதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்பதால், ‘இங்க பாருங்க சார்., இருநூறு ரூபாய்தான் இது சம்பந்தமாக இதற்கு மேலும் எந்தப் பேச்சு வார்த்தைக்கும் நான் தயாரில்லை’ என்று பதில் தந்தேன்.\nநான் குடித்திருப்பதாக நினைத்து அவர் திரும்பச் சென்று விட்டார். நான் குடிக்கிறவன் தான். எதைக் குடிக்கிறேன் என்று என்னுடைய முதல் கடிதத்தில் விவரித்துள்ளேன். அங்கிள், இங்கு தயாரிக்கப்படும் அந்த விஷத்தைத் தொடர்ந்து ஐந்து வருடங்களாகக் குடித்துக் கொண்டிருந்தும், நான் உயிரோடு இருக்கிறேன் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் எப்போதாவது இங்கு வர நேர்ந்தால் இந்தக் கேடுகெட்டதை உங்களுக்கும் குடிக்கக் கொடுக்கிறேன். நீங்களும் அதைக் குடித்துவிட்டு உங்களுடைய ஐந்து சுதந்திரங்களோடு என்னைப்போல் உயிரோடு இருக்கலாம்.\nஎப்படியிருந்தாலும் அடுத்தநாள் காலை நான் வராண்டாவில் சவரம் செய்து கொண்டிருந்தபோது உங்களுடைய இந்த நாகரிகமான மனிதர் மீண்டும் தோன்றி, \"இங்கே பாருங்கள். இருநூறு ரூபாய்தான் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். முந்நூறு ரூபாயாவது வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார்.\nநான் நல்லது என்று சொல்லி அவர் கொடுத்த முந்நூறு ரூபாயை வாங்கிக் கொண்டேன். அந்தப் பணத்தை என் சட்டைப்பையில் வைத்தபின் அவரிடம், ‘நான் உங்களிடம் நூறு ரூபாய் அதிகமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறேன் என்றாலும் இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எழுதுவது உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. அதில் மாற்றங்கள் செய்யும் உரிமையும் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன்' என்றேன்.\nஇதற்குப் பிறகு அவர் என்னைப் பார்க்க வந்ததே கிடையாது. நீங்கள் அவரைச் ச��்திக்க நேர்ந்தாலோ அல்லது உங்களிடம் அவருடைய அறிக்கையை சமர்ப்பிக்கும்போதோ உங்கள் பாகிஸ்தான் சகோதரரின் மகனுக்கு அதைத் தெரியப்படுத்துங்கள்.\nஅந்த முந்நூறு ரூபாயை நான் ஏற்கனவே செலவு செய்துவிட்டேன். உங்களுக்கு அந்தப் பணம் திரும்ப வேண்டும் என்றால், மாதத்திற்கு ஒரு ரூபாய் என்ற வீதத்தில் திரும்பக் கொடுத்து விடுகிறேன்.\nஉங்களுடைய ஐந்து சுதந்திரங்களோடு நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.\n31, லஷ்மி மேன்ஷன், 15, மார்ச் 1954\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இதை எழுதுகிறேன். விஷயம் என்னவென்றால் நான் நோயுற்று இருந்தேன். எங்களுடைய கவித்துவ மரபில் நோய்க்கான மருந்து என்பது நீண்ட கழுத்துள்ள குவளையிலிருந்து, உமர்கயாமின் கவிதைகளிலிருந்து நேரடியாகத் தோன்றும் ஒயிலான கவர்ச்சி மங்கைகள், அருமருந்தை ஊற்றிக் கொடுப்பதில்தான் உள்ளது. இருந்தாலும் நான் இதையெல்லாம் வெறும் கவிதை என்றே நினைக்கிறேன். குவளையை ஏந்தி வரும் அழகு மங்கைகள் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை. இங்கு தாடி முளைத்த கோரமான வேலையாட்கள் கூட குவளை ஏந்தி வருவது கிடையாது.\nஇந்த மண்ணிலிருந்து அழகெல்லாம் ஓடோடி விட்டது. பெண்கள் முகத்திரைக்கு வெளியே வந்துவிட்டார்கள் என்றாலும், அவர்களுடைய முகத்தை ஒரே ஒருமுறை பார்த்தால் போதும், முகத்திரைக்குப் பின்னாலேயே அந்த முகங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. உங்களுடைய மாக்ஸ் ஃபேக்டர் அவர்களுடைய முகங்களை மேலும் கோரமாக்கிவிட்டது. இலவச கோதுமை, இலவச இலக்கியம், இலவச ஆயுதங்கள் என்று நீங்கள் அனுப்பி வைக்கிறீர்கள். மிகத் தூய்மையான இருநூறு அமெரிக்கப் பெண்மணிகளை நீங்கள் ஏன் இங்கு அனுப்பி வைக்கக்கூடாது குறைந்தபட்சம் குடிப்பதற்கு எப்படி ஊற்றிக் கொடுக்க வேண்டுமோ அப்படியாவது அவர்கள் ஊற்றிக் கொடுக்கட்டும்.\nநான் நோயுற்றுப் போக, அசாத்திய வேகம் கொண்ட அந்த மதுதான் காரணம் நான் கடவுளைச் சபிக்கிறேன். கலப்படம் ஏதும் இல்லாமல் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சொல்வதென்றால் - அது விஷம். எனக்கு ஏனென்று தெரியாததும் இல்லை. புரிந்து கொள்ள முடியாததும் இல்லை. ஆனால் கவிஞன் மீர் எழுதிய வரிகள் என் நிலைப்பாட்டிற்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது.\nஎவ்வளவு சாதாரணமானவன் இந்த மீர். மருந்து விற்பவனின் ம���ன்தான் அவனை நோயுறச் செய்தான்மருந்து விற்பவனின் மகன்தான் அவனுக்கு மருந்துகளை வாங்கி வர ஓடினான். எந்த மருந்து விற்பவனின் மகனால் அவன் நோயுற்றிருக்கிறான் என்று மீர் அறிந்திருந்தும், ஏன் அதே மருந்து விற்பவனின் மகனிடம் மருந்தை எதிர்பார்க்கிறான் என்று யாருக்குத் தெரியும். நான் எவனிடமிருந்து என் விஷத்தை வாங்குகிறேனோ அவன் என்னைக் காட்டிலும் மோசமாக நோயுற்றுக் கிடக்கிறான். நான் உயிரோடு இருப்பதற்குக் காரணம் கடின உழைப்புக்குப் பழக்கப்பட்டுப் போனதுதான். அவன் நிலையில் எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்லை.\nமூன்று மாதங்கள் மருத்துவமனையின் பொது வார்டில் இருந்தபோது அமெரிக்காவிலிருந்து எந்த உதவியும் எனக்குக் கிடைக்கவில்லை. நான் நோயுற்று இருந்ததையே நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்திருந்தால் நிச்சயமாக இரண்டு அல்லது மூன்று டெராமைசின் புட்டிகளை எனக்கு அனுப்பி வைத்து, அதற்காக இந்த உலகத்திலும் அடுத்த உலகத்திலும் நற்பெயரைப் பெற்றிருப்பீர்கள்.\nஅயல்நாடுகளில், எங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் செய்ய நிறைய இருக்கிறது என்றாலும் எங்களுடைய அரசாங்கம் எந்த நிலையிலும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் ஓவியர்கள் மீது கொஞ்சமும் ஈடுபாடு காட்டப் போவதில்லை.\nஎன்னால் நினைவில் கொண்டு வர முடிகிறது. புலம்பிக் கொண்டிருந்த எங்களுடைய முந்தைய அரசாங்கம் ஃபிர்தௌஸி -இ- இஸ்லாம் ஜூலந்தரியை மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று பாடல்களைப் பிரபலப்படுத்தும் நிறுவனத்தின் இயக்குநராக நியமித்தது. பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பிறகு அவருக்குக் கொடுக்கப்பட்டது எல்லாம் ஒரு வீடும் ஒரு அச்சு இயந்திரமும்தான். இன்று நீங்கள் செய்தித்தாள்களை விரித்துப் பார்த்தால் என்ன பார்க்க முடிகிறது\nபாகிஸ்தானுக்கு தேசியகீதம் உருவாக்க அமைக்கப்பட்ட குழுவிலிருந்து அவர் தூக்கி எறியப்பட்டதால், ஹஸிப் ஜூலந்தரி புலம்பிக் கொண்டிருக்கிறார். உலகிலேயே பெரிய இஸ்லாமிய நாட்டிற்குத் தேசியகீதம் எழுதுவதற்கும், ஏன் அதை இசை வடிவில் கொடுப்பதற்கும் உள்ள ஒரே கவிஞர் அவர்தான். பிரிட்டிஷார் போய் விட்டதால் அவர் தன்னுடைய பிரிட்டிஷ் மனைவியை விவகாரத்து செய்துவிட்டார். இப்போது அவர் ஒரு அமெரிக்க மனைவியைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறா��்கள். அங்கிள், கடவுளுக்குப் புண்ணியமாகட்டும். அவருக்கு இந்த விஷயத்தில் ஏதாவது உதவி செய்து, மிக மோசமான முடிவிலிருந்து அவரைக் காப்பாற்றுங்கள்.\nஉங்களுடைய சகோதரன் மகன்கள் கோடிக்கணக்கில் இருந்தாலும், இந்த சகோதரன் மகன் போன்ற உண்மையானவனை நீங்கள் அணுகுண்டு வெளிச்சத்தில் கூட காண முடியாது. அதனால் நான் சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். நான் வேண்டுவது எல்லாம் இதுபோல் ஒரு அறிக்கையை நீங்கள் வெளியிட வேண்டும்: ‘அதாவது உங்கள் நாடு (காலம் முடியும் வரை கடவுள் அதைக் காப்பாற்ற வேண்டும்) ஆயுதங்கள் கொடுத்து எங்கள் நாட்டிற்கு (இந்த நாட்டில் உள்ள மதுபான தயாரிப்பாளர்களை அந்தக் கடவுள் ஒழித்துக் கட்டட்டும்) உதவ வேண்டுமானால் சாதத் ஹசன் மண்ட்டோவை உங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்’.\nஒரே இரவில் என்னுடைய மதிப்பு எங்கோ போய்விடும். இந்த அறிவிப்புக்குப் பிறகு, நான் ‘ஷாமா’ மற்றும் ‘டைரக்டரி’யில் வரும் குறுக்கெழுத்துப் போட்டியை விளையாடுவதை நிறுத்திவிடுவேன். மிக முக்கியமானவர்கள் என்னைப் பார்க்க வீடு தேடி வருவார்கள். உங்களுடைய வழக்கமான பல்லிளிப்பை ‘ஏர் மெயிலி’ல் எனக்கு அனுப்பி வைக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அதை என் முகத்தில் ஒட்ட வைத்துக்கொண்டு வருகிறவர்களை ஒழுங்காக அப்போதுதான் வரவேற்க முடியும்.\nஇது போன்ற பல் இளிப்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. உதாரணத்திற்கு, ''நீ கழுதை', ' நீ வழக்கத்திற்கு மாறாக அதி புத்திசாலி', 'எனக்கு மன அமைதியைத் தவிர வேறு எதுவும் இந்தச் சந்திப்பில் கிடைக்கவில்லை', 'நீ அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டி-சர்ட்', 'நீ பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டி', நீ உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட மூலிகை மருந்து', 'நீ கோக்கோ-கோலா' இத்யாதி.. இத்யாதி...\nபாகிஸ்தானில் நான் வாழ விரும்ப காரணம், பூமியில் இந்தத் துண்டுப் பகுதியை நான் நேசிக்கிறேன். இதிலிருந்து புறப்படும் தூசியெல்லாம் நிரந்தரமாக என் இதயத்தில் படிந்து விட்டது. இருந்தாலும் என் ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறுவதற்கு உங்கள் நாட்டிற்கு வருவேன். என் இதயத்தைத் தவிர மற்ற எல்லா பகுதிகளையும் உங்கள் நாட்டு நிபுணர்களிடம் கொடுத்து அதையெல்லாம் அமெரிக்காவாக மாற்றிக் கொள்வேன். எனக்கு அமெரிக்க வாழ்க்கைமுறை பிடித்திருக்கிறது.\nஉங்கள் டி-சர்ட் வடிவமைப்பும் எனக்குப் பிடித்திருக்கிறது. அது மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதோடு விளம்பரங்களுக்கும் ரொம்பவும் உபயோகமானது. ஒவ்வொரு நாளும் அன்றைய பிரச்சார வரிகளை அதில் அச்சடித்து ஷ¨ஸானிலிருந்து காபி ஹவுஸ் முதல் சீன உணவகம் வரை போனால் அதில் உள்ள வரிகளை எல்லோரும் படிக்கலாம். டீ-சர்ட் போட்டுக் கொண்டு, நீங்கள் அன்பளிப்பாகக் கொடுத்த பைப்பை என் பற்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு, மாலுக்குப் போக எனக்கு பேக்கார்ட்டு வண்டியும் தேவை. என்னைப் பார்த்தவுடன் எல்லா முற்போக்கு மற்றும் முற்போக்கு அல்லாத எழுத்தாளர்கள் அனைவரும் அவர்களுடைய நேரங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.\nஆனால் பாருங்கள் அங்கிள், காருக்கு பெட்ரோலை நீங்கள்தான் வாங்கித் தர வேண்டும். இருந்தாலும் எனக்கு பேக்கார்ட்டு கிடைத்த அந்த நொடியிலேயே 'ஈரானின் ஒன்பது மணங்கு எண்ணெயும் ராதையும்' என்று கதை எழுதுவதாக உறுதிமொழி தருகிறேன். என்னை நம்புங்கள். அந்தக் கதை பிரசுரமாகும் அந்தக் கணத்திலேயே ஈரான் எண்ணெயோடு உள்ள எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும். பிறகு உயிரோடு இருக்கிற மௌலானா ஜபார் அலிகான் 'லாய்ட் ஜார்ஜும் எண்ணெயும்' என்ற கவிதையை மாற்றி எழுத வேண்டி வரும்.\nநான் உங்களிடம் எதிர்பார்க்கும் இன்னொரு விஷயம் குட்டிக் குட்டியான அணுகுண்டுகளை நீங்கள் எனக்கு அனுப்பி வைக்க வேண்டும். மிக நீண்ட நாட்களாக ஒரு நற்காரியம் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளேன். அது என்னவென்று தெரிந்து கொள்ள நீங்கள் ஆசைப்படுவது இயற்கையானதுதான்.\nநீங்கள் எத்தனையோ நற்காரியங்கள் செய்திருக்கிறீர்கள். தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். ஹிரோஷிமாவை நிர்முலமாக்கினீர்கள். நாகசாகியை தும்பும் தூசுமாக்கினீர்கள். ஒவ்வொன்றும் அதனதன் வடிவில் என்று பல ஆயிரம் குழந்தைகள் ஜப்பானில் பிறப்பதற்குக் காரணமானீர்கள். எனக்கு வேண்டியதெல்லாம், எனக்குச் சில சலவை இயந்திரங்களை அனுப்பி வையுங்கள். இது அப்படித்தான்: இங்கு பல முல்லா வகையறாக்கள் சிறுநீர் கழித்த பிறகு ஒரு கல்லை எடுத்து, ஒரு கையை நாடா அவிழ்க்கப்பட்ட சல்வாருக்குள் விட்டு சிறுநீர் கழித்த பிறகு சொட்டக்கூடிய துளிகளைக் கல்லில் பிடித்து, அவர்கள் நடையைத் தொடருகிறா���்கள். இதைப் பொதுவில் எல்லோரும் பார்ப்பது போல் செய்கிறார்கள். நான் விருப்பப்படுவது எல்லாம் அப்படி ஒருவன் தோன்றும் அந்த சமயத்தில் நீங்கள் எனக்கு அனுப்பி வைத்த அணுகுண்டை எடுத்து அவன் மீது வீச அந்த முல்லாவும் அவன் பிடித்துக் கொண்டிருக்கும் கல்லும் புகையாக மாற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.\nஎங்களோடு நீங்கள் போட்டுள்ள இராணுவ ஒப்பந்தம் தனிச்சிறப்பு வாய்ந்தது. அதை நீங்கள் அப்படியே தொடர வேண்டும். இந்தியாவோடும் இதற்குச் சமமான ஒன்றை நீங்கள் கையெழுத்திட வேண்டும். போன யுத்தத்தில் நீங்கள் உபயோகித்து இப்போது பயனற்று இருக்கும் ஆயுதங்களை எல்லாம் எங்கள் இருவருக்கும் விற்பனை செய்யுங்கள். இந்தக் குப்பைகள் எல்லாம் உங்களிடமிருந்து அகற்றப்படுவதோடு, உங்களுடைய ஆயுதத் தொழிற்சாலைகளும் இனிமேல் வேலையற்று இருக்காது.\nபண்டிட் ஜவகர்லால் நேரு காஷ்மீரைச் சேர்ந்தவர். அதனால் அவருக்கு சூரிய ஒளியில் வைத்தவுடன் வெடிக்கும் துப்பாக்கி ஒன்றை நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும். நானும் காஷ்மீரைச் சேர்ந்தவன்தான். ஆனால் முசல்மான். அதனால்தான் எனக்கென்று சிறிய அணுகுண்டுகளைக் கேட்கிறேன்.\nஇன்னும் ஒரு விஷயம். எங்களால் அரசியல் சாசனத்தை உருவாக்க முடியவில்லை. அதனால் தயவுபண்ணி சில நிபுணர்களை அனுப்பி வையுங்கள். ஒரு தேசம், தேசியகீதம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனம் இல்லாமல் இருக்க முடியாது - உங்களுடைய விருப்பமும் அதுவாக இருந்தால் மட்டும்.\nஇன்னும் ஒரு விஷயம். இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைத்தவுடன் ஒரு கப்பல் முழுக்கத் தீப்பெட்டிகளை எனக்கு அனுப்பி வைக்கவும். இங்கு தயாரிக்கப்படும் தீக்குச்சிகள் ஈரானில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளோடு உரசினால்தான் பற்ற வைக்க முடிகிறது. பாதிபெட்டி வரை உபயோகித்த பின், மிச்சத்தை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டிகள் உதவியில்லாமல் உபயோகிக்க முடியாமல் வீணாகிறது. ஆனால் அது தீக்குச்சி போல் அல்லாமல் பட்டாசுபோல் நடந்து கொள்கிறது.\nஅமெரிக்காவில் தயாரிக்கப்படும் மேலங்கி அற்புதமானது. அவை இல்லாமல் எங்கள் லண்டா பஜார் வெறிச்சோடிக் கிடக்கும். அங்கிள், நீங்கள் ஏன் எங்களுக்கு டிரவுசர்களையும் அனுப்புவதில்லை. நீங்கள் உங்கள் டிரவுசர்களைக் கழற்றுவதே கிடையாதா அப்படி ��ருவேளை செய்தால், அதை இந்தியாவிற்கு அனுப்பி வையுங்கள். இதிலும் ஒரு செயல்திட்டம் இருக்க வேண்டும். எங்களுக்கு டிரவுசர் இல்லாமல் மேலங்கியை மட்டும் அனுப்பி வையுங்கள். டிரவுசரை எல்லாம் இந்தியாவுக்கு அனுப்பி வையுங்கள். யுத்தம் என்று வந்தால் உங்களுடைய டிரவுசரும் மேலங்கியும் நீங்கள் கொடுத்த ஆயுதங்களைக் கொண்டு போரிட்டுக் கொள்ளும்.\nசார்லி சாப்ளின் தன்னுடைய அமெரிக்கப் பிரஜா உரிமையைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கேள்விப்பட்ட விஷயம் என்ன அந்தக் கோமாளி என்ன செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறான் அந்தக் கோமாளி என்ன செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறான் நிச்சயமாக அவன் கம்யூனிஸத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுக்க உங்கள் நாட்டில் வாழ்ந்தவன், பேரும் புகழும் பெற்றவன், பணமும் சம்பாதித்தவன், அவன் செய்தது போல் செய்திருப்பானா நிச்சயமாக அவன் கம்யூனிஸத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுக்க உங்கள் நாட்டில் வாழ்ந்தவன், பேரும் புகழும் பெற்றவன், பணமும் சம்பாதித்தவன், அவன் செய்தது போல் செய்திருப்பானா எவராலும் கவனிக்கப்படாமல் லண்டன் தெருக்களில் பிச்சை எடுத்துத் திரிந்ததை அவன் மறந்துவிட்டான் போலும்\nஅவன் ஏன் ருஷ்யாவிற்குப் போகவில்லை ஆனால் அங்குதான் கோமாளிகளுக்குப் பஞ்சமே இல்லையே. அவன் இங்கிலாந்துக்குத்தான் போக வேண்டும். அப்போதாவது அங்குள்ளவர்கள் அமெரிக்கர் போல் வாழ்க்கையில் வாய்விட்டுச் சிரிக்கக் கற்றுக் கொள்ளட்டும். தற்போதைய நிலையில் அவர்கள் எப்போதும் துயரம் நிறைந்தவர்களாகவும், தற்பெருமை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுடைய போலித்தன்மைகளில் சிலவற்றைக் கிழித்து எறிவதற்கு, இதுதான் சரியான சந்தர்ப்பம்.\nஹெட்டி லாமருக்கு காற்றில் ஒரு சுதந்திரமான முத்தம் கொடுத்து நான் இந்தக் கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்.\n1. ஹஸிப் ஜுலந்தரி - சுதந்திரத்திற்கு முன் மிக முக்கியமான உருதுக் கவிஞர். ஷாநாமா -இ-இஸ்லாம் என்ற இஸ்லாமிய வரலாறு பற்றிய காவியப் படைப்பின் மூலம் பிரபலமானவர். ஷாநாமா என்ற காவியத்தைப் படைத்த பாரசீகக் கவிஞன் ஃபிர்தௌசிக்கு சமமாக ஒப்பிடக்கூடியவர். ஹசீஃப் பிரபலமாக ஃபிர்தௌசி -இ- இஸ்லாம் என்று அழைக்கப��பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் தேசியகீதம் எழுதும் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட அவரும் அதைச் செய்து முடித்தார். இருப்பினும் தன்னுடைய திறமைக்கேற்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற மனவருத்தம் அவருக்கு இருந்தது. அவரை மனிதனாகவோ, கவிஞனாகவோ மண்ட்டோ ஏற்றுக் கொள்ளவில்லை.\n2. டெல்லியிலிருந்து வெளிவந்த 'ஷாமா', லாகூரில் இருந்து வெளிவந்த 'டைரக்டர்' இரண்டும் பிரபலமான உருதுப் பத்திரிகைகள். அச்சமயத்தில் இப்பத்திரிகைகள் குறுக்கெழுத்துப் போட்டிகளை நடத்தி நிறைய பணத்தைப் பரிசாகக் கொடுத்தது.\n3. ஸெலின் காப்பி ஹவுஸ், பாக் டீ ஹவுஸ், செனே உணவகம் எல்லாம் லாகூரில் உள்ள மாலில் உள்ள பிரபலமான உணவகங்கள். எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் அங்கு ஒன்று கூடுவது வழக்கம். பாக் டீ ஹவுஸ் மட்டுமே பெரும் நஷ்டத்தில் இருந்தாலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.\n4. மௌலானா ஜாஃபர் அலிகான்: கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர். 'ஜமீன்தார்' என்ற செய்தித்தாளை நிறுவியவர். 1950களில் இறந்து போனார்.\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள்\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள் இன்று நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போலந்து மார்க்சிய சிந்தனையாளரும் அமைப்பாளருமான ரோசா லக்சம்பர...\nதோப்பில் முஹம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு\nகடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி, துறைமுகம்... என்று மீரானின் படைப்புகளில் தொடர்ச்சியாக இதை உணர்கிறேன். வழக்கமான கடலோர மனிதர்களைத் ...\nதமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பி...\nஎமது தலைமுறையினர் மாறிவரும் உலகப்போக்குகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கருத்தியலை பல்வேறு துறைகளையும் சூழல்களையும் உள்வாங்கி புதிதாக ...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nஇரு தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர்கள்\nதெரசா என்று கத்திய மனிதன்\n‘அங்கிள் சாம்’க்கு எழுதிய கடிதங்கள்: சாதத் ஹசன் மண...\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின��நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkaithedi.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-15T20:34:59Z", "digest": "sha1:YBQDAPDY2BXMM7ZY3QB3HOIW4DFQC7VH", "length": 19373, "nlines": 42, "source_domain": "ilakkaithedi.com", "title": "பனிப்போர் – இலக்கைத்தேடி", "raw_content": "\nநவீன முதலாளீய அமைப்பின் மீதான மாக்சிய லெனினிய மாவோ சிந்தனைஅரசியல் பார்வை.\nஅண்மையில் நான் வளர்ந்து வந்த இயக்கத்தில் ஏற்பட்டுள்ள கருத்தில் குழப்பங்களை தேடி சிலப் பதிவு எழுதப் போகிறேன்…. தவறெனின் சரியானவற்றை சுட்டிக் காட்டும் படி தோழர்களை கேட்டும் கொள்கிறேன்.இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஓர்வெல், பிரிட்டிஷ் பத்திரிகையான ட்ரிப்யூனில் 19 அக்டோபர் 1945 இல் வெளியான “(You and the Atomic Bomb) நீ மற்றும் அணுகுண்டு” என்ற கட்டுரையில் பொதுக் குறிப்பாக, பனிப்போர் என்ற சொல்லை பயன்படுத்தினார். அணுவாயுதப் போர் அச்சுறுத்தலின் நிழலில் வாழும் ஒரு உலகத்தை நினைத்து, ஒரு துருவமுனை உலகின் ஜேம்ஸ் பர்ன்ஹாமின் கணிப்புகளைப் ஒப்பிட்டு ஓர்வெல் இவ்வாறு எழுதினார்:மார்ச் 10, 1946 அன்று பத்திரிகையில், ஓர்வெல் எழுதியது: “கடந்த டிசம்பரில் மாஸ்கோ மாநாட்டிற்குப் பின்னர், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரிட்டிஷ் பேரரசு மீது ஒரு “பனிப்போர்” செய்யத் தொடங்கியள்ளது.” பின்னணிச்சூழல்பனிப்போர் தொடக்க புள்ளியைப் பற்றி வரலாற்று அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது. பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து உடனடியாக பனிப்போர் தொடங்கியதாக அதன் தோற்றத்தை கண்டுபிடித்துள்ளனர், மற்றவர்கள் 1917 இல் போல்ஷெவிக் அதிகாரத்திற்கு வந்தபோது ரஷ்ய குடியரசில் அக்டோபர் புரட்சியில் தொடங்கியது என்று வாதிடுகின்றனர். சோவியத் யூனியன் ஒரு “முதலாளித்துவ விரோத”பாட்டாளி வர்க்க அரசானது ஏகாதியபத்தி எதிர்ப்பால் நின்றமையால் ஏகாதிபத்தியம் சோவியத் ஒன்றியத்தினை அழிப்பதற்க்காக பல்வேறு உத்திகளை கையாண்டது.இரண்டாம் உலகப் போருக்கு முன் பல்வேறு நிகழ்வுகள் பரஸ்பர நம்பிக்கையற்ற தன்மையை நிரூபித்தன மற்றும் மேற்கத்திய சக்திகளுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே சந்தேகமும், இது தவிர முதலாளித்துவத்திற்கு எதிராக கம்யூனிசத்தால் முன்வைக்கப்படும் தத்துவ சவால்களும் அடங்கியுள்ளது. ரஷ்ய உள்நாட்டுப் போரில் போல்ஷிவிக்குக்கு எதிரான எதிர்ப்பில் மேற்கு நாடுகளின் (வெள்ளை இயக்கம்) ஆதரவு இருந்தது, திட்டமிட்ட பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதி, 1933 ஆம் ஆண்டு வரை அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரிக்க மறுத்தது, மற்றும் பிரிட்டிஷ், பிரெஞ்சு, ஜப்பானிய மற்றும் நாஜி ஜேர்மன் உளவுத்துறையின் குற்றச்சாட்டுக்களுடன் மாஸ்கோ விசாரணைகள் நடைபெற்றது.அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் உலகப் போர்களுக்கு இடையேயான இடைகால காலத்தில் பொதுவாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தன.இரண்டாம் உலகப் போரின் முடிவு (1945-47)போருக்குப் பிந்தைய ஐரோப்பா தொடர்பாக போர்க்கால மாநாடுகள் போரைப் பின்தொடர்ந்து, ஐரோப்பிய வரைபடம் எவ்வாறு இருக்க வேண்டும், எப்படி எல்லைகள் வரையறுக்கப்படப் போகிறது என்பதில் கூட்டணி நாடுகளிடம் எவ்வித உடன்பாட���ம் எட்டப்படவில்லை. வெவ்வேறு நாடுகளும் போருக்குப் பிந்தைய பாதுகாப்பை நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் வித்தியாசமான யோசனைகளைக் கொண்டிருந்தன. மேற்கத்திய நாடுகள் ஜனநாயக அரசாங்கங்கள் பரந்த அளவில் நிறுவப்படவேண்டும் என்றும், அதன் மூலமாக, சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் நாடுகள் தமக்கிடையேயான வேறுபாடுகளைச் சமாதானமாக முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் விரும்பின.சோவியத் ஒன்றியம் தனது எல்லைக்கு உட்பட்ட நாடுகளின் சம்மதத்தோடு குடியரசுகளாக அறிவிக்கப் பட்டது அவை சோவியத்தோடு இணைந்து கொண்டது ஸ்டாலின் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுடனும் தொடர்ந்து சமாதானத்தைக் கோரினார், உள்நாட்டின் புனரமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்கு உதவும் என்று நம்பினார்.போட்ஸ்டாம் மாநாடு மற்றும் ஜப்பான் சரணடைவுஜெர்மனி சரணடைந்த பிற்பகுதியில் சூலை மாதத்தில் துவங்கிய போட்ஸ்டாம் மாநாட்டில், ஜெர்மனி மற்றும் பிற மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் எதிர்கால வளர்ச்சி குறித்து தீவிர வேறுபாடுகள் வெளிப்பட்டன. மேலும், பங்கேற்பாளர்களின் பெருகிய மனநிறைவு மற்றும் போர்வீரர் மொழி ஒருவருக்கொருவர் விரோத நோக்கங்கள் குறித்த தங்கள் சந்தேகங்களை உறுதிப்படுத்தவும், அவற்றின் நிலைகளை அடைக்கவும் உதவியது. இந்த மாநாட்டில் ட்ரமன், ஸ்டாலினுக்கு எதிராக அமெரிக்கா ஒரு சக்தி வாய்ந்த புதிய ஆயுதத்தை வைத்திருப்பதாக அறிவித்தார்.கிழக்கு மாகாணம் தொடக்கம்ஐரோப்பாவில் போருக்குப் பிந்தைய உள்நாட்டு மாற்றங்கள் மற்றும் கிழக்கத்திய மாகாணம் உருவாக்கம், நாஜிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பியப் பிரதேசங்கள், சோவியத் பகுதிகளாக கிழக்கு மாகாணதின் ஒரு பகுதியாக பின்வரும் பகுதிகளை இணைத்தது:ஜெர்மன் ஜனநாயக குடியரசுபோலந்து மக்கள் குடியரசுபல்காரியா மக்கள் குடியரசுஹங்கேரி மக்கள் குடியரசுசெக்கோஸ்லோவாக்கியா சோசலிச குடியரசுருமானியா மக்கள் குடியரசுஅல்பேனியா மக்கள் குடியரசுபிரிட்டிஷ் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில், போர் முடிவில் ஐரோப்பாவில் சோவியத் படைகளை ஏராளமான அளவு இருந்ததால், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் நம்பமுடியாதவராக இருந்ததைக் கருத்தில் கொண்டு, மேற்கு ஐரோப்பாவ��க்கு சோவியத் அச்சுறுத்தல் இருப்பதாக கருதினார்.இவ்வாறான பனிப்போர் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் தொடங்கி 1990 வரை அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இடம்பெற்ற முறுகலைக் குறிக்கும். இந்தக் காலத்தில் இந்த இரண்டு வல்லரசு நாடுகளும் தமது இராணுவம், தொழில்நுட்பம், மற்றும் விண்வெளி திட்டங்களை வளர்ச்சி செய்துள்ளன. வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து இரண்டு நாடுகளும் உலகில் தனது செல்வாக்கத்தை மேம்படுத்தியுள்ளனர். சோவியத் ஒன்றியத்தின் நட்பு நாடுகள் பொதுவுடமையை பயன்படுத்தியுள்ளன. அமெரிக்க அரசு பொதுவுடமையின் விரிவை தடை செய்ய பார்த்தது. இதனால் கொரியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்காவுடன் இணைந்த படையினர்களும் சோவியத் ஒன்றியத்தை இணைந்த படையினர்களும் போர்களில் ஈடுபட்டுள்ளன.இவ்வாறாக அமெரிக்க மற்றும் சோவியத்துக்கு இடையிலேனா மறைமுகப் போரை பனிப்போர் என்பர். 1980களின் இறுதியில் பனிப்போரின் முடிவு வந்தது. என்றாலும் 1988 க்கு பிறகு கோர்பசேவின் பிரகடணம முதலாளித்துவ மீட்சியை அமெரிக்க மற்றும் எல்லா ஏகதிபத்தியமும் வரவேற்றன சோவியத் ஒன்றியத்தை அழித்து பனிப்போர் முடிவடைந்ததாக கூறுகின்றனர்.கீழ் உள்ள படங்களின் விவரம்Khrushchev (right) with U.S. Vice President Richard Nixon, 1959(படம் -1)During the Cold War, the US conducted around 1,054 nuclear tests by official count, between 1945 and 1992(படம்-2)1985இல் அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரீகனுக்கும் சோவியத் தலைவர் மிகேல் கோர்பசோவுக்கும் இடையில் ஒரு சந்திப்பு. (படம்-3)ஐரோப்பாவில் போருக்குப் பிந்தைய உள்நாட்டு மாற்றங்கள் மற்றும் கிழக்கத்திய மாகாணம் உருவாக்கம்.(படம்-4)Photograph of the Berlin Wall in front of the Brandenburg Gate. The Wall was built in 1961 to prevent East Germans from fleeing and to stop an economically disastrous migration of workers. It was a symbol of the Cold War and its fall in 1989 marked its approaching end.பனிப்போரின் சாட்சியான பெர்லின் சுவர்(படம்-5)நிலைமை இப்படி இருக்க இன்னொறு பனிப்போரை கற்ப்பிக்கும் தோழர்களே, பனிப்போரின் அவசியம் மற்றும் இன்றைய உலக நாடுகளில் சோசலிச அல்லது கம்யூனிச நாடு எங்காவது உள்ளதா…உங்களின் பதில் கண்டு தொடருவேன் தோழர்களே…\nஏ. பகலவன்கோர்பசோவ் தற்போது தினப்பத்திரிகளை படிப்பது, tv பார்ப்பது விளையாட்டு செய்திகள் படித்து காலத்தை ஓட்டுகிறார். சந்தர்ப்பவாத துரோகி.\nPalani Chinnasamyஅரசியல் அற்ற பதில் யார் துரோகி கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லவும் இல்லையேல் மேட்டிமை தனததை ஏன் வீணாக்கி கொள்கிறிர்கள் மேதையே.\nஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்\nமார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.\nஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை-சாரு மஜூம்தார்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’\nமார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் நிகழ்கால அரசியலை கூர்நோக்குதல், சமூக மாற்றத்திற்கு தடையாக நிற்கும் உண்மையான காரணியை பிரித்தறிதல் மற்றும் உழைக்கும் மக்கள் சக்தியை ஒன்றுபடுத்துதல் போன்ற வேலைகளுக்கு இத்தளத்தை பயன்படுத்துதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestronaldo.com/archives/105", "date_download": "2021-06-15T20:18:29Z", "digest": "sha1:Z3NLMQS5RDOFRP62COFM4CKQEJGWJOHV", "length": 16296, "nlines": 128, "source_domain": "bestronaldo.com", "title": "இந்த ராசியில் காதலர் கிடைத்தால் நீங்க தான் செம்ம அதிர்ஷ்டசாலியாம்! அப்படி என்ன சிறப்பு இருக்கு? - bestronaldo", "raw_content": "\nHome ஆன்மிகம் இந்த ராசியில் காதலர் கிடைத்தால் நீங்க தான் செம்ம அதிர்ஷ்டசாலியாம் அப்படி என்ன சிறப்பு இருக்கு\nஇந்த ராசியில் காதலர் கிடைத்தால் நீங்க தான் செம்ம அதிர்ஷ்டசாலியாம் அப்படி என்ன சிறப்பு இருக்கு\nபொதுவாககணவன்-மனைவி உறவை பொறுத்தவரை விட்டுக்கொடுப்பதும், விட்டுவிடாமல் இருப்பதும் அவசியமாகும்.\nஆனால் இது பெரும்பாலானேருக்கு சரியான வாழ்க்கை துணை அமைவதில்லை. சிலர் இதனை எதிர்கொள்வதுடன் சிறந்த வாழ்க்கைத்துணையாகவும் இருப்பார்கள்.\nஇதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம். அந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த அதிர்ஷ்டகுணம் இருக்குமென்று பார்க்கலாம்.\nமீன ராசிக்காரர்கள் அடிப்படையிலேயே இரக்க குணமும், உதவி செய்யும் குணமும் கொண்டவர்கள். தங்கள் துணை தன் மீது வைக்கும் விமர்சனத்தைக் கூட நேர்மறையாக எடுத்துக் கொள்வார்கள்.\nஇவர்கள் தங்கள் துணையின் விமர்சனக் குரலை அவர்களிடம் கருணை மற்றும் இரக்கத்தைக் காட்டுவதன் மூலம் சமப்படுத்த முனைவார்கள்.\nதங்கள் துணை மேலாதிக்க நிலையில் இருங்க விரும்பினால் அதற்காக தங்களின் உணர்வுகளை விட்டுக்கொடுக்க தயங்கமாட்டார்கள்.\nமிதுன ராசிக்காரர்கள் தங்களுக்குள் பல உயர்ந்த குணங்கள் உள்ளதை நன்கு அறிவார்கள், ஆனால் எப்போதும் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள விரும்புவார்கள்.\nஅவர்கள் பெரும்பாலும் சீராக இருப்பது, கவனம் செலுத்துவது மற்றும் முடிவுகளை எடுப்பதில் சிரமங்களைக் கொண்டுள்ளனர்.\nதங்களின் சிறந்த நலன்களைக் கொண்ட ஒரு துணையைக் கொண்டிருப்பது அவர்களுக்கு நல்லது என்று அவர்கள் நம்புகிறார்கள். தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை விமர்சனமாக கூறும் துணை இருப்பதை இவர்கள் விரும்புகிறார்கள்.\nஅதேசமயம் தங்கள் துணையின் விமர்சனங்கள் நியாயமற்றதாக இருந்தால் அந்த உறவில் இருந்து வெளியேற அதையே காரணமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.\nகடக ராசிக்காரர்கள் விமர்சனம் செய்பவர்களுடன் உறவில் இருந்தால், அவர்களின் துணை ஆரம்பகாலத்தில் அவ்வாறு இருக்கமாட்டார்கள், ஆனால் நாட்கள் செல்ல செல்ல இது அதிகரிக்கத் தொடங்கும்.\nஆனால் எவ்வளவு விமர்சனங்கள் செய்தாலும், கடினமான உறவாக இருந்தாலும் இவர்கள் அந்த உறவை விட்டு வெளியேற மாட்டார்கள்.\nஅவர்கள் தங்கள் துணையின் விமர்சனத்தை ஆழமாக கவனிப்பார்கள், அவர்கள் உண்மையில் என்ன சொல்ல முயலுகிறார்கள் என்பதை அறிய முயற்சிப்பார்கள்.\nதங்கள் துணையின் விமர்சனத்தால் கோபப்படாமல் அவர்கள் எந்த சூழ்நிலையில் அவ்வாறு பேசினார்கள் என்று புரிந்து கொண்டு நிலையை சுமூகமாக்குவார்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் தங்களை தாங்களே விமர்சித்துக் கொள்வார்கள், தங்களின் துணையும் விமர்சனம் செய்பவர்களாக இருக்கும்போது இவர்கள் ஏற்கனவே நம்பியதை அது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.\nமற்றவர்களின் பார்வையில் அவர்களால் விஷயங்களைக் காண முடிகிறது, அது வேறொருவரின் மதிப்பீட்டிற்கு இது உண்மை.\nஇவர்கள் செய்ய முயற்சிக்கும் ஒரு விஷயம், உடனுக்குடன் செயல்படக்கூடாது என்பதுதான், இது அவர்களின் நடத்தைக்கு கூடுதல் கட்டுப்பாட்டை அளிக்கிறது.\nநேர்மையான விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள தயாரான மனநிலையில் இல்லாதபோது இவர்கள் தங்கள் துணையை புறக்கணிப்பார்கள்.\nமகர ராசிக்காரர்கள் தங்களின் மதிப்பு மற்றும் திறமை மீது சந்தேகம் கொள்ளும் நேரங்கள் வர வாய்ப்புள்ளது.\nஇவர்கள் எப்போதும் சிறப்பாக செயல்படவும், இருக்கவும் முயலுவார்கள், எனவே அவர்களுக்கு வழிகாட்ட உதவுவதற்காக அவர்கள் தங்கள் துணையை நாடுவார்கள்.\nமகர ராசிக்காரர்கள் இதை நேர்மையான பின்னூட்டமாகப் பார்க்கிறார்கள், மேலும் அவர்களது துணை தங்கள் வெற்றியில் பங்கு பெற்றதைப் போலவே நினைக்கிறார்கள்.\nமகர ராசிக்காரர்கள் தங்களின் கடினமான முதலாளிகளை கையாள நன்கு அறிவார்கள், அதையே தங்களின் துணையிடமும் இவர்கள் செய்வார்கள்.\nபுகழ்ச்சியைக் காட்டிலும் விமர்சிப்பது மக்களுக்கு எளிதாக இருக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள், எனவே அவர்களின் கூட்டாளர் அவர்களைப் பாராட்டும்போது, அது ஏதோவொன்றைக் குறிக்கிறது.\nPrevious articleஎண்ணெயை பயன்படுத்தி உங்க உடல் எடையை கிடுகிடுனு குறைத்து விடலாம்\nNext articleபெரிய படிப்பை படித்துவிட்டு 23 வயது மாணவி எடுத்த முடிவு\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nஇந்த 5 ராசியையும் காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம் கோவக்கார சிம்மம் கிடைத்தால் இப்படி ஒரு லக்கியா\nதமிழால் இணைவோம் அறிவால் உயர்வோம் தமிழ் வாழ்க\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nஇன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்\nஎன்னால் தூ ங்க மு டியவில்லை அவர்களை நினைக்கும் போது… வெளிநாட்டு நண்பரிடம் உ...\nஇந்த 5 ராசியையும் காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம்\nவீட்டில் இருக்கும் பல்லியை கொல்லக்கூடாது என பெரியோர்கள் கூறுவது ஏன் தெரியுமா\n14 வயதில் நடிகை குஷ்பு எப்படியிருக்கிறார்னு பாருங்க… வைரலாகும் புகைப்படம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளை… முட்களாக காணப்படும் இதை மட்டும் ஒதுக்கிடாதீங்க\nசில்லுனு ஒரு காதல் பட சூர்யாவின் அழகிய மகளா இது\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nநண்பனின் உடலை சுமந்து சென்ற நடிகர் சந்தானம்… உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு\nஇளம் நடிகரான டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கதற��ம் திரையுலகம்..\nவெளிநாட்டில் கொ ரோ னாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த மூன்று இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudhalaipattalam.blogspot.com/2014/01/", "date_download": "2021-06-15T18:32:54Z", "digest": "sha1:JDXHV3JQDU67VHMFSKFIJNSPG2JEMW4Y", "length": 3822, "nlines": 109, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்", "raw_content": "\nசென்னை புத்தகத் திருவிழாவில் பங்கு பெரும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள். சென்ற வருடத்தைப் போன்று குண்டு (nbs) புத்தகம் இம்முறை இடம் பெறாதது மிகுந்த வருத்தமே. அடுத்து நடைபெறும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் இக்குறை நீங்கும் என நம்புகிறேன். இம்மாதம் நான்கு ஒல்லி பிச்சான் புத்தகங்கள் அருமையான அட்டை படங்களுடன் வெளிவந்துள்ளது. புத்தகத்தின் நடுவே பின் அடிக்கபடாமல் வெளிவந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பல வருடங்களுக்குப் பிறகு வெளிவந்துள்ள ப்ரூனோ பிரேசிலின் வருகை மனதுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இவரைப் போல் காணாமல் போனவர்கள் மீண்டு (ம்) வந்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும். மறுமதிப்பாக வெளிவந்துள்ள பயங்கரப் புயல் & கமான்சே கதைகள் எதிர் பார்த்த மாதிரியே நன்றாக வந்துள்ளது. ஆனால், இந்த மூன்று புத்தகங்களின் திருஷ்டிப் பரிகாரமாக தோர்கல் வந்துள்ளது. பல இடங்களில் வழக்கம் போல டல்லாக அச்சாகியுள்ளது. இவை தவிர தொடரும் லக்கியின் படலம் இரண்டு சிறு கதைகள் filler page - ஆக வெளிவந்துள்ளது. இறுதியாக சன்ஷைன் கிராபிஃக் நாவலின் லோகோ (மொக்கையான) மாற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/crispy-dosa-secrets-in-tamil-how-to-make-crispy-dosa-easy-tips-in-tamil-302214/", "date_download": "2021-06-15T20:10:31Z", "digest": "sha1:5KGD6SD7HFO66LDAPIGQHZHWJZH76DSH", "length": 12784, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Crispy dosa secrets in tamil: How to make crispy dosa easy tips in tamil", "raw_content": "\nஒரு ஸ்பூன் சர்க்கரை… மொறு மொறு தோசை சீக்ரெட்ஸ் இவைதான்\nஒரு ஸ்பூன் சர்க்கரை… மொறு மொறு தோசை சீக்ரெட்ஸ் இவைதான்\nHow to make crispy dosa easy tips in tamil: மொறு மொறுவென தோசை வர வேண்டும் நினைப்பவர்க்ளுக்கு சில முக்கிய சீக்ரெட்ஸ்களை இங்கு வழங்கியுள்ளோம்.\nCrispy dosa secrets in tamil: தென்னிந்தியாவின் பிரபலமான காலை உணவுகளாக இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை உள்ளன. இட்லி பிரியர்கள் அவை சூடாக இருக்க வேண்டும் என நினைப்பர். அதே வேளையில் தோசை பிரியர்கள் நன்றாக மொறு மொறுவென்று இருக்க வேண்டு���் என நினைப்பர்.\nநாம் என்னதான் ஹோட்டலில் சென்று மொறு மொறுவென்று கொடுக்கப்படும் தோசையை சில சட்னிகளுடன் சேர்த்து ருசித்தாலும், நாமே வீட்டில் செய்யும் தோசைகளுக்கு எப்போதுமே தனி மவுசு தான். அவற்றோடு வீட்டில் இருக்கும் குழம்பு மற்றும் சட்னி வகைகைகளுடன் சேர்த்து சுவைத்தல் செம டேஸ்டியா இருக்கும்.\nநம்முடைய வீடுகளில் நாம் தோசை சுடும் போது சில சமயத்தில் அவை முறுகலாக வராது. அப்படி வர பெரிய மாயா வித்தை ஒன்றும் தேவை இல்லை. இங்கு நாம் கீழே பார்க்கவுள்ள சில சீக்ரெட்ஸ்ஸே போதுமானது. அப்படி என்ன தான் ரகசியம் உள்ளது என்று பார்ப்போமா\nவீடுகளில் நாம் சுடும் தோசைக்கு பெரும்பாலும் இட்லி மாவையே பயன்படுத்துகிறோம். இருப்பினும், அவற்றுக்கு பதிலாக தோசைக்கெனச தனி மாவை தயார் செய்வது நல்லது. அவற்றுக்கு நீங்கள் மாவு அரைக்கும் வெந்தயம் கொஞ்சம் அதிகமாகவும், ஒரு பங்கு பச்சரிசி மற்றும் இரண்டு பிடி அவல் சேர்க்க வேண்டும். அப்படி செய்யும் போது அவை நன்றாக சிவந்தும் மொறுமொறுவென்றும் வரும்.\nமாவு ரொம்பவும் புளிக்காமல் இருக்க வெற்றிலையின் காம்பை கிள்ளி, வெற்றிலையின் மேல் புறம் மாவில் படும்படி கவிழ்த்து வைத்தால், அவற்றை குளிரூட்ட தேவை இருக்காது.\nநாம் தோசை சுடும் கல் அவ்வப்போது நமக்கு ஒத்துழைக்காது. இந்த சமயத்தில் கல்லில் சேர்க்கும் எண்ணெய்யோடு சிறிதளவு புளியை சேர்த்துக்கொள்ளலாம். அல்லது கல்லில் மீது தேய்க்க பயன்படுத்தும் வெங்காயத்தை இரண்டாக வெட்டி, அவற்றை கல்லில் நன்றாக வதக்கிய பிறகு தோசையை சுட முயற்ச்சிக்கலாம்.\nநீங்கள் ஒரு வேளை இட்லி மாவில் தோசை சுடுபவராக இருந்தால், தோசைக்கு மாவு தாயார் செய்யும் போது, ஒரு கரண்டி சர்க்கரையை அவற்றோடு சேர்த்து நன்றாக கலக்கி தோசையை ஊற்றினால், ஹோட்டலில் சுடும் தோசையே நம்மிடம் தோற்று ஓடி விடும்.\nஅந்த வகையில் தோசை சுட நாம் மேலே பார்த்த ரகசியங்கள் அனைத்தும் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இவற்றை நீங்களும் ஒரு முறை முயற்சிக்கலாமே\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)\nகருமையான நீண்ட தலைமுடிக்கு இந்த எண்ணெய்கள் அவசியம் – ‘கில்லி’ புகழ் ஜெனிஃபர் டிப்ஸ்\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவே���்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nமெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்\nதஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா\n‘சீன பெண்ணைப்போல் இருக்கிறாள் எனத் துரத்திவிட்டனர்’ – ‘மௌன ராகம்’ ரவீனா தாஹா பெர்சனல்ஸ்\nகொஞ்சம் வெள்ளரிக்காய் இருந்தா போதும், சுவையான மோர்க்குழம்பு ரெடி\nசாம்பார், தயிர் சாதத்திற்கு சூப்பர் சைட் டிஷ்… ருசியான வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி\n80’களில் லீடிங் ஹீரோயின்.. இப்போ சீரியலில் சென்டிமெண்ட் அம்மா.. நாம் இருவர் நமக்கு இருவர் நாச்சியார் லைஃப் ஸ்டோரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2010/08/", "date_download": "2021-06-15T18:58:15Z", "digest": "sha1:4VYPJU3LPA4OEA57NMCXKOU3YHSTESVZ", "length": 138182, "nlines": 1024, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "August | 2010 | Thiruvonum's Weblog", "raw_content": "\nதிரு கோளூர் பெண் பிள்ளை ரகஸ்யங்கள்-3..\nதாரகம் போஷகம் அனைத்தும் கண்ணன் ..ஆழ்வாரை போல ஒருவர் கிடைப்பது ���ுர் லாபம் என்கிறான் கண்ணனும் ..எண் திசையும் அறிய இயம்புவேன் -மதுரகவி ஆழ்வார்..அவர் அனுக்ரகம் பெற்றவள் இந்த பெண் பிள்ளையும்..கார்கி மைத்ரேயி பெண்கள் போல..புகும் வூர் போகும்வூர்ஆனது..பகவானின் பரிவு முன்பு பார்த்தோம்..செல்வம் உள்ள பிள்ளை-திரு நாரணன் ராமானுஜருக்கு செல்ல பிள்ளை\n58. நில் என்று பெற்றேனோ இடையாற்றூர் நம்பியைப் போலே\nபுறப்பாடு உத்சவம் விடாமல் சேவிப்பார் ..அவர் இருக்கும் இடத்துக்கு போய் சேவிக்கணும். வீதியார வருவானை..பங்குனி சிதறி வைகாசி மாதங்களில் நடக்கும் ..கருவிலே திரு இலாதவர் கதவை மூடி கொண்டு எங்கோ செல்வார்கள்..சின்ன கைங்கர்யதுக்கும் மயங்குவான்.. ஒரு சமயம் இவர் நோவு சாத்தி கொண்டார்..ஆறாம் திரு நாள் காலையில் தூணை பிடித்து கொண்டு நிற்கிறார்..இவர் நிற்கும் இடத்தில நம் பெருமாள் நிற்க-இதுவே கடைசியோ என்று சொல்ல சேவித்து கொண்டு இரும்.. சவ தேகத்தை விட்டு மோட்ஷம் அடைந்தார்..நில்-என்று வார்த்தைபெற்றவர்..\n59. நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே\nயோக பிரபாவம் உடையவர் நாத முனிகள்..நடுவில் நாத யாமுன முனிகள் குரு பரம்பரை..அசமத் ஆச்சார்யர் வரை..கூரத் ஆள்வான் அபிப்ராயம் படி ராமானுஜர் ..சத்யா பாமா -சுருங்கி பாமா -ரெங்க நாத முனி -நாத முனி.. பெற்று கொடுத்த தொட்டில் காட்டு மன்னார் கோவில்.. நாலாயிரம் பெற்று கொடுத்தவர்….ஈஸ்வர முனி திரு குமரர் ..அவர் திரு குமரர் ஆளவந்தார் ..யோஹம்-த்யான மார்க்கம் ..உய்ய கொண்டார் பிணம் கிடக்க மணம் புணர்வார் உண்டோ..சம்சாரிகள் தவிக்கும் போது யோக மார்கதால் தான் மட்டும் கல்யாணம் பண்ணிகவா நாம் தான் பிணம்..நமக்க த்யானம்..குருகை காவலப்பன் கங்கை கொண்ட சோழ புரம்..வீர நாராயண பெருமாள் ..பிருந்தாவனம் வரை யோக மார்க்கத்தால் வந்தார்..வில் பிடித்து வந்தார்கள் பெண் உடனும் வானரதுடனும்.. யோகத்தில் அனுபவித்து கொண்டு இருந்தார் ராமனை..போக்கு காட்டி போக்கி காட்டி அழைத்து போக ..தேடி கொண்டு போய் ஸ்ரீ வைகுண்டம் புக்கார்..காள மேகம் ..ஆள் இட்டு அழைத்து போக வில்லை. நெடும் தூரம் ..அர்ச்சிராதி மார்க்கம் போனவர்..\n60. அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே\nமாருதி சிறி ஆண்டான்-ராமானுஜர் சம காலம். குலோத்துங்க சோழன்-கிரிமி கண்ட சோழன்..பிள்ளை பரம பாகவதன்– பேர் இட்டு சொல்ல படாதவன் அவன்.. ராமாயணம் திரு வாய் ��ொழி இருக்கும் வரை வைஷ்ணவத்தை அழிக்க முடியாது..அவன் போனான்- என்றது அந்த கிரிமி கண்ட சோழன்– திரும்பி வரலாம் என்று ராமானுஜர் இடம் மேல் கோட்டை போய் சொன்னான் ..ஆழ்வானும் கண்கள் வேணும்..வும்மையும் ஆச்சர்யரையும் தவிர வர யாரையும் பார்க்க கூடாது ..திரு மால் இரும் சோலை பெருமாள் இடம் ஸ்ரீ ரெங்கம் ஆபத்து நீங்கி எம்பெருமானார் திரு வடி நிழலில் இருக்க கேட்டு பெற்றார் ஆழ்வானும்..இப்போதே அனுகிரகிறோம் என்று சொல்ல நடந்த விஷயம்.. மாறு ஓன்று இல்லா மாருதி ஆண்டான் ..\n61. அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே\nஅவன்-திரு அரங்கத்து எம்பெருமானையும் கண்ணை பிடுங்க வந்தவனையும் ..துரோணம் அஸ்தி..அபாகவதன் நாஸ்திகன் தொட கூடாது என்று தானே பிடிங்கி கொண்டார்..ராமானுஜர் மேல் கோட்டையில் இருக்க அவர் சம்பந்திகளை கோவிலில் விட கூடாது.. ஆள்வான் வர இவர் சம்பந்தி தான் ஆத்ம குணம் உள்ளவர் சேவிக்க விடலாம்.. ஏன் ஆத்ம குணத்துக்கு சேவிக்க வேண்டாம் ஆச்சார்யர் சம்பந்தத்தால் தான் எது. சேவை வேண்டாம் என்றார் சாமான்ய வைராக்கியம் இல்லை இது..ஆச்சார்யர் நிஷ்டை..இரு கரையர் என்பார் வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் பார்த்து ..ராமானுஜரும் அரங்கன் வேண்டாம் என்று ஆளவந்தார் திரு நாட்டுக்கு எழுந்து அருளும் போதுசொன்னார்\n62. அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே\nஉம்மை போல என்று சொல்லாமல் ..எமக்கு பெருமான் என்றுஎம்பெருமானார் என்று சொல்கிறாள்.. மாதவனுக்கு கேசவனுக்கு இது பிடிக்கும் என்று தம்மையே சொல்வது போல..பேதம் சித்தாந்தம் இல்லை..கானல் நீர் ஜகத்.. சைவமும் பிரமமும் ஓன்று என்று வேதாந்தம் சொல்கிறது என்பர் அத்வைதிகள்..தன நெஞ்சில் தொதினது சொல்லி இது சுத்த உபதேசம் என்பர்..பாஷ்யம் மங்கள ஸ்லோகத்தில் -நன்றாக பூர்வாச்சரயர்களால் –வியாசர்-சூத்ரம் /போதாயனர் -விருத்தி குறிப்பு உரை /விளக்க உரை பாஷ்யம் /மூன்றும் ..சங்கர பாஷ்யம் இது சித்தாந்தம் இதை வேதாந்தில் எப்படி இருக்கு காட்டுகிறேன் என்று ஆரம்பித்தார்..நீயந்தே –நான் இழுத்து கொண்டு வருகிறேன்..இதில் இருந்து வேறு பாடு தெரிந்து கொள்ளலாம்.. தங்கள் மதம் சாய் உற ..சங்கர பாஸ்கர யாதவர்..பிராபகர தங்கள்-உம மதம் சேர்த்து கண்டித்தார்..காஞ்சி ஸ்வாமிகள் ..சங்கராதி கர்வக அடகினவர்..யாதவ பிரகாசரை தூக்கி அடித்தவர்..யது குலத��தை பிரகாசிக்க பண்ணினார் பார்த்த சாரதி பெருமாள் ..தேசிக ஸ்லோகம் ச்லேடை..அபிரிதிக் சித்த விசெஷனம் பிரகாரமும் சரீர சம்பந்தம்.. விட்டு பிரியாமல் சார்ந்து இருக்கும்..மாதுல பழ தன்மை போல..அது போல சித்தும் அசித்தும் ..பிரமத்தை சார்ந்தே விட்டு பிரியாமல் இருக்கும்..குணம் வேற குணி வர..ஓன்று இல்லை. கோபம் பட்டு கொண்டே இருந்தாலும் நானும் கோபமும் ஓன்று இல்லை அது போல..பரம் திறம் அன்றி மற்று இல்லை -ஆழ்வார் ..சரீரம் பாவனையும் உண்டு..சரீரம் எனபது ஆத்மாவுக்கு எந்த த்ரவ்யம்-அவனால் தாங்க பட்டு நியமிக்க பட்டு அதற்கே சேஷமாக இருக்கும்..அந்த ஆத்மாவும் பகவானுக்கு த்ரவ்யம் போல ..சரீரம் பிரகாரமாக இருக்கும். பிரகாரம் சரீரமாக இருக்க வேண்டியது இல்லை..யாதவ பிரகசரையும் யக்ஜா மூர்த்தி இருவரையும் வென்றார்..ஏக தண்டம் இவர்..கிரந்த சன்யாசம் ..பதினாறு நாள் விவாதம் ..இரவில் தேவ பெருமான் உதவ வந்தார் சம்ப்ராயததை ரட்சிக்க .குறிப்பு எடுத்து கொடுத்தார்..பார்த்ததும் பயந்து தெண்டம் சமர்பித்தார்..சப்த வித அனுபபதி விளக்கி ..அவித்யை பொய்/இருட்டு சூரியனை மறைக்குமா .நீ அவித்யை யால் மூட பட்டு இருகிறாய்..ஏக தண்டம் உடைத்து அருளால பெருமாள் எம்பெருமானார் என்ற திரு நாமம் கொடுத்தார் ..தன திரு ஆராதன -அந்தரங்க -கைங்கர்யம் கொடுத்தார்\n63. அருளாழி கண்டேனோ நல்லானைப் போலே\nநல்லான் சக்கரவர்த்தி..பிணம் ஓன்று ஆற்றில் இருக்க அதன் தோள்களில் திரு இலச்சினை பார்த்து -சம்ஸ்காரம் பண்ணினார்..பொல்லான் என்று ஒதுக்க ..நமக்கு நல்லான் என்று அருளினார் எம்பெருமானார்..ஜன்ம நிரூபணம் பாகவத அபசாரம்..அருள் ஆழம் -கண்டார்..ஆழ்ந்த நிலை -எச் சாதியில் பிறந்தாலும் மோட்ஷம் தரும் அருள்..அந்த ஆழத்தை கண்டவர் நல்லான்\n64. அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே\n10-2-pathikamஅரையர் தாளத்துடன்-கெடும் இடர் ஆயின எல்லாம் பதிகம் ..அனந்த புர நகர் புகுதும் ..கடை தலை சீயக்க பெற்றால் கடு வினை களையலாமே ..ஆழ்வார் நம்மை விதிக்கிறார் என்று பிரயாணம்..நமக்கு இட பட்ட பணி.. நாறு நறும் -ஆண்டாள் பாசுரம் கேட்டு அக்கார அடிசில் சமர்ப்பித்தது போல.. விலான்சோலை பிள்ளை நிறைய கைங்கர்யம் பண்ணி இருக்கிறார் அனந்த புரத்துக்கு தெய்வ வாரி ஆண்டானை மட கைங்கர்யம்..குருகை காவல் அப்பனை சேவிக்க போகும் பொழுது..சொட்டை குலத்தில் உதித்தார் யாரேனும் வந்தார் உண்டோ ..நாச்சியார் அணைக்கும் போதும் என்னையே அனுபவித்து கொண்டு இருக்கும் பொழுது இப்போ மெதுகை அழுத்தி கொண்டு எட்டி எட்டி பார்த்தான்..வைபவம்–நாதமுனியால்..தேதி குறித்து கொடுத்தார்..பெரியோரின் கருது அறிந்து வாழ்வதே சிறந்தது\n65. ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வாரியாண்டான் போலே\nதெய்வ வாரி ஆண்டான் மட கைங்கர்யம்–நோவு சாத்தி கொள்ள/ தாய் மாட்டை பிரிந்த கன்று குட்டி போல..இரு -பரதன் கேட்டான்..லக்ஷ்மணன் போல வந்தீரே–செவிக்கும் பொழுது ..ச்வதந்த்ரன் ஆக்கினால் தான் –எழுத்து இரு என்று சொலும் வரை சேவிக்க- அடியேன் திரு அனந்த புரம் எதிரில் இருக்கும் போது..ஆரியன்-ஆளவந்தார்..\n66. அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே\nபெரிய கோவில் நம்பி-அமுதனார் ..மூங்கில் குடி..ப்ரோகிதர் கைங்கர்யமும் இருந்தது ..சாவி வாங்க -திரு தாயார் ஏகாகம் கைங்கர்யம்-பிரேதம் போல ..ஆண்டு முழுவதுக்கும் போதும் படி சம்பாவனை பண்ணனும்..அப்போது சிந்தனை செய்து–கண் பார்வை ஆழ்வான் இடம் வர..காதில் சொல்லி அனுப்பினார்..திர்ப்தோசீ–சாவி பெற்றார்..நாச்சியார் எம் பரிகிரங்களை தொட கூடாது -சீதை கை விட மாட்டாள்..பெரிய பிராட்டியார் மடியில் ஒதுங்கணும்..ஆழ்வானை காட்டி கொடுத்தார் ..புகழ் பாடி -கிழித்து போட்டார்..ஆழ்வார்/ஆச்சார்யர்கள் வைபவம் சொலி அவர் திரு வடி சம்பந்தம் ராமானுஜர்–தூக்கி போடா முடியாத பிரபந்தம்….சாத்விக அபிமானம். பிரபன்ன சாவித்திரி/காயத்ரி ..மூன்று சாத்துமுறை பாசுரங்கள். காட்டு அழகிய சிங்கர் சன்னதி.பிர பன்னனுக்கு .இன்றியமையாதது ..நம் பெருமாளுக்கும் திரு வேங்கடதானுக்கும் இதை கேட்க ஆசை.. சப்த ஆவரண கோஷ்டி-இதை வீதி ஆற சேவிப்பார்கள்..ஒலி ஒன்றும் இல்லை வாத்தியம் கிடையாது..நார் சந்தியில் நின்று வாத்தியம்– அப்போ சேவை கிடையாது..அனந்தாழ்வான் வரம் கேட்டு 21 நாள்கள் அத்யயன உத்சவம்..சுவாமி சந்நிதி ஏற்படுத்தி..தனித்து ஒரு நாள் 23 ..இயற்பா உடன் சேர்ந்து சாதிக்காமல் தனித்து -22 தண்ணீர் அமுது உத்சவம்..\n67. அநுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே\nமால்யவான் அபசாரம் படாதே –காலில் விழ வேண்டாம் கையை பிடி என்று தாயார்.முன்பே சொன்னாள். நண்பன் இடித்து உரிக்கணும்..கொடியவனையும் திருத்தணும்..அநாதி கால உறவு பெருமாள் நமக்கு என்ற எண்ணம் வேணும்..இதர தெய்வம் போல என்ன பண்ணுமோ என���ற பயம் ..தாய் போல..நீளமான கயிறு கொடுப்பான்..திருத்தும் பொழுது அவமானம் என்ற நினைவுகூடாது\n68. கள்வன் இவன் என்றேனோ லோகுருவைப் போலே\nலோக குரு-சுக்ராச்சர்யாராய் சொல்கிறாள் ..ஆத்ம அபகாரம்-பெரிய கள்ள தனம்..குறள் மாணியாய்..கொள்வன் நான் முதலில் .கொண்டாடாமல் .பழக்கம் இல்லை..மாவலி-அடுத்து–சுருக்கி சொன்னான். மூவடி–அடுத்த சொல்..கமண்டல தண்ணீர் விடும் போது இவன் கள்வன் என்றார்..பூச்சி வடிவம்– சுவாமி வரம் கொடுத்தாலும் சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையன் அச்சோ அச்சோ..ஆச்சார்யர் வாக்கியம் மீறினது அவனுக்கு குற்றம்..லோக குரு-நம் ஆழ்வார்-கள்வா ..என்று வெள்ளேரன் -சிவன் -கூப்பிடுகிறார்..தாத்தா பேரன் இடம் பிள்ளை பேரு கேட்ப்பாரா \n69. கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே\nமாறேநேர் நம்பி-தேவருக்கு பிறோடசம் நாய் கொள்ள கூடாது..ராமன்/தர்ம புத்திரன் விட நான் உயர்ந்தவன் இல்லை..ஜடாயு/விதுரன் விட தாழ்ந்தவர் இவர் இல்லை.. கண் சோர ..நெடுமாற்கு அடிமை பயிலும் சுடர்ஒளி-கடல் ஓசையோ என்றார்..திரு இலச்சினை பெற்றவர்..இருவருக்கும் பசி.. சேற்றை சாப்பிட மண் சுவருக்கு மண் இட்டேன்..என்றார்..நிஷ்டை\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\nஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள்-ஸ்ரீ நம் ஆழ்வார் —\nஅழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் -3\nதிண் பூஞ்சுடர் நுதி நேமி அம் செல்வர் -9\nஈர்கின்ற சக்கரதெம் பெருமான் கண்ணன் -12\nஅருள் ஆர் திரு சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் -33\nசிதைகின்றது ஆழி என்று ஆழியைச் சீறி -34\nபரிதி வட்டம் போலும் சுடர் ஆழிப் பிரான் -73\nகைய பொன் ஆழி வெண் சங்கோடும் காண்பானவா வுவன் நான்\n என் தன மாணிக்கமே . -84\nஆழி சங்கம் படைக் கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க\nஅலர்ந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே \nதிருமால் உரு ஒக்கும் மேரு .அம் மேருவில் செஞ்சுடரோன் திருமால் திருக் கைத் திருச் சக்கரம் ஒக்கும்\nஅன்ன கண்டும் திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர் திருமால்\nதலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே \nஅசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய் \nஅன்றே நம் கண் காணும் ஆழியான் கார் வுருவம் இன்றே நாம் காணாது இருப்பதுவும் 28\nவலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர் வலிய முடி இடிய வாங்கி வலிய நின்\nபொன் ஆழிக் கையால் புடைத்திடுதி கீளாதே பல் நாளும் நிற்கும் இப்பார் 41\nஅன்று திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்ந்த பரன் 63\nசூட்டாய நேமியான் தொல் அரக்கனின் உயிரை மாட்டே துயிர் இழைத்த மாயவனை 66\nஅடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்\nமாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே யாதாகில் யாதே இனி \nகணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே ஓவாத ஊணாக உண் 78\nஆழி அம் கைப் பேர் ஆயற்கு ஆளாம் பிறப்பு 79\nகரந்துருவின் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி அம் கை அம்மானை ஏத்தாது அயர்த்து 82\nகார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான் பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான்\nசீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை என் நினைந்து போக்குவர் இப்போது \nஇப்போதும் இன்னும் இனி சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே \nகை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் . 87\nஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள்-ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –\nஸ்ரீ திரு நெடுந் தாண்டகம்\nமன்னர் மாள வடிவாய மழு வேந்தி -7\nவில் இருத்து மெல் இயல் தோள் தோய்ந்தாய் என்றும் …..மா கீண்ட\nகைத் தலத்து என் மைந்தா \nதேராளும் வாள் அரக்கன் செல்வம் மாளத் தென் இலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி\nபோராளன் ஆயிரம் தோள் வாணன் மாளப் பொறு கடலை அரண் கடந்து புக்கு மிக்கபாராளன் -20\nமை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கி யாட\nஎய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்\nகை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே\nஅவ் வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே -21\nஇரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம் இலங்கு ஒலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட\nபெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகுண்ட\nபெரு வாயர் இங்கே வந்து என் பொரு கயல் கண் நீர் அரும்ப புலவி தந்���ு புனல் அரங்கம் வூர் என்று போயினாரே -24\nகொடுஞ்சிலை வாய்ச் சரந்துரந்து குலங்கள் ஐந்து வென்றானை -29-\nஸ்ரீ திரு வெழு கூற்றிருக்கை\nஒரு சிலை ஒன்றிய யீர் எயிற்று அழல் வாய் வாளின் அட்டனை\nஏழ உலகு எயிற்றினில் கொண்டனை\nசுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண \nகையதுவும் சீரார் வலம் புரியே என்றாள் 22\nதன சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காதிரண்டும்\nஈராவிடுத்து அவட்கு மூத்தோனை வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர்வாய் வாரார்\nவன முலையாள் வைதேவி காரணமா ஏரார் தடம் தோள் இராவணனை ஈர் ஐந்து சீரார் சிரம் அறுத்து\nசெற்று உகந்த செம் கண் மால் போரார் நெடு வேலோன் பொன் பெயரோன்\nஆகததை கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு 39-43-\nமுடிகள் பத்தும் புரளச் சரம் துரந்து தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை பின்னோர் அரி வுருவமாகி\nஎரி விழித்து கொல் நவிலும் வெஞ்சமத்தே கொல்லாதே வல்லாளன் மன்னு மணி குஞ்சி பற்றி வர\nவீரத்து தன்னுடைய தாள் மெல் கிடாத்தி அவனுடைய பொன் அகலம் வள்ளுகிரால் போழ்ந்து\nபுகழ் படைத்த மின் இலங்கும் ஆழிப் படைத் தடக் கைவீரனை 99-103\nபின்னும் ஓர் ஏனமாய் புக்கு வளை மருப்பில் கொல் நவிலும் கூர் நுதி மேல் வைதேடுத்த கூத்தனை 104\nகொல் நவிலும் ஆழிப் படையானை 125\nகல் நவில் தோள் காளையை கண்டு ஆங்கு கை தொழுது 134\nதாடகையை மா முனிக்காத் தென் உலகம் ஏற்று வித்த திண் திறலும் 147-\nஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள்-ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி ..\nமான் முனிந்து ஒருகால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன் நிறத்து உரவோன்\nவூன் முனிந்து அவனதுடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து 1-4-8\nசிலையும் கணையும் துணையாக சென்றான் வென்றிச் செருக் களத்து 1-5-1\nஇலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான் 1-5-2\nஉலவு திரையும் குல வரையும் வூழி முதலா எண் திக்கும்\nநிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விறல் ஆழி வலவன் 1-5-3\nவூரான் குடந்தை வுத்தமன் ஒருகால் இருகால் சிலை வளைய 1-5-4\nஅவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் 1-5-5\nஅலம் புரி தடக் கை ஆயனே மாயா \nஅவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம் ….சிங்க வேள் குன்றமே 1-7-1\nநெஞ்சு இடந்த கூர் உகிர் ஆளன் இடம் ….சிங்க வேள் குன்றமே 1-7-2\nவள்ளுகிரால் வகிர்ந்த அம்மானது இடம் ….சிங்க வேள் குன்றமே 1-7-3\nஅவுணன் பொன்ற ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம் ….சிங்க வேள் குன்றமே 1-7-5\nநின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் 1-8-3\nஅவுணன் உரத்து உகிர் வைத்தவன் ….அரியாய வன் திருவேங்கடம் அடை நெஞ்சமே \nஇலங்கைக்கு இறைவன் தன திண் ஆகம் பிளக்க சரம் செல வுய்த்தாய் \nதையலாள் மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன் பொய் இல்லாத பொன் முடிகள்\nஒன்பதோடு ஒன்றும் அன்று செய்த வெம் போர் தன்னில் அங்கு ஓர்\nசெஞ்சரத்தால் உருள எய்த எந்தை எவ்வுள் கிடந்தானே 2-2-2\nஅரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து 2-2-3\nகான் அமர் வேழம் கை எடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ ஆனையின் துயரம் தீர\nபுள்ளூர்ந்த்து சென்று நின்று ஆழி தொட்டானை தேன் அமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிகேனிக் கண்டேனே 2-3-9\nஅவுணன் அவன் மார்பகலம் உகிரால் வகிராக முனிந்து அரியாய் நீண்டான்\nகுறளாகி நிமிர்ந்தவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே 2-4-2\nஅலமன்னு மடல் சுரி சங்கம் எடுத்து அடல் ஆழியினால் அணியார் உருவின்\nபுல மன்னு வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முனாள் அடு வாள் அமரில்\nபல மன்னர் படச் சுடர் ஆழியினை பகலோன் மறையப் பணி கொண்டு அணி சேர்\nநில மன்னனுமாய் உலகாண்டவனுக்கு இடம் மா மலை யாவது நீர்மலையே 2-4-3\nஇலங்கை கெடப் படை தொட்டு …வாளியினால் கதிர் நீள் முடி பத்தும் அருத்தமரும்…..\nஇடம் மா மலை யாவது நீர்மலையே 2-4-6\nபார் இடத்தை எயிறு கீற இடந்தானை 2-5-6\nதென் இலங்கை அரக்கர் வேந்தை விலங்கு உண்ண வலங்கை வாய்ச் சரங்கள் ஆண்டு 2-5-9\nதிரு சக்கரத்து எம்பெருமானார்க்கு இடம் 2-6-9\nவாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா அரி உருவாம் . 2-8-1\nசெம் பொன் இலங்கு வலங்கை வாளி திண சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்\nஉம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே \nஎன்ன அட்ட புய கரத்தேன் என்றாரே 2-8-3\nவெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவார் நீதி வானத்து\nஅஞ்சுடர் போன்று இவர் ஆர் கொல் என்ன அட்ட புய கரத்தேன் என்றாரே 2-8-4\nஅப்பால் அதிர் சங்கம் ���ப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில் ….\n என்ன அட்ட புய கரத்தேன் என்றாரே 2-8-8\nசெருவில் திறல் வாட்டிய திண சிலையோன் பார் மன்னு பல்லவர் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே 2-9-2\nவெருவச் செரு வேல் வலங்கை பிடித்த படைத் திறல் பல்லவர் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே 2-9-8\nமா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை ….திரு கோவலூர்\nஅதனுள் கண்டேன் நானே 2-10-3\nகரன் முதலாக் கவந்தன் வாலி கணை ஒன்றினால் மடிய….திரு கோவலூர் அதனுள் கண்டேன் நானே 2-10-5\nதூவடிவின் பார்மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இருபால்\nபொலிந்து தோன்ற…..திரு கோவலூர் அதனுள் கண்டேன் நானே 2-10-9\nமின்னும் ஆழி அம் கையவன் செய்யவள் உறை தரு திரு மார்பன் 3-1-2\nவிசயனுக்காய் மணித் தேர் கோல் கொள் கைத் தலத்து எந்தை 3-1-9\nகுல மன்னர் அங்கம் மழுவில் துணிய தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் தவ மா முனியைத்\n….தில்லை திரு சித்ர கூடம் சென்று சேர்மின்களே 3-2-5\nநீண்ட எயிற்றோடு பேழ் வாய் சிங்க வுருவின் வருவான் சித்ர கூடத்து உள்ளானே 3-3-8\nகருமுகில் போல்வது ஓர் மேனி கையான ஆழியும் சங்கும் …வருவான் சித்ர கூடத்து உள்ளானே 3-3-9\nவையணந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்தெடுத்து மதங்கள் செய்து\nநெய் அணைந்த திகிரியினால் வாணன் தோள் நேர்ந்தவன் தாள் அணைகிற்ப்பீர் \nகுருதி யுக உகிர் வேல் ஆண்ட நின்மலன் தாள் அணைகிற்ப்பீர் \nவிராதனுக்கு வில் குனித்த விண்ணவர்கோன் தாள் அணைவீர் \nசெருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்ப்பீர் \nநெய் இலங்கு சுடர் ஆழி படையானை நெடுமாலை 3-6-10\nவிளங்கு சுடர் ஆழி என்னும் படையோடு சங்கு ஓன்று உடையாய் என நின்று இமையோர் பரவும் இடம் 3-8-9\nஇரணியனை நண்ணி அவன் மார்வகலத்து உகிர் மடுத்த நாதன் 3-9-2\nதன் நிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது உறை கோயில் 3-9-5\nநரகன் உரம் அழித்த அடல் ஆழித் தடக் கையன் 3-9-8\nசங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரை கண் நெடிய பிரான் 3-9-10\nவிறல் ஆழி தடக் கையன் 3-10-2\nஇரணியனை பற்றி வாடாத வள்ளுகிரால் பிளந்து அவன் தன மகனுக்கு அருள் செய்தான் 3-10-4\nநெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என் தன தனிச் சரண் 3-10-6\nஇரணியனை வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மாலதிடம் 4-1-7\nபத்தும் அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் 4-2-1\nஇலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை 4-3-6\nவாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை 4-3-8\nஉருத்து எழு வாலி மார்வில் ஒரு கணை உருவ வோட்டி கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடியரசு அளித்தாய் \nஆழி படையன் என்றும் நேசன் தென் திசைக்கு திலதம் அன்ன மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி 4-8-8\nதென் இலங்கை வேந்தன் வீயச் சரம் துரந்து மாவாய் பிளந்து மல் அடர்த்து\nமருதம் சாய்த்த மாலதிடம் ..புள்ளம் பூதம் குடி தானே 5-1-3\nதிரள் தோள் ஐ நான்கும் துணித்த வால் வில் ராமன் இடம் ..புள்ளம் பூதம் குடி தானே 5-1-4\nவென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னரை மூ எழு கால் கொன்ற தேவ \nகையில் நீள் உகிர்ப் படையது வாய்த்தவனே எனக்கு அருள் புரியே 5-3-3\nஅரக்கன் தன சிரம் எல்லாம் வேறு வேறு உக விழ அது வளைத்தவனே எனக்கு அருள் புரியே 5-3-7\nஆழி தடக் கை குறளன் இடம் …..தென் அரங்கமே 5-4-3\nவளைத்த வல் வில் தடக் கையவனுக்கு இடம் …..தென் அரங்கமே 5-4-4\nவென்ற சுடர் ஆழியான் வாழ் இடம் …..தென் அரங்கமே 5-4-7\nமராமரம் ஏழு எய்த வென்றிச் சிலையாளன் 5-5-2\nஅடல் மழுப் பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய 5-7-6\nஇலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி வரி சிலை வளைய அடு சுரம் துரந்து மறி கடல் நெறி பட\nமலையால் அரி குலம் பணி கொண்டு அலை கடல் கடிந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே 5-7-7\nஇலங்கை மலங்க அன்று அடு சுரம் துரந்து ….பகலவன் ஒளி கெட பகலே ஆழியால் அன்று\nஅங்கு ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே 5-7-8\nகை இலங்கு ஆழி சங்கன் கரு முகில் நிறத்தன் 5-9-1\nஅரி உருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் தென் திரு பேர் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே 5-9-5\nவிளங்கு இழை பொருட்டு வில்லால் இலங்கை மா நகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான் 5-9-6\nவாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை அம் கை உடையான்\nநாளும் உறைகின்ற நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே \nநந்தி புர விண்ணகரம் நண்ணி உறையும் உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம் அவை அம் கை உடையானை 5-10-10\nநீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி -6-2-4\nவலங்கை ஆழி இடங்கை சங்கம் உடையானூர்…..நறையூரே 6-5-1\nஅவுணன் முரண் மார்வம் புனை வாள் உகிரால் போழ பட ஈர்ந்த புனிதனூர் …..நறையூரே 6-5-2\nவாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் அடிக் கீழ் நிற்ப்பீர் \nநிசாசரை தோளும் தலையும் துணிவெய்தச் சுடு வெண்சிலை வாய்ச் சரம் துரந்தான் 6-7-1\nதனிவாய் மழுவின் படை ஆண்ட தாரார் தோளான் 6-7-2\nஆயர் கோவாய் நின்றான் கூராளிப் படையான் ….நறையூர் நின்ற நம்பியே 6-7-7\nபாஞ்சாலி கூந்தல் முடிக்க ….. மன்னர் கலங்க சங்கம் வாய் வைத்தான் 6-7-8\nவரி செஞ்சரம் துரந்த வில்லானை …நறையூரில் கண்டேனே 6-8-5\nபொங்கேறு நீள் சோதிப் பொன்னாழி தன்னோடும் சங்கேறு தடக்கை பெருமானை ..நறையூரில் கண்டேனே 6-8-5\nஅழல் ஆரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே \nபகல் கரந்த சுடர் ஆழிப் படையான் …பொன் அடியே அடை நெஞ்சே \nஇலங்கை கோன் வல்லாள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு\nநல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே 6-10-4\nஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா \nசெம் கண் அரக்கர் உயிர் மாள செற்ற வில்லி என்று கட்ட்றவர் தந்தம்\nமனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்றேத்தும் மா முனியை 7-3-1\nஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக் கன்றி\nஎன் மனம் தாழ்ந்து நில்லாதே 7-3-4\nபோராளும் சிலை அதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று 7-4-4\nசிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டு உகந்த சங்கம் இடத்தானைத் தழல் ஆழி வலத்தானை 7-6-1\nகோவானார் மடியக் கொலையார் மழுக் கொண்டருளும் மூவா வானவனை 7-6-2\nவிறல் ஆழி விசைத்தானை 7-6-3\nநெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோள் உடையாய் \nஉலகம் அளந்த வென்றித் தனி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின் 7-7-6\nசிரங்கள் புரண்டு வீழ அடுகணையால் எய்து உகந்த அம்மான் காண்மின் 7-7-7\nபெறு வலித் தோள் உடைய வென்றி நிலவு புகழ் நேமி அம் கை நெடியோன் காண்மின் 7-8-9\nகையில் ஓர் சங்குடை மை நிறக் கடலை 7-10-2\nகையில் ஆழி ஓன்று ஏந்திய கூற்றினை 7-10-5\nஆழி ஏந்திய கையனை 7-10-6\nமெய்ம்மை சொல்லின் வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ண \nகுறிப்பாகில் கறக்கலாம் கவியின் பொருள் தானே 7-10-10\nசிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம்\nஎன்கின்றாளால் …..கண்ண புரதம்மானைக் கண்டாள் கொலோ \nபொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால் 8-1-2\nகரை எடுத்த சுரி சங்கும் 8-3-1\nஇரணியனை முரணழிய அணி உகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வழியே 8-3-6\nமார்வில் திருவன் வலன் ஏந்து சக்கரத்தன் 8-4-6\nகழல் மன்னர் பெரும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் 8-5-4\nஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த ஆழியான் 8-5-5\nவரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் 8-5-6\nவெஞ்சமத்து அடுசரம் துரந்த எம் அடிகளும் வாரானால் 8-5-7\nமழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய மைந்தனும் வாரானால் 8-5-8\nதிண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன் 8-6-1\nசிலை கைக் கொண்டானூர் கண்ண புரம் தொழுதுமே 8-6-2\nமுனி தன வேள்வியை கல்விச் சிலையால் காத்தானூர் ண்ண புரம் தொழுதுமே 8-6-3\nமல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்து 8-6-4\nகலை மாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே 8-6-7\nமழுவியல் படையுடையவன் இடம் 8-7-6\nவேற்றான் அகலம் வெஞ்சமத்து பிளந்து வளைந்த உகிரானை 8-8-4\nவடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூவெழு கால் படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை 8-8-6\nசங்கமார் அங்கைத் தடமலருந்திச் சாம மா மேனி என் தலைவன் 9-1-1\nவன் முதலை துணி படச் சுடு படை துரந்தோன் 9-1-2\nமழுவினால் அவனியரசை மூ எழுகால் மணி முடி பொடி படுத்து 9-1-6\nஇலங்கையோர் கோனை பானு நேர் சரத்தால் பனங்கனி போலப் பரு முடி யுதிர வில் வளைத்தோன் 9-1-7\nகலையுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படை யொடும் சென்று சிலையினால்\nஇலங்கை தீ எழச் செற்ற திரு கண்ணங் குடியுள் நின்றானை 9-1-10-\nசெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி ….ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகிய வா \nவம்பவிழும் துழாய் மாலை தோள் மேல் கையான ஆழியும் சங்கும் ஏந்தி … அச்சோ ஒருவர் அழகிய வா \nகையில் வெய்ய ஆழி ஓன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி .. அச்சோ ஒருவர் அழகிய வா \nஅலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பராய் 9-3-8\nதெய்வச் சிலையாற்கு என் சிந்தை நோய் செப்புமினே 9-4-3\nபரிய இரணியனது ஆகம் அணி உகிரால் அறி வுருவாய்க் கீண்டான் அருள் தந்தவா \nவில்லால் இலங்கை மலங்கச் சரம் துரந்த வல்லாளன் பின் போன நெஞ்சம் 9-4-5\nசிலையால் இலங்கை செற்றான் 9-6-10\nவலம் புரி யாழியானை வரையார் திரள் தோளன் தன்னை ….திரு மால் இரும் சோலை\nநின்ற நலம் திகழ் நாரணனை நணுகும் கொல் 9-9-9\nகோல வல் விலி ராம பிரானே \nமுன நாள் வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல்\nஅவுணன் உடல் வள் உகிரால் அளைந்திட்டவன் 10-6-3\nஉகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் திருமால் 10-6-4\nமன்னன் சினத் தோள் அவை ஆயிரமும் மழுவால் அழிதிட்டவன் 10-6-6\nஆர்மலி யாழி சங்கொடு பற்றி ஆற்றலை ஆற்றல் மிகுத்து கார் முகில் வண்ணா \nதோள் ஆயிரம் வீழப் படை மழுப் பற்றிய வலியோ \nமல்லார் தோள் வட வேங்கடவனை வர சொல்லாய் பைங்கிளியே \nஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nதிரு கோளூர் பெண் பிள்ளை ரகஸ்யங்கள்-2..\nஆச்சர்யர் நிஷ்டை மதுரகவி ஆழ்வார் /இன் கவி பாடும் பக்தர்கள் முதல் ஆழ்வார்/ நாலு கவி பெருமாள் கலியன்/உடன் கூடுவது என்று கொலோ/ காண வாராய்/பரி தவித்து பாட/ மேவினேன் அவன் பொன் அடி மெய்மையே /சென்ற காலத்தில் கிடைத்தது என்று அருளிய பிற பந்தம் அமலன் ஆதி பிரான்/ பகவானை பற்றினால் சந்தேகம்/கோஷ்டியில் பேச்சு ராமானுஜர் காலத்தில் /ச்வதந்த்ரன் ஈஸ்வரனை பற்றின நாளில் இருந்து சந்தேகம்/பர தந்த்ரனான ஆசார்யன் பற்றினால்/ பந்தம் மோட்ஷம் இரண்டையும் அவன் தர/ இவர் மோட்ஷம் ஒன்றே அருளுவார்/அமுதனார் பாசுரமும் கடந்த காலத்தில் இருக்கும்/ வாசனை இருக்க அம்மாளும் உறைகிறாள்..கலை இலங்கு மொழியாள்/புகும் போகும் /நாமும் நடக்க நம்பிக்கை தரும் வார்த்தைகள்\n36. இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார் போலே\nஇரு இரண்டு/பெருமை ..புஷ்ப மாலையும் திரு மாலையும் /இளைய புண் கவிதை என்று இவரே அருளுகிறார் /ஆண்டாளும் பெரி ஆழ்வாரும் ஐவரும் பூ மாலையும் பா மாலையும்../திரு மாலை அறியாதவர் திரு மாலை அறியார் /துயில் எளாயே/அர்ச்சையில் இவர் எழுப்புகிறார் /துளசி கொண்டே கைங்கர்யம்../தோஷம் வராத கைங்கர்யம்/மாலா காரர் போல்/தர்ம வர்மா திரு சுற்று/திரு மங்கை மதில் ரட்ஷை அல்ல /பட்டார்-வீர சுந்தர பிரம ராயர் -கேட்க்க வில்லை .\n37. அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே\nதிரு கச்சி நம்பி-வைசிய குலத்தில் திரு அவதாரம்.. திரு ஆல வட்டம் /தேவ பெருமாளுக்கு தேவை..அரங்கனுக்கு இரண்டு பக்கமும் காவேரி/ குளிர் அருவி வேங்கடம்/கச்சிக்கு வாய்த்தான் மண்டபம் -உத்சவர் நித்ய படி எழுந்து இருப்பார் இங்கே /புஷ்ப/த்யாக போக மண்டபம்..அந்தரங்கர்கள்/மூவரும் பிராமணர் அல்லர் /குலம் முக்கியம் இல்லை/ஸ்ரீ வைகுண்டத்துக்கு சொத்து ..விதை இங்கு பலம் அங்கே..மண்ணை எடுத்து தலையில் ஒத்துக்க–பேசுவதால் /முக்தி எப்படி கேட்டு சொல்லும் /ஸ்ரீ பாத தூளியால் பதில்/தனக்கும் –சரம கைங்கர்யத்துக்கு ..தேவரீர் எப்போ எழுந்து அருள போகிறீர்/நம்மை பற்றி இருகிறீர் தெரியாது என்ற பதில்..பெரிய நம்பி மாட்டுகளை ஒட்டி -வேஷம் கண்டு .ஆளவந்தார் சிஷ்யர் இருவரும்.. திரு முடி சம்பந்தத்தால் மோஷம்..வீசினீர் பேசினோம்..நமட்டு சிரிப்புடன் /ஆறு வார்த்தை ..பாகவத வைபவம் ..அர்ச்சா சமாதி குலைத்து மூவர் உடன் -திரு கச்சி நம்பி திரு விளக்கு பிச்சன் தொண்டைமான் சக்கரவர்த்தி -பிராமணர்கள் இல்லை பேசினார்கள்..அஹமேவ பரம் தத்வம்–தானே பரன்–ஆதி ராஜ்ஜியம் ..உதய கிரி மேல் சூர்யன் உதிப்பது போல/ திரு அபிஷேகம் அவன் மேல் / தரிசனம் பேத ஏவச /உபாயம் பிரபத்தி/அந்திம ஸ்மிர்த்தி வர்ஜனம்/சரீரத்திலே முக்தி/மரணமானால் வைகுந்தம் தரும் பெருமான்/பூர்ணா சாராரை சரணம்புகணும்\n38. அவன் மேனி ஆனேனோ திருப்பாணார் போலே\nதிருவடி தொடக்கம் அனுபவித்தார் ..நம் பாடுவான் போல பாணர் குளத்தில் அவதாரம்..கண்ணனையே கண்டு உரைத்த காதல் பாசுரம்/முனி வாகனத்வம் இவருக்கு மட்டும் /அவன் மேனியுடன் கலந்தார் /திரு பிரம்பு உண்டு முன்பு /கணை வாங்கி சேவை /விஷமி -கம்பியில் தடுப்பு /இக் கரை லீலா விபூதி/உள்ளே நித்ய விபூதி /கொண்டால் வண்ணனை ..காணா என்று முடித்தார் /\n39. அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே\nஅஹம் வேத்மி- முன்பு பார்த்தோம் ..வசிச்டோபி ..அவர் கூட என்றார் /அவர் கண் சாடை கண்டதும் தாம்பாளத்தில் வைத்து கடுத்தார் தசரதன்/எல்லாம் சீதா பிராட்டி திரு கல்யாணத்துக்கு /\n40. அடி வாங்கினேனோ கொங்கிற்பிராட்டியைப் போலே\nஅடி-திருவடி..ராம பாதிகை போல ராமானுஜர் பாதுகை/சுமதி என்ற பெயர் இந்த பெண்ணுக்கு /உஞ்ச விருத்தி வரும் பொழுது – ஏழு வீட்டில் பெற்று காவேரி ஜலத்தில் அலசி உப்பு காரம் போக்கி /பின்பு கிடம்பி ஆச்சான் கைங்கர்யம் /மடப் பள்ளி மனம் இருக்கும் தேசிகன் தம் ஸ்ரீ சுக்தியில் /அந்தரங்க கிங்கரர் /தயிர் உண்ட பொன் வயிறு /உலகம் உண்ட பெரும் வாயனுக்கு /அலங்கார தளிகை எப்போது தான் /சுமதி மச்சில் வீட்டில் இருந்து பார்த்து சுவாமி இடம் நேராக மறித்து போய் கேட்டாள்/வாழ்க்கைக்கு நல்லது சொல்வதாக நினைத்து சேவிகிறார்கள்/த்வயம் உபதேசம்/கொங்கு பிராட்டி நாமம்/சொல்லிண்டு போகும் பொது மறந்து மீண்டும் கேட்டாள் /சுலபார் சுவாமி/மறக்காமல் இருக்க ஸ்ரீ பாதுகையும் தந்தார்/திரு ஆராதன தெய்வம் அதை கொண்டாள்/வடுக நம்பி பெருமாள் பொட்டியும் பாதுகை பொட்டியும் சேர்த்து வைக்க/மேல் வைத்து இருக்கணும்/ நிஷ்டை /கூரத் ஆள்வான்-வெள்ளை சாதத்துடன் ராமானுஜர் வர -சம்பந்தம் உண்டு /கருப்பு பார்த்து சிஷ்யர்கள் வர -திருவடி நிலை /சுவாமி திருவடி பார்த்து இதை பெற்றேன் என்றாள்/வெள்ளை சாத்தி இருந்ததால் அடையாளம் தெரிய வில்லை\n41. மண் பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே\nகுருவ நம்பி /குறும்பு அறுத்த நம்பி /குயவன் -மண் புஷ்பம் சமர்பித்தான் /தொண்டை மன்னன் சமர்ப்பித்த ஸ்வர்ணம் கீழே /இந்த மண் புஷ்பம் தலை மேல் /வெளி இட்டால் மோட்ஷம் வேணும்/ அகங்காரம் கூடாது என்று பேசி வைத்து இருந்தான் /புஷ்ப த்யாக போக -பனி பூ கையுமான அந்தரங்கரை /முடி மன்னவன் /ஆல வட்டமான கை திரு கச்சி நம்பி -வைதிகோதமர்/வீணையும் கையும் – மகா முனி /முக் குறும்பு-தனம் படிப்பு குலம்/வஞ்ச முக் குறும்பாம் /\n42. மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே\nஆதி மூலமே/ஆனையின் துயரம் தீர /திரி கூட மலை கீழ் பொற்றாமரை குளம்/கூகு கந்தர்வன் -முதலை /நிலம் ஜலம்/கைமா =யானை/ஆயிரம் காலம் யுத்தம் /காரணமே கிடையாதவன் ஆதி மூலம் /கூப்பிட உடன் போனது அகில காரண அத் புத்த காரண நிஷ் காரணம் /கஜம் -க அங்கெ ஜம் இங்கே /வேகத்துக்கு வணக்கம் -பட்டார் /வாரணம் காரணம் நாரணம் /நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்/வெள்கி நிரப்ப /மூல பேர் இட்டளித்த – கேட்டதும் -நீல மேகத்துடன் வந்தான் /நின்று தன கழல் ஏத்த /சரீரம் ரட்சிக்க இல்லை -புஷ்பத்தை சமர்ப்பிக்க /தானே வந்து தன் திருவடியில் சேர்த்து கொண்டான் /ஆதரம்..\n43. பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே\n..மாலகாரர் முதலில் அடுத்து /கூனி/சுகந்த சந்தானம்-அழகிய முகம் கொண்டவளே என்று கேட்டதும் தன்னையே கொடுத்தால் /பூசும் சாந்தும் ..பாசுரமே புஷ்பம் போல /மடி தடவாத சோறு-விதுரர் போல/பிரத் உபகாரம் எதிர் பார்க்காத / சுருள் நாறாத பூ / சுண்ணாம்பு கலவாத சந்தானம்-அகங்காரம் இல்லாத கைங்கர்யம் /நைக வக்ரா -ஒரு கூன் இல்லை பல கூன்\n44. பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே\nதிகைப்பு பெரியவர் வந்ததும் /வண்ணான் இடம் முதலில் வஸ்த்ரம் -கேட்டு தராமல் அபசாரம் பட்டான்../ராமானுஜர் பெருமாள் திரு முகத்தில் புண் சிரிப்பு கண்டதும் பாட்டனாருக்கு பாட்டனாரை ஷமிக்கணும் /கார் ஏர் கருணை இராமனுசன்/\n45. வைத்து இடத்து இருந்தேனோ பரதனைப் போலே\nராமன் வைத்த இடத்தில் -அசித் பதார்த்தம் போல/கேள்வி கேட்க்காமல்/கட்டிலே வைத்தாலும் காட்டிலே வைத்தாலும் /ராஜா போலவும் சேவகன் போலவும்/தர்ம உபதேசம் லக்ஷ்மணன்-சீதை பிராட்டி உடன்/வன வாசம் இருக்கும் என்று ஜாதகம் மூட்டை தயார் ஒரு வயசிலே தெரியும்..கச்ச ராம மா சகா –முன் போகிறேன்-நீ பின் வரணுமா முடிவு பண்ணிக்கோ /பகு வசனம் ஆசீர்வாதம் கேட்க்கும் பொது மூன்று பெயர் இருக்கணும் பாம்பு செவி/சீதை இடம் பரதனை தம்பி போலவும் சத்ருக்னனை பிள்ளை போலவும் என்று சொல்லி என் பெயரை சொல்ல வில்லை -லக்ஷ்மணன்..பாரதந்த்ரத்தில் இருந்தவன் பரதன்–தம்பிக்கு லக்ஷணம் சொல்லும் போது பரதனை சொன்னான்/.நந்தி கிராமத்திலே இருந்தான்..இள அரசு பட்டமும் வேண்டாம் என்றான் லக்ஷ்மணன்/பரதன் சரி என்று ஒத்து கொண்டு பட்டம் பெற்றான்\n46. வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணனைப் போலே\nசுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே ..கூட்டமே சென்று செய்யும் அனைத்து கைங்கர்யம்/ பிராப்யதுக்கு இளைய பெருமாள்/ஜடாயு/ பிள்ளை திரு நறையூர் அரையர்/ சிந்தயந்தி ..அகம் சர்வம் கரிஷ்யாமி/சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை கைங்கர்யம்/பரண சாலை கட்டும் பொழுதும் தனி அறை கட்டி தகப்பன் போன்று இருந்தார் /நினைத்ததை செய்தான் /தண்ணீர் பந்தல் போல..\n47.அக்கரைக்கே விட்டேனோ குஹப்பெருமாளைப் போலே\nஉயர்ந்தது தேன் தேன் தாழ்ந்தது மீன்..ஏழை எதலன் ..திரு மங்கை ஆழ்வார்..குகன் பிரிய மனம் இல்லை தேன் உள தினைமாவு உளது ..நாய் அடிமையோம் உளோம்..பிரிவு உளது எனில் அன்றோ சுகம் உளது ..பரிசில் கட்டும் கைங்கர்யம் ..பத்தி உடை குகன் கடக்க ..சுமந்த்ரன் இக் கரையில் காத்து இருக்கிறார்.. ஆசையாக ராமன் கூப்பிடுவார் என்று ..இக் கரை -சம்சாரம்.அக் கரை மோட்ஷம் பகவான் செலுத்த இருக்க . பகவானையே அக் கரைக்கு கொண்டு போனவன் ..வைகுந்தன் என்பதோர் தோணி ..பெறாதுஉழல்கிறேன் ..சோதித்து ஏக குலம் ஆன பெருமை..\n48.அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே\n..பெரிய உடையார் ஜடாயு /கச்சா லோகம் அனுப்பி வைத்தார்..சந்திர கசம் வாளால்-சிவன் கொடுத்தது சிறகு அறுக்க பட்டார் ..தாகேத்-ஏகாந்தமான இடம்..ஜடாயு தீர்த்தம் இருக்கு ..பெரிய தகப்பனார் சிறகு வின் கீழ் வசிக்க ஆசை பட்டார்.. ஆயுஷ்மான் என்று பல்லாண்டு பாடினார் ..தேவாதிக செயல் குட்டு வெளி பட்டது -ஆழ்வான்..நால்வரில்முற் பட்டவன்..தர்ம புத்திரன் -விதுரன்.. மூவரில் முற்பட்டவர் மரநேர் நம்பிக்கு ..\n49.இக்கரைக்கே சென்றேனோ விபீஷணனைப் போலே\nராவண கால சோதிகா..நால்வருடன் புறப்பட்டான்..ஆஜகாம முகூர்த்தம். நிவேதா..சர்வ லோகைய சரணம்.. இக் கரைக்கு வந்தேனோ இல்லை/அக் கரைக்கு சென்றேனோ இல்லை/ ஆபாச சம்பந்தம் விட்டான்-சென்றான். ராமன் இருக்கிற இடம் -இக் கரை.. தள்ளி இருப்பது..அக் கரை சம்சாரம்/வைகுண்டம் -இக் கரை.. நெருக்கமான இடம் அவர் திரு உள்ளத்தில் ..திரு கோளூர் கிளம்பற இடம் ஆனது எனக்குஎன்கிறாள்\n50.இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே\nஹம்பி பக்கம் ..கிஷ்கிந்தை ..பம்பா நதி கரை..மதங்கர் ..வேடுவச்சி ..கண் பார்வை பட்டு மோட்ஷம்.. நாவுக்கு இனிமையான பழம் எடுத்து வைத்தால்.. வாங்கி சாப்பிடுகிறார்..ஆச்சர்யர் முகேனே கொடுத்தால் ..சபரிக்கு ஆச்சார்யர் நியமனம் படி வைகுந்தம்..தானே வைகுந்தம் தரும்.. கொடுத்துதான் ஆகணும்..சமயக்போஜனம்\n51.இங்கும் உண்டு என்றேனோ ப்ரஹ்லாதனைப் போலே\nஇந்தளத்தில்-குமிட்டியில் தாமரை பூத்தால் போல பிரகலாதன் ..எங்கும் உளன்.. யார் தூண்டுகிறார் உன்னை கேள்வி கேட்க்க தூண்டுபவன் சாஸ்தா நாராயணன் ஒருவனே ..இந்த தூணில் உளனோ உன்னை கேள்வி கேட்க்க தூண்டுபவன் சாஸ்தா நாராயணன் ஒருவனே ..இந்த தூணில் உளனோ எங்கும் உளன் என்ற மகனை காய்ந்து ..ஓர் ஆயிரம் நாமம் சமம்..பிளந்திட்ட கைகள் சப்பாணி ..இங்கு உண்டு இல்லை என்றாலும்மோட்ஷம்\n52.இங்கு இல்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே\nஇங்கு இல்லை என்றாலும் மோட்ஷம் ததி பாண்டம். மோர் பானை வைத்து இருப்பவர் ..யசோதை கேட்க்க இல்லை என்றார்.. தட்டி திறந்து விட சொல்ல கூலியாக முக்தி கேட்டான்.. தயிர் பானைக்கும் கேட்டு பெற்றான்.. இன்னும் மூலையில் அங்கு போய் பார்த்தல் இருக்கும்..\n53.காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே\nபித்ரு வாக்ய பரிபாலனம். என்னையும் என் வார்த்தையும் மெயாக கொண்டு..சிற்றவை சொல் கேட்டு ..ஸ்ரீ ராமன் தாலேலோ. இது மன்னவன் பணி நும் பணி மறுப்பனோ..கூற்றுதாய்..\n54.கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே\nகண்டேன் சீதையை ..அனைத்து குரங்குகளும் சொன்னன ..ஆனந்தத்தால் –மது வனம். ததி முகன்..துவம்சம்..உயிர் போல சுக்ரீவனுக்கு வாலை தூக்கி அடிக்க.. சீதை கிடைத்தால் என்றான் சுக்ரீவன். எங்கள் ராமன் முதுகு பிழ���த்தது ..திருஷ்டா சீதா மயா..பரிவு ..ஆரம்பித்தார் கண்டேன்.. காண்கை முக்கியம் ..இஹ்து அவன் கைமோதிரமே\n55.இரு கையும் விட்டேனோ த்ரௌபதியைப் போலே\nஇரண்டு கையாலும் தூக்கி சரணம். புடவை சுரந்தது திரு நாமம் இறே ..நானும் நீயும் பாதி இல்லை.. அவனே என்று இருக்கணும்.. கடன் கொடுத்தவனுக்கு வட்டியும் முதலும் கொடுக்காதவன் போல வருந்தினான்..கோவிந்தா என்றது . உத்தமன்வாக்கியம்\n56.இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே\nவடுக நம்பி ஆச்சார்யர் நிஷ்டை. சத்ருக்னன் மதுர கவி போல..அதரதுக்கு பொருந்தும் பால் என்று ..அடியார் அடியே கூடும் இது அல்லால் ..\n57.இரு மிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே\nசெல்வ பிள்ளை எதிராஜ சம்பத் குமாரர்..ராம பிரியர் ..செல்ல பிள்ளை இங்கே போதராய் ..மிடறு -கழுத்து.. தழுவி கொண்டு ..அணைத்து கொண்டார் ..கழுத்தை சிநேகத்தோடு பற்றினார்.. நவ ரத்னம் அதனால் தான் பிறந்தது ..நவ க்ரந்தம்.. பகவான் பண்ணின பாகவத கைங்கர்யம் தாம் பண்ண வில்லை என்கிறாள்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nதிவ்ய பிரபந்தத்தில் திவ்ய ஆயுதங்கள்-பேய் ஆழ்வார் ..\nதிருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன் என் ஆழி வண்ணன் பால்இன்று -1\nஆர் ஆழி கொண்டார்க்கு அழகு -5\nவலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேர் ஓத நலம் புரிந்து சென்று அடையும் நெஞ்சு -10\nதேசுடைய சக்கரத்தான் சங்கினான் சார்ந்கத்தான் -21\nபொருந்தும் சுடர் ஆழி ஓன்று உடையான் சூழ் கழலே நாளும் தொடர் ஆழி நெஞ்சே தொழுது -24\nகைய கனல் ஆழி கார் கடல் வாய் வெண் சங்கம் வெய்ய கதை சார்ங்கம் வெஞ்சுடர் வாள் செய்ய படை பரவை பாழி பனி நீர் உலகம் அடி அளந்த மாயவர் அவர்க்கு -36\nமூரிச் சுரி ஏறு சங்கினாய் \nஆங்கை திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் -67\nஅரணாம் நமக்கென்றும் ஆழி வலவன் முரனாள் வலஞ்சுளித்த மொய்ம்பன்-78\nவென்றிலங்கும் ஆர்படுவான் நேமி அரவணையான் -80\nதொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் அட்ட புய கரத்தான் அஞ்சான்று குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நம் கட்குசார்வு -99\nசார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண் துழாய் தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் -காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் வண் தாமரை நெட���ங்கண் தேன் அமரும் பூ மேல் திரு -100\nதிருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன் என் ஆழி வண்ணன் பால்இன்று -1\nபேய் ஆழ்வார் திரு வடிகளே சரணம்.\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.\nஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள்-ஸ்ரீ பூதத்தாழ்வார் —\nதழல் எடுத்த போர் ஆழி ஏந்தினான் பொன் மலர் சேவடியை ஓர் ஆழி நெஞ்சே \nகோள் அரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -18\nமகிழ்ந்தது அழல் ஆழி சங்கம் அவை பாடி ஆடும் தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து -32\nசரம் துரந்தான் தாள் இரண்டும் ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே 43\nஅடல் ஆழி கொண்ட அறிவனே -55\nபொன் ஆழி பாடென்று அருள் நீர்மை தந்த அருள் -58\nகண்டேன் திரு மேனி யான் கனவில் கண்டேன் கனலும் சுடர் ஆழி கண்டேன்\nஉரு நோய் வினை இரண்டும் ஒட்டு வித்து பின்னும் மறு நோய் செறுவான் வலி -67\nஇடம் கை வலம் புரி நின்று ஆர்ப்ப எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்த தாழி -71\nபகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில் மிகக் கண்டேன் மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன்\nஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான் வான் திகழும் வடிவு -81\nவடி சங்கம் கொண்டானை …ஏத்துமினோ உற்று -93\nஉலகு ஏத்தும் ஆழியான் அத்தி வூரான் 95\nஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள்-ஸ்ரீ பொய்கை ஆழ்வார் —\nவெய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை இடர் ஆழி நீங்குகவே என்று -1\nகையது வேல் நேமி உருவம் எரி கார்மேனி -5\nமயங்க வலம் புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன் தன்னை\nமுயங்க மருள் தேர் ஆழியால் மறைத்தது என் நீ திரு மாலே போர் ஆழிக் கையால் பொருது -8\nஅலகளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இவ் வுலகளவும் உண்டோ \nவடி யுகிரால் ஈரந்தான் இரணியனது ஆகம் 17\nவையகம் உண்டு ஆளின் இல்லை துயின்ற ஆழியான் 19\nஎன்றும் படை ஆழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம் ஆடை ஆழி நெஞ்சே \nதழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்த வாமங்கை தழும்பு இருந்த தாள் சகடம் சாடி 23\nசிலையால் மரா மரம் யேழ் செற்று -27\nகைய வல���் புரியும் நேமியும் கார் வண்ணத்து ஐய மலர் மகள் நின் ஆகத்தாள் -28\nபுரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி அரி யுருவும் ஆள் உருவுமாகி -31\nஇரணியனை புண் நிரந்த வள்ளுகிரால் பொன் ஆழி கையால் நீ மண் இரந்து கொண்ட வகை -36\nவெண் சங்கம் ஊதிய வாய் -37\nபொன் ஆழி கையான் திறன் உரையே சிந்தித்து இரு -41\nதமர் உகந்து எவ் வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பரே அவ் வண்ணம் ஆழியானாம் -44\nஅழலும் செருவாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல மருவாழி நெஞ்சே \nவில் அம் கை வைத்தான் சரண் -59\nபேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது ஓர் ஆழி சூழ்ந்த வுலகு -60\nஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஒர்ப்பனவும் பேராழி கொண்டான் பெயர் -66\n வேண்டினேன் கண்டாய் அடலாழி கொண்டான் மாட்டன்பு -71\nஅன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன் தன பண் பாழி தோள் பரவி ஏத்து என்னும் -72\nஉரவுடைய நீராழி உள் கிடந்தது நேரா நிசாசரர் மேல் பேராழி கொண்ட பிரான் \nசூடிலும் பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்க்கு -88\nபொறி யுகிரால் பூவடிவை ஈடழித்த பொன் ஆழிக் கையா நின் சேவடி மேல் ஈடளியச் செற்று -93\nஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\n-திரு வாய் மொழி நூற்று அந்தாதி (1,535)\nஅமலனாதி பிரான் . (41)\nஅருளிச் செயலில் அமுத விருந்து – (406)\nஉபதேச ரத்ன மாலை (29)\nகண்ணி நுண் சிறு தாம்பு (62)\nகிருஷ்ணன் கதை அமுதம் (541)\nசிறிய திரு மடல் (27)\nதனி ஸ்லோக வியாக்யானம் (6)\nதிரு எழு கூற்று இருக்கை (8)\nதிரு நெடும் தாண்டகம் (74)\nதிரு வாய் மொழி (3,569)\nதிரு வேங்கடம் உடையான் (27)\nதிருக் குறும் தாண்டகம் (46)\nநான் முகன் திரு அந்தாதி (38)\nநான்முகன் திரு அந்தாதி (38)\nபாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் (7)\nபெரிய ஆழ்வார் திரு மொழி (136)\nபெரிய திரு அந்தாதி – (14)\nபெரிய திரு மடல் (12)\nபெரிய திரு மொழி (467)\nமுதல் திரு அந்தாதி (143)\nமூன்றாம் திரு அந்தாதி (134)\nஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ (8)\nஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி (105)\nஸ்ரீ நம் ஆழ்வார் (3,973)\nஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் (36)\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் (284)\nஸ்ரீ மணவாள மா முனிகள் (3,950)\nஸ்ரீ யதிராஜ விம்சதி (55)\nஸ்ரீ ராமனின் அருள் அமுதம் (413)\nஸ்ரீ வசன பூஷணம் (125)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் (27)\nஸ்ரீ ஹரி வம்ச��் (166)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.absolutviajes.com/ta/alemania/naturaleza-en-alemania-i/", "date_download": "2021-06-15T19:39:05Z", "digest": "sha1:FPGQ7FFZCDJLWCMLCBZATRLESUF34GMK", "length": 11673, "nlines": 71, "source_domain": "www.absolutviajes.com", "title": "ஜெர்மனியில் இயற்கை நான் | முழுமையான பயணம்", "raw_content": "ஐகான் ஸ்கெட்ச் மூலம் உருவாக்கப்பட்டது.\nவாடகை கார்களை முன்பதிவு செய்யுங்கள்\nமுழுமையான ஜெர்மனி | | ஜெர்மனி\nஜெர்மனியில் பழுதடையாத இயற்கை இயற்கைக்காட்சிகள் உள்ளன. அதன் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மிகவும் மாறுபட்டவை மற்றும் பெரும்பாலும் தனித்துவமானவை - அந்த நேரத்தில் இயற்கையை அனுபவிப்பதற்கு ஏற்றது. கெட்டுப்போன ஜெர்மனியை கால்நடையாகவோ, பைக்கிலோ அல்லது படகிலோ ஆராய்வது ஓய்வெடுக்கவும், பிரிக்கவும் ஒரு சிறந்த வழி மட்டுமல்ல, இயற்கையைக் கண்டறிய ஒரு சிறந்த வாய்ப்பாகும்.\nஜெர்மனியில் இயற்கை இருப்புக்கள், உயிர்க்கோள இருப்புக்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் உள்ளன, அவை அதன் இயற்கை நிலப்பரப்புகளை வளமான கலாச்சார மரபுகளுடன் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றில் சில மட்டுமே உலகில் எஞ்சியிருக்கும் ஒரே உதாரணம்.\nஉயிர்க்கோள இருப்புக்கள் விரிவானவை, விலைமதிப்பற்ற மனிதனால் உருவாக்கப்பட்ட இயற்கை பகுதிகளின் பிரதிநிதி மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்புகள். மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவு குறித்த ஆராய்ச்சிக்கு இதன் முக்கிய பயன்பாடு. காலப்போக்கில் தங்கள் குறிப்பிட்ட வழியில் உருவாகியுள்ள இந்த பகுதிகளில் வாழும் மற்றும் பணிபுரியும் மக்களுடன் இணைந்து உயிர்க்கோள இருப்புக்களில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட நிலையான நிலப்பரப்புகளின் முன்மாதிரியான மாதிரிகள் ஜெர்மனியில் உள்ளன.\nஜெர்மனியில் 16 உயிர்க்கோள இருப்பு உள்ளது, மனிதனுக்கும் இயற்கையுக்கும் இடையிலான தொடர்புகளை பரந்த நிலப்பரப்புகளுடன் காணலாம், குறிப்பாக பரந்த அளவிலான தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு வாழ்விட மாதிரியை வழங்கும் பகுதிகள்.\nஇயற்கை பாதுகாப்புக்கு கூடுதலாக, உள்ளூர் பழக்கவழக்கங்கள், பாரம்பரிய கைவினைப்பொருட்கள், வரலாற்று தீர்வு முறைகள் மற்றும் பிராந்திய கட்டிடக்கலை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் இயற்கை இருப்புக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nகட்டுரையின் உள்ளடக்கம�� எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே.\nகட்டுரைக்கான முழு பாதை: முழுமையான பயணம் » ஜெர்மனியில் இயற்கை நான்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் *\nபிரான்சின் நிர்வாண கடற்கரைகள், வித்தியாசமான அனுபவம்\nஒரு இலக்கைத் தேர்ந்தெடுக்கவும் அல்பாசிட்டே ஜெர்மனி ஆம்ஸ்டர்டம் அன்டோரா அர்ஜென்டீனா Atenas ஆஸ்திரேலியா ஆஸ்திரியா அவிலா பேடவோஸ் Badalona பார்சிலோனா Benidorm பிரேசில் பர்கோஸ் காடிஸ் கனடா கேனரி தீவுகள் கரீபியன் காஸ்டெல்லோன் சீனா Ciudad Real கொலம்பியா கோர்டோபா கொரியா குரோசியா கியூபா குெங்க டென்மார்க் அமெரிக்கா எகிப்து Elche எஸ்பானோ பிலிப்பைன்ஸ் பிரான்ஸ் கிகோன் கிரானாடா கிரீஸ் கூதலஜாரா ஹாலந்து ஹாங்காங் ுள்வா ஹங்கேரி ஐபைஸ இந்தியா இங்கிலாந்து அயர்லாந்து இத்தாலி ஜப்பான் ஜெரஸ் லியோன் லிஸ்பன் இலண்டன் மாட்ரிட் ம்யால்ர்க மார்பெல்லாவில் மொரோக்கோ மெநோர்க மெரிடா மெக்ஸிக்கோ மியாமி மிலன் முர்சியா நார்வே நியூயார்க் Orense மற்றவர்கள் ஒவியேதோ பாரிஸ் பெரு போர்ச்சுகல் ப்ராக் டொமினிக்கன் குடியரசு ரோம் Rusia சலமன்க்கா ஸ்வீடன் சுவிச்சர்லாந்து டெந்ர்ஃப் டோலிடோ உருகுவே வெனிசுலா விட்டஒறியா\nஇலவசமாக முழுமையான வயஜெஸில் சேர்ந்து, உங்கள் மின்னஞ்சலில் பயணம் மற்றும் சுற்றுலா பற்றிய சமீபத்திய செய்திகளைப் பெறுங்கள்.\nநான் சட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறேன்\nமுழுமையான பயண பயணியர் கப்பல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaidistrict.com/tag/side-dish/", "date_download": "2021-06-15T20:29:10Z", "digest": "sha1:G4P5LWG3LUTBRNBKY5SP547U7PPRJJVB", "length": 7483, "nlines": 123, "source_domain": "www.chennaidistrict.com", "title": "side dish Archives - Chennai District - சென்னை மாவட்டம்", "raw_content": "\nசுண்டைக்காய் கொத்ஸு-அரைத்த குழம்பு -இட்லி,சாதத்திற்கு – ஆரோக்கியமானஅறுசுவை உணவு – Mallika Badrinath\nHotel Style Mutter Paneer / மட்டர் பனீர் / ஸ்டார் ஹோட்டல் சமையலை நம் வீட்டில் செய்யலாமா \nKadai Paneer Hotel style / கடாய் பனீர் மசாலா- ஹோட்டல் போல சுவையாக நாமே வீட்டில் செய்யலாம்.\nBombay Chutney For chappathi / பம்பாய் சட்னி – செய்ய 5 நிமிடம் போதும்.ஆண்களும் சுலபமாக சமைக்கலாம்.\nKaramani Sabji/ காராமணி சப்ஜி – சப்பாத்தி சாதம் இரண்டிற்கும் நன்றாக இருக்கும்\nVendhaya Uthappam & Ellu milagai Podi/ மெத்தென்ற , பஞ்சைப்போன்ற வெந்தய ஊத்தப்பம் & எள் இட்லி பொடி\nContact us to Add Your Business வெந்தய ஊத்தப்பம் : இட்லி அரிசி – 2 கப் , வெந்தயம் – 1 1/2 டேபிள் ஸ்பூன் , உளுந்து\nTomato Kurma / தக்காளி குருமா – இட்லி, பூரி , சப்பாத்தி – எல்லாவற்றிற்குமே ஏற்றது.சுவையும் அலாதி.\nமக்களின் உயிரை விடவும் அரசின் வருமானம் தான் பெரிதா – #Tasmac திறப்புக்கு சீமான் கடும் கண்டனம்\nகுளிப்பதற்கு இந்த சோப் பயன்படுத்த வேண்டாம் | Healer Baskar speech on danger of bathing soap\ndesingu sankaran on மதத்தை வைத்து மானுடத்தைப் பிரிக்கும் கொடுமை ஒழிய வாக்களிப்போம் #நாம்தமிழர்கட்சி #நமதுசின்ன\nKavitha S on Sukkumalli coffee-சுக்குமல்லிகாபி தினமும் குடித்தால் கால்வலி போகும் என்றார் பாட்டி-Mallika Badrinath\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/04/23120739/Success-is-to-applaud-ArunVijay.vpf", "date_download": "2021-06-15T20:14:36Z", "digest": "sha1:ZLWG7ZI533P3Q5H2WXK45QQTHDY2EFQP", "length": 11101, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Success is to applaud ArunVijay || கைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைப்பதே வெற்றி - அருண் விஜய் டுவீட்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைப்பதே வெற்றி - அருண் விஜய் டுவீட் + \"||\" + Success is to applaud ArunVijay\nகைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைப்பதே வெற்றி - அருண் விஜய் டுவீட்\nநம் நிலை கண்டு கைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைப்பதே வெற்றி என நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார்.\nஅருண் விஜய், தனது தந்தை விஜய குமார் மூலம் தமிழ் திரையுலகில் தொடக்கத்திலையே நாயகனாக நடித்து 1995ல் அறிமுகமானவர், அந்த காலகட்டத்தில் இவரின் திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் பாண்டவர் பூமி, கங்கா கௌரி ஆகிய திரைப்படங்களை தவிர்த்து எந்த படங்களும் இவருக்கு கைகொடுக்க வில்லை, மூன்றாம் கட்ட நடிகராக தமிழ் திரையுலகில் சித்தரிக்கப்பட்ட இவர், பல போராட்டங்களுக்கு பின்னர் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தினை 2015-ம் ஆண்டு முதல் உருவாக்கினார். இவரின் திரைவாழ்விற்கு முக்கிய திருப்புமுனை படமாக 2015-ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் அமைந்தது.\nஇத்திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்து தமிழில் மட்டுமில்லாமல் தென்னிந்தியா அளவில் பிரபலமாகியது எனலாம். இத்திரைப்படத்தில் உள்ள இவரின் வில்லன் கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டு தமிழ் திரையுலகில் பிரபலமான இவர், இப்படத்தினை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்து இவரை தமிழ் முன்னணி நடிகராக மாற்றியுள்ளது.\nதமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் முன்னேறிய அருண் விஜய். குற்றம் 23, தடம், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nசமீபத்தில் ‘துருவங்கள் பதினாறு,‘ ‘நரகாசூரன்’ ஆகிய படங்களை இயக்கி பிரபலமான கார்த்திக் நரேன் அடுத்து,‘ மாபியா’ என்ற படத்தை டைரக்டு செய்துள்ளார். இதில் அருண் விஜய் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.\nதற்போது அருண் விஜய் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், \"நம் நிலை கண்டு கைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைப்பதே வெற்றி… தன்னம்பிக்கையோடு உழைத்திடு உயர்ந்திடு\n“நம் நிலை கண்டு கைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைப்பதே வெற்றி..” தன்னம்பிக்கையோடு உழைத்திடு உயர்ந்திடு\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. என்னை வயது, நிறத்தை வைத்து விமர்சிப்பதா\n2. வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்த சிவகார்த்திகேயன்\n3. மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு\n4. உடல் எடை குறித்து கேலி செய்தவர்களுக்கு நடிகை சனுஜா பதிலடி\n5. நடிகர் லாரன்சின் மகிழ்ச்சி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/03/06062419/Dean-Elgar-and-Bauma-appointed-captains-of-the-South.vpf", "date_download": "2021-06-15T19:34:16Z", "digest": "sha1:66QUC5JF3BSGE7OFMZGDD4BFSLAHQ6AM", "length": 10144, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dean Elgar and Bauma appointed captains of the South African cricket team || தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன்களாக டீன் எல்கர், பவுமா நியமனம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன்களாக டீன் எல்கர், பவுமா நியமனம் + \"||\" + Dean Elgar and Bauma appointed captains of the South African cricket team\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன்களாக டீன் எல்கர், பவுமா நியமனம்\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன்களாக டீன் எல்கர், பவுமா நியமிக்கப்பட்டனர்.\nதென்ஆப்பிரிக்க ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விக்கெட் கீப்பர் குயின்டாக் டி காக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதனால் பணிச்சுமை காரணமாக அவருடைய பேட்டிங் திறன் பாதிப்புக்கு உள்ளானது. அவரது தலைமையில் தென்ஆப்பிரிக்க அணி, பாகிஸ்தானில் நடந்த டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. உள்ளூரில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக உள்ளூரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வி கண்டது.\nஇந்த நிலையில் தென்ஆப்பிரிக்க ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக டெம்பா பவுமா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இரண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி (2021, 2022) மற்றும் 2023-ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை போட்டி வரை அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்க அணிக்கு நிரந்தரமாக நியமிக்கப்பட்ட முதல் கருப்பு ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த கேப்டன் பவுமா என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் அணியின் கேப்டனாக டீன் எல்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் அடுத்து நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரை அணிக்கு தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. இங்கிலாந்து மண்ணில் சாதிக்க பேட்ஸ்மேன்கள் செய்ய வேண்டியது என்ன அனுபவ வீரர்கள் புஜாரா, ரஹாேனே யோசனை\n2. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.11¾ கோடி பரிசு - ஐ.சி.சி.அறிவிப்பு\n3. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி - தொடரையும் கைப்பற்றியது\n4. ஐரோப்பிய கால்பந்து போட்டி: ரஷியாவை பந்தாடியது பெல்ஜியம் - டென்மார்க்குக்கு அதிர்ச்சி அளித்தது பின்லாந்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1024830", "date_download": "2021-06-15T18:33:18Z", "digest": "sha1:DPZGQ3CCONA22TP5NRS7WQRNOQGUAZGF", "length": 8959, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கடலூர் மாவட்டத்தில் மேலும் 183 பேருக்கு கொரோனா பாதிப்பு: 30 இடங்களுக்கு சீல் இறந்தவர்களின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு | விழுப்புரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விழுப்புரம்\nகடலூர் மாவட்டத்தில் மேலும் 183 பேருக்கு கொரோனா பாதிப்பு: 30 இடங்களுக்கு சீல் இறந்தவர்களின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு\nகடலூர், ஏப். 19: கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 183 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பின் எண்ணிக்கை 27,624 ஆனது. 30 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் இறந்த நிலையில் இதுவரையில் இறந்தவர்கள் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு குறைந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாம் அல��� காரணமாக மீண்டும் நோய் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் 183 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,624 ஆனது.\nநேற்று சிகிச்சை முடிந்து 88 பேர் வீடு திரும்பிய நிலையில் இதுவரையில் 26 ஆயிரத்து 052 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் நோய் தொற்று காரணமாக 897 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 373 பேர் வெளி மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 93 ஆயிரத்து 061 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து மாவட்டத்தில் 30 இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் வெளியாட்கள் அனுமதி மறுக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. நேற்றைய பாதிப்பில் ஏற்கனவே நோய்த்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த 110 பேர் அடங்கும். 245 பேரின் பரிசோதனை காத்திருப்பில் உள்ளது. கடலூர் அரசு மருத்துவமனையில் பண்ருட்டியை சேர்ந்த 70 வயது ஆண் மற்றும்் குறிஞ்சிப்பாடி சேர்ந்த 67 வயதுடைய ஆண் இறந்த நிலையில் இதுவரையில் மாவட்டத்தில் நோய் தொற்று காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 302 ஆனது.\nகூவாகம் கூத்தாண்டவர் கோயில் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்ட திருநங்கைகளால் திடீர் பரபரப்பு\nஎன்எல்சி தொமுச சங்க தேர்தல் தொழிலாளர்கள் வாக்களிப்பு\nதயக்கம் ஒரே நாளில் 1404 ஆக சரிவு- சுகாதாரத்துறை விசாரணை\nதங்கையை காப்பாற்ற முயன்ற அக்காள் கிணற்றில் மூழ்கி சாவு\nமீண்டும் ஊரடங்கு அச்சத்தால் புதுச்சேரியை காலிசெய்யும் வட மாநில தொழிலாளர்கள் ரயிலில் முன்பதிவு செய்ய ஆர்வம்\nதிண்டிவனம் அருகே நள்ளிரவில் பரபரப்பு 5 வீடுகளில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை தந்தையை தாக்கி மகனிடம் நகை பறிப்பு\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/05/04041822/2610494/Tamil-News-P-Chidambaram-interview--reason-for-the.vpf", "date_download": "2021-06-15T19:18:42Z", "digest": "sha1:KOOKO5OOVUXVA2HWJPIXAH25QCT5FYNI", "length": 16204, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "எடப்பாடி பழனிசாமி பாஜக சீடரானதே அதிமுக தோற்க காரணம் - ப.சிதம்பரம் || Tamil News P Chidambaram interview - reason for the defeat is edappadi palanisamy is a disciple of the BJP", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 16-06-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎடப்பாடி பழனிசாமி பாஜக சீடரானதே அதிமுக தோற்க காரணம் - ப.சிதம்பரம்\nதமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது.\nதமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது.\nகாங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nமுதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று செம்மையான ஆட்சியை, திறமையான நிர்வாகத்தை தர எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nமத்திய அரசின் அதிகார பலம், பண பலம், பாரதப் பிரதமர், மத்திய உள்துறை மந்திரி ஆகியோர் இணைந்து தொடர்ந்து தொடுத்து வந்த உக்கிரமான போர் என எல்லாவற்றையும் எதிர்த்து தன்னந்தனியாக போராடி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மம்தா பானர்ஜிக்கும். அவரது கட்சியினருக்கும் எனது பாராட்டுகள்.\nஅசாம் காங்கிரசில் மூத்த தலைவர்கள் இல்லாவிட்டாலும் இரண்டாவது தலைமுறையினர் சிறப்பாகப் பணியாற்றி பெரும் சவால்களுக்கு இடையே நல்ல இடங்களைக் கைப்பற்றி உள்ளனர்.\nகேரளாவில் காங்கிரசுக்கு பெரிய தோல்வி போல சித்தரிக்கப்படுகிறது. தோல்வியை மறுக்கவில்லை. ஆனால் வாக்கு வித்தியாசம் 0.8 சதவீதமே.\nகாங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தேர்தல் செயல்பாடுகளில் குறைவாகவோ, எதிராகவோ செயல்பட்டவர்களைக் கண்டறிந்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து.\nஎடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் சீடராக மாறி விட்டார். அதுவே அவரது கட்சியின் தோல்விக்கு காரணமாகி விட்டது.\nவிவசாயிகள் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் போராட்டத்தை முடிக்க மாட்டார்கள். பொல்லாத வேளாண் சட்டங்களை விலக்கிக்கொண்டு விவசாயிகள், எதிர்க்கட்சிகளை கலந்து ஆலோசித்து விவசாயிகளுக்கு தேவையான ஆதரவான புதிய சட்டம் கொண்டு வந்தால் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்வர் என தெரிவித்தார்.\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\n27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்\nபோலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்\nகேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இன்றைய கொரோனா பாதிப்பு 36,389\nஐதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6.16 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன\nதமிழகத்தில் மேலும் குறையும் கொரோனா தொற்று- இன்று 11,805 பேருக்கு பாதிப்பு\nமதுக்கடைகளை திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்- ப.சிதம்பரம்\n21 கோடி பேரை வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளிய மோடியின் பொருளாதார கொள்கை: ப.சிதம்பரம்\nலட்சத்தீவு விவகாரம்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்\nநாட்டை ஆள்பவர்கள் கண்ணீர் மழை பொழிய வேண்டுமே\nதடுப்பூசி தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்ப��� விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2019/12/blog-post.html", "date_download": "2021-06-15T19:58:09Z", "digest": "sha1:IFJWS3DPY6NZWYTX6AZVGIJ66WTFW57J", "length": 22572, "nlines": 195, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: மினிமலிசம் என்றால் என்ன?", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nஇந்த மினிமலிசம் என்றாால் தான் என்ன இது மிகவும் எளிது: நீங்கள் 100 க்கும் குறைவான விஷயங்களுடன் வாழ வேண்டும், நீங்கள் ஒரு கார் அல்லது வீடு அல்லது தொலைக்காட்சியை சொந்தமாக வைத்திருக்க முடியாது, உங்களுக்கு ஒரு தொழில் இருக்க முடியாது, நீங்கள் கவர்ச்சியான கடினமான இடங்களில் வாழ வேண்டும். உலகம் முழுவதும் நீங்கள் ஒரு வலைப்பதிவைத் தொடங்க வேண்டும், உங்களுக்கு குழந்தைகளைப் பெற முடியாது, மேலும் நீங்கள் ஒரு சலுகை பெற்ற பின்னணியில் இருந்து ஒரு இளம் ஆணாக இருக்க வேண்டும் .\nசரி, நாங்கள் கேலி செய்கிறோம் - வெளிப்படையாக. ஆனால் மினிமலிசத்தை ஒருவித பற்று என்று நிராகரிக்கும் மக்கள் பொதுவாக மேற்கண்ட ஏதேனும் “கட்டுப்பாடுகளை” குறிப்பிடுகிறார்களா அவர்கள் ஏன் \"ஒருபோதும் குறைந்தபட்சமாக இருக்க முடியாது\" என்று. அவர்கள் ஏன் \"ஒருபோதும் குறைந்தபட்சமாக இருக்க முடியாது\" என்று. மினிமலிசம் அந்த விஷயங்களில் எதையும் பற்றியதும் அல்ல, ஆனால் அவற்றை நிறைவேற்ற இது உங்களுக்கு உதவும். நீங்கள் குறைவான பொருள் உடைமைகளுடன் வாழ விரும்பினால், அல்லது ஒரு கார் அல்லது தொலைக்காட்சியை வைத்திருக்கவில்லை என்றால் அல்லது உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்பினால், மினிமலிசம் கை கொடுக்க முடியும். ஆனால் அது அப்படி இல்லை.\nமினிமலிசம் என்பது சுதந்திரத்தைக் கண்டறிய உங்களுக்கு உதவக்கூடிய ஒரு கருவியாகும். பயத்திலிருந்து விடுதலை. கவலையிலிருந்து விடுதலை. மிதமிஞ்சிய சுதந்திரம். குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலை. மன அழுத்தத்திலிருந்து சுதந்திரம். நுகர்வோர் கலாச்சாரத்தின் பொறிகளிலிருந்து விடுபட்டு, நாங்கள் எங்கள் வாழ்க்கையை கட்ட் உண்மையான சுதந்திரம்\nபொருள் உடைமைகளை வைத்திருப்பதில் இயல்பாகவே தவறு எதுவும் இல்லை என்று அர்த்தமல்ல. இன்றைய பிரச்சினை என்பது நம் விஷயங்களுக்கு நாம் ஒதுக்கும் பொருளாகத் தோன்றுகிறது: நம்முடைய விஷயங்களுக்கு நாம் அதிக அர்த்தத்தைத் தருகிறோம், பெரும்பாலும் நம் உடல்நலம், நம் உறவுகள், நம் உணர்வுகள், நமது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நம்மைத் தாண்டி பங்களிக்கும் விருப்பத்தை கைவிடுகிறோம். கார் அல்லது வீடு சொந்தமாக்க வேண்டுமா பெரியது, அதை வைத்திருங்கள் ஒரு குடும்பத்தை வளர்க்க விரும்புகிறீர்களா இந்த விஷயங்கள் உங்களுக்கு முக்கியம் என்றால், அது அற்புதம். இந்த முடிவுகளை மிகவும் நனவாகவும், வேண்டுமென்றே எடுக்கவும் மினிமலிசம் உங்களை அனுமதிக்கிறது.\nவித்தியாசமான வாழ்க்கையை நடத்தும் வெற்றிகரமான குறைந்தபட்சவாதிகள் ஏராளம். எங்கள் நண்பர் லியோவுக்கு ஒரு மனைவியும் ஆறு குழந்தைகளும் உள்ளனர். ஜோசுவா பெக்கருக்கு அவர் அனுபவிக்கும் தொழில், அவர் விரும்பும் ஒரு குடும்பம் மற்றும் புறநகரில் ஒரு வீடு மற்றும் கார் உள்ளது. மாறாக, கொலின் ரைட் 51 விஷயங்களை வைத்திருக்கிறார் மற்றும் உலகம் முழுவதும் பயணம் செய்கிறார், மற்றும் டாமி ஸ்ட்ரோபலும் அவரது கணவரும் ஒரு \"சிறிய வீட்டில்\" வாழ்கிறார்களா மற்றும் முற்றிலும் கார் இல்லாதவை. இந்த நபர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் பொதுவான இரண்டு விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்: அவர்கள் குறைந்தபட்சவாதிகள், மற்றும் மினிமலிசம் அவர்கள் நோக்கம் சார்ந்த வாழ்க்கையைத் தொடர அனுமதித்துள்ளது.\nஆனால் இந்த மக்கள் எப்படி வித்தியாசமாக இருக்க முடியும், இன்னும் இன்னும் குறைந்தபட்சவாதிகளாக இருக்க முடியும் இது எங்கள் அசல் கேள்விக்கு நம்மை மீண்டும் கொண்டு வருகிறது: மினிமலிசம் என்றால் என்ன இது எங்கள் அசல் கேள்விக்கு நம்மை மீண்டும் கொண்டு வருகிறது: மினிமலிசம் என்றால் என்ன ஒரே வாக்கியத்தில் நாம் அதைச் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், மிக முக்கியமானது என்னவென்றால், முக்கியமானவற்றில் கவனம் செலுத்துவதற்கு ஆதரவாக வாழ்க்கையின் அதிகப்படியானவற்றிலிருந்து உங்களை நீக்குவதற்கான ஒரு கருவியாகும் - எனவே நீங்கள் மகிழ்ச்சி, நிறைவு மற்றும் சுதந்திரத்தைக் காணலாம்.\nமேலும் உருவாக்கவும், குறைவாக உட்கொள்ளவும்\nநமது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்\nநம்மைத் தாண்டி பங்களிப்பு செய்யுங்கள்\nஅதிகப்படியான விஷயங்களை நீங்களே அகற்றிக் கொள்ளுங்கள்\n��ம் வாழ்வில் நோக்கத்தைக் கண்டறியுங்கள்\nநம் வாழ்வில் மினிமலிசத்தை இணைப்பதன் மூலம், நாங்கள் இறுதியாக நீடித்த மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்க முடிந்தது - அதையே நாம் அனைவரும் தேடுகிறோம், இல்லையா நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம். மினிமலிஸ்டுகள் மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள் விஷயங்கள் மூலமாக அல்ல, வாழ்க்கையினூடாக; எனவே, உங்கள் வாழ்க்கையில் எது அவசியம் மற்றும் மிதமிஞ்சியவை என்பதை தீர்மானிக்க வேண்டியது உங்களுடையது .\nஒரு கண்டிப்பான குறியீடு அல்லது தன்னிச்சையான விதிகளை கடைபிடிக்காமல் ஒரு குறைந்தபட்ச வாழ்க்கை முறையை எவ்வாறு அடைவது என்பது குறித்த யோசனைகளை எங்கள் கட்டுரைகளின் மூலம் உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறோம். ஒரு எச்சரிக்கை வார்த்தை, இருப்பினும்: முதல் படிகளை எடுப்பது எளிதல்ல, ஆனால் மினிமலிசத்தை நோக்கிய உங்கள் பயணம் மிகவும் எளிதானது-மேலும் பலனளிக்கும்-மேலும் நீங்கள் செல்கிறீர்கள். முதல் படிகள் பெரும்பாலும் உங்கள் மனநிலை, செயல்கள் மற்றும் பழக்கவழக்கங்களில் தீவிர மாற்றங்களை எடுக்கும். கவலைப்பட வேண்டாம் - நாங்கள் உதவ விரும்புகிறோம்: நாங்கள் எங்கள் அனுபவங்களை ஆவணப்படுத்தியுள்ளோம், இதன்மூலம் எங்கள் தோல்விகள் மற்றும் வெற்றிகளிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம், நாங்கள் கற்றுக்கொண்டவற்றை உங்கள் சொந்த சூழ்நிலைக்குப் பயன்படுத்துகிறோம், மேலும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ உங்களுக்கு உதவுகிறோம்.\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள்\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள் இன்று நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போலந்து மார்க்சிய சிந்தனையாளரும் அமைப்பாளருமான ரோசா லக்சம்பர...\nதோப்பில் முஹம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு\nகடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி, துறைமுகம்... என்று மீரானின் படைப்புகளில் தொடர்ச்சியாக இதை உணர்கிறேன். வழக்கமான கடலோர மனிதர்களைத் ...\nதமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பி...\nஎமது தலைமுறையினர் மாறிவரும் உலகப்போக்குகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கருத்தியலை பல்வேறு துறைகளையும் சூழல்களையும் உள்வாங்கி புதிதாக ...\nஎப்போதும் அகப���படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nநீங்கள் ஒரு மினிமலிஸ்டாக இருக்க 25 காரணங்கள்\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/52551/new-update-for-whatsapp-users.html", "date_download": "2021-06-15T20:28:00Z", "digest": "sha1:WWAQCKHAEL3RDXEUFH2N5JNZPEVPG7AF", "length": 6807, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்ஸ்அப்பில் வரவுள்ள புதிய அப்டேட் | new update for whatsapp users | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nவாட்ஸ்அப்பில் வரவுள்ள புதிய அப்டேட்\nஒரு வாட்ஸ்அப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்தும் வசதி விரைவில் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.‌\nஉலக அளவில் பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பின், அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கி வருகிறது.\nஇந்நிலையில் ஒரே நேரத்தில், ஒரு வாட்ஸ்அப் கணக்கை‌ பல சாதனங்களில் பயன்படுத்தும் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்‌ளது. இதன்படி multi- platform support என்ற வசதி மூலம் வாட்ஸ்அப் பயன்பாட்டிலிருக்கும் மொபைல் நம்பருக்கு ஒரு verification code அனுப்பப்படும். அதனை பயன்படுத்தி வேறு சாதனங்களில்‌ அதே‌ வாட்ஸ்அப் க‌ணக்கை‌‌‌‌ பயன்படுத்த முடியும்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\n\"கடன் தவணையை கட்டாவிட்டால்...\" - மிரட்டும் சுய உதவிக்குழு தலைவியின் ஆடியோவால் பரபரப்பு\nதுளிர்க்கும் நம்பிக்கை: ஏழை மக்களுக்கு உதவ காசோலைகளை வழங்கிய தன்னார்வலர்கள்\nசென்னை: யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nதமிழ்நாட்டில் 12,000-க்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு - 267 பேர் உயிரிழப்பு\n\"கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது\" - சசிகலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestronaldo.com/archives/1927", "date_download": "2021-06-15T19:47:41Z", "digest": "sha1:FVGGAJ4KPTXAXOQUZPTOU6HR46YCN3WZ", "length": 8808, "nlines": 102, "source_domain": "bestronaldo.com", "title": "காரில் தோழியுடன் இருந்தபடி புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! - bestronaldo", "raw_content": "\nHome சினிமா காரில் தோழியுடன் இருந்தபடி புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nகாரில் தோழியுடன் இருந்தபடி புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nகொரோனா வைரஸ் காரணமாக உலகமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள் வீட்டிலேயே இருக்கும் சழிப்பை போக்க, ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிடுவதும், சேலஞ்ச் செய்வதும் என வித்தியசமான முறைகளை கையாண்டு வருகிறார்கள்.\nஅந்த வகையில், இலங்கையை சேர்ந்த பிக்பாஸ் லாஸ்லியா சக தோழியுடன் சேர்ந்து, காரை சுத்தம் செய்வதாக கூறி, புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்..\nPrevious articleகுருவின் அதிர்ஷ்டப் பார்வையால் சகல நன்மையும் அடையப்போகும் ராசியினர் இவரா\nNext articleஒரு கார் விபத்தில் இருந்து உயிர் பிழைத்த பெண்ணின் உணர்ச்சி பூர்வமான வார்தைகள்…\n14 வயதில் நடிகை குஷ்பு எப்படியிருக்கிறார்னு பாருங்க… வைரலாகும் புகைப்படம்\nசில்லுனு ஒரு காதல் பட சூர்யாவின் அழகிய மகளா இது அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்\nதொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் போட்ட குட்டிஸ்டோரி ஆட்டம்.. அதிர்ந்துபோன இணையவாசிகள்\nதமிழால் இணைவோம் அறிவால் உயர்வோம் தமிழ் வாழ்க\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nஇன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்\nஎன்னால் தூ ங்க மு டியவில்லை அவர்களை நினைக்கும் போது… வெளிநாட்டு நண்பரிடம் உ...\nஇந்த 5 ராசியையும் காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம்\nவீட்டில் இருக்கும் பல்லியை கொல்லக்கூடாது என பெரியோர்கள் கூறுவது ஏன் தெரியுமா\n14 வயதில் நடிகை குஷ்பு எப்படியிருக்கிறார்னு பாருங்க… வைரலாகும் புகைப்படம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளை… முட்களாக காணப்படும் இதை மட்டும் ஒதுக்கிடாதீங்க\nசில்லுனு ஒரு காதல் பட சூர்யாவின் அழகிய மகளா இது\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ���வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nநண்பனின் உடலை சுமந்து சென்ற நடிகர் சந்தானம்… உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு\nஇளம் நடிகரான டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கதறும் திரையுலகம்..\nவெளிநாட்டில் கொ ரோ னாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த மூன்று இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/06/09/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-15T19:56:54Z", "digest": "sha1:KUGIH65OYYKGNADCWGFQSG4DQ3COASEH", "length": 9425, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "எந்த வகையில் நியாயம் ? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா எந்த வகையில் நியாயம் \nஷா ஆலம், ஜூன் 9-\nசிலாங்கூர் மாநிலத்திற்கான கோவிட்-19 தடுப்பூசி ஒதுக்கீடு சமச்சீரற்றதாக உள்ளது எனவும் நியாயமற்றதாக உள்ளது எனவும் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா நேற்று தெரிவித்தார்.\nசிலாங்கூர் மாநில மக்கள் தொகை 65 லட்சமாகும். ஆனால் இந்த மாநிலத்திற்கு 615,210 சொட்டு தடுப்பூசிகளே விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது என கோவிட்-19 தடுப்பூசி பணிக்குழு வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது என்றார் அவர்.\nஇதற்கு முன்பு 29 லட்சம் சொட்டு தடுப்பூசி சிலாங்கூர் மாநிலத்திற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது என சுல்தான் சுட்டிக்காட்டினார்.\nநாட்டின் சராசாரி உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூர் மாநிலம் மிகப்பெரிய பங்கை ஆற்றுவதால் இந்த மாநிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது மிக முக்கியமாகும் என்று சுல்தான் ஷராஃபுடின் வலியுறுத்தி இருப்பதாக அவருடைய அந்தரங்கச் செயலாளர் முகமட் முனிர் பானி தனது அறிக்கையில் கூறினார்.\nசிலாங்கூர் மாநிலத்திற்கான தடுப்பூசித் திட்டத்தைத் துரிதப்படுத்தும்படி கோவிட்-19 தடுப்பூசி விநியோகம் மீதான சிறப்புக் குழுவுக்கு சுல்தான் அறைகூவல் விடுத்திருக்கிறார் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nசிலாங்கூர் மாநிலத்தில் குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் அதிகமான தடுப்பூசி மையங்களைத் திறப்பதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவாகனத்தைச் செலுத்தியபடியே தடுப்பூசி மையங்களுக்குள் நுழையும் வசதியை அதிகரிக்க வேண்டும் எனவும் நடமாடும் கிளினிக்குகளை அதிகரிக்க வேண்டும் எனவும் சுல்தான் ஆலோசனை கூறியிருக்கிறார்.\nதடுப்பூசி போட்டுக் கொண்டோர் எஸ்ஓபி விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். கூடல் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.\nமுகக்கவசம் அணிய வேண்டும். அவசிய அலுவல் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று சுல்தான் நினைவுறுத்தினார்.\nபெரிய அளவில் மருத்துவப் பரிசோதனை நடத்தும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.\nPrevious articleசொன்னது 60 – கூடுதலாக பறிபோனது 200\nNext articleமத எதிர்ப்பு தீவிரவாத தாக்குதலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி; கனடிய பிரதமர் இரங்கல்\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஐன் ஹுஸ்னிசா சைபுல் நிஜாமுடன் கை கோர்த்திருக்கும் கிள்ளான் எம்.பி.கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/tamil-nadu/director-and-writer-thamira-passed-away-due-to-corona-in-chennai-1845", "date_download": "2021-06-15T19:44:17Z", "digest": "sha1:EYQGOMBTWMSKWAC7IUPK2WXSYBFMGUUJ", "length": 9677, "nlines": 80, "source_domain": "tamil.abplive.com", "title": "Director And Writer Thamira Passed Away Due To Corona In Chennai | பிரபல இயக்குநர் தாமிரா கொரோனாவால் காலமானார் - சோகத்தில் திரையுலகம்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nபிரபல இயக்குநர் தாமிரா கொரோனாவால் காலமானார் - சோகத்தில் திரையுலகம்\nபிரபல இயக்குநர் தாமிரா என்கிற காதர் முகைதீன் கொரோனாவிற்காக சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.\nரெட்டச்சுழி மற்றும் ஆண் தேவதை படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் தாமிரா என்கிற காதர் முகைதீன் கொரோனாவிற்காக சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 52, திருநெல்வேலியை சேர்ந்த இவர் சென்னை அசோக் பில்லர் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார். தனது முதல் படத்திலேயே மூத்த இயக்குநர்களாகிய இயக்குனர் சிகரம் பாலசந்தர் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகிய இரண்டு ஜாம்பவான்களையும் ஒன்றாக இயக்கிய பெருமை தாமிராவை சேரும்.\nபெரிய முயற்சிகளில் முனைப்புடன் இருந்தார். பல கதைகள். பல கனவுகள். இழந்துவிட்டோம் என்று நம்ப முடியாத செய்தி இயக்குநர் தாமிராவின் மறைவுச் செய்தி. அவர்தம் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n இந்த இடரைக் கடக்க பெருமுயற்சி செய்வோம். pic.twitter.com/szuGrupXF0\n நோ நோ நம்பமுடியவில்லை. நம்பமாட்டேன் https://t.co/4MKGJBFZzS\nஅந்த படத்தை தொடர்ந்து 2018ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்ட சமுத்திரக்கனியின் ஆண் தேவதை படத்தையும் தாமிரா தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு படப்பிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் ஆண் தேவதை படம் போதுமான பொருள் இல்லாத காரணத்தால் தொடர்ந்து தடைப்பட்டது. அதன் பிறகு பல நண்பர்களின் உதவியால் படம் மீண்டும் தொடங்கப்பட்டு இறுதியாக கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அசோக் பில்லர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 52. திரைபிரபலன்கள் பலரும் அவருடன் பணியாற்றிய நண்பர்களும் தங்களுடைய இறங்கல்களையோ தெரிவித்து வருகின்றனர்.\n130 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட தமிழ்நாட்டு ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ்..\n55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..\nடெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வாரும் பணி நிறைவு பெற���றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்\nதிருவண்ணாமலை : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் அதிகரிப்பு..\nபி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/baba-bhaskar-puberty-function-video-goes-viral-083823.html", "date_download": "2021-06-15T19:46:39Z", "digest": "sha1:JQ7H4UZGIW4Y6CEWUQSPEYLIVV4DWLIX", "length": 14316, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குக் வித் கோமாளி பாபா பாஸ்கர் வீட்டில் விசேஷம்.. தீயாய் பரவும் வீடியோ! | Baba Bhaskar puberty function video goes viral - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகரின் உறுப்புகளை உடனடியாக தானம் செய்தது ஏன்\nNews கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்கு பிறகு.. 43% இந்தியர்கள் சீன பொருட்களை சீண்டவில்லை.. வெளியான சர்வே\nSports WTC Final: சும்மா புலம்பாதீங்க.. வெற்றி இந்தியாவுக்கே - சுனில் கவாஸ்கர் நெத்தியடி \"பன்ச்\"\nLifestyle பூண்டின் அதிகபட்ச நன்மைகளை பெற தினமும் காலையில் அதை எப்படி சாப்பிடணும் தெரியுமா\nAutomobiles ஹைட்ரஜனில் இயங்கும் டிஃபென்டர் எஸ்யூவியை உருவாக்கும் லேண்ட்ரோவர்\nFinance முதல் நாளிலேயே ஜாக்பாட்.. டாஸ்மாக் மூலம் ரூ.164.87 கோடி வருமானம்..\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுக் வித் கோமாளி பாபா பாஸ்கர் வீட்டில் விசேஷம்.. தீயாய் பரவும் வீடியோ\nசென்னை: குக் வித் கோமாளி பிரபலமும் டான்ஸ் மாஸ்டருமான பாபா பாஸ்கர் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழா வீடியோ வைரலாகி வருகிறது.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஹிட்டானதை தொடர்ந்து குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியும் எதிர்பார்த்ததை தாண்டி பெரும் வெற்றி பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட குக்குகளுக்கும் கோமாளிகளுக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் பெருகியது.\nகுக் வித் கோமாளி சீசன் 2... போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவுனு தெரியுமா\nஇதில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர்.\nகாமெடிக்கு பஞ்சமில்லாமல் சென்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலங்களில் ஒருவரான பாபா பாஸ்கர் வீட்டில் விசேஷம் நடைபெற்றுள்ளது.\nஅதாவது அவரது மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றுள்ளது. அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பாபா பாஸ்கர். இந்நிகழ்ச்சியில் பாபா பாஸ்கரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பங்கேற்றுள்ளனர்.\nநடன இயக்குநரான பாபா பாஸ்கர் ஏராளமான படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். படங்களிலும் நடித்துள்ளார் பாபா பாஸ்கர். பாபா பாஸ்கர் நடிகர் தனுஷின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.\n. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்\nஎன்னை தாயாக்கிய ரசிகர்கள்...வைரலாகும் ஷகீலாவின் எமோஷனல் வீடியோ\nஅடப்பாவிங்களா.. ஆம்பள விஷால் காருக்கு மேலேயே உட்கார்ந்து பறக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. செம\nபுதிய பட்டப் பெயர் சொல்லி தர்ஷாவை வாழ்த்திய புகழ்\nஜூஸ் குடிங்க போலீஸ்.. தண்ணீர் பாட்டில் மற்றும் ஜூஸ் உடன் ஓடோடி உதவிய தர்ஷா குப்தா.. தங்கம்யா\n65 மில்லியனை கடந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் குட்டி பட்டாஸ் பாடல்\nஎனக்கு ஊசின்னா ரொம்ப பயம்...வைரலாகும் பவித்ரலட்சுமி ஃபோட்டோ\nமகளுடன் ஷகீலா நடத்திய ஃபோட்டோஷுட்...வைரலாகும் ஃபோட்டோஸ்\nகுக் வித் கோமாளி அஸ்வினுக்கு பிறந்தநாள்.. சூப்பரா வாழ்த்திய குட்டி பட்டாஸ் ஹீரோயின்\nஅஸ்வின் எப்படி பட்ட ஆள் தெரியுமா குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி ஓபன் டாக்\n\\\"ஏ அஸ்வினே\\\"... ஒரே நேரத்தில் 3 பட வாய்ப்பு.. குஷியில் \\\"��ுக்கு\\\" .. விஜய் மேனேஜர்தான் காரணமாம்\nநமக்கு நம்ம மட்டும் தான்...அஸ்வினின் அடுத்த சிங்கிள் வீடியோ பாடல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயாருமற்ற தனித் தீவில்.. நீங்களும் நானும் மட்டும்.. செம கேம் ஷோ.. ஜீ தமிழில்.. \"சர்வைவர்\"\nசாலை விபத்தில் பிரபல இளம் நடிகர் மூளைச்சாவு.. உறுப்புகள் தானம்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nதலைவன் வேற மாதிரி.. கட் பனியனில் கெத்து காட்டும் சிம்பு.. கொண்டாடும் ரசிகாஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/venkat-prabhu-memories-spb/15775/", "date_download": "2021-06-15T20:05:02Z", "digest": "sha1:BZFKYAHYYMOHTMD5PBUUZJEBIKCNRERN", "length": 6945, "nlines": 119, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "நினைவுகளை வெளிப்படுத்திய வெங்கட்பிரபு | Tamilnadu Flash Newsநினைவுகளை வெளிப்படுத்திய வெங்கட்பிரபு", "raw_content": "\nHome Entertainment நினைவுகளை வெளிப்படுத்திய வெங்கட்பிரபு\nஇன்று பிரபல பாடகரும் நடிகருமான மறைந்த திரு எஸ்.பி.பியின் பிறந்த நாள் ஆகும். இதை ஒட்டி ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை வழங்கி வருகின்றனர். டுவிட்டர் பேஸ்புக் உள்ளிட்ட தளங்கள் அனைத்திலும் எஸ்.பி.பிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.\nஇந்நிலையில் தனது தந்தை கங்கை அமரனின் நெருங்கிய நண்பருமான எஸ்.பி.பியின் பழைய புகைப்படத்தை பகிர்ந்து அதில் வெங்கட் பிரபு சிறுவயதில் நிற்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து ஐ மிஸ் யூ அங்கிள் என வருத்தத்தை தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.\nபாருங்க: வைபவுக்கு வெங்கட் பிரபுவின் பாராட்டு\nPrevious articleமொழி அவமதிப்பு- மன்னிப்பு கேட்ட கூகுள்\nNext articleசுஷாந்த் பெயரில் நிதி வசூல்- தங்கை எச்சரிக்கை\nவைபவுக்கு வெங்கட் பிரபுவின் பாராட்டு\nஇந்த கிரிக்கெட் வீரரை நியாபகம் இருக்கிறதா இப்போது கொரோனாவுக்கு எதிராகக் களத்தில்\nபொங்கல் பரிசு குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு\nகர்ப்பினி பெண்ணுக்கு கொரோனா தொற்று\nசிம்புவிடம் வீடியோ காலில் பேசிய ��ாடகி வைரல் வீடியோ\nகுருப்-2 வில் தமிழ் கேள்விகள் நீக்கம்\nபிறந்த குழந்தையை தினமும் குளிக்க வைப்பது சரியா\nசம்மரில் செம ஜாலியா இருகாங்கபா கொடுத்துவச்சவங்க\nஅதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் ஏப்ரல் 17 நடைபெறும்; அதிமுக அறிவிப்பு\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nசூர்யாவை பாராட்டிய கிரிக்கெட் வீரர் ரகானே\nபிரசாத் ஸ்டுடியோ சென்று தியானம் செய்ய இளையராஜா கோரிக்கை\nஅமைச்சரின் பாலியல் துன்புறுத்தல்- நடிகை சாந்தினி விரிவான விளக்கம்- வீடியோ\nபவர் ஸ்டார் பட டிரெய்லர் கண்ணாடியை உடைத்து எறிந்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/13_76.html", "date_download": "2021-06-15T18:55:59Z", "digest": "sha1:UBXFIHUZRTBMEHUUORHSYGE6RNAK6OTL", "length": 24346, "nlines": 192, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: யாத்திராகமம் - அதிகாரம் 13", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nயாத்திராகமம் - அதிகாரம் 13\nமுதல் பேறு அனைத்தும் தேவனுக்குப் பிரதிஷ்டையாக்கப்பட்டதும் - பாஸ்கு பண்டிகையை நினைவுகூறக் கட்டளையிடப்பட்டதும் - இஸ்றாயேலியர் ஜோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு எஜிப்த்தை விட்டுப்போனதும்.\n1. மீளவும் கர்த்தர் மோயீசனை நோக்கி:\n2. இஸ்றாயேல் புத்திரருக்குள்ளே மனிதர்களிலாகிலும் மிருகங்களிலென்கிலும் கர்ப்பந் திறந்து பிறக்கும் முதற் பேறனைத்தையும் நமக்கு வசீகரணம் பண்ணுவாயாக. ஏனென்றால் சமஸ்தமும் நம்முடையது என்றார்.\n* 2-ம் வசனம். இஸ்றாயேலியருக்குள் பிறக்கும் முதற்பேறான எல்லா ஆண்குழந்தைகளும் தேவதோத்திரத்திற்கும் ஆராதனைக்கும் ஊழியத்துக்கும், தலையீற்றான எல்லா ஆண் மிருகங்களும் தேவதோத்திரத்திற்குரிய பலிகளுக்கும் வசீகரணமாயிருக்க வேண்டுமென்பதே இவ்வாக்கியத்தின் அர்த்தமாம். இவ்வொழுங்கானது அது முதல் தேவசுதனான சேசுநாதர் சுவாமி தம்மைத்தாமே பலியிட்டு உலகத்தை மீட்டிரட்சித்�� நாள் பரியந்தம் வழங்கி வந்தது.\n3. ஆகையால் மோயீசன் பிரஜையை நோ க்கி: நீங்கள் எஜிப்த்தினின்றும் சிறைவாசத் தினின்றும் புறப்பட்ட இந்த நாளை நினைத் துக் கொள்ளுங்கள். ஆண்டவர் உங்களை அவ்விடத்தினின்று வலிய கரத்தைக்கொண்டு அப்புறப்படுத்தியருளினாரல்லவா ஆத லால் நீங்கள் புளித்த அப்பத்தைச் சாப் பிடாதிருக்கக்கடவீர்கள்.\n4. நவபலனாதிகளின் மாசத்தில் இன்று தானே நீங்கள் புறப்பட்டிருக்கிறீர்கள்.\n5. (ஆண்டவர்) உனக்குக் கொடுப்பே னென்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட ருளியதும், பாலுந் தேனும் ஓடுகிறதுமான பூமியாகிய கானானையர், ஏத்தையர், ஆமோ றையர், ஏவையர், ஜெபுசேயர் என்பவர்க ளுடைய தேசத்தில் நீ பிரவேசமான பிற் பாடு இந்தத் திருவொழுக்கத்தை யாசரித் துக் கொண்டாடி வருவாய்.\n6. (எப்படியெனில்) ஏழுநாள் புளியா தவைகளைச் சாப்பிடுவாய், ஏழாம் நாளிலோ ஆண்டவரது பண்டிகையாகும்.\n7. ஏழு நாளும் புளியாததைப் புசிப்பீர் கள்; உன் வீட்டிலாவது உன் எல்லைகளிலா வது புளித்தது யாதொன்றும் உன்னிடத் திலே காணப்படலாகாது.\n8. அந்நாளிலே உன் குமாரனை நோக்கி: நான் எஜிப்த்திலிருந்து புறப்பட்டபோது ஆண்டவர் எனக்குச் செய்தது இன்னதெ ன்று அவனுக்கு விபரித்துச் சொல்லுவாய்.\n9. கர்த்தர் வல்ல கரத்தினாலே உன்னை எஜிப்த்திலிருந்து புறப்படச் செய்ததினால் அவருடைய திருக் கற்பனைகள் சர்வகால மும் உன் வாயிலிருக்கும் என்பதற்கு அந் தத் திருப்பண்டிகையே உன் கையிலுள்ள ஓர் அடையாளம் போலவும், உன் கண்க ளுக்கு முன் நிற்கும் ஒரு ஞாபக ஸ்தம்பம் போலவும் இருக்கும்.\n10. நீ வருஷா வருஷம் கற்பித்த காலத் தில் இவ்வித ஆசாரத்தை ஆசரிக்கக்கடவாய்.\n11. மீளவும் ஆண்டவர் உனக்கும் உன் முன்னோர்களுக்கும் ஆணையிட்டுச் சொல் லிய கானானையருடைய தேசத்திலே உட் பிரவேசிக்கப் பண்ணி அந்தத் தேசத்தை உனக்குக் கொடுத்த பிற்பாடு,\n12. கர்ப்பத்தைத் திறந்து பிறக்கும் அனை த்தையும் உனக்கு இருக்கும் மிருக ஜீவன் களில் முதலீற்று அனைத்தையும் கர்த்த ருடையவைகளென்று அவருக்காகப் பிரி த்து வைப்பாய். அவைகளிலுள்ள ஆண்கள் யாவும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக.\n13. வேசரியின் தலையீற்றுக்குப் பதிலாக ஒரு ஆட்டைக் கொடுப்பாய். மீட்கக் கூடா தாயின் சாகடிப்பாய். ஆனால் மனிதனுக்குப் பிறக்கும் பிள்ளைகளில் தலைச்சன் புத் திரனைப் பணங்கொடுத்துத்தானே மீட்டுக் கொள்ளக் கடவாய்.\n14. பிற்காலத்திலே உன் புத்திரன் இஃ தென்ன என்று வினவுங்கால், நீ அவனை நோக்கி: ஆண்டவர் வலிய கரத்தால் எங் களை எஜிப்த்து நாட்டினின்றுஞ் சிறை வா சத்தினின்றும் விடுதலையாக்கினாரே.\n15. உள்ளபடி பரவோன் எங்களைப் போகவிட மாட்டாமல் முரண்டிக் கல் நெஞ் சனானதைக் கண்டு, ஆண்டவர் மனுஷ னுடைய தலைச்சன் புத்திரன் முதற்கொ ண்டு மிருகங்களுடைய தலையீற்றுமட்டும் எஜிப்த்திலுள்ள முதற்பேறானதெல்லாம் சாகடித்தார். அதைப் பற்றி நானுங் கர்ப்பந் திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் கர்த்த ருக்குப் பலியிட்டு என் குமாரர்களில் முதற் பேறானதெல்லாம் மீட்டுக்கொண்டும் வருகின்றேன் என்பாய்.\n16. ஆகையால் இது உன் கையிலே ஓர் அடையாளமாகவும், உன் கண்களுக்கு முன் நிற்கும் ஒரு ஞாபகக் குறியாகவும் இருக்கக் கடவது. ஏனெனில் ஆண்டவர் வலிய கரத்தினால் எங்களை எஜிப்த்து தேசத்தி னின்று அப்புறப்படுத்தியருளினார் என்று (மோயீசன்) சொன்னான்.\n17. பரவோன் ஜனங்களைப் போகவிட்ட பின்பு தேவன்: யுத்தத்தைக் கண்டால் அவர் கள் மனமடிந்து எஜிப்த்துக்குத் திரும்புவார் களென்று எண்ணி அவர்களைப் பிலிஸ் தியரின் தேசத்துச் சுறுக்கு வழியாய்க் கொண்டு போகாமல்,\n* 17-ம் வசனம். சுவாமி தமது பிரஜைகளை மீட்டிரட்சித்து வாக்குத்தத்தப் பூமியிலே சேர்க்க வல்லவராய்த் தான் இருந்தார். ஆனால் அவர் அவசரமின்றிப் புதுமைகளைச் செய்வதைப் பார்க்கிலும் அவர்களுடைய பலவீனத்துக்கு மனதிரங்கிச் சுற்று வழியாய் அவர்களைப் போகக் கட்டளையிடச் சித்தமுள்ளவரானார்.\n18. செங்கடலோரத்திலிருக்கிற வனாந் தர வழியே சுற்றிச் சுற்றிப் போகப்பண்ணி னார். இஸ்றாயேல் புத்திரர் ஆயுதமணிந்த வர்களாய் எஜிப்த்து தேசத்திலிருந்து புறப் பட்டுப் போனார்கள்.\n19. அன்றியும் மோயீசன் ஜோசேப்பின் அஸ்திகளைத் தன்னோடே எடுத்துக்கொண்டு போனான். ஏனென்றால் கடவுள் உங்க ளைச் சந்திப்பார். (அப்பொழுது) நீங்கள் இவ்விடத்தினின்று என் அஸ்திகளை உங்க ளோடேகூட எடுத்துக்கொண்டு போங்க ளென்று சொல்லி ஜோசேப்பு இஸ்றாயேல் புத்திரரைச் சத்தியமாய் வாக்குத்தத்தம் கொடுக்கச் செய்திருந்தான்.\n* 19-ம் வசனம். இஸ்றாயேலியர் ஜோசேப்பின் அஸ்திகளை மாத்திரமல்ல, யாக்கோபின் அஸ்திகளையும் யாக்கோபின் மக்களான பிதாப்பிதாக்களுடைய அஸ்திகளையும் அவர்கள�� கொண்டுபோனதாக அப்போஸ்தலர் நடபடியென்னும் வேதாகமம் 7:15,16 வசனங்களில் எழுதியிருக்கின்றது.\n20. அவர்கள் சொக்கோட்டிலிருந்து புறப் பட்டு வனாந்தரத்தின் ஓரமாயுள்ள ஏட் டா மிலே பாளையம் இறங்கினார்கள்.\n21. அவர்களுக்கு வழியைக் காண்பிக்கத் தக்கதாக ஆண்டவர் பகலில் மேகஸ்தம்ப மாயும், இரவில் அக்கினி ஸ்தம்பமாயும் அவர்களுக்கு முன் சென்று இரவும் பகலும் அவர்களை நடத்தி வந்தார்.\n22. பகலில் மேக ஸ்தம்பமும், இரவில் அக்கினி ஸ்தம்பமும் ஜனங்களிடத்தில் ஒரு நாளும் விலகிப்போகவில்லை.\n* 22-ம் வசனம். அப்புதுமையான தூணானது பகலிலே இஸ்றாயேலியரை மறைக்கும், இராவிலே அவர்களுக்கு வழியைக் காட்டும். அதுபோல் தேவ இஷ்டப்பிரசாதம் நம்மைப் பகைவரின் முகத்தே ஆதரித்துக் கரையேறும் பாதையை நமக்குக் காட்டிவருகிறதல்லவா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/25050210/50-percent-of-autos-are-not-running.vpf", "date_download": "2021-06-15T18:17:55Z", "digest": "sha1:5HDABP7OI6LOV2KDNZKTMPWDICA7NXJW", "length": 11555, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "50 percent of autos are not running || ஒருவரை மட்டுமே ஏற்றிச் செல்ல உத்தரவு: 50 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஒருவரை மட்டுமே ஏற்றிச் செல்ல உத்தரவு: 50 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை + \"||\" + 50 percent of autos are not running\nஒருவரை மட்டுமே ஏற்றிச் செல்ல உத்தரவு: 50 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை\nஒருவரை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதால் கோவையில் 50 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை.\nகொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொது போக்குவரத்துகளான பஸ், டாக்சி மற்றும் ஆட்டோக்கள் எதுவும் கடந்த 50 நாட்களுக்கு மேலாக இயக்கப்பட வில்லை. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 23-ந் தேதி முதல் சென்னையை தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்பேரில் நேற்றுமுன்தினம் முதல் கோவையில் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கொரோனா பரவுவதை தடுக்க ஆட்டோக்களில் ஒரு பயணியை தான் ஏற்றிச் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனால் கோவை மாநகரில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளன. இங்கிருந்து 13 ஆயிரம் ஆட்டோக்களில் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது 50 சதவீதத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் ஓட வில்லை.\nஇது குறித்து கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சுகுமாரன் மற்றும் டிரைவர்கள் கூறியதாவது:-\n2 பேரை அனுமதிக்க வேண்டும்\nகொரோனா ஊரடங்கு முடியும் வரை குறைந்தது 2 பயணிகளை ஆட்டோக்களில் ஏற்றிச் செல்ல அனுமதி வேண்டும். கடந்த 2 மாதங்க ளாக ஆட்டோக்கள் ஓடாததால் வாழ்வாதாரத்தை இழந்து விட்டோம். தற்போது ஆட்டோவுக்கு பேட்��ரி, ஆயில், சர்வீஸ், இன்சூரன்ஸ் உள்ளிட்ட செலவுகளை செய்ய பணம் இல்லை. இதற்கிடையே குடும்ப செலவுகளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ஆட்டோ டிரைவர்கள் தவித்து வருகின்றனர்.ஒருவரை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளதால் பலரும் ஆட்டோக்களை இயக்காமல் உள்ளனர். ஆட்டோவில் ஒருவரை மட்டும் சவாரிக்கு ஏற்றி சென்றால் ஆட்டோ டிரைவர்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும். ஊரடங்கு காலத்தில் ஆட்டோக்களுக்கான எப்.சி., பெர்மிட், இன்சூரன்ஸ் காலாவதியாகி விட்டது. அதை புதுப்பிக்க 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை ஆட்டோக்களுக்கு ஆர்.டி.ஓ. அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். ஆட்டோ டிரைவர்களுக்கு ஆந்திர மாநில அரசு ரூ.20 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கியதுபோல தமிழக அரசும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. கைக்குழந்தையுடன் சொகுசு காரில் வந்து ஆடு, கோழிகளை திருடிய 2 பேர் கைது\n2. பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை\n3. துணை நடிகையை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்\n4. தி.மு.க. தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது\n5. வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பால் தகராறு: மனைவி தூக்குப்போட்டு தற்கொலை கணவர் கைது\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=12060&ncat=4", "date_download": "2021-06-15T18:55:29Z", "digest": "sha1:YSINBYOLACT7B7PMOJ7VGF62KFAEKHOW", "length": 19265, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "பேட்டரி பராமரிப்பு | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஇந்தியா 'ஒன்றியம்' என்றால் தி.மு.க.,வை திராவிட முன்னேற்ற 'கிளப்' என��ாமே ஜூன் 14,2021\nஇது உங்கள் இடம்: சும்மா 'உதார்' விடாதீர்\nதி.மு.க.,வின் 'ஒன்றிய அரசு' விவகாரம்: உள்துறை விசாரிக்க பா.ஜ., விருப்பம் ஜூன் 11,2021\n'டிவி' விவாதம்: பா.ஜ., புறக்கணிப்பு\nபெண்களையும் அர்ச்சகர்களாக்க முயற்சிப்போம்: சேகர்பாபு ஜூன் 13,2021\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nமொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளை இங்கு காணலாம்.\n* மொபைல் போன்களுக்கு போன் நிறு வனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரிகளையே பயன்படுத்த வேண்டும். போனின் சார்ஜரும், போனைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் சார்ஜராகவே இருக்க வேண்டும்.\n* அதிக வெப்பம் உள்ள இடம் அருகேயும் தீ பிடிக்கக் கூடிய இடத்திற்கு அருகேயும் மொபைல் போனை வைத்திருப்பது பேட்டரிகளுக்கு ஆபத்தினை வரவழைக்கும்.\n* பேட்டரியை உயரமான இடத்திலிருந்து கீழே போடுவது, அதன் மீது தட்டுவது போன்ற செயல்கள் கூடாது.\n* அதிக வெப்ப சூழ்நிலையில் போனை வைத்திருக்கக் கூடாது.\n* ஈரம் மற்றும் அதிக சூடு இவை இரண்டுமே போன் பேட்டரிகளுக்கு கெடுதல் தரும் நிலைகளாகும்.\n* பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்திடும் வகையில் தொடர்ந்து மின் இணைப்பிலேயே இருக்கக் கூடாது. இதனால் சூடு போனின் மற்ற பகுதிகளுக்குப் பரவும் வாய்ப்பு ஏற்படும்.\n* பேட்டரிகளை அதிக நேரம் தொடர்ந்து சார்ஜ் செய்வது போனின் வாழ்நாளைக் குறைக்கும்.\n* தொடர்ந்து மியூசிக் அல்லது வீடியோ பார்க்கும் சூழ்நிலையில் பேட்டரி சூடு அடைகிறது எனத் தெரிந்தால் போனை சிறிது நேரம் ஆப் செய்து வைக்கவும்.\n* எந்த காரணத்தைக் கொண்டும் பேட்டரியைக் கழற்றிப் பார்ப்பதோ அதன் பாகங்களைக் கழற்றி மாட்டுவதோ கூடாது.\n* பேட்டரிகளில் ஷார்ட் சர்க்யூட் பிரேக் ஏற்படக் கூடாது. இதனால் வெடிக்கும் நிலை ஏற்படலாம்.பேட்டரி பராமரிப்பு\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nசில தொழில் நுட்ப சொற்கள்\nபுக்மார்க் செய்திட சுருக்க வழி\nசிடி,டிவிடி, ப்ளூரே ட்ரைவ் தயாரிப்பினை சோனி கைவிட்டது\nஎக்ஸெல் 2013 புதிய வசதிகள்\nவேர்ட் டிப்ஸ் - டாகுமெண்ட் டெக்ஸ்ட் லிங்க்ஸ்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2019/12/04/lyca-announced-get-ready-for-saravedi-musical-of-darbar-audio-launch", "date_download": "2021-06-15T18:56:08Z", "digest": "sha1:NMY3D5QMKMYG3U76FFQEZQMMLUE35DR2", "length": 6305, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "lyca announced get ready for saravedi musical of darbar audio launch", "raw_content": "\n'தர்பார்' சரவெடி பாடல்களுக்கு தயாராகுங்கள் - ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது லைகா நிறுவனம்.\n2020 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி ரஜினியின் தர்பார் படம் ரிலீஸாகவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டரும், படத்தில் இடம்பெற்ற சும்மா கிழி என்ற பாடலும் அண்மையில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.\nஇந்நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 7ம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nதற்போது, அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனமே தர்பார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து ட்விட்டரில் அறிவித்துள்ளது.\nஅதில், டிசம்பர் 7ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 5 மணிக்கு தர்பார் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது என்றும், சரவெடி பாடல்களுக்கு தயாராகுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.\nரஜினி ‘தர்பார்’ : இன்னைக்கும் ராஜா நான் கேட்டுப் பாரு - வெளியானது #Chummakizhi பாடல் வரிகள் \n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \n3வது அலை உறுதிபடுத்தாத செய்தியாக இருந்தாலும் கொரோனா வார்டுகள் தயாராகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\nகொரோனா நிதியாக தங்கச்சங்கிலி கொடுத்த இளம்பெண் செளமியாவுக்கு தனியார் நிறுவனத்தில் சேர்வதற்கான பணி ஆணை\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து தனியார் பள்ளி மீட்பு: அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் அறிவிப்பு\nஆயிரமாயிரமாக குறையும் பாதிப்பு; ஒரே நாளில் 23,000 பேர் வீடு திரும்பினர் - தமிழ்நாட்டின் கொரோனா அப்டேட்\n“ஊரடங்கு முடியும் வரை உணவு விநியோகம் தொடரும்” - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/05/08083409/2621232/tamil-news-Sadananda-Gowda-Remdesivir-bottles-262.vpf", "date_download": "2021-06-15T19:48:04Z", "digest": "sha1:BRT6DE5EACWTJP5QTXD5CWNOKWDZM4B6", "length": 14794, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடகத்திற்கு 2.62 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கீடு: சதானந்தகவுடா || tamil news Sadananda Gowda Remdesivir bottles 2.62 lakh Allocation", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 16-06-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகர்நாடகத்திற்கு 2.62 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கீடு: சதானந்தகவுடா\nவருகிற 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலான பயன்பாட்டிற்காக மாநிலங்களுக்கு மொத்தம் 19.2 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் (வயல்ஸ்) ஒதுக்கப்பட்டுள்ளன.\nவருகிற 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலான பயன்பாட்டிற்காக மாநிலங்களுக்கு மொத்தம் 19.2 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் (வயல்ஸ்) ஒதுக்கப்பட்டுள்ளன.\nமத்திய மந்திரி சதானந்தகவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-\nவருகிற 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலான பயன்பாட்டிற்காக மாநிலங்களுக்கு மொத்தம் 19.2 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் (வயல்ஸ்) ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கர்நாடகத்திற்கு 2 லட்சத்து 62 ஆயிரத்து 346 ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது மொத்த ஒதுக்கீட்டில் 13.6 சதவீதம் ஆகும். கடந்த ஏப்ரல் 21-ந் தேதி பல்வேறு மாநிலங்களுக்கு 53 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கப்பட்டன. இதில் கர்நாடகத்தின் பங்கு 5.75 சதவீதமாக இருந்தது.\nஇதற்கு நன்றி தெரிவித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், \"கர்நாடகத்திற்கு 2 லட்சத்து 62 ஆயிரத்து 346 ரெம்டெசிவிர் குப்பி மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக பிரதமருக்கும், மத்திய மந்திரி சதானந்தகவுடாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்\" என்று தெரிவித்துள்ளார்.\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\nஇன்னும் 2 நாளில் மாநிலங்களுக்கு 47 லட்சம் தடுப்பூசி வினியோகம்\nடெல்லி சென்றடைந்தார் மேற்கு வங்காள கவர்னர்\nதேர்தலுக்கு பிந்தைய வன்முறை: மவுனம் காக்கும் மம்தா என கவர்னர் விமர்சனம்\nகருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்தது ஜார்க்கண்ட் அரசு\nகும்பமேளாவின்போது பரிசோதனை: ஒரு லட்சம் போலி கொரோனா முடிவுகள்- முதல் கட்ட விசாரணையில் தகவல்\nரஷ்யாவில் மேலும் 14,185 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இன்றைய கொரோனா பாதிப்பு 36,389\nதமிழகத்தில் மேலும் குறையும் கொரோனா தொற்று- இன்று 11,805 பேருக்கு பாதிப்பு\nகொரோனாவால் பெற்றோரை இழந்த 12 குழந்தைகள்\nகொரோனா வைரசை செயலிழக்க வைக்கும் அதிரடி மாஸ்க்\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\n27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-63-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-06-15T18:48:59Z", "digest": "sha1:GGRUQ5YJ62OTSMVWGUBXVI6TA2GPSKXA", "length": 4287, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "தளபதி 63…..கதை கசிந்தது | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஅட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் கதை கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். இவர்களுடன் கதிர், யோகி பாபு, விவேக், இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.\nஇத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளாக, தன்னுடைய நண்பனான கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் கதிரை கொலை செய்து விடுவதால் அந்த கொலைக்கார கும்பலை எப்படி விஜய் பழிவாங்குகின்றார் என கதை நகர்கின்றது. கதிரை கொலை செய்யும் கும்பல் விஜயையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்கின்றது. இதனால் விஜய் தாக்கப்பட்டு சக்கர நாட்காலியில் அமரும் நிலைக்கு சென்று விடுகின்றார். இப்படியான நிலையில் கதிரின் குழுவினர் எப்படி வெற்றி பெற வைக்கின்றார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் கதையாகும்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருவதுடன், football stadium எனும் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angaadi.vikatan.com/", "date_download": "2021-06-15T19:49:24Z", "digest": "sha1:DP2DSJ4IYXPKRFZGSMOXETSVOUWSGX3X", "length": 14296, "nlines": 215, "source_domain": "angaadi.vikatan.com", "title": "விகடன் அங்காடி: Vikatan Angaadi - A mall that has it all", "raw_content": "\nவிகடன் அங்காடியில் வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். ஒரு சிறப்பான ஷாப்பிங் அனுபவத்தை உங்களுக்கு வழங்குவதற்காக, தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பகமான பிராண்ட்ஸ் இவை. ஒவ்வொரு பிராண்டிலும் எண்ணற்ற பயனுள்ள பொருட்களைத் தொகுத்துத் தந்திருக்கிறோம். ஆன்லைன் ஷாப்பிங்கை மிக எளிதாகவும், அதே நேரத்தில் பயனுள்ளதாகவும் தற்போது மாற்றியுள்ளது விகடன் அங்காடி\nவீட்டை விட்டு வெளியேற பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும் இந்த கொரோனா காலத்தில், வீட்டில் இருந்தபடியே வீட்டு உபயோகப் பொருட்களை இங்கு ஆர்டர் செய்யலாம். வெயிலுக்கு இதமான ஏ.சி, ஃபேன் மட்டுமில்லாம ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற அனைத்து விதமான மின்சாதனங்களையும் அதனதன் பிரிவில் ஆர்���ர் செய்து வாசலுக்கே வரவழைக்கலாம். நம் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு வீட்டு உபயோகப் பொருட்களின் ஆரோக்கியமும் அவசியம். வீட்டு உபயோகப் பொருட்களைப் பராமரிக்க டிப்ஸ், அப்ளையன்சஸ் வாங்கறதுக்கு முன்னாடி அதைத் தேர்ந்தெடுக்க டிப்ஸ்ன்னு இதே பக்கத்தில் நீங்க வாசிக்கலாம். பழுதான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்துவதால், மின்சாரக் கட்டணம் உயர்வதையும் இனி தவிர்க்கலாம். வீட்டு உபயோகப் பொருட்களின் ஆரோக்கியம் இனி உங்கள் கையில்\nவொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணதால வீட்ல இருக்கறவங்க சமையலுக்காக எவ்வளவு கஷ்டப்பட்றாங்கன்னு புரியுது இல்ல நம்மால் நேரடியா அவங்களுக்கு உதவி பண்ண முடியாட்டியும், இந்த கிச்சன் சாதனங்கள் அவங்களுக்கு ரொம்பவே உதவிகரமானதாக இருக்கும். இந்தப் பக்கத்தில் அப்படி உதவிகரமாக இருக்கும் கிச்சன் மின்சாதனங்களைப் பார்க்கலாம்... ஆர்டர் செய்யலாம். அது மட்டுமில்லாமல், சந்தையில் புதுவரவாக அறிமுகமாகும் ட்ரென்ட்டியான கிச்சன் சாதனங்கள், வீட்ல ஏற்கனவே இருக்கிற கிச்சன் சாதனங்களைப் பராமரிக்க டிப்ஸ்ன்னு இந்தப் பக்கம் உங்களுக்கு ரொம்பவே உதவிகரமானதாக இருக்கும். சமையல் இனி ரொம்பவே எளிது\nநம் ஊர்... நம் பெருமை\nசென்னையின் பிரத்யேக அடையாளமே அது நம் கலாசாரமும் வாழ்வியலும் ஒருவித உலகமயமாக்கலுடன் இணையும் இடம் என்பதுதான். சென்னையின் ஷாப்பிங் அனுபவம் என்பது கிட்டத்தட்ட உலகத்தின் பிற கலாசார கதவுகளைத் திறப்பதுபோலத்தான். அந்த அவுட்டோர் அனுபவத்தை அப்படியே ஆன்லைனில் கடத்துகிறது விகடன் அங்காடி.\nஎழில் கொஞ்சும் கோவையின் வாழ்வியல் இயற்கையோடு ஒன்றிணைந்தது. தேங்காய் முதல் கல்விக் கூடங்கள் வரை அதன் தனிப்பட்ட அடையாளங்களைக் கருத்தில்கொண்டு அதன் பிரத்யேக ஷாப்பிங் அனுபவத்தை விகடன் அங்காடி உங்களுக்கு விர்ச்சுவலாக வழங்குகிறது. வாங்க, கோவையை ஒரு ரவுண்டு அடிக்கலாம்\nமதுரையின் கலாசார உணவு வகைகள், அதன் வரலாற்று அடையாளங்கள் தமிழகம் முழுவதும் பிரபலமானது. அதன் தனிப்பட்ட உணவு வகைகள், விஷேசப் பொருட்கள், பரந்துப்பட்ட ஷாப்பிங் உலகம் போன்றவற்றை ஆன்லைனில் வழங்கி மண் மணம் மாறாத மதுரையின் பரவசத்தை உங்களுக்குக் கடத்துகிறோம்.\nகாவிரி, கொள்ளிடம் பாய்ந்து ஶ்ரீரங்கம் எனும் கோயில்களின் கூடாரத்தை உள்ளட��்கிய திருச்சி, இந்தியாவின் பழைமைவாய்ந்த நகரங்களில் ஒன்று. கோபுரங்கள் சூழ்ந்த நகரின் அழகை அதில் கிடைக்கும் பொருள்களை வைத்து அப்படியே பிரதியெடுக்கிறது விகடன் அங்காடி. வாங்க ஒரு விசிட் அடிக்கலாம்\nவிகடன் அங்காடி என்பது ஒரு ஆன்லைன் ஷாப்பிங் தளம் என்றில்லாமல், பல இன்டரேக்ட்டிவ் விஷயங்களை அள்ளித்தருகிறது. விண்டோ ஷாப்பிங், டைம்பாஸ் விசிட் என்பதைத் தாண்டி, கற்றுக்கொள்ளவும் பொழுதுபோக்கவும் நிறைய நிகழ்ச்சிகளை நடத்துகிறது. பயன்பெறுங்கள் மக்களே\nதோஷங்கள் தீர்க்கும் மகா சுதர்சன ஹோமம்\nநாணயம் விகடன் நடத்தும் சரியான மருத்துவக் காப்பீட்டை தேர்வு செய்வது எப்படி\nஏசியன் பெயிண்ட்ஸின் பொங்கல் கொண்டாட்டம்\nபொங்கல் என்றாலே புதுமை, புத்துணர்ச்சி, கொண்டாட்டம்தான். தீயதை எல்லாம் மறந்து புதியவற்றை ஏற்கத் தயாராகும் இந்நேரத்தில் நம் வீட்டையும் புதிதாக பெயிண்ட் செய்து மெருகேற்றுவது நம் மரபு. பாதுகாப்பாக இருக்க வேண்டிய இந்நேரத்தில் ஏசியன் பெயிண்ட்ஸ் 'சேஃப் பெயிண்டிங் சர்வீஸை' அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சர்வீஸ் பற்றி சாந்தனு & கீகீ என்ன சொல்கிறார்கள் ஜி.வி. பிரகாஷ் கூறிய பொங்கல் வாழ்த்து என்ன ஜி.வி. பிரகாஷ் கூறிய பொங்கல் வாழ்த்து என்ன கயல் சந்திரன் அஞ்சனாவிடம் என்ன கேட்டார் கயல் சந்திரன் அஞ்சனாவிடம் என்ன கேட்டார்\nதினமும் Quiz போட்டிகள், வார்த்தைத் தேடல் விளையாட்டுகள் என பல்வேறு பரிசுப் போட்டிகள், அவ்வப்போது ஒரு மெகா கேமிங் ஈவண்ட் என அசத்தல் என்டர்டெயின்மென்ட் அனுபவம் விகடன் அங்காடியில் காத்திருக்கிறது. விகடன் ஆப்பில் ரெஜிஸ்டர்/லாகின் செய்து இன்றே உங்கள் ஆட்டத்தைத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/bachelor-degree-courses-benefits/", "date_download": "2021-06-15T19:35:58Z", "digest": "sha1:42GRUFG4TFZFL7Y2DX3QZ37N3WIRTOBF", "length": 57131, "nlines": 321, "source_domain": "jobstamil.in", "title": "Bachelor Degree Courses benefits (Under Graduate) 2020", "raw_content": "\nHome/All Post/இளங்கலை பட்டப்படிப்பின் முக்கியத்துவம் மற்றும் பாடப்பிரிவுகள் UG-Degree\nஇளங்கலை பட்டப்படிப்பின் முக்கியத்துவம் மற்றும் பாடப்பிரிவுகள் UG-Degree\nஇளங்கலை பட்டம் (Bachelor Degree Courses) என்றால் என்ன\nஇளங்கலை பட்டம் என்பது இளங்கலை கல்வி பட்டம் ஆகும், இது தேர்ந்தெடுக்கப்பட்ட இளங்கலை பட்டப்படிப்பு முடிந்ததும் ஒரு மாணவருக்கு வழங்கப்படுகிறது. ��து ஒரு மாணவர் தனது தொழில் வாழ்க்கையில் சம்பாதிக்கும் ‘முதல் கல்வி பட்டம் மற்றும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று’. Bachelor Degree Courses benefits.\nஇளங்கலை படிப்பை வெற்றிகரமாக முடித்த ஒருவருக்கு கல்வி பட்டம் வழங்கப்படுகிறது (சுதந்திரம்).\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் | Latest Railway Recruitment 2021\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nஇளங்கலை பாடத்திட்டத்தை (உங்கள் அகராதி) முடித்தவர்களுக்கு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கல்வி பட்டம்.\nஇளங்கலை பட்டம் என்பது பொதுவாக மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் நீடிக்கும் இளங்கலை படிப்புக்கு வழங்கப்படும் கல்விப் பட்டம்.\nஇளங்கலை பட்டம் மற்றும் இளங்கலை பட்டம் தேவைகள் பல்வேறு வகைகளில் உள்ளன.\nஇந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து இளங்கலை பட்டப்படிப்புகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து 10 + 2 தேர்ச்சி தேவைப்படுகிறது. இதேபோல், கிட்டத்தட்ட அனைத்து இளங்கலை பட்டப்படிப்புகளும் 3 வருட கால அவகாசம் கொண்டவை, (பி.எஸ்சி – B.Sc) போன்ற சிலவற்றைத் தவிர.B.Sc Agri (Agriculture – வேளாண்மை). 4 ஆண்டுகள் காலம், இளங்கலை கட்டிடக்கலை (பி.ஆர்க். – B.Arch). 5 ஆண்டுகள் காலம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை (BAMS), 5.5 ஆண்டுகள் மற்றும் சில. 3+ இளங்கலை பட்டப்படிப்பில் பெரும்பாலானவை பொறியியல் அல்லது அறிவியல் துறையிலிருந்து வந்தவை.\nதமிழ்நாடு அனைத்து மாவட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள்\nமூன்று ஆண்டு இளங்கலை பட்டம் இந்திய கல்வி முறையின் 10 + 2 + 3 வடிவத்தின் கீழ் வருகிறது. ஒரு பட்டதாரி பட்டம் என்பது அவர்களின் கல்வி படிப்பு (கல்லூரி) காலம் முடிந்த பின்னரே ‘இளங்கலை பட்டம்’ வழங்கப்படுகிறது. ஏனெனில் பாடநெறி முடிவதற்குள் வேட்பாளர்களுக்கு பட்டம் வழங்க முடியாது. இந்தியாவில் இளங்கலை பட்டங்கள் பெரும்பாலும் யு.ஜி.சியால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன, அதே நேரத்தில் திறந்த நிலை நிறுவனங்கள் (கல்லூரிகள் போன்றவை) பாடத்திட்டத்தின் படிப்பை மட்டுமே வழங்குவதில் ஈடுபடுகின்றன. இந்தியாவின் யுஜிசி (UGC) என்பது மத்திய அரசு அமைத்த ஒரு சட்டரீதியான அமைப்பு. பட்டம் வழங்கும் அதிகாரங்களைப் பெறுவதற்கு ஒரு நிறுவனத்திற்குத் தேவையான குறை���்தபட்ச சிக்கல்களை இது அமைக்கிறது. Bachelor Degree Courses benefits\nஒரு மதிப்பீட்டின்படி, இந்தியாவில் 342 பட்டம் வழங்கும் நிறுவனங்கள் உள்ளன. இளங்கலை கலை (பி.ஏ – BA) மற்றும் இளங்கலை அறிவியல் (பி.எஸ்சி – B.Sc) பட்டங்கள் இந்தியாவில் பொதுவாக வழங்கப்படுகின்றன. ஆனால் மிகவும் மதிப்புமிக்க அல்லது பிரபலமான இளங்கலை பட்டங்கள் இளங்கலை பொறியியல் – இளங்கலை தொழில்நுட்பம் (B.E./B.Tech.), கணினி இளங்கலை விண்ணப்பங்கள் (B.C.A.), இளங்கலை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை (M.B.B.S.) மற்றும் சில. மேற்சொன்ன மற்றும் பிறவற்றில் பொறியியல், மருத்துவ மற்றும் சில வேளாண் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர, கணினி அறிவியல் பட்டப்படிப்புகள் பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் வெற்றிகரமாக போட்டியிட வேண்டும்.\nகல்வித் தேவை: பெரும்பாலான இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு 10, 12 வகுப்பு தேர்ச்சி, எச்.எஸ்.சி. அல்லது மேல்நிலைப் பள்ளி முடித்தல். சில தொழில்முறை இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான டிப்ளோமா தேவைப்படுகிறது.\nசதவீதம் தேவை: பல்வேறு இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான சதவீதத் தேவை ஒரு நிறுவனத்தின் விதிமுறைகளின்படி மாறுபடும். பல்வேறு பிரிவுகளில் பட்டதாரி பட்டத்திற்கான சதவீதத் தேவையும் மாறுபடும். பெரும்பாலும், இது 40-55% க்கு இடையில் உள்ளது. இதேபோல், அனுமதிக்கப்பட்ட மாணவர், அனைத்து செமஸ்டர்களையும் உள்ளடக்கிய ஒரு குறிப்பிட்ட மொத்த சதவீதம் அல்லது தரத்தைப் பெறத் தவறினால், இளங்கலை பட்டம் பெற தகுதியற்றவர்.\nநுழைவுத் தேர்வு தேவை: தொழில்முறை படிப்புகளில் ஒரு மாணவர் ஒரு நிறுவனத்தில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு சில நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்தியா முழுவதும் பரவியுள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் பொறியியல், கட்டிடக்கலை, திட்டமிடல் மற்றும் மருந்தியல் பட்டப்படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படுகிறது. சில நிறுவனங்கள் குழு விவாதம் மற்றும் நேர்காணலை நடத்துகின்றன.\nவயது தேவை: இளங்கலை பட்டப்படிப்பில் சேர குறைந்தபட்ச வயது 17-21 ஆண்டுகள் இளங்கலை பட்டப்படிப்புகளைப் பொறுத்து. இளங்கலை பட்டப்படிப்புகளின் அதிகபட்ச வயது வரம்பு நிச்சயமாக பாடநெறிக்கும், நிறுவனம் முதல் நிறுவனத்திற்கும் மாறுபடும். எடுத்துக்காட்டாக – பி.டெக்கில் (B.Tech) சேருவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு. (பால் தொழில்நுட்பம் – Dairy Technology) பாடநெறி சேரும்போது 17 ஆண்டுகள் மற்றும் உயர் பால் வயது 23 வயது என தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், சில நிறுவனங்களுக்கு பட்டம் பெறுவதற்கு அதிக வயது வரம்பு இல்லை. Bachelor Degree Courses benefits\nகுடியுரிமைத் தேவை: பிபிஏ (BBA) பட்டம் பெற விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள், GCE “A” நிலை அல்லது +2 கல்வி முறைக்கு (12 ஆண்டுகள் பள்ளிப்படிப்பு) சமமான வேறு ஏதேனும் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற இளங்கலை பட்டங்களுக்கும் இதேபோன்ற மாறுபட்ட தேவைகள் தேவைப்படுகின்றன.\nபடிப்பு நேரத் தேவை: இளங்கலைப் பட்டம் பெறுவதற்கு, படிப்பு நேரம், நடைமுறை மற்றும் கடன் தேவைகள் குறித்த ஒரு குறிப்பிட்ட காலம் உள்ளது. போலவே, M.B.B.S. 4 ½ கல்வி ஆண்டுகளில் 9 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செமஸ்டர் 6 மாத காலமாகும். கல்விப் படிப்பு முடிந்ததும், ஒரு வேட்பாளர் 1 ஆண்டு கட்டாய சுழலும் இன்டர்ன்ஷிப்பை முடிக்க வேண்டும். ஒவ்வொரு செமஸ்டரும் சுமார் 120 கற்பித்தல் நாட்களைக் கொண்டுள்ளது. இளங்கலை பட்டம் பெற, பெரிய மற்றும் சிறிய பெரியவர்களில் குறைந்தபட்சம் தேவையான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகளை முடிக்க வேண்டும்.\nகால அளவு தேவை: ஒரு பட்டம் படிப்பிற்கு குறிப்பிட்ட கால வரம்பு உள்ளது, அதற்குள் அந்த பட்டம் படிப்பு முடிக்கப்பட வேண்டும். இந்த காலம் ஒரு இளங்கலை பட்டம் முதல் மற்றொரு பட்டம் வரை மாறுபடும். எடுத்துக்காட்டாக, பி.எஸ்சி முடிக்க குறைந்தபட்ச காலம். 3 ஆண்டுகள் மற்றும் முடிக்க அதிகபட்ச காலம் 6 ஆண்டுகள் ஆகும்.\nவழக்கமான அல்லது தேர்ச்சி இளங்கலை பட்டம் – ஒரு வழக்கமான, தேர்ச்சி, பொது அல்லது எளிய இளங்கலை பட்டம் என்பது எந்தவொரு குறிப்பிட்ட பாடத்திலும் நிபுணத்துவம் பெறத் தேவையில்லை. இது பொதுவாக ‘முழுநேர இளங்கலை பட்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது, ஏனென்றால் ஒருவர் தினசரி அடிப்படையில் குறிப்பிடப்பட்ட கல்லூரி அல்லது நிறுவனம் அறிவுறுத்தல் நேரங்களில் கலந்து கொள்ள வேண்டும், மேலும் வருகை போன்ற பல கல்வி விதிகளைப் பின்பற்றுகிறார். இது பொருள் சார்ந்ததல்ல என்ற அர்த்தத்தில் பொதுவானது மற்றும் 1-2 கட்டாய பாடங்களைத் தவிர பல பாடங்களின் சேர்க்கைகளை ஒருவர் தேர்வு செய்யலாம். இந்த சேர்க்கைகள் கல்லூரி முதல் நிறுவனம் வரை வேறுபடுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களைத் தேர்ந்தெடுப்பதில் அதன் திறமை இருப்பதால் இது மிகவும் பொதுவான வகை பட்டம் ஆகும். கலை, அறிவியல் அல்லது வர்த்தகத்தில் (arts, sciences or commerce) தேர்ச்சி பட்டங்களை வழங்குவது இரண்டு அல்லது மூன்று பாடப் பிரிவுகளுக்கு மேலதிகமாக ஆங்கிலம் மற்றும் ஒரு இந்திய மொழியின் படிப்பை அடிப்படையாகக் கொண்டது. மூன்று ஆண்டு திட்டத்தை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு கலை இளங்கலை, அறிவியல் இளங்கலை அல்லது வணிக இளங்கலை (பி.ஏ., பி.எஸ்சி, பி.காம் – B.A., B.Sc., B.Com) வழங்கப்படுகிறது.\nகௌரவ இளங்கலை பட்டம் – ஹானர்ஸ் (கௌரவ) இளங்கலை பட்டம் ஒன்றாகும், இதில் மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் கோர் படிப்புகளை முடித்த மூன்றாம் ஆண்டில் சிறப்புப் பகுதியில் கவனம் செலுத்துகின்றனர். எனவே, கௌரவ இளங்கலை பட்டப்படிப்பு உயர் கல்வி தர பாடநெறியைக் கொண்டுள்ளது, ஏனெனில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்தின் ஆழமான ஆய்வு தேவைப்படுகிறது. உதாரணமாக – பி.ஏ. BA (Hons – மரியாதை) சமூகப் பணி என்பது ஒருவர் சமூகப் பணியில் இளங்கலை கலை விருதுகளுடன் (சிறப்பு) பெறுகிறார். இது எளிய, பாஸ், பொது அல்லது சாதாரண இளநிலை பாடநெறிக்கு மேலே உள்ளது. ஹானர்ஸ் இளங்கலை பட்டம் பெரும்பாலும் ஆர்வமுள்ள மாணவர்களால் தொடரப்படுகிறது, ஏனெனில் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் நிபுணத்துவம் பெற விரும்புகிறார்கள், இதற்கு கூடுதல் படிப்பு தேவைப்படுகிறது. அதனால்தான் எல்லோரும் இந்த பட்டப்படிப்பை தேர்வு செய்ய மாட்டார்கள். மேலும், அனைத்து நிறுவனங்களும் கௌரவ இளங்கலை பட்டப்படிப்பை வழங்குவதில்லை.\nதொழில்முறை இளங்கலை பட்டம் – தொழில்முறை இளங்கலை பட்டம் என்பது தேர்வு செய்யப்பட்ட பாடநெறி தொடர்பான விரிவான கல்வி தேவைப்படும் ஒன்றாகும். ஏனெனில், அவர்கள் எளிய, தேர்ச்சி அல்லது நிலையான இளங்கலை பட்டத்தை விட நீண்ட கால ஆய்வு தேவைப்படும் விரிவான கல்வியை வழங்குகிறார்கள். இருப்பினும், தொழில்முறை இளங்கலை பட்டப்படிப்பு பாடநெறி தொழில்முறை மட்டுமல்ல, அது கல்வியும் கூட. இந்த தொழில்முறை இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை மற்றும் இளங்கலை பட்டப்படிப்பில் சேருவதற்கு ஒரு முன்நிபந்தனையாக பட்டப்படிப்பு தேவைப்படுகிறது. இவற்றில் சில தொழில்முறை இளங்கலை பட்டப்படிப்புகளுடன் ஒப்பிடும்போது 4-5 வருடங்களுக்கும் குறைவான கால அவகாசம் கொண்டவை. தகுதி என பட்டப்படிப்பு தேவைப்படுபவர்கள் இரண்டாம் பட்டப்படிப்புகள் என்றும் 10 + 2 தகுதி தேவைப்படுபவர்கள் முதல் பட்டப்படிப்புகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு, பி.எட்., எல்.எல்.பி., பி.லிப்.எஸ்.சி. (B.Ed., L.L.B., B.Lib.Sc. etc) முதலியன இரண்டாம் பட்டம் மற்றும் பி.டெக்., எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். (B.Tech., M.B.B.S., B.D.S. etc) முதலியன முதல் பட்டங்கள்.\nஇரட்டை இளங்கலை பட்டம் – இரட்டை இளங்கலை பட்டம் என்பது ஒரு ஒற்றை படிப்பு தேவைப்படுகிறது, ஆனால் வழங்கப்படும் பட்டம் குறுகிய காலத்தில் 2 டிகிரிகளுக்கு சமம். உதாரணமாக – பி. டெக்.- எம். டெக். (B. Tech.- M. Tech) இரட்டை பட்டப்படிப்புக்கு 5 ஆண்டுகள் கல்வி மட்டுமே தேவைப்படுகிறது, ஆனால் இவை தனித்தனியாக தொடரப்பட வேண்டுமானால் அவர்களுக்கு 6 ஆண்டுகள் படிப்பு தேவைப்படும் (பி. டெக்கிற்கு 4, எம். டெக்கிற்கு + 2.) இது ஒரு வேட்பாளரை ஒரு வருடம் சேமிக்கிறது மற்றும் பிளஸ் டூ டிகிரி . அவற்றின் இரட்டை இயல்பு காரணமாக அவை இந்தியாவில் இரட்டை பட்டப்படிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இளங்கலை மாணவர்களிடையே ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இரட்டை தொழில்நுட்பங்களை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி – IIT) அறிமுகப்படுத்தியது. இந்த இளங்கலை பட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களை அதிக ஆராய்ச்சி சார்ந்ததாக மாற்றுவதும், அவர்களின் ஆய்வின் கிளையில் மேலதிக ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுமாகும். இரட்டை இளங்கலை பட்டம் என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து, அத்தகைய பட்டங்கள் ஒரு விதிமுறையாக இருந்த வெளிநாட்டு கல்வி முறைகளால் தூண்டப்படவில்லை. இந்த பட்டங்களை நிகரப்படுத்தவும், இந்த போக்கை எதிர்கொள்ளவும் இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பார்கள், இவை இந்திய கல்வி முறையிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியாவில் இரட்டை பட்டங்களும் இடைநிலை. உதாரணமாக – B. Tech.- M.B.A. (இரட்டை பட்டம்) திட்டம் திறமையான முடிவெடுப்பதற்கான மேலாண்மை கருத்துக்கள் மற்றும் நடைமுறைகளுடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கிறது.\nதொலைதூர கற்றல் இளங்கலை பட்டம் – தொலைநிலை இளங்கலை பட்டம் என்பது கடிதங்கள், அதாவது விரிவுரைகள், குறிப்புகள் அல்லது தபால், டிவி, வீடியோ கேசட்டுகள், குறுந்தகடுகள், டிவிடிகள், இணையம் போன்றவற்றின் மூலம் வழங்கப்படும் தொலைதூர இளங்கலை பட்டம் ஆகும். தொலைதூர கற்றல் இளங்கலை பட்டம் பெறுவதற்கு ஒருவர் முழுநேர அல்லது பொது பட்டத்துடன் ஒப்பிடும்போது வழக்கமான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. தொலைநிலை இளங்கலை பட்டப்படிப்புகள் பகுதி நேர பட்டப்படிப்புகள் அல்லது கடிதப் படிப்புகள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. பல்வேறு அமைப்புகளில், வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர அடிப்படையில் மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலான வகுப்புகளில் கலந்து கொள்ளக்கூடிய ஆய்வு மையங்கள் உள்ளன. இளங்கலை பட்டம் தொலைதூரக் கற்றலில் பெரும்பகுதி திறந்த பல்கலைக்கழகங்களால் வழங்கப்படுகிறது. இந்தியாவில் தொலைதூர கற்றல் இளங்கலை பட்டம் மிகவும் பிரபலமானது, ஏனெனில் இது ஒருவரின் சொந்த வேகத்திலும் விருப்பத்திலும் படிப்பதற்கான வசதியை வழங்குகிறது. வழக்கமான வகுப்புகளுக்குச் செல்ல நேரமில்லாத உழைக்கும் நிபுணர்களால் இவை பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றன. இருப்பினும், இந்த பாடநெறிகள் வழக்கமான படிப்புகளை விட குறைந்த மதிப்பைக் கொண்டுள்ளன. தொலைதூர கற்றல் இளங்கலை பட்டங்களில் ஆன்லைன் இளங்கலை பட்டங்கள் அல்லது ஆன்லைன் இளங்கலை பட்டம் ஆகியவை அடங்கும். இது ஒரு வகை இளங்கலை பட்டம் ஆகும், இதன் பெரும்பான்மையான பாடத்திட்டங்கள் இணையம் மூலம் வழங்கப்படுகின்றன. வழக்கமான இளங்கலை கல்வி பட்டம் பெற்ற ஆன்லைன் இளங்கலை பட்டப்படிப்புகள் இன்னும் புகழ் பெறவில்லை. ஆன்லைன் இளங்கலை பட்டம் இன்னும் பொது மக்களின் நம்பிக்கையைப் பெறவில்லை.\nஇணை இளங்கலை பட்டம் – அசோசியேட் இளங்கலை பட்டம் என்பது தொண்டு அறக்கட்டளைகள், மிஷனரிகள் போன்றோரால் நடத்தப்படும் சமுதாயக் கல்லூரியால் வழங்கப்படும் ஒரு பட்டம் ஆகும். இவை அசோசியேட் டிகிரி என்று அழைக்கப்படுகின்றன, ஏனெனில் இது வழக்கமான பட்டத்தின் உள்ளடக்கத்தில் 40 பிசி (PC) உள்ளது. சமூக கல்லூரி கட்டமைப்பு இந்தியாவில் நிறுவனமயப்படுத்தப்படவில்லை. இக்னோவின் (IGNOU) துணைவேந்தரின் கூற்றுப்படி உள்கட்டமைப்பு கிடைக்கும் தன்மை, ஆசிரிய மற்றும் திட்டங்களைப் பொறுத்து இக்னோ இந்த கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெற்ற பிறகு இணை பட்��த்தை வழங்கலாம். இக்னோ தனது சொந்த சமுதாயக் கல்லூரிகளை நிறுவவும் திட்டமிட்டுள்ளது, மேலும் தற்போதுள்ள சிலவற்றை இணை பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்கும். அசோசியேட் பட்டம் ஒரு பல்கலைக்கழகத்தின் வழக்கமான பட்டப்படிப்பு திட்டத்திற்கு தகுதி பெற ஒரு வேட்பாளருக்கு அதிகாரம் அளிக்கும். அசோசியேட் ஆர்ட்ஸ், சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், வர்த்தகம் மற்றும் வணிக நிர்வாகம் போன்ற கல்வித் திட்டங்களை பல்கலைக்கழகம் பரிசீலிக்கும். AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு ஆண்டு டிப்ளோமா கொண்ட பட்டதாரிகள் டிப்ளோமா திட்டத்தில் முடிக்கப்பட்ட படிப்புகளின் சமநிலையை மதிப்பிட்ட பிறகு இடது படிப்புகளை முடிக்க அனுமதிக்கப்படலாம். சமுதாயக் கல்வியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மெட்ராஸ் மையம் இந்தியாவில் 111 கல்லூரிகளை அமைப்பதில் பெயர் பெற்றது. டாக்டர் சேவியர் அல்போன்ஸ், இந்தியாவில் இந்த யோசனைக்கு பின்னால் உள்ள மூளை அசோசியேட் பட்டம் ஒரு பட்டம் என்று மறுக்கிறது, அதன் கல்வி முறை இயற்கையில் மாற்றாக உள்ளது மற்றும் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும். ஒவ்வொரு நபரின் திறனின் அடிப்படையில் திறன்களை வளர்ப்பதே இதன் பொருள். யார் வேண்டுமானாலும் சேரலாம் – பள்ளி விடுபவர்கள், ஒரு குறிப்பிட்ட திறனைக் கற்றுக்கொள்ள விரும்பும் பட்டம் பெற்றவர்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் கூட. 16 முதல் 47 வயது வரையிலான எவரும் சேரலாம். Bachelor Degree Courses benefits\nபி.டெக்.(B.Tech) – கணினி அறிவியல் மற்றும் பொறியியல் – இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது தொழில்நுட்ப இளங்கலை சிறந்த இளங்கலை பட்டம். இரு. அல்லது பி.டெக். பல்வேறு பொறியியல் பிரிவுகளில் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த துறைகளில் பி.டெக் உள்ளது. கணினி அறிவியல் மற்றும் பொறியியலில்.\nவணிக நிர்வாகத்தில் இளங்கலை (Bachelors in Business Administration) – வணிக நிர்வாகத்தில் இளங்கலை அல்லது வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் அல்லது பி.பி.ஏ. (B.B.A) இந்திய பல்கலைக்கழகங்கள் வழங்கும் சிறந்த இளங்கலை பட்டமும் ஆகும்.\nகணினி அறிவியலில் இளங்கலை பட்டம் (Bachelor Degree in Computer Science – B.E CSE) – இன்னும் சரியாக கணினி விண்ணப்பத்தில் இளங்கலை அல்லது பி.சி.ஏ. மற்றொரு சிறந்த இளங்கலை பட்டமும் ஆகும்.\nஎலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் இளங்கலை பொறியியல் (Bachelor of Engineering in Electronics Communication Engineering) – பி.இ – (B.E ECE) எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்.\nஇளங்கலை தொழில்நுட்பம் – பி. தொழில்நுட்பம். – தகவல் தொழில்நுட்பம் (Bachelor of Technology – B. Tech. – Information Technology)\nஇளங்கலை வணிகம் – பிரபலமாக பி.காம் என்று அழைக்கப்படுகிறது. (Bachelor of Commerce – Popularly known as B.Com.)\nஇளங்கலை பட்டங்களின் பட்டியல் (List of Bachelor Degrees)\nபல் அறுவை சிகிச்சை இளங்கலை (பி.டி.எஸ்.) Bachelor of Dental Surgery (B.D.S.)\nஇளங்கலை மருந்தகம் (பி.பார்ம்) Bachelor of Pharmacy (B.Pharm)\nஇளங்கலை அறிவியல் (பி.எஸ்சி)Bachelor of Science (B.Sc.)\nசமூக பணி இளங்கலை (பி.எஸ்.டபிள்யூ அல்லது பி.ஏ. (எஸ்.டபிள்யூ)) Bachelor of Social Work (BSW or B.A. (SW))\nஇந்தியாவில் இளங்கலை பட்டங்கள் என்ன\nஎடுத்துக்காட்டாக, இளங்கலை, வணிக இளங்கலை, தகவல்தொடர்பு இளங்கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்புகள் பொதுவாக முடிக்க மூன்று ஆண்டுகள் ஆகும், அதே நேரத்தில் இளங்கலை பொறியியல், மருந்தியல் இளங்கலை மற்றும் தொழில்நுட்ப இளங்கலை திட்டங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் மற்றும் இளங்கலை கட்டிடக்கலை, மருத்துவ இளங்கலை\n4 வகையான டிகிரிகள் யாவை\nஅஞ்சல் வினாடி மாணவர்களுக்கு நான்கு முக்கிய வகை பட்டங்கள் உள்ளன: இணை, இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள்.\n2 ஆண்டு பட்டம் என்றால் என்ன\n2 ஆண்டு பட்டம் அசோசியேட் பட்டம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது ஒரு அசோசியேட் ஆஃப் ஆர்ட்ஸ் (ஏஏ) அல்லது அசோசியேட் ஆஃப் சயின்ஸ் (ஏஎஸ்) பட்டம் ஆக இருக்கலாம். இது இளங்கலை பட்டத்திலிருந்து வேறுபடுகிறது, இதற்கு 4 ஆண்டுகள் படிப்புகள் தேவைப்படுகின்றன. சமூகம், தொழில்நுட்ப மற்றும் ஜூனியர் கல்லூரிகளில் இருந்து இணை பட்டங்களை மாணவர்கள் பெறலாம்.\nஇளங்கலை பட்டம் பெற்ற பிறகு என்ன\nபட்டதாரி பட்டங்கள் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு தொடரப்பட்ட மேம்பட்ட பட்டங்கள். எடுத்துக்காட்டுகள் மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் (எம்.ஏ.) அல்லது மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் (எம்.எஸ்.) பட்டம். மாணவர்கள் பொதுவாக இரண்டு வருட படிப்புக்குப் பிறகு முதுகலைப் பட்டம் பெறலாம்.\nஎதிர்காலத்தில் எந்த பட்டம் சிறந்தது\nபின்வருபவை எதிர்காலத்திற்கான முதல் பத்து டிகிரிகளின் பட்டியல்.\nசர்வதேச வணிக பட்டம் அல்லது நிதி பட்டம்.\nபயோ இன்ஃபர்மேடிக்ஸ் அல்லது பயோமெடிக்கல் இன்ஜினியரிங்.\nசுற்றுச்சூழல் அறிவியல் பட்டம் அல்லது நிலை���்தன்மை பட்டம்.\nசுகாதார தகவல் தொழில்நுட்பம் அல்லது சுகாதார நிர்வாகம்.\nமகிழ்ச்சியான மற்றும் இலாபகரமான வாழ்க்கைக்கு சிறந்த 10 டிகிரிகளை ரவுண்டப் செய்ய படிக்கவும்.\nமொழிபெயர்ப்பு மற்றும் / அல்லது விளக்கம். …\nமருத்துவர் உதவியாளர் படிப்பு. …\nசுற்று சூழல் பொறியியல். …\n1 வது இளங்கலை பட்டம் என்றால் என்ன\n1 வது இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு என்பது இந்த கட்டத்திற்கு முன்பு நீங்கள் உயர்கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெறவில்லை அல்லது முடிக்கவில்லை என்பதாகும்.\nமாணவர்கள் அதிகமாக படிக்க விரும்பும் பட்டம் என்ன\nபெரும்பாலான மாணவர்கள் இளங்கலை (பி.ஏ.) அல்லது இளங்கலை அறிவியல் பட்டம் (பி.எஸ்.) பெறுகிறார்கள். … பட்டப்படிப்பு என்பது இளங்கலை பட்டம் பெற்ற பிறகு தொடரப்படும் மேம்பட்ட பட்டங்கள். எடுத்துக்காட்டுகள் மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் (எம்.ஏ.) அல்லது மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் (எம்.எஸ்.) பட்டம். மாணவர்கள் பொதுவாக இரண்டு வருட படிப்புக்குப் பிறகு முதுகலைப் பட்டம் பெறலாம்.\nசில வேலைகளுக்கு இளங்கலை மட்டத்திற்கு அப்பாற்பட்ட ஆய்வுகள் தேவைப்படுகின்றன, மற்றவர்கள் உங்களை கூடுதல் கல்வியுடன் “தகுதிவாய்ந்தவர்கள்” என்று கருதலாம். சில தொழில் துறைகளில் இளங்கலை பட்டம் நுழைவதற்கு போதுமானதாக இருக்கலாம், ஆனால் முன்னேற முதுகலை அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அவசியம்.\nமுதல் பட்டம் தகுதி என்றால் என்ன\nபல்கலைக்கழகத்தில் நீங்கள் படிக்கும் முதல் பட்டம் இளங்கலை தகுதி என அழைக்கப்படுகிறது எ.கா., இளங்கலை பட்டங்கள், சான்றிதழ்கள் மற்றும் டிப்ளோமாக்கள். இளங்கலை மாணவர் என்பது உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு முதல் பட்டம், சான்றிதழ் அல்லது டிப்ளோமா படித்து வருபவர்.\nபிஎஸ்சியில் எந்த பாடநெறி சிறந்தது\nபட்டம் பெற்ற பிறகு நல்ல வேலைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் B Sc படிப்புகள்-\nB V Sc (கால்நடை அறிவியல்)\nB F Sc (மீன்வள அறிவியல்)\nB Sc கடல்சார் அறிவியல்\nதகுதிகளில் நீங்கள் அட்டவணையில் கொண்டு வரும் கல்வி, அனுபவம், திறன்கள் மற்றும் தனிப்பட்ட குணங்கள் ஆகியவை அடங்கும். தகுதிகளுக்கான எடுத்துக்காட்டுகள்: கல்லூரி பட்டம், உரிமம், சிறந்த தகவல் தொடர்பு திறன், 50 பவுண்டுகள் வாழ்க்கைத் திறன், விவரங்களுக்கு கவனம், பன்முகத்தன்மைக்கான அர்ப்பணிப்பு, நம்பகத்தன்மை மற்றும் நேர்மறையான அணுகுமுறை\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://monywa.org/27-04-2020-ayutha-ezhuthu-corona-crisis-permanent-temporary/", "date_download": "2021-06-15T19:39:59Z", "digest": "sha1:GK6SW5WVEFFX3KFMR7CCIFEQIIJWVTWS", "length": 16203, "nlines": 175, "source_domain": "monywa.org", "title": "(27/04/2020) Ayutha Ezhuthu - Corona crisis : Permanent..? Temporary..?", "raw_content": "\nஇதேபோல் தமிழர்கள் நடந்து வந்தார்கள் செத்தார்கள் வந்தேறி திராவிடி ஊடகம் பேசவில்லை மாற்றமாநிலத்தவரை அனுப்பவும் நல்ல சந்தர்ப்பம் தொடருந்தை விடவும்\nதமிழ் நாட்ல எல்லா ஊடகங்களும் கோரசாக கொரோனாவ பத்தி தினமும் விவாதம் செய்றீங்க, அது போல டெல்லியிலே நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்ட தொடர்புபடுத்தி அவங்கதான் கொரோனாவை பரப்புனாங்கன்னு எல்லா விபச்சார முன்னனி ஊடகங்களும் பிரச்சாரம் செஞ்சபோது தமிழ் நாட்டு ஊடகங்களும் தங்கள் பங்குக்கு தமிழ் நாட்டில் சில தப்லீக் ஜமாத் / மற்றும் முஸ்லிம் தலைவர்கள அழைத்து விவாதம் செஞ்சீங்க. இப்ப சமீபமாக RSS ம் BJP யும் முஸ்லிம்கள் விஷயத்ல அடிக்கும் பல்டி பற்றி RSS / BJP சொம்புகள அழைத்து விவாதம் செய்யாமல் தமிழ் நாட்டு ஊடகங்கள் ஓடி ஒளிவது ஏன்.\nSathya, குறுக்க குறுக்க பேசறதுன்னா, உங்க வீட்ல இருக்கட்டும்\nஎன் channel பிடித்திருந்தால் subscribe பண்ணுங்க friends.. Pls…\n,காலை ஆட்டு,கையை ஆட்டு,விளக்குபிடி என்று சொல்வதற்க்கு ஒரு பிரதமர்,மூன்று நாட்களில் கோரோனா ஒழிந்துவிடும்,மேலும் இது பணக்காரர்களின் நோய்,விமானத்தில் பரப்பவர்களுக்கு மாத்திரமே வறும்,ஏழைகளுக்கு வரவே வராது ,என்று யார்கூரியது ,மாஸ்க்கு வாங்க பணம்கிடையாது,கைகளை கழூவ சோப்புகிடையாது,ரேஷன் அரிசிக்கு காய்கரி\"கிடையாது ,எதை வாங்குவதற்க்கும், பணம் கிடையாது ,எதை வாங்குவதற்க்கும், பணம் கிடையாது ,பசி,பசி,பசி மட்டுமே ,டெஸ்ட்கிட்டை பற்றியும்,\" \"கூவாரன்டைன்னை\" பற்றியும்,நோய் அதிகம்பரவ யார்\"காரணம் என்பதை பற்றியும்,வாய்கிழிய போசிக்கொள்ளுங்கள்,மக்களின் கவலை விடிந்தால்\"பால் பேக்கட் கிடைகணும்,அதற்க்கு \"பணம்\"வேண்டும்.\nஅடேய் சரவணா நீ மட்டும் 10+5 ஆபர்ல 80 ரூபாய்க்கு மாத்திர வாங்கி அத 150 ரூபாய்க்கு விக்ற அதுக்கு பேரு என்ன நோயாளிக்கு அதே 80ருபாக்கி குடுத்தா குட லாபந்தான நோயாளிக்கு அதே 80ருபாக்கி குடுத்தா குட லாபந்தான\nஊரடங்கினால் இந்தியா வில் பெருமளவில் COVID-19 வைரஸ் கட்டுப்படுத்த ப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்பது நோய் தொற்று அதிகரிக்கும் நிலையில் உள்ள சென்னை,கோவை,ஈரோடு, திருப்பூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர்,செங்கல்பட்டுமற்றும் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள மக்கள் நெருக்கம் உள்ள பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு தொடர ஊரடங்கு நீட்டிப்பு அவசியம். நோய்த்தொற்று இல்லாத பகுதிகளில் ஊரடங்கிலிருந்து தளர்வு தேவைதான்.தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பான நடவடிக்கைகள் தொடரவேண்டும். பொதுவாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமங்களில் நோய் தொற்று இல்லை. எங்காவது ஒன்றிரண்டு இருக்கலாம். டாக்டர் சரவணன் கூறுவது ஊரடங்கு தொடர்ந்தாலும் பட்டினி சாவு வருமாம் இல்லை என்றாலும் COVID-19 வைரஸினாலும் சாவு வருமாம். தங்களின் சமூக பார்வை அபாரம். டாக்டர் சுமந்த் சி ராமனின் கருத்துக்கள் வெளிப்படையாக உள்ளது. அரசின் நடவடிக்கைகள் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளதாக குறிப்பிடுவது டன் ரேப்பிட் டெஸ்ட் அதிகப்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதேசமயம் டாக்டர் செந்தில் PCR testing போதுமானது என்பதற்கான காரணத்தை தெளிவாக கூறினார். ரேப்பிட்டெஸ்ட் கருவிகள் வாங்கியதில் ஊழலில்லை ஆனால் அதில் குறைபாடுகள் இருக்கலாம் என்று டாக்டர் சுமந்த் சி ராமனின் கருத்துக்கள் தெளிவாக உள்ளது. ஊழல் குறித்து திமுக பேசுவதால் தெளிவற்ற நிலையே தெரிகிறது. ஆதாரம் இருந்தால் நிறுபித்து விடுங்கள். தொடர்ந்து எதிர்கட்சி, அரசின் நடவடிக்கைகள் சரியான பாதையில் செல்வதை உறுதிப்படுத்த மக்களிடையே கொண்டு செல்ல உதவியதில் மகிழ்ச்சியே.\nஊழல் இல்லையாம் குளறுபடியாம் மாமா சுமந்து சொல்றான்\nஅரசு எதுவென செய்யும் யாரும் கேட்கக்கூடாது னு சொல்லுறார் மாங்கா . உண்மை சொன்னால் சத்யன் கத்துறான் பிராடு. சுமந்து அரசுக்கு எப்பவும் சொம்படிபன் ஊழல் பற்றி நான் பெருசா எடுத்துக்க மாட்டேன்னு சொல்லுறான்\nஇந்த நேரத்தில் இப்படி ஒரு பிரச்சினையா மக்கள் நோய்ல கஷ்டப்பட்டுட்டு இருக்குறாங்க, லாபம் சம்பாதிக்கிறவங்க யாரோ இங்க நீங்க ஐந்து பேர் சும்மா விவாதம் செய்றிங்க. எப்படியோ போங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=26381", "date_download": "2021-06-15T19:57:40Z", "digest": "sha1:BZEQJMVIYKEOPMUXANGJ7Z5DT5LT6S2Y", "length": 10974, "nlines": 145, "source_domain": "rightmantra.com", "title": "கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா? – குட்டிக்கதை – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா\nகடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா\n‘ஒவ்வொருவரும் அவரவர் கடமையை செய்தபடி, புண்ணியம் செய்துகொண்டு வாழ்ந்தால் போதாதா எதுக்கு இந்த கோவில், கடவுள் என்றெல்லாம்…’ என்கிற சந்தேகம் நிறைய பேருக்கு உண்டு. இது குறித்து நமக்கு தெளிவை ஏற்படுத்தும் ஒரு அற்புதமான கதையை தருகிறோம். சிறிய கதை தான். ஆனால், இது உணர்த்தும் நீதி வலிமையானது. உங்கள் குழந்தைகளுக்கும் சொல்ல ஏற்ற கதை. இறை பக்தியின் அவசியத்தை இக்கதையைவிட யாராலும் புரியவைக்க முடியாது.\nகடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா\n இறைநம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா” என்று சந்தேகம் கேட்டான்.\n“சமயம் வரும்போது சொல்கிறேன்” என்றார் குரு.\nசில நாட்கள் கழித்து அந்தச் சீடன், ஆஸ்ரமப் பசு ஒன்றை மேய்ச்சல் முடிந்து தொழுவத்தில் கட்டி வைக்க கூட்டிச் சென்றான். அச்சமயம் அங்கு வந்த குருநாதர், “சீடனே… பசுவுடன் நீ வருகிறாயா அல்லது பசு உன்னுடன் வருகிறதா அல்லது பசு உன்னுடன் வருகிறதா பசுவை நீ ஓட்டுகிறாயா பசு உன்னை அழைத்துச் செல்கிறதா\nகுழம்பிய சீடன், “சுவாமி என்ன சொல்ல வருகிறீர்கள்\n“இந்தப் பசுவை நீதானே பராமரிக்கிறாய் இது உன் பேச்சைக் கேட்காதா இது உன் பேச்சைக் கேட்காதா ஏன் கயிறு கட்டி இழுத்துச் செல்கிறாய் ஏன் கயிறு கட்டி இழுத்துச் செல்கிறாய்\n“கயிறை விட்டால் அது ஓடிவிடும்\n“அப்படியென்றால் பசு உன் கட்டுப்பாட்டில் இல்லைதானே\n“குருவே, பசு எனக்குப் பழக்கம்தான். பன்னிரண்டு வருடங்களாகப் பராமரிக்கிறேன். என்றாலும், அது எங்காவது ஓடி விடக்கூடாது என்பதால் அதைக் கயிறால் கட்டி அழைத்து வருகிறேன்…”\n“உன்னைப் போலத்தான் இறைவனும், மனிதர்களாகிய நாம் கட்டுப்பாடு தளர்ந்து, சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக, இறை நம்பிக்கையையும் மதக் கடமைகளையும் கொண்டு நம்மைக் கட்டுப்படுத்தி நேர்வழியில் செலுத்துகிறார். உனது அன்றைய கேள்விக்குப் பதில் இதுதான்” குரு சொல்ல, இறை வழிபாட்டின் அவ���ியத்தை உணர்ந்தான் சீடன்.\nசிவனே சிவனே சிவனேயென் பார்பின்\nசிவனுமையா ளோடும் திரிவன்; – சிவனருளால்\nபெற்றஇளங் கன்றைப் பிரியாமல் பின்னோடிச்\nவிளக்கம் : பிறப்பது சிவனருளால். அவ்வாறு பிறந்த கன்றொன்று தன்னைப் பெற்ற தாயிடம் மிகுபாசம் கொண்டதேனும் விளையாட்டால் துள்ளித் திரிந்து தூரத்தில் ஓடுகிறது; அக்கன்றைப் பெற்ற பசுவோ மனம் உருகி அதைப் பிரிந்து விடாமல் அதன் பின்னே தொடர்ந்து ஓடி அதைச் சுற்றிச்சுற்றி வருகிறது. அப்பசுவின் நிலையே சிவபிரான் நிலை. சிவனே, சிவனே, சிவனே என்று மனம் உருகிச் சொல்லுவார் பின்னே அச்சிவன் தன்னருமை உரிமையான உமையாளோடும் திரிவான். (பக்தர்களுக்கு எங்குச் சென்றாலும் அவர்பின்னே செல்வான் பரமன்\nஉங்களுக்காக இயங்கும் இந்த தளத்திற்கு இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா\nஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…\nகூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு\nசாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன\nதீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும் மகா பெரியவா காட்டும் வழி\nவிழியில்லையானால் என்ன… இதோ இருக்கிறது வாழும் வழி\nஎல்லாம் அறிந்த கடவுளை தினமும் வணங்க வேண்டுமா\nஅனுமனுடன் யுத்தம் செய்த இராமர் எங்கே – இராமநாம மகிமை (3)\nOne thought on “கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-06-15T20:30:32Z", "digest": "sha1:ZD55VYUHX6LXD2NJYMY4QUQNJYLYK7TL", "length": 8381, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுமத்திரா நீர் மூஞ்சூறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுமத்திரா நீர் மூஞ்சூறு பரம்பல்\nசுமத்திரா நீர் மூஞ்சூறு (Sumatran water shrew)(சிமரோகலே சுமத்ரானா) என்பது இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவின் பதங் மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் சிவப்பு-பல் கொண்ட மூஞ்சூறு ஆகும். இதன் இயற்கை வாழிடமாக மான்ட்டேன் காடுகளில் உள்ள நீரோடைகள் ஆகும். இந்த இனம் ஒற்றை மாதிரியின் அடிப்படையில் அறியப்பட்டது. அந்த நாதிரியும் சேதப்படுத்தப்பட்டது. மேலும் இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் மிக ���ருகிய இனம் எனப் பட்டியலிடப்பட்டது..[2] வாழ்விட இழப்பால் இது கடுமையாக அச்சுறுத்தப்படுவதாக நம்பப்படுகிறது.[3]\nபொதுவகத்தில் Chimarrogale sumatrana தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன. Sumatra water shrew (சிமரோகலே சுமத்திரனா) மீடியா\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - தகவல் இல்லா இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2021, 16:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/india/release-them-or-arrest-me-mamta-banerjee-stages-dharna-in-cbi-headquarters-in-kolkatta-over-narada-case-arrest-3437", "date_download": "2021-06-15T18:33:20Z", "digest": "sha1:7QPB3O7J6YCUL6FZL6IYB7L27GK3BJCR", "length": 12388, "nlines": 72, "source_domain": "tamil.abplive.com", "title": "Release Them Or Arrest Me- Mamta Banerjee Stages Dharna In CBI Headquarters In Kolkatta Over Narada Case Arrest | என்னையும் கைது செய்யுங்கள்- நாரதா வழக்கு தொடர்பாக சிபிஐ கைதுக்கு ஆவேசம் அடைந்த மம்தா", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\n’என்னையும் கைது பண்ணுங்க’ - நாரதா வழக்கில் எல்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மம்தா ஆவேசம்..\nமேற்கு வங்கத்தில் நாரதா வழக்கு தொடர்பாக தனது கட்சி எம்.எல்.ஏக்களை அனுமதியில்லாமல் கைது செய்ததாக கூறி முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிபிஐ அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.\nமேற்கு வங்கம் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மேற்கு வங்கத்திற்கு செல்லும்போது அவர்களின் கார்களும் தாக்கப்பட்டுவருகிறது.\nஇந்நிலையில் 2016-ஆம் ஆண்டு நாரதா வழக்கு தொடர்பாக இன்று காலை 2 திரிணாமுல் அமைச்சர்கள் உட்பட 4 எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை சிபிஐ கைது செய்து விசாரிக்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றது. இவர்களை உரிய அனுமதி பெறாமல் சிபிஐ கைது செய்துவிட்டதாக கூறி முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சிபிஐ அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். சுமார் 6 மணிநேரம் வரை நடைபெற்ற இந்த ��ர்ணாவின் போது கொல்கத்தா சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே அதிகளவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். அத்துடன் அவர்கள் சிபிஐ வளாகத்தின் பாதுகாப்பு காவலர்கள் மீது கற்களை எரிந்து தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் உருவானது.\nஇறுதியில் இந்த முறையற்ற கைதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அக்கட்சியின் வழக்கறிஞர் கல்யாண் பானர்ஜி, \"இந்த நான்கு பேரை சட்டவிரோதமாக சிபிஐ கைது செய்துள்ளது. சபாநாயகர் இருக்கும் போது அவரிடம் முறையாக அனுமதி பெறாமல் இவர்களை கைது செய்தது தவறு. இது பாஜகவின் அரசியல் நடவடிக்கை. இதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் முறையிடுவோம். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 2017ல் இவர்கள் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். அப்படி இருக்கும் போது தற்போது எப்படி கைது செய்யமுடியும்\" எனத் தெரிவித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக நாரதா செய்தி இணையதளத்தில் ஒரு கள ஆய்வு வீடியோ வெளியானது. அதில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள் சிலர் போலியான நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றது தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இதில் ஃபிர்ஹாத் ஹக்கிம், சுபர்தா முகர்ஜி, மதன் மித்ரா மற்றும் முன்னாள் கொல்கத்தா மேயர் சோவன் செட்டர்ஜி உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். மேலும் இந்த வழக்கில் சுவந்து அதிகாரி மற்றும் முகுல் ராய் ஆகிய இருவரும் தொடர்புபடுத்தப்பட்டிருந்தனர்.\nஎனினும் அவர்கள் இருவரும் தற்போது திரிணாமுல் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரும் மீது தற்போது சிபிஐ எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சிபிஐயின் இந்தச் செயலை வண்மையாக கண்டித்துள்ளனர். முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு சாரதா சிட் மோசடி வழக்கில் முன்னாள் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமாரை சிபிஐ கைதுசெய்ய முற்பட்டது. அப்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி 3 நாள் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் சிபிஐ அலுவலகத்திற்கு சென்று அவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது மேற்கு வங்கத்���ில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nகொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..\nMOHFW on Vaccine doses: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா\nபுதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூன் 21 வரை நீட்டிப்பு..\nHajj 2021 Cancelled: இந்தியர்களின் ஹஜ் புனிதப்பயண விண்ணப்பங்கள் ரத்து - ஹஜ் கமிட்டி குழு அறிவிப்பு\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nSasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sushanth-singh-rajput-was-addicted-to-drugs-before-i-met-him-rhea-chakraborty-083718.html", "date_download": "2021-06-15T20:23:59Z", "digest": "sha1:M7DR5EPCI557RUCSZEDXDY7PQQ4AUWBY", "length": 16021, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்போவே செம சரக்குலதான் இருப்பார்.. சுஷாந்த் சிங் குறித்து காதலி ரியா பரபரப்பு வாக்குமூலம்! | Sushanth Singh Rajput was addicted to drugs before i met him: Rhea Chakraborty - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகரின் உறுப்புகளை உடனடியாக தானம் செய்தது ஏன்\nNews அதிகாரிகளின் தீவிர ஆக்ஷன்.. ஒத்துழைப்பு தந்த தமிழர்கள்.. கொரோனாவுக்கு மீண்டும் டாட்டா காட்டிய தாராவி\nFinance பட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\nAutomobiles 2021 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா\nSports புதிய உலக சாதனை.. எந்த கேப்டனும் நெருங்க முடியாது.. விராட் கோலிக்கு WTC Final-ல் \"சூப்பர்\" வாய்ப்பு\nLifestyle பூண்டின் அதிகபட்ச நன்மைகளை பெற தினமும் காலையில் அதை எப்படி சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்போவே செம சரக்குலதான் இருப்பார்.. சுஷாந்த் சிங் குறித்து காதலி ரியா பரபரப்பு வாக்குமூலம்\nசென்னை: நான் சந்திக்கும் முன்பே சுஷாந்த் சிங் ராஜ்புத் போதைக்கு அடிமையாகி இருந்தார் என நடிகை ரியா சக்கரவர்த்தி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nபிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.\nஅவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி சுஷாந்துக்கு போதை மருந்து கொடுத்த வாட்ஸ் அப் உரையாடல்கள் வெளியாயின.\nஇதனால் சுஷாந்த் மரண வழக்கில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் தலையிட விவகாரம் வேறுமாதிரி சென்றது. முன்னணி நடிகர் நடிகைகள் பலரின் பெயர்களும் இதில் அடிபட்டது. இதுதொடர்பாக முன்னணி நடிகர் நடிகைகள் பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்த விவகாரத்தில் ரியா சக்கரவர்த்தி மீது கடந்த மார்ச் மாதம் போதை பொருள் தடுப்பு பிரிவினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். தற்போது ஜாமினில் வெளி வந்துள்ள ரியா சக்கரவர்த்தி, போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஅதன்படி தான் சந்திக்கும் முன்பே சுஷாந்த் சிங் ராஜ்புத் போதை வஸ்த்துக்களுக்கு அடிமையாகி இருந்ததாக கூறியுள்ளார். சுஷாந்த் கஞ்சா எடுத்துக்கொண்டது அவரது சகோதரி மற்றும் மைத்துனருக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅவர்கள் இருவரும் சுஷாந்துடன் சேர்ந்து போதை பொருட்கள் உட்கொண்டதாகவும் ரியா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை சாரா அலிகான், சுஷாந்த் சிங்கிற்கு கஞ்சா அடிப்பதற்காக டூபிஸ்களை வழங்கினார் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ரியா சக்கரவர்த்தி.\nசாரா தான் கஞ்சா கொடுத்தார்.. ரியா சக்கரவர்த்தி பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் 'மகாபாரத’நடிகர்\nபுதிய படத்துக்கு தயாராகிறாரா சுஷாந்த் காதலி ஜெயில் நினைவுகளில் இருந்து மெதுவாக மீண்டு வரும் ரியா\nமறைந்தாலும் மறக்காத ரசிகர்கள்.. சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் சுஷாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்\n சுஷாந்த் வழக்கில் சிபிஐ அறிக்கையை விரைவில் வெளியிட ரியா வக்கீல் கோரிக்கை\nநடிகைகள் கைது, ரெய்டு, விசாரணை.. 2020-ல் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய போதை பொருள் வழக்கு\nஅட ஆச்சரியமா இருக்கே.. இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகைகள் இவங்கதான்..\nபோதைப் பொருள் வழக்கில் ஆஜராகுமாறு சம்மன்.. பிரபல நடிகை திடீர் தலைமறைவு.. போலீசார் தகவல்\nதற்கொலைக்கு முதல்நாள் சுஷாந்த், காரில் இறக்கிவிட்டாரா பக்கத்துவீட்டுப் பெண் மீது ரியா வழக்கு\nஒரு மாத ஜெயில் வாழ்க்கைக்கு பிறகு கிடைத்த பெயில்.. நடிகை ரியாவுக்கு கோர்ட் போட்ட கண்டிஷன் என்ன\nஅதெல்லாம் பொய்யாமே.. சுஷாந்த் சிங் மரணம் எப்படி நடந்தது எய்ம்ஸ் மருத்துவர்கள் சிபிஐ-யிடம் அறிக்கை\nரியா சக்கரவர்த்தியின் வாழ்க்கை திரைப்படமாகிறது… 3 இயக்குனர்கள் வெயிட்டிங் \nபோதைப் பொருள் வழக்கு.. கரண் ஜோஹர் நிறுவன முன்னாள் நிர்வாகத் தயாரிப்பாளர் திடீர் கைது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: rhea chakraborty ரியா சக்கரவர்த்தி சுஷாந்த் சிங் ராஜ்புத்\nஓடிடிக்கு செல்கிறதா விஜய் தேவரகொண்டாவின் லைகர்\nயாருமற்ற தனித் தீவில்.. நீங்களும் நானும் மட்டும்.. செம கேம் ஷோ.. ஜீ தமிழில்.. \"சர்வைவர்\"\nசாலை விபத்தில் பிரபல இளம் நடிகர் மூளைச்சாவு.. உறுப்புகள் தானம்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n42 வயதில் என்னம்மா அழகா இருக்காரு பூமிகா.. வைரலாகும் போட்டோஸ்\nமட் ஸ்பாவாம்.. மண்ணையே ஆடை போல் பூசிக்கொண்ட அண்ணாச்சி பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nகுழந்தை பருவம் முதல் இறப்பு வரை.. சுஷாந்த் சிங்கின் புகைப்படங்கள் ஓர் தொகுப்பு\nவீடு புகுந்து தாக்கப்பட்ட துனை நடிகை | Namma Veetu Pillai, Tolet\nLegend Saravanan நடிகை Urvasi Rautelaவின் புது கோலம் | கேலி செய்யும் ரசிகர்கள்\nKajal Agarwal சினிமாவிலிருந்து வெளியேறுகிறார்\nBalaji மனைவி Nithyaவின் Duet வீடியோ சர்ச்சையில் கடுப்பான Dhadi Balaji\nSushant Singh Rajput முதல் நினைவு நாள் கலங்கிய காதலி Rhea | Emotional பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/27491", "date_download": "2021-06-15T19:52:15Z", "digest": "sha1:IOF3JNITCEN5CL734HZXAUKFVHA5GL55", "length": 5998, "nlines": 63, "source_domain": "www.newlanka.lk", "title": "புரேவிப் புயலுக்கு முன்னரே முல்லைத்தீவில் அனர்த்தங்கள்!! பிரதான வீதிக்கு குறுக்காக வீழ்ந்த மரத்தினால் போக்குவரத்துக்கள் பாதிப்பு..! | Newlanka", "raw_content": "\nHome Sticker புரேவிப் புயலுக்கு மு���்னரே முல்லைத்தீவில் அனர்த்தங்கள் பிரதான வீதிக்கு குறுக்காக வீழ்ந்த மரத்தினால் போக்குவரத்துக்கள் பாதிப்பு..\nபுரேவிப் புயலுக்கு முன்னரே முல்லைத்தீவில் அனர்த்தங்கள் பிரதான வீதிக்கு குறுக்காக வீழ்ந்த மரத்தினால் போக்குவரத்துக்கள் பாதிப்பு..\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தண்ணீறூற்று நெடுங்கேணி பிரதான வீதியில் களிக் காட்டுப் பகுதியில் வீதிக்கு குறுக்காக மரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.\nஇதனால், குறித்த வீதி ஊடான போக்குவரத்து சுமார் அரை மணி நேரமாக தடைப்பட்டிருந்தது.முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலையில் காற்றும் வீசி வருகின்றது. இந்நிலையில் வீதியோரத்தில் நின்ற பாரிய மரமொன்று வீதிக்கு குறுக்காக சரிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வீதியால் வந்த வாகன சாரதிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மரத்தினை அகற்றியதோடு, அரை மணி நேரத்தின் பின்னர் வீதியினூடாக போக்குவரத்து வழமைக்கு திரும்பியது. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகிறது.\nPrevious articleகிளிநொச்சி விவசாயியின் வீட்டில் விளைந்த மூன்றரைக் கிலோ மழைக் காளான்\nNext articleசற்று முன்னர் கிடைத்த செய்தி..வடக்கின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் திடீர் பூட்டு.. வடக்கு ஆளுனர் அதிரடித் தீர்மானம்..\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nகோவிட் மரணங்களில் இலங்கை உலகில் 9வது இடத்தில்\nமன்னார் வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/iluppai-oil-benefits-in-tamil.html", "date_download": "2021-06-15T20:28:07Z", "digest": "sha1:EDERG4ZUJWHN4YKM4GDYZUACWM54JWTC", "length": 8166, "nlines": 112, "source_domain": "www.tamilxp.com", "title": "இலுப்பை எண்ணெய் பயன்கள் | இலுப்பை இலை நன்மைகள்", "raw_content": "\n���ழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Health இலுப்பை எண்ணெய் மற்றும் இலைகளின் பயன்கள்\nஇலுப்பை எண்ணெய் மற்றும் இலைகளின் பயன்கள்\nஇலுப்பை மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும். இலுப்பை எண்ணெய் ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது. இலுப்பை மரத்தின் இலைகள் அதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களிலும் மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளன.\nஇலுப்பை மரப்பட்டையை ஊறவைத்து, அந்தத் தண்ணியைச் சொரி, சிரங்குகள் மீது தடவினால் விரைவில் நிவாரணம் பெறலாம்.\nஇலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்துவந்தால் இடுப்பு வலி குறையும்.\nஇலுப்பை எண்ணெய், கடுகு எண்ணெய், புங்கம் எண்பொய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அதில் பசு நெய் சேர்த்துக் கடைந்தால் கிடைக்கும் வெண்ணெய்யை, எழு நாள்களுக்கு நெஞ்சுப் பகுதியில் தடவிவந்தால் மார்புச் சளி, மார்பு வலி போன்றவை குணமாகும்.\nஇலுப்பை மர இலைகளை மார்பகங்கள் மீது வைத்துக் கட்டிக்கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.\nஇலுப்பை எண்ணெய்யை சேற்றுப்புண்கள் மீது தடவிவந்தால் அவை விரைவில் ஆறும்.\nஇலுப்பை எண்ணெய்யை தினமும் இரண்டு துளிகள் சாப்பிட்டுவந்தால் உடல் வலிமை பெறும்.\nஇலுப்பைப் புண்ணாக்கைச் சுட்டு, தேங்காய் எண்ணெய்யோடு கலந்து பூசினால் சேற்றுப்புண், கரப்பான் போன்றவை குணமாகும்.\nமலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் காலையில் உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு இலுப்பை எண்ணெயை சில துளிகள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் சரியாகும்.\nமேலும் அனைத்து விதமான மூலிகைகள் அதன் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.\nசுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்\nதொப்பையை குறைக்க உதவும் சியா விதைகள்\nஉருளைக்கிழங்கு பச்சை நிறத்தில் இருந்தால் அதை சாப்பிட வேண்டாம்..\nகெட்ட கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் பிஸ்தா\nபாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்��ைகள்\nபறவை காய்ச்சல் நேரத்தில் சிக்கன் முட்டை சாப்பிடலாமா\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nசிறுநீரகம் மற்றும் கல்லீரலை பாதுகாக்கும் கரும்பு சாறு\nஆண்மை அதிகரிக்க உதவும் வீட்டு உணவுகள்\nவெட்பாலை இலையின் மருத்துவ குணங்கள்\nகண்களை அடிக்கடி தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nநீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த பீர்க்கங்காய்\nசெரிமான கோளாறுகளை நீக்கி பசியை தூண்டும் ஓமம்\nரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anu-rainydrop.blogspot.com/2020/12/", "date_download": "2021-06-15T19:48:49Z", "digest": "sha1:7DYF7Q4J7SRAT4KXSAWB2UAL3XQ4RC5Q", "length": 48113, "nlines": 1063, "source_domain": "anu-rainydrop.blogspot.com", "title": "அனுவின் தமிழ் துளிகள்: December 2020", "raw_content": "\nஅனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....\nகோபியர்கள் நந்த கோபனின் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவை திறக்க வேண்டுதல்\nLabels: அருள்வரிகள், ஆண்டாள், திருப்பாவை\n\"எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா\nLabels: அருள்வரிகள், ஆண்டாள், திருப்பாவை\n\"எங்களை எழுப்புவதாக சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாது நீ உறங்குவது முறையோ\nLabels: அருள்வரிகள், ஆண்டாள், திருப்பாவை\n13. புள்ளின் வாய் கீண்டானை\n\"நீ உறங்குவது போன்ற உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு எழுந்து வா\nLabels: அருள்வரிகள், ஆண்டாள், திருப்பாவை\n12. கனைத்து இளம் கற்றெருமை\nவிடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்\nLabels: அருள்வரிகள், ஆண்டாள், திருப்பாவை\n நீ அசையாமல், பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன\nLabels: அருள்வரிகள், ஆண்டாள், திருப்பாவை\n“நீ உறங்குவதைப் பார்த்தால் கும்பகர்ணனே உன்னிடம் தோற்றுப்போவான் போல் இருக்கிறதே\nLabels: அருள்வரிகள், ஆண்டாள், திருப்பாவை\n\"மாமி, உன் மகள் என்ன மந்திரவாதத்தினால் கட்டுப்படுத்தப்பட்டாளோ\nLabels: அருள்வரிகள், ஆண்டாள், திருப்பாவை\nகண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி\nLabels: அருள்வரிகள், ஆண்டாள், திருப்பாவை\nபறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ\nLabels: அருள்வரிகள், ஆண்டாள், திருப்பாவை\nபறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்\nLabels: அருள்வரிகள், ஆண்டாள், திருப்பாவை\n5. மாயனை மன்னு ... ️\nதாமோதரனை மலர் தூவி, அவன் நாமங்களை சொல்லி, பாடி துதிப்போம்...\nLabels: அருள்வரிகள், ஆண்டாள், திருப்பாவை\nநாடெங்கும் மழை நீரை பெய்யச் செய்து நாங்கள் மார்கழியில் மகிழ்ச்சியுடனே நீராடவேண்டும்.\nLabels: அருள்வரிகள், ஆண்டாள், திருப்பாவை\nஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி, நீங்காத செல்வங்களை பெற்று நிறைவோம்..\nLabels: அருள்வரிகள், ஆண்டாள், திருப்பாவை\nநோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்..\nLabels: அருள்வரிகள், ஆண்டாள், திருப்பாவை\nமார்கழித் திங்கள் நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்\nLabels: அருள்வரிகள், ஆண்டாள், திருப்பாவை\n801 வது பதிவு ....\nஇன்று 801 வது பதிவு, அவ்வப்பொழுது எடுத்த காட்சிகளின் அணிவகுப்புடன் ...\nமேகங்களின் வர்ண ஜாலம் ...\nLabels: 801 வது பதிவு ...., சில படங்கள், புகைப்படம்\nஇன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்.......\nLabels: கட்டுரை- பாரதியார், சில தகவல்கள், பாரதியின் வரிகள்..\nகோழிக்கமுத்தி முகாம் கண்டு திரும்பும் போது, அங்கு டாப்சிலிப் யானை சவாரி தாயராக இருந்தது .\nகோழிக்கமுத்தி முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளில் 2 யானைகள் சுழற்சி முறையில் நாள்தோறும் டாப்சிலிப்பிற்கு அழைத்து வரப்படும். அங்கு காலை முதல் மாலை வரை அந்த யானைகளை கொண்டு வனத்திற்குள் சவாரி நடத்தப்பட்டு வருகிறது.\nLabels: youtube, சுற்றுலா, டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி, புகைப்படம்\nகோழிக்கமுத்தி யானைகள் முகாம், டாப்ஸ்லிப்\nவனப் பணிகளிலும், வனத்திற்குள் சவாரி மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று காட்டு யானைகளை அடக்குவது உள்ளிட்ட பல பணிகளிலும் இங்குள்ள யானைகள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுகின்றன.\nLabels: youtube, சுற்றுலா, டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி, புகைப்படம்\nஅருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோயில், மலைக்கோட்டை, திருச்சி.\nஇன்றைய பதிவில் உச்சிப்பிள்ளையார் கோயில் காணலாம் ....\nLabels: youtube, சுற்றுலா, திரு கோவில்கள்\nமுருகா சரணம்... கந்தா சரணம்..... இன்று தைப்பூசம் நன்னாள்....\nஓம் சரவணபவ சிக்கல் சிங்காரவேலர்\n13. புள்ளின் வாய் கீண்டானை\n12. கனைத்து இளம் கற்றெருமை\n5. மாயனை மன்னு ... ️\n801 வது பதிவு ....\nகோழிக்கமுத்தி யானைகள் முகாம், டாப்ஸ்லிப்\nஅருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோயில், மலைக்கோட்டை, த...\n4௦௦ வது பதிவு ....\n500 வது பதிவு ....\n700 வது பதிவு ..\n801 வது பதிவு ....\nகட்டுரை -உலக சுற்றுச்சூழல் தினம்\nஸ்ரீ கள்ளழகர் சித்திரை திருவிழா ...\nஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம்\nசோள குழிபணியாரம், இட்லி, தோசை ....\nமடக்கு இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும்\nவெண்முரசு அறிமுகம் – ஸூம் சந்திப்புகள்\nநம்பிக்கை பூக்கும் தருணம் | Erode Kathir | நினைவலைகள் - 2\nசிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு மற்றும் 12-ம் வகுப்பு உள்ளீட்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க திட்டம்\nபெரிய புராணம் - மேன்மையால் கொள்வர்\nஅன்னையர் தினப்பதிவு குடும்பப் படம்\nஇது அதிசய உலகம் – chinnuadhithya\nசித்தப்பிரமை பிடித்த பெண்ணுக்கு அருள்\nசிறுகதை : கண்ணழகி காஞ்சனா 1/2 - ஜீவி\nகதம்பம் - தல தலைமுடி - ஸ்மூத்தி - மில்க் ஷேக் - மண்டலா - சுற்றுச் சூழல் தினம் - பல்பு - அம்மா\nKairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்\nReaching out to Sri Parthasarathi ~ எளிதாகத் தாய்நாடு கன்றேபோல் தண்டுழாயானடிக்கே \nவங்கிப் பணத்தை சூறையாடிய நிறுவனங்கள்\nகல்லூரி கனவுகளோடு காத்திருக்கும் ஏழை மாணவ மாணவிகளின் கனவை நிஜமாக்க உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்\nநினைவுகள் தொடர்கதை – 1\nஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் (Slide Rock State Park)\nநியூயார்க்கில் இருந்து உஷுவியா வரை\nஶ்ரீமத் பாகவதம் - 312\nகலைஞரின் சிறுகதைகள் காட்டும் சமூகம்\nசினிமா : மலையாளமும் தமிழும்\nசுட்டி உலகத்தில் சிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் பேட்டி\nமூதுரை - 01 - நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால்\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nசொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்\nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- )\nசெட்டிநாட்டு பரங்கிக்காய் கூட்டி அவித்தல்/Pumpkin Kooti Avithal\nMirror work கண்ணாடிப் பயிற்சி\nஅரசு ஊழியர்க்கு 50% சம்பளம் தந்தால் போதுமே - நக்கீரன் முகநூலில் எனது பதில்கள்\nவைகாசி விசாகம் 2021 நாள்,விரதமுறை,கந்தன் கதை சிறப்புக்கள்|vaikasivisakam...\nகவி பாடி ஆட்டையை போடும் கலாச்சாரம்\nநகை���்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம்\nகொரோனா தொற்று சவால்களும் -சர்வதேச தொழிலாளர் தினமும்\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nநாய்ச்சியார் திருமொழியில் நவ வித பக்தி\nஇனிய உலக புத்தக தின வாழ்த்துகள்\nஉறைந்த தருணங்கள் : Frozen Momentz\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏\nவிமர்சனம்: “ஒரு சர்வீஸ் இன்ஜினியரின் வாக்குமூலம்”\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஅத்யயனோற்சவம் - 22 ( நம்மாழ்வார் மோட்சம் - இயற்பா சாற்றுமுறை )\nசெட்டிநாடு கருப்பட்டி பணியாரம் |Chettinad Karuppatti Paniyaram\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nஇரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை\nஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\n86. பன்னிரு ஆழ்வார்கள் - 1. பெரியாழ்வார்\nஉப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nவெஜ் முட்டை சப்பாத்தி / Veg egg Chapathi\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nகண்ணுக்கினியன கண்டோம்- திரு வடமதுரை (மதுரா) விருந்தாவனம், கோவர்த்தனம் அடங்கியது - நிறைவுப் பகுதி\nஃபேஸ்புக்கில் பேசியவை - 26\nபழைய சீவரம் பரிவேட்டை உற்சவம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nகொல்லூர் மூகாம்பிகை பற்றிய அரிய 60 தகவல்கள்\nHRE-74 :திரு உத்தரகோச மங்கை\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nவட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபாப்பா பாப்பா கதை கேளு\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபிளாஸ்டிக் கேனில் செய்த அழகிய மலர் அலங்காரம்\nமீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nதமிழம் வலை அன்புடன் அழைக்கிறது - Unicode Font\nஎன் கர்வம் வீழ்ந்ததடி 24\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_4’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_4’\nஉன் இம்சைகளை யாசிக்கிறேன் – 3\nதூறல் போடும் நேரம் – 16\nவிலகிடுவேனா இதயமே 01 – Arthy Writes\nஇரு விழியின் ஓர் கனவு – 8\nசெய்வோம் புது காதல் விதி in Kindle\n“இருளில் என் ஒளிகள்” – அத்தியாயம் 6\n“உயிரில் உறைந்த நேசம்”- அத்தியாயம் – 10\n\"காவலன் நானடி கண்ணம்மா 11\"\nநாங்கள் சென்று ரசித்த பயணங்கள்\nதிருமண்டங்குடி.. தொண்டரடி பொடியாழ்வார் அவதார ஸ்தலம்\nசான்கி டேன்க், பெங்களூர் ....\nகூடலழகர் - திருக்கூடல்,மதுரை ...\nஇரமண மகரிஷியின் ஆசிரமம் ,திருவண்ணாமலை\nலால்பாக் மலர் கண்காட்சி 2016 ...\nபெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/chinmayi-leaks/", "date_download": "2021-06-15T20:05:53Z", "digest": "sha1:CB23IX7IYOUSL76F3X3KF6AZCZATRRSU", "length": 6916, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Chinmayi Leaks Archives - Kalakkal CinemaChinmayi Leaks Archives - Kalakkal Cinema", "raw_content": "\nநிர்வாணமாக போட்டோ கேட்ட ரசிகர், சின்மயி வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்.\nகள்ள தொடர்பு வச்சிக்கோ.. மருத்துவர் கொடுத்த ஆலோசனை – பரபரப்பை கிளப்பிய சின்மயீ ட்வீட்.\nMe Too சர்ச்சை: சின்மயியை வெளுத்து வாங்கிய ராதா ரவி – வெளியான வீடியோ.\nMe Too விவகாரத்தில் ராதா ரவி சின்மயியை மோசமாக வெளுத்து வாங்கியுள்ளார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தற்போது Me Too பற்றிய பேச்சாக தான் இருந்து வருகிறது. பிரபல பாடகியான சின்மயி...\nமீ டூ சர்ச்சை: வைரமுத்து மீது நடவடிக்கை பாயுமா – விஷால் அதிரடி முடிவு.\nபாடகி சின்மயி மீ டூ விவகாரத்தில் வெளியிட்டு வரும் தகவல்கள் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் வைரமுத்து மீது தான் அதிகப்படியான குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் சின்மயிக்கு ஆதரவும் எதிர்ப்பும்...\nசின்மயிக்கு ஆதரவு, ஆனால் – அதிரடியாக அறிவித்த கமல்ஹாசன்.\nஉலக நாயகன் கமல்ஹாசன் பாடகி சின்மயிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். பாடகியான சின்மயி கடந்த சில தினங்களாகவே ட்விட்டர் பக்கத்தில் திரையுலக பிரபலங்களின் பாலியல் தொந்தரவுகளை பட்டியலிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சின்மயியை...\nசற்று முன் சின்மயி வெளியிட்ட பரபரப்பு வீடியோ – என்ன சொல்றாரு பாருங்க.\nதமிழ் திரையுலகில் சின்மயி பிரபலங்கள் மீது பரபரப்பான பாலியல் குற்றசாட்டுகளை கூறி வருகிறார். வைரமுத்து, ராதா ரவி என பல திரையுலக பிரபலங்கள் இந்த விவகாரத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் பலரும் சின்மயி...\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/india/bollywood-actor-akshay-kumar-tested-positive-and-home-quarantined-693", "date_download": "2021-06-15T19:14:49Z", "digest": "sha1:ZXTU2RLVKBM3FFE7R5P7RGKQDMK334DM", "length": 8063, "nlines": 72, "source_domain": "tamil.abplive.com", "title": "Bollywood Actor Akshay Kumar Tested Positive And Home Quarantined | பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா - வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nபிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா\nபிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் வீட்டில் தன்னை தனிமைபடுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.\nActor_Akshay_Kumar - நடிகர் அக்ஷய் குமார்\nபிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 93 ஆயிரத்து 249 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 49 ஆயிரத்து 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் பாலிவுட்டில் இது கொரோனாக்காலம் என்று கூறும் அளவிற்கு தொடர்ச்சியாக பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு நடிகர் மாதவன், அமீர்கான், க���ர்த்திக் ஆர்யன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் பிரபல நடிகர் அக்ஷய் குமாருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஅவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். எனக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் பெற்றுவருகின்றேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். என்பர் கூறியுள்ளார்.\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nகொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..\nMOHFW on Vaccine doses: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா\nபுதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூன் 21 வரை நீட்டிப்பு..\nHajj 2021 Cancelled: இந்தியர்களின் ஹஜ் புனிதப்பயண விண்ணப்பங்கள் ரத்து - ஹஜ் கமிட்டி குழு அறிவிப்பு\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nSasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaviews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-200-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-06-15T19:38:38Z", "digest": "sha1:M2JGP7IZQYY55SQVRTCIUNT6LZOL7DLV", "length": 4239, "nlines": 35, "source_domain": "tamil.lankaviews.com", "title": "பதுளை பஸ்ஸர வீதியில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்த பயணிகள் பேருந்து 14 பேர் மரணம் 32 பேர் காயம்! « Lanka Views", "raw_content": "\nபதுளை பஸ்ஸர வீதியில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்த பயணிகள் பேருந்து 14 பேர் மரணம் 32 பேர் காயம்\nலுனுகலையிலிருந்து கொழும்பு சென்ற தனியார் பேருந்த 200 பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இதில் பயணம் செய்தவர்களின் இதுவரை 14 பேர் இறந்துள்ளதுடன் 32க்கும் மேற்பட்��ோர் படுகாயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\nபதுளை பஸ்ஸர வீதியில் 13 கட்டையில் இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇழப்பீடு பெறுவதற்காகவே கப்பலில் தீ பரவ இடமளித்தனர் – துறைமுக அதிகார சபை மீது குற்றச்சாட்டு\nஎஸ்ட்ரா ஷெனெகா இரண்டாவது டோஸ் கிடைக்காதவர்களுக்கு பைஷர் வழங்கத் தயாராகின்றனர்\nபயணக் கட்டுப்பாடு தொடர்பில் ஜூன் 19 அல்லது 20ம் திகதி தீர்மானிக்கப்படும்\nகோவிட் -19 தொற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்\nதோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து தொழில் ஆணையாளருக்கு கடிதம்\nஇஸ்ரவேல் பிரதமர் நெதன்யாஹுவின் பதவி பறிபோனது\nதேசிய எரிபொருள் விலையை நிலையாக வைத்திருப்பதற்காக நிறுவப்பட்ட நிதியத்திற்கு என்ன நடந்ததென�\nஉண்மையான பிரச்சினைகளுக்கு பதில் தாருங்கள்\nகனடாவில் ஒரு தீவிரவாதியால் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உடல்களுக்கு அரச மரியாதை\nகோவிட் வைரஸ் இன்னும் சமூக பரவலை எட்டவில்லை- பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/judge-who-misbehaved-with-lady-lawyer-suspended-55901.html", "date_download": "2021-06-15T18:24:31Z", "digest": "sha1:3P3K4W4IAESMUIR4KJ3GLD3Q3BHAIMD7", "length": 6241, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "Judge who misbehaved with lady lawyer suspended– News18 Tamil", "raw_content": "\nபெண் வழக்கறிஞரிடம் தவறாக நடந்த நீதிபதி சஸ்பெண்ட்\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பெண் வழக்கறிஞரிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜவேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nஈரோடு மாவட்ட குற்றவியல் நீதிமனற நீதிபதி ராஜவேலு பெண் வழக்கறிஞர் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புகார் அனுப்பப்பட்டது. இந்த புகார் தொடர்பாக கடந்த சில வாரங்களாக விசாரணை நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் நீதிபதி ராஜவேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட நீதிபதி உமா மகேஸ்வரி தெரிவித்தார். இதையடுத்து ராஜவேலு இன்று விசாரிக்க இருந்த வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், ராஜவேலு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூ��ப்படுகிறது.\nபெண் வழக்கறிஞரிடம் தவறாக நடந்த நீதிபதி சஸ்பெண்ட்\nஇனி விசிலுக்கு பதில் பாட்டு.. சென்னை மாநகராட்சி அடடே நடவடிக்கை\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் உயிரிழப்பு\nவாக்கு எண்ணிக்கையில் குளறுபடி: அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு\n6 மாதங்களில் இல்லாத அளவு மே மாதத்தில் 6.3% ஆக உயர்ந்த சில்லறை பணவீக்கம்\n\"இந்த வீடு ஏற்கனவே கொள்ளையடிக்கப்பட்டது\" - வீட்டுக் கதவில் திருடர்களுக்கு செய்தி எழுதி வைத்த கிராம மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-06-15T19:57:21Z", "digest": "sha1:ZJZ6KJWLYDZR6MNCSFK4ARBFCKX3AP55", "length": 17613, "nlines": 174, "source_domain": "vithyasagar.com", "title": "கவிதை எழுத. கவிதைப் பயிற்சி | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: கவிதை எழுத. கவிதைப் பயிற்சி\n27) மழை பெய்த ஓரிரவின் விடிகாலையும்; விமான ஜன்னலோரமும்\nPosted on ஜனவரி 2, 2012 by வித்யாசாகர்\nமழை விட்டொழிந்து இலையில் நீர் சொட்டுமொரு காலை.. வானொலியின் சப்தத்தில் மழையிடித்த வீடுகளின் விவரமறியும் தலைப்புச் செய்திக்கானப் பரபரப்பு… சரிந்த கூரைப் பிரித்து மூங்கில் நகற்றி – உள்ளே அகப்பட்டுக் கிடக்கும் ஆடுகளை விடுவித்து தழையொடித்துப் போட்ட ஆடுகளின் பசிநேரம்.. மழை நனைத்த ஆட்டுப்புழுக்கைகளின் மரங்களோடு கலந்த மண்வாசம்.. அதைக் கழுவி விடுகையில் பாட்டி திட்டிக் … Continue reading →\nPosted in நீயே முதலெழுத்து..\t| Tagged ஓதிய மரம, கவிதை, கவிதை எழுத. கவிதைப் பயிற்சி, நீயே முதலெழுத்து.., புளியம்பூ, பூ, மழை, மழைக் கவிதைகள், மழைநீர், முருங்கைமரம், யாதார்த்தக் கவிதைகள், வானவில், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வேப்பம்பூ\t| 10 பின்னூட்டங்கள்\n25) கருப்புச் சுதந்திரத்தின் வெள்ளை கனவுகள்..\nPosted on திசெம்பர் 28, 2011 by வித்யாசாகர்\nஒரு பழங்கிணற்றின் அடியில் உடையும் நீர்க்குமிழியென உடைகிறது என் ஒவ்வொரு ‘தேசத்தின் கனவுகளும்..’ கார்த்திகை தீபத்தன்று பனைப் பூ முடிந்து சிறுவர்கள் சுழற்றும் மாவலியிலிருந்து உதிரும் நெருப்புமீன்களாக பறந்து பறந்து வெளிச்சமிழந்து மண்ணில் புகுகிறது – என்னந்தக் கனவுகளும் ஆசைகளும்.. எட்டி கிளை நுனி பிடித்திழுத்து பறித்துக் கொள்ளும் இலைகளாகவும் உதிர்ந்து காலுக்கடியில் மிதிபடும் மலர்களின் … Continue reading →\nPosted in நீயே முதலெழுத்து..\t| Tagged ஈழம், ஓதிய மரம, கவிதை, கவிதை எழுத. கவிதைப் பயிற்சி, தாயகம், நீயே முதலெழுத்து.., புளியம்பூ, பூ, மழை, மழைக் கவிதைகள், மழைநீர், முருங்கைமரம், யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வேப்பம்பூ\t| 2 பின்னூட்டங்கள்\n24) ஹேப்பி பர்த்டே இனி எதற்கு\nPosted on திசெம்பர் 10, 2011 by வித்யாசாகர்\nஇன்னும் எத்தனைக் காலத்திற்கு அன்று நாம் வாங்கிய அடிகளை மறந்தும், சிந்திய ரத்தத்தை மறந்தும், விட்டுப்போன அவனின் காய்ந்திடாத எச்சத்தில் ஊறிப்போயும் கிடப்போம் எம் தமிழர் பிறந்தநாளில் வெறும் ஹேப்பி பர்த்டே படிப்போம் எம் தமிழர் பிறந்தநாளில் வெறும் ஹேப்பி பர்த்டே படிப்போம் செம்மொழி செய்தும்கூட எம்மொழி எம் மொழியோயென்று ஏளனப்படவே ஆனோமே இனமே செம்மொழி செய்தும்கூட எம்மொழி எம் மொழியோயென்று ஏளனப்படவே ஆனோமே இனமே ஆங்கிலம் என்ன அத்தனை என் வீடு தாண்டி என் உள்ளம் … Continue reading →\nPosted in நீயே முதலெழுத்து.., பாடல்கள்\t| Tagged ஓதிய மரம, கவிதை, கவிதை எழுத. கவிதைப் பயிற்சி, தமழில் வாழ்த்து, தமிழில் வாழ்த்துக்கள், நீயே முதலெழுத்து.., பிறந்தநாள், பிறந்தநாள் கவிதை, பிறந்தநாள் கவிதைகள், புளியம்பூ, பூ, மழை, மழைக் கவிதைகள், மழைநீர், முருங்கைமரம், யாதார்த்தக் கவிதைகள், வாழ்த்துக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வேப்பம்பூ, ஹேப்பி பர்த்டே டூ யு\t| 7 பின்னூட்டங்கள்\n21) வாழ்வதில் கவிதை செய்வோம் வாருங்கள்\nPosted on திசெம்பர் 5, 2011 by வித்யாசாகர்\nகொஞ்சம் தூக்கமும் கொஞ்சம் கவலையும் கொஞ்சம் சிரிப்பும் கொஞ்சம் வலியும் கொஞ்சம் இழப்பும் நிறைய துரோகமும் மிச்சமாகவே உள்ளன; வாருங்கள் கவிதை செய்வோம் பழைய நினைவும் புதிய பதிவும் படித்த பாடமும் படிக்காத வரலாறும் புரிந்த வாழ்வும் புரியாத உணர்வுகளும் கொட்டிக் கிடக்கின்றன; வாருங்கள் கவிதை செய்வோம் பழைய நினைவும் புதிய பதிவும் படித்த பாடமும் படிக்காத வரலாறும் புரிந்த வாழ்வும் புரியாத உணர்வுகளும் கொட்டிக் கிடக்கின்றன; வாருங்கள் கவிதை செய்வோம் பட்ட வலியும் கண்படாத இடமும் கதறிய சப்தமும் … Continue reading →\nPosted in நீயே முதலெழுத்து..\t| Tagged எச்சரிக்கை கவிதைகள், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதை, கவிதை எழுத. கவிதைப் பயிற்சி, குறுங்கவிதை, துளிப்பா, நீயே முதலெழுத்து.., நெடுங்கவிதை, யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், neeye mudhalezhutthu\t| 2 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaidistrict.com/%E0%AE%AE%E0%AF%87-12-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2021-06-15T18:21:40Z", "digest": "sha1:ISSH2UVWPB2FDW4EZYCKUY42OLQ33WU2", "length": 10984, "nlines": 243, "source_domain": "www.chennaidistrict.com", "title": "மே-12, உலக செவிலியர் நாள் - சிறப்பு பகிர்வு | #InternationalNursesDay #SeemanSpeechaboutNurses - Chennai District - சென்னை மாவட்டம்", "raw_content": "\nநாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி\nகட்சி வளர்ச்சி நிதி வழங்க:\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்\nமக்களின் உயிரை விடவும் அரசின் வருமானம் தான் பெரிதா – #Tasmac திறப்புக்கு சீமான் கடும் கண்டனம்\nசீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் கண்டிக்கத் தயங்குவது வெட்கக்கேடு\nஒரு மாதம் ஒரு இலட்சம் உறுப்பினர்கள் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர் ஆவது எப்படி நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர் ஆவது எப்படி\nசீமான் சிறப்புரை #WorldEnvironmentDay இணையவழிக் கருத்தரங்கம் | சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்பு\n🔴LIVE Today 6PM #WorldEnvironmentDay இணையவழிக் கருத்தரங்கம் – சீமான் சிறப்புரை | பாமையன் கருத்துரை\n#SeemanSpeechMay18 மே-18, இன எழுச்சி நாள் – 2021 விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே\nஅம்பிகை செல்வகுமார் – பன்னாட்டுச் சமூகங்களை ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று ஏற்க செய்�\nசென் கந்தையா – பன்னாட்டுச் சமூகம் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என அங்கீகரிக்காததற்கான கா�\n🔴LIVE: 16-05-2021 இணையக் கருத்தரங்கம் – தமிழினப்படுகொலை நினைவு மாதம் #TamilGenocideRemembranceMonth\nஅ.கணநாதன் கருத்துரை | பன்னாட்டு நீதிமன்றத்தின் ஊடாக தமிழினப் படுகொலைக்கான நீதி\nஆனந்தக்குமார் (ஆனா ) கருத்துரை | ஒன்றிய நாடுகள் மனித உரிமைகள் சபைத் தீர்மானமும் அதன் தாக்கமும�\n🔴LIVE: 09-05-2021 இணையக் கருத்தரங்கம் – தமிழினப்படுகொலை நினைவு மாதம் #TamilGenocideRemembranceMonth\nசெவிலியர் தின வாழ்த்துக்கள் நாம்தமிழர்\nஅருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணன் சிமாண் போல ஒரு அறிவார்ந்த தலைவர் பெண்களின் பாதுகாவலன் உலகத்தில் உள்ள அனைத்து செவிலியர்கள் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் அண்ணன் சிமாண் வழியில் பயனிப்போம் எதிர்கால தலைமுறை வாழ ❤️\nதுபாய் பேச்லர் cocking & fun\nநாம் தமிழர்,… சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/03/13151227/Fahadh-Faasil-in-Old-Age-role.vpf", "date_download": "2021-06-15T19:28:39Z", "digest": "sha1:EVTQ2GONCAJNBU3GAREHZQKUI63NIFK5", "length": 8765, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fahadh Faasil in Old Age role || வயதான தோற்றத்தில் பகத் பாசில்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nவயதான தோற்றத்தில் பகத் பாசில்\nமலையாள சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பில், முதன்மையானவர் பகத் பாசில். இவர் பிரபல இயக்குனரான பாசிலின் மகன் ஆவார்.\nபகத் பாசில் தற்போது ‘மாலிக்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மகேஷ் நாராயண் இயக்குகிறார். இவர் ஏற்கனவே பகத் பாசில், பார்வதி ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியையும், பல விருது களையும் குவித்த ‘டேக் ஆப்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது உருவாகி வரும் ‘மாலிக்’ திரைப்படம், சுலைமான் என்ற ஒருவரின் வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் கதை 1960-களில் நடைபெறுவதுபோல தொடங்கி, தற்போதைய காலகட்டம் வரை நடக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பகத் பாசில் 20 வயது இளைஞனாகவும், 57 வயது மனிதராகவும் இருவேறு தோற்றங்களில் நடிக் கிறார். 57 வயது முதியவர் தோற்றம், சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தோற்றம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பகத் பாசிலின் இந்த தோற்றமானது, அவரது தாத்தா, அதாவது பாசிலின் தந்தையின் தோற்றத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n1. மீண்டும் வில்லனாக பகத் பாசில்\nமலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பகத் பாசில் சில வருடங்களுக்கு முன்பு நடிகை நஸ்ரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. வீட்டில் பிணமாக கிடந்த நடிகை\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1024833", "date_download": "2021-06-15T19:37:20Z", "digest": "sha1:EUZLWY4MLYLKVOLNZVBGPHGURWIPJ35V", "length": 8218, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கண்டாச்சிபுரம் அருகே துணிகரம் ரியல் எஸ்டேட் அதிபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல் | விழுப்புரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விழுப்புரம்\nகண்டாச்சிபுரம் அருகே துணிகரம் ரியல் எஸ்டேட் அதிபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்\nகண்டாச்சிபுரம், ஏப்.19: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் கிராமத்தில் விற்பனைக்காக இருந்த இடத்தை பார்க்க வந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், சிவன், சம்பத், ராஜேந்திரன் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் ஆகியோர் ரியல் எஸ்டேட் சம்பந்தமாக விழுப்புரம் தனியார் ஓட்டலில் பேசி வந்தனர். பிறகு சிவனின் நண்பர் மதுரையை சேர்ந்த நாகராஜ் என்பவருடன் கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் கிராமத்தில் விற்பனைக்காக இருந்த நிலத்தை பார்க்க 2 சொகுசு காரில் சென்றனர். இவர்களை பின்தொடர்ந்து வந்த சொகுசு காரில் இருந்த மர்ம கும்பல், சிவன் மற்றும் ராஜேந்திரன் வந்த காரை மடக்கி துப்பாக்கி முனையில் இரண்டு பேரையும் கடத்தி சென்றனர்.\nஉடன் வந்தவர்கள் உடனடியாக கண்டாச்சிபுரம் காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து பிறகு உடன் வந்தவர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதில் சிவன் மற்றும் ராஜேந்திரனை 3க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றதாக தெரிவித்தனர். பிறகு கடத்தப்பட்ட இருவரில் ராஜேந்திரனை சேலம் அருகில் இறக்கிவிடப்பட்டதாக தெரிகிறது. சிவனை எங்கு கடத்தி சென்றனர் என போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.\nகூவாகம் கூத்தாண்டவர் கோயில் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்ட திருநங்கைகளால் திடீர் பரபரப்பு\nஎன்எல்சி தொமுச சங்க தேர்தல் தொழிலாளர்கள் வாக்களிப்பு\nதயக்கம் ஒரே நாளில் 1404 ஆக சரிவு- சுகாதாரத்துறை விசாரணை\nதங்கையை காப்பாற்ற முயன்ற அக்காள் கிணற்றில் மூழ்கி சாவு\nமீண்டும் ஊரடங்கு அச்சத்தால் புதுச்சேரியை காலிசெய்யும் வட மாநில தொழிலாளர்கள் ரயிலில் முன்பதிவு செய்ய ஆர்வம்\nதிண்டிவனம் அருகே நள்ளிரவில் பரபரப்பு 5 வீடுகளில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை தந்தையை தாக்கி மகனிடம் நகை பறிப்பு\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/29472", "date_download": "2021-06-15T18:22:57Z", "digest": "sha1:XQZW4W5VAYVXE333EYYMWEZEYLGX6ZYO", "length": 8358, "nlines": 62, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கை வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்.. | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கை வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்..\nஇலங்கை வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்..\n2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான நடைமுறையில் மேலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிந்துள்ளது.\nஇதன் படி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், நோயாளிகள், குறுகிய கால விசாக்களையுடையவர்கள், அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகளுக்காக, அரசாங்க தனிமைப்படுத்தல் வசதிகளுக்கான விசேடமான மீள அழைத்து வரும் விமானங்களை வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து இலங்கை அரசாங்கம் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம்) ஏற்பாடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவிட்-19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் அங்கீகாரம் / ஆலோசனையின் அடிப்படையில் சிவில் விமானப் போக்குவரத���து ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட விமானமொன்றில் பயணிகள் நியமிக்கப்பட்ட ஹோட்டலொன்றில் கட்டணம் செலுத்திய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதற்கான இணக்கப்பாட்டின் அடிப்படையில், இலங்கையர்கள் அல்லது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினர் (இரட்டைக் குடியுரிமையுடையவர்கள்) இலங்கைக்கு எந்தவொரு வணிக / மீளழைத்து வராத விமானங்களிலும் வெளியுறவுச் செயலாளர் (அல்லது) சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். மேற்கண்ட ஏற்பாட்டின் கீழ் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகள் கட்டணம் செலுத்தும் தனிமைப்படுத்தலை கட்டாயமாகக் கடைபிடிப்பதனை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட விமானத்தின் முழுமையான பொறுப்பாகும்.\nபுதிய வழிகாட்டுதல்களுக்கு அமைவான மேலதிக மதிப்பீடுகளின் அடிப்படையில், விஜயம் செய்யும் பயணிகளுக்கான நடைமுறைகளின் திருத்தம் மேலாய்வுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமோட்டார் கார் பிரியர்களுக்கு ஒர் நற்செய்தி..நீண்ட நாள் சக்திகொடுக்கும் பற்றரியில் இயங்கும் அதிநவீன கார் அறிமுகம்\nNext articleஇலங்கையில் பலருக்கும் தெரியாத VOC நாணயம் மற்றும் பொருட்களின் மதிப்பு.\n20,000 வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது..\nஇலங்கை மிகவும் மோசமான நிலையில்- விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை\nகிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து இரு செல்கள் மீட்பு\nமனிதனாக உருமாறும் இச்சாதாரி பாம்பை பற்றிய தகவல்கள் \n20,000 வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது..\nஇலங்கை மிகவும் மோசமான நிலையில்- விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை\nகிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து இரு செல்கள் மீட்பு\nயாழ். குருநகர் பகுதியில் திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1214207", "date_download": "2021-06-15T19:27:10Z", "digest": "sha1:LX6GWHLXYFWOG7THVQDHO3OWSCOEGD67", "length": 7694, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – 22 புகையிரத பயணங்கள் இரத்து! – Athavan News", "raw_content": "\nஅத���கரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – 22 புகையிரத பயணங்கள் இரத்து\nin இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்\n22 புகையிரத பயணங்களை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரியளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதன்காரணமாக புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஇந்தநிலையிலேயே இரவுநேர தபால் புகையிரதங்கள் உள்ளடங்களாக அலுவலக புகையிரத பயணங்கள் 22 மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் கரையொதுங்கியது திமிங்கலம்\nகடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,014 பேர் குணமடைவு\nடோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றுள்ள மற்றுமொரு இலங்கையர்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\nவெளிநாட்டவர்களுக்கு அனுமதி – விமான நிலையங்கள் நாளை திறப்பு\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத���திவைத்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/viswasam-in-sathyam/14680/", "date_download": "2021-06-15T20:07:59Z", "digest": "sha1:N7LLZ2MXNZ66EMDAEXXDK3JGNBMKDHVS", "length": 6173, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viswasam in Sathyam : மரண மாஸ் காட்டும் விஸ்வாசம்.!Viswasam in Sathyam : மரண மாஸ் காட்டும் விஸ்வாசம்.!", "raw_content": "\nHome Latest News சத்யம் தியேட்டரில் மரண மாஸ் காட்டும் விஸ்வாசம் – புகைப்படத்தை பாருங்க.\nசத்யம் தியேட்டரில் மரண மாஸ் காட்டும் விஸ்வாசம் – புகைப்படத்தை பாருங்க.\nViswasam in Sathyam : சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் தல அஜித்தின் விஸ்வாசம் படம் தற்போதில் இருந்தே மாஸ் காட்டத் தொடங்கியுள்ளது.\nதமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தல அஜித், இவர் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.\nசிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக் என பலர் இணைந்து நடித்துள்ளார்.\nஇப்படம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அதற்காக தல ரசிகர்களும் தற்போதில் இருந்தே மாஸாக கொண்டாட தொடங்கி விட்டனர்.\nஇந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரான சத்யம் தியேட்டர் முன்பும் விஸ்வாசம் பேனர்கள் வைக்க பட்டு மாஸ் காட்டி வருகிறது.\nஅந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nPrevious article1 மணி நேரத்திற்கு ரூ 2 லட்சம், பிரபல நடிகைக்கு பாலியல் அழைப்பு – வைரலாகும் புகைப்படம்.\nNext articleமுதல் முறையாக விஜயுடன் இணையும் சிவா – அஜித் கேட்ட கேள்வியால் தளபதி ரசிகர்கள் அதிர்ச்சி.\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nValimai டப்பிங் வேலைகள் முடிந்தது\nகொரானாவில் இருந்து மீண்டு வரும் தமிழகம், தள்ளிப்போன வலிமை ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/05/14/kami-bersedia-bekerjasama-dengan-mic-ehsan-property/", "date_download": "2021-06-15T18:36:05Z", "digest": "sha1:Q4JFFGJOIUNB37F5OKP2YHSUZNAD7TQR", "length": 6716, "nlines": 134, "source_domain": "makkalosai.com.my", "title": "KAMI BERSEDIA BEKERJASAMA DENGAN MIC - EHSAN PROPERTY | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleகுப்பை வலையத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nNext articleஆலயங்களில் திருமணம் நடத்த அனுமதி இல்லை\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் காயம்\nபெற்றோரை வீதியில் பரிதவிக்க விடாதீர்கள்\nபயிர்கள் சேதம் -தமிழகத்தில் மத்திய குழு இன்று ஆய்வு\nஇன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டுப் பொருட்களையே வாங்குங்கள்\nரூ.5000க்கு மனைவியை விற்ற கணவன்\nமாமன்னரை ஆன்லைனில் அவமதித்ததற்காக ஈ-ஹெயிலிங் டிரைவருக்கு RM7,000 அபராதம்\nபிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய கவுரவ விருது\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/india/kerala-s-new-government-will-take-oath-on-thursday-in-thiruvananthapuram-3477", "date_download": "2021-06-15T19:52:51Z", "digest": "sha1:4IZT2RZXOKP3SGDSVXVSQZHWKEHOWXNC", "length": 11102, "nlines": 75, "source_domain": "tamil.abplive.com", "title": "Kerala's New Government Will Take Oath On Thursday In Thiruvananthapuram | வரும் வியாக்கிழமை கேரளாவில் புதிய அரசு பதவியேற்பு !", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nகேரளாவில் வியாழன்று பதவி ஏற்கிறது புதிய அரசு\nவியாக்கிழமை நடைபெறும் விழாவில் புதிய அரசு பதவி ஏற்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 20ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் இந்தப் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. எனினும் கேரளாவில் கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக இருந்ததால் புதிய அரசு இதுவரை பதவி ஏற்கவில்லை. அத்துடன் டவ் தே புயலும் காரணமாக மழை பெய்து வந்தால் அரசு நிவாரண பணிகளில் தீவிரம் காட்டி வந்தது.\nஇந்நிலையில் வரும் வியாக்கிழமை நடைபெறும் விழாவில் புதிய அரசு பதவி ஏற்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 20ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் இந்தப் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் பினராயி விஜயனுடன் 21 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். இந்த விழாவில் 140 எம்.எல்.ஏக்கள் உட்பட 500 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கு வருபவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nமுன்னதாக கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்கு புதிய அரசின் பதவியேற்பு விழாவை பெரிதாக நடத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் கேரளா பிரிவு கேட்டுக் கொண்டது. எனினும் மருத்துவர்களின் இந்த ஆலோசனையை ஏற்காத அரசு ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.\nஏனென்றால் கேரளாவில் நேற்று 21 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகினர். அத்துடன் கொரோனா உறுதியாகும் சதவிகிதம் 24.74 சதவிகிதமாக உள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கேரளாவில் கொரோனா தொற்று காரணமாக 67 பேர் உயிரிழந்தனர். மேலும் கொரோனா தொற்று காரணமாக கேரளா மாநிலம் முழுவதும் தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் 23ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு விதிகள் அமலில் உள்ளன. அதேபோல் விழா நடைபெற உள்ள திருவனந்தபுரத்தில் டிரிபிள் லாக்டவுன் அமலில் உள்ளது. இதனால் அந்த மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.\nஇந்தச் சூழலில் அங்கு பதவியேற்பு விழாவை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை பினராய் விஜயன் தலைமையிலான அரசி பதவியேற்பு விழாவில் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இம்முறை அது கொரோனா காரணமாக 500 ஆக குறைந்துள்ளது. பார���வையாளர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் இந்த விழா தற்போது நடத்தப்படுகின்ற சூழல் கேரளா அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nகொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..\nMOHFW on Vaccine doses: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா\nபுதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூன் 21 வரை நீட்டிப்பு..\nHajj 2021 Cancelled: இந்தியர்களின் ஹஜ் புனிதப்பயண விண்ணப்பங்கள் ரத்து - ஹஜ் கமிட்டி குழு அறிவிப்பு\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nSasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-15T18:22:39Z", "digest": "sha1:LXT63YCJEP5HXS6G5MUGSKWUWDZINWRC", "length": 10155, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கருத்து சித்திரம்", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nSearch - கருத்து சித்திரம்\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 20ம் தேதி வரை\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியா எளிதாக வெல்லும்: ஆஸி. கேப்டன் கருத்து\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 20ம் தேதி வரை\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 20ம் தேதி வரை\nநியூஸிலாந்து அணியின் தாக்குதல் கோலிக்குப் பிரச்சினையாக இருக்கும்: பார்த்தீவ் படேல்\nஇஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது\nஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்; கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய ஜி-7...\nதமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: நடவடிக்கை எடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக��கிய கோயில்களில் நியமனம் செய்க: கி.வீரமணி\nநீட் தேர்வால் பாதிப்பு இருப்பதால்தான் அரசு குழு அமைத்திருக்கிறது: ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்...\nஇயக்குநர் சேரனால் உந்தப்பட்டேன்: மனம் திறக்கும் 'பிரேமம்' இயக்குநர்\nமுதல்வரின் நடவடிக்கையால் தமிழகத்தில் வெகுவாக குறைந்தது கரோனா பாதிப்பு: திமுக இளைஞரணி செயலாளர்...\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/6391", "date_download": "2021-06-15T18:54:04Z", "digest": "sha1:257PUNGXFC2LW2CBLVBHWXGUU5GAAWKI", "length": 6220, "nlines": 87, "source_domain": "www.kirutamilnews.com", "title": "பிக்பாஸ் வீட்டில் திடீரென நுழைந்த கஸ்தூரி: கலக்கத்தில் கவின், சாக்சி – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nபிக்பாஸ் வீட்டில் திடீரென நுழைந்த கஸ்தூரி: கலக்கத்தில் கவின், சாக்சி\nபிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் விமர்சனம் செய்து வந்த நடிகை கஸ்தூரி இன்று திடீரென பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக நுழைந்துள்ளார்.\nகஸ்தூரியை பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து அவரை இன்முகத்துடன் வரவேற்று உள்ளனர்.\nகஸ்தூரியின் வரவு பிக்பாஸ் வீட்டில் ஒரு திடீர் திருப்பத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக பிக்பாஸ் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை தனது சமூக வலைதளங்களில் எழுப்பிய கஸ்தூரி, அந்த கேள்விகளை போட்டியாளர்களிடம் நேரில் கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதனை உறுதி செய்யும் வகையிலும் சாக்சியிடம் தான் அதிக கேள்விகள் கேட்க வேண்டும் என கஸ்தூரி கூறியது சாக்சியை கலக்கத்திற்கு உண்டாக்கியுள்ளது. அதுமட்டுமி��்றி கவின் குறித்தும் கஸ்தூரி அதிக விமர்சனம் செய்துள்ளார். அந்த விமர்சனத்தையும் அவர் பிக்பாஸ் வீட்டில் கவின் முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிக்பாஸ் வீட்டில் கஸ்தூரியை சிறப்பு விருந்தினராக வந்துள்ளாரா அல்லது போட்டியாளர்களில் ஒருவராக வந்து உள்ளரா அல்லது போட்டியாளர்களில் ஒருவராக வந்து உள்ளரா என்பது குறித்து தெரியவில்லை என்றாலும் அவர் இருக்கும் ஒரு சில நாட்கள் பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக போரடிக்கும் வகையில் சென்று கொண்டிருந்த நிலையில் கஸ்தூரி இந்த நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்வாரா என்பது குறித்து தெரியவில்லை என்றாலும் அவர் இருக்கும் ஒரு சில நாட்கள் பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக போரடிக்கும் வகையில் சென்று கொண்டிருந்த நிலையில் கஸ்தூரி இந்த நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்வாரா\nநடிகை கரீனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு\n‘டெடி’ இரண்டாம் பாகம் உருவாக்கப்படுகிறது- ஆர்யா\nபிரபலமான அமெரிக்க நடிகை சடலமாக கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE-2/", "date_download": "2021-06-15T18:56:03Z", "digest": "sha1:34R2QNGZY3GRQUL66XE2WNJMXB457ACY", "length": 4613, "nlines": 91, "source_domain": "www.tntj.net", "title": "பாபநாசத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்இரத்த தான முகாம்பாபநாசத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nபாபநாசத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கடந்த 24-1-2009 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.\nஆபிதீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குறுதிக் கொடையளித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/06/blog-post_97.html", "date_download": "2021-06-15T18:42:09Z", "digest": "sha1:Q7CUQYRS6LDJFSLIQUEF3AS6UOVKPYRF", "length": 17599, "nlines": 171, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: வேளாங்கண்ணி மாதாவின் மூன்று காட்சிகள்!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nவேளாங்கண்ணி மாதாவின் மூன்று காட்சிகள்\nநாகப்பட்டினத்தருகே வேளாங்கண்ணி என்னும் சிற்றூரில் அண்ணாப் பிள்ளைத் தெருவில் உள்ள சிறு குளம். அதன் கரையில் ஒரு ஆலமரம் நாகைக்குப் பால் கொண்டு சென்ற சிறுவன் களைப்பாற அந்த மரத்தடியில் அமர்ந்த சிறிது நேரத்தில் திடீரென ஒரு பேரொளி அவன் முன் வீசியது. அழகு மங்கையும் அவள் கையில் தவழ்ந்த பால் முகத்தான மாசில்லாக் குழந்தையும் அவனிடம் வந்தனர். அம்மங்கை அச்சிறுவனிடம் குழந்தைக்குப் பால் கேட்டாள். சிறுவன் கொடுத்து குழந்தை குடிப்பதைக் கண்டு மகிழ்ந்தான். ஒளி தேய்ந்து காட்சி மறைந்தது. மெய் மறந்து நின்ற சிறுவன் தன்னுணர்வு பெற்றவுடன் எழுந்து நாகைக்கு நடந்தான். காலம் தாழ்ந்து வந்ததற்கும் குறைந்துள்ள பாலுக்கும் மன்னிப்புக் கோரி பாத்திரத்தைத் திறந்தான். ஆச்சரியம் பால் குறையவில்லை, மாறாக நிறைந்து வழிந்தது. வேளாங்கண்ணியில் நடந்த நிகழ்ச்சியை அறிந்த நாகைப் பெருங்குடி மகனார் அன்னை தோன்றிய ஆலமரத்தடிக்கு விரைந்து சென்றார். அன்னையைக் காட்சியில் கண்டு இறும்பூது எய்தி வேரறுந்த மரம் போல் வீழ்ந்து அன்னையை வணங்கினார். அந்தக் குளமே இப்பொழுது மாதா குளம் என்று அன்புடன் அழைக்கப்படுகிறது.\nஇப்பொழுதுள்ள மாதா குளத்துக்கும் கோயிலுக்கும் இடையில் இருந்த நடுத்திட்டு என்னும் இடத்தில் முடவனான சிறுவன் மோர் விற்றுக் கொண்டிருந்தான். கொடூரமான வெயிலில் நடந்து களைத்தவர் வாங்கிச் சாப்பிடுவது வழக்கம். ஒரு நாள் திடீரென பேரொளி கண்டான். அதனூடே பேரழகியான ஒரு தாயையும் குழந்தையையும் கண்டு ஆனந்தப் பரவசமானான். மோர் கேட்ட அந்த தாய்க்கு மோர் கொடுக்க இருவரும் பருகினர். மேலும் நாகைக்குச் சென்று நல்ல மனிதர் ஒருவரிடம் கூறி தனக்கொரு ஆலயம் அமைத்திடுமாறு அம்மாது அவனைக் கே���்டாள். முடவன் தயங்கினான், தன் இயலாமையை எண்ணி வருந்தினான்.எழுந்து நட என்றாள் அன்னை. முடவன் எழுந்தான் நடந்தான் ஓடினான். நாகைக்குச் செய்தியை அறிவித்தான். அவனே அந்த செய்திக்குச் சாட்சி நம்பி ஓடி வந்த அந்த நல்ல குடிமகனும் நடுத்திட்டில் ஒரு ஓலைக் கோயிலைக் கட்டி வைத்தார். காட்சி தந்தவாறு ஒரு சுரூபமும் செய்து வைத்தார். அன்னை தந்த சிறுவனின் அற்புத உடல்நலம் அனைவர் காதிலும் எட்டத் துவங்கியது. மக்கள் கூட்டம் வரத் துவங்கியது. அவ்வன்னையை ஆரோக்கிய மாதா என்று அழைத்து வணங்கினர்.\nபதினேழாம் நூற்றாண்டில் ஒரு போர்த்துகீசியக் கப்பல் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது வங்கக் கடலில் புயலால் தாக்குண்டது. கப்பலோட்டிகள் கதிகலங்கி விண்ணக அன்னையை நோக்கி மன்றாடினர். தாயே நலமுடன் கரை சேர்த்தருளும், ஆலயம் ஒன்று அழகுற அமைப்போம் என்று நேர்ந்து கொண்டனர். பேய்க்காற்று ஓய்ந்தது. இருண்ட வானம் ஒளி தந்தது. மரக்கலமும் வேளாங்கண்ணிக் கரை போய் சேர்ந்தது. அன்று செப்டம்பர் 8 ஆம் நாள். அதே இடத்தில் அன்னைகோர் ஆலயம் எழுப்பினர். அது தான் இன்று அழகுற எழுந்து நிற்கும் புனித ஆரோக்கிய ஆன்னை திருத்தலங்களுக்கு முன்னோடியாக அமைந்தது. அந்த மாலுமிகள் கொண்டு வந்து பதிய வைத்த ரோசிலைன் கற்களாலான பீடம் இன்றும் அதே இடத்தில் உள்ளது. அதே செப்டம்பர் 8 ஆம் நாள் தான் பேராலய ஆண்டுத் திருவிழாவும் இன்றும் வருடாவருடம் சிறப்பாக நடைபெறுகிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/companydetails.php?cmpy_name=Jalamma%20education%20-%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&comp_id=715", "date_download": "2021-06-15T19:46:42Z", "digest": "sha1:FALAPC6QAW3P6OY5B5PTIDUYLQO7W5I5", "length": 6764, "nlines": 108, "source_domain": "www.jalamma.info", "title": "Jalamma education - யாழ் அம்மா கல்வி மையம் - Education Zürich - Switzerland", "raw_content": "\nJalamma education - யாழ் அம்மா கல்வி மையம்\nநீங்கள் உங்கள் வீட்டில் இருந்தவாறே துல்லியமாக கல்வியை தொடர்ந்து கற்றுக்கொள்ள முடியும்.\nகடந்த 15 வருட காலமாக வடிவமைப்பு Design & Print மற்றும் மென்பொருள் தயாரிப்பதில் அனுபவம் பெற்ற நாம் கடந்த 2 வருட காலமாக இணைய வழி கல்வியை சிறப்பாக வழங்கி வருகின்றோம்.\nசிறியவர், பெரியவர் அனைவரும் வீட்டில் இருந்தவாறே கல்வி கற்க முடியும்.\nஉங்கள் பிள்ளைகள் எம்மிடம் கல்வி கற்பதால் வீண் அலைச்சலை தவிர்த்து நேரத்தை சேமியுங்கள்.\nஆசிரியர் இணைய வழி ஊடாக உங்கள் வீடு தேடி வருகிறார்.\n20.00% OFF Coupon அனைத்து விதமான HTC Smartphone, 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\nKopfmassage, 30 Min, தலைவலி, ஒற்றைத்தலைவலி\nFr 80.00 Fr.40.00 50.00% OFF தலைவலி,ஒற்றைத்தலைவலி போன்றவற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை. 30 Min\nமுதுகு மற்றும் முள்ளெலும்புக்கான ஆயுர்வேத சிகிச்கை\nFr 90.00 Fr.49.50 45.00% OFF Rückenmassage, (Pristhabyanga), 30 min, (எம்மிடம் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவக்காப்புறுதி பணம் கட்டும்.)\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பத��வு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/zen_stories/zen_stories_64.html", "date_download": "2021-06-15T20:38:00Z", "digest": "sha1:WEDS4DSGF3UF2VCM242YJ36XXGXAW72H", "length": 16237, "nlines": 184, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பிக்ஷுனி ஸாட்ஸுஜோவின் கண்ணீர் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - கொள்ள, தன்னுடைய, பெற்ற", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜூன் 16, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்க��ை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » பிக்ஷுனி ஸாட்ஸுஜோவின் கண்ணீர்\nஜென் கதைகள் - பிக்ஷுனி ஸாட்ஸுஜோவின் கண்ணீர்\nஆழமான தன்னொளி பெற்ற ஸாட்ஸுஜோ தன்னுடைய பேத்தி இறந்த போது அவளால் தன்னுடைய துக்கத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை.\nஅதே ஊரில் வசித்த ஒரு கிழவர் அதை பொருத்துக் கொள்ள முடியாமல் நயமாக, \"எதற்காக இந்த அளவிற்கு துக்கப் பட்டு கண்ணீர் வடிக்கிறாய் ஊரில் இருக்கும் மற்றவர்கள் இதனைப் பார்த்து 'எதற்கு புகழ் பெற்ற ஸென் ஆசிரியர் காகுயினிடம் பயிற்சி பெற்று தன்னொளி பெற்ற இந்தக் கிழவி தன்னுடைய பேத்தியின் மறைவிற்காக இப்படி அழுது புலம்பி ஒப்பாரி வைக்கிறது என்று கேட்பார்கள் ஊரில் இருக்கும் மற்றவர்கள் இதனைப் பார்த்து 'எதற்கு புகழ் பெற்ற ஸென் ஆசிரியர் காகுயினிடம் பயிற்சி பெற்று தன்னொளி பெற்ற இந்தக் கிழவி தன்னுடைய பேத்தியின் மறைவிற்காக இப்படி அழுது புலம்பி ஒப்பாரி வைக்கிறது என்று கேட்பார்கள்' நீ துக்கத்தினை மறந்து மனதினை தேற்றிக் கொள்ள வேண்டும்\" என்று எடுத்துக் கூறினார்.\nஅதைக் கேட்ட ஸாட்ஸுஜோ அந்தக் கிழவனை ஒருமுறை உற்று பார்த்து விட்டு \"ஏ மொட்டைத் தலைக் கிழவா, உனக்கு என்னத் தெரியும் அழகான பூக்களை தூவுவதோ, நறுமணப் பொருட்களை சுற்றி வைப்பதோ, மெழுகு வர்த்தி மற்றும் விளக்கினை ஏற்றி வைப்பதை விட என்னுடைய கண்ணீரும், புலம்பலும் தான் என்னுடைய பேத்தியின் ஆத்மாவை சாந்தமாக்கும்\" என்று கோபமாக கத்தி திட்டி விட்டு மறு படியும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபிக்ஷுனி ஸாட்ஸுஜோவின் கண்ணீர் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - கொள்ள, தன்னுடைய, பெற்ற\nபின்புறம் | ��ுகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/06/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-06-15T18:57:32Z", "digest": "sha1:4NMGC2W5EZOJLCGFQ4QIVCDTXVQYZ47Y", "length": 10159, "nlines": 142, "source_domain": "makkalosai.com.my", "title": "எடுத்து வைக்கும் அடி- ஒரு படிப்பினை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Uncategorized எடுத்து வைக்கும் அடி- ஒரு படிப்பினை\nஎடுத்து வைக்கும் அடி- ஒரு படிப்பினை\nஒரு வாசகம் மணி வாசகம்\nகோலாலம்பூரில் சில பகுதிகளில் இது போன்ற வாசகங்களைப் பார்த்தவர்கள் இருப்பார்கள்.\nகட்டடங்களின் படிகளில், அல்லது கழிப்பறைப் பகுதிகளில் இது போன்று வாசகங்கள் இருக்கும். பாதுகாப்பு கருதி அறிவுறுத்தும் வாசகம் இது என்றாலும் இதில் சிந்திக்க வைக்கும் செய்திகளும் இருக்கின்றன.\nகாலில் முள் தைக்கும்போதுதான் செருப்பின் அருமை புரியும். அதுவரை செருப்பு சிறப்பான பணியைச் செய்கிறது என்பது மறந்து போனதாகவே இருக்கும்.\nமுள் தைக்கும்போதுதான் நம் கவனக்குறைவு புலப்படும், அறியாமை தெளிவுறும். கவனக்குறைவால் ஏற்படும் தவற்றினால் தொல்லைகளும் அதிகரித்துவிடும் . அதனால் இழப்புகளும் அதிகம்.\nஆனாலும், வழுக்கி விழுந்துவிடுகிறோம். விழுந்தபின்தான் அறியாமை தெரிகிறது. இவற்றை நிதானித்திருந்தால் இழப்புகளைத் தவிர்த்திருக்கலாமே\nபாதைகள் கரடுமுரடானவை. பாதைகள் நமக்கானதாக அமையாது. அதைத்தொற்றியே பாதுகாப்பாக நாம் ந்டையை மாற்றிக்கொள்ளவேண்டும். அடுத்த அடி நமக்கானதாக இருக்க நாம்தான் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.\nஅனைத்தும் முதல் அடியிலிருந்துதான் கணக்கிடப்படுகிறது. அதனால்தான், MIND YOUR STEP என்கிறார்க���்.\nஇதற்காகவே இவ்வாசகத்தை கட்டடப்பகுதிகளில் அனைவருக்கும் புரியம் வண்ணம் ஆங்கிலத்தில் எழுதி வைதிருக்கிறார்கள் போலும் .\nவாழ்க்கையில் ஒவ்வொன்றையும் நிதானமாகச் செய்யவேண்டும் என்பதை திருக்குளாய் இவ்வாசகம் உணர்த்துகின்றது.\nசுருங்கச் சொல்லப்பட்டிருப்பதாகக் கருதினாலும் இவ்வார்த்தைக்குள் நிறைந்திருக்கும் பொருள் மிக முக்கியமானதாகவே இருக்கின்றது. இதன் ஆழம் தேடலில் விரிந்துகொண்டே போகும்.\nதேடலின் தீவிரத்தில் இவ்வார்த்தையின் அர்த்தம் மிகப்பெரிய தத்துவங்களை உணர்த்திவிடும்.\nவாழ்க்கைத் துணையாக இருக்கட்டும். நட்பு வட்டமாக இருக்கட்டும் , வேலையாக இருக்கட்டும், அடுத்த வேளையாக இருக்கட்டும் எடுத்துவைக்கும் முதல் அடியில் தான் அனைத்தும் தொடங்குகிறது.\nஅதனால் அடுத்த அடி சிந்திக்கத் தக்கதாய் இருக்கட்டுமே\nஇந்தியரையும் சீனரையும் பல்கலைக்கழக துணை வேந்தர்களாக நியமனம் செய்வீர்\nகோழி முட்டைக்கு வயது 1000\nதேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக மருத்துவர் பாலசந்திரன் நியமனம்\nதாலி ஏன் மஞ்சள் கயிற்றில் கட்டப்படுகிறது \nவாய் பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆடவர் கைது\nவிஜய்க்கு ஜோடியாக மகேஷ்பாபு மனைவி\nகோவிட்-19: பாக்கிஸ்தானில் பலி 60ஆக உயர்வு\nகொரோனா காலத்தில் மன அழுத்தம்\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஅமெரிக்க பாராளுமன்ற கலவரத்தில் காயமடைந்த போலீஸ் அதிகாரி உயிரிழப்பு -பலி 5 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/05/07/covid-19-4498-kes-hari-ini-22-kematian/", "date_download": "2021-06-15T18:44:11Z", "digest": "sha1:J4J6N4MKAPLPICH4PRXRXTW3XKHTNXKU", "length": 5835, "nlines": 129, "source_domain": "makkalosai.com.my", "title": "COVID-19: 4,498 KES HARI INI, 22 KEMATIAN | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nNext articleNUTP பாலியல் துன்புறுத்தலை கடுமையாக கருதுகிறது\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ���ளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகடந்த 24 மணி நேரத்தில் 101 பேர் கோவிட் தொற்றினால் பலி\nஅரசாங்க நிர்வாகம் மறுசீரமைக்கப்பட வேண்டும் – லிம் குவான் எங் ...\nபுயல் பாதிப்பு- தமிழகத்திற்கு ரூ.286.91 கோடி நிதி\nதடுப்பூசி எடுத்துக் கொண்டதால் கண், காது, முகம் முழுவதும் வீங்கிவிட்டது\nபிரியாவிடை நிகழ்ச்சியில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு வேண்டும் என்ற டிரம்ப் – கோரிக்கையை நிராகரித்த...\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://mudhalaipattalam.blogspot.com/2009/02/", "date_download": "2021-06-15T19:03:40Z", "digest": "sha1:J3LGTALYP6FLAQRYDOBANDGBY5MWPC6H", "length": 3466, "nlines": 109, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்", "raw_content": "\n1. சைத்தான் கிரகம் - ஜெட் வீரர் லோகன் 2. பிசாசுச் செடிகள் - புரபசர் லோகன் 3. பயங்கரப் பூனைகள் - உட்வர்ட் 4. பிசாசுக் குரங்கு - மார்ஷல் 5. பனிமலை பூதம் - ரிக்கன் & மேஜர் 6. இரத்தப் படலம் - ஜேசன் 7. மர்மக் கத்தி - ரோஜர் & பில் 8. இரத்தக் காட்டேரி மர்மம் - ரிப்போட்டர் ஜானி 9. சைத்தான் வீடு- ரிப்போட்டர் ஜானி 10. மர்ம ஏரி - மார்ஷல் 11. பணிமண்டலக் கோட்டை - பிரின்ஸ் 12. மர்மச் சவப்பெட்டிகள் - ப்ருனோ பிரேசில் 13. மரண விளையாட்டு - ஜான் ராம்போ 14. சிவப்புப் பாதை - ரிப்போட்டர் ஜானி 15. சாவதற்கு நேரமில்லை - சைமன் 16. பயங்கரப் புயல் - பிரின்ஸ் 17. கோடை மலர் - ஸ்பெஷல் 18. கடற் கோட்டை மர்மம் - வில்சன் 19. ஓநாய் மனிதன் - ரிப்போட்டர் ஜானி 20. முகமற்ற கண்கள் - ப்ருனோ பிரேசில் 21. சிரித்துக் கொல்ல வேண்டும் - பேட்மேன் 22. சைத்தான் துறைமுகம் - பிரின்ஸ் 23. கறுப்புக் கிழவி ஸ்பெஷல் - கறுப்புக் கிழவி 24. பிசாசுக் குகை - ரிப்போட்டர் ஜானி 25. பௌர்ணமி வேட்டை - பேட்மேன் 26. பேட்மேன் கிறுக்கனா - பேட்மேன் 27. பற்றி எரியும\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://studybuddhism.com/ta/punitar-talay-lamavin-ceyti", "date_download": "2021-06-15T19:40:05Z", "digest": "sha1:Y3YRL23OGB42WTJX5725W6IHB4CZT3VB", "length": 6470, "nlines": 123, "source_domain": "studybuddhism.com", "title": "புனிதர் தலாய் லாமாவின் செய்தி — Study Buddhism", "raw_content": "\nபுனிதர் தலாய் லாமாவின் செய்தி\n21ம் நூற்றாண்டில், சர்வதேச அளவில் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள இணையதளம் பரந்து விரிந்த முக்கியமான ஊடகமாக அதிக அளவில் பயன்படுகிறது. அது உண்மை தான், பௌத்த போதனைகள், அதன் வரலாறு மற்றும் திபெத்திய கலாச்சாரத்தோடு தொடர்புடைய பல்வேவறு இதர தலைப்புககள் பற்றிய தகவல்களை பரப்பவும் தேவைப்படுகிறது. குறிப்பாக அது பற்றிய புத்தகங்களோ, தரமான போதனையாளர்களோ கிடைப்பது அரிதாக இருக்கும் இடங்களில், இணையதளம் கணக்கில் அடங்கா மக்களுக்கான முக்கிய மூலாதாரமாக இருக்கிறது.\nஉலகில் தவறாக புரிந்து கொள்தல் மற்றும் குறுங்குழுவாதம் இருப்பது இயல்பே, முரண்பாடுகளுக்கு ஊற்றப்படும் எண்ணெயை அகற்றி புறக்கணிக்கும் மிகச்சிறந்த ஆயுதம் கல்வி. எனவே நான் முனைவர் அலெக்சாண்டர் பெர்சினின் பன்மொழி இணையதளத்தை வரவேற்கிறேன், berzinarchives.com, ஒரு விலைமதிப்பிற்குரிய கல்வி ஆயுதம். பௌத்தத்தின் பன்முகங்கள் மற்றும் திபெத்திய கலாச்சாரத்தை பல்வேறு பள்ளிகளில் இருந்து திரட்டிய தகவல்கைளைக் கொண்டு பரந்து பட்ட கட்டுரைகளாக உலகிற்கு இணையம் மூலம் வழங்குகிறது.\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும். எங்களது படைப்புகளைப் பயனுள்ளதாகக் கருதினால், ஒரே முறை அல்லது மாதந்தோறும் நன்கொடை அளிக்க பரிசீலியுங்கள்.\nஸ்டடி புத்திசம் பெர்சின் ஆர்கைவ்ஸ் ஈ.வி.யின் திட்டம், முனைவர். அலெக்சாண்டர் பெர்சினால் நிறுவப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_2010_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-06-15T18:45:44Z", "digest": "sha1:F3DQP4OOJ4A7W32MC4VZVPF6TQKD53HR", "length": 8512, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "சீன மனித உரிமை ஆர்வலருக்கு 2010 நோபல் அமைதிப் பரிசு - விக்கிசெய்தி", "raw_content": "சீன மனித உரிமை ஆர்வலருக்கு 2010 நோபல் அமைதிப் பரிசு\nசனி, அக்டோபர் 9, 2010\nசீனாவில் இருந்த�� ஏனைய செய்திகள்\n7 சனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை\n16 திசம்பர் 2016: அமெரிக்காவின் ஆளில்லா இயக்க நீர்மூழ்கியை தென் சீனக் கடலில் சீனா கைப்பற்றியது\n13 அக்டோபர் 2016: சீனா: 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 22 பேர் பலி\n2 சூன் 2015: சீனாவில் யாங்சி ஆற்றில் கப்பல் கவிழ்ந்ததில் 456 பேர் மூழ்கினர்\n9 ஏப்ரல் 2015: தைவான் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை\nசீனாவில் சிறைக்கைதியாக உள்ள மனித உரிமை ஆர்வலர் லியூ சியாபோ இவ்வாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்\n54 வயதான லியூ சியாபோ 1989 ஆம் ஆண்டின் தியனென்மென் சதுக்க ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர். இவர் 2009 டிசம்பர் மாதத்தில் சீனாவில் ஒரு தீவிர அரசியல் சீர்திருத்தத்தைக் கோரும் பிரகடனம் ஒன்றைப் பிரசுரித்திருந்தார். சீனாவில் பலகட்சி ஆட்சியமைப்பு, மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் போன்ற பல சீர்திருத்தக் கொள்கைகளை அவர் அறிவித்திருந்தார். இதனையடுத்து ஒழுங்கு முறையைத் தூக்கியெறியத் தூண்டியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.\nசீனாவில் அடிப்படை மனித உரிமைகளுக்காக நடத்தப்பட்டு வரும் இயக்கத்துக்கு அவர் ஒரு முதன்மையான குறியிடாக விளங்குகிறார் என்று நோபல் பரிசுக் குழு தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.\nலியூ சியாபோவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதை திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா வரவேற்றுள்ளார். அதே நேரத்தில், லியு சியாபோ ஒரு குற்றவாளி என்றும், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது நோபல் அமைதிப் பரிசு நெறிகளை மீறும் செயல் என்று சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nசீன அதிருப்தியாளருக்கு நோபல் பரிசு, பிபிசி, அக்டோபர் 8, 2010\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 15 அக்டோபர் 2010, 12:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/bharathi-kannamma-serial/", "date_download": "2021-06-15T20:12:28Z", "digest": "sha1:ZXCQTZPC5FUMFU2APKRGAZX5M644MAE5", "length": 17104, "nlines": 201, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bharathi kannamma serial News in Tamil:Bharathi kannamma serial Latest News, Photos, Breaking News Headlines, Videos- Indian Express Tamil", "raw_content": "\nகலர்ஃபுல் சாக்லெட் கேண்டி பில்ஸ் கேக்; பாரதி கண்ணம்மா சௌந்தர்யா பிறந்தநாள் கொண்டாட்டம்\nரூபாஸ்ரீ இந்த கலர்ஃபுல் சாக்லெட் கேண்டி பில்ஸ் கேக் உடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாரதி கண்ணம்மா கதாபாத்திரம் சௌந்தர்யா அவருடைய கண்களில் ஒளிர்வதை நீங்களே பாருங்கள்.\nVijay TV Serial : ஹேமாவுடன் ரிசார்ட்டுக்கு வரும் பாரதி… அஞ்சலியை தூண்டிவிடும் வெண்பா\nBharathi Kannamma Raja Rani Megasangamam : பாரதி கண்ணம்மா ராஜாராணி 2 மெகாசங்கம எபிசோட்டில் இன்று என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்\nகனா காணும் காலங்கள் டீச்சர் டூ பாரதி கண்ணம்மா சித்தி.. விஜய் பட நடிகையின் கேரியர் ஸ்டோரி..\nbarathi kannamma serial actress: இயக்குநர் ராமின் கற்றது தமிழ் படம் மூலம் தான் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் செந்தில் குமாரி.\n பாரதி கண்ணம்மா நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்\nvijaytv serial actress: 2018ல் வெளியான கூட்டாளி படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் ஷெரின்.\nசினிமாவில் ஹீரோ என்ட்ரி.. இப்போ சீரியலில் ஹீரோவின் அப்பா.. பாரதி கண்ணம்மா நடிகரின் லைஃப் ட்ராவல்..\nvijaytv serial news: ரிஷிக்கு சமையல் செய்வது ரொம்பவே பிடித்தமான ஒன்று. ஷூட்டிங் இல்லாத நேரங்களில் புதிதாக டிஷ் செய்து தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பிட…\nகண்ணம்மா- ராஜா ராணி மீண்டும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க… விஜய் டிவி ஸ்வீட் ஷாக்\nஷாக் நியூஸ்… விஜய் டிவியில் இந்த 2 முக்கிய சீரியல்களும் நிறுத்தம்\nVijay TV Serial : கொரோனா ஊரடங்கு காரணமாக விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய சீரியல்கள் நிறுத்தப்பட்டுள்ளது.\nரோஜாவுக்கு டஃப் கொடுக்கும் கண்ணம்மா: பாக்யா இந்த லிஸ்ட்லயே இல்லை\nSerial TRP Rating : தமிழ் சீரியலின் கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் ரோஜா மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.\n“என்னை நானே முதலில் ரசித்த தருணம் அதுதான்” – ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்ரியன் பெர்சனல்ஸ்\nBharathi Kannama Serial Actress Roshni Haripriyan Personals முதல் முறையாக அப்போது என் கண்களுக்கு நான் மிகவும் அழகாகத் தெரிய ஆரம்பித்தேன்.\nBarathi Kannamma Serial: உன் பிடிவாதத்தால ஹேமா படிப்பை வீணாக்காத பாரதி\nபாரதியின் அப்பா வேணு, “இத பாரு பாரதி உன் பிடிவாதத்தால உன் மகளோட படிப்பை வீணாக்கிடாத” என்று சொல்கிறார்.\nBarathi Kannamma : சமையல் அம்மாவாக கண்ணம்மா; போதையிலும் கொந்தளித்த பாரதி\nதூங்கி எழும் பாரதி, ஹேமா சமையல் அம்மாவை அறிமுகப்படுத்தியதை நினைத்துப��� பார்க்கிறான். ஹேமாவ வச்சுதானே மொத்த குடும்பமும் சமையல் அம்மானு ஏமாத்துனீங்க.. முதல்ல ஹேமாவை அந்த ஸ்கூல…\nBharathi Kannamma: ரொம்ப ஓவரா பேசுற பாரதி… உண்மையில் பாதிக்கப்பட்டவ கண்ணம்மாதான்\nபாரதி பேசுவதைக் கேட்ட வேணு, “நிறுத்துடா… ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க. பாதிக்கபட்டவன் நீ இல்லை. வயித்துல குழந்தையோட கண்ணம்மாவை வீட்டை விட்டு அனுப்புன இல்ல, இப்ப…\nBharathi Kannamma: சில விஷயங்கள் எல்லாம் குழந்தைகளிடம் சொல்ல முடியாது… கண்ணம்மா கண்ணீர்\nகண்ணம்மா சமையல் அம்மாவாக அவனது வீட்டில் வந்து சமைத்தது பற்றியும், மொத்த குடும்பமும் சேர்ந்து பொய் சொன்னதையும் நினைத்து பாரதி கோபத்தில் குமுறுகிறான். அதனால், மது குடிக்கும்…\nபாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் எப்போது\nபாரதி கண்ணம்மா கிளைமாக்ஸை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அது எப்போது முடியும்’ என்றும் நெட்டிசன் ஒருவர் வெண்பாவாக நடித்து வரும் ஃபரினாவிடம் கேட்டிருக்கிறார்.\nகண்ணம்மா, பாக்யாவுக்கு பின்னடைவு: எதிர்பாராமல் முன்னுக்கு வந்த சன் டிவி சீரியல்\nVijay TV Serial : சாந்தியை வெளுத்து வாங்கும் கண்ணம்மா … பாவம் பாரதிகிட்ட மாட்டிகிட்டாரே…\nTamil Serial Bharathi Kannamma : பாரதி கணணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போமா\nVijay TV Serial : பாரதி வீட்டிற்கு வந்த கண்ணம்மா… வெண்பாவின் சதி வலையில் சிக்குவாரா\nBharathi Kannamma Serial : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன\nசாவித்திரியாக மாறிய கண்ணம்மா: அட, சினிமாவில் இவங்களே நடித்திருக்கலாம் போல\nBharathi kannama serial Actress Roshni turns as Actress Savithri Tamil News: பழம்பெரும் நடிகை சாவித்ரி போல முகபாவனைகளோடு தோன்றும் ‘பாரதி கண்ணம்மா’ நடிகை…\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\nvijaytv serial news: சென்னையில் ஒரு மழைக்காலம் குறும் படத்தில் நடித்ததற்காக Best actor male SIIMA விருது கிடைத்தது.\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா ��டுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pazhani-santhana-vaadai-song-lyrics/", "date_download": "2021-06-15T19:15:45Z", "digest": "sha1:NT4TWQFDHJRIRNKORBVTADFMP3ZCWAN4", "length": 6758, "nlines": 171, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pazhani Santhana Vaadai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nபழனி சந்தன வாடை அடிக்கிது\nபவள குங்கும நெத்தி மணக்குது\nபெண் : பழனி சந்தன வாடை அடிக்கிது\nபவள குங்கும நெத்தி மணக்குது\nஆண் : இங்கு குயில போலொரு பாட்டு வந்தது\nபாடியது யாரோ பாடியது யாரோ\nஇங்கு குயில போலொரு பாட்டு வந்தது\nகுலுங்கும் சலங்கை ஓசை வந்தது\nஆடியது யாரோ ஆடியது யாரோ\nஆண் : பழனி சந்தன வாடை அடிக்கிது\nபவள குங்கும நெத்தி மணக்குது\nபெண் : கொட்டடி சேலை கட்டிய பெண்ணை\nகொட்டடி சேலை கட்டிய பெண்ணை\nகட்டிக்க வந்ததும் நீ தானே\nசிட்டு பறந்து போனது போலே\nசிட்டு பறந்து போனது போலே\nவிட்டு பிரிந்தது நீ தானே\nஆண் : அத்தையின் பெண்ணே சித்திர கண்ணே\nஅத்தையின் பெண்ணே சித்திர கண்ணே\nகட்டிலின் மேலே மெத்தை விரித்து\nகட்டிலின் மேலே மெத்தை விரித்து\nஆஹா கதையும் சொல்வேன் கேளடியோ\nபெண் : பழனி சந்தன வாடை அடிக்கிது\nபவள குங்கும நெத்தி மணக்குது\nஆண் : இங்கு குயில போலொரு பாட்டு வந்தது\nபாடியது யாரோ பாடியது யாரோ மெல்ல\nகுலுங்கும் சலங்கை ஓச�� வந்தது\nஆடியது யாரோ ஆடியது யாரோ\nஇருவர் : பழனி சந்தன வாடை அடிக்கிது\nபவள குங்கும நெத்தி மணக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.vedadhara.com/Thiruvilayadalkal-1721", "date_download": "2021-06-15T19:03:49Z", "digest": "sha1:36IJYAR42I2QLBHT534MZBBV5SGCZT7U", "length": 6008, "nlines": 159, "source_domain": "www.vedadhara.com", "title": "28- ஸுந்தரேஸ்வர பெருமாள் ஒரு பெரிய சேனையையே உருவாக்குகிறார்.", "raw_content": "\nHome / Tamil Topics / Thiruvilayadalkal / 28- ஸுந்தரேஸ்வர பெருமாள் ஒரு பெரிய சேனையையே உருவாக்குகிறார்.\n32 - சுந்தரேஸ்வரப் பெருமாள் சோழ அரசனுக்கு தர்சனம் கொடுக்கிறார் .\n31 - பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருக்கோயில் .\n30 - ஸுந்தரேஸ்வர பெருமாள் வளையல் வியாபாரி வேடத்தில் வருகிறார்.\n29 - ஸுந்தரேஸ்வர பெருமாள் மதுரையை வரட்சியிலிருந்து காப்பாற்றுகிறார்.\n28- ஸுந்தரேஸ்வர பெருமாள் ஒரு பெரிய சேனையையே உருவாக்குகிறார்.\n27 - மதுரைக்கு மதுரை என்ற பெயர் எப்படி வந்தது\n26 - மதுரைக்கு ஹாலாஸ்யம் என்ற பெயர் எப்படி வந்தது\n25 - ஸுந்தரேஸ்வர பெருமாள் அவருடைய பக்தரை ஒரு தீய நபரை தோற்கடித்து, அவரிடம் இருந்து காப்பாற்றுகிரார்.\n24 - தர்மத்தை பற்றி அறிவுரை யாருக்கு தேவை என்று சிவபெருமான் தெளிவுபடுத்துகிறார்.\n23 - ஹாலாஸ்ய நாதர் ஒரு மரணத்தின் பின்னுள்ள மர்மத்தை தெளிவுபடுத்துவதில் அரசனுக்கு உதவி புரிகிறார்.\n22 - வலது காலை உயர்த்தி சிவபெருமான் செய்யும் தாண்டவம்.\n21 - கௌரி பீஜ மந்திரத்தை பூஜிக்கும் முறை.\n20 - மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தல்.\n19 - ஸுந்தரேஸ்வர பெருமாள் சித்தராக வருகிறார்.\n18 - ஸுந்தரேஸ்வர பெருமாளின் சக்தியை வருணன் சோதிக்கிறார்.\n17 - ரத்தின கற்களின் நல்ல குணங்களை சோதித்தல்.\n16 - அரசனின் கிரீடத்துக்கு நல்ல ரத்தினங்களை தேடுதல்.\n15 - வேதங்களைப்பற்றி தக்ஷிணாமூர்த்தி பெருமாள் சொல்கிறார்.\n14 - உக்ர பாண்டியனுக்கு மேரு மலை நிறைய தங்கத்தை தருகிறது.\n13 - ஸோமவார விரதத்தின் விதிகள்.\n12 - உக்ர பாண்டியன் சமுத்திரத்தை கட்டுப்படுத்துகிறான்.\n11 - ஸுந்தரேஸ்வர பெருமாள் ஸ்வர்கத்திலிருந்து மலயத்வஜனை திரும்ப அழைக்கிறார்.\n10 - ஸப்தாப்தியின் மஹிமை.\n9 - வேகவதியின் மஹிமை.\n8 - சுந்தரேசுவர பெருமாள் தடாதகாவின் கர்வத்தை அழிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/companylist.php?categoryname=Textiles&cat_id=2", "date_download": "2021-06-15T18:41:07Z", "digest": "sha1:6KRQHXABTLNX4SRRJFEVOAMSM3SJZD5Y", "length": 6604, "nlines": 144, "source_domain": "www.jalamma.info", "title": "Textiles - Jalamma Store company list - Switzerland", "raw_content": "\nRestaurant / உணவு விடுதி\nMovers / வீடு மாறுதல்\nHome Living / வீட்டு பொருள்\nKopfmassage, 30 Min, தலைவலி, ஒற்றைத்தலைவலி\nFr 80.00 Fr.40.00 50.00% OFF தலைவலி,ஒற்றைத்தலைவலி போன்றவற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை. 30 Min\nமுதுகு மற்றும் முள்ளெலும்புக்கான ஆயுர்வேத சிகிச்கை\nFr 90.00 Fr.49.50 45.00% OFF Rückenmassage, (Pristhabyanga), 30 min, (எம்மிடம் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவக்காப்புறுதி பணம் கட்டும்.)\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=26385", "date_download": "2021-06-15T20:08:15Z", "digest": "sha1:D22BP2R7E53XMDNTE26AYB7RE7UNJBYS", "length": 18076, "nlines": 172, "source_domain": "rightmantra.com", "title": "தீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும்? மகா பெரியவா காட்டும் வழி! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > தீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும் மகா பெரியவா காட்டும் வழி\nதீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும் மகா பெரியவா காட்டும் வழி\nமகா பெரியவாவை பொருத்தவரை அவரது உபதேசங்களில் மகிமைகளில் நீக்கமற நிறைந்து காணப்படும் ஒன்று என்ன தெரியுமா POSITIVISM எனப்படும் நேர்மறை சிந்தனை தான். இதை அவரது பல மகத்துவங்க்ளில் நாம் பார்த்து வியந்திருக்கிறோம். எந்த ஒரு சூழலிலும் நிதானம் இழக்காமல் கோபப்படாமல், அவர் அணுகும் விதம் அவரை போன்ற ஒரு பரிபக்குவ ஞானிகளுக்கே சாத்தியம்.\nஇன்றைக்கு ஹிந்து மதம் அரசியல் ரீதியான தாக்குதல்களையோ விமர்சனங்களையோ எதிர்கொள்ள நேரிடும்போது, நம்மவர்கள் முகநூல், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக தளங்களில் ஆற்றும் எதிர்வினை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இது சம்பந்தப்பட்டவர்களை மேலும் ஊக்குவிக்கவே செய்யும்.\nஅப்படியெனில் நாம் என்ன செய்யவேண்டும்\nஸ்ரீமடம் பாலு அவர்கள் தொகுத்த மகா பெரியவாள் தரிசன அனுபவங்களிலிருந்து, கதர்க்கடை ஏ.வி.வெங்கட்ராமன் ஸ்ரீரங்கம் அவர்கள் விளக்கியுள்ள அத்தகைய அற்புத சம்பவம் ஒன்றை அளிக்கிறோம்.\nதீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும்\nபூஜ்யஸ்ரீ மகாஸ்வாமிகள் சுமார் நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் மயிலாடுதுறை சமீபம் வேட்ட மங்கலம் என்ற சிறிய கிராமத்தில் முகாம் செய்திருந்தார்கள். அப்போது திரு.பெ���ியார் ஈ.வே.ரா. அவர்கள் ”பிள்ளையார் சிலை உடைப்பு” இயக்கம் ஆரம்பித்தார்கள். சிலை உடைப்பு ஆரம்ப தேதி அறிவித்தவுடன் கும்பகோணத்திலுள்ள சிவனடியார் திருக்கூட்டத்தினர் பதறிப்போய், ஸ்ரீஸ்ரீ பெரியவாள் அவர்களை வேட்டமங்கலத்தில் சந்தித்து, ‘இதற்கு என்ன பதில் நடவடிக்கை எடுப்பது\nஅதற்கு ஸ்ரீ பெரியவாள், ‘பக்தர்கள் எல்லோரும் நாளை முதல் பிள்ளையார் கோவிலுக்கு போய் தேங்காய் உடையுங்கள், அபிஷேக ஆராதனை செய்யுங்கள்’ என்று ஆசியுரை வழங்கினார்கள்.\nஅடியேனிடம் ஸ்ரீ பெரியவாள் மௌனத்திலேயே ஜாடைக்காட்டி ‘விநாயகர் அகவலை எல்லோரும் பாராயணம் செய்யும்படி பத்திரிக்கையில் போடு’ என்று உத்தரவு கொடுத்தார்கள். மேலும் ஔவையார் அருளிய விநாயகர் அகவல் புஸ்தகம் அச்சிட்டு இலவசமாக எல்லோருக்கும் வழங்கும் படியும் உத்தரவு. இதில் ஒரு ஆச்சர்யம். விநாயகர் அகவல் என்று ஒரு நூல் இருக்கும் விபரம் எனக்கு தெரியாது. மௌனத்தில் ஜாடையாக ஔவையார் என்று சொன்னதும் எனக்கு விளங்கவில்லை. விநாயகர் அகவல் நூல் பற்றி சொன்ன ஜாடையும் புரியவில்லை. பிறகு மணலில் விரலால் எழுதிக் காட்டினார்கள். இரவு நேரம். ஸ்ரீ பெரியவாள் இருக்கும் இடத்தில் எலக்ட்ரிக் வெளிச்சம் இருக்கவில்லை. மணலில் எழுதியது, இரவில். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு சிலேட்டும் குச்சியும் கொண்டு வர சொல்லி எழுதிக்காட்டினார்கள். புரிந்தது. அதன்படி விநாயகர் அகவல் அச்சடிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டது. எல்லா பத்திரிக்கைகளிலும் ஸ்ரீ பெரியவாள் விருப்பம் விநாயகர் அகவல் பாராயணம் செய்யும்படி செய்தியாக வந்தது. ஸ்ரீ பெரியவாள் அவர்களது கையெழுத்து அச்சு எழுத்துப் போல் இருந்ததை கண்குளிரப் பார்க்கும் பாக்கியம் கிட்டியது.\nதஞ்சை நகரில் திரு. பெரியார் சிலையின்கீழ் ”கடவுளை நம்புபவன் முட்டாள்” என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்த சிலர் ஸ்ரீ மகா பெரியவாளிடம் வந்து ‘இப்படி எழுதப்பட்டிருக்கே என்ன செய்வது’ என்று ஆதங்கப்பட்டபோது ஸ்ரீ பெரியவாள் ”நீங்கள் காந்திஜியின் சிலை வைத்து அதன் கீழ் ராமநாமாவை எழுதுங்கள். ராமநாமம் ஜபிப்பது சாலச் சிறந்தது- என்று எழுதுங்கள்’ என்று ஆலோசனை வழங்கினார்கள்.\nபெரியவா தான் வாழ்ந்த காலத்தில் சர்ச்சைக்கிடமான அரசியல் கருத்துக்கள் எதையும் கூறியதில்லை என���பது குறிப்பிடத்தக்கது. ஒரு சந்நியாசிக்கு எது தர்மமோ அதைத் தான் அவர் பின்பற்றினார். அனைவரையும் அவர் ஒன்றாகவே பாவித்தார்.\nமகா பெரியவாவை தவிர வேறு யாரேனும் மேற்படி கேள்விக்கு இத்தனை அழகான பதிலை தந்திருக்க முடியுமா\n* அடியேன் விரைவில் சமஸ்கிருத பாரதி அமைப்பில் சேர்ந்து சமஸ்கிருதம் கற்கவிருக்கிறேன். (நேரடி & அஞ்சல் வழி இரண்டு முறையிலும் பயிலலாம்.) சமஸ்கிருதம் பற்றிய சலசலப்புக்கு நாம் ஆற்றும் எதிர்வினை இது தான்.\nAlso check : நம்முடைய மதிப்பை உயர்த்துவது எது – பெரியவா சொன்ன பால் கதை\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர்ந்திட உதவிடுங்கள்…\n”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்\nதன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்\nசேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்\nபெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nதிகிலூட்டிய மழை வெள்ளம் – கைகொடுத்த ‘கோளறு பதிகம்’\nஏமாற நாங்களில்லை என் பெரியவாளே – மஹா பெரியவா லீலாம்ருதம்\nமானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)\nஅபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்\nநவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்\nநடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை\nகுரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….\nசேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்\nபெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nஒன்றுக்கும் உதவாதது அனைவரும் மெச்சும்படி உயர்ந்தது எப்படி\n“நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது”\nரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்\nரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு\nரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்\nகாக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்\nஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…\nஎந்த கண்களில் பார்வை இருக்கிறது\nபிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்\nரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று\nபிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு\nகடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா\n“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக���கையிலே…\n கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்\nவாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன\nOne thought on “தீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும் மகா பெரியவா காட்டும் வழி மகா பெரியவா காட்டும் வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/m-a-sumanthirans-response-to-sinhala-interview/", "date_download": "2021-06-15T19:41:53Z", "digest": "sha1:2YNZLPEOH3FP7OXYMZL67UUBOQPHOC23", "length": 15190, "nlines": 83, "source_domain": "tamilnewsstar.com", "title": "மொழிப்பெயர்ப்பை உரியவகையில் கையாளாமையே தம்மீதான விமர்சனஙகளுக்கு காரணம் - எம்.ஏ.சுமந்திரன் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/இலங்கை செய்திகள்/மொழிப்பெயர்ப்பை உரியவகையில் கையாளாமையே தம்மீதான விமர்சனஙகளுக்கு காரணம் – எம்.ஏ.சுமந்திரன்\nமொழிப்பெயர்ப்பை உரியவகையில் கையாளாமையே தம்மீதான விமர்சனஙகளுக்கு காரணம் – எம்.ஏ.சுமந்திரன்\nஅருள் May 14, 2020\tஇலங்கை செய்திகள் 18 Views\nமொழிப்பெயர்ப்பை உரியவகையில் கையாளாமையே தம்மீதான விமர்சனஙகளுக்கு காரணம் – எம்.ஏ.சுமந்திரன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தாம் கூறியதாக வெளியான செய்தி தவறான மொழிப்பெயர்ப்பால் ஏற்பட்ட தவறான செய்தி என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது யூடியூப் மூலமான காணொளியில் தெரிவித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தாம் கூறியதாக வெளியான செய்தி தவறான மொழிப்பெயர்ப்பால் ஏற்பட்ட தவறான செய்தி என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nசிங்கள ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத���தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டதாக வெளியான தகவலை அடுத்து அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.\nஎனினும் அவர் தரப்பில் இருந்து இது தொடர்பில் விளக்கங்கள் நேற்று வரையில் தரப்படவில்லை.\nஇந்தநிலையில் பலரும் அவருடன் தொடர்புகொண்டு கேட்டபோது, சிங்கள ஊடகத்தின் கேள்விகளுக்கு தாம் வழங்கிய பதிலில் தெளிவான விடயங்களையே தாம் குறிப்பிட்டிருந்ததாக கூறினார்.\nஆரம்பத்தில் குறித்த சிங்கள ஊடகவியலாளர், தமிழ் தேசியக்கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதானே என்ற கேள்வியை தம்மிடம் தொடுத்தார்.\nஎனினும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தற்போது தாம் இயங்கி வருகின்றபோதும் தமிழரசுக்கட்சி 1949ம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்று குறிப்பிட்டதாக சுமந்திரன் தெரிவித்தார்.\n1970ம் ஆண்டிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்டது என்றும் தாம் அவரிடம் கூறியதாக சுமந்திரன் தெரிவித்தார்.\nஇதனையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதல் கூட்டம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமையில்தானே இடம்பெற்றது என்று சிங்கள ஊடகவியலாளர் கேட்டபோது,\nஇல்லை தனக்கு தெரிந்தளவில் அந்தக் கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது என்று தாம் குறிப்பிட்டதாக சுமந்திரன் தெரிவித்தார்.\nபுலிகளின் அரசியல் நோக்கம்தானே உங்களின் நோக்கமும் என்று சிங்கள ஊடகவியலாளர் கேட்டபோது, இல்லை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் நோக்கம் தனிநாடு என்றபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் நோக்கம் சமஸ்டி என்று குறிப்பிட்டதாக சுமந்திரன் கூறினார்.\nஎனினும் சமஸ்டி என்றால் தனி நாடுதானே என்ற சிங்கள ஊடகவியலாளரின் கேள்விக்கு, தாம் இல்லையென்று பதில் வழங்கியதாகவும் அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா உட்பட்ட நாடுகளில் சமஸ்டிமுறை இருப்பதை தாம் சுட்டிக்காட்டியதாக சுமந்திரன் தெரிவித்தார்.\nஇதன்போதே விடுதலைப் புலிகளின் (சன்னத்த வியாபாரய) ஆயுத நடவடிக்கைக்கு நீங்கள் ஆதரவளிக்கவில்லையா என்று சிங்கள ஊடகவியலாளர் கேட்டார்.\nஅதற்கு தாம் வன்முறைக்கோ, ஆயுத நடவடிக்கைக்கைக்கோ ஆதரவில்லை என்றுக்கூறியதாக சுமந்திரன் தெரிவித்தார்.\nஇதனையே தமிழ் ஊடகங்கள் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போ���ாட்டத்துக்கு தாம் ஆதரவில்லை என்ற கருத்துப்பட மொழிப்பெயர்ப்பை செய்து செய்திகளை வெளியிட்டதாக சுமந்திரன் தனது காணொளியில் விளக்கமளித்த்துள்ளார்.\nகொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியதுகொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது\nTags M.A.Sumanthiran எம்.ஏ.சுமந்திரன் சிங்கள ஊடகவியலாளர் தமிழரசுக்கட்சி தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ்தேசியக் கூட்டமைப்பு\nPrevious கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது\nNext மே 17ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nகட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் \nகால நிலை தொடர்பான விபரங்கள்\nஅரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – சஜித் பிரேமதாச\nசர்வதேச விசாரணை நடத்துமாறு ஐ.நா.விற்கு கடிதம்\nஇன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்\nஇன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/09/09012224/For-Motor-Vehicle-Act-In-Kerala-Congress-Marxist-anti.vpf", "date_download": "2021-06-15T19:59:49Z", "digest": "sha1:J2A6OSYSZVSWBFBXIBVMPCCESJPD7X6E", "length": 12556, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "For Motor Vehicle Act In Kerala, Congress, Marxist anti || கேரளாவில் மோட்டார் வாகன சட்டத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகேரளாவில் மோட்டார் வாகன சட்டத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எதிர்ப்பு + \"||\" + For Motor Vehicle Act In Kerala, Congress, Marxist anti\nகேரளாவில் மோட்டார் வாகன சட்டத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எதிர்ப்பு\nகேரளாவில் மோட்டார் வாகன சட்டத்துக்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.\nபதிவு: செப்டம்பர் 09, 2019 01:22 AM\nசாலை விதிகளை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிக்க வகை செய்யும் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை பெரும்பாலான மாநிலங்கள் அமல்படுத்தி உள்ளன. அதேநேரம் இந்த சட்டத்துக்கு சில மாநிலங்கள் ��திர்ப்பும் தெரிவித்து உள்ளன. அந்தவகையில் கேரளாவும் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.\nஅங்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை மோட்டார் வாகன திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘சாலை விபத்துகளை நிச்சயம் குறைக்க வேண்டும். அதற்கு ஏற்கனவே இருக்கும் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்தினாலே போதும். அதிக அபராதங்கள் விதிப்பது ஊழலுக்கு வழிவகுக்கும். எனவே இந்த காரணிகளை பரிசீலித்து மோட்டார் வாகன சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.\nஇதே கருத்தை வலியுறுத்திய மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, புதிய சட்டப்படி அதிக அபராதம் விதிக்கக்கூடாது என முதல்-மந்திரி பினராயி விஜயனை கேட்டுக்கொண்டார். மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என கூறியிருப்பது போல கேரளாவும் இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தினார்.\n1. கேரளாவில் இன்று 12,246 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகேரளாவில் தற்போது 1,12,361 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2. கேரளாவின் அரிய வகை தவளைக்கு அங்கீகாரம் கிடைக்குமா\n‌வாழ்நாள் முழுவதும் பூமிக்குள் வாழும் அபூர்வ இன தவளை இனம் அழியாமல் பாதுகாக்க, அதை மாநில தவளையாக அறிவிக்க, கேரள வனத்துறை, அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.\n3. கேரளாவில் இன்று மேலும் 11,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று மேலும் 11,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. கேரளாவில் இன்று 2-வது நாளாக முழு ஊரடங்கு அமல்\nகேரளாவில் நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\n5. கேரளாவில் இன்றும், நாளையும் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு\nகேரளாவில் இன்றும், நாளையும் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது. அரசு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ���ர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. 39 மனைவிகள், 94 பிள்ளைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் மரணம்\n2. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n3. கொரோனா வைரசை செயலிழக்க வைக்கும் ‘அதிரடி’ முககவசம்\n4. லோக் ஜனசக்தி கட்சி எம்.பிக்கள் தலைவர் சிராக் பாஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி\n5. கர்நாடகத்தில், சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேச நாட்டினரை இரும்புக்கரம் கொண்டு வெளியேற்றுவேன்: முதல்-மந்திரி எடியூரப்பா பரபரப்பு பேட்டி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/670496-he-philippines-department-of-health-doh-reported-6-385-new-covid-19-infections.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-06-15T20:20:00Z", "digest": "sha1:PX3TBQKCHXIFKJDBVBUZOUTLJRMK2HUL", "length": 14808, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "பிலிப்பைன்ஸில் கரோனா தொற்று 11,24,724 ஆக அதிகரிப்பு | he Philippines' Department of Health (DOH) reported 6,385 new COVID-19 infections - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nபிலிப்பைன்ஸில் கரோனா தொற்று 11,24,724 ஆக அதிகரிப்பு\nபிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 6,385 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 6,385 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸில் கரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் 11,24,724 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிலிப்பைன்ஸில் கரோனா அதிகரித்து வருவதால் அங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது.\nஉலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.\nதடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது.\nவளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்து��்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.\nஇந்த நிலையில் கரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று அறிவியல் விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர்.\nநிலைமை கைமீறும் முன் மதுரையில் ஆக்சிஜன் படுக்கைகள் எண்ணிக்கையை உடனே அதிகரிக்க மக்கள் எதிர்பார்ப்பு\nசென்னையில் மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழு இரண்டு மடங்காக அதிகரிப்பு\nதிருப்பத்தூரில் மக்கள் வசதிக்காக தொலைத்தொடர்பு மருத்துவ சேவை தொடக்கம்: ஆட்சியர் தகவல்\nஅரசு மருத்துவமனைகளுக்கு வெளியே ஆம்புலன்ஸில் உயிரிழப்பு ஏற்படுவது ஏன்\nOne minute newsCoronaCorona virusகரோனாகரோனா வைரஸ்தடுப்பூசிகள்கட்டுப்பாடுகள்\nநிலைமை கைமீறும் முன் மதுரையில் ஆக்சிஜன் படுக்கைகள் எண்ணிக்கையை உடனே அதிகரிக்க மக்கள்...\nசென்னையில் மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழு இரண்டு மடங்காக அதிகரிப்பு\nதிருப்பத்தூரில் மக்கள் வசதிக்காக தொலைத்தொடர்பு மருத்துவ சேவை தொடக்கம்: ஆட்சியர் தகவல்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nரஷ்யாவில் ஒரே நாளில் 14,185 பேர் கரோனாவால் பாதிப்பு\nபிரிட்டனின் ஆல்ஃபா வைரஸைவிட டெல்டா வைரஸ் தீவிரத் தன்மையுடையது: ஸ்காட்லாந்து ஆய்வில் தகவல்\nஇஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது\nநெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்தது: இஸ்ரேல் புதிய பிரதமராக பென்னட் பதவியேற்பு\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின்...\nசென்னையில் 5,839 கோவிட் தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி ஆணையர் தகவல்\nரஷ்யாவில் ஒரே நாளில் 14,185 பேர் கரோனாவால் பாதிப்பு\nதொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆராய ஆணையம்: முதல்வர்...\nகரோனா நிவாரண நிதிக்கு உண்டியல் சேமிப���புப் பணத்தை வழங்கிய திருப்பத்தூர் சிறுமிகள்: மாவட்ட...\nமுழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும்: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2021/05/03144900/2600416/Tamil-News-2021-Kia-Sonet-Launched-In-India.vpf", "date_download": "2021-06-15T19:54:30Z", "digest": "sha1:YA3YDWQSBIL76KEYY5QAH55UXBGEULTY", "length": 13622, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ. 6.79 லட்சம் விலையில் 2021 கியா சொனெட் இந்தியாவில் அறிமுகம் || Tamil News 2021 Kia Sonet Launched In India", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 16-06-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரூ. 6.79 லட்சம் விலையில் 2021 கியா சொனெட் இந்தியாவில் அறிமுகம்\nகியா இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவி மாடலை மேம்படுத்தி அறிமுகம் செய்து இருக்கிறது.\nகியா இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவி மாடலை மேம்படுத்தி அறிமுகம் செய்து இருக்கிறது.\nகியா இந்தயா நிறுவனம் புதிய சொனெட் மாடலை அறிமுகம் செய்தது. புது சொனெட் துவக்க விலை ரூ. 6.79 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புது மாடலில் கியா நிறுவனம் பல்வேறு மாற்றங்களை செய்து இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13.25 லட்சம் ஆகும்.\n2021 கியா சொனெட் மாடலில் கியா இந்தியாவின் புது லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடல் இரண்டு புது வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.7 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 7 ஸ்பீடு டிசிடி, 6 ஸ்பீடி ஏடி டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.\nஇத்துடன் புது சொனெட் மாடலில் பேடில் ஷிப்டர்கள், வாய்ஸ் அசிஸ்ட் வசதி கொண்ட சன்ரூப், ரியர் விண்டோ சன்ஷேட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. பேடில் ஷிப்டர்கள் HTX 7DCT, GTX+ 7DCT பெட்ரோல், HTX AT, GTX + AT டீசல் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது.\nவாய்ஸ் அசிஸ்ட் சன்ரூப் வசதி டாப் எண்ட் மாடல்களான HTX+, GTX+ வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. ரியர் வியூ விண்டோ சன்ஷேட்கள் HTX, HTX+ மற்றும் GTX+வேரியண்ட்களில் கிடைக்கிறது.\nகியா இந்தியா | கார்\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\nமேலும் இது புதுசு செய்திகள்\nடிரையம்ப் டிரைடென்ட் 660 இந்திய வினியோகம் துவக்கம்\nவிற்பனையகம் வந்தடைந்த ஆடி எலெக்ட்ரிக் கார் - விரைவில் வெளியீடு\nவிரைவில் இந்தியா வரும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்\nபோர்ஸ் குர்கா இந்திய வெளியீட்டு விவரம்\n2021 ஜாகுவார் எப் பேஸ் இந்தியாவில் அறிமுகம்\nஇந்திய விற்பனையில் மற்றொரு மைல்கல் கடந்த ஹூண்டாய் கிரெட்டா\nஅசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான லெக்சஸ் NX\nதடுப்பூசி போட்டுக் கொண்டால் கார் பரிசு\nரூ. 65 ஆயிரம் வரையிலான சலுகை அறிவித்த டாடா மோட்டார்ஸ்\nபோர்ஸ் குர்கா இந்திய வெளியீட்டு விவரம்\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\n27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/06/blog-post_73.html", "date_download": "2021-06-15T19:57:29Z", "digest": "sha1:P3MQ4ZL7BDGS4ZYHYPHKCU3NBERWZXU3", "length": 15308, "nlines": 181, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: கபிரியேல் அதிதூதர் வாழ்த்து!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nலூக்கா 1:26 விண்ணக கடவுள், அதிதூதர் கபிரியேலைத் தனது தூதராக மரியா என்ற கன்னிகையிடம் அனுப்பினார்.\nசில முக்கிய கையெழுத்த��ப் பிரதிகளில் \"பெண்களுக்குள் நீர் ஆசீர் பெற்றவர்\" என்ற சொற்றொடரும் இவ்வசனத்தில் சேர்ந்து காணப்படுகிறது.\nவுல்காத்தா என்னும் இலத்தின் மொழி பெயர்ப்பில் \"அருள் நிறைந்தவரே வாழ்க\nபிரிவினை சபையினரின் வேதாகமத்தில் \"கிருபை பெற்றவளே வாழ்க கர்த்தர் உம்முடனே இருக்கிறார். ஸ்திரிகளுக்குள் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்\" என்று காணப்படுகிறது.\nஇத்தனை வாழ்த்துக்குப் பிறகு வானதூதர் தாம் கொண்டு வந்த செய்தியை கொடுக்கிறார்.\nலூக்கா 1:31 \"இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெருவீர்; அவருக்கு இயேசு என்றும் பெயரிடுவீர்.\n32. அவர் பெரியவராயிருப்பார். உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியனையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.\n33. அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது என்றார்.\nஆண்டவரின் இந்த திட்டத்திற்கு மரியன்னை அடிபணிந்து அதை ஏற்றுக்கொண்டார்.\nஅவ்வாறு அன்னை மரியாள் கடவுளின் ஏக குமாரனை தன் உதரத்தில் தாங்கி இயேசுவின் தாயாகிறார். அதாவது கடவுளின் தாயாகிறார் அன்னை மரியாள்.\nபாருங்கள்... தமது அதிதூதர் கபிரியேலையே அனுப்பி எல்லாம் வல்ல கடவுள் அன்னை மரிக்கு வந்தனம் செலுத்துகிறார்.\nஅத்தகைய பாக்கியம் பெற்ற அன்னை மரியாள், பரிசுத்த ஆவியினால் நிழலிடப்பட்ட பின்பு, அன்னையின் ஆவி பரிசுத்த ஆவியால் அக்களிப்புற்று கடவுளால் களிகூறுக்கின்றது.\nலூக்கா 1:48 \" இது முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்\".\nஇந்த வாக்குகளை தூய ஆவியாரே கூறுகிறார். ஏனெனில் அந்நேரம் அன்னை மரியாள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டிருந்தார்.\nஇப்படிப்பட்ட உன்னத அன்னை மரியாளை \"பேறு பெற்றவள்\" என்று தலைமுறை தலைமுறையாகப் போற்ற வேண்டிய கடமையில் இருக்கிறோம்.\nஇந்நிலையில் எந்த மனிதனாவது மரியன்னையை பழிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் நிச்சயமாக அவரில் அன்னை மரியாவின் பகைவனான ( தொடக்கநூல் 3:15) சாத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/companylist.php?search_city=Sarnen", "date_download": "2021-06-15T18:50:51Z", "digest": "sha1:4FVFVQ2NEHHEQGNYCO37Z3DWNDLBTZVC", "length": 5071, "nlines": 104, "source_domain": "www.jalamma.info", "title": "Jalamma Store company list - Switzerland", "raw_content": "\nRestaurant / உணவு விடுதி\nMovers / வீடு மாறுதல்\nHome Living / வீட்டு பொருள்\n20.00% OFF Coupon 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\nKopfmassage, 30 Min, தலைவலி, ஒற்றைத்தலைவலி\nFr 80.00 Fr.40.00 50.00% OFF தலைவலி,ஒற்றைத்தலைவலி போன்றவற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை. 30 Min\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamilcinemaboxoffice.com/tag/edapadikpalaniswamy/", "date_download": "2021-06-15T20:26:07Z", "digest": "sha1:TYL3ACHXA5THA2NVDEXVUH2IYKGBLKS4", "length": 3902, "nlines": 79, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "#edapadikpalaniswamy | Tamil Cinema Box Office", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் எந்த கட்சியில இருக்காரு – எடப்பாடி பழனிச்சாமி\nஎஸ்.வி.சேகருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை விமர்சித்த பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், அதிமுக உருப்பட வேண்டுமென்றால்...\nஅயலான் படப்பிடிப்பு நிறைவு கிறிஸ்துமஸ் வெளியீடு\nவீரப்பனின் கஜானாவில் மொட்டை ராஜேந்திரன் – யோகிபாபு\nமூடப்பட்ட திரையரங்குகள் – நிஜமாகாத கனவு\nபோட்டோசூட் – புதிய அலுவலகம் விஜய்65 தகவல்\nமணி இவ்வளவு சீக்கிரம் நீ போயிருக்ககூடாது-நடிகர் சத்யராஜ்\nவிஷாலின் வேடிக்கையான புகாரும் உண்மைநிலவரமும்\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/rajinikanth-spiritual/11501/", "date_download": "2021-06-15T20:12:01Z", "digest": "sha1:2QOV7O5DW3VRJKQLIUK2NXADO4JR4CUN", "length": 7062, "nlines": 127, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "தமிழகத்தில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்திய ரஜினிகாந்த் | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Astrology தமிழகத்தில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்திய ரஜினிகாந்த்\nதமிழகத்தில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்திய ரஜினிகாந்த்\nஅபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமா நடிகர்களில் மிகப்பெரும் ஆன்மிகவாதி. ஒரு படம் முடிந்தவுடன், ரிஷிகேஷ், பத்ரிநாத் என வட இந்திய யாத்திரையை சிறப்பாக மேற்கொள்பவர்.\nராகவேந்திரர், பாபாஜி போன்ற படங்களில் நடித்த சிறந்த ஆன்மிகவாதியான ரஜினிகாந்த்தை பற்றி எடுத்துரைக்கிறது இக்காணொளி.\nபாருங்க: பாடகர் டி.எம்.எஸ்க்கு முன்னாள் முதல்வர் புகழாரம்\nPrevious articleரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து\nNext articleரஜினிகாந்த் பிறந்த நாள் பிரபலங்களின் வாழ்த்து மொத்த தொகுப்பு\nரஜினி வேடமிட்டு காத்திருந்து ஏமாந்த ரசிகர்கள்\nரஜினிகாந்த் பிறந்த நாள் பிரபலங்களின் வாழ்த்து மொத்த தொகுப்பு\nரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து\nரஜினிகாந்த் பிறந்த நாள் குவியும் வாழ்த்து\nஎன் ஏழாம் அறிவை செருப்பால் அடிக்கணும் – பார்த்திபன் கோபம்\nதிரைப்பட தொழிலாளர்களுக்கு யாஷ் செய்த உதவி\nசினிமா டிக்கெட் சம்பந்தமாக அரவிந்த்சாமி கேள்வி\nநடிகர் ராஜசேகர் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகோட்சே விவகாரம் – கமல்ஹாசன் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு\nவிஷ்ணு விஷால் நடிப்பில் மோகன் தாஸ் பட பூஜை\nஏப்ரல் 11 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nமே 6 2020, இன்றைய தினத்திற்கான பஞ்சாங்க குறிப்புகள், ராசி பலன்கள்; சுருக்கமாக பார்க்கலாம்\nமே 3 2020, இன்றைய தினத்திற்கான பஞ்சாங்க குறிப்புகள், ராசி பலன்கள்; சுருக்கமாக பார்க்கலாம்\nஇன்றைய ராசி பலன்கள் – 17-03-2020\nமே 4 2020, இன்றைய தினத்திற்கான பஞ்சாங்க குறிப்புகள், ராசி பலன்கள்; சுருக்கமாக பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/coronation-death-toll-rises-to-1007-in-india/", "date_download": "2021-06-15T20:00:15Z", "digest": "sha1:GFNTKJ5BIRPKRUBQMVYZKCBP4C5S7ON4", "length": 9297, "nlines": 76, "source_domain": "tamilnewsstar.com", "title": "இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1007 ஆக உயர்வு Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/இந்தியா செய்திகள்/இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1007 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1007 ஆக உயர்வு\nஅருள் April 29, 2020\tஇந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் 10,005 Views\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1007 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 934 ஆக உயர்வடைந்து இருந்தது.\n6,869 பேர் குணமடைந்தும், 21,632 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,435 ஆக உயர்வடைந்து இருந்தது.\nஇந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 934ல் இருந்து 1,007 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.\n7,696 பேர் குணமடைந்தும், 31,332 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,435ல் இருந்து 31,332 ஆக உயர்வடைந்து உள்ளது.\nஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை\nவளைகுடா நாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வர சிறப்பு நடவடிக்கை..\nTags Corona damage count rise இந்தியாவில் உயர்வு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nPrevious ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/26264", "date_download": "2021-06-15T19:37:52Z", "digest": "sha1:3HDWIB65ZP6BHORKKCBBCT4IZBTHBRMW", "length": 8728, "nlines": 160, "source_domain": "www.arusuvai.com", "title": "சிறுநீர் பரிசோதனை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு திருமனம் நாள்; 20.5.2013 நான் 23.5.2013 கடைசி மதவிலக்கு ஆனென் ஒரு வாரமாக தலை சுட்ரல் குமட்டல் காலை நெரம் மட்டும் உள்ள்து இன்று காலை சிறுநீர் பரிசோதனை செய்தோம் ஆனால் நெகட்டிவ் தான் வந்தது நான் எப்போது பரிசோதனை செய்ய வேண்டும்\nஇன்னும் ஐந்து நாள் கழித்து பார்க்கவும். பொதுவாக மாதவிலக்கான முதல் பத்து நாளும் கடைசி பத்து நாளும் சேர்ந்திருந்தால் கருதரிக்கும் வாய்ப்பு குறைவு நடுவில் உள்ள பத்து நாளை most fertile period.\nகாயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.\ni am really really really sorry femina. நா இந்த மாறி பேசுறனு என் கனவருக்கு தெரிஞ்சா அவ்ளோதான். அவருக்கு மெயில், facebook இதெல்லாம் பிடிக்காது. நானே தெரியாம தான் இங்க மெம்பரா இருக்கன். அதனால தான். நீங்க இங்கயே பேசுங்க. நா அடிக்கடி இங்க தான் இருப்பன். நீங்க தினமும் எத்தன மணிக்கு இந்த தளத்துல இருப்பிங்க\nகாயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.\nபூப்பெய்திய சிறுமியின் உடல் ஆரோக்கியம்\nபெண் குழந்தைக்கு பெயர் வைக்க உதவி செய்யுங்கள்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/02/27055425/Ahmedabad-pitch-not-suitable-for-Test-match--Explayers.vpf", "date_download": "2021-06-15T18:41:08Z", "digest": "sha1:NHV65HFUM6F44LNUQ2HBSYZOLAMU25I3", "length": 13925, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘Ahmedabad pitch not suitable for Test match’ - Ex-players review || ‘ஆமதாபாத் ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததாக இல்லை’ - முன்னாள் வீரர்கள் விமர்சனம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\n‘ஆமதாபாத் ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததாக இல்லை’ - முன்னாள் வீரர்கள் விமர்சனம் + \"||\" + ‘Ahmedabad pitch not suitable for Test match’ - Ex-players review\n‘ஆமதாபாத் ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததாக இல்லை’ - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nஆமதாபாத் ஆடுகளம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு உகந்ததாக இல்லை என்று முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர்.\nகுஜராத் மாநிலம் ஆமதாபாத் மோட்டேராவில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் (பிங்க் பந்து டெஸ்ட்) இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் வெறும் இரண்டு நாளில் முடிவுக்கு வந்தது கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. ஆடுகளம் (பிட்ச்) முதல் பந்தில் இருந்தே சுழலுக்கு ஒத்துழைத்ததால் பேட்ஸ்மேன்கள் ஈடுகொடுக்க முடியாமல் தகிடுதத்தம் போட்டனர். இரு இன்னிங்சையும் சேர்த்தும் மொத்தம் 11 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 1935-ம் ஆண்டுக்கு பிறகு குறைந்த பந்துகள் (மொத்தம் 842 பந்து வீசப்பட்டது) வீசப்பட்டு முடிவு கண்ட டெஸ்ட் இது தான்.\nஇந்த நிலையில் ஆமதாபாத் ஆடுகளத்தை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-\nவி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா): இது டெஸ்ட் போட்டிக்கு உகந்த ஆடுகளம் அல்ல. இந்தியா கூட முதல் இன்னிங்சில் 145 ரன்னில் நிலைகுலைந்து போய் விட்டது.\nஹர்பஜன்சிங் (இந்தியா): டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற ஆடுகளமாக இது இல்லை. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 200 ரன்கள் எடுத்திருந்தால், இந்தியாவுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கும். அதே சமயம் இந்த ஆடுகளம் இரு அணியினருக்குமே ஒரே மாதிரியாகத் தான் இருந்தது.\nயுவராஜ்சிங் (இந்தியா): 2 நாளிலேயே போட்டி முடிந்து விட்டதால் இது டெஸ்ட் போட்டிக்கு சிறந்த ஆடுகளமா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. கும்பிளேவும், ஹர்பஜன்சிங்கும் இது போன்ற ஆடுகளங்களில் பந்து வீசியிருந்தால் ஆயிரம் விக்கெட், 800 விக்கெட்டுகளை எட்டியிருப்பார்களோ என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. கும்பிளேவும், ஹர்பஜன்சிங்கும் இது போன்ற ஆடுகளங்களில் பந்து வீசியிருந்தால் ஆயிரம் விக்கெட், 800 விக்கெட்டுகளை எட்டியிருப்பார்களோ. எது எப்படியோ நேர்த்தியாக பந்து வீசிய அக்‌ஷர் பட்டேல், அஸ்வினுக்கு வாழ்த்துகள்.\nசுனில் கவாஸ்கர் (இந்தியா): இது போன்ற ஆடுகளங்கள் தான் பேட்ஸ்மேன்களின் திறமையை பரிசோதிக்கிறது. இங்கு ரன் எடுப்பவர்கள் தான் உண்மையான பேட்ஸ்மேன்கள். எப்படி செயல்படுவது என்பது அவர்களின் மனஉறுதியை பொறுத்தது. ரோகித் சர்மாவும், ஜாக் கிராவ்லியும் அரைசதம் அடித்ததை பார்க்க வேண்டும். பெரும்பாலான இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் களத்தில் தாக்குப்பிடிப்பதில் தான் கவனம் செலுத்தினார்களே தவிர எப்படி ரன் சேர்க்க வேண்டும் என்பது பற்றி சிந்திக்கவில்லை. வித்தியாசமான முறையில் பந்து வீசி அசத்திய அக்‌ஷர் பட்டேலுக்கே எல்லா சிறப்பும் சாரும்.\nமைக்கேல் வாகன் (இங்கிலாந்து): இ��ு போன்ற ஆடுகளங்களை நாங்கள் முன்கூட்டியே பார்த்தோம் என்றால், இங்கு எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு எங்களிடம் பதில் இருக்கும். இத்தகைய ஆடுகளங்களில் ஒவ்வொரு அணிக்கும் 3 இன்னிங்ஸ் வழங்க வேண்டும் என்று கூறியிருப்போம்.\nகிரேமி ஸ்வான் (இங்கிலாந்து): பொதுவாக இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதை அறிவோம். அப்படி இருக்கையில், இந்திய மண்ணில் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளரை வைத்து கொண்டு விளையாடுவது கடினமானது.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. இங்கிலாந்து மண்ணில் சாதிக்க பேட்ஸ்மேன்கள் செய்ய வேண்டியது என்ன அனுபவ வீரர்கள் புஜாரா, ரஹாேனே யோசனை\n2. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.11¾ கோடி பரிசு - ஐ.சி.சி.அறிவிப்பு\n3. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி - தொடரையும் கைப்பற்றியது\n4. ஐரோப்பிய கால்பந்து போட்டி: ரஷியாவை பந்தாடியது பெல்ஜியம் - டென்மார்க்குக்கு அதிர்ச்சி அளித்தது பின்லாந்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1024639", "date_download": "2021-06-15T18:32:27Z", "digest": "sha1:53Q32R6XOPLJAIUCPBN2YZZSV74L6C6X", "length": 6540, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பஞ்சு ஏற்றுமதியை 3 மாதத்துக்கு தடை செய்ய சைமா வலியுறுத்தல் | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nபஞ்சு ஏற்றுமதியை 3 மாதத்துக்கு தடை செய்ய சைமா வலியுறுத்தல்\nதிருப்பூர், ஏப். 18: பஞ்சு ஏற்றுமதியை 3 மாதத்துக்கு முழுமையாகத் தடை செய்து உள்நாட்டு நூல் உற்பத��தியை உயர்த்த வேண்டும் என்று சைமா சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் வைகிங் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலையானது கடந்த 6 மாதமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடந்த மார்ச் 15-ம் தேதி அடையாள வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர். இதன் பிறகும் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது தொடர்பாக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயனும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். எனினும் நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். ஆகவே, பஞ்சு ஏற்றுமதியை 3 மாதத்துக்கு முழுமையாகத் தடை செய்து உள்நாட்டு நூல் உற்பத்தியை உயர்த்த வேண்டும். நூல் ஏற்றுமதியை 50 சதவீதமாகக் குறைத்து உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு இல்லாமல் நூல் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nகருவேல மரங்களை அகற்ற கோரிக்கை\nதிருப்பூர் பவானி நகரில் வீடுகளுக்கு முன்பு தேங்கும் கழிவுநீர் குட்டை\nகொரோனா தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிக்க கோரி\nகடனை திரும்ப கொடுக்காததால் விரக்தி வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பி விட்டு பனியன் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை\nஇரவு நேர ஊரடங்கை மீறிய 15 பேர் மீது வழக்கு பதிவு\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE-2/", "date_download": "2021-06-15T19:40:12Z", "digest": "sha1:O2VEDDW6EDGCHGGO7E5CGDWV6Z4LQHM4", "length": 5275, "nlines": 90, "source_domain": "www.tntj.net", "title": "திட்டக்குடியில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்கல்வி உதவிதிட்டக்குடியில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்\nதிட்டக்குடியில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்\n5.7.2009 அன்று கடலூர் மாவட்டம் திட்டக்குடி (கிளை) சார்பாக 60 ஏழை ஏளிய மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பெண்ணடம் மர்கஸ் இமாம் நபீல் அவர்கள் சிறப்புரை ஆற்றினர் மேலும் மாவட்ட செயலாளர் முத்துராஜா மாவட்ட பொருளாளர் ஹாஜி அலி மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் ரைஸ்சுதீன் தலைமை தாங்கினார்கள் இதில் நகர தலைவர் சம்சுதீன் முன்னிலை வகித்து நோட்டு புக் வழங்கினார்கள் …..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/article/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-06-15T19:08:49Z", "digest": "sha1:5KTQFAES3RWNVK5JP25VXG2L5PGYEXIJ", "length": 8926, "nlines": 139, "source_domain": "arusuvai.com", "title": "கட்டுரை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநவராத்திரி ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்கள்\nநவராத்திரி ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்களாக என்ன செய்யலாம் பொதுவாய் நைவேத்தியத்திற்கு செய்யக்கூடிய பலகாரங்கள்... more\nநவராத்திரியின் ஒன்பது நாட்களும் என்ன செய்யலாம்\nநவராத்திரியின் ஒன்பது தினங்களும் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.... more\nநவராத்திரி - கொலு வைக்கும் முறை\nஅறுசுவை தோழிகளுக்கு வணக்கம். ஆன்மீகம் பகுதியில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. பண்டிகைகள் என்பவை... more\nபிரார்த்தனைகள் - நல்வாழ்வின் திறவுகோல்\nபிரார்த்தனைகள் உலகிலுள்ள எல்லா மதங்களுக்கும் பொதுவான ஒன்று, பிரார்த்தனை. அதாவது, கடவுளிடத்தில் வேண்டுதல்.... more\nதிறமைகள் - நல்வாழ்வின் திறவுகோல்\nதிறமைகள் மனிதர்கள் அனைவரும் ஒரே அளவு திறமைகளுடன் இருப்பதில்லை. சில திறமைகள் பிறப்பால் வழி வழியாக வருபவை. சில... more\nசெல்வங்கள் - நல்வாழ்வின் திறவுகோல்\nசெல்வங்கள் மனமகிழ்ச்சிக்கான மிக முக்கியத் தேவைகளில் செல்வங்களும் சேரும். அதனால்தான் பெரியவர்கள் வாழ்த்தும்போது... more\nபலவீனங்கள் - நல்வாழ்வின் திறவுகோல்\nபலவீனங்கள் பழக்க வழக்கங்கள் நம்மை அடிமைப் படுத்தும் தன்மையுள்ளவை. புகை பிடித்தல், குடிப்பழக்கம், அடிக்கடி டீ/... more\nஉறவுகள் - நல்வாழ்வின் திறவுகோல்\nஉறவுகள் மன நிம்மதியை நாடுபவர்களுக்கு முக்கியத்தேவை, சுற்றத்தாரோடு சுமுகமான உறவு. ஒருவருக்குக் கோடான கோடி... more\nஆரோக்கியம் - நல்வாழ்வின் திறவுகோல்\nஆரோக்கியம் நம்மில் எத்தனை பேர், “எனக்கு உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் முழு ஆரோக்கியத்துடன் சுகமாக... more\nகனவுகள் - நல்வாழ்வின் திறவுகோல்\nகனவுகள் ஆழ்மனக் கட்டுப்பாட்டுக்கு மிக முக்கியமான தேவை நம்பிக்கை என்று பார்த்தோம். நம்பிக்கை என்பது புறமனம்... more\nஆழ்மனம் - நல்வாழ்வின் திறவுகோல்\nஆழ்மனம் எண்ணங்கள் ஏற்படுத்தும் வியக்கத்தக்க விளைவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுமுன், ஆழ்மனம் பற்றி அறிதல்... more\nநல்வாழ்வின் திறவுகோல் - பாகம் 1\nவணக்கம். வாழ்க்கையில் நமக்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் நாம் விதியையும், கர்ம வினைகளையும், கிரகங்களின்... more\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/parvati-nair-latest-photos/127752/", "date_download": "2021-06-15T18:24:32Z", "digest": "sha1:PVIPMUS5BIDCXI7HZTJX2E5D4OLUSJER", "length": 5905, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Parvati Nair Latest Photos | Thala Ajith | Yennai ArinthaalParvati Nair Latest Photos | Thala Ajith | Yennai Arinthaal", "raw_content": "\nHome Latest News படு மோசமான கவர்ச்சியில் பார்வதி நாயர்.. இப்படி கூடவா போஸ் கொடுப்பாங்க\nபடு மோசமான கவர்ச்சியில் பார்வதி நாயர்.. இப்படி கூடவா போஸ் கொடுப்பாங்க – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nபடுமோசமான கவர்ச்சியில் பார்வதி நாயர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை சூடாக்கி வருகிறது.\nParvati Nair Latest Photos : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பார்வதி நாயர்.\nஇந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளிய��ட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.\nஇந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.\nPrevious articleபேஸ்கட்பால் விளையாடும் அஜித்தின் மகள்.. முதல் முறையாக இணையத்தில் வெளியான வீடியோ.\nNext articleகஷ்டப்பட்டு நல்ல பேரு வாங்கி இருக்கேன்.. அத நான் கெடுத்துக்க விரும்பல, கண்ணீர் விட்டு அழும் அனிதா – வீடியோவுடன் இதோ\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nகொரோனா நிவாரண நிதியாக 25 லட்சம் வழங்கிய விஜய் சேதுபதி\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/maha-metro-maharashtra-metro-rail-corporation-recruitment/", "date_download": "2021-06-15T20:24:36Z", "digest": "sha1:VQMP67FLMRCRF5223ANDMWZGLXCAVZS2", "length": 12906, "nlines": 266, "source_domain": "jobstamil.in", "title": "Maha Metro Maharashtra Metro Rail Corporation Recruitment 2021", "raw_content": "\nHome/B.E/B.Tech/MAHA மெட்ரோ ரயில்வே துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nMAHA மெட்ரோ ரயில்வே துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nRAILWAY JOBS 2021-22: MAHA Recruitment 2021 : மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் லிமிடெட்டில் வேலை வாய்ப்புகள் 2021 (Maharashtra Metro Rail Corporation Limited). Dy. General Manager பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் Maha Metro Maharashtra Metro Rail Corporation Recruitment வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nமகாராஷ்டிரா மெட்ரோ ரயில் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021\nநிறுவனத்தின் பெயர் மகாராஷ்டிரா மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Maharashtra Metro Rail Corporation Limited)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள், ரயில்வே வேலை\nவயது வரம்பு 21 – 56 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை Interview\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 31 May 2021\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 30 June 2021\nஅதிகாரப்பூர்வ இணையதளம் MAHA Official Website\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021 இந்தியா முழுவதும் வ���்கி வேலைகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nமகா மெட்ரோ என்றால் என்ன\nகாராஷ்டிரா மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (மஹா மெட்ரோ) 50:50 இந்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் கூட்டு நிறுவனமாகும், இது இந்தியாவின் நாக்பூரை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.\nமகா மெட்ரோ கூட்டு தலைமை திட்ட மேலாளருக்கு எத்தனை காலியிடங்கள் உள்ளன\nகூட்டு தலைமை திட்ட மேலாளருக்கு தற்போது 1 காலியிடங்கள் உள்ளன\nஇந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதிகள் எப்போது\nவிண்ணப்பம் கடைசி தேதி: 27 ஏப்ரல் 2020\nஇந்த வேலைக்கு நான் எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்\nஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் Maha Metro இணையதளம் (www.mahametro.org/Career.aspx) மூலமாக விண்ணப்பிக்கலாம்.\nஇந்தியாவில் எத்தனை பெருநகரங்கள் உள்ளன\nதற்போது, 10 இந்திய நகரங்களில் செயல்பாட்டு மெட்ரோ ரயில் நெட்வொர்க்குகள் உள்ளன. இந்த நகரங்கள் கொல்கத்தா, டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ஜெய்ப்பூர், குர்கான், மும்பை, கொச்சி மற்றும் லக்னோ. இந்தியாவில் முதல் மெட்ரோ சேவை கொல்கத்தாவில் 1984 இல் தொடங்கியது.\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/tnhb-tamil-nadu-housing-board-recruitment/", "date_download": "2021-06-15T19:37:21Z", "digest": "sha1:LTKR3N4CEIOEP3BQWPRY53WGTR4HL5RU", "length": 10717, "nlines": 257, "source_domain": "jobstamil.in", "title": "TNHB Tamil Nadu Housing Board Recruitment 2021", "raw_content": "\nHome/All Post/தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை வாய்ப்புகள் 2021 (TNHB-Tamil Nadu Housing Board). ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர��கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.tnhb.tn.gov.in விண்ணப்பிக்கலாம். TNHB Recruitment 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nநிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB-Tamil Nadu Housing Board)\nவேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைகள்\nTNHB Jobs 2021 வேலைவாய்ப்பு:\nபதவி ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர்\nகல்வித்தகுதி தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்\nசம்பளம் மாதம் ரூ. 15700-62000/-\nவயது வரம்பு 18 – 30\nதேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்\nஅறிவிப்பு தேதி 22 பிப்ரவரி 2021\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 28 பிப்ரவரி 2021\nஅதிகாரப்பூர்வ இணையதளம் TNHB Official Website\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://old.jainworld.com/JWTamil/jainworld/merumanthirapuranam/sarukkam.asp?page=38&title=6", "date_download": "2021-06-15T19:45:43Z", "digest": "sha1:ONAIJTOXJTL7GSB2RYG2TUWU77Y7BONY", "length": 3989, "nlines": 21, "source_domain": "old.jainworld.com", "title": "JainWorld - Meru Manthira Puranam", "raw_content": "\nமறுவிலாக் குணத்தி னார்போய் வானவ ராக மாயாக்\nகறுவினால் பாந்தள் போகி நரகநான் காவ தெய்தி\nஅறுபதோ டிரண்ட ரையாம் புகையுயர்ந் தெழுந்து வீழும்\nஅறுபதோ டிரண்ட ரைவில் உயர்ந்ததோர் உடம்பு பெற்றான்.\nமாசுமறுவற்ற ஒழுக்க நிலைகளில் உயர்ந்தவர்களான அம்மூவரும் தேவர்களாகத் தோன்ற, மலைப் பாம்பாகிக் கிடந்த சத்தியகோடன் வைர பாவனையால் மா¢த்து நான்காவது நரகத்தில் விழுந்து அறுபத்திரண்டு யோசனை உயரம் எழும்பி மீண்டும் விழத்தக்க அறுபத்திரண்டரை வில் உயரமுள்ள நரக உடலைப் பெற்றான்.\nஅறத்தினூங்கு ஆக்க மில்லை என்பதும் இதனை ஆய்ந்து\nமறத்தினூங் கில்லை கேடும் என்பது மதித்தி வர்தம்\nதிறத்தினே யறிந்து கொண்மின் தீக்கதிப் பிறவி யஞ்சில்\nமறத்தைநீத்து அறத்தோ டொன்றி வாழுநீர் வையத்தீரே.\n இதிலிருந்து உயர் அறத்தைக் காட்டிலும் உயர்ந்தது இல்லை, பாபத்தைக் காட்டிலும் கொடியதுமில்லை என்பதை இந்த வரலாற்றின் மூலம் உணர்ந்து இந்நால்வா¢ன் தன்மையினால் அறிந்துகொள்ளுங்கள். தீக்கதிப் பாபத்தை ஒழித்து அறத்தைப் பொருந்தி வாழ்வீராக.\nமன்னனும் தேவியும் இளைய மைந்தனும்\nஇன்னவ ராயினார் இனிய கேவச்சச்\nசென்னியிலி ருந்தஅச் சீய சந்திரன்\nதன்வர வுரைப்பன்கேள் தரண வேன்றனன்.\nதரணேந்திரனே : மன்னன் சிம்மசேனனும் அவன் தேவி இராமதத்தையும் அவர் தம் இளைய மகன் பூரண சந்திரனும் இவ்வாறு காபிட்ட கல்பத்து தேவர்களானார்கள். அடுத்து மிகவும் சிறந்த உபா¢ம உபா¢ம கிரை வேயகத்தில் அகமிந்திர தேவனாக இருக்கும் சிம்மசேன மன்னனின் மூத்த மகன் சிம்ம சந்திரன் மீண்டும் பூமியில் வந்து பிறந்த வரலாற்றைக் கூறுகின்றேன் கேள்\nமன்னனும் தேவியும் மைந்தனும் சுவர்க்கம் புக்க சருக்கம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=12021", "date_download": "2021-06-15T19:49:37Z", "digest": "sha1:EJQSJ5R6ZW76I6G6JTU7HANHYMOSSVC7", "length": 41570, "nlines": 271, "source_domain": "rightmantra.com", "title": "‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1\n‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1\nஜூன் 24 – கவியரசு கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாள். இன்று முழுதும் கண்ணதாசன் அவர்கள் தொடர்புடைய பதிவுகளே இடம்பெறும். கண்ணதாசன் அவர்களை பற்றி இந்த தளத்தில் பல முறை பல இடங்களில் நெகிழ்ந்து, சிலாகித்து எழுதியிருக்கிறோம். கவிஞரின் மகன் திரு.காந்தி கண்ணதாசன் அவர்களைக் கூட நம் தளம் சார்பாக சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறோம்.\nநம் வாழ்வின் மிகப் பெரும் மாற்றத்திற்கான வினையூக்கியாக கண்ணதாசன் இருந்தார். அவரது ப���ைப்புக்கள் இருந்தன. இந்த குளத்தில் கல்லெறிந்தவர்களில் கவியரசு கண்ணதாசனும் ஒருவர்.\nநாம் எந்தளவு மகாபெரியவா அவர்கள் மீது பக்தி வைத்திருக்கிறோமோ அதை விட ஆயிரம் மடங்கு கண்ணதாசன் அவர்கள் பக்தி செலுத்தி வந்தார்.\n1973 இல் தினமணியில் தான் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் தொடரில் காஞ்சி மகா பெரியவரை பற்றி எழுதும்போது…. “அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால் தெரியும். இறைவன் கருணையினால், நமக்குக் கிடைத்த அந்த வரம் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும். தாய், குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும் பொது, அவரைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக் கூடப் பாடப் புத்தகங்களில் அவரைப் பற்றிக் குறிக்க வேண்டும். ஒரு உத்தமமான யோகியை ‘பிராமணன்’ என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது. மேதைகளும், கற்புக்கரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம். யோகிகளில் ஒரு சாதாரண யோகியைக் கூட ஒதுக்கக் கூடாது என்றால் இந்த மகா யோகியைப் பிராமணரல்லாதோர் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம் அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார். அந்தக் காலடிச் சுவடுகளைத் தொடர்ந்து செல்லுங்கள். அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும் அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார். அந்தக் காலடிச் சுவடுகளைத் தொடர்ந்து செல்லுங்கள். அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்” என்று அன்றே முழங்கியவர் கவியரசர்.\nமனிதனும் கடவுளும் சொல்லாத ஆறுதலை அவரது பாடல்கள் பல முறை நமக்கு சொல்லியிருக்கின்றன.\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்\nபார்த்து நடந்தால் பயணம் தொடரும்\nபயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்\nகதவு திறந்தால் காட்சி கிடைக்கும்\nகாட்சி கிடைத்தால் கவலை தீரும்\nஅவரது வரிகளில் நாம் அதிகம் ஹம் செய்தது மேற்படி பாடல் தான்.\n‘கர்ணன்’ படத்தில் வரும் “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா…” பாடலும் நமக்கு மிகவும் பிடித்த ஒன்று.\nபல்வேறு நிர்பந்தங்களும் பொறுப்புக்களும் கடமைகளும் அபிலாஷைகளும் உள்ள சராசரி மனிதன் ஒருவன் அதுவும் இப்படி ஒரு தளம் நடத்தினால் அவனுக்கு என்னென்ன சந்தேகங்கள் வரும், சங்கடங்கள் வரும், சோதனைகள் வரும், கஷ்டங்கள் வரும்… சற்று யோசித்து பாருங்கள். எல்லா விஷயங்களையும் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது. கடவுள��� நாம் கூறுவதை கேட்டுக்கொள்வார். ஆனால் பதில் சொல்லமாட்டார். ஆனால் கண்ணதாசன் பதில் சொல்வார். அது தான் அவர் படைப்புக்களிடம் இருக்கும் சிறப்பு.\nநமது பார்வையை விரிவடையச் செய்ததில் கண்ணதாசன் அவர்கள் எழுதிய ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூல் பெரும்பங்கு வகிக்கிறது.\nஇப்போதும் சொல்வேன்… உங்கள் ஒவ்வொருவர் வீடுகளிலும் இருக்கவேண்டிய ஒரு நூல் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’. நாம் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டதை போல, இது இந்து மதக்கொள்கை விளக்க நூல் அல்ல. வாழ்வியல் நூல். எப்படி வாழவேண்டும் எப்படி வாழக்கூடாது என்பதை விளக்கும் நூல். தனது வாழ்க்கையில் தான் பட்டவற்றை, கற்றுகொண்டவற்றை அடிப்படியாக வைத்து கண்ணதாசன் பலவிஷயங்களை விளக்கியிருப்பார்.\nஅந்நூலில் நாம் படித்த, மிக அருமையான ஒரு அத்தியாயத்தை இங்கு தருகிறோம்.\n(அர்த்தமுள்ள இந்துமதம் பாகம் 1 – அத்தியாயம் 4)\nஇது வரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிட வில்லை. இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிடவிரும்புகிறேன்.\nபடஅதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறுவயதிலிருந்தே அவர் தெய்வநம்பிக்கை யுள்ளவர்.\nசினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர். மிகவும் உத்தமர்கள் என சொல்லத்தக்க உயர்ந் தோரில் ஒருவர்.\nமுப்பது முப்பத்தைந்து வயது வரை, அவரது வாழ்க்கை கடும் வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது. அப்போதும் அவர் நாணயத் தையும் நேர்மையையும் விட்டதில்லை.\nகுஸ்திகோதா நடத்தினார். சிறிய பால்பண்ணை நடத்தினார். ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலைபார்த்தார்.\nஅவரது வரலாறு உழைத்துமுன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒருபாடமாகும்.\nஅந்தநேரத்தில் ஒருவெற்றிலை பாக்கு கடையில் அவருக்கு ஆறு ரூபாய் வரை கடனாகிவிட்டது.\nகடைக்காரன் அவர் கழுத்தில் துண்டைப்போட்டு முறுக்கினான்; அந்த கடையிருக்கும் பக்கமே போகமுடியாதபடி அவதிப்பட்டார்.\nஅடிக்கடி கோவைக்குப் பத்துமைலுக்கு அப்பாலிருக்கும் மருத மலைக்குப் போய் ‘முருகா முருகா\nஅந்தக்கோவிலோ ஜன நடமாட்டமில்லாத கோவில்.\nகடைக்காரன் கோபித்துக்கொண்ட அன்று இரவு. அந்த மருதமலை கோவிலில்போய் உட்கார்ந்துகொண்டு அழுதார்; “முருகா\nநள்ளிரவில் காடுகள் நிறைந்த அந்தமலையை விட்டு இறங்கினார்.\nவழியில் ஒருசிகரெட் பாக��கெட் கிடந்தது. அதை காலால் உதைத்துக்கொண்டு நகர்ந்தார்.\nகொஞ்ச தூரம் வந்ததும் என்ன தோன்றிற்றோ\nஅந்த சிகரெட்பாக்கெட்டை எடுத்து பார்த்தார். உள்ளே இரண்டு சிகரெட்டுகளும், பத்துரூபாய் நோட்டும் இருந்தன.\nஅப்போது அவரதுமனநிலை எப்படி இருந்திருக்கும்\n“நல்லவனாகவாழ்ந்தோம்; தெய்வத்தை நம்பினோம்; தெய்வம் கைவிட வில்லை” என்றுதானே எண்ணியிருக்கும்\nஅந்த முருகன் அவரை வாழவைத்தான்.\n“தனக்கு நஷ்டம் வந்தாலும் பிறருக்கும் நஷ்டம்வரக்கூடாது” என்று தொழில்புரிகிறார். அதனால், அவர் நாளுக்குநாள் செழித்தோங்குகிறார்.\nநீயும் நல்லவனாக இரு தெய்வத்தைநம்பு.\nஉனக்கு வருகிற துன்பமெல்லாம், பனி போல பறந்து ஓடாவிட்டால், நீ இந்து மதத்தையே நம்ப வேண்டாம்.\n“பாவமாம், புண்ணியமாம்; எந்தமடையன் சொன்னான்\n“பாவமும் புண்ணியமும் பரலோகத்தில் தானே பார்த்து கொள்வோம் பின்னாலே\nஇவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும் பொன்மொழிகள்.\nபாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம் என்ற வார்த்தைகளைக் கேட்கின்ற இளைஞனுக்கு, அவை கேலியாக தெரிகின்றன.\n‘நரம்பு தளர்ந்து போன கிழவர்கள், மரணபயத்தில் உளறிய வார்த்தைகள் அவை’ என அவன் நினைக்கிறான்.\nநல்லதையேசெய்தால் சொர்க்கத்துக்கு போவாய் என்றும், அங்கே வகை வகையாக விருந்துகள் உனக்கு காத்திருக்கும் என்றும், தீங்குசெய்தால் நரகத்துக்கு செல்வாய் என்றும், அங்கே உன்னை எண்ணெய் கொப்பரையில் போட்டு வறுத்தெடுப்பார்கள் என்றும் சொல்லப்படும் கதைகள் நாகரிகஇளைஞனுக்கு நகைச்சுவையாக தோன்றுவதில் வியப்பில்லை.\nஆனால் இந்தக்கதைகள், அவனை பயமுறுத்தி, அவன் வாழ்க்கையை ஒழுங்கு படுத்துவதற்காகவே தோன்றியகதைகள்.\nஅவனுடைய பற்றாக் குறை அறிவை பயமுறுத்தித்தான் திருத்தவேண்டும் என்று நம்பிய நம் மூதாதையர் அந்தக் கதைகளை சொல்லிவைத்தார்கள்.இந்த கதைகள் நூற்றுக்கு ஐம்பது பேரையாவது திருத்தியும் இருக்கின்றன என்பதைஅறிந்தால், நம் மூதாதையர் நம்பியுரைத்த கற்பனைகள் கூட, எவ்வளவு பலனை தருகின்றன என்பதை அவன் அறிவான்.\nபாவம்புண்ணியம் பற்றிய கதைகளைவிடு; பரலோகத்துக்கு உன்ஆவி போகிறதோ இல்லையோ, இதை நீ நம்பவேண்டாம்.\nஆனால், நீசெய்யும் நன்மை தீமைகள், அதேஅளவில் அதே நிலையில், உன் ஆயுட் காலத்திலேயே உன்னிடம் திரும்பி விடுகின்றன.\nஅந்த அளவு கூடுவது மில்லை, ���ுறைவதுமில்லை.\nஒருவனை எந்தவார்த்தை சொல்லி நீ திட்டுகிறாயோ, அதே வார்த்தையில், எப்போதாவது ஒருமுறை நீ திட்டப்படுகிறாய்.\n“எப்படி தீர்க்க நினைக்கிறீர்களோ அப்படியே தீர்க்கப்படுவீர்கள்” என கிறிஸ்தவவேதம் கூறுகிறது.\n“செய்தவினை, அதே வடிவத்தில் திரும்பவரும்” என்று முதன் முதலில் போதித்தது இந்து மதம் தான்.\n“பாவம் என்பது நீசெய்யும் தீமை.”\n“புண்ணியம் என்பது நீசெய்யும் நன்மை.”\n“அரசன் அன்றுகொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.”\n“விநாச காலே விபரீத புத்தி.”\nஇவை எல்லாம் இந்துக்களின் பழமொழிகள்.\nஊரைக் கொள்ளையடித்து, உலையிலேபோட்டு, அதை உயில் எழுதி வைத்து விட்டு மாண்ட வன் எவனாவது உண்டா\nபிறர்சொத்தை திருடிக்கொண்டு, அதை நிம்மதியாக அனுபவித்து, அமைதியாகச்செத்தவன் எவனாவது உண்டா\nஅப்படி ஒருவன் இருந்தாலும், அவன் எழுதிவைத்த உயிலின்படி அவன்சொத்துக்கள் போய்ச் சேர்ந்ததுண்டா\nஎனக்குத் தெரிந்தவரை அப்படிப்பட்ட சொத்துக்களை நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் ‘ரிஸீவர்’கள்தான் சாப்பிட்டிருக்கிறார்கள். இறந்த வனுடைய சந்ததி சாப்பிட்ட தில்லை.\nகொலை செய்து விட்டுத் தலைமறைவாகி, தண்டனையில்லாமல் நிம்மதியாகவாழ்ந்து, வலி இல்லாமல் செத்தவன் உண்டா\nஒருவன் செய்த எந்தபாவமும் அவன் தலையைச்சுற்றி ஆயுட் காலத்திலேயே அவனை தண்டித்துவிட்டுத்தான் விலகியிருக்கிறது.\n“பாவத்தின்சம்பளம் மரணம்” என்கிறது கிறிஸ்துவ வேதம்.\nஇல்லை, பாவத்தின் சம்பளம் வயதானகாலத்தில் திரும்பவரும் சிறுசேமிப்பு நிதி; சரியான நேரத்தில் அவனுக்குக் கிடைக்கும் போனஸ்\nசாவுக்குப் பின் நடப்பது இரண்டாவது விசாரணை\nமுதல்தீர்ப்பு அவன் ஆயுட் காலத்திலேயே அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு விடுகிறது.\nஎனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது 1953ஆம் ஆண்டு டால்மியாபுரம் போராட்டத்தில் பதினெட்டுமாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, நானும், நண்பர் அன்பில்தர்மலிங்கமும், மற்றும் இருபதுபேரும் திருச்சி மத்திய சிறையில் இருந்தோம். அங்கே தூக்குத்தண்டனை பெற்ற கைதிகள் சிலரும் இருந்தார்கள்.\nஅவர்களைத் தனித்தனியாகச் சிலஅறைகளில் பூட்டி வைத்திருந்தார்கள்.\nஅவர்களிலே, ‘மாயவரம் கொலைவழக்கு’ என்று பிரபலமான வழக்கில், தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஏழுபேர்.\nசெஷன்ஸ் கோர்ட் அவர��களுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.\nஅப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர் திரு. சோம சுந்தரம்.\nபெரும்பாலான கொலை வழக்குகளில் அவர் தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றுவது வழக்கம்.\nகாரணம், பன்னிரண்டு வருடங்கள் கழித்துத் திரும்பப்போகும் குற்றவாளி நல்லவனாக திரும்பிவந்து அமைதியான வாழ்க்கை வாழ்வான் என்ற நம்பிக்கையே\nஅவர் சட்டத்தோடு தர்மத்தையும் கலந்தேயோசிப்பார்.\nசெஷன்ஸ் கோர்ட்டின் தூக்குத் தண்டனையொன்றை அவர் ஊர்ஜிதம்செய்கிறார் என்றால், அதை ஆண்டவனே ஊர்ஜிதம் செய்ததாக அர்த்தம்.\nமாயவரம் கொலை வழக்கில் ஏழு கைதிகளின் தூக்குத்தண்டனையை ஊர்ஜிதம்செய்தார். அவரைத் தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டும், அதை ஊர்ஜிதம்செய்தது.\nஜனாதிபதிக்கு கருணைமனு போயிற்று. அவரும் தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம்செய்தார். காரணம், நடந்த நிகழ்ச்சி அவ்வளவு பயங்கரமானது.மாயவரத்தில் நாற்பதுவயதான ஒரு அம்மையார், விதவை. அந்தவயதிலும் அழகாக இருப்பார்.\nசுமார் அறுபதினாயிரம் ரூபாய் பெறக் கூடிய நகைகளை அவர் வைத்திருந்தார். சொந்தவீட்டில் ஒரு வேலைக்கார பெண்ணை மட்டுமே துணையாக கொண்டு வாழ்ந்திருந்தார். அவரை மோப்பமிட்ட சிலர், ஒரு நாள் இரவு அவர் வீட்டுக்குள்புகுந்தார்கள்.\nஐந்துபேர் அவரை கற்பழித்தார்கள். அந்தஅம்மையார் மூச்சுத்திணறி இறந்துபோனார். இறந்த பிறகும் இன்னொருவன் கற்பழித்தான். ஆம்; மருத்துவரின் சர்டிபிகேட் அப்படித் தான் கூறிற்று.\n கொலைகாரர்கள் ஓடிவிட்டார்கள். பிடிபட்டவர்கள் ஏழுபேர்.\nசிறைச்சாலையில் அந்த ஏழுபேரில் ஆறுபேர் “நாளை தூக்குக்கு போகப்போகிறோமே” என்று துடித்து கொண்டிருந்தார்கள். “முருகா முருகா” என்று ஜெபித்து கொண்டிருந்தார்கள்.\nஆனால், ஒருவன்மட்டும் சலனம் இல்லாமல் அமைதியாக இருந்தான். சிறைச் சாலையில் தூக்குத் தண்டனை பெற்றகைதிகளை மற்றகைதிகள் அணுகிப் பேசமுடியாது.\nநானும் நண்பர் அன்பில் தர்மலிங்கமும் அதிகாரிகளிடம் அனுமதிபெற்று, அவர்களை அணுகினோம்.\nசலனமே இல்லாமலிருந்தானே அந்தமனிதன், அவனிடம் மட்டுமே பேச்சுக்கொடுத்தோம். உடம்பிலே துணி கூட இல்லாமல் சிறைச் சாலை விதிகளின்படி நிறுத்தப்பட்டிருந்த அந்த மனிதன், அமைதியாகவே பேசினான்.\nநாளை சாகப்போகிறோம் என்ற கவலை அவனுக்கில்லை. அவன் சொன்னான்:\n“���யா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கெனவே நான் மூன்று கொலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கொலை செய்யும் போதும் நான் ஊரில் இல்லாதது மாதிரி ‘அலிபி’ தயார் செய்துவிட்டு அந்த கொலையை செய்வேன். மூன்று கொலைகளிலும் நான் விடுதலையானேன். இந்தக்கொலை நடந்த அன்று நான் மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன்தான் என்னை அங்கே இருக்க வைத்திருக்கிறான். பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்சியங்களோடு என்னைக் கைது செய்துவிட்டார்கள். காரணம், கொலை செய்தவர்களிலே மூன்று பேர் என் சொந்தக்காரர்கள். சாட்சியம் சரியாக இருந்ததால், எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. ஐயா இந்தக் கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கெனவே செய்த கொலைகளுக்காகவே சாகப் போகிறேன்.”\nஅவன் சொல்லி முடித்தபோது, ‘அரசன் அன்றுகொல்வான், தெய்வம் நின்றுகொல்லும்’ என்ற பழமொழியே என் நினைவுக்கு வந்தது.\nஅப்போது மாலை ஐந்துமணி இருக்கும். அறைக்கதவு மூடப்படும் நேரம். நானும் தர்முவும் எங்களுடைய அறைக்கு திரும்பினோம்.\n“என்னதான் சொல்லையா, செய்யறபாவம் என்றைக்கும் விடாதய்யா\nஆமாம், பாவம்கொடுத்த, ‘போனஸ்தான் செய்யாத கொலைக்கு தண்டனை.\nஅன்று இரவு நான் தூங்கவே இல்லை.\nகைதிகள் தூக்குமேடைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.\nஅப்போது நான் உணரவில்லை. இப்போது உணருகிறேன்.\n(நன்றி : கண்ணதாசன் அவர்கள் எழுதிய ‘அர்த்தமுள்ள இந்துமதம்’)\n“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்” – அன்றே முழங்கிய கண்ணதாசன்\nகடவுளை மறுத்த கண்ணதாசன் பக்தியின் பாதையில் திரும்ப காரணமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி\nவிதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால் கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்\nவாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1\nசரித்திரம் படைத்த வெற்றியாளர்களிடம் உள்ள ஒரு ஒற்றுமை என்ன திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 2\nஇன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் என்னும் இறைவன் வகுத்த நியதி\nதுன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி \n‘தர்மம் மட்டுமல்ல… அன்பும் தலை காக்கும்\nகண்ணதாசன் கூறும் தியான யோகமும் பிரார்த்தனை கீதமும் ��� கண்ணதாசன் B’DAY SPL 2\nஅர்த்தமுள்ள, ஆத்மார்த்தமான தீபாவளியை கொண்டாடலாம் வாருங்கள்\nதாங்க முடியாத சுமையும் கிடைப்பதர்க்கரிய பொக்கிஷமும்\n‘பாதத்தால் சுழலும் மாந்தர்கள் தொல்வினை’ – பன்னிரு திருமுறை இசைவிழாவில் ஒரு அரிய செய்தி\n4 thoughts on “‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1”\nஎன்ன சொல்லுவதென்று தெரியலவில்லை. மிக அருமையான பதிவு.\nகண்ணதாசன் ஒரு திர்க்கதர்சி ஒவ்வொரு வரிகளும் உண்மை.\n.பாவ புண்ணியத்தின் கணக்கு , இப்போது தெரியாது. கடை காலத்தில் தெரியும்.\nதிரு கண்ணதாசன் பிறந்தநாள் அன்று அவரைப் பற்றிய பதிவை போட்டு அவரை நம் தளம் சார்பாக நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி ”\nகண்ணதாசனின் பாடல்கள் காலத்தால் அழியாதவை. மகா பெரியவரை பற்றி கண்ணதாசன் கூறியது எவ்வளவு பெரிய உண்மை. திரு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் நாம் ஒவொருவரும் படிக்க வேண்டிய அற்புத நூல். தேவாரம் திருவாசகம் போல் நமக்கு ஓர் அரு மருந்து என்றால் மிகையாகது. கண்ணதாசன் வரிகளில் திரு MSV இசையில் திரு TMS பாடிய பாடல்களை இன்றும் கேட்டாலும் நமக்குள் ஒரு சந்தோசம் கிடைக்கும். in fact, Thiru MSV அவர்களுக்கும் இன்று பிறந்த நாள்.\nதிரு தேவர் அவரகளை பற்றி கண்ணா தாசன் மிக அழகாக சொல்லியிருக்கிறார். அவரின் முருக பக்தியால் அவர் வாழ்வின் உன்னத நிலையை அடைந்தார்.\nதூக்கு தண்டனை கைதியை பற்றி அவர் கூறியது ‘அரசன் அன்றுகொல்வான், தெய்வம் நின்றுகொல்லும்’ என்ற பழமொழி எவ்வளவு பெரிய உண்மை .\nகண்ணதாசன் பாடல்களில் நமக்கு பிடித்தது ‘””உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி யாகு'””\nகண்ணதாசனைப் போல் சுய சரிதையை உண்மையாக எழுதியவர்கள் மிகக் குறைவு\n1. ஒருவனை எந்தவார்த்தை சொல்லி நீ திட்டுகிறாயோ, அதே வார்த்தையில், எப்போதாவது ஒருமுறை நீ திட்டப்படுகிறாய்.\n2. என்னதான் சொல்லையா, செய்யறபாவம் என்றைக்கும் விடாதய்யா\n3. பிறர்சொத்தை திருடிக்கொண்டு, அதை நிம்மதியாக அனுபவித்து, அமைதியாகச்செத்தவன் எவனாவது உண்டா\nஅனுபவங்கள் அனைத்தையும் அனுபவித்து எழுதிய கவிஞன்\nதேவரும் கண்ணதாசனும் யாராலேயும் மறக்கமுடியாது சார்.\nஎப்பவும் எப்போதும் எப்படி இருக்கணும் என்று சொன்னவர்கள் மட்டும் அல்ல அப்படியே வாழ்ந்து கட்டியவர்கள் . கிரேட் சார்\nஎப்படி தான் உங்களுக்கு மட்ட��ம் செய்திகள் கிடைக்குமோ//.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/want-to-give-a-big-boost-to-your-health-try-this-simple-drink-ginger-water-302071/", "date_download": "2021-06-15T19:04:28Z", "digest": "sha1:3TB7M4WJUSGP77GTQQHGF2LMGD5DZIRC", "length": 15373, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ginger water drink gives a big boost to your health", "raw_content": "\nஇஞ்சி, தேன்… இம்யூனிட்டிக்கு பெஸ்ட் காம்பினேஷன்\nஇஞ்சி, தேன்… இம்யூனிட்டிக்கு பெஸ்ட் காம்பினேஷன்\nGinger water drink gives a big boost to your health: இஞ்சி நீர் நீங்கள் உள்ளுக்குள்ளும் வெளியேயும் நன்றாக இருப்பதை உறுதிசெய்கிறது, மேலும் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சவாலாகவும் உள்ளது.\nநம் எல்லோருக்கும் இஞ்சி தேநீர் பற்றியும், அதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பது பற்றியும் தெரிந்திருக்கும். ஆனால் இஞ்சி நீர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா மேலும் இஞ்சி தேநீர் போல இஞ்சி நீரும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா மேலும் இஞ்சி தேநீர் போல இஞ்சி நீரும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா ஒரு மசாலாவாக, உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் இஞ்சி ஒரு பெரிய வேலை செய்கிறது. இது பல பருவகால நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடுவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுவதாக அறியப்படுகிறது, அதே நேரத்தில் இஞ்சி மிகவும் சுவையானதும் கூட. ஏற்கனவே இங்கு கோடைகாலத்தில், உங்களை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியம். எனவே, இஞ்சி நீரைப் பற்றி நீங்கள் அனைத்தையும் அறிந்திருப்பது கட்டாயமாகும். வாருங்கள் இஞ்சி நீரின் நன்மைகளைப் பார்ப்போம்.\nபெயர் குறிப்பிடுவதுபோல், இஞ்சி நீர் என்பது இஞ்சி மற்றும் தண்ணீர் இரண்டையும் கொண்ட ஒரு பானம்தான், வேறு ஒன்றும் இல்லை. இது மிகவும் எளிது. இதற்காக, உங்களுக்கு ஒரு டீஸ்பூன் நன்றாக நறுக்கிய இஞ்சி தேவைப்படும், இந்த இஞ்சியை ஒரு கப் கொதிக்கும் நீரில் சேர்க்க வேண்டும். அதிக தீயில் நன்றாக கொதிக்க வைத்து சில நிமிடங்கள் காய்ச்சவும். அடுத்து, நீங்கள் அதை அழுத்தி பிழிய வேண்டும், பின்னர் சிறிது சிறிதாக குளிர்ந்த பிறகு ஆரோக்கியமான இந்த பானத்தை குடிக்க வேண்டும். சுவைக்காக நீங்கள் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் கூடுதல் ஆரோக்கிய நன்மைகளுக்காக சிறிது எலுமிச்சை சாற்றை பிழியலாம். இப்போது உங்கள் பானம் தயாராக உள்ளது, முழு குடும்���த்தினருடனும் உட்கார்ந்து தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ சாப்பிடுங்கள்.\nமுன்பு குறிப்பிட்டபடி, இஞ்சி ஒரு சூப்பர் மசாலா. அதாவது, இது வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ மற்றும் சில ஆக்ஸிஜனேற்றங்கள் வரையிலான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம் போன்ற தாதுப்பொருட்களும் இஞ்சியில் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் ஒரு பானத்தின் வடிவத்தில் ஒன்றாக வரும்போது, ​​அவை உடலுக்கு ஒரு பெரிய நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன, மேலும் இந்த பானம் உங்களை நீரேற்றமாகவும் வைத்திருக்கிறது. இஞ்சி நீர் நீங்கள் உள்ளுக்குள்ளும் வெளியேயும் நன்றாக இருப்பதை உறுதிசெய்கிறது, மேலும் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சவாலாகவும் உள்ளது.\nசளி மற்றும் லேசான இருமலை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த சக்திவாய்ந்த பானம் சிறந்தது. இவற்றை தடுக்க இஞ்சி நீரை பயன்படுத்தப்படலாம். ஒவ்வொரு நாளும் இந்த தண்ணீரை உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலை படிப்படியாக தயார் செய்கிறீர்கள். மேலும், குமட்டல் மற்றும் செரிமான பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த பானம் அவசியம். இது உங்களுக்கு உடனடி நிவாரணம் தரும். நீங்கள் எழுந்ததும் இதை அதிகாலையில் சாப்பிடுங்கள், வித்தியாசத்தை கிட்டத்தட்ட உடனடியாக உணர்வீர்கள். நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் கூடுதல் எடையை குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது, அதே நேரத்தில் நீர் உங்கள் குடல் மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்தையும் வைத்திருக்கிறது.\nமேலும், இயற்கையில், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நீர் சிறந்தது, ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும். இயற்கையாக ஒளிரும் சருமத்தை சில நாட்களில் எதிர்பார்க்கலாம். இந்த பானத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளப் போகிறீர்களா\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nகொரோனாவிலிருந்து சிறந்த பாதுகாப்பு தரும் மாஸ்க் வகை எது\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந��த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nமெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்\nதஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா\n‘சீன பெண்ணைப்போல் இருக்கிறாள் எனத் துரத்திவிட்டனர்’ – ‘மௌன ராகம்’ ரவீனா தாஹா பெர்சனல்ஸ்\nகொஞ்சம் வெள்ளரிக்காய் இருந்தா போதும், சுவையான மோர்க்குழம்பு ரெடி\nசாம்பார், தயிர் சாதத்திற்கு சூப்பர் சைட் டிஷ்… ருசியான வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி\n80’களில் லீடிங் ஹீரோயின்.. இப்போ சீரியலில் சென்டிமெண்ட் அம்மா.. நாம் இருவர் நமக்கு இருவர் நாச்சியார் லைஃப் ஸ்டோரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaviews.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-06-15T19:12:14Z", "digest": "sha1:JS2BDGCYVUTZRUKZCLYNKWBBTVXZJR6F", "length": 4722, "nlines": 36, "source_domain": "tamil.lankaviews.com", "title": "வீழாது எழுவோம்! மலையக மக்கள் கலை விழா – 2018 « Lanka Views", "raw_content": "\n மலையக மக்கள் கலை விழா – 2018\n” என்ற தொனிப்பொருளில் சம உரிமை இயக்கமும் தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையமும் இணைந்து நடத்திய கலை விழா ஹப்புத்தளை இலக்கம் 1 தமிழ் வித்தியாலய மண்டபத���தில் நேற்று (7) கோலாகலமாக நடைபெற்றது.\nதோட்டத் தொழிலாளர்களின் வாழ்வு முறை மற்றும் தோட்ட பாடசாலை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கலை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nமாணவ மாணவிகளுக்கிடையிலான சித்திரப்போட்டிகள், சிறுவர் மனோனவியல் சம்பந்தமாக பெற்றோர்களுக்கான ஆலோசனைகள், ‘அறம்’ சினிமா காட்சி போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்ததோடு, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பெருந்தொகையான தோட்டத் தொழிலாளர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஇழப்பீடு பெறுவதற்காகவே கப்பலில் தீ பரவ இடமளித்தனர் – துறைமுக அதிகார சபை மீது குற்றச்சாட்டு\nஎஸ்ட்ரா ஷெனெகா இரண்டாவது டோஸ் கிடைக்காதவர்களுக்கு பைஷர் வழங்கத் தயாராகின்றனர்\nபயணக் கட்டுப்பாடு தொடர்பில் ஜூன் 19 அல்லது 20ம் திகதி தீர்மானிக்கப்படும்\nகோவிட் -19 தொற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்\nதோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து தொழில் ஆணையாளருக்கு கடிதம்\nஇஸ்ரவேல் பிரதமர் நெதன்யாஹுவின் பதவி பறிபோனது\nதேசிய எரிபொருள் விலையை நிலையாக வைத்திருப்பதற்காக நிறுவப்பட்ட நிதியத்திற்கு என்ன நடந்ததென�\nஉண்மையான பிரச்சினைகளுக்கு பதில் தாருங்கள்\nகனடாவில் ஒரு தீவிரவாதியால் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உடல்களுக்கு அரச மரியாதை\nகோவிட் வைரஸ் இன்னும் சமூக பரவலை எட்டவில்லை- பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yen-maraikiraai-song-lyrics/", "date_download": "2021-06-15T20:30:53Z", "digest": "sha1:5X5LMW223KMU26HFVVVRQXFBZMBURZ7D", "length": 4883, "nlines": 138, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yen Maraikiraai Song Lyrics", "raw_content": "\nபாடகர் : அஸ்லாம் அப்துல் மஜீத்\nஇசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா\nஆண் : ஏன் மறைக்கிறாய்\nஆண் : ஏதோ ஒரு வலி மனச\nலேசா வந்து வந்து உரச\nஉன்னை தள்ளி தள்ளி நடக்க\nஅது மட்டும் என்னால் ஆகல\nஆண் : எப்போ என்ன சொல்லி முடிய\nதுண்டு துண்டா உள்ள உடைய\nஆண் : கை அசைக்கிறாய்\nஓ ஓ ஓர் நொடியிலே\nஆண் : எந்த பறவை என்னை தாண்டி\nபோகும் போதும் உந்தன் சாயல்\nநீ இல்லாமல் என்ன செய்ய நான்\nநீயும் நானும் சொன்ன வார்த்தை\nகாற்றின் வீட்டில் சேமித்தேனே நான்\nஆண் : என் பழைய நாட்கள் எல்லாம்\nஎன்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்கிறதேடி\nசின்னன் சிறு இறகாய் சேர்கிறதே\nஆண் : நீ எனக்குள்ளே\nஆண் : சொல் இன்னும் என்னை\nஓ ஓ நீ சொல்லாவிட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/interesting-facts-about-animals-in-tamil", "date_download": "2021-06-15T19:01:23Z", "digest": "sha1:F6EA6LQKCFB5ABQTJG335ENMXHYLQWOH", "length": 4698, "nlines": 89, "source_domain": "www.tamilxp.com", "title": "interesting facts about animals in tamil - Health Tips in Tamil | Beauty Tips in Tamil | மருத்துவக் குறிப்புகள்", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nநீர் யானை பற்றிய தகவல்கள்\nஉலகிலுள்ள விலங்குகளில் நீர்யானை மூன்றாவது பெரிய விலங்காக கருதப்படுகிறது. இதனுடைய பூர்வீகம் ஆப்பிரிக்கா வனப்பகுதி ஆகும். இது பார்ப்பதற்கு சாதுவாக இருக்கும். ஆனால் எதிரியை தாக்க ஆரம்பித்தால் மிக பயங்கரமாக தாக்கும். இதனுடைய எடை 1600 கிலோ வரை இருக்கும். இதன் உடலின்...\nகோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு\nசிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு\nமுடி வளர சாப்பிட வேண்டிய சிறந்த 6 உணவுகள்\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு\nமதுரை கூடலழகர் திருக்கோயில் வரலாறு\nமதுரை அழகர் கோவில் வரலாறு\nசுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் வரலாறு\nஅருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில்\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techhelpertamil.xyz/2020/09/how-to-create-blogger-blog-in-tamil.html", "date_download": "2021-06-15T19:37:25Z", "digest": "sha1:EQRVXRTDD6HBPMID73YFWNV62WSS2UDI", "length": 21591, "nlines": 140, "source_domain": "www.techhelpertamil.xyz", "title": "How to Create a Blogger Blog in Tamil?", "raw_content": "\nதமிழில் Blogger Blog Create செய்வது எப்படி\nStart a Blogger in Tamil (பிளாக்கர் தமிழில் ஆரம்பித்தல்)\nநீங்களும் நமது \"Tech Helper Tamil\" Blog போன்று Blogger -ல் Blog Create செய்து தமிழில் Blogging செய்யலாம். இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி நீங்களும் Blogger -ல் ப்ளோகை துவங்கல���ம்.\nWordpress, Wix போன்ற ஏராளமான Blogging Platform -கள் இருந்தாலும் ஆரம்ப நிலையில் சிரமமின்றி யாரொருவராலும் எளிதில் Blog Create செய்ய Google -ன் Blogger -தான் மிகச்சிறந்த தளமாகும். மேலுமொரு முக்கியமான அம்சம் என்னவென்றால் Smartphone கையாளக்கூடிய யாரொருவராலும் Blogger -ன் Dashboard மிக எளிதில் கையாள முடியும். இதனால் எளிதில் Blogger -ல் பிளாக்கிங் கற்றுக்கொண்டு உங்களால் Blogging Tamil -ல் செய்ய முடியும்.\nBlogging -ன் முதல் படி என்பது சரியான உள்ளடக்கம் தேர்வு செய்தல் (Choosing a Right Content for Your Blogger Blog)\nBlogger -ல் நீங்கள் Blog ஆரம்பிப்பது சுலபமான ஒன்றாக இருந்தாலும், தகுந்த Content தேர்வு செய்வதுதான் உங்கள் ப்ளோகினுடைய வெற்றிக்கு (Successful Blogging) எதுவாக இருக்கும்.\nChoosing a Content to Create Blog in Tamil (உங்களுடைய தமிழ் ப்ளோகிற்கு கன்டென்ட் தேர்வுசெய்தல்)\nBlog Content என்றால் என்ன\nநீங்கள் உங்களுடைய பிளாக்கரில் வெளியிடவுள்ள விஷயங்களைத்தான் Blog Content என்று சொல்கிறது. சரியான மற்றும் வெற்றிகரமான Blogging -ற்கு சரியான Blog Content தேர்வு செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதுதான் உங்களை சிறந்த Blogger ஆக நீண்ட நாள் blogging பயணத்தில் நீடிக்க செய்யும்.\nஉதாரணமாக சொன்னால் ப்ளோக் கன்டென்ட் என்பது Fishing (மீன்பிடித்தல்), Food Preparation (சமையல்), Horticulture (தோட்டக்கலை), Crafts (கைவினைப்பொருட்கள் தயாரித்தல்), Dress Making (ஆடைகள் தயாரித்தல்), Online Studies (இணைய வழி கல்வி), Stock Exchange (பங்குச்சந்தை), Health & Wellness (ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு), Beauty Tips (அழகு குறிப்புகள்) போன்ற பல்வேறு விஷயங்களிலிருந்து உங்களுக்கு தெரிந்த மற்றும் அதற்க்கான தகவல்களை பெற்று, நீண்ட நாள் உங்களால் Blog Content Write செய்யகூடியதாக இருக்க வேண்டும்.\nமேல் குறிப்பிட்டுள்ள விஷயங்களை முறையாக பின்பற்றினால் மட்டும்தான் ஒரு சிறந்த பிளாக்கர் ஆக உங்களால் நீடிக்கவும் அதன் வாயிலாக உங்களது Blogger -ற்கு வாசகர்களை பெற்று உங்கள் ப்ளோகை வெற்றிபெறச் செய்யவும் முடியும்.\nஉங்களுடைய ப்ளோகிற்கு தகுந்த Traffic கிடைப்பதற்கும் அதனால் Google Adsense Approval பெறச்செய்து உங்களுடைய blogger -ல் Tamil Blogging வழியாகவும் பல்வேறு Affiliate Marketing, Digital Marketing மூலமாகவும் நல்ல வருமானத்தை பெறமுடியும்.\nBlogger என்பது தனி நபர்களுக்கு Google -ஆல் இலவசமாக வழங்கப்படும் சேவைகளான YouTube, Google Map, Gmail போலவே ஒரு இலவச சேவையாகும். பொதுவாக நீங்கள் ஒரு Blog Start பண்ண வேண்டும் என்றால் Wordpress.org, HostGator -னுடைய Gator, Wordpress.com, Tumblr, Wix, Medium, Square Space போன்ற ஏதேனும் ஒரு Blogging Platform -ஐ நீங்கள் தேர்வு ���ெய்தாக வேண்டும். அதுமட்டுமின்றி நீங்கள் இதற்காக பணம் செலவிட நேரிடும். அதாவது நீங்கள் Blog Start பண்ணுவதற்காக Domain, Web Hosting ஆகியவற்றை வாங்க வேண்டும். Blogger போலவே Wordpress.com Tumblr ஆகியவற்றிலும் இலவசமாக Blogging செய்யலாம் என்றாலும், ஆரம்ப நிலையில் Blogger போன்று User Friendly -யாக அது இருக்காது.\nBlogger Blog Tamil -ல் Create செய்வது எப்படி என்று விரிவாக பார்ப்போம். Tamil -ல் Blogging செய்வதற்காக முதலில் உங்களுக்கு ஒரு Blogger Account தேவைபடுகிறது. பிளாக்கர் அக்கௌன்ட் என்பது Google Account ஆகும் Google Account பெறுவதற்கு நீங்கள் ஒரு Gmail Account Create செய்தல் போதுமானது அந்த Gmail Account -ஐ பயன்படுத்தி Google -னுடைய பல்வேறு Service(சேவை) களை நுகரமுடியும். உங்களுடைய Gmail account பயன்படுத்தி எளிதில் Blogger Account Create செய்து நாம் Tamil -ல் Blog Create செய்வதை பார்ப்போம்.\nஉங்கள் பிளாக்கருக்கு பெயர் சூட்டுதல் (Choosing a Blog Title)\nBlogger -ல் நீங்கள் Create செய்த உங்களுடைய Tamil Blog -ற்கு பெயர் சூட்டுவது மிகவும் கவனத்துடன் கையாள வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் உங்களுடைய Blog -ஐ Internet (இணையத்தில்) எளிதில் Focus (கவனிக்கப்பட) செய்யக்கூடிய ஒன்றாகவும், அதே சமயத்தில் Search Engine -ல் Crawl (உலா) வரக்கூடியதும் Index (தரவரிசை) ஆக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும். சுருக்கமாக சொன்னால் SEO (Search Engine Optimization) ஆக்கத்தக்கதாக இருக்கவேண்டும். மற்றும் நீங்கள் சொல்லவரும் ஒட்டுமொத்த Blog Content -ன் ரத்னச்சுருக்கமாக இருக்க வேண்டும்.\nடொமைன் பெயர் தேர்வு செய்தல் (Choosing a Domain Name)\nஉங்களுடைய Blogger -க்கு சரியான Domain Name பொருத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும். Blog Readers (வாசகர்கள்) இணையத்தில் உங்களுடைய Blog -ஐ எளிதில் தேடுவதற்கு அது உதவும். உங்களுடைய Blogger -ன் Title -யே Domain Name -ஆக பொருத்துவது மிகவும் உத்தமமான ஒன்றாகும்.\nDomain Name என்பது Web Address ஆகும். URL (Uniform Resource Locator) என்று சொல்கிறோம். உங்களுடைய Blog Content வைப்பதற்காக நீங்கள் தேர்வுசெய்துள்ள Web Hosting Service -ன் Server -னுடைய முகவரியாக இருக்கும் IP Address -ஐ எளிதில் நினைவூட்டுவதற்க்காக, அந்த Web Hosting Server -னுடைய IP Address -ஐ வார்த்தைகளால் Mask செய்வதைத்தான் Domain என்று சொல்கிறோம்.\nபிளாக்கரின் இலவச டொமைன் (Blogger Free Domain )\nபிளாக்கரில் ப்ளோக் ஆரம்பிக்கும் ஒவ்வொருவருக்கும் ப்ளோகரால் இலவசமாக டொமைன் வழங்கப்படுகிறது. பிளாக்கர் உங்களுக்கு நல்கும் Domain ஆனது பிளாக்கரின் Free Web Hosting வழங்கும் www.blogspot.com என்ற Main Domain -ன் Sub - Domain ஆகும். உதாரணமாக Traditional Domain Name ஆனது www.example.com என்று இருக்கும். அனால் Blogger நமக்கு வழங்கும் Sub Domain அனைத்து www.yourblogname.blogspot.com என்று இருக்கும். நீங்கள் விரும்புமானால் Custom Domain உங்களுடைய Blogger -ல் பொருத்தலாம்.\nImportance of Choosing a Template for Your Blogger Blog in Tamil (பிளாக்கர் ப்ளோகிற்கு தீம் தேர்வு செய்வதின் முக்கியத்துவம்)\nTheme அல்லது Blogger Template பொருத்துதல்\nBlogger -ல் நீங்கள் Blogger Theme அல்லது Template பொறுத்த வேண்டியது தேவையான ஒன்றாகும். உங்களுடைய ப்ளோகிற்கு வாசகர்களை Attract செய்வதற்கும் Adsense Approval பெறுவதற்கும் Blogger Template முக்கியமான பங்கு வகிக்கிறது.\nBlogger Theme எப்படி தேர்வு செய்யலாம்\nநீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் Blog Content -க்கு ஏற்றவாறு Theme -ஐ தேர்வு செய்யலாம். நீங்கள் Select செய்திருக்கும் Template ஆனது அழகாகவும், User Friendly -யாகவும், வாசகர்களின் கண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வண்ணம் Eye Friendly ஆகவும் இருக்கவேண்டும். உங்கள் ப்ளோக் வாயிலாக Adsense மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமெனில் நீங்கள் தேர்வு செய்திருக்கும் Template ஆனது Responsive ஆக இருக்க வேண்டும். Responsive Blogger Template என்றால் கம்ப்யூட்டர் (Computer - Desktop, Laptop), கைபேசி (Smartphone) மற்றும் டேப்லெட் (Tablet) போன்றவற்றில் எந்த சிக்கல்களுமின்றி இயங்க வேண்டும். அதனால் Blogger Theme Choose செய்வதை கவனத்துடன் கையாள வேண்டும்.\nபிளாக்கரில் தீம் அப்பளை செய்வது (Blogger Theme Apply)\nமுதலில் பிளாக்கர் Dashboard -ல் உள்ள Theme மெனுவை கிளிக் செய்யவும்.\nTheme Page -ல் உள்ள Customize Button -ல் உள்ள அம்பு குறியை கிளிக் செய்யவும்.\nஇப்பொழுது Restore என்ற மெனுவை கிளிக் செய்யவும்.\nUpload Button -ஐ கிளிக் செய்து நீங்கள் தேர்வு செய்திருக்கும் Template -ன் .XML file -ஐ Blogger -ல் Upload செய்யவும்.\nபிளாக்கரில் விளக்கம் சேர்ப்பது (Blogger Description)\nநீங்கள் உங்கள் ப்ளோகிற்கு எப்படி பெயர் வைத்துள்ளதோ அதுபோலவே Blog -ற்கு Description சேர்ப்பது மிகவும் அவசியம். உங்களுடைய ப்ளோகில் நீங்கள் வெளியிடும் விஷயங்களை சிறிது விபரித்து 500 எழுதுகளுக்குள்ளே இருக்கும் வண்ணம் வடிவமைத்து Blogger Description -ல் சேர்க்கவேண்டும். இதற்காக பிளாக்கர் Dashboard -ல் உள்ள Settings -ஐ கிளிக் செய்து Description என்ற இடத்தில் சேர்க்க வேண்டும்.\nபிளாக்கரில் தமிழில் ப்ளோக் போஸ்ட்செய்வது எப்படி (How to post a blog in Tamil on Blogger\nDashboard -ல் New Post என்ற பட்டனை கிளிக் செய்ததும் Post Edit செய்வதற்கான Post Editing Page open ஆகும்.\nEditing Toolbar -ல் உள்ள 3 டோட்ஸை கிளிக் செய்யவும். அதில் உள்ள உலக உருண்டை அடையாளத்தில் கிளிக் செய்யவும்.\nஇப்பொழுது காண்பிக்கப்படும் மொழிகளிலிருந்து தமிழை தேர்வுசெய்யவும்.\nநீங்கள் ஆங்கிலத���தில் டைப்பிங் செய்யும்பொழுது அது தமிழில் பதிவாகும். முதலில் Title Type செய்து பிறகு நீங்கள் வெளியிட உள்ள Blog Content -ஐ டைப் செய்து முறையாக Content SEO விதிமுறைகளை பின்பற்றி Blog Content எழுதி உங்களுடைய முதல் Tamil Blog Post -ஐ Blogger -ல் Publish செய்யவும்.\nBlog Content SEO Tamil -ல் எப்படி செய்வதென்று ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் இந்த தலைப்பில் கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.\nதமிழில் SEO Friendly -யாக Blog Post எழுதுவது எப்படி\nஇந்த Blog -ல் பதிவிட்டுள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி நீங்களும் வெற்றிகரமாக Blogger -ல் தமிழில் ப்ளோக் ஆரம்பித்து வெற்றிவாகை சூடுங்கள். How to start a Blog in Tamil என்ற இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன். இந்த பதிவு ஆனது The Proper Way to Create Blog in Tamil என்ற தலைப்பை முழுமையாக உட்கொண்டு சரியான முறையில் Step by step tutorial to make a blog in Tamil என்ற பதிவை உங்களுடைய அணைத்து வகையான சந்தேஹங்களையும் தீர்க்கும் விதமாக வெளியிடபட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த blogger tips உங்களுக்கு Tamil -ல் பிளாக்கிங் செய்ய உதவும்.\nTech Helper Tamil இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் Facebook, Twitter, Pinterest போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரவும். உங்களுடைய மதிப்புக்குரிய கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை கமெண்ட் செக்ஷனில் பதிவிடுங்கள்.\nமிக மிக தெளிவாக விளக்கியுள்ளீர்கள் ... வாழ்த்துக்கள்.... தொடரட்டும் தங்களின் தமிழ் பணி ...\nதமிழில் SEO Friendly -யாக Blog Post எழுதுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2020/03/blindness-study-guide.html", "date_download": "2021-06-15T19:25:08Z", "digest": "sha1:MG3HKDJZTTVULWIGMNNWCMRKLUW37XQO", "length": 16618, "nlines": 183, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: Blindness Study Guide/ குருட்டுத்தன்மை ஆய்வு வழிகாட்டி 1", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nBlindness Study Guide/ குருட்டுத்தன்மை ஆய்வு வழிகாட்டி 1\nநோபல் பரிசு வென்ற ஜோஸ் சரமகோவின் 1998 ஆம் ஆண்டு புத்தகத்தில், பெயரிடப்படாத நகரம் \"வெள்ளை நோய்\" என்ற ஒரு தொற்றுநோயால் சூழப்பட்டுள்ளது, இது அனைவரையும் உடனடியாக பார்வையற்றவர்களாக மாற்றுகிறது. எல்லோரும், அதாவது, ஒரு பெண்ணைத் தவிர. கைவிடப்பட்ட ஒரு பைத்தியக்கார இல்லத்தில் 300 பேருடன் தனிமைப்படுத்தப்பட்ட ஏழு பேரின் கதையை இந்த நாவல் பின்பற்றுகிறது. குருட்டு உலகில் வாழும் கொடூரங்களை மட்டுமல்லாமல், தனிமைப்படுத்தலில் பிடிக்கும் மனிதகுலத்தின் மிக அடிப்படையான கூறுகளையும் தப்பிப்பதற்காக இந்த ஏழு பேரும் ஒன்றிணைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒருமுறை தனிமைப்படுத்தலில் இருந்து இசைக்குழு இப்போது முற்றிலும் குருட்டு நகரத்தில் செல்ல முயற்சிக்க வேண்டும், அங்கு மனிதநேயம் அனைத்தும் விலங்கு குழப்பத்தில் இறங்கியுள்ளது. அதிசயமாக தனது பார்வையை காப்பாற்றிய ஒரு பெண்ணின் உதவியால் மட்டுமே, மனிதகுலத்தின் சில துண்டுகளை பிடித்து, மனிதனாக இருப்பதை அடையாளம் காண முடியும்.\nகுருட்டுத்தன்மை முதன்முதலில் 1995 இல் போர்ச்சுகலில் என்சாயோ சோப்ரே எ செகுவேரா என வெளியிடப்பட்டது. ஆங்கில மொழிபெயர்ப்பு 1998 இல் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் சரமகோவின் மிகவும் பரவலாக வாசிக்கப்பட்ட புத்தகமாக உள்ளது, இது 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் காரணமாக, பிரேசிலிய இயக்குனர் பெர்னாண்டோ மீரெல்லெஸ் இயக்கியது. நாவலில். குருட்டுத்தன்மை \"கட்டுரைகளின்\" இரண்டு பகுதித் தொடரின் முதல் பாதியை உள்ளடக்கியது (அசல் போர்த்துகீசிய தலைப்பு கட்டுரை பற்றிய பார்வையற்ற தன்மை என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது). இரண்டாவது ஒரு நாடக வெளியீட்டைக் காணவில்லை, ஆனால் மொழிபெயர்ப்பில் சீயிங் என்று வெளியிட்டுள்ளது .\nகுருட்டுத்தன்மை சரமகோவின் படைப்பின் சிறப்பியல்புடைய பல ஸ்டைலிஸ்டிக் கூறுகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, அவரது புத்தகத்தின் முன்மாதிரி ஓரளவு அருமை. நாவலில், சமூகம் முழுவதும் குருட்டுத்தன்மையின் ஒரு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது, இது அனைவரின் பார்வைத் துறையையும் வழக்கமான கறுப்புக்கு மாறாக பால் வெள்ளை நிறமாக மாற்றுகிறது. எந்தவொரு தனிமைப்படுத்தலும், கிருமிநாசினியும் அல்லது தடுப்பூசிகளும் நோயைப் பரப்புவதைத் தடுக்க முடியாது - பல குடிமக்கள் இது கண் தொடர்பு மூலம் பரவுவதாக நினைக்கிறார்கள். இரண்டாவதாக, சரமகோ எந்தவொரு தனிப்பட்ட பிரதிபெயர்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார். இது நாவலுக்கு யதார்த்தத்தைப் பற்றி எந்தவிதமான குறிப்பும் இல்லாமல் மிதக்கும் உணர்வைத் தருகிறது. இறுதியாக, சரமகோ மேற்கோள் குறிகள் அல்லது உரையாடல் பண்புக்கூறுகளைப் பயன்படுத்த மறுக்கிறார், அதாவது சில நேரங்களில் யார் பேசுகிறார்கள் என்பதைத் தீர்மானிப���பது கடினம். இது நாவலின் திசைதிருப்பப்பட்ட தொனியைத் தக்கவைக்க உதவுகிறது.\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள்\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள் இன்று நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போலந்து மார்க்சிய சிந்தனையாளரும் அமைப்பாளருமான ரோசா லக்சம்பர...\nதோப்பில் முஹம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு\nகடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி, துறைமுகம்... என்று மீரானின் படைப்புகளில் தொடர்ச்சியாக இதை உணர்கிறேன். வழக்கமான கடலோர மனிதர்களைத் ...\nதமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பி...\nஎமது தலைமுறையினர் மாறிவரும் உலகப்போக்குகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கருத்தியலை பல்வேறு துறைகளையும் சூழல்களையும் உள்வாங்கி புதிதாக ...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nகுருட்டுத்தன்மை ஆய்வு வழிகாட்டி 5\nகுருட்டுத்தன்மை ஆய்வு வழிகாட்டி 4\nகுருட்டுத்தன்மை ஆய்வு வழிகாட்டி 3\nகுருட்டுத்தன்மை ஆய்வு வழிகாட்டி 2\nBlindness Study Guide/ குருட்டுத்தன்மை ஆய்வு வழிகா...\nபிளைண்ட்னெஸ் - நாவல் அறிமுகம்\nமுதலாளித்துவத்திற்கு அதன் வரம்புகள் உள்ளன\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வ���ாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/04/14/lockdown-will-be-extended-till-3rd-may-pm-modi-announced", "date_download": "2021-06-15T20:22:36Z", "digest": "sha1:NDGUD7LHAJK2IMF2XMMTOVI4PVT2XYBQ", "length": 9047, "nlines": 66, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Lockdown will be extended till 3rd May pm modi announced", "raw_content": "\n“மே 3 வரை தேசிய ஊரடங்கு நீட்டிப்பு” - பிரதமர் மோடி அறிவிப்பு\nஊரடங்கு இன்றுடன் நிறைவுற இருந்த நிலையில் மே 3ம் தேதி வரை நீட்டித்து அறிவித்தார் பிரதமர் மோடி.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, மார்ச் 25ம் தேதி நள்ளிரவு முதல் இன்று வரை 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கை மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியா நாளுக்கு நாள் கொரோனா தடுப்பில் முன்னேற்றம் கண்டு வருகிறது. இது பலருக்கும் மிகவும் கடினமான காலம் என்பதை நாம் உணர்ந்து இருக்கிறோம்.\nநம்மை பாதுகாத்துக்கொள்வதில் சில நேரங்களில் தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.\nஉணவு கிடைப்பதில் சிக்கல், குடும்பத்தை பிரிந்து இருப்பதால் வருத்தம் போன்றவை தொடர்ந்து நிகழ்ந்துவருவதாக தகவல்கள் வருகிறது. அனைத்தையும் இந்த அரசு சரியாக கையாண்டு வருகிறது. இன்று தாதாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாள் உங்கள் அனைவரின் சார்பாகவும் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.\nதமிழ் மக்களும் தமிழ்புத்தாண்டை வீட்டில் இருந்தே கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஉலக நாடுகளோடு ஒப்பிடுகையில் கொரோனா தடுப்பு போரில் இந்தியா மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.\nசரியான சமயத்தில் இந்தியா சரியான முடிவுகளை எடுத்ததனால், மிகப்பெரிய சேதாரத்தை நாம் தவிர்த்துள்ளோம். 21 நாட்கள் ஊரடங்கு இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. இதை உலக நாடுகள் வியந்து பார்கின்றன.\nவைரஸை கட்டுப்படுத்துவதில் நாட்டு மக்கள் ராணுவ வீரர்களை போன்று செயல்படுகின்றனர்\nகொரோனா தடுப்பின் அடுத்த கட்டமாக ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ஊரடங்கை நீட்டிப்பது அவசியமாகிறது. இது பலருக்கும் கடினமான ஒன்றாக இருந்தாலும், நமக்காக, நமது நாட்டுக்காக இதை செய்ய வேண்டி உள்ளது.\nஇனி வரும் நாட்களிலும் மக்கள் அனைத்து விதிகளையும் கடைபிடிக்க வேண்டும். ஏப்ரல் 20 வரை மிகவும் கண்டிப்புடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் தான் இனியும் வைரஸ் பரவலை தடுக்க முடியும்.\nஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் சில நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.\nஊரடங்கு உத்தரவின் நீட்டிப்பு குறித்து முறையான விதிமுறைகள் அடங்கிய விரிவான கையேடு நாளை வெளியிடப்படும். கட்டுப்பாட்டை மீறினால், தளர்வு ரத்து செய்யப்பட்டு மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என பேசியுள்ளார்.\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nகொரோனா நிதியாக தங்கச்சங்கிலி கொடுத்த இளம்பெண் செளமியாவுக்கு தனியார் நிறுவனத்தில் சேர்வதற்கான பணி ஆணை\n - கொரோனா காலத்திலும் அசராத அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சி\nமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை; உத்தரவுகளில் கவனச்சிதறல் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து தனியார் பள்ளி மீட்பு: அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் அறிவிப்பு\nஆயிரமாயிரமாக குறையும் பாதிப்பு; ஒரே நாளில் 23,000 பேர் வீடு திரும்பினர் - தமிழ்நாட்டின் கொரோனா அப்டேட்\n“ஊரடங்கு முடியும் வரை உணவு விநியோகம் தொடரும்” - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2019/05/29/vaiko-released-his-statement-about-cauvery-management-commission-decision", "date_download": "2021-06-15T19:30:18Z", "digest": "sha1:S2TRROR6JJFZLKJLKNY3IPM37GG7WSHM", "length": 11339, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "vaiko released his statement about cauvery management commission decision", "raw_content": "\nகாவிரியில் இருந்து 19.5 டி.எம்.சி. நீரை திறக்க தமிழக அரசு வலியுறுத்தாது ஏன்\nகாவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கான 19.5 டி.எம்.சி. நீரை அரசு கேட்காதது ஏன் என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழகம் தண்ணீர் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், டெல்லியில் நேற்று நடந்த காவிரி மேலாண்மை கூட்டத்தில் தமிழகத்துக்கு 9.19 டி.எம்.சி. நீரை காவிரியில் இருந்து திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது ஆதரவாக கருதப்பட்டது. ஆனால் இதற்கு கர்நாடக அரசோ இப்போதைக்கு தண்ணீர் வழங்க முடியாது என தடாலடியாக கைவிரித்திருக்கிறது.\nஇது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nகாவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கடந்த 15 ஆம் தேதி நான் அறிக்கை விடுத்திருந்தேன்.\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டம், டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழகத்தின் சார்பாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுப்பணித் துறைச் செயலாளர் பிரபாகர் அளித்த பேட்டியில், “காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் குறுவை சாகுபடி, தமிழக விவசாயிகளின் நிலை மற்றும் நீர் பற்றாக்குறை பிரச்னைகளை தெளிவாக எடுத்துரைத்த பின்னர் காவிரியில் 9.19 டி.எம்.சி. நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்து இருக்கிறார்.\nகாவிரி ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன், கர்நாடகாவிலிருந்து காவிரியில் விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வெளிவந்த பிறகு நேற்று கர்நாடகா நீர்ப் பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த கோடை மழை இல்லாததாலும், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும் விவசாயம் மற்றும் குடிநீருக்கு நீர் தேவைப்படுவதாலும் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் எப்படி திறக்க முடியும்\nமேலும், கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்தை அடிப்படையாகக் கொண்டு, தண்ணீர் திறக்க வேண்டும் என்றுதான் ஆணையம் உத்��ரவிட்டிருக்கிறது. உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறவிலல்லை. தென்மேற்குப் பருவமழை தொடங்கும்போது, கர்நாடக அணைகளுக்கு எதிர்பார்க்கும் நீர் வரத்து இருந்தால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று. கர்நாடக அரசு தண்ணீர் திறக்கப்போவதில்லை என்பது இதிலிருந்து உறுதியாகத் தெரிகிறது.\nகடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மே மாதம் வரையில் தமிழகத்திற்கு 19.5 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டிய நிலுவைத் தண்ணீரை முழுமையாக அளிக்க வேண்டும் என்று காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தாதது ஏன்\nகர்நாடக மாநிலம் வழக்கம்போல் அணைகளில் தண்ணீர் இல்லை என்று திரும்பத்திரும்ப பொய் கூறி வருவதை ஏற்க முடியாது.\nமேட்டுர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இந்த ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி குறுவைச் சாகுபடிக்குத் தண்ணீர் திறப்பதற்கு முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், குறுவைச் சாகுபடிப் பயிர்களைக் காப்பாற்றவும், குடிநீர்த் தேவைக்கும் தமிழகத்தின் பங்கான 19.5 டி.எம்.சி. நீரைப் பெறுவதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை; உத்தரவுகளில் கவனச்சிதறல் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n3வது அலை உறுதிபடுத்தாத செய்தியாக இருந்தாலும் கொரோனா வார்டுகள் தயாராகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து தனியார் பள்ளி மீட்பு: அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் அறிவிப்பு\nஆயிரமாயிரமாக குறையும் பாதிப்பு; ஒரே நாளில் 23,000 பேர் வீடு திரும்பினர் - தமிழ்நாட்டின் கொரோனா அப்டேட்\n“ஊரடங்கு முடியும் வரை உணவு விநியோகம் தொடரும்” - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்���ாபு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/6594", "date_download": "2021-06-15T18:13:25Z", "digest": "sha1:QCFUN2PGYSRFPJDZNLMIFFTI5J3CPEJ7", "length": 5976, "nlines": 89, "source_domain": "www.kirutamilnews.com", "title": "காற்றின் வேகம் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்!! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nகாற்றின் வேகம் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்\nநாட்டின் பல பகுதிகளில் நிலவிவரும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.\nவடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்குமென அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nஎனினும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலை அடுத்த சில நாட்களில் குறைவடையும் எனவும் அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nமேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nமேல், மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டில் நிலவும் தொடர்ச்சியான காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மக்களை அவதானமாக செயற்படுமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.\n21ஆம் திகதி பயணத்தடை நீக்கப்படும் என்பது இறுதியானதல்ல\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது\nகொரோனோவால் ஞாயிற்றுக்கிழமை 57பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/05/10093555/2621593/Tamil-News-Vegetable-shops-and-Grocery-stores-opened.vpf", "date_download": "2021-06-15T19:14:26Z", "digest": "sha1:DHMVQU3GPW4344GHY4WJRBPY2TZGE5IW", "length": 16648, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "காய்கறி, மளிகை கடைகளில் வழக்கம்போல் வியாபாரம் || Tamil News Vegetable shops and Grocery stores opened", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 16-06-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகாய்கறி, மளிகை கடைகளில் வழக்கம்போல் வியாபாரம்\nஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளுக்கு அதிகளவு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.\nஇந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க \"Play\" பட்டனை கிளிக் செய்யவும்.\nஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளுக்கு அதிகளவு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.\nசிந்தாதிரிப்பேட்டை, பட்டினப்பாக்கம், புழல் உள்ளிட்ட மீன் மார்க்கெட்டுகளிலும் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\nஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளுக்கு அதிகளவு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.\nகாலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை தினமும் இந்த கடைகள் அனைத்தையும் திறந்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.\nஇன்று முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் தினமும் 6 மணி நேரம் செயல்படலாம் என்று தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது.\nஇதையடுத்து இன்று இந்த கடைகள் அனைத்தும் வழக்கம் போல செயல்பட்டன. பொதுமக்களும் தாங்கள் வசிக்கும் இடங்களில் அருகில் உள்ள காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளுக்கு சென்று எப்போதும் போல அவைகளை வாங்கினார்கள்.\nமீன் மார்க்கெட்டுகள் மதியம் 12 மணி வரை செயல்பட்டன. நேற்று அதிகளவில் காசிமேடு மீன் மார்க்கெட்டில் கூட்டம் கூடியது. இதையடுத்து சமூக இடைவெளியை கடைபிடிக்க போலீசார் இன்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\nஇதே போன்று சிந்தாதிரிப்பேட்டை, பட்டினப்பாக்கம், புழல் உள்ளிட்ட மீன் மார்க்கெட்டுகளிலும் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\nஓட்டல்களில் 3 வேளையும் பார்சல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. காலை 6 மணி முதல் 10 வரையிலும், மதியம் 12 மணியில் இருந்து 3 மணி வரையிலும், மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் பார்சல்கள் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததால் அனைத்து ஓட்டல்களிலும் வழக்கம் போல பார்சல் விற்பனையும் நடைபெற்றது. இதனால் ஓட்டல்கள் குறைவான பணியாளர்களுடன் இயங்கின.\nCoronavirus | Curfew | ஊரடங்கு உத்தரவு | கொரோனா வைரஸ்\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\n27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்\nபோலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்\nகேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இன்றைய கொரோனா பாதிப்பு 36,389\nஐதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6.16 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன\nதமிழகத்தில் மேலும் குறையும் கொரோனா தொற்று- இன்று 11,805 பேருக்கு பாதிப்பு\nஊரடங்கு உத்தரவை மீறி திறந்த காலணி கடைகளுக்கு சீல்\nஆற்காடு அருகே விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்\nஊரடங்கு விதிகளை மீறிய 6 பேர் மீது வழக்குப்பதிவு\nதிருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி- கலெக்டர் வழங்கினார்\nமதுரை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை தொடர்ந்து மந்தம்\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்���ி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/dangers-of-overeating.html", "date_download": "2021-06-15T19:25:51Z", "digest": "sha1:YDAK24QZV3ND5ORX5EK3JBJDFIBI36OB", "length": 9963, "nlines": 117, "source_domain": "www.tamilxp.com", "title": "அளவுக்கு மீறி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Health அளவுக்கு மீறி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nஅளவுக்கு மீறி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nஅதிகப்படியான உணவு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது வயிற்றை சிதைத்து ஒட்டுமொத்த உடல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் என அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசியாலஜி: எண்டோகிரைனாலஜி அண்ட் மெட்டபாலிசத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. எப்போதாவது அதிகமாக சாப்பிடுவதால் எந்த பக்க விளைவும் ஏற்படாது, ஆனால் தினமும் செய்தால் அது உங்கள் எடை மற்றும் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும்.\nஅடிக்கடி அதிகமாக சாப்பிடுவது உங்கள் செரிமானத்தை பாதிக்கும். இதன் விளைவாக உணவை உங்கள் வயிற்றில் நீண்ட நேரம் சேமித்து வைக்கும். மேலும் உடலில் கூடுதல் கொழுப்பு, எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கும் வழிவகுக்கும்.\nஅதிகப்படியான உணவு அதிக எடைக்கு வழிவகுக்கும், இது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று அமெரிக்க நீரிழிவு சங்கம் கூறுகிறது. நாள்பட்ட அதிகப்படியான உணவு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாக்குகிறது, இது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும்.\nஅதிகப்படியான உணவு சோம்பலுக்கு வழிவகுக்கும் மற்றும் ஒருவரின் தூக்க முறையை பாதிக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகும்.\nஅதிகப்படியான உணவு உங்கள் இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும். அதிகமாக சாப்பிடுவது மன அழுத்த ஹார்மோனை வெளியிடும். இது இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க���ம். ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள் அடிக்கடி அதிகமாக சாப்பிட்டால் மாரடைப்பு அபாயத்தை 4 மடங்கு அதிகரிக்கும்.\nஅதிகமான கலோரிகள் நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்தும். யூரோகுயன்லின் என்ற ஹார்மோனின் உற்பத்தியை சீர்குலைக்கும்.\nஅதிகப்படியான உணவைத் தடுப்பதற்கான உதவிக்குறிப்புகள்\nசாப்பிடும்போது உணவில் கவனம் செலுத்துங்கள். பலர் சாப்பிடுவதில் கவனம் செலுத்தாமல் இருப்பதால் அதிகமாக சாப்பிடுகிறார்கள்.\nஉங்கள் உணவை சரியாக மென்று சாப்பிடுங்கள். இது சிறந்த செரிமானத்திற்கு உதவும்.\nஃபைபர் நிறைந்த உணவை உண்ணுங்கள்.\nபசியின் அளவைக் குறைக்க புரதச்சத்து நிறைந்த உணவைச் சேர்க்கவும்.\nசுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்\nதொப்பையை குறைக்க உதவும் சியா விதைகள்\nஉருளைக்கிழங்கு பச்சை நிறத்தில் இருந்தால் அதை சாப்பிட வேண்டாம்..\nகெட்ட கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் பிஸ்தா\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nபுதினா இலையில் உள்ள மருத்துவ நன்மைகள்\nஇரவில் நன்றாகத் தூங்க வேண்டுமா அப்ப இந்த தவறுகளை செய்யாதீங்க..\nநன்கு பசி எடுக்க இதை சாப்பிட்டால் போதும்\nவெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nகர்ப்பிணி பெண்கள் மாதுளை பழம் சாப்பிடலாமா\nஊரடங்கு காலம் கண்கள் பத்திரம் – கண்களை பாதுகாத்து கொள்வது எப்படி\nநாட்டு சர்க்கரையில் அடங்கியுள்ள நன்மைகள்\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/parli-rice-benefits-in-tamil.html", "date_download": "2021-06-15T19:30:56Z", "digest": "sha1:HXQEFNF3CNN6AFHQ43SVPBNTHMXYJKH5", "length": 11350, "nlines": 117, "source_domain": "www.tamilxp.com", "title": "பார்லி அரிசி பயன்கள் | Barley Health Benefits in Tamil", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Health குடல் மற்றும் மார்பகப் புற்று நோய்களை தடுக்கும் பார்லி அரிசி\nகுடல் மற்றும் மார்பகப் புற்று நோய்களை தடுக்கும் பார்லி அரிசி\nமத்திய ஆசிய நாடுகளில் அதிக மக்களால் உண்ணப்படும் உணவு தானியமாக பார்லி அரிசி இருக்கிறது. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த பார்லி அரிசி அல்லது பார்லி தானியங்களை அதிகம் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nஉடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உணவாக பார்லி இருக்கிறது. பார்லி தானியங்களில் வைட்டமின் சத்துக்களும், நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. எனவே தினந்தோறும் பார்லி கஞ்சியை குடிப்பவர்களுக்கு உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்கப்பட்டு, ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.\nபார்லி தானியங்கள் அனைத்து வகை புற்று நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது, என்று பல ஆய்வில் கூறப்படுகிறது.பார்லி தானியங்களை உணவாக அதிகம் பயன்படுத்தும் சீன நாட்டின் யுன்னான் மாகாணத்தில் இருக்கும் மக்களுக்கு எந்த வகையான புற்று நோய் பாதிப்புகளும் ஏற்பட வில்லை என மருத்துவ ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளனர்.\nபார்லியில் இருக்கும் நார்ச்சத்து குடல் மற்றும் மார்பகப் புற்று நோய்களை தடுக்கிறது, நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அந்நோயின் வீரியத்தை குறைக்க உதவுகிறது. பார்லி தானியங்களை சாறு பதத்தில் செய்து, தினமும் குடித்து வந்ந்தால் எலும்புகளும், பற்களும் மிகவும் உறுதி அடையும். மேலும் வயதானவர்களுக்கு எலும்பு, மூட்டுகள் தேய்மானம், வலுவிழத்தல் போன்ற குறைபாடுகள் ஏற்படுவதை பத்து சதவீதம் குறைக்கும் தன்மை பார்லி கொண்டது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.\nநரம்புகளுக்கு வலுவூட்டும் சம்பா அரிசி\nபார்லி தானியங்கள் கொண்டு செய்யப்பட்ட உணவு சாப்பிடுபவர்களுக்கு உடலில் பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களின் அளவு சரிசமமாக காக்கப்பட்டு, பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.\nவைட்டமின் சி சத்தும் இந்த பார்லி தானியங்களில் இருப்பதால் அதை சாப்பிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். இதனால் காயங்கள் வேகமாக ஆறவும் வழி வகை செய்கிறது. மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கிறது.\nதினமும் பார்லி தானியம் கொண்டு செய்யப்பட்ட உணவோ அல்லது பார்லி கஞ்சி குடித்து வந்தால் வயிறு மற்றும் குடல்களின் நலத்திற்கு மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகர்ப்பகால நீரிழிவு போன்றவை ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் பார்லி தானியம் கொண்டிருக்கிறது. கருவுற்ற பெண்களின் இரத்தத்தில் இருக்கின்ற நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேற்றி உடலை தூய்மை படுத்தும் பணியை பார்லி சிறப்பாக செய்கிறது.\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் பார்லி கஞ்சி குடிப்பவர்களுக்கு ரத்த சோகை ஏற்படாமல் காக்கிறது. உடலுக்கு வலிமையையும் தருகிறது.\nசுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்\nதொப்பையை குறைக்க உதவும் சியா விதைகள்\nஉருளைக்கிழங்கு பச்சை நிறத்தில் இருந்தால் அதை சாப்பிட வேண்டாம்..\nகெட்ட கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் பிஸ்தா\nதண்ணீரை சுத்தமாக்கும் முருங்கை இலை\nவயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்றுவலி குணமாக்கும் மருந்துகள் யாவை\nஒரு டம்ளர் தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா..\nஉடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 10 ஜூஸ் வகைகள்\nபாலில் பேரிச்சம் பழம் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nநீங்கள் தினம் கீரைகள் சாப்பிடுறீங்களா அதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது தெரியுமா\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nசுவாசத்தை பாதுகாக்கும் முள்ளங்கி கீரையின் மருத்துவ பயன்கள்\nகாபி அதிகம் குடிப்பவரா நீங்கள்\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-100-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2021-06-15T19:46:14Z", "digest": "sha1:AZ5FCZ2QGOHWN7FBD6TVA6QSBOPY63WQ", "length": 5460, "nlines": 91, "source_domain": "www.tntj.net", "title": "வேலூர் நகரத்தில் 100 மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்கல்வி உதவிவேலூர் நகரத்தில் 100 மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்\nவேலூர் நகரத்தில் 100 மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்\nவேலூர் நகர TNTJ கிளை சார்பாக மாணவர்களுக்காக திருக்குர்ஆனை திறப்போம் என்ற போட்டி நடத்தப்பட்டது.\nஇதற்கான பரிசளிப்பு விழா கடந்த 14-6-2009 அன்று நடைபெற்றது. இதில் முதல் பரிசு பெற்றவருக்கு ரூ 1000, இரண்டாம் பரிசு பெற்றவருக்கு ரூ750, மூன்றாம் பரிசு பெற்றவருக்கு ரூ500 வழங்கப்பட்டது. மேலும் 100 மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தங்கள் வழங்கப்பட்டது. பரிசுகளை பி.அன்வர் பாஷா, அலாவுத்தீன், அக்பார் ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் கோவை ரஹ்மதுல்லாஹ் மற்றும் முஹம்மது நாசர் உமரி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2009/04/blog-post_323.html", "date_download": "2021-06-15T19:01:57Z", "digest": "sha1:T3QTSYL7TKSWRZDTB76ZGMX2PIDETDIX", "length": 20554, "nlines": 184, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: மானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்\nகி.மு. 300ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அறேபியாவைப் பற்றிய தகவல்கள் குறைவாகவே உள்ளன. இதனால் அறேபியாவின் ப+ர்வீகக் குடிகள் யார் என்பது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. (னுநடடய ஏனைநஇ 1946 : 21) அறேபியாவின் நிலப்பாகம் மிகப் பரந்ததாயிருந்ததால் அது ஒன்றுக்கு மேற்பட்ட நாகரிகங்களைப் பெற வாய்ப்பிருந்தது. அறேபியாவின் தென்பாக நாகரிகத்துக்குரிய மக்களின் மூல இனம் யாது என்பது பற்றியும் பிரச்சினைகள் உள்ளன. இது இவ்வாறிருந்த போதும் அறேபியாவில் நடைபெற்றுள்ள அகழ்வாய்வுகள் அதன் ப+ர்வீகக் குடிகள் பற்றி முன்னேற்றமான தகவல்களைத் தந்துள்ளன.\nஅறேபியாவின் தொண்மைப் பண்பாடு மற்றும் அறேபியாவின் தொண்மைக் குடிகள் பற்றிய உரையாடல்களில் மெஸெபொட்டேமியா, பபிலோனியா, மற்றும் சுமேரியர், செமித்தியர் (ளுநஅவைiஉள) போன்ற சொற்கள் அடிக்கடி பிரயோகிக்கப்படுகின்றன. இவை அறேபியாவின் தொன்மை நாகரிகம் பற்றிய சிந்தனைக்க தூண்டுதளிப்பனவாக உள்ளன.\nஒன்றுக்கொன்று இணையாகப் பாயும் ய+ப்ரடீஸ் தைகிரிஸ் என்ற நதிகளுக்கிடைப்பட்ட வளமான மெஸெபொட்டேமியாவாகும். அறேபியத் தீபகற்பத்தின் மிகப் பரந்த பாலைவன அல்லது அரைப்பாலைவன நிலப்பிரச்சினை மெஸெபொட்டேமியா தொட்டுநிற்கிறது. அறேபியா, சீரியா, பாலஸ்தீனம், மெஸெபொட்டேமியா ஆகிய முப்பெரும் நிலப்பாகங்கள் புவியியல் அமைப்பில் பெருமளவு ஒருமைப்பாடு கொண்டனவாகும். மனித நாகரிக நாடகத்தில் அக்காலப் பகுதியில் இப்பிரதேசங்களே முக்கிய பாத்திரத்தை ஏற்றிருந்தன என்பர்.\nமெஸெபொட்டேமியா என்ற கிரேக்கச் சொல்லுக்கு இரு நதிகளுக்கிடையிலுள்ள நாடு என்று பொருள். இவ்விரு நதிகளும் கடலோடு கலக்குமிடங்களில் எரிது, ஊர் ஆகிய நகரங்களிலிருந்தன. கி. மு. 6000ம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே நகர அமைப்புக்களும் நீர்ப்பாசனத் திட்டங்களும் இங்கு இருந்துள்ளன. தென்மேற்கு ஆசியாவின் விவசாயத்திற்குப் பெயர் போன பிரதேசங்களில் மெஸபொட்டேமியா பிரதான இடமாகக் கணிக்கப்படுகிறது. வளமிக்க வளர்பிறைப்பிரதேசம் (குநசவரடந ஊசநளஉநவெ ) என வரலாற்றாசிரியர் இதனை வர்ணித்தனர். மெஸெபொட்டேமியாவில் சுமேரியர் சிறந்த நாகரிகத்தைக் கட்டியெழுப்பினர். செமித்தியரல்லாத இவர்கள் கி.மு. 5000ம் ஆண்டில் அங்கு குடியேறினர். செமித்தியருக்கு முன்னரே சுமேரியர் அங்கு வாழ்ந்தனரா என்பது பற்றிச் சர்ச்சைகள் உள்ளன. விவசாய நிலங்களால் சூழப்பட்ட சுதந்திரமான சிறிய நகர்ப்புறங்களில் சுமேரியர் வாழ்ந்தனர்.\nஇரு வேறுபட்ட மூலங்களைச் சேர்ந்த மக்கள் குழுவினர் மெஸெபொட்டேமியாவின் கலாசாரத்தையும் வரலாற்றையும் கட்டியெழுப்பியுள்ளனர். சுமேரியர் (ளுரஅநசயைளெ ) அடிக்காடியர் (யுமமயனயைளெ) ஆகிய இவ்விரு மக்கள் குழுவினரும் வழங்கிய வரலாற்று, பண்பாட்டு விருத்தியையே மெஸெபொட்டேமியா பெருமளவு பெற்றது. சுமேரியர் தனது கலாசார வரலாற்று அடையாளங்கள் பலவற்றை இங்கு விட்டுச் சென்றுள்ளனர்.\nகி. மு. 4000ம் ஆண்டளவில் மெஸெபொட்டேமியாவின் எல்லா நகரங்களிலும் சுதந்திரமான தனித்தனி – அரசுகள் (ஊவைல - ளுவயவந) காணப்பட்டன. அரசன் புரோகிதனாகவும் தெய்வங்களின் பிரதிநிதியாகவும் விளங்கினான். அரசர்கள் இராணுவ பலத்தின் மூலம் ஏழைகளையும் அடிமைகளையும் கொடுமைப்படுத்தினர். மெஸெபோட்டேமியாவின் நதிகள் அடிக்கடி பெருக்கெடுத்தன. வெள்ளப் பெருக்கினால் மக்களின் உயிர்களுக்க���ம் உடமைகளுக்கும் சேதமேற்;பட்டன. சில காலங்களில் ய+ப்ரடீஸ், தைகிரிஸ் நதிகள் பெரு வெள்ளத்தினால் ஒன்றிணையும் போது முழு உலகுமே நீரில் மூழ்கியதாக மக்கள் கருதினர்.\nவிவசாயம் இங்கு முக்கியமாக இடம் பெற்றது. நிதி நீர்வளத்தையும் வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் அதிகரித்த நீரையும் மக்கள் நீர்ப்பாசனத் திட்டங்களினூடாக விவசாயத்திற்குப் பயன்படுத்தினர். நீர்வனப் பயன்பாட்டில் அவர்கள் சிறந்த பொறியியல் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொள்ள நதிகளின் மௌ;ளப் பெருக்கு அவர்களை நிர்ப்பந்தித்தது. அவர்களது பட்டினங்கள் கடலை அண்மித்திருந்ததால் வணிகமும் செழித்து வளர்ந்தது. பபிலோனியர் வணிகக் கடலோடிகளும் விவசாயிகளும் ஆவர். பபிலோன், ய+ப்ரடிஸ் நதிக்கரையில் அமைந்திருந்த வளர்ச்சியும் செழிப்புமிக்க நகராகும். அது மெஸெபொட்டேமியாவின் மிகப் பெரும் வர்த்தக நகராக விளங்கியது. எரிது (நுசனைர) ஊர் (ருச) நிப்ப+ர் (Nippரச) என்பனவும் இங்கு காணப்பட்ட முக்கிய நகரங்களாகும்.\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள்\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள் இன்று நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போலந்து மார்க்சிய சிந்தனையாளரும் அமைப்பாளருமான ரோசா லக்சம்பர...\nதோப்பில் முஹம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு\nகடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி, துறைமுகம்... என்று மீரானின் படைப்புகளில் தொடர்ச்சியாக இதை உணர்கிறேன். வழக்கமான கடலோர மனிதர்களைத் ...\nதமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பி...\nஎமது தலைமுறையினர் மாறிவரும் உலகப்போக்குகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கருத்தியலை பல்வேறு துறைகளையும் சூழல்களையும் உள்வாங்கி புதிதாக ...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkaithedi.com/blog/page/2/", "date_download": "2021-06-15T20:13:48Z", "digest": "sha1:XV54JLG4AN6NOSEIHTJTQ3YD3Y5WTAEQ", "length": 18796, "nlines": 75, "source_domain": "ilakkaithedi.com", "title": "பதிவுகள் – Page 2 – இலக்கைத்தேடி", "raw_content": "\nநவீன முதலாளீய அமைப்பின் மீதான மாக்சிய லெனினிய மாவோ சிந்தனைஅரசியல் பார்வை.\nஎன்ன செய்ய வேண்டும்- அ.க.ஈஸ்வரன்\nஇந்தப்பகுதீ தோழர் அ.க. ஈஸ்வரன் அவர்களீன் இணையத்திலிருந்து எடுக்கப் பட்டவை சில தேவைக்காக லெனின் எழுதிய, “என்ன செய்ய வேண்டும்” என்கிற இந்தப் புத்தகம், சுமார் 300 பக்கத்தைக் கொண்டது. இது ஒரு பெரிய புத்தகம் தான். இந்தப் புத்தகத்தை முழுமையாக, வரிக்கு வரி விளக்கப் போவதில்லை, சுருக்கமாக அதன் சாரத்தை மட்டுமே சொல்லப் போகிறேன். இந்தச் சாரத்தை மனதில் வைத்துக் கொண்டு புத்தகத்தைச் சுயமாக, முழுமையாகப் படிக்க வேண்டும். சாரத்தை அறிந்து கொள்வதின் நோக்கமே, புத்தகத்தை முழுமையாகப் படிக்க […]\n தோழர் லெனின் தனது கட்சி கட்டுதல் இதனூடாக ஏற்பட்ட பல இன்னல்கள் கருத்து மோதல் இதற்கான அவரின் தத்துவார்த்த போராட்டமே என்ன செய்ய வேண்டும் என்ற நூலின் சாரம். நாம் இந்த நூலை வாசிப்பதின் அவசியம் என்னவென்றால் அன்று ரஷ்யாவில் லெனினால் எதிர்கொண்டு பல நிகழ்வுகள் இன்றும் நம் கண்முன் இங்கே உள்ளன எனலாம். ஆகவே ஒரு பாட்டாளி வர்க்கம் சார்ந்த அறிவு அதன் தத்துவார்த்த போராட்டம் மற்றும் நாம் அறிந்திருக்க வேண்டிய […]\nமனித சமுதாயம் வர்க்க ரீதிதில் பிளவுபட்டிருக்கும் போது சுரண்டுபவர்கள் சுரண்டப்படுவர்கள் என இருசாரார் இருக்கும் போது அரசை ஆயுதமாகக் கொண்டு ஆளும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது. அரசாங்கங்கள் மாறிமாறி வரலாம். பாரளுமன்றங்கள், அரசர்கள், ஆயுதப்படைகள், பாசிச சர்வாதிகாரிகள் ஆகியன மாறி மாறி வரலாம். ஆனல் பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தினது அரசாக அரசு இயங்கி வரும், மனித சமுதாய சரித்திரத்தில் அடிமையரசு, நில உடைமை அரசு, முதலாளித்துவ அரசு, ருசியா அக்டோபர் […]\nமுதலாளித்துவத்தை காக்க மக்களை வதைக்கும் வேலையில்லா திண்டாட்டம்\nஇரண்டாம் உலக போருக்குப் பின் ‘பெருமளவிலான வேலையளித்தல்” (மக்கள் நல அரசு) என்ற கொள்கையை பெரும்பாலான உலக நாடுகள் மேற்கொண்டனர். ஏனைய வளர்ச்சி அடைந்த நாடுகளும் இக்கருத்தைச் செயற்படுத்தின. இக்கொள்கையை மேற்கொள்வதற்கான மூல காரணம் யுத்தத்திற்கு முன் பிரித்தானிய மக்கள் பெற்ற கசப்பான அனுபவத்தினல் இனி மேல் ஒரு போதும் பெருமளவிலான வேலையின்மையை அனுமதிக்கவோ சகிக்கவோ மாட்டார்கள் என்பதனலாகும். இக்கொள்கை அரசியல் நோக்கில் அமைக்கப்பட்டதாகும். எனினும், பெருமளவில் வேலையளித்தல் முதலாளித்துவ நோக்கமாக இருக்காது என்பது சாதாரண உண்மை […]\nபன்னீர் செல்வம்- ஊழல் கதை\n72. ஊழல் நாயகர் ஓ.பி.எஸ்பணிவுக்கு உதாரணம் கேட்டால் பன்னீர்செல்வம் என்று குழந்தைகள் கூட சொல்லி விடும். அந்த அளவுக்கு பணிவில் சிறந்தவராக தமிழக மக்கள் மத்தியில் அறியப்பட்டிருந்தார் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பணியாற்றி வரும் ஓ.பன்னீர்செல்வம்.ஆனால், பணிவு என்பது ஊழலை மறைக்க பன்னீர்செல்வம் போர்த்தியிருக்கும் போர்வை என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும். ஒரு காலத்தில் நண்பருடன் இணைந்து நடத்தி வந்த தேநீர்க் கடை தான் […]\nபிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்ற அறிவுத்துறையினர்\nசுந்தரராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உள்ளங்கவர்ந்த ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பெண்டர், ஆர்தர் கீஸ்லர் போன்ற மேலை எழுத்தாளர்கள் தமது கம்யூனிச எதிர்ப்பு இலக்கிய தரிசனங்களுக்காக பிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்றவர்கள் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை. ________________________________________ பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் ஒரு மாபெரும் அறிஞர், கணித விஞ்ஞானி, சமூகவியல் ஆய்வாளர், எழுத்தாளர், ஜனநாயகவாதி, நாத்திகர், கல்வியாளர் என்றெல்லாம் அறியப்படுபவர். பாடநூல்களில் அவரது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அவருடைய நூல்கள் இன்றும் உலகெங்கிலும் […]\nஇன்றைய தமிழக தேர்தல் மீதான ஒரு பார்வை\nஅண்மையில் என் நண்பர் ஒருவருடன் உறையாடும் பொழுது அவர் சொன்னார்,” எல்லாம் தி.மு.காவிற்க்கு எதிராக பேசுகின்றனர் எழுதுகின்றனர் உண்மையில் ஆட்சியில் உள்ள அதிமுகாவையோ பிஜேபியையோ பற்றி பேசுவதில்லை என்பது அவரின் குற்றசாட்டாக இருந்தது. உண்மையில் சாதரண மக்களின் நிலை இதுதான் ஏனெனில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினையிலிருந்து இதனை காண்கின்றனர். ஆகவே அதனையையே இடதுசாரிகளும் கடைப்பிடிப்பார்கள் என்றால் அவர்களின் மார்க்சிய அறிவு என்னேதோழர் மருதையன் பேசுகிறார் சீமானும் கமலும் பாஜக தமிழகத்தில் வேறூன்ற பாதையில் உள்ள இடையூறுகளை நீக்கி […]\nதலித்தியம் பற்றி ஒரு தேடுதல்\nஅடையாள அரசியலின் ஒரு தன்மை++++++++++++++++++++++++++++சாதீ மதம் ம���தலாளித்துவ தேவைகானவையே. அப்படி இருக்கும் பொழுது மார்க்சியம் இந்த குப்பைகளை தன்னோடு இணைத்துக் கொண்டு முன்னெடுத்துச் செல்ல முடியுமாமார்க்சியம் வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்கே பேசப் படும் சாதிய ஒடுக்கு முறை என்று வரும் பொழுது அதில் வர்க்கமல்ல பிரதானம்; சாதியமைப்புதான் பிரதானமாகயிருக்கிறது. அந்த அடிப்படையில் இந்த ஒடுக்கப் பட்ட சாதியின் இயக்கம் மார்க்சிய இயக்கத்திலிருந்து தனிப்பட்டது என்று சொல்லலாம். சாதியம் என்பது மேலிருந்து வந்த அந்த மத்தியதர […]\n பெரியாருக்குஆரம்பகாலங்களில்மார்க்சியச்சார்பிருந்தது. ஆனால்அவருடையபிரதானமானஅரசியல்குறிக்கோள்அல்லதுஅரசியல்இயக்கம்அவர்கட்டியிருந்தபார்ப்பனியத்துக்குஎதிரானது. அப்படிவரும்பொழுதுஅவர்மார்க்சியத்திலிருந்துவேறுபட்டுப்போகிறார். ஆனால்அவருடையபகுத்தறிவுச்சிந்தனை, மொழிசம்பந்தமாகஅவர்முன்வைக்கிறஅறிவுப்பூர்வமானகருத்துக்கள் −வையெல்லாம்முற்போக்கானவைதான். அதைமார்க்சியத்துக்குமுற்றிலும்எதிரானதென்றுகருதவேண்டியதில்லை. ஆனால், மார்க்சியத்தினுடையசிலஅடிப்படையானசிந்தனைகளிலிருந்துபெரியார்வேறுபடுகிறார். மார்க்சியம்வர்க்கரீதியானமுரண்பாடுகளைத்தான்மையமாகக்கொள்கிறது. ஆனால், பெரியாருடையஇயக்கம்சாதிரீதியிலானஇயக்கம். பார்ப்பனர் / பார்ப்பனர்அல்லாதார்அந்தஅடிப்படையில்வருகிறது. −தில்வர்க்கம்சார்ந்தஅடிப்படையானபார்வைகளில்லை. அந்தமாதிரித்தான்பெரியார்மார்க்சியத்திலிருந்துவேறுபடுகிறார். தலித்தியம்ஒருவகையில்முதலாளித்துவத்தைஆதரிக்கிறது. பிறகெப்படிமார்க்சியம்தலித்தியத்தைத்தன்னோடு இணைத்துக்கொண்டுமுன்னெடுத்துச்செல்லமுடியும்\nகியூபா – ஆவியாகும் பழம்கதைகள்.\n3. கியூபா – ஆவியாகும் பழம்கதைகள்.ஏவுகணை பதட்டம்.—————-+—————1962 ல் ரஷ்ய ஏவுகணைகளை வைத்திருப்பதாக ஜான் கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசு கியூபா மீது தாக்குதல் எச்சரிக்கை கொடுத்தது.சோவியத் ரஷ்யாவும் தன் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் மோதலுக்கு தயாரானது .ஆனால் அன்றைய சூழலில் வெளிப்படையான போரை விரும்பாத இரண்டு ஏகாதிபத்தியங்களும் தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டன.அமெரிக்க படைகள் பின்வாங்கின .ரஷ்யா தனது ஏவுகணைகளை கியூபாவிலிருந்து வில��்கிக்கொண்டது.இதில் வேடிக்கை என்னவென்றால் எந்தநாட்டிற்காகப்போராடுவதாக சொல்லிக்கொண்டனவோ அந்த கியூபா நாட்டிடம் இரண்டு ஏகாதிபத்தியங்களும் ஒப்புக்காகக்கூட ஒரு […]\nஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்\nமார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.\nஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை-சாரு மஜூம்தார்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’\nமார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் நிகழ்கால அரசியலை கூர்நோக்குதல், சமூக மாற்றத்திற்கு தடையாக நிற்கும் உண்மையான காரணியை பிரித்தறிதல் மற்றும் உழைக்கும் மக்கள் சக்தியை ஒன்றுபடுத்துதல் போன்ற வேலைகளுக்கு இத்தளத்தை பயன்படுத்துதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tndls.ac.in/ta/home-1-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-06-15T20:18:14Z", "digest": "sha1:S6FY72BPMWUWVVO24JSRMXWP65I4B7G4", "length": 19704, "nlines": 67, "source_domain": "tndls.ac.in", "title": "DLS-Directorate of Legal Studies – {:en}DLS-Directorate of Legal Studies{:}{:ta}சட்டக் கல்வி இயக்குநரகம்{:}", "raw_content": "\n3 ஆண்டு படிப்பு பாடத்திட்டங்கள்\n5 ஆண்டு படிப்பு பாடத்திட்டங்கள்\nமுதன்மையான சட்ட நிறுவனமான சட்டக் கல்வி இயக்குநரகம் என்பது தமிழ்நாட்டில் சட்டக் கல்வி அமைப்பில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. இது தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரிகளை நிர்வகிப்பது மற்றும் சட்டக் கல்வி தரத்தை மேம்படுத்துவது என்ற இரட்டை நோக்கத்துடன் 1953 – ஆம் ஆண்டு நிறுவப்பட்டு அதற்கான புதிய கொள்கைகளையும் விதிமுறைகளையும் கொண்டுவந்தது. இத்துறை உருவாக்கம் என்பது தமிழ்நாட்டின் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு மேம்பட்ட சட்டக் கல்வியினை வழங்க வழிவகுத்தது. இத்துறையானது தமிழக அரசு, நீதித்துறை, இந்திய வழக்குரைஞர்கள் கழகம், பல்கலைக் கழக மானியக்குழு மற்றும் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் கழகம் இவற்றின் தொடர்ச்சியான ஆதரவோடு மாநிலத்தின் சட்டக் கல்வியில் தரத்திலும் எண்ணிக்கையிலும் உயர்ந்த இடத்தினை எட்டியுள்ளது.\nஇத்துறையானது வழக்குரைஞர்கள், நீதித்துறை மற்றும் சமூகம் இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய சட்டக் கல்லூரிகளை உருவாக்குகிறது.\nடாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட, நூற்று இருபத்தை��்து ஆண்டுகள் பழமையான மெட்ராஸ் சட்டக் கல்லூரி ஒன்று மட்டுமே 1974 ஆம் ஆண்டு வரை அதாவது மதுரை சட்டக் கல்லூரி துவங்கப்படும் வரை இயங்கிய ஒரே சட்டக் கல்லூரியாகும். 1979 – ஆம் ஆண்டு அரசு சட்டக் கல்லூரி திருச்சிராப்பள்ளி மற்றும் அரசு சட்டக் கல்லூரி கோயம்புத்தூர் துவங்கப்பட்டன. அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி 1996 -1997- ஆம் கல்வியாண்டில் துவங்கப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் இயக்கி வந்த சட்டக் கல்லூரி செங்கல்பட்டு, என்பது தமிழக அரசின் அரசாணை (நிலை) எண்.299, நாள். 05-12-2006 – ஆம் நாளிட்ட சட்ட(சக)த்துறை அரசாணை வெளியிட்டதன் மூலமாகவும் 2008 – 2009 கல்வியாண்டில் அரசு சட்டக் கல்லூரி வேலூர் முதலியன துவங்கப்பட்டன. 2017 –ஆம் ஆண்டு விழுப்புரம், இராமநாதபுரம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மூன்று சட்டக் கல்லூரிகள் துவங்கப்பட்டு இயங்கி வருகின்றன மற்றும் 2020 –ஆம் ஆண்டு கூடுதலாக தேனி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் சட்டக் கல்லூரிகள் துவங்கப்பட்டன. தற்போது சட்டக் கல்வி இயக்குநரகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் 14 அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் விழுப்புரத்தில் தேசிய சட்டப் பணிகளுக்கு அதிநவீன வசதியுடன் கூடிய உள்கட்டமைப்புகள் கொண்ட கட்டடத்தில் கல்லூரி இயங்கி வருகிறது. பல பயன் அட்டை (Smart Card) உபயோகம் கொண்ட நுழைவு வாயிலுடன் கூடிய கட்டமைப்பு வசதியினைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற வசதிகளுடனான அரசு சட்டக் கல்லூரி மற்ற மாவட்டங்களிலும் கொண்டு வருவதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.\nஒரு நிர்வாக அமைப்பாக, இச்சட்ட இயக்குநரகத்தின் முக்கிய நோக்கம் என்பது இந்திய வழக்குரைஞர்கள் கழகத்தின் தேவைகளின்படி, சட்ட நிறுவனத்தினை சித்தப்படுத்துவதேயாகும். அதற்கேற்றவாறு மாநிலத்திலுள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளும், பல்கலைக் கழக மானியக்குழுவின் 12B அங்கீகாரத்தினைப் பெறவுள்ளன. புதிதாக துவங்கப்பட்ட ஏழு அரசு சட்டக் கல்லூரிகளுக்கு பல்கலைக் கழக மானியக்குழுவின் 12B அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது மற்றும் மீதமுள்ள ஏழு சட்டக் கல்லூரிகளுக்கு இந்த அங்கீகாரம் கிடைப்பதற்கான செயற்பாடுகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது அனைத்து சட்டக் கல்லூரிகளும் அவற்றின் சொந்த கட்டடங்களில் செயல்பட்டு வரும் நிலையில் அரசு சட்டக் கல்லூரி, வேலூர் விரைவில் மிக்க வசதியுடன் புதிய கட்டடத்தினை பெறவுள்ளது. அனைத்து கல்லூரிகளும் அடிப்படை உள்கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன மற்றும் ஊழியர் வலிமையிலும் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் நூலகங்களில் ஏராளமான எண்ணிக்கையிலான புத்தகங்கள், மின் பகுதி இணைப்புடனான பத்திரிக்கைகள், முதலியவற்றைக் கொண்டுள்ளது. முதன்மையான இந்திய மற்றும் சர்வதேச தரவு தளங்களை இலவசமான அணுகுவதற்கும் பதிவிறக்கம் செய்வதற்கும் மின் பகுதி வழங்குகிறது. இவ்வாறாக அருகலை (Wi-Fi) மூலமாக சட்டப் பொருள் விளக்கங்களைப் பெற முடியும்.\nஅனைத்து சட்டக் கல்லூரிகளும் தற்போது நடைமுறை சட்டக் கல்வியினை கண்டிப்பாக கடைப்பிடித்து வருவதனால் மாணவர்களும் நீதிமன்ற ஒழுங்குமுறைகளை ஈடுபாட்டுடன் ஏற்று சிறப்பு ஆடை விதிகளை மேற்கொள்கின்றனர். இது மாணவர்களிடையே, சட்டப் புலத்தினில் எந்த செயலையும் நிறைவேற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை வளர ஏதுவாகிறது. மாணவர்கள் ஒருமாத காலம் வழக்கறிஞர் அரங்கிற்குச் சென்று பயிற்சி மேற்கொள்கின்றனர் மற்றும் வழக்கறிஞர் தரப்பினரை கையாளும் நெறிமுறைகளையும், நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க தயாராகும் முறைகளையும் கவனிக்கின்றனர். இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் கல்வி காலத்தின் போதே மாதிரி நீதிமன்றங்களில் பங்கு பெறுவதன் மூலம் வழக்குரைஞர் போல செயல்பட சித்தப்படுத்தப்படுகிறார்கள். இப்பயன்பாட்டிற்காகவே அனைத்து கல்லூரிகளிலும் புதிய மாதிரி நீதிமன்ற அரங்குகள் வழக்கமான நீதிமன்ற அரங்கு போல் அமைக்கப்பட்டுள்ளன. இவை மாணவரின் விவாதிக்கும் திறனை ஊக்குவித்து தன்னை ஒரு நல்ல வழக்குரைஞராக வடிவமைக்க உதவுகிறது. இத்துடன் நடைமுறை சட்டக் கல்வியின் ஒரு பகுதியாக சட்டப் பூர்வமாக நீதிமன்றத்திற்கு வெளியில் தகராறிற்கான தீர்வு காணும் வழிமுறை மற்றும் நீதிமன்றங்களில் வழக்குப் பதிவுப் பட்டியல் அதிகரிப்பதை குறைக்கும் நோக்குடன் செயல்படும் மாற்றுவழி தீர்வுமுறை மன்றங்களை மாணவர்கள் பயனுள்ள வகையில் கவனித்து வருகின்றனர்.\nசட்டம் பயிலும் மாணவர் எப்பொழுதும் சமூக விழிப்புணர்வுடனும் மற்றும் எப்பொழுதும் சமுதாயத்தின் மேம்பட்ட நலனுக்காக பாடுபட��பவர்களாகவும் உள்ளனர். ஆகையால் அவர்கள் அடிக்கடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அது வன்முறையாக முடியலாம் ஆனால் பின்னர் தங்களது வீட்டிற்கும் சமூகத்திற்குமான பொறுப்பினை உணர்கின்றனர். தற்போது அமைதியில் நம்பிக்கை கொண்டும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் இளைப்பாறுகின்றனர். எனவே பெரிய அளவில் வேலை நிறுத்தங்கள் குறைக்கப்பட்டது மற்றும் கல்வியில் கவனம் செலுத்தப்பட்டது. இத்துறையும் சட்டக் கல்வியின் தரத்தினை மிகப் பெரிய அளவில் மேம்படுத்துவதில் தனது கவனத்தினை செலுத்தி வருகிறது.\nமாணவர்களை ஊக்குவிக்கும்படியான சமூக விழிப்புணர்வை வளர்த்தல் மற்றும் மாறுதலில்லாத படிப்பிலிருந்து விலக்களித்தல் விதமாக தற்போது சட்டக் கல்லூரி வளாகங்களில் பல்வேறு விதமான விழாக்களைக் கொண்டாடி வரப்படுகின்றன. (பொங்கல் மற்றும் கலாச்சார விழாக்கள், மகளிர் தினம் போன்ற) இத்துடன் ஆலோசனைக் கூட்டம், கருத்துக் கோவை, கருத்தரங்கு, பயிற்சிப்பட்டறை பேரணி போன்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் சமுதாயத்திற்கு நம்பமுடியாத இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.\nஅரசு சட்டக் கல்லூரிகளின் இன்றைய சூழல் இதற்கு முன் இருந்த சட்டக் கல்லூரிகளின் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. எந்த சூழலுக்கும் ஏற்றவாறு சட்டத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து சிறந்த சட்டம் பயின்ற மாணவர்களை உருவாக்கும் பணியில் பேராசிரியர்களின் அர்பணிப்பும் உதவியாக உள்ளது.\nசமாதானம் மற்றும் அமைதியை நிலைநாட்டவும், தரமான சட்டக் கல்வியை மாணவர்களுக்கு வழங்கி அவர்களை இந்தியாவின் சிறந்த குடிமகன்களாக உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட உறுதுணையாக இருந்த அரசு, மதிப்பிற்குரிய சட்ட செயலர், முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் இத்துறையானது நன்றியினை இச்செய்தி மூலம் இத்துறை தெரிவித்துக் கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95?page=4", "date_download": "2021-06-15T19:24:17Z", "digest": "sha1:ADQFVJ7JKMIAESZID6T6DF22ZE6YVD5H", "length": 4128, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nநேர்படப் பேசு - 06/05/...\nநேர்படப் பேசு - 06/05/...\nகிட்சன் கேபினட் - 05/...\nநேர்படப் பேசு - 05/05/...\nநேர்படப் பேசு - 05/05/...\nநேர்படப் பேசு - 03/05/...\nகிட்சன் கேபினட் - 03/...\nநேர்படப் பேசு - 02/05/...\nநேர்படப் பேசு - 02/05/...\nநேர்படப் பேசு - 02/05/...\nகிட்சன் கேபினட் - 01/...\nநேர்படப் பேசு - 01/05/...\nநேர்படப் பேசு - 30/04/...\nகிட்சன் கேபினட் - 30/...\nகிட்சன் கேபினட் - 26/...\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/zen_stories/zen_stories_92.html", "date_download": "2021-06-15T19:44:36Z", "digest": "sha1:TJQJIQCE7EATDTYC4H4W2XVJVV3QOY7B", "length": 18010, "nlines": 185, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பொய் பேசக் கற்றுத் தருவது - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - \", சாப்பிட", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜூன் 16, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன�� அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » பொய் பேசக் கற்றுத் தருவது\nஜென் கதைகள் - பொய் பேசக் கற்றுத் தருவது\nமலையின் மீதிருந்த மடத்தில் வசித்து வந்த ஒரு முதிய துறவி சர்க்கரைப் பாகால் ஆன உருண்டை போன்ற ஒரு பொருளைத் தயார் செயதார். சுவைத்துப் பார்த்தார். பின்பு கவனமாக ஒரு குடுவையில் போட்டு அடைத்து தன்னுடைய சாமன்களை எல்லாம் வைக்கக் கூடிய அலமாரியில் வைத்தார். அவருடன் வசித்து வந்த மற்றொரு மாணவனான சிறுவனுக்கு கொஞ்சம் கூட கொடுத்தது இல்லை. அது மட்டும் அல்லாமல் மாணவனைக் கூப்பிட்டு அந்தக் சர்க்கரை பாகு உருண்டையானது மிகவும் கொடிய விஷம் அதனை சாப்பிட்டால் உடனடியாக மரணம் ஏற்படுவது நிச்சயம் என்று எச்சரித்து அனுப்பினார்.\nஆனால் சிறுவனுக்கோ அந்த சர்க்கரைப்பாகு உருண்டையை சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று மிகுந்த ஆசை. ஒரு நாள் ஆசிரியரான மடத்து துறவி வெளியே சென்றிருந்த போது குடுவையினை எடுத்தான், அவசர அவசரமாக சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிடும் போது சர்க்கரைப் பாகானது அவனுடைய முகத்திலும் முடியிலும் பட்டுத் தெரித்தது. ஆனாலும் அதன் சுவையானது பையனை எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் நன்றாக மூக்குப் பிடிக்க சாப்பிட வைத்தது. சாப்பிட்டு முடித்ததும் அந்தக் குடுவையை நடைபாதையில் போட்டு உடைத்தான்.\nதன்னுடைய வேலையை முடித்துத் திரும்பிய மடத்துத் துறவியானவர் பையன் இதயமே வெடித்து விடும்படி வேகமாக கத்திக் கொண்டே அழுது கொண்டிருந்ததைப் பார்த்தார். \"என்ன ஆச்சு\n\" என்று தேம்பியவாரே கூறிய பையன், \"உங்களுடைய குடுவையை தெரியாமல் உடைத்து விட்டேன், நீங்கள் என்னை எப்படியும் தண்டிப்பீர்கள் என்று நினைத்து சாகுவதற்கு முடிவெடுத்தேன். அதனால் நீங்கள் சாப்பிட வேண்டாம் என்று எச்சரித்து இருந்தும் கூட அந்த கொடிய விஷத்தினை வாய் நிறைய எடுத்து சாப்பிட்டேன். அப்படி சாப்பிட்டும் சாகததால், என்னுடைய மேலங்கி, முடி, உடல் என எல்லா இடத்திலும் தெளித்தேன். அப்படி இருந்தும் நான் இன்னும் சாகவில்லை\" என்று கூறிய வாரே \"ஓ\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொய் பேசக் கற்றுத் தருவது - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - \", சாப்பிட\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/psycho-movie-review", "date_download": "2021-06-15T18:31:30Z", "digest": "sha1:JINSND27Z7NZRBOZW7EJCGSJ5RN6PHHU", "length": 6651, "nlines": 204, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 05 February 2020 - சினிமா விமர்சனம்; சைக்கோ | Psycho Movie Review - Vikatan", "raw_content": "\nமகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா\n“இலங்கை அரசின் நோக்கம் நிறைவேறுகிறது\n“அவமானங்கள் தாங்கி வளர்ந்தேன்; தாண்டி வளர்வேன்\nபுரியாத ரஜினியும் பெரியாரின் தொண்டர்களும்\nகார்ட்டூன்; விடுகதையா இந்த வாழ்க்கை..\nஆஸ்கர் வெல்லப் போவது யார்\n“தாமரை மலரும் என்று ரஜினியே நம்ப மாட்டார்\nஇறையுதிர் காடு - 61\nவாசகர் மேடை: உத்தம வில்லன்கள்\nமாபெரும் சபைதனில் - 18\nகுறுங்கதை : 17 - அஞ்சிறைத்தும்பி\nஉதயநிதிக்கு இதுவரை ஏற்றிடாத கதாபாத்திரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/chief-justice-sc-ranjan-gogoi-no-leave-cji-lawyers-59883.html", "date_download": "2021-06-15T20:28:05Z", "digest": "sha1:3OMYS2L7AZMELJCAJANLWX4XNQZ4GMLM", "length": 8449, "nlines": 132, "source_domain": "tamil.news18.com", "title": "Chief Justice of India Ranjan Gogoi bans leave for judges on working days to fight massive backlog of cases– News18 Tamil", "raw_content": "\nநீதிபதிகள் இனி வார நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது - தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.\nநீதிபதிகள் இனி வார நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது என நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nநீதிமன்ற வேலை நாட்களில் நீதிபதிகள் விடுமுறை எடுப்பதற்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தடை விதித்துள்ளார். உச்ச நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் சுமார் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவை வழக்குகள் அதிகரிப்பதை தடுப்பது குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் கொலிஜியம் உறுப்பினர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளனர்.\nநீதிமன்ற வேலை நாட்களில் அவசர காரணங்களை தவிர, வேறு காரணங்களுக்காக நீதிபதிகளுக்கு விடுமுறை தர வேண்டாமென உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் சுமார் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகரிப்பதை தடுப்பது குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் கொலிஜியம் உறுப்பினர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.\nஅப்போது இனி நீதிபதிகள் வார நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது எனவும் வேலை நாட்களில் கருத்தரங்கம், அரசு விழா போன்றவற்றில் அவர்கள் பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி விடுமுறை பயண சலுகைகளையும் நீதிபதிகளுக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி கோகாய் அறிவுறுத்தினார்.\nநீதிபதிகள் இனி வார நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது - தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஅரசின் 7 இலக்குகளை 10 ஆண்டில் எட்டிட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு அவசியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகும்பமேளாவில் ஒரு லட்சம் போலி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க வேண்டும் - எம்.பிக்கள் கோரிக்கை\nஇனி விசிலுக்கு பதில் பாட்டு.. சென்னை மாநகராட்சி அடடே நடவடிக்கை\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3684/", "date_download": "2021-06-15T20:01:29Z", "digest": "sha1:HM3JDUOKAXDGYDZSNP562NZ2RERUBN27", "length": 36075, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்தாளர்களை அணுகுதல்…. | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அனுபவம் எழுத்தாளர்களை அணுகுதல்….\nஎழுத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போது எனக்கு எழுத்தாளர்கள் மேல் ஒரு பிரமிப்பு இருந்தது. அவர்களை ஒருவகையான ஆதர்ச புருஷர்களாக எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் புத்தகக் கண்காட்சிகளிலும் பிற சந்திப்புகளிலும் எழுத்தாளர்களைச் சந்தித்தபோது என் மனதில் அந்த பிம்பம் கலைந்தது. பலர் மிகச்சாதாரணமானவர்களாக இருக்கிறர்கள். அதைவிட மேலாக அவர்கள் தங்களை அபூர்வமான பிறவிகளாகா எண்ணிக்கொண்டு வாசகர்களை ஒரு பொருட்டாக எண்ணாமல் இருக்கிறார்கள். இந்த தலைப்பாத்தனத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nநீங்கள் என்னை சந்தித்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன் ))).\nபொதுவாக இந்த மனக்குறையை பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள், என்னிடம் பழகியபின் பிற எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும்போது. அந்த மனநிலையை நான் புரிந்துகொள்கிறேன்.\nபொதுவாக நாம் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். எழுத்தாளர்கள் அபூர்வமான மனிதர்களோ இலட்சியபுருஷர்களோ அல்ல. அவர்கள் மிகச் சாதாரண மனிதர்கள். அவர்களுக்கு தங்கள் உணர்ச்சிகள் ���ேல் கட்டுப்பாடு இருக்காது. ஆகையால் அவர்கள் கொஞ்சம் கீழானவர்களும் கூட. சமீபத்தில் ஒரு சந்திப்பில் நான் சொன்னேன். எழுத்தாளர்களில் இரு வகைதான் உண்டு. நிலையற்ற உணர்ச்சி கொண்டவர்கள், நிலையற்றா உணர்ச்சிக்கொந்தளிப்பை கட்டுப்படுத்திக் கொள்ள தெரிந்தவர்கள். பிரமிள் முதல் வகை. சுந்தர ராமசாமி இரண்டாம் வகை.\nஎழுத்தாளர்களைச் சந்திக்கும்போது பெரும்பாலான சமயங்களில் குளறுபடிகள் நிகழலாம். ஒன்று நாம் அவர்களைச் சந்திக்கும் தருணம் நமக்கு மிக முக்கியமானது. அவர்களுக்கு அது மிகச் சாதாரணமானது. அவர்களின் கவனம் வேறு சிலவற்றில் இருக்கலாம். அவர்களின் ஆர்வம் தூண்டப்படாமல் இருக்கலாம். நாம் அடையும் ஏமாற்றாத்தை அவர்கள் புரிந்ந்துகொள்ளாமல் இருக்கலாம்\nஇங்கே, அமெரிக்காவில் ஒரு நண்பர் சொன்னார். அவார் பிரபஞ்சனின் நல்ல நண்பர். பிரபஞ்சனை அவர் சந்தித்தபோது தன்னை அறிமுகம் செய்துகொண்டாராம். பிரபஞ்சன் ”நான் பிரபஞ்சன்” என்று சொல்லிக்கொண்டு திரும்பிக்கொண்டு பிறரிடம் பேச ஆரம்பித்தாராம். இவர் புண்பட்டுவிட்டார். இந்த மனப்புண் இன்றுவரை நீடிக்கிறது அவரிடம்\nஆனால் நான் அறிந்த பிரபஞ்சன் அப்படிப்பட்டவரால்ல. மிக நேரடியான, உற்சாகமே உருவான, மனிதர். அவரது உற்சாகத்துக்குப் பின்னால் உள்ள கஷ்டங்களைக் கூட நாம் அறியவே மாட்டோம். என்ன நடந்திருக்கும் பிரபஞ்சன் பலரை தொடர்ச்சியாக பார்த்து அந்த சகஜ மனநிலையில் இருந்திருக்கலாம். அல்லது அவர் ஏதாவது ஒன்றை ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்திருக்கலாம். அந்தப்பேச்சின் நடுவே அறிமுகமான ஒருவரிடம் தன் பெயரைச் சொல்லிவிட்டு தன் பேச்சை தொடர்ந்திருக்கலாம். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு பேச்சில் சட்டென்று புது எண்ணங்கள் உதிக்கும். குறிப்பாக பிரபஞ்சன் பேச்சின் போது சட்டென்று தீவிரமான கருத்துக்களை நோக்கிச் செல்வார். அவரது மேடைப்பேச்சுக்களை விட உரையாடல்கள் ஆழமானவை.\nபல எழுத்தாளர்கள் உள்வயமானவர்கள். பிரபஞ்சனைப்போல நல்ல உரையாடல்காரர்கள் அல்ல. பலரை முதல் சந்திப்பில் நெருங்கவே இயலாது. உதாரணமாக அசோகமித்திரன். அவர் முதல் சந்திப்பில் இறுக்கமாகா சற்றே பதற்றத்துடன் இருப்பதைப்போல் இருக்கும். மனுஷ்யபுத்திரனும் அப்படித்தான். கொஞ்சம் பதற்றத்துடன் சம்பிரதாயமாக சில சொற்கள் பேசுவார். ஆனா���் இருவருமே அந்த எல்லைக்கு அப்பால் மிக நட்பானவர்கள் என்பது என் அனுபவம் மட்டுமல்ல, பல நண்பர்களின் அனுபவமும் கூட.\nஎஸ்.ராமகிருஷ்ணானின் முகம் அவரது தனிப்பட்ட ஆளுமைக்குச் சம்பந்தமே இல்லாதது. மிகுந்த நகைச்சுவை உணார்ச்சி கொன்டவர். சிரித்துக்கொண்டே இருப்பவர். ஆனால் புகைப்படங்களிலும் சரி நேரில் முதலில் பார்க்கும்போதும் சரி ஒரு உயரதிகாரி போல முகம் கம்மென்று இருக்கும். அதற்கு ஒன்றும் செய்யமுடியாது\nமிக அதிகமான மனிதர்களைச் சந்திக்கும் எழுத்தாளர்கள் ஒருவகையான தற்காப்பு கவசம் ஒன்றை வைத்திருப்பார்கள். உதாரணமாக சுஜாதா. சிடுசிடுவென்று இருப்பதைப்போல் இருப்பார். ஜெயகாந்தன் அமைதியாகவே இருப்பார். அதன்மூலம் அவர்கள் உண்மையான ஆர்வமும் தீவிரமும் இல்லாதவர்களை தடுத்துவிடமுடியும்.\nஇவற்றை எல்லாம் மீறித்தான் நாம் எழுத்தாளர்களிடம் நெருங்கமுடியும். நான் வாசகனாக பலரிடம் அப்படித்தான் நெருங்கியிருக்கிறேன். அது வாழ்நாள் முழ்ழுக்க நீடித்த நல்ல நட்பாக, மாணவத்தன்மையாக எனக்கு ஆகியிருக்கிறது.\nநம் குரு மரபிலேயே ஒரு விஷயம் உள்ளது. நூற்றுக்கணக்கான சென் கதைகளில் நீங்கள் இதைக் காணாலாம். குருவை சீடன் எளிதில் நெருங்கி விட முடிவதில்லை. சீடன் தன் தகுதியின் மூலம் தன்னை குரு நிராகரித்துவிட முடியாத நிலையை அடைந்தாக வேண்டும். புறக்கணிப்பு என்பது குரு சீடனுக்கு வைக்கும் ஒரு தேர்வுமுறை. மூத்த அறிஞர்கள் நமக்கு ஆசிரியர்கள். அவர்களுடன் உள்ள உறவில் இந்த அம்சம் உண்டு.நம்மை நிரூபிக்துக் கொள்ளவேண்டியவர்கள் நாமே\nஉதாரணமாக ஆற்றூர் ரவிவர்மா. கேரளத்தில் அவர் ஒரு பெரிய இலக்கிய மையம்–கநாசு போல. பெரும்பாலும் புதியவர்களை புறக்கணிப்பது அவரது வழக்கம். புதியவர்களால் அவர் சலித்துப் போயிருந்தார். நான் அவரை சுந்தர ராமசாமி வீட்டில் சந்தித்தேன். சுரா எனக்கு அவரை அறிமுகம் செய்தார். சிறுகதை ஆசிரியர் என என்னை அறிமுகம் செய்தார். ஓ என்றார் ஆற்றூ. அத்துடன் சரி\nஒருமுழுநாள் நான் ஆற்றூரிடம்பேசினேன். மிகச்சில சொற்கள் பேசுவதுடன் சரி. அவர் என்னை பொருட்படுத்தவில்லை. அன்றுமாலை அவர் என்னிடம் ஒரு ரேசர் வாங்க வேண்டும் என்றார். நான் கிளம்பியபோது அவரும் கூட வந்தார். நடைபோகும்போதும் ஏதும் பேசவில்லை. வழியில் சக்கடை விளிம்பில் ஒரு பன்றியின் இரு காதுகள் தெரிவதை நான் கண்டேன். ”சார் நில்லுங்கள். ஒரு பன்றிப்படை சாலையை கடக்கப்போகிறது ”என்றேன்\nஆச்சரியத்துடன் ஆற்றூர் ”எப்படி தெரியும்” என்றார். ”தலைவி வழியை கவனிக்கிறது” என்றேன். ஆற்றூர் நின்று கவனித்தார். சட்டென்று பெரிய தாய்ப்பன்றி சாலையில் ஓட முப்பது பன்றிகள் பின்னால் ஓடின. அதில் குட்டிகளும் உண்டு. ஆற்றூர் வியப்புடன் பார்த்தபின் என்னிடம் திரும்பி ”நீ என்னென்ன கதை எழுதியிருக்கிறாய்” என்றார். ”தலைவி வழியை கவனிக்கிறது” என்றேன். ஆற்றூர் நின்று கவனித்தார். சட்டென்று பெரிய தாய்ப்பன்றி சாலையில் ஓட முப்பது பன்றிகள் பின்னால் ஓடின. அதில் குட்டிகளும் உண்டு. ஆற்றூர் வியப்புடன் பார்த்தபின் என்னிடம் திரும்பி ”நீ என்னென்ன கதை எழுதியிருக்கிறாய்” என்றார். அதுதான் இன்றுவரை நீடிக்கும் நட்பின் தொடக்கம்– இருபத்து மூன்று வருடங்கள் ஆகின்றன\nஅது ஒரு சாவி. அந்தச் சாவியால் நாம் பெரும்பாலும் மூத்த எழுத்தாளர்களை திறக்க வேண்டியிருக்கிறது. ஜெயகாந்தனிடம் அல்லது ஞானக்கூத்தனிடம் அல்லது நாஞ்சில்நாடனிடம் அல்லது பிரபஞ்சனிடம் நிகழும் நட்பு என்பது ஒருவருக்கு ஒரு அனுபவச்செல்வமாகவே இருக்கும் என நினைக்கிறேன்\nசிலர் இதற்கு விதிவிலக்கு. குறிப்பாக சுந்தர ராமசாமி. அவர் நம்மை நெருங்கி வரும் ஆளுமை. அதற்காக அவர் சிரத்தை எடுத்துக் கொள்வார். நம் உணர்வுகள் புண்படாமல் பார்த்துக் கொள்வார்.நாம் பேசுவதை முழுக் கவனத்துடன் கூர்ந்து கேட்பார். நம்மை ஊக்கப்படுத்துவார். நாம் போலித்தனமாக இருந்தால் மட்டுமே நம்மை விட்டு விலகிப்போய் தன்னை முழுக்க மூடிக்கொள்வார். அப்போது அவர் நம்மை முழுக்க அங்கீகரிப்பதுபோன்ற பிரமை நமாக்கு ஏற்படும்.\nநான் சுந்தர ராமசாமியிடம் இருந்து கற்றது என இதைச் சொல்வேன். எப்போதுமே நண்பர்களிடம் ஒரு சமநிலையான பழக்கத்தைப்பேண முயல்வேன். எப்போதுமே எல்லாரையும் கணக்கில் கொண்டு பேசுவேன். எவரையும் புறக்கணித்த உணர்ச்சி வராமல் இருக்க தனிக் கவனம் எடுத்துக் கொள்வேன். சில சமயம் புத்தகச் சந்தைகளில் சந்திப்புகளில் சிலரிடம் சரியாகப் பேசமுடியாமல் போனால்கூட அதை உடனே சரிசெய்துவிடுவேன். இதே கவனத்தை யுவன் சந்திரசேகரும் எடுத்துக் கொள்வதை கண்டிருக்கிறேன்.\nவாச்கர் தரப்பிலும் பிரச்சினைகள் இருக்க��ாம். இப்போது உயிரோசையில் எழுதிவரும் இளம் எழுத்தாளர் ஆர்.அபிலாஷ் பத்மநாபபுரத்தைச் சேர்ந்தவர். நான் அங்கே இரு வருடம் தங்கியிருந்ந்தபோது எனக்கு அண்டைவீடு. அவரை நான் தக்கலையில் ஒரு புத்தகக் கடையில் சந்தித்தேன். அப்போது அவர் பி ஏ ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருக்கும்மாணவர் . அவருக்கும் எனக்கும் தற்செயலாக ஒரு பேச்சு ஆரம்பித்தது. அப்போது அவர் கலை இலக்க்கியப் பெருமன்றத்தின் அன்புப்பிடியில் இருந்தார். புளிய மரத்தின் கதை நாவலை பற்றி மிக மேலோட்டமான புரிதல்களைச் சொன்னார்– அது சாதியை வலியுறுத்தும் நாவல் என்று\nநான் அதை மறுத்து அந்நாவலின் சாத்தியங்களைப் பற்றிச் சொன்னேன். அவர் அதை நிராகரித்து கோபமாக வாதாடினார். அத்துடன் அச்சந்திப்பு முடிந்தது. அவரது கல்லூரிக்கு நான் சென்றிருந்தேன். அந்நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை. பூர்ஷுவா நிகழ்ச்சி என நினைத்தார். அப்படியே ஒரு வருடம் சென்ற பின்னர் தற்செயலாக என் சில கதைகளை வாசித்தபின்னர் அவரே என்னை தேடி வந்தார். வீட்டுக்கு வந்து பேசியபின்னர்தான் நாங்கள் நெருங்கினோம். அவரது முதல் கதையை நான் சொல் புதிதில் பிரசுரித்தேன்.\nவாசல்கள் இருதரப்பிலும் உள்ளன. இரண்டுமே திறந்திருக்க வேண்டும். நம் வாசல்களை நாம் திறந்து வைத்திருக்க வேண்டும். நான் எப்போதுமே திரந்திருக்கிறேன் என்றே சொல்வேன். ஏராளமான கசப்பான அனுபவங்களுக்குப் பின்னரும்கூட…\nஆனாலும் சிலசமயம் தவறுகள் நிகழும். ஒருமுறை கரூரில் இருந்து இரு வாசகர்கள் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். இருவரும் கம்பள நெசவு செய்பவர்கள். எனக்கு ஒரு கம்பளம் பரிசாகக் கொன்டு வந்திருந்தார்கள். எனக்கு அத்தகைய தீவிரமான வாசகர்கள்மேல் அபாரமான பற்று எப்போதும் உண்டு. ஆனால் அலுவலகத்தில் வந்த அவர்களிடம் பேசிவிட்டு வீட்டுக்கு அழைத்து வந்த போது சைதன்யாவுக்கு உடல்நிலை சரியில்லை ஆஸ்பத்திரி போகவேண்டும் என்றாள் அருண்மொழி. நான் அவசரமாக கிளம்பியதும் அவர்களும் ”நாங்கள் கிளம்புகிறோம்” என்றார்கள். நான் சரி என்றேன். அவர்கள் சென்றார்கள்\nபின்னர் அவர்களின் கண்களை நினைவில் கொண்டபோது எனக்கு உறைத்தது. அவர்கள் என்னைப்பார்க்கத்தான் கரூரில் இருந்து வந்திருக்கிறார்கள். என்னுடன் தங்க விரும்பியிருந்திருக்கிறார்கள். நான் தங்குங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். அந்த மனநிலையில் சொல்லத்தோன்றவில்லை. அவர்களின் விலாசம் என்னிடம் இல்லை. அவர்கள் பின்னர் எழுதவும் இல்லை. அந்த மனக்குறை இந்த ஐந்தாறு வருடங்களாகவே என்னிடம் நீடிக்கிறது.\nஅதேபோல ஒன்று எந்த எழுத்தாளருக்கும் நிகழலாம். வாசகன் எப்படி எழுத்தாளனைச் சந்திக்க ஆர்வமாக இருக்கிறானோ அபப்டித்தான் எழுத்தாளன் வாசகனைச் சந்திக்கவும் ஆர்வமாக இருக்கிறான். அந்தச் சந்திப்பு பலநூறு தற்செயல்களின் வழியாக நிகழ்கிறது. அந்த தற்செயல்களின் வகைகளும் வாய்ப்புகளும் எண்ணற்றவை\nமுந்தைய கட்டுரைபுகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி\nமைதிலி சிவராமன் –பாலசுப்ரமணியம் முத்துசாமி\nஇருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீப���் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rlhymersjr.com/Online_Sermons_Tamil/2017/062417PM_NoahFoundGrace.html", "date_download": "2021-06-15T18:14:21Z", "digest": "sha1:4ZK45HVB4AKVRB5LPUGAPZK3OYDXQQNU", "length": 50872, "nlines": 170, "source_domain": "www.rlhymersjr.com", "title": "நோவா கிருபை பெற்றார்! | Noah Found Grace! | Real Conversion", "raw_content": "\nஇந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.\nஇந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.\n(ஆதியாகம புத்தகத்தில் 19வது போதனை)\nடாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்\nஜூன் 24, 2017 அன்று கர்த்தருடைய நாள் சனிக்கிழமை\nமாலை வேளையில் லாஸ்ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்��ில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி\n“கர்த்தர் நோவாவை நோக்கி நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” (ஆதியாகமம் 7:1).\nநோவா நல்லவனாக இருந்த காரணத்தினால் இரட்சிக்கப்படவில்லை. அவர் எதனால் இரட்சிக்கப்பட்டார் என்றால், “உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” (ஆதியாகமம் 7:1) அதனால் அவர் இரட்சிக்கப்பட்டார். தேவன் அவரை நீதிமானாகக் கண்டார். ஏன் இதற்குப் பதில் எளிமையானது. அது ஆதியாகமம், ஆறாம் அதிகாரம், எட்டாம் வசனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து உங்கள் வேதாகமத்தை அங்கே திருப்புங்கள்.\n“நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது” (ஆதியாகமம் 6:8).\nநோவா தேவனுடைய பார்வையில் கிருபை பெற்றார். தேவன் சொன்னார், “இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” (ஆதியாகமம் 7:1).\nஅது நீதிமானாக்கப்பட்டதை பற்றி பேசுகிறது. எபிரெயர் 11:7 நோவா விசுவாசத்தினாலே இரட்சிக்கப்பட்டார் என்று தெளிவாக சொல்லுகிறது:\n“விசுவாசத்தினாலே நோவா... தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்” (எபிரெயர் 11:7).\nநான் திரும்ப சொல்ல வேண்டியது அவசியம், நோவா நல்லவனாக இருந்த காரணத்தினால் இரட்சிக்கப்படவில்லை, அவன் அநேக காரியங்களில் ஒரு நல்ல மனிதனாக இருந்தான். ஆனால் அவன் ஒரு பரிபூரணமானவன் அல்ல, ஜலப்பிரளயத்திற்குப் பிறகு அவன் திராட்சரசம் குடித்தான் என்று வேதாகமம் தெளிவாக சொல்லுகிறது (ஆதியாகமம் 9:20-21ஐ பார்க்கவும்). நாம் நோவாவை மன்னிக்க முடியும். அவனுக்குப் பயமூட்டக்கூடிய காரியத்தின் ஊடாக கடந்து சென்றான், மற்றும் தன்னுடைய பயங்களின் நடுக்கத்திலிருந்து குறைத்துக்கொள்ள இரவு நேரங்களில் வெள்ள சமயத்தில் திராட்சரசம் குடிக்க பழகியிருக்கலாம். அல்லது அது ஒரு தவறு மட்டுமே, பெருவெள்ளத்தின் தண்ணீர் குறைந்து வருதற்கு முன்பாக அங்கே தண்ணீர் விதானம் மற்றும் நொதித்தல் இல்லாதிருந்தது.\nஇந்தக் காரியங்களில், நோவாவை ஒரு பரிபூரண மனிதனாக வேதாகமம் படம் பிடித்துக்காட்டவில்லை. ஆனால் அவர், பூரிட்டன்ஸ் சொன்னது போல, “பாவம் செய்திருந்தும் நீதிமானாக்கப்பட்டான்.” அவர் பரிபூரணமானவர் அல்ல, ஆனால் தேவனுடைய பார்வையில் விசுவாசத்தின் மூலமாக மனிதவடிவில் வந்த கிறிஸ்துவின் மூலமாக நீதிமானாக்கப்பட்டார். நோவாவுக்கு கிறிஸ்துவில் விசுவாசம் இருந்தது, அது தேவனுடைய கிருபையினாலே அவருக்குக் கொடுக்கப்பட்டது (ஆதியாகமம் 6:8 பார்க்க). நோவா கிறிஸ்துவில் விசுவாசத்தை அப்பியாசித்தபொழுது, தேவன் அவருடைய கணக்கில், கிறிஸ்துவின் நீதியை ஏற்றுக்கொண்டார், அல்லது எண்ணிக்கொண்டார். புதிய ஏற்பாட்டில் இந்தப் பாடத்தைக்குறித்துச் சில அற்புதமான காரியங்கள் சொல்லப்படுகிறது. ரோமர், நான்காம் அதிகாரம், ஐந்து மற்றும் ஆறாம் வசனங்களைக் கவனியுங்கள்.\n“ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிற வரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும் [ஏற்றுக்கொள்ளப்படும்] ...எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக் கிறான்” (ரோமர் 4:5-8).\nதேவன் நோவாவிடம் சொன்னபோது, “இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” (ஆதியாகமம் 7:1), அவர் நோவாவின் பாவங்களை பார்க்கவில்லை என்று சொன்னார், ஏனென்றால் விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்துவின் நீதி அவனுடைய கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதுதான் மறுமலர்ச்சியின் கவன வார்த்தையாகும் – “சோலா பைடு” – கிறிஸ்துவில் மட்டுமே விசுவாசத்தின் மூலமாக இரட்சிப்பு நோவா நல்லவனாக இருந்தபடியினால் இரட்சிக்கப்படவில்லை. அவன் முன்னதாக மாம்சத்தில் வந்த கிறிஸ்துவில் விசுவாசத்தின் மூலமாக இரட்சிக்கப்பட்டார்\nஇப்பொழுது அந்தப் பேழையை பற்றி கவனிப்போம். அந்தப் பேழை ஒரு படகு அல்ல. அது பிரயாணம் செய்ய கட்டப்பட்டது அல்ல. அது ஒரு நீளமான கருப்பான மறைக்கப்பட்ட முனைகளை கொண்ட பெட்டியாகும். அது முற்றிலும் கருப்பான கீலினால் மூடப்பட்டிருந்தது. இந்தப் பெட்டியை பற்றி டாக்டர் மெக்ஜி இந்த விமர்ச்சனத்தை கொடுத்தார்:\nஅநேக மக்கள் தங்களுக்குச் சிறு வயதில் ஞாயிறு பள்ளியில் படகு வீட்டை போன்ற படத்தைப்போல அந்தப் பெட்டி இருக்கும் என்ற உணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அது, எனக்கு, ஒரு கேலிக்குரிய பரிகாசமாக இருந்தது. அது உண்மையாக இருந்ததற்குப் பதிலாக அந்தப் பேழையின் ஒரு கேலிச்சித்திரமாக இருந்தது.\nஅந்தப் பெட்டியைக் கட்டுவதற்குக் கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு ஆரம்பித்து, அது கணிசமாக பெரிதாக காணப்பட்டது. “அந்தப் பெட்டியின் நீளம் முந்நூறு முழமாகும்”. ஒரு முழம் பதினெட்டு அங்குளமாக இருக்கும்பொழுது, அந்தப் பெட்டியானது எவ்வளவு நீளம் இருந்திருக்கும் என்று கணித்துக் கொள்ளலாம்.\nஅந்த நாளின் இப்படியாக அவர்கள் எப்படிக்கட்டியிருக்க முடியும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். எனது நண்பரே, நாம் குகை மனிதனை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஒரு மிகவும் புத்திசாலியான மனிதனிடம் சலகிரணை செய்கிறோம். பாருங்கள், இன்றைக்கு இருக்கிற மனித வர்க்கத்தின் புத்திசாலிதனம் நோவா மூலமாக வந்து, மற்றும் அவர் மிகவும் புத்திசாலியான மனிதனாக இருந்திருக்கக்கூடும்.\nநோவா ஒரு சமுத்திரத்தில் செல்லும் ஐம்பது அடி உயர அலைகளுக்குத் தாங்கதக்க கப்பலைக் கட்ட வில்லை. அவர் கட்டியதெல்லாம், மிருகங்கள் மற்றும் மனிதனின் வாழ்க்கைக்கு ஒரு இடம், சில காலத்துக்குத் தங்கும்படியாக – ஒரு புயலின் ஊடாக போக வேண்டிய தில்லை, ஆனால் வெள்ளத்தில் அப்படியே காத்திருக்க வேண்டும். அந்தக் காரணத்திற்காக கட்டப்பட்டது, நீங்கள் சமுத்திரத்தில் செல்லும் கப்பலில் காண்பதை போல ஒரு பெரிய வித்தியாசம் அந்தப் பேழையில் இருந்திருக்கலாம், அது ஒரு பெரிய அதிக அறைக்கு ஒப்பந்ததை உடையதாகும் (J. Vernon McGee, Thru the Bible, Thomas Nelson, 1983, volume I, p. 39).\nஒயிட்காம் மற்றும் மோரிஸ் அவர்கள் பாபிலோனியர்களுக்கு ஒரு முழத்துக்கு 19.8 அங்குலங்கள் மற்றும் எகிப்தியர்களுக்கு 20.65 அங்குலங்கள் ஒரு முழம் என்று குறிப்பிடுகிறார். ஒயிட்காம் மற்றும் மோரிஸ் சொல்லும்போது எபிரெயர்களுக்கு ஒரு முழம் 20.4 அங்குலங்கள் என்று சொல்லுகிறார் (John C. Whitcomb and Henry M. Morris, The Genesis Flood, Presbyterian and Reformed Publishing Company, 1993, p. 10). அது ஐநூற்றொன்று அடி நீளமாகும். தீ குயின் மேரி, லாஸ் ஏஞ்சலுக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள, நீண்ட கடற்கரையின் கீழே, 1018 அடி நீளமாகும், அது அந்த பேழையின் இரு மடங்கு நீளமாகும். ஆனால் குயின் மேரியினுடைய அதிகமான இடத்தின் பரப்பளவு எஞ்சின் மற்றும் உபகரணங்களை வைப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பேழையில் எந்தவிதமான இயந்திர சாதனங்களும் இல்லை. அது முழுவதுமாக காலியாக இருந்தது, அதனுடைய காலியிடங்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்குப் போதுமானதாக இருந்தது, அல்லது ஒருவேளை அதிகமானதாக, குயின் மேரியைவிட பெரிதாக இருந்திருக்கலாம் – அது ஒரு மிகப் பெரிய பாத்திரம்.\nடாக்டர் ஒயிட்காம் மற்றும் டாக்டர் மோரிஸ் சொன்னது சரி அதாவது பேழையின் மகத்தான அளவானது ஒரு உலக அளவு வெள்ளம்:\nஒரு சாதாரண உள் ஊர் வெள்ளத்துக்கு அவ்வளவு பெரிய பூதாகரமான மகத்தான பேழை அவசியமில்லை என்பது மட்டுமல்ல, ஆனால் அங்கே ஒரு பேழையும் அவசியமே இல்லை அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தை கட்டின முழு செயல்முறையும், ஒரு நூற்றாண்டாக திட்டமிட்டு மற்றும் உழைத்தது, ஒரு உள் ஊர் வெள்ளத்துக்குத் தப்பும்படி யாக, அதுபோல விவரிக்கப்பட்ட எந்த பொருளும் ஆனால் முற்றிலுமாக மதியீனமாக மற்றும் தேவையற்ற தாக இருந்தது. வரபோகும் அழிவைக்குறித்து நோவா வுக்கு தேவன் எச்சரித்தது எவ்வளவுக்கு அதிகமான அர்த்தமுள்ளதாக இருந்திருக்க வேண்டும், அதன் மூலமாக வெள்ளத்தினால் பாதிக்கப்படாத ஒரு இடத்துக்கு அவரால் நகர முடிந்தது, லோத்து வானத்திலிருந்து அக்கினி விழுவதற்கு முன்பாக சோதோமிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டது போல. அதுபோல மட்டுமல்ல, மேலும் எல்லாவிதமான பெரிய அளவு மிருகங்களும், நிச்சயமாக பறவைகள், எளிதாக வெளியே சென்று இருக்க முடியும், ஒரு வருடகாலம் பேழையில் அடைத்து மற்றும் பாதுகாத்தாலும் அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தை கட்டின முழு செயல்முறையும், ஒரு நூற்றாண்டாக திட்டமிட்டு மற்றும் உழைத்தது, ஒரு உள் ஊர் வெள்ளத்துக்குத் தப்பும்படி யாக, அதுபோல விவரிக்கப்பட்ட எந்த பொருளும் ஆனால் முற்றிலுமாக மதியீனமாக மற்றும் தேவையற்ற தாக இருந்தது. வரபோகும் அழிவைக்குறித்து நோவா வுக்கு தேவன் எச்சரித்தது எவ்வளவுக்கு அதிகமான அர்த்தமுள்ளதாக இருந்திருக்க வேண்டும், அதன் மூலமாக வெள்ளத்தினால் பாதிக்கப்படாத ஒரு இடத்துக்கு அவரால் நகர முடிந்தது, லோத்து வானத்திலிருந்து அக்கினி விழுவதற்கு முன்பாக சோதோமிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டது போல. அதுபோல மட்டுமல்ல, மேலும் எல்லாவிதமான பெரிய அளவு மிருகங்களும், நிச்சயமாக பறவைகள், எளிதாக வெளியே சென்று இருக்க முடியும், ஒரு வருடகாலம் பேழையில் அடைத்து மற்றும் பாதுகாத்தாலும் இந்த வெள்ளம் கிழக்கின் அருகே உள்ள சில இடத்தில் நடந்திருக்கலாம் என்று வரையற���க்கப்பட்டது (John C. Whitcomb and Henry M. Morris, The Genesis Flood, Presbyterian and Reformed, 1993, p. 11).\nஇந்தப் பேழையை பற்றி இன்று நமக்கு பெரிய உற்சாகமாக உள்ள ஏழு காரியங்கள் உள்ளன. அவைகளில் மூன்று காரியங்களை நாம் சிந்திக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.\nI.\tமுதலாவதாக, நீ இரட்சிக்கப்படுவதற்கு கிறிஸ்துவுக்குள் இருக்க வேண்டியது அவசியம் என்று இந்தப் பேழை நமக்குச் சொல்லுகிறது.\nநமது ஆரம்பப் பாடம் நமக்குச் சொன்னது\n“கர்த்தர் நோவாவை நோக்கி நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” (ஆதியாகமம் 7:1).\nஇப்பொழுது ஆதியாகமம் ஏழு, பதினாறாம் வசனத்தைக் கவனியுங்கள்:\n“நோவாவிடத்தில் பேழைக்குள் பிரவேசித்தன. தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாகச் சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன. அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்” (ஆதியாகமம் 7:15-16).\nமற்றும் ஏழாம் வசனம் சொல்லுகிறது:\n“ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள்” (ஆதியாகமம் 7:7).\nநோவாவும் அவருடைய குடும்பமும் தேவன் சொன்னபடியே செய்தார்கள் (ஆதியாகமம் 7:1). அவர்கள் பேழைக்குள் பிரவேசித்தார்கள். நீ கிறிஸ்துவுக்குள் வரவேணடியது அவசியமாகும். வேதாகமம் சொல்லுகிறது,\n“அவரை [இயேசு] விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள் ளாகத் தீர்க்கப்படான்...” (யோவான் 3:18)\nஅந்த “ரை” என்ற வார்த்தை “இஸ்” என்று மொழிபெயர்க்கபட்டது. டாக்டர் ஜோடியாடீஸ் சொன்னபடி, அதன்பொருள் “இயக்கத்தின் பிரதானமான எண்ணம் ஒரு இடத்துக்குள் அல்லது பொருளுக்குள்.” நீங்கள் விசுவாசத்தின் மூலமாக இயேசுவுக்குள் – மேலே பரலோகத்தில், தேவனுடைய வலது பாரிசத்தில் வர வேண்டும். நோவா பேழைக்குள் வந்தது போல, நீங்கள் கிறிஸ்துவுக்குள் வர வேண்டியது அவசியம். “அவரை விசுவாசிக்கிறவன் [அவருக்குள்] ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்படான்...” (யோவான் 3:18). “கிறிஸ்துவுக்குள்” இருப்பவர்கள் என்பதை பற்றி அநேக நேரங்களில் வேதம் பேசுகிறது. நன்றாக அறிந்த இரண்டு வசனங்கள் இங்கே உள்ளன:\n“ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களா யிருந்து... ஆக்கினைத்தீர்ப்பில்லை” (ரோமர் 8:1).\n“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்…” (II கொரிந்தியர் 5:17).\n“கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களை” பற்றி பவுல் பேசுகிறார் (ரோமர் 16:7).\n நோவா பேழைக்குள் வந்தது போல, நீ விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்துவுக்குள் வர வேண்டும். இயேசு சொன்னார்,\n“நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான்” (யோவான் 10:9).\nஇதை எப்படி விளக்குவது என்று எனக்குச் சரியாக தெரியாது, ஆனால் எளிதாக தோன்றுகிற இதற்குள் மக்களை வரவழைப்பது என்பது ஊழியத்தில் மிகவும் கஷ்டமான காரியங்களில் ஒன்றாக காணப்படுகிறது என்பது கருத்தாகும்: கிறிஸ்துவிடம் வா. கிறிஸ்துவுக்குள் வா\nஇதை நான் இப்படி அமைக்கிறேன். ஒருவேளை நீ நோவாவின் காலத்தில் வாழ்ந்திருந்தால் மற்றும் ஒரு பெரிய வெள்ளம் வர போகிறது என்று அவர் பிரசங்கிப்பதை கேட்டு இருந்தால். நீ காப்பாற்ற பட வேண்டுமானால் பேழைக்குள் வா என்று அவர் சொல்லுவதை நீ கேட்கிறாய். “ஆம்,” நீ சொல்லுகிறாய், “இது உண்மை. நியாயத்தீர்ப்பு வருகிறது. ஆமாம், இது உண்மை, அந்த பேழை மட்டுமே என்னை காப்பாற்ற முடியும். நான் அதை விசுவாசிக்கிறேன்.” நீ அந்த வெள்ளத்தில் காப்பாற்றப்பட்டிருக்க முடியுமா ஒருவேளை இல்லை நீ மெய்யாகவே இரட்சிக்கப்படுவதற்கு எழுந்திருந்து பேழைக்குள் வந்திருக்க வேண்டியது அவசியம் – அது உன்னை இரட்சிக்க முடியும் என்று வெறுமையாக விசுவாசிப்பது மட்டுமல்ல – ஆனால் அதற்குள் வர வேண்டும் அதைதான் நீ செய்ய வேண்டுமென்று நான் கேட்கிறேன் அதைதான் நீ செய்ய வேண்டுமென்று நான் கேட்கிறேன் அங்கே உட்கார்ந்து கிறிஸ்து இரட்சிக்க முடியும் என்று நீ விசுவாசிக்க வேண்டாம் அங்கே உட்கார்ந்து கிறிஸ்து இரட்சிக்க முடியும் என்று நீ விசுவாசிக்க வேண்டாம் விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்துவுக்குள் வா விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்துவுக்குள் வா\n“என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவான் 6:37).\nஆமாம், நீ கிறிஸ்துவுக்குள் வர வேண்டுமென்று அந்தப் பேழை சொல்லுகிறது.\nII.\tஇரண்டாவதாக, நீ சபைக்குள் வர வேண்டியது அவசியம் என்று அந்தப் பேழை சொல்லுகிறது, கிறிஸ்துவின் சரீரம்.\nஅநேக மக்கள் என்னோடு ஒத்துக்கொள்ளுவதில்லை என்று நான் உணர்த்தப்படுகிறேன். அநேகர் இன்று உள் ஊர் சபையை குறைவாக எண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் செய்வது தவறு. பேழையானது கிறஸ்துவுக்கு ஒரு அடையாளம் மட்டுமில்லை. அது ஒரு புதிய ஏற்பாட்டு, உள் ஊர் சபையின் படமாகவும் உள்ளது.\nஇப்பொழுது, நீ எப்படி சபைக்குள் வருவாய் I கொரிந்தியர், பன்னிரண்டாம் அதிகாரம், இருபத்தி ஏழாம் வசனம், அது சொல்லுகிறது,\n“நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள். தேவனானவர் சபை யிலே…” (I கொரிந்தியர் 12:27-28).\nநாம் இங்கே நிறுத்தலாம். இங்கே “கிறிஸ்துவின் சரீரம்” என்பது சபையை, உள் ஊர் இயேசுவுக்குள் விசுவாசிகளான சரீரத்தை குறிக்கிறது என்ற உண்மையை நான் விவரிக்க விரும்புகிறேன். இப்பொழுது பதிமூன்றாம் வசனத்தை கவனியுங்கள்:\n“ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ் நானம்பண்ணப்பட்டோம்...” (I கொரிந்தியர் 12:13).\nநீ பரிசுத்த ஆவியினாலே உள்ஊர் சபையிலே ஞானஸ்நானம்பண்ணப்பட்டாய். இவ்வாறாக தான் நீ ஒரு உண்மையான, ஜீவிக்கிற உறுப்பினராக சபையில் மாறுகிறாய்\nஇப்போது, இது எப்படி நடக்கிறது என்று கவலைப்படுவது உன்னுடைய காரியம் அல்ல. இயேசுவுக்குள் வர வேண்டியது உன்னுடைய காரியமாகும். நீ இயேசுவுக்குள் வரும்பொழுது, பரிசுத்த ஆவியானவர் தானாகவே உன்னை அந்தச் சபைக்குள் ஞானஸ்நானம் செய்கிறார்\nதயவுசெய்து ஆதியாகமம், ஏழாம் அதிகாரம், பதினாறாம் வசனத்துக்கு திருப்பிக்கொள்ளுங்கள். நோவா பேழைக்குள் வந்தபொழுது, வேதம் சொல்லுகிறது, “கர்த்தர் அவனை உள்ளேவிட்டுக் கதவை அடைத்தார்” (ஆதியாகமம் 7:16). பரிசுத்த ஆவியானவராகிய தேவன் ஆவிக்குரிய பிரகாரமாக சரீரத்திற்குள் உன்னை சபைக்குள் வைத்து மூடுவதை பற்றி பேசுகிறது ஆமாம், பேழையானது கிறிஸ்துவுக்குள் உள்ள ஒற்றுமையைப் பற்றி பேசுகிறது மற்றும் உள்ஊர் சபையில் உள்ள ஒற்றுமையைப் பற்றி பேசுகிறது. நீ கிறிஸ்துவோடு மற்றும் உள்ஊர் சபையில் கர்த்தர் மூலமாக “உள்ளே வைத்து அடைக்க” படாவிட்டால், நீ நியாயத்தீர்ப்பில் அழிந்துவிடுவாய். நீ உள்ளே வைத்து “அடைக்கப் பட்டால்” பாதுகாப்பாக இருப்பாய். இது மாற்றப்பட்டவர்களுக்கு உள்ள நித்தியமான பாதுகாப்பை பற்றி பேசுகிறது. கிறிஸ்துவைக் கவனிப்பவர்கள் ஒருபோதும் அழிக்கப்படமாட்டார்கள்\nIII.\tமூன்றாவதாக, நீ நெருக்கமான வாசல் வழியாக பிரவேசிக்க வேண்டியது அவசியம் என்று அந்த பேழை சொல்லுகிறது\nநோ���ா பேழைக்குள் எப்படி பிரவேசித்தார் ஆதியாகமம், ஆறாம் அதிகாரம், பதினாறாம் வசனத்துக்கு திருப்பிக்கொள்ளவும்:\n“...பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைக்க வேண்டும்...” (ஆதியாகமம் 6:16).\nஇயேசு சொன்னார், “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான்...” (யோவான் 10:9). நோவா கதவு வழியாக பேழைக்குள் வந்தார். நீ கிறிஸ்து மூலமாக இரட்சிப்புக்குள் வர வேண்டியது அவசியம். இயேசு சொன்னார், “இடுக்கமான [நெருக்கமான] வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்” (மத்தேயு 7:13).\n“இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப் படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 13:24).\nஅதுவே நோவாவின் நாட்களில் சரியாக நடந்தது. ஆதியாகமம், ஏழாம் அதிகாரம், வசனம் நான்கு. தேவன் சொன்னார்:\n“இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப் பண்ணுவேன்...” (ஆதியாகமம் 7:4).\n“ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று” (ஆதியாகமம் 7:10).\nநோவா பேழைக்குள் பிரவேசித்தார். தேவன் அவரை உள்ளே விட்டு கதவை அடைத்தார். கதவு அடைக்கப்பட்டது. ஏழுநாள் ஆனது மற்றும் ஒன்றும் நடக்கவில்லை. அதன்பிறகு நியாயத்தீர்ப்பு ஆரம்பித்தது. ஒருவரும் உள்ளே பேழைக்குள்ளே பிரவேசிக்கவில்லை அது மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது,\nமக்கள் சத்தமிடுவதை என்னால் கேட்க முடிகிறது “எங்களை உள்ளே விடுங்கள் எங்களை உள்ளே விடுங்கள்” ஆனால் அது மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது\n“இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப் படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 13:24).\nஇப்பொழுதே இயேசுகிறிஸ்துவிடம் வா – அதிக காலதாமதம் ஆவதற்கு முன்பாக\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள��. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை\nவலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.\n“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.\nஇந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்\nஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்\nதேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை\nபெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.\nபிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. நோவா சாங்: ஆதியாகமம் 6:5-8.\nபோதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:\n(ஆதியாகம புத்தகத்தில் 19வது போதனை)\nடாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்\n“கர்த்தர் நோவாவை நோக்கி நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” (ஆதியாகமம் 7:1).\n(ஆதியாகமம் 6:8; எபிரெயர் 11:7; ஆதியாகமம் 9:20-21; ரோமர் 4:5-8)\nI.\tமுதலாவதாக, நீ இரட்சிக்கப்படுவதற்கு கிறிஸ்துவுக்குள் இருக்க வேண்டியது அவசியம் என்று இந்தப் பேழை நமக்குச் சொல்லுகிறது, ஆதியாகமம் 7:16,7; யோவான் 3:18; ரோமர் 8:1;\nII கொரிந்தியர் 5:17; யோவான் 10:9; யோவான் 6:37.\nII.\tஇரண்டாவதாக, நீ சபைக்குள் வர வேண்டியது அவசியம் என்று அந்தப் பேழை சொல்லுகிறது, கிறிஸ்துவின் சரீரம்,\nI கொரிந்தியர் 12:27-28, 13; ஆதியாகமம் 7:16.\nIII.\tமூன்றாவதாக, நீ நெருக்கமான வாசல் வழியாக பிரவேசிக்க வேண்டியது அவசியம் என்று அந்தப் பேழை சொல்லுகிறது, ஆதியாகமம் 6:16; யோவான் 10:9; மத்தேயு 7:13; லூக்கா 13:24; ஆதியாகமம் 7:4; ஆதியாகமம் 7:10.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-6/", "date_download": "2021-06-15T18:15:16Z", "digest": "sha1:OYUA53TRMYQU7UZL2S25MFHL7HXXNLYN", "length": 5975, "nlines": 94, "source_domain": "www.tntj.net", "title": "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (மதுரை) 11-10-2009 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவிடியோ தொகுப்புதொலைக்காட்சிநிகழ்ச்சிகள்இமயம் டிவி அக்டோபர் 2009இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (மதுரை) 11-10-2009\nஇமயம் டிவி அக்டோபர் 2009\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (மதுரை) 11-10-2009\nஒளிபரப்பான தேதி: 11-10-2009 (இமயம் டிவி)\nதலைப்பு: இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (மதுரை)\n11-10-2009 இமயம் டிவி நிகழ்ச்சி\nஇந்நிகழ்ச்சில் பதில் அளிக்கப்பட்ட கேள்விகள்:\nபெற்றோர்களின் ஜனாசாவை ஊர் வழக்கப்படி அடக்கம் செய்யலாமா அதில் நாம் கலந்து கொள்ளலாமா\nபெண்கள் கருப்பு நிற புர்கா தான் அணிய வேண்டுமா அல்லது மறைக்க வேண்டி உறுப்புகளை வேறு ஆடையின் மூலம் மறைத்துக் கொள்ளலாமா\nஷிர்க் பித்அத் மத்ஹப் வாதிகள் நிர்வகிக்கும், இமாமத் செய்யும் பள்ளிhவசலில் நாம் தொழலாமா அங்கு நடக்கும் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளலாமா\nகருவில் உள்ள குழந்தை இறந்து விட்டால் மறுமையில் அது எந்த வயதில் எழுப்பபடும்\nமாமநார் மாமியாருக்கு மருமகள் பணிவிடை செய்வதற்கு மார்கத்தில் ஆதாரம் உள்ளதா\nகடமையான நோன்பு வைக்க சக்தி இல்லை எனில் என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2021-06-15T18:36:07Z", "digest": "sha1:7FLTM3DOT3PGZCKW372JOC4SF45ULXU6", "length": 5069, "nlines": 92, "source_domain": "www.tntj.net", "title": "மேலப்பாளையத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்மருத்துவ முகாம்மேலப்பாளையத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்\nமேலப்பாளையத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடந்த 02.05.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ��மானில் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.\nஇதில் மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மது கனி அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சிகிச்சையளித்தார்.\nஇதில் பல்வேறு குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/29337/The-desire-of-the-school-student-will-be-Fulfilling--Police-Commissioner-AK", "date_download": "2021-06-15T18:56:21Z", "digest": "sha1:N5XAXDTT6SHIWYVFS52HY3CZ6ZSNGCQZ", "length": 7833, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆணையரின் ஈகைக்குணம்..! நெகிழ்ந்த பள்ளி மாணவன் | The desire of the school student will be Fulfilling Police Commissioner AK Viswanathan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nரத்த வெள்ளை அணுக்கள் குறைவால் பாதிக்கப்பட்ட மாணவனின் ஆசையை நிறைவேற்றிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்.\nசென்னை அனகாபுத்தூர் வ.உ.சி. தெருவில் பாலாஜி - சுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஸ்ருதிலயா, சிவமனோஜ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் சிவமனோஜ் சிறு வயதிலிருந்து ரத்தத்தில் வெள்ளைஅணு குறைவால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனின் ஈகைக்குணம் மற்றும் செயல்பாடுகளை கண்டு பெரிதும் ஈர்க்கப்பட்ட சிவமனோஜ், அவரை சந்தித்து வாழ்த்து பெற கடிதம் அனுப்பி இருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து கடிதத்தைப் படித்த காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், பள்ளி மாணவன் சிவமனோஜின் ஆசையை நிறைவேற்றும் வகையில் நேரில் அழைத்து பேசியுள்ளார், அப்போது பள்ளி மாணவன் சிவமனோஜ் தான் வரைந்த ஓவியங்களை ஏ.கே.விசுவநாதன் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். மேலும், அவர் மாணவன் சிவமனோஜ்க்கு சாக்லேட் மற்றும் பரிசுப்பொருள்கள் வழங்கிப் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\n\"கடன் தவணையை கட்டாவிட்டால்...\" - மிரட்டும் சுய உதவிக்குழு தலைவியின் ஆடியோவால் பரபரப்பு\nதுளிர்க்கும் நம்பிக்கை: ஏழை மக்களுக்கு உதவ காசோலைகளை வழங்கிய தன்னார்வலர்கள்\nசென்னை: யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nதமிழ்நாட்டில் 12,000-க்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு - 267 பேர் உயிரிழப்பு\n\"கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது\" - சசிகலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/government-kilpauk-medical-college-jobs/", "date_download": "2021-06-15T18:22:30Z", "digest": "sha1:ZOSRO5QP4PWDOWH467VM4G3GKPHIMOYE", "length": 10470, "nlines": 261, "source_domain": "jobstamil.in", "title": "அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!!! - Jobs Tamil", "raw_content": "\nHome/10ஆம் வகுப்பு/அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு\nஅரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு\nஅரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு (Government Kilpauk Medical College). Social Worker Gr-II, Carpenter பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் https://chennai.nic.in/ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 20 நவம்பர் 2019. Government Kilpauk Medical College Jobs மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஅரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு\nநிறுவனத்தின் பெயர்: அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி (Government Kilpauk Medical College)\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nவேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்\nஅரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் சமூக சேவகர் Gr-II வேலைவாய்ப்பு\nகல்வித்தகுதி: 10வது வகுப்பு தேர்ச்சி\nவயது: 18 – 30 வருடங்கள்\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 20 நவம்பர் 2019\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2019\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 01 நவம்பர் 2019\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 20 நவம்பர் 2019\nஅரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் கார்பெண்டர் வேலைவாய்ப்பு\nவயது: 18 – 30 வருடங்கள்\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 15 நவம்பர் 2019\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 31 அக்டோபர் 2019\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 15 நவம்பர் 2019\nDiploma & ITI வேலைவாய்ப்பு\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020\nபட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020\n8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/what-are-the-remedies-for-thyroid/", "date_download": "2021-06-15T19:50:12Z", "digest": "sha1:6ETCQ6RCAM57FGAAOXUDONV6QCFBG2JH", "length": 8595, "nlines": 44, "source_domain": "magazine.spark.live", "title": "தைராய்டு பிரச்சனையை தடுப்பதற்கு வழிகள்..!", "raw_content": "\nதைராய்டு பிரச்சனையை தடுப்பதற்கு வழிகள்..\nபிப்ரவரி 12, 2020 பிப்ரவரி 12, 2020\nஒவ்வொருவரின் உடலிலும் தைராய்டு சுரப்பது மிக முக்கியமான ஒன்று. இதனால் தான் அவர்களுக்கு ஆற்றல் சக்தி அதிகரிக்கிறது. அதேபோல் மூளை மற்றும் தசைகள் வளர்ச்சி, இருதய மற்றும் செரிமான நலன்கள் மற்றும் எலும்புகளை உறுதியாக்க என பல வழிகளில் நமக்கு உதவுகிறது. ஆனால் பல பேர்களுக்கு தைராய்டு சுரப்பி சுரக்காமல் அவர்களுக்குத் தைராய்டு மூலமாக பிரச்சனைகள் ஏற்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அயோடின் குறைபாட்டினால் கிட்டத்தட்ட 30% பேர் தைராய்டினால் பாதிக்கப்பட்டார்கள். எனவே எதிர்காலத்தில் நாம் இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாமல் எப்படி முன்னெச்சரிக்கையாக வாழலாம் என்பதை காணலாம்.\nசில வருடங்களுக்கு முன்பாக நாம் அயோடின் சத்துக்கள் பயன்படுத்தாத உப்புகளை அதிகமாக பயன்படுத்தி வந்தோம். இதன் மூலம் தைராய்டு பிரச்சனை அதிகரிக்கிறது என்பதை கண்டறிந்து அயோடின் உள்ள உப்பை மட்டும் தான் விற்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார்கள். இதனால் நாம் சமையலுக்கு பயன்படும் உப்பு அயோடின் இருக்குமாறு தேர்ந்தெடுக்க வேண்டும்.\nமேலும் படிக்க – காளானில் உள்ளது கட்டுக்க���ங்கா சத்துக்கள்\nதைராய்டு மூலமாக டி4 என்ற சுரப்பி ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது. இது உடலில் குறைவதனால் நமது குடல் பாதிப்புக்குள்ளாகிறது. இதன் மூலமாக தைராய்டு சுரப்பி போதுமான அளவு சுரக்காமல் நம் குடலை பெரிதாக பாதிப்படைய செய்கிறது. ஒருமுறை குடல் பாதிக்கப்பட்ட பிறகு தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக மாற்ற முயற்சி செய்தாலும் அது உங்களை பாதிப்படையச் செய்யும். இதை கருத்தில் கொண்டு ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுங்கள்.\nகவலை மற்றும் மன அழுத்தம்\nடி4 ஹார்மன்களின் உற்பத்தியை பாதிக்கச் செய்யும் மற்றொரு பிரச்சனை மன அழுத்தம். எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டு ஆர்வம் இல்லாமல் இருந்தால் மன அழுத்தப் பிரச்சினைகள் உண்டாகும். இதன் மூலமாக உங்களை தைராய்டு பிரச்சினையை எளிதில் தாக்கும்.\nஅதேபோல் கணவன் மனைவிகள் இடையே இருக்கும் உறவுகள் மகிழ்ச்சியாக இருந்தால் தைராய்டு பிரச்சனை ஏற்படாது. இல்லையெனில் அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் டி3 குறைபாடுகள் ஏற்பட்டு தைராய்டு உண்டாகும்.\nமேலும் படிக்க – முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..\nதைராய்டு பிரச்சனையை நாம் சரி செய்வதற்கு நாம் அதிகமான பச்சைக்காய்கறிகள் மற்றும் அயோடின் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதற்கு நாம் திணை, வேர்க்கடலை, முளைகள், கீரைகள், அடர் பச்சை இலை காய்கறிகளை உணவில் பயன்படுத்தி பிரச்சனையை வரவிடாமல் தடுக்கலாம்.\nதைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். அது என்னவென்றால் முட்டைக்கோஸ், காலிபிளவர் மற்றும் ப்ரோக்கோலி இது உங்கள் உடலில் வீக்கத்தை உண்டாக்கும், இதனால் உடல் பருமன் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும்.\nமேலும் படிக்க – வாழை இலையின் மகத்தான நன்மைகள்..\nநம் உணவுகளில் புளிப்பை சேர்த்துக் கொள்வது நல்லது இதனால் தைராய்டு சுரப்பிகள் பாதிப்படையாமல் நம்மை பாதுகாக்கும். எனவே தைராய்டு சுரப்பினால் ஆபத்துகள் உங்களுக்கு ஏற்பட உள்ள நிலையில் இதுபோன்ற வழிகளை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை அதிகரியுங்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/03/14/%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-06-15T19:44:00Z", "digest": "sha1:V7HBWYDHCSPWUC3X6D4DQDLN5GUPDUDL", "length": 10574, "nlines": 133, "source_domain": "makkalosai.com.my", "title": "லங்காவியில் 10 விழுக்காடு ஹோட்டல் பதிவு உயர்வு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News லங்காவியில் 10 விழுக்காடு ஹோட்டல் பதிவு உயர்வு\nலங்காவியில் 10 விழுக்காடு ஹோட்டல் பதிவு உயர்வு\nகோலாலம்பூர்: மார்ச் 10 முதல் மீட்பு இயக்கம் கட்டுப்பாட்டு ஆணைக்கு (ஆர்.எம்.சி.ஓ) கீழ் வைக்கப்பட்டதிலிருந்து லங்காவியில் உள்ள ஹோட்டல்களில் முன்பதிவு சுமார் 10 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மலேசிய ஹோட்டல் அசோசியேஷன் (எம்.ஏ.எச்) கெடா & பெர்லிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.\n“இந்த சில நாட்களில் ஹோட்டல்களில் சராசரியாக 10 முதல் 12 விழுக்காடு வரை சிறிய இடத்தைப் பிடித்தது. ஆனால் சில ஹோட்டல்கள் இன்னும் 0 முதல் 3 சதவிகிதம் ஆக்கிரமிப்பு வீதத்தை அனுபவித்து வருகின்றன.\nஇது பதிலைக் கணக்கிடுவது மிகவும் புதியது என்பதால் இருக்கலாம். ஆனால் அது ஊக்கமளிக்கிறது. நிலைமை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை என்று அதன் தலைவர் யூஜின் தாஸ் கூறினார். லங்காவியில் மொத்தம் 37 ஹோட்டல்கள் MAH இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nபிப்ரவரி 20 அன்று லாங்காவி அதன் கடைசி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், லங்காவி ஒரு பசுமை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மார்ச் 9 அன்று அறிவித்தார்.\nஅதே நாளில், ஆர்.எம்.சி.ஓவின் கீழ் வைக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கிடையில் சுற்றுலாவுக்கான இடைநிலை பயணம் மார்ச் 10 முதல் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும் என்றும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.\nதற்போது ஆர்.எம்.சி.ஓவின் கீழ் உள்ள மாநிலங்கள் பெர்லிஸ், மலாக்கா, பகாங், தெரெங்கானு, சபா, அத்துடன் புத்ராஜெயா மற்றும் லாபுவான்.\nதொழிற்துறை மற்றொரு பூட்டுதலை வாங்க முடியாததால், வருகையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் யூஜின் கேட்டுக்கொண்டார்.\nமக்கள் நகரும் ஹோட்டல் சுற்றுலாத் துறை தொடர்பான வணிகம் மேம்படுவதை நாங்கள் கண்டவுடன், வாடிக்கையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் ஒரே மாத��ரியாக SOP பின்பற்றுவது தொடரும் என்று நம்புகிறேன். நாங்கள் மற்றொரு பூட்டுதலை விரும்பவில்லை. எங்களால் அதை தாங்க முடியாது.\nஎம்.சி.ஓ 2.0 ஐ அரசாங்கம் அமல்படுத்திய பின்னர், ஜனவரி முதல் லங்காவியில் ஹோட்டல் குடியிருப்போர் விகிதம் 10 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nPrevious articleபாலியல் தொல்லைகளுக்கு முடிவு – மலேசிய பார் கவுன்சில் தலைவர் தகவல்\nNext articleஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்: மார்ச் 14- 1879\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nஇளவரசர் வில்லியம்-கேட் தம்பதியின் திருமணநாள்..\nகாவல் நிலையத்தில் இளம்பெண் பாலியல் குறித்து தீவிர விசாரணை\n‘சக்ரா’ படத்தின் கடைசிக்கட்ட ஷூட்டிங் தொடங்கியது\nபழுது பார்த்து கொண்டிருந்த பேருந்தினாலே ஆடவர் பலி\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபிரசரானா தலைவர் பதவியில் இருந்து தாஜுதின் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-15T20:32:17Z", "digest": "sha1:W5NAUIV6HVQCXYJVDB7ITUPVHTD74HUS", "length": 6828, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாவ் கசோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஃப்சி பார்செலோனா (ஸ்பெயின்) (1999-2001), மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் (2001-2008)\nபாவ் கசோல் சாயேஸ் (எசுப்பானிய மொழி:Pau Gasol Sáez, பிறப்பு - ஜூலை 6, 1980) எசுப்பானிய கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகு���். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2021/04/26065140/2568847/chitra-pournami-viratham.vpf", "date_download": "2021-06-15T18:18:31Z", "digest": "sha1:N6JE7PCRZV4FVP23TJ55N7JJ7IBD2V2D", "length": 18444, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "சித்ரா பௌர்ணமி விரத மகிமை || chitra pournami viratham", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 15-06-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசித்ரா பௌர்ணமி விரத மகிமை\nசித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல மாக்கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர்.\nசித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல மாக்கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர்.\nஇவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார். அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதிவந்தார்.\nஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் இந்திராணி தவத்தை எடுத்துரைத்துப் பின்னர், சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள்புரிந்தருளினார். அ���்ஙனமே சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதித்து பாவ புண்ணியங்களைப் பகுத்து வந்தார். இந்த சித்திரபுத்திர நாயனார் கதை சித்ரா பவுர்ணமி அன்று ஆலயங்களில் படிக்கப்பட்டு அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன. சித்திரைக் கதை, சித்திரைக் கஞ்சி எனவும் வழங்கப்படும்.\nஇந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன் - பின்னாக வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என்று பெயர். சித்திர குப்தனை வேண்டிக்கொண்டு பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல மாக்கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.\nசித்ரா பவுர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து\nசித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.\nசித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்\nஎன்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பி ரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\nஇன்று வைகாசி மாத சதுர்த்தி: விநாயகரை விரதம் வழிபட உகந்த நாள்\nபிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்...\nதிருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும்\nதிருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு எந்த கிழமை... என்ன பூஜை\nவிரதத்தின் போது பலகாரங்கள் சாப்பிடலாமா\nஇன்று வைகாசி மாத அமாவாசை விரதம்\nமுக்கிய விரதங்களும் அதன் முழு பயன்களும்\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/21351", "date_download": "2021-06-15T19:54:17Z", "digest": "sha1:BNA4WTAALJXKROTDCMX6IOWMPX6WWYA7", "length": 6076, "nlines": 63, "source_domain": "www.newlanka.lk", "title": "பூட்டியிருந்த வீட்டைத் திறந்து பெருமளவு நகைகள் பணம் கொள்ளை..!! பட்டப்பகலில் சித்தங்கேணியில் பயங்கரம்..! | Newlanka", "raw_content": "\nHome Sticker பூட்டியிருந்த வீட்டைத் திறந்து பெருமளவு நகைகள் பணம் கொள்ளை..\nபூட்டியிருந்த வீட்டைத் திறந்து பெருமளவு நகைகள் பணம் கொள்ளை..\nயாழ்.சித்தங்கேணிப் பகுதியில் பூட்டியிருந்த வீட்டை திறந்து 10 பவுண் நகை மற்றும் 9 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.\nகுறித்த சம்பவம் நேற்றுக் காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்குமிடையில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். வீட்டில் உள்ளவர்கள் இன்று முற்பகல் கோயிலுக்கு வானில் சென்றுள்ளனர். முன்னர் திட்டமிட்டதன் பிரகாரம் குடும்பத்தலைவர் வீட்டில் இருப்பார் என்ற அடிப்பட��யில் வீட்டை பூட்டி திறப்பை வீட்டுக்கு வெளியில் உள்ள சுவாமிப்படத்தில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். எனினும், கடைசி நேரத்தில் அவரும் கோயிலுக்குச் சென்றுள்ளார்.கோயிலிருந்து மாலை 4 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 10 பவுண் தங்க நகைகளும்9 ஆயிரம் ரூபா பணமும் திருட்டப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்வில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.\nPrevious articleகொரோனா சமூகத்தொற்று தொடர்பில் யாழ் அரச அதிபர் பொதுமக்களுக்கு விடுக்கும் அவசர அறிவுறுத்தல்.\nNext articleஇலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் தீவிரமடையும் ஆபத்து\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nகோவிட் மரணங்களில் இலங்கை உலகில் 9வது இடத்தில்\nமன்னார் வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/category/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T18:17:46Z", "digest": "sha1:ZSAJHKRH4FCMIRT4TGJQN2SLWMFRBCZO", "length": 31819, "nlines": 397, "source_domain": "www.seithisolai.com", "title": "கேரளா மாநிலம் Archives • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\n“மகனை வீட்டுக்குள்ள புதைச்சிட்டாங்க”… இரண்டு வருடம் கழித்து திடீர் திருப்பம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..\nகேரளாவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு மாயமான நபரை பெற்ற தாய் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்து வீட்டில்…\nகேரளா மாநிலம் தேசிய செய்திகள்\n கேரளாவில் நாய்க்கு நடந்த கொடூரம் …\nகேரளா மாநிலம் மலப்புரத்தில் வளர்ப்பு தாய் வீட்டில் உள்ள ஷூவை கடித்தததால் உரிமையாளர் ஆத்திரமடைந்து செய்த நிகழ்வு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.…\nகேரளா மாநிலம் தேசிய செய��திகள்\n தேடி அலைந்த ”குவி”…. 8மாதங்களுக்கு பின் ஒப்படைக்கப்பட்ட நாய்…. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம் ….\nமூணாறில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தனது எஜமானரை தேடிச் சென்றபோது என்ற குவி என்ற நாய் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு பின்பு…\nகேரளா மாநிலம் மாநில செய்திகள்\nவளர்ப்பு நாயை வண்டியில் கட்டி இழுத்து சென்ற கொடூரம்.. இரத்தம் வடிய அலறிய பரிதாபம்..\nகேரளாவில் இளைஞர்கள் இருவர் தங்கள் வளர்ப்பு நாயை வண்டியில் கட்டி இரத்தம் வழிய கொடூரமாக ரோட்டில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை…\nகேரளா மாநிலம் மாநில செய்திகள்\nவங்கியிலேயே தூக்கில் தொங்கிய பெண் மேலாளர்.. என்ன காரணம்..\nகேரளாவில் பெண் வங்கி மேலாளர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருக்கும் கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும்…\n முதல்வருக்கும் தொடர்பு… மாட்டிக்கொண்ட பினராயி விஜயன்…. வசமாக சிக்கிய கம்யூனிஸ்ட் அரசு…\nதங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கேரள உயர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள…\nநண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவர்கள்… ஆற்றில் மூழ்கி பலி… திருவனந்தபுரம் அருகே நேர்ந்த சோகம்..\nதிருவனந்தபுரம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே மிகவும்…\nகேரளா வந்த சென்னை எக்ஸ்பிரஸ்…. கடத்தி வரப்பட்ட வெடிபொருட்கள்…. பாதுகாப்பு படையின் அதிரடி நடவடிக்கை…\nசென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற சென்னை எக்ஸ்பிரஸில் ஏராளமான வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்திற்கு செல்லும்…\nகேரளா மாநிலம் தேசிய செய்திகள்\n“அவ என்ன தூங்க விடல” கொடூரமாக கொல்லப்பட்ட மனைவி…. கணவன் கூறிய காரணம்….\nதிருமணம் முடிந்து ஆறு மாதங்களில் மனைவியை கொடூரமாக கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டை சார்ந்தவர்…\nகேரளா மாநிலம் மாநில செய்திகள்\n“நான் போகிறேன்” மாணவியின் விபரீத முடிவு… நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்… அதிர்ந்துபோன நண்பர்கள்…\nகேரளாவில் மாணவி ஒருவர் நண்பர்கள��டன் பிறந்த நாள் கொண்டாடியபின் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின்…\nவரலாற்றில் இன்று ஜூன் 15…\nவரலாற்றில் இன்று ஜூன் 14…\nவரலாற்றில் இன்று ஜூன் 13…\nவரலாற்றில் இன்று ஜூன் 12…\nதரையிறங்கும் போது இப்படி ஆயிருச்சு…. நிலை தடுமாறிய விமானம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….\nசிறிய வகை விமானம் தரையிறங்கும் சமயத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க நாட்டில் மாடிசன்வில்லி பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் சிறிய விமானம் ஒன்று தரை இறங்கும் சமயத்தில் திடீரென… The post தரையிறங்கும் போது இப்படி ஆயிருச்சு…. நிலை தடுமாறிய விமானம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….\nஎல்லாரும் இந்த தடுப்பூசியை போட்டுக்கோங்க…. வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸ்…. விஞ்ஞானிகளின் முக்கிய கருத்து….\nபைசர் தடுப்பூசியைப் செலுத்தி கொண்டால் 96% டெல்டா வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறையின் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் 2 வது அலைக்கு மிக முக்கிய காரணம் டெல்டா வகையைச் சார்ந்த… The post எல்லாரும் இந்த தடுப்பூசியை போட்டுக்கோங்க…. வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸ்…. விஞ்ஞானிகளின் முக்கிய கருத்து….\nJUST IN: மதுக்கடைகள்… வெளியான புதிய அதிரடி உத்தரவு…\nபழனியில் குடைகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில் தரப்படும் என டாஸ்மாக் நிறுவனம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்குக்கு பிறகு பல மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு வந்ததால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் தொற்று குறைவாக… The post JUST IN: மதுக்கடைகள்… வெளியான புதிய அதிரடி உத்தரவு…\nஇப்படி நடக்கும்னு நினைக்கல… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கன்னியாகுமரியில் பரபரப்பு…\nஇரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசகுளம் பகுதியில் ராஜேஷ் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில்… The post இப்படி நடக்கும்னு நினைக்கல… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கன்னியாகுமரியில் பரபரப்பு…\nகொஞ்சம் கூட பயமில்லை… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…\nதிருட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் கூட்டு ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது… The post கொஞ்சம் கூட பயமில்லை… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…\nஇப்படியா ஆகணும்… குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தின் விளைவு…\nலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் சகாயம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற… The post இப்படியா ஆகணும்… குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தின் விளைவு…\nஉருவம் தெரியாத அளவிற்கு… சாலையோடு ஒட்டிய உடல்… மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…\nஅடுத்தடுத்து வாகனங்களில் ஏறி இறங்கியதால் உருவம் தெரியாத அளவிற்கு மூதாட்டி உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்று… The post உருவம் தெரியாத அளவிற்கு… சாலையோடு ஒட்டிய உடல்… மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…\nகோவாக்சின் அதிக விலைகான காரணம் இதுதான்… பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு…\nகொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசியை மத்திய அரசுக்கு விற்க ஒரு டோஸ் 150 என பயோடெக் நிறுவனம் விலை நிர்ணயம் செய்திருந்தது. அரசுக்கு குறைந்த விலையில் விற்பதால் ஏற்படும் செலவின் ஒரு பகுதியை ஈடுகட்டுவதற்காக தனியாருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் கூறியிருந்தது.… The post கோவாக்சின் அதிக விலைகான காரணம் இதுதான்… பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு…\nஏழை தாய்மார்களின் சிரிப்ப�� நமது அரசின் சிறப்பு… மு க ஸ்டாலின்…\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக… The post ஏழை தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு… மு க ஸ்டாலின்…\nதப்பு பண்ணிட்டு இது வேறையா… உரிமையாளரின் வாக்குவாதம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… உரிமையாளரின் வாக்குவாதம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…\nதடையை மீறி திறந்து வைத்திருந்த ஜெராக்ஸ் கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு மருத்துவமனை சாலை… The post தப்பு பண்ணிட்டு இது வேறையா… உரிமையாளரின் வாக்குவாதம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… உரிமையாளரின் வாக்குவாதம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…\n2019 புல்வாமா தாக்குதல் (3)\nகஸ்தூரிபாய் நினைவு நாள் (1)\nகெளதம் மேனன் பிறந்தநாள் (1)\nசத்ரபதி சிவாஜி பிறந்தநாள் (1)\nசரோஜினி நாயுடு பிறந்தநாள் (2)\nசுஷ்மா சுவராஜ் பிறந்தநாள் (1)\nதேசிய அறிவியல் தினம் (2)\nபாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார விழிப்புணர்வு நாள் (4)\nபோலார் கரடி தினம் (1)\nமீரா ஜாஸ்மின் பிறந்தநாள் (1)\nராஜேந்திர பிரசாத் நினைவு நாள் (2)\nஸ்ரீ தேவி நினைவுநாள் (1)\nதரையிறங்கும் போது இப்படி ஆயிருச்சு…. நிலை தடுமாறிய விமானம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….\nஎல்லாரும் இந்த தடுப்பூசியை போட்டுக்கோங்க…. வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸ்…. விஞ்ஞானிகளின் முக்கிய கருத்து….\nJUST IN: மதுக்கடைகள்… வெளியான புதிய அதிரடி உத்தரவு…\nஇப்படி நடக்கும்னு நினைக்கல… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கன்னியாகுமரியில் பரபரப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/en-nenjorama-song-lyrics/", "date_download": "2021-06-15T19:28:20Z", "digest": "sha1:DVX23PCWCJCSRWIDGQLPEEM3T7HZV73W", "length": 5337, "nlines": 186, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "En Nenjorama Song Lyrics", "raw_content": "\nபாடகர் : அனில ராஜீவ்\nஇசையமைப்பாளர் : பிஜூ சாம்\nபெண் : என் நெஞ்சோரமா\nபெண் : என் காதோரமா\nப���ண் : என் கண்மணியே\nபெண் : நீ சிணுங்குற\nபெண் : உன்னை தினம் என் உயிரில்\nபொத்தி வச்சேன் சிறு உறவாலே\nவானவில்லின் ஒரு சிறகாக நீ வா\nஒத்த நொடி என பிரியாம\nசாஞ்சி கெடக்குற தோள் மேல\nசொத்து சுகம் எல்லாம் வேணாமே நீ போதும்\nபெண் : என் நெஞ்சோரமா…..நெஞ்சோரமா\nபெண் : என் காதோரமா\nபெண் : தரரர தர்ரரா…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://ta.senwei99.com/multifunction-electric-meter/", "date_download": "2021-06-15T18:28:01Z", "digest": "sha1:7KVJR3IK4P7GDAROU2BFWTNPLDLOKCXN", "length": 22384, "nlines": 252, "source_domain": "ta.senwei99.com", "title": "ப்ரீபெய்ட் எலக்ட்ரானிக் எனர்ஜி மீட்டர் உற்பத்தியாளர்கள் - சீனா ப்ரீபெய்ட் எலக்ட்ரானிக் எனர்ஜி மீட்டர் சப்ளையர்கள், தொழிற்சாலை", "raw_content": "\n24 மணி நேர சேவை\nடின் ரயில் மின்னணு ஆற்றல் மீட்டர்\n3 கட்ட 4 வயர் ஆற்றல் மீட்டர்\n3 கட்ட 4 வயர் ஆற்றல் மீட்டர் (ஐசி அட்டை)\n3 கட்ட 4 வயர் ஆற்றல் மீட்டர் (தொலை\nடின் ரெயில் ஒற்றை கட்ட ஆற்றல் மீட்டர்\nஒற்றை கட்ட தின் ரயில் ஆற்றல் மீட்டர் (தங்குமிடம்\nஒற்றை கட்ட தின் ரயில் ஆற்றல் மீட்டர் (ஐசி அட்டை)\nஒற்றை கட்ட தின் ரயில் ஆற்றல் மீட்டர் (தொலை\nஉட்பொதிக்கப்பட்ட பல செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட எல்சிடி உட்பொதிக்கப்பட்ட டிஜிட்டல் டிஸ்ப்ளே மல்டி-ஃபங்க்ஷன் எலக்ட்ரானிக் எனர்ஜி மீட்டர் rs485 உடன்\nமின்சார ஆற்றல் திறன் கண்காணிப்பு முனையம் (gprs.lora)\nமின்சார ஆற்றல் திறன் கண்காணிப்பு முனையம் (4 சேனல்கள்)\nஒற்றை-கட்ட பல-செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nஒற்றை-கட்ட எளிய பல செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட பல செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nப்ரீபெய்ட் எலக்ட்ரானிக் எனர்ஜி மீட்டர்\n3 படி 4 வயர் ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு)\n3 கட்ட 4 வயர் ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (தொலைநிலை)\n3 கட்ட ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு)\nஒற்றை கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் (ஐசி கார்டு + தொகுதி\nஒற்றை கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் (ஐசி அட்டை\nஒற்றை கட்ட ஆற்றல் மீட்டர் (தொலை + தொகுதி\nஒற்றை கட்ட ஆற்றல் மீட்டர் (தொலை\nஒற்றை கட்ட ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு\nஒற்றை கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் (கேரியர், லோரா, ஜிபிஆர்எஸ்\nஐசி கார்டு முன் பணம் செலுத்திய நீர் மீட்டர் ஐசி\nஸ்மார்ட் தொலை நீர் மீட்டர்\nப்ரீபெய்ட் எலக்ட்ரானிக் எனர்ஜி மீட்டர்\nடின் ரயில் மின்னணு ஆற்றல் மீட்டர்\n3 கட்ட 4 வயர் ஆற்றல் மீட்டர்\n3 கட்ட 4 வயர் ஆற்றல் மீட்டர் (ஐசி அட்டை)\n3 கட்ட 4 வயர் ஆற்றல் மீட்டர் (தொலை\nடின் ரெயில் ஒற்றை கட்ட ஆற்றல் மீட்டர்\nஒற்றை கட்ட தின் ரயில் ஆற்றல் மீட்டர் (தங்குமிடம்\nஒற்றை கட்ட தின் ரயில் ஆற்றல் மீட்டர் (ஐசி அட்டை)\nஒற்றை கட்ட தின் ரயில் ஆற்றல் மீட்டர் (தொலை\nஉட்பொதிக்கப்பட்ட பல செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட எல்சிடி உட்பொதிக்கப்பட்ட டிஜிட்டல் டிஸ்ப்ளே மல்டி-ஃபங்க்ஷன் எலக்ட்ரானிக் எனர்ஜி மீட்டர் rs485 உடன்\nமின்சார ஆற்றல் திறன் கண்காணிப்பு முனையம் (gprs.lora)\nமின்சார ஆற்றல் திறன் கண்காணிப்பு முனையம் (4 சேனல்கள்)\nஒற்றை-கட்ட பல-செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nஒற்றை-கட்ட எளிய பல செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட பல செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nப்ரீபெய்ட் எலக்ட்ரானிக் எனர்ஜி மீட்டர்\n3 படி 4 வயர் ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு)\n3 கட்ட 4 வயர் ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (தொலைநிலை)\n3 கட்ட ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு)\nஒற்றை கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் (ஐசி கார்டு + தொகுதி\nஒற்றை கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் (ஐசி அட்டை\nஒற்றை கட்ட ஆற்றல் மீட்டர் (தொலை + தொகுதி\nஒற்றை கட்ட ஆற்றல் மீட்டர் (தொலை\nஒற்றை கட்ட ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு\nஒற்றை கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் (கேரியர், லோரா, ஜிபிஆர்எஸ்\nஐசி கார்டு முன் பணம் செலுத்திய நீர் மீட்டர் ஐசி\nஸ்மார்ட் தொலை நீர் மீட்டர்\nஒற்றை கட்ட மின்னணு என் ...\nமூன்று கட்ட மின்னணு ஆற்றல் ...\nஒற்றை கட்ட எளிய மல்டி-எஃப் ...\nமின்சார ஆற்றல் திறன் ...\nமூன்று கட்ட எல்சிடி உட்பொதிக்கப்பட்ட டி ...\nடின் ரெயில் ஒற்றை கட்ட ஆற்றல் ...\n3 கட்ட 4 வயர் ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (தொலைநிலை)\n3 பேஸ் 4 வயர் எனர்ஜி மீட்டர் (ரிமோட்) என்பது ஜிபி / டி 17215.321-2008 மற்றும் ஜிபி / டி 17215.323-2008 ஆகியவற்றின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளின்படி எங்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்படும் ஒரு புதிய ஆற்றல் அளவீட்டு தயாரிப்பு ஆகும். இந்த தயாரிப்பு மின் ஆற்றல் அளவீட்ட��, தரவு செயலாக்கம், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு போன்ற செயல்பாடுகளுடன் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள் மற்றும் SMT நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.\n3 படி 4 வயர் ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு)\n3 பேஸ் 4 வயர் ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு) என்பது ஜிபி / டி 17215.321-2008 மற்றும் ஜிபி / டி 17215.323-2008 ஆகியவற்றின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளின்படி எங்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்படும் ஒரு புதிய ஆற்றல் அளவீட்டு தயாரிப்பு ஆகும். இந்த தயாரிப்பு மின் ஆற்றல் அளவீட்டு, தரவு செயலாக்கம், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு போன்ற செயல்பாடுகளுடன் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள் மற்றும் SMT நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.\nஒற்றை கட்ட ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு\nஒற்றை-கட்ட ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு) என்பது ஜிபி / டி 17215.321-2008 இன் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளின்படி எங்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்படும் ஒரு புதிய ஆற்றல் அளவீட்டு தயாரிப்பு ஆகும். இந்த தயாரிப்பு மின் ஆற்றல் அளவீட்டு, தரவு செயலாக்கம், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு போன்ற செயல்பாடுகளுடன் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள் மற்றும் SMT நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.\nஒற்றை கட்ட ஆற்றல் மீட்டர் (தொலை\nஒற்றை-கட்ட மின்சார ஆற்றல் மீட்டர் (தொலைநிலை) என்பது ஜிபி / டி 17215.321-2008 இன் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளின்படி எங்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்படும் ஒரு புதிய ஆற்றல் அளவீட்டு தயாரிப்பு ஆகும். இந்த தயாரிப்பு மின் ஆற்றல் அளவீட்டு, தரவு செயலாக்கம், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு போன்ற செயல்பாடுகளுடன் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள் மற்றும் SMT நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.\nஒற்றை கட்ட ஆற்றல் மீட்டர் (தொலை + தொகுதி\nஒற்றை-கட்ட மின்சார ஆற்றல் மீட்டர் (ரிமோட் + தொகுதி) என்பது ஜிபி / டி 17215.321-2008 இன் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளின்படி எங்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்படும் ஒரு புதிய ஆற்றல் அளவீட்டு தயாரிப்பு ஆகும். இந்த தயாரிப்பு மின் ஆற்றல் அளவீட்டு, தரவு செயலாக்கம், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு ப���ன்ற செயல்பாடுகளுடன் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள் மற்றும் SMT நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.\nஒற்றை கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் (ஐசி அட்டை\nஒற்றை-கட்ட மின்சார ஆற்றல் மீட்டர் (ஐசி கார்டு) என்பது ஜிபி / டி 17215.321-2008 இன் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளின்படி எங்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்படும் ஒரு புதிய ஆற்றல் அளவீட்டு தயாரிப்பு ஆகும். இந்த தயாரிப்பு மின் ஆற்றல் அளவீட்டு, தரவு செயலாக்கம், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு போன்ற செயல்பாடுகளுடன் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள் மற்றும் SMT நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.\nஒற்றை கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் (ஐசி கார்டு + தொகுதி\nஒற்றை-கட்ட மின்சார ஆற்றல் மீட்டர் (ஐசி கார்டு + தொகுதி) என்பது ஜிபி / டி 17215.321-2008 இன் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளின்படி எங்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்படும் ஒரு புதிய ஆற்றல் அளவீட்டு தயாரிப்பு ஆகும். இந்த தயாரிப்பு மின் ஆற்றல் அளவீட்டு, தரவு செயலாக்கம், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு போன்ற செயல்பாடுகளுடன் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள் மற்றும் SMT நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.\n3 கட்ட ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு)\n3 பேஸ் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு) என்பது ஜிபி / டி 17215.301-2007, டிஎல் / டி 614-2007 மற்றும் டிஎல் / டி 645-2007 ஆகியவற்றின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளின்படி எங்கள் நிறுவனம் உருவாக்கி தயாரித்த ஒரு புதிய ஆற்றல் அளவீட்டு தயாரிப்பு ஆகும். இந்த தயாரிப்பு மின் ஆற்றல் அளவீட்டு, தரவு செயலாக்கம், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு போன்ற செயல்பாடுகளுடன் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள் மற்றும் SMT நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.\nஎண் 256, சின்செங் சாலை, ஹுவான்குவான், யிக்ஸிங், வூக்ஸி, ஜியாங்சு, சீனா\nஎங்கள் தயாரிப்புகள் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களிடம் விட்டுவிட்டு 24 மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ளவும்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/kancheepuram-district-recruitment-tn-govt-jobs/", "date_download": "2021-06-15T18:45:28Z", "digest": "sha1:RHFFZANSRY3IBW7WTZQ7T4ZTTOEL3SBB", "length": 12022, "nlines": 253, "source_domain": "jobstamil.in", "title": "Kancheepuram District Recruitment TN Govt Jobs 2021", "raw_content": "\nHome/தமிழ்நாடு அரசு/காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் 2021\nகாஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் 2021\nகாஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலை வாய்ப்புகள் 2021\nகாஞ்சிபுரம் IIITDM-ல் வேலைவாய்ப்புகள் 2021\nகாஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைகள்\nகாஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nகாஞ்சிபுரம் மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்\nசென்னை NIWE நிறுவனத்தில் வேலை\nஆவின் கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2021\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021 இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nதற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏதேனும் வேலை உள்ளதா\nகாஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை 48 சுகாதார ஆய்வாளர் வேலைவாய்ப்புகள் உள்ளன.\nகாஞ்சிபுரம் சுகாதார ஆய்வாளர் வேலைக்கான சம்பளம் எவ்வளவு\nகாஞ்சிபுரம் சுகாதார ஆய்வாளர் வேலைக்கான சம்பளம் மாதம் ரூ. 20,000/- வீதம் வழங்கப்படும்.\nகாஞ்சிபுரம் சுகாதார ஆய்வாளர் வேலைக்கான கல்வித்தகுதி என்ன\nஉயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகியவற்றுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nS.S.L.C அளவில் ஒரு பாடமாக தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஅரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பாடநெறி / சுகாதார ஆய்வாளர் படிப்புகள் முடித்திருக்க வேண்டும்.\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-15T20:40:36Z", "digest": "sha1:AHWPBCRGT2PX6OMFXD7B2PPHJSEHHFNJ", "length": 8390, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்‎ (38 பக்.)\n► 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்‎ (8 பக்.)\n► 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்‎ (2 பக்.)\n► தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள்‎ (9 பக்.)\n► தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்‎ (1 பகு, 249 பக்.)\n\"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 28 பக்கங்களில் பின்வரும் 28 பக்கங்களும் உள்ளன.\nதமிழகத் தேர்தல்களில் வாக்குப்பதிவு புள்ளிவிவரம்\n2006–07 தமிழ்நாடு சட்டசபை இடைத்தேர்தல்\n2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1920\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1923\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1926\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1930\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1934\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1946\nசென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952\nசென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957\nசென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962\nசென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021\nதமிழ்நாட்டு வரலாறு (1947- தற்போதுவரை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2018, 13:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=43913&ncat=2", "date_download": "2021-06-15T19:51:00Z", "digest": "sha1:G4OUGAPXFTJYGHJNHJ2XDPAM2ESPDQCJ", "length": 28801, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "அந்துமணி பா.கே.ப., | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஅ.தி.மு.க.,வை வழிநடத்த ஓ.பி.எஸ்., சசிகலா 'ஆடியோ' வெளியீடு ஜூன் 16,2021\nகோவில் நிலத்தில் பள்ளி: அறநிலையத்துறை ஏற்று நடத்த முடிவு ஜூன் 16,2021\nபிற நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் ஜூன் 16,2021\nஇலக்குகளை அடைய ஒத்துழையுங்கள் : முதல்வர் வேண்டுகோள் ஜூன் 16,2021\nஇதே நாளில் அன்று ஜூன் 16,2021\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n'கேரளாவில், 'கதகளி' என்ற நடனம் ஆடுகின்றனர்; அது உங்களுக்குத் தெரியும். ஆனால், ஏதோ, 'ஒட்டந்துள்ளல்'ன்னு ஒரு நடனம் அங்கே ரொம்ப பிரசித்தமாமே...' என்று குப்பண்ணாவிடம் கேட்டேன்.\n'ஆமாம், பல நுாற்றாண்டுகளாக எவ்வித மாறுதலும் இல்லாமல், அப்படியே இருக்கிறது, கதகளி. அந்த நடன முறையில் சில மாறுதல்களைச் செய்து, ஒட்டந்துள்ளல் என்ற புதிய நடனக் கலையைக் கண்டு பிடித்தனர்...' என்றார் குப்பண்ணா.\nஅவரே தொடர்ந்தார்... 'கதகளியில் பல நடிகர்கள் பங்கெடுத்துக் கொள்கின்றனர். ஆனால், ஒட்டந்துள்ளலில் ஒரே ஒரு நடிகர் தான். இது, நம்மூர் கதாகாலட்சேப முறையை ஒத்திருக்கும். கதகளி முறையில் முகபாவங்களையும், ஆங்காங்கே நடிப்பையும் வெளியிட்டுக் கொண்டே, ராமாயணம், மகாபாரதம் முதலிய மலையாளப் பாடல்களை பாடுகிறார், ஒட்டந்துள்ளல் நடிகர். பெரும்பாலும், மக்களுக்கு நன்கு தெரிந்த நாட்டுப்புற பாடல்களே இவை\n'நல்ல வேலைப்பாடுள்ள ஒரு கிரீடம்; மணிகளும், பலவண்ண கண்ணாடித் துண்டுகளும் பதிக்கப்பட்டு வேலைப்பாடுள்ள ஒரு மார்பு கவசம்; கைத்தறித் துணியில் தைத்த ஒரு ஆடை; இவற்றை அணிந்திருப்பார், ஒட்டந்துள்ளல் நடிகர். சலங்கை கட்டி அவர் ஆடும்போது, தாளக்கட்டு தானாகவே ஏற்பட்டு விடுகிறது.\n'பதினெட்டாம் நுாற்றாண்டில் வாழ்ந்த மலையாள கவிஞர் குஞ்சன் நம்பியார் கண்டுபிடித்த நடனம் இது. வெகு எளிய குடும்பத்தில் பிறந்த இவர், கதகளி பயிற்சிக்கு ஆளானார். கதகளி, காலப்போக்கில் பிரபுத்துவ டாம்பீகமாக ஆகிவிட்டதை அவர் உணர்ந்தார். அதனால், இவர் இந்த ஒட்டந்துள்ளலை ஆரம்பித்தார்.\n'இந்த புதிய நடன முறை, மக்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இன்றும் கூட திறமையான ஓர் ஒட்டந்துள்ளல் நடிகருக்குக் கிடைக்கும் சபை வரவேற்பு, வேறு எந்த நடனக் கலைஞருக்கும் கிடைப்பதில்லை...' என்றார் குப்பண்ணா.\nசட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க, பராமரிக்க வேண்டிய போலீசார், அதுவும், உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை இவ்வாசகியின் கடிதம் சொல்லும்:\nஎனக்கு திருமணம் ஆகி, ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. ஏழு மற்றும் ஐந்து வயதில் ஒரு பெண், ஆண் என இருபிள்ளைகள். நானும், என் கணவரும் விரும்பித்தான் திருமணம் செய்தோம்; ஆனால், அது என் மாமியாருக்கோ, நாத்தனாருக்கோ பிடிக்கவில்லை. என் வீட்டுக்காரர், என்னை பற்றி, அவர்களிடம் குறை சொல்லி, என்னை அவமானப்பட செய்வார்.\nஎன் கணவர், திருமணத்திற்கு முன், தங்கக் கம்பி தான்; ஆனால், திருமணம் ஆன பின், ஒரு சிறு தவறு என்றாலும் அடி, உதை தான். கர்ப்பமானவள் என்றும் பாராமல் கண், மண் தெரியாமல் கூட அடிப்பார். இப்படியே, ஏழு ஆண்டுகள் சந்தோஷம் இல்லாமல் வாழ்ந்தேன்.\nபின், எதிர் வீட்டில் குடியிருந்த ஒருவர் மீது ஆசைப்பட்டேன். அவர், திருமணம் ஆகாதவர்; அவரை அந்தத் தெருவிலேயே நல்லவர் என்று புகழ்வர். நான்தான் முதலில் ஆசைப்பட்டேன். அவர் மறுத்தார்; பின், சம்மதிக்க வைத்தேன்.\nஇந்த விஷயம் என் கணவருக்குத் தெரிந்து, எங்களைப் பிரித்தார். பிரித்ததும் இல்லாமல், போலீசில் புகார் செய்தார். அங்கு,\nடி.எஸ்.பி., விசாரித்தார். பின், என்னை பயமுறுத்தி, தன்னுடன் படுக்கச் சொல்லி இருமுறை என்னைப் பயன்படுத்திக் கொண்டார், டி.எஸ்.பி.,\nஉண்மையிலேயே இந்த ஜென்மத்தில் பெண் பிறவி எடுத்தவர்கள் அடுத்த பிறவி ஒன்று வேண்டவே வேண்டாம் என்பர். அந்த அளவு நான் கஷ்டப்பட்டு விட்டேன்.\nடி.எஸ்.பி., என்னை பயன்படுத்திக் கொண்டது, என்னை விரும்புபவருக்கு தெரியும். இதைச் சொல்லியும், 'என் வாழ்வு உன்னோடு தான்' என்கிறார்.\nஇந்த வாசகியின் செயல் சரியா, தவறா என்ற பிரச்னையை ஓரம் கட்டி விடுவோம். ஆனால், நியாயம் வழங்க வேண்டிய ஓர் உயர் அதிகாரியே இப்படி நடந்து கொண்டால், சாதாரண மக்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்\nமாமனார், மாமியார், மைத்துனர், மைத்துனிகளுடன் ஒற்றுமையாய் வாழ்வது எப்படி என்று எந்த டுடோரியலிலும் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை.\nஆங்கிலப் பத்திரிகை ஒன்றில், பேராசிரியர் ஒருவர், தன் கட்டுரையில் இதற்கு சில விதிகளைக் குறிப்பிட்டுள்ளார்.\n*குடும்பத்தினருடன் இனிமையாக, தோழமையாக பழகுங்கள்; அதே நேரம் ரொம்ப இழையாதீர்கள். அதிக நெருக்கம் திடீரென எரிமலையாகவும் வெடிக்கக் கூடும்\n* உங்களுடைய முக்கியமான குடும்ப நிகழ்ச்சிகளில், அவர்களுக்கும் ஓர் இடம் கொடுங்கள்; ஆனால், அவர்களின் கை பொம்மையாக ஆட இடம் கொடுக்காதீர்கள்\n* தனிமையாகவும், அந்தரங்கமாகவும் இருக்க அவர்களுக்கும் இடமளியுங்கள். அந்த உரிமை அவர்களுக்கும் உண்டு என்று நினையுங்கள்; அந்த உரிமையை உங்களுக்கும் அவர்கள் கொடுக்கும்படி வற்புறுத்துங்கள்\n* அவர்களிடமிருந்து பிரிந்து வாழ்ந்தாலும், பிரியமாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்\n* தனக்கு மிஞ்சித் தான் தானமும், தர்மமும் என்பதற்கேற்ப, உங்களுடைய சொந்தக் குடும்ப நலன்களுக்குத் தான் முதல் இடம் என்பதை மறக்காதீர்கள்\n* உங்கள் மனைவி, மக்களின் உரிமைகளை அவர்கள் பறிக்கின்றனர் என்று தோன்றினால், தைரியமாகச் சொல்லத் தயங்காதீர்கள். இல்லாவிட்டால், தங்களுக்கு எந்த வித உரிமையும் கிடையாதோ என்று மனைவி, மக்கள் மனம் வெதும்பி, மூக்கைச் சிந்துவர்\n* குடும்பச் சண்டையில் தலையிடாதீர்கள்; தலையிட்டீர்களோ, கடைசியில் உருளும் தலை உங்களுடையதாக தான் இருக்கும்\n* குடும்ப அங்கத்தினர்களில் எவரைப் பற்றியும் குற்றம் - குறை கூறாதீர்கள்; யாருக்கும் தனிச் சலுகை காட்டாதீர்கள்\n* தியாகியாகவும் இருக்காதீர்கள்; குரோதங்களை மனதிற்குள் வைத்து குமையாதீர்கள்\n* மொத்தத்தில் மாமியார், மாமனார், மைத்துனர், மைத்துனி என்று நினைக்காதீர்கள்; உங்களைப் போலவே அவர்களும் மனிதர்கள் என்ற ஞாபகம் இருக்கட்டும்\n— ஒரு ரெண்டு பேராவது இவற்றை மனதில் கொள்வார்களா\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுதியவர் யார் என தெரிகிறதா\nநடிகர் ரஜினியின் அரசியல் ஆலோசகர்\nசுதந்திர போராட்ட வீரர், ஐ.மாயாண்டி பாரதி\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nநான் ஆந்திராவில் வங்கி அதிகாரியாக இருந்தபோது, மிகவும் அழகான வசதியான குடும்பத்து பெண்ணை மனைவியாக கொண்ட ஒரு கஸ்டமர் புத்தி கெட்டு போய் தனது வீட்டில் வேலை செய்யும் பெண்மீது கைவைத்து போலீஸ் கேஸ் ஆனதால் தலைமறைவானார். வீட்டுக்கு வந்து விசாரனை செய்த ஏட்டு மிரட்டியே அந்த பெண்ணை தனது சின்னவீடாக வைத்துக்கொண்டான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்பட��த்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/671454-.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-06-15T19:23:42Z", "digest": "sha1:BI43EGNGVXQFHHHWT3L3HDOUV3OA6P63", "length": 13686, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "மே.வங்கத்தில் இன்று முதல் மே 30 வரை முழு ஊரடங்கு : | - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nமே.வங்கத்தில் இன்று முதல் மே 30 வரை முழு ஊரடங்கு :\nமேற்கு வங்க மாநிலம் முழுவதும், கரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடியா மாவட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்தின் கூரை மீது முண்டியடித்து ஏறினர்.படம்: பிடிஐ\nமேற்கு வங்கத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய் நேற்று கூறியதாவது:\nமேற்கு வங்கத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, கரோனா பரவலை கட்டுப்படுத்தவும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் மே 16-ம் தேதி காலை 6 மணிமுதல் 30-ம் தேதி மாலை 6 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்கள் அனைத்தும் மூடப்படும். டாக்சிமற்றும் ஆட்டோரிக்சா உட்படஅனைத்து பொது போக்குவரத்துக்கும் அனுமதி இல்லை. அதேநேரம், சுகாதாரம், பால், ஊடகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.\nகாய்கறி, மளிகை கடைகள் காலை 7 மணி முதல் 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும். மற்ற கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மத, அரசியல், கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nதமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் - பிளஸ்...\nமருத்துவ பரிசோதனைக்காக தனி விமானத்தில் பயணம் - ஜூன் 20-ல்...\nதமிழகத்தில் பரிசோதனை 3 கோடியை கடந்தது - புதிதாக 12,772 பேருக்கு...\nகரோனா கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் - ஊரடங்கில் அறிவித்த தளர்வுகள் ...\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின்...\nசென்னையில் 5,839 கோவிட் தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி ஆணையர் தகவல்\nரஷ்யாவில் ஒரே நாளில் 14,185 பேர் கரோனாவால் பாதிப்பு\nதொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆராய ஆணையம்: முதல்வர்...\nஉத்தரபிரதேச மாநிலம் சித்ரகுட் சிறையில் விசாரணைக் கைதிகள் 2 பேர் சுட்டுக் கொலை:...\nகரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: எய்ம்ஸ் தலைவர் ரன்தீப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rlhymersjr.com/Online_Sermons_Tamil/2015/060715PM_SimpleFaithInJesus.html", "date_download": "2021-06-15T19:42:52Z", "digest": "sha1:TC7P2CNWTJ4VADY7OGTEEDP6YLFXKBAJ", "length": 62744, "nlines": 161, "source_domain": "www.rlhymersjr.com", "title": "இயேசுவில் பழங்கால நம்பிக்கை | Primitive Faith in Jesus| Real Conversion", "raw_content": "\nஇந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.\nஇந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.\n(செய்தி எண்: 15 ஏசாயா 53)\nடாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்\nஜூன் 7, 2015 அன்று கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி.\n“அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்” (ஏசாயா 53:3).\n“அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்”. இந்த வார்த்தைகள் இஸ்ரவேலில் “சிலுவையில் அறையப்பட்ட ஒரு மேசியா மீதுண்டான வெறுப்பினால்” சொல்லப்பட்டவை என்று ஒரு நவீனகால விமர்சகர் சொன்னார். கிறிஸ்துவின் நாட்களில் இருந்த யூத மக்களை மட்டும் குறிப்பதாக இந்த வார்த்தைகளை அவர் மட்டுப்படுத்துகிறார். ஆனால் மூடி அவர்கள் சொன்னதை நான் விரும்புகிறேன், “வேதாகமம் அதிக அளவில் வெளிச்சம் கொடுத்து விமர்சிக்கிறது”. இல்லை, இந்த வசனம் வெறும் கிறிஸ்துவை “வெறுத்த” இஸ்ரவேலரை மட்டும் குறிப்பதல்ல. இந்த வசனத்தின் ஆரம்பமே இதைத் தெளிவாக்குகிறது. அது சொல்வதென்னவென்றால், “அவர் அசட்டைபண்ணப் பட்டவர், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவர்”. யூதர்களுக்கு மட்டுமல்ல, ஆனால் “மனுஷரால்” என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது “மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவர்” – வெறும் யூதர்களால் மட்டுமல்ல. “வேதாகமம் அதிக அளவில் வெளிச்சம் கொடுத்து விமர்சிக்கிறது.”\n“வேதத்தின் மேற்கோள்” என்று சீர்திருத்தவாதிகள் பேசுகிறார்கள். அதன் பொருள் வேதவசனத்தை வேதவசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வேதாகமத்தில் ஒரு விஷயத்தைப்பற்றி மற்ற இடங்களில் தேவன் என்ன சொல்லுகிறார் என்று கண்டு கொள்ள வேண்டும். ஏசாயா 49:7ல் ந���ம் இவ்வாறு வாசிக்கிறோம்,\n“இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவர்....” (ஏசாயா 49:7).\nஎனவே, இங்கேயும், “மனுஷர்” என்று பொதுவாகவே “பரிசுத்தருமாகிய” இயேசுவை, அசட்டை செய்வதாக பார்க்கிறோம். புதிய ஏற்பாட்டில், இயேசுதாமே சொன்னார்,\n“உலகம் உங்களை பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்” (யோவான் 15:18).\nஇவ்வாறாக இந்த இழக்கப்பட்ட உலகத்திலே கிறிஸ்துவை சிலர் மிகவும் கசப்பாக வெறுப்பதைப் பார்க்கிறோம். மற்றவர்கள் அவரை நினைக்காதிருக்கிறர்கள் மற்றும் தங்கள் முகங்களை அவருக்கு மறைத்துக் கொள்ளுகிறார்கள்.\n“அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம் ” (ஏசாயா 53:3).\nமனுஷர்களும் மற்றும் மனுஷிகளும் பலவிதங்களில் தங்கள் முகங்களை இயேசுவை விட்டு மறைத்துக் கொள்ளுகிறார்கள். அவைகளில் மூன்றை இங்கே கவனிப்போம்.\nI.\tமுதலாவதாக, முழுமையான அலட்சியத்தினால் கிறிஸ்துவைவிட்டு தங்கள் முகங்களை மறைத்துக் கொள்பவர்கள்.\nபாஸ்டர் வார்ம்பிரான்டு அவர்கள் எழுதின, Tortured for Christ என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு வருடமும் அதை வாசிப்பேன். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ரூமேனியாவிலே கம்யூனிஸ்ட்களால் அவர் அடைந்த கொடூரமான சித்தரவதைகளை சொன்னார். அவர் சொன்னார்,\nஅந்தக் கொடுமையான சித்தரவதைகளும் மிருகத்தனமான காரியங்களும் இடைவிடாமல் நடந்தன. நான் அந்த வதைசெய்பவர்களால் கொடுமை படுத்தப்பட்டு இனிமேலும் நான் அறிக்கை செய்வேன் என்ற நம்பிக்கை அவர்களுக்கு அற்றுப்போனபிறகு, அதிக திகைப்பும் மற்றும் நினைவு இழந்த நிலையில் எனது சிறையறையில் கொண்டுவந்து விடப்பட்டேன். அங்கே அரை மரணமாக, கவனிப்பாரற்ற நிலையில், கிடந்து சிறிது பெலன் கிடைத்ததும் மறுபடியுமாக வதை செய்தார்கள். இந்த நிலையிலே அநேகர் மரித்தார்கள்… அதைத் தொடர்ந்த ஆண்டுகளில், அநேக வித்தியாசமான சிறைகளில், அவர்கள் என்னுடைய நான்கு முதுகெலும்புகளை முறித்தார்கள், மற்றும் அநேக எலும்புகளை உடைத்தார்கள். அவர்கள் ஒரு டஜன் இடங்களில் என்னை செதுக்கினார்கள். அவர்கள் என்னுடைய உடலிலே தீயினால் எரித்து பதினெட்டு ஓட்டைகளைப் போட்டார்கள்...\nஒரு நாளைக்கு பதினேழு மணிநேரம் உட்கார்ந்து கொண்டே – வாரங்களாக, மா���ங்களாக, வருடங்களாக – கேட்டுக்கொண்டிருந்தோம்\nகிறிஸ்துவை வெறுக்கும் கம்யூனிஸ்ட்கள் மற்றும் மற்ற சோசியலிஸ்டுகள் அளவிட முடியாத அளவிற்கு இருக்கிறார்கள். இன்றும் அமரிக்காவிலும்கூட இயேசுவையும் அவரை பின்பற்றுகிறவர்களையும் அதிமான அளவு தாக்குதல்களை சோசியலிஸ்டுகள் நடத்தி வருவதை பார்க்கிறோம் – வெள்ளை மாளிகையிலிருந்து பள்ளி வீடுகள் வரைக்கும். டாக்டர் டி. ஜேம்ஸ் கென்னடி ஒரு ஆளுகை செய்யும் பாஸ்டர். அவர் சொல்வதாவது, “நமது காலத்தில் ‘ஏற்றுக்கொள்ளக்கூடிய’ ஒரே தவறான அபிப்பிராயம் கிறிஸ்தவர்களுக்கு விரோதமான பட்சாதாபம் ஆகும்”. இப்பொழுது உயர்ந்த பதவியிலிருக்கும் அநேக மக்கள் முழுமையான அலட்சியத்தினால் தங்கள் முகங்களை கிறிஸ்துவுக்கு மறைத்துக் கொண்டு இருக்கிறார்கள். கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களும் சிறிதளவாகிலும் கிறிஸ்துவில் இருப்பவர்களும் நிச்சயமாக நமது பாடத்தை நிறைவேற்றுகிறார்கள்,\n“அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்” (ஏசாயா 53:3).\nII.\tஇரண்டாவதாக, அக்கறையில்லாமல் கிறிஸ்துவைவிட்டு தங்கள் முகங்களை மறைத்துக் கொள்பவர்கள்.\nஇந்த மாலையிலே இங்கிருக்கும் உங்களில் சிலரை அது குறிக்கிறது நீங்கள் கிறிஸ்துவை காயப்படுத்த வேண்டும் என்று நினைக்கவும், அல்லது “கிறிஸ்தவம் மதியீனமானது” என்று சத்தமிட்டு சொல்லவும் மாட்டீர்கள். பாஸ்டர் வார்ம்பிரான்டு அவர்களுக்கு கம்யூனிஸ்ட்கள் செய்த கொடுமைகளை பற்றி சொன்னதை நினைத்துப் பாருங்கள். நீங்கள் சொல்வதாவது, “நான் அப்படிப்பட்ட காரியங்களை ஒருபோதும் செய்யமாட்டேன் நீங்கள் கிறிஸ்துவை காயப்படுத்த வேண்டும் என்று நினைக்கவும், அல்லது “கிறிஸ்தவம் மதியீனமானது” என்று சத்தமிட்டு சொல்லவும் மாட்டீர்கள். பாஸ்டர் வார்ம்பிரான்டு அவர்களுக்கு கம்யூனிஸ்ட்கள் செய்த கொடுமைகளை பற்றி சொன்னதை நினைத்துப் பாருங்கள். நீங்கள் சொல்வதாவது, “நான் அப்படிப்பட்ட காரியங்களை ஒருபோதும் செய்யமாட்டேன்” நான் அதை விசுவாசிக்கிறேன். அந்த கம்யூனிஸ்ட் கொடுமைக்காரர்களில் ஒருவரைப்போல நீங்கள் இயேசுவைத் தாக்குவீர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இருந்தாலும்...” நான் அதை விசுவாசிக்கிறேன். அந்த கம்யூனிஸ்ட் கொடுமைக்காரர்களில் ஒருவரைப்போல நீங்கள் இயேசுவைத் தாக்குவீர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இருந்தாலும்... ஆனால் இருந்தாலும்... நீங்கள் இயேசுவின்மீது வெளிர்ந்த முகத்தோடு காட்டும் அக்கறையின்மையில் நமது பாடத்தின் வசனத்தை நிறைவேற்றுகிறீர்கள்.\n“அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம் ” (ஏசாயா 53:3).\nநீங்கள் சபைக்கு வந்து அப்படியே இங்கு உட்காருகிறீர்கள். நான் இயேசுவைப்பற்றிப் பேசும்போது உங்கள் கண்கள் பளபளக்கிறது. உங்களில் சிலர் கண்களை மூடிக்கொள்கிறீர்கள். மற்றவர்கள் தங்கள் இருதயத்தை மூடிக்கொள்கிறீர்கள். வெளிர்ந்த அக்கறையின்மையால், உங்கள் முகங்களை இயேசுவிடமிருந்து மறைத்துக் கொள்கிறீர்கள்.\nஒரு பிரசங்கம் செய்யக்கூடிய மனிதன் இப்படி செய்யக்கூடும். நான் சென் பிரான்சிஸ்கோவின் வடக்குப் பகுதியில் உள்ள தென்பிராந்திய பாப்டிஸ்ட் செமினாரில் இருக்கும்போது, டாம் என்ற பெயருள்ள ஒரு மாணவன் அங்கு இருந்தான். அவன் என்னுடைய நண்பனாக மாறினான். டாம் ஒரு பிரசங்கி. ஆனால் ஒரு ஞாயிற்றுக்கிழமை அவனுடைய சொந்த பிரசங்கமே அவனுடைய இருதயத்தை உருவக் குத்தினது அவன் அதற்கு மேலும் பேசமுடியாதபடி மிகவும் அதிகமாக அழ ஆரம்பித்தான். அவன் மேடையிலிருந்து இரங்கி பலிபீடத்தில் முழங்கால்படியிட்டான். பிறகு இரட்சகருக்காக அன்பில்லாததை அறிக்கையிட்டு மனஸ்தாபப்பட்டான். அங்கே, ஆச்சரியத்தோடிருந்த கூட்டதினருக்கு முன்பாக, தனது முகத்தை இயேசுவிடமிருந்து மறைத்ததை அறிக்கையிட்டு மனந்திரும்பினான். அவன் இரட்சகரை நம்பினான், பிறகு மெய்யான கிறிஸ்தவனானான். அவன் மிகவும் இளகின இருதயமுள்ளவனாக மாறினான். நான் தங்கி இளைப்பாரும் அறைக்கு என்னோடு ஒவ்வொரு வியாழன் மாலையிலும் கூடிஜெபிக்கும்படி ஒருவரை கூட்டி வருவான். அப்படி ஒருநாள் கூடும்போது 125 பேருக்கு மேலாக எனது அறையில் நிறைய, ஒருவரை ஒருவர் நெருக்க ஆரம்பித்து வெளி அறையிலும் ஜன்னலுக்கு வெளியிலும் நின்று கொண்டிருந்தனர். வேதத்திற்கு விரோதமாகப் பேசின விரியுரையாளர்களுக்கு எதிராக டாம் என் பின்னே நின்றான். அந்த செமினரி தலைவருக்கு எதிராக அவருடைய முன்கதவுக்கு என்னோடுகூட வந்தான். மற்றவர்கள் அவனை “ஹைமர்ஸின் மதவைராக்கியன்” என்று அழைத்தாலும் அதையும் பார்க்காமல் அவன் எனக்கு துணை நின்றான். அவன் இழக்கப்பட்ட தென்பிராந்திய பாப்டிஸ்ட் பிரசங்கிகளிலிருந்து பிரிந்து, உண்மையான கிறிஸ்தவனாக இருந்தான். அவன் இயேசுவுக்காக அக்கறையில்லாத வெளிர்ந்த நிலமையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதினால் அவனுடைய மனந்திரும்புதல் நிகழ்ந்தது. சில வருடங்களுக்குப் பிறகு டாம் மரித்தான். அவனுடைய மனைவிக்கு நான் கொஞ்சம் பணம் அனுப்பினேன். அந்த தென்பிராந்திய பாப்டிஸ்ட் செமினரியில் வேதத்திற்காக நடந்த போராட்டத்தில் எனக்கு துணைசெய்ததற்கு நன்றியாக என்னால் செய்ய முடிந்த குறைந்த பட்ச உதவி அவ்வளவுதான். டாமுடைய இருதயத்தை திறந்து, இயேசுவுக்கு தனது முகத்தை மறைப்பது எவ்வளவு பாவம் என்று காட்டின தேவனுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தனது சொந்த பிரசங்கத்தின் மூலமாகவே அவன் இரட்சிக்கப்பட்டதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்\nஒருவர் சொன்னார், “டாக்டர் ஹைமர்ஸ், நானும் டாமைப் போல மாறவேண்டும் என்று நீங்கள் நினைக்கமாட்டீர்கள், அப்படித் தானே” தேவனே எனக்கு உதவி செய்வீராக” தேவனே எனக்கு உதவி செய்வீராக அவர் இருந்ததற்கு பாதியளவிற்கு நீங்கள் மாறினாலும் நான் பரலோக தூதர்களுக்கு முன்பாக களிகூருவேன் அவர் இருந்ததற்கு பாதியளவிற்கு நீங்கள் மாறினாலும் நான் பரலோக தூதர்களுக்கு முன்பாக களிகூருவேன் இங்கே வாராவாரம் வந்து உட்கார்ந்து அலட்சியமாக, உயிர்பிக்கப்படாமல், அக்கறையில்லாமல் இருக்கும் இளைஞர்களே – டாமைப் போல சிறிதளவாவது மாறவேண்டுமென்று தேவனிடம் வேண்டுகிறேன்\nஇப்பொழுது, இப்படி பார்க்கலாம் - 1971 அல்லது 1972 செமினாரில் நீங்கள் இருப்பதாக வைத்துக் கொள்ளுவோம் நான் உங்களுடைய பாஸ்டர் இல்லை, நீங்கள் வேறு சபையிலிருந்து அங்கே வந்திருக்கிறீர்கள் நான் உங்களுடைய பாஸ்டர் இல்லை, நீங்கள் வேறு சபையிலிருந்து அங்கே வந்திருக்கிறீர்கள் யோசித்துப் பாருங்கள் வேதத்திற்கு விரோதமாக எதிர்த்து தாக்கும் அந்த விரியுரையாளர்களுக்கு எதிராக நான் நிற்கிறேன் என்னை பின்னுக்கு இழுப்பீர்களா யோசித்துப் பாருங்கள் நீங்கள் என்னை பின்னுக்கு இழுப்பீர்களா அல்லது “குளிர்ந்த” நிலையிலிருந்து வெளியே இருப்பீர்களா அல்லது “குளிர்ந்த” நிலையிலிருந்து வெளியே இருப்பீர்களா\nஇப்பொழுது, உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருந்து, உங்களில் சிலர் குளிர்ந்துபோய் தனிமையாக இருப்பதை ஒத்துக்கொள��ளுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் வெறும் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு “ஹைமர்ஸின் மதப்பற்று” என்ற முத்திரை இல்லாமல் இந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கிறீர்கள், இல்லையா நீங்கள் இருக்கும் வழியிலிருந்து உடனடியாக மாறுதலடைந்து கிறிஸ்துவுக்காக வைராக்கியமுள்ளவர்களாக மாறிவிட முடியாது, இல்லையா நீங்கள் இருக்கும் வழியிலிருந்து உடனடியாக மாறுதலடைந்து கிறிஸ்துவுக்காக வைராக்கியமுள்ளவர்களாக மாறிவிட முடியாது, இல்லையா யோசித்துப்பார் சபைக்கு உள்ளும் வெளியுமாக கலக்கத்தோடு அலைந்து கொண்டிருப்பவர்கள் அந்த விடுதலையின் பாடசாலைக்குள் வரமுடியாது என்று நான் விசுவாசிக்கிறேன். இல்லை, இப்பொழுது இருக்கிற வெளிர்ந்த அக்கறையற்ற நிலைமையிலேயே இருந்திருப்பீர்கள் நீங்கள் இப்படி சொல்ல வேண்டியதாக இருக்கும்,\n“அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம் ” (ஏசாயா 53:3).\nIII.\tமூன்றாவதாக, அசட்டையோடு கிறிஸ்துவைவிட்டு தங்கள் முகங்களை மறைத்துக் கொள்பவர்கள்.\nநீங்கள் நீண்ட காலமாக உங்கள் முகத்தை கிறிஸ்துவைவிட்டு மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் கிறிஸ்துவைப்பற்றி பேசுகிறேனா இல்லையா என்று நீங்கள் கவலைப்படுவதில்லை. நான் மனோதத்துவத்தைக் குறித்து பேசினால் நீங்கள் உங்கள் இருக்கைகளில் நிமிர்ந்து உட்கார்ந்து கவனத்தோடு செவிகொடுக்கிறீர்கள். நான் அரசியல் பேசினால் ஒவ்வொரு வார்த்தையையும் சரியாக கவனிக்க வேண்டுமென்று உங்கள் இருக்கையிலிருந்து முன்னுக்குத்தள்ளி அமர்ந்து கவனிக்கிறீர்கள். வேததீர்க்க தரிசனங்களை பற்றிப்பேசும் சமயங்களில், அந்த செய்திக்கு முழுகவனம் செலுத்துகிறீர்கள். நான் சில வாரங்களுக்கு முன்பாக வேத தீர்க்கதரிசன இஸ்ரவேலைப்பற்றி பேசினபொழுது அந்த செய்திக்கு முழுகவனம் செலுத்தி ஊக்கமாக கவனித்தீர்கள், ஏன் என்றால் அது உங்களுக்கு ஒரு புதிய பாடமாக இருந்தது. ஆனால் நான் சுவிசேஷத்திற்கு திரும்பினபொழுது, உங்கள் கண்கள் மூடிக்கொண்டது. நான் இயேசுவைப்பற்றி பேசினபொழுது நீங்கள் விருப்பமிழந்து போனீர்கள்\nஇளைஞர்களாகிய நீங்கள் கல்லூரி படிப்பிற்காக ஏராளமான நேரத்தையும் சக்தியையும் செலவிடுகிறீர்கள். உங்கள் வகுப்புகளில் முதன்மைபெற மணிக்கணக்காக படிக்கிறீர்கள். மிகவும் முன்னதாக எழுகிறீர்கள். அதிக நேரம் படித்து தாமதமாக படுக்கிறீர்கள். அப்படி கஷ்டப்படாவிட்டால் இப்பொழுது நல்ல இடம் கிடைக்காது என்பதனால் உங்கள் கடின உழைப்பிற்காக மகிழ்ச்சி அடைகிறேன். பள்ளியிலே கஷ்டப்பட்டு படிப்பதற்காக உங்களை வாழ்த்துகிறேன். ஆனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒருமணி நேரங்கூட ஒருபோதும் தரித்திருந்து வேத ஆராய்ச்சியை கவனிக்கவோ, அல்லது உங்களுக்குத் தரப்படும் அச்சிட்ட இந்த செய்திகளை படிக்கவோ, கவனம் செலுத்த மாட்டோம் என்கிறீர்கள். உங்கள் ஆத்துமாவை இரட்சிக்க உங்களுக்காக மரித்த கிறிஸ்துவைக் குறித்து படிக்க, ஒரு மணிநேரம் முன்னதாக வரவேண்டும் என்று ஒருபோதும் நினைக்க மாட்டேன் என்கிறீர்கள். உங்களை நேசித்து உங்களுக்காக பரலோகத்திலே ஜெபித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்துவைவிட, மற்றெல்லா உலக காரியங்களும் உங்களுக்கு பெரிதாக இருக்கிறது.\nஇங்கே சபையிலேயும்கூட, இயேசுவைக் குறித்து பிரசங்கிக்கும் பொழுது, உங்கள் மனதை மற்ற முக்கியமான காரியங்களுக்காக அலைய விடுகிறீர்கள். நான் உங்கள் விசாரணை அறைக்கு வரும்போதெல்லாம், இயேசுவைக் குறித்து நீங்கள் பேசிக்கொள்வதை கேட்கவே முடிவதில்லை. உங்களைப்பற்றி பேசுகிறீர்கள், ஆனால் இயேசுவைப் பற்றி நீங்கள் பேசுவதை நான் கேட்கவில்லை. அவர் உங்கள் சிந்தனையில் இல்லை. நீங்கள் என்ன உணர்கிறீர்கள் - அல்லது உணராமல் இருகிறீர்கள் என்பது பற்றி மட்டுமே அதிக நேரம் பேசுகிறீர்கள் உங்களை நிச்சயப்படுத்தி கொள்ள உணர்வுகளை பார்க்கிறீர்கள், ஆனால் இயேசுவை மட்டும் பார்க்க மாட்டோம் என்கிறீர்கள். நீங்கள் உங்கள் நிச்சயமில்லாததைப் பற்றி பேசுகிறீர்கள், ஆனால் இரட்சகரைப்பற்றி நீங்கள் பேசுவது இல்லை, அவர் ஒருவரே உங்களுக்கு நிச்சயமான இரட்சிப்பைக் கொடுக்கக்கூடியவர் உங்களை நிச்சயப்படுத்தி கொள்ள உணர்வுகளை பார்க்கிறீர்கள், ஆனால் இயேசுவை மட்டும் பார்க்க மாட்டோம் என்கிறீர்கள். நீங்கள் உங்கள் நிச்சயமில்லாததைப் பற்றி பேசுகிறீர்கள், ஆனால் இரட்சகரைப்பற்றி நீங்கள் பேசுவது இல்லை, அவர் ஒருவரே உங்களுக்கு நிச்சயமான இரட்சிப்பைக் கொடுக்கக்கூடியவர் உங்களில் சிலர், “எனக்கு நொறுங்குண்ட இருதயம் இல்லை” என்று நினைக்கிறீர்கள். நான் உங்களுக்கு சொல்லுகிறேன், “நொறுங்குண்ட இருதயத���தைப் பார்க்க வேண்டாம், இயேசுவை நோக்கிப் பாருங்கள் உங்களில் சிலர், “எனக்கு நொறுங்குண்ட இருதயம் இல்லை” என்று நினைக்கிறீர்கள். நான் உங்களுக்கு சொல்லுகிறேன், “நொறுங்குண்ட இருதயத்தைப் பார்க்க வேண்டாம், இயேசுவை நோக்கிப் பாருங்கள்” ஆனால் நான் அவருடைய பெயரை குறிப்பிடும்போது உங்கள் கண்கள் மூடுவதைப் பார்க்கிறேன், மற்றும் நீங்கள், “நான் உணர வேண்டும். நான் காப்பாற்றப்பட்டேன் என்ற உணர்வு வேண்டும்” ஆனால் நான் அவருடைய பெயரை குறிப்பிடும்போது உங்கள் கண்கள் மூடுவதைப் பார்க்கிறேன், மற்றும் நீங்கள், “நான் உணர வேண்டும். நான் காப்பாற்றப்பட்டேன் என்ற உணர்வு வேண்டும்” என்று நினைக்கிறீர்கள். நான் சொல்லுகிறேன், “இல்லை, உங்களுக்கு வேண்டியது எல்லாம் இயேசு”. ஆனால் நான் அவருடைய பெயரை குறிப்பிடும்போது உடனடியாக நீங்கள் விருப்பத்தை இழக்கிறீர்கள். நான் சொல்லுகிறேன், “சிலுவையிலே இரத்தம் சிந்தி கொண்டிருக்கும் இயேசுவை, இப்பொழுது பாருங்கள்”. ஆனால் நீங்கள் உங்களையே திரும்பி பார்க்கிறீர்கள். உங்களுக்குள் ஒரு உணர்வு வரவேண்டுமென்று பார்க்கிறீர்கள்” என்று நினைக்கிறீர்கள். நான் சொல்லுகிறேன், “இல்லை, உங்களுக்கு வேண்டியது எல்லாம் இயேசு”. ஆனால் நான் அவருடைய பெயரை குறிப்பிடும்போது உடனடியாக நீங்கள் விருப்பத்தை இழக்கிறீர்கள். நான் சொல்லுகிறேன், “சிலுவையிலே இரத்தம் சிந்தி கொண்டிருக்கும் இயேசுவை, இப்பொழுது பாருங்கள்”. ஆனால் நீங்கள் உங்களையே திரும்பி பார்க்கிறீர்கள். உங்களுக்குள் ஒரு உணர்வு வரவேண்டுமென்று பார்க்கிறீர்கள் உங்களையே நீங்கள் பார்ப்பதில் இருந்து உங்களை திருப்பி இயேசுவை நோக்கி பார்க்க வைக்க என்னால் முடியவில்லை உங்களையே நீங்கள் பார்ப்பதில் இருந்து உங்களை திருப்பி இயேசுவை நோக்கி பார்க்க வைக்க என்னால் முடியவில்லை நான் ஒரு தீர்க்கதரிசியின் வசனத்தைக் குறிப்பிடுகிறேன், “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்படுங்கள்” (ஏசாயா 55:6). ஆனால் உங்களை அதிகமாக நேசித்த கிறிஸ்துவை தேடாமல், நீங்கள் உங்கள் உணர்ச்சியையும் பரவசத்தையும் தேடுகிறீர்கள்\n“அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம் ” (ஏசாயா 53:3).\nஇயேசுவைவிட்டு உங்கள் முகங்கள��� திருப்பாதபடி நிருத்துங்கள் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் இயேசுவை நோக்கி பார்த்த உடனே, அவர் உங்களை இரட்சிப்பார். ஒருவேளை நீ இரட்சிக்கப் பட்டதைப்போல “உணராது” இருக்கலாம். இயேசுவினால் நான் இரட்சிக்கப்பட்ட நாளில், நான் இரட்சிக்கப்பட்டதைப்போல “உணர”வில்லை. அந்த நாளில் நான் இரட்சிக்கப்பட்டேன் என்றே எனக்குத் தெரியாது, அநேக மாதங்கள் கடந்த பிறகே நான் அதை உணர்ந்தேன். அந்த நாளில் நான் அறிந்ததெல்லாம் இயேசுவே. அதற்கு முன்பாக அவரைப்பற்றின காரியங்களை நான் விசுவாசித்தேன், ஆனால் அந்த நாளிலே - நான் ஒன்று மட்டுமே சொல்ல முடியும் - அது இயேசுவே அது மிகவும் பழங்கால நம்பிக்கை, ஆனால் அது இயேசுவில் நம்பிக்கை, மிகவும் எளிமையானது, மிகவும் புராதனமானது - ஆனால் அது இயேசுவே\nபாஸ்டர் வார்ம்பிராண்டு அநேகர் கிறிஸ்துவுக்காக கம்யூனிஸ்ட்களால் கொடுமைபடுத்தப்பட்டதைப் பார்த்தார். அநேகர் கைது செய்யப்பட்டதையும் பார்த்தார், இருந்தாலும் கம்யூனிஸ்ட் காவலர்களும், இயேசுவை நம்பினார்கள். பாஸ்டர் வார்ம்பிராண்டு சொன்னார்,\nஒரு காலத்தில் தனிப்பட்டவர்கள் விசுவாசத்திற்குள் வந்தார்கள் - அது மிகப்பழங்கால நம்பிக்கை - இந்த நம்பிக்கை முனனேறுகிறது மற்றும் வளர்கிறது. அது ஜெயிக்கும் என்று நிச்சயத்திருக்கிறோம் ஏனென்றால் பூமிக்கடியில் உள்ள சபைகள் வெற்றிபெறுவதை மறுபடியும் மறுபடியுமாகப் பார்க்கிறோம். கிறிஸ்து கம்யூனிஸ்ட்களையும் மற்ற “விசுவாசத்தின் எதிரிகளையும்” நேசிக்கிறார். அவர்களும் கிறிஸ்துவுக்காக ஜெயிக்கப்பட வேண்டும் மற்றும் ஜெயிக்கப்பட முடியும் (Wurmbrand, ibid., p. 115).\nரெவ். ஆலன் எம். பேக்கர் அவர்கள் பிரிஸ்பிட்டேரியன் எவான்ஜிலிக்கல் பெலேஸிப்பில் ஒரு சுவிசேஷகர். அவர் எழுதின “உறுதித்தன்மை” என்ற கட்டுரையில் ஜீன் 1, 2015ஆம் ஆண்டில், ஐஎஸ்ஐஎஸ் (ISIS) தீவிரவாதிகள் 21 மனிதர்களின் தலையைத் துண்டித்ததை பேக்கர் சொல்லுகிறார். அவர் சொன்னார்,\nசிலமாதங்களுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் (ISIS) தீவிரவாதிகள் காபிடிக் கிறிஸ்துவர்களின் தலையைத் துண்டித்தபிறகு, முதலில் 21 பேர் என்று சொல்லப்பட்டது. ஆனால், அது 20 பேர் தான். ஒருவர் சாடுவை சேர்ந்த ஆப்பிரிக்கன், அவர் கிறிஸ்து அல்லாதவர். அவர்கள் அனைவரும் கடற்கரையில் முழங்கால் படியிட்டபொழுது கிறிஸ்துவ விசு���ாசத்தை மறுதலிக்க தருணம் கொடுக்கப்பட்டது மற்றும் முகமது தான் அல்லாவின் கடைசித் தூதுவர் என்று அறிக்கை செய்யவும் சொல்லப்பட்டது, அதற்கு ஒவ்வொரு காபிடிக் விசுவாசிகளும் மறுத்துவிட்டனர். கடைசியாக சாடுவில் இருந்து வந்த ஆப்பிரிக்கருக்கு தருணம் கொடுக்கப்பட்ட போது, இந்த கிறிஸ்தவர்கள் தங்கள் கர்த்தரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவை மறுதலிக்க மறுத்த, அவர்களுடைய நம்பிக்கையைப் பார்த்த, அவர் சொன்னார், “அவர்களுடைய தேவன் என்னுடைய தேவன்”. அவ்வாறு சொல்லி அவர்களோடு மரித்தார், சில நொடிகள் மட்டுமே வாழ்ந்த ஒரு கிறிஸ்தவர், தனித்து நின்றவர், இறுதிவரை, மரணபரியந்தம் உண்மையாக இருந்தார் ( “Steadfastness” by Allen M. Baker, The Banner of Truth Trust, June 1, 2015. அதைப் பற்றி வாசிக்க இங்கே சொடுக்கவும்)\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டு மரித்த கள்ளனுக்கு இந்த பூமியிலே சில நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது அதிலே அவன் இரட்சிக்கப்பட்டான். அவனுக்கு கொஞ்சம் மட்டுமே தெரியும். பாஸ்டர் வர்ம்பிரன்டு வார்த்தையின்படி, அவனுடைய நம்பிக்கை மிகவும் “பழமையானது”. ஆனால் அவன் இயேசுவை விசுவாசித்த தருணத்தில் இரட்சிக்கப்பட்டான். மற்றும் இரட்சகர் அவனிடம் சொன்னார், “இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய்” (லூக்கா 23:43). இன்று இந்த மாலையிலே அந்த மனிதனைப் போலவே யாராவது இயேசுவை விசுவாசிப்பார்கள் என்று எனக்குத் தெரிகிறது. இது மிகவும் எளிமையான, “பழமையான” நம்பிக்கையாகும், ஆனால் நீங்கள் இயேசுவை சிறிதளவாவது நம்பினாலும், நிரூபனத்திற்காகப் பார்க்காமல், எந்த தற்பரிசோதனை இல்லாமல், இயேசுவை மட்டுமே நம்பினால், இயேசு உன்னை இரட்சிப்பார். எளிமையான, பெலவீனமான, “பழமையான”, குழந்தைபோன்ற விசுவாசம் இயேசுவில் வைக்க வேண்டும் - அது மட்டுமே உனக்கு தேவையானது. ஒருமுறை கூட உன்னைத் திரும்பிப் பார்க்காதே. ஒருமுறை கூட எந்தவிதமான உணர்வையும் எதிர்ப்பார்க்காதே. இயேசுவை மட்டுமே பார்த்துவிடு. அதை விடுத்து வேறெதையும் நினைக்காதே. அதை பரிசோதிக்காதே. அதை ஆராய்ச்சி செய்யாதே. இயேசுவை விசுவாசி அவ்வளவுதான். மற்ற எல்லாவற்றையும் இயேசு பார்த்துக் கொள்ளுவார்.\nஒரு வேளை நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தாலும், இயேசுவின் மேலுள்ள இந்த விசுவாசத்தின் விதை வளரும். ஆனால் நீங்கள் கண்டிப்பாக இயேசுவையே நம்ப வேண்டும் - எப்பொழுதும் மிக சிறதளவாக, எப்போதும் மிக எளிமையாக, எப்போதும் இருக்கும் இடத்திலிருந்தே, எப்போதும் மிகவும் பழமையாக. அவ்வளவாக நீங்கள் இயேசுவை விசுவாசிக்கலாம். நீங்கள் அவரிடம் போகலாம், நிச்சயத்திற்காக உங்களுடைய சொந்த உணர்வுகளை சோதிக்காதபடிக்கு, அவரிடமே எல்லாவற்றையும் விட்டுவிடலாம். இயேசுவிடம் விட்டுவிடு. பிறகு, ஒருவேளை நீங்கள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தாலும், இயேசுவின் மேலுள்ள இந்த விசுவாசத்தின் விதையானது, பாஸ்டர் வார்ம்பிராண்டு சொன்னதுபோல, “வளரும் மற்றும் முன்னேறும்”. ஒரு மிகவும் பெலவீனமான, பழமையான, சிறகடிக்கும் நம்பிக்கையை இயேசுவின் மீது வைப்பதே உனக்குத் தேவையானது சிறிது நேரத்திற்கு முன்பாக திரு கிரிப்பித் பாடின பாடலைப் பாடுங்கள். அது இயேசுவில் இருக்கும் எளிமையான, எந்த உணர்வும் இல்லாத நம்பிக்கையைக் குறித்துப் பேசுகிறது\nநான் ஆயிரம் வழிகளில் வீணாக முயற்சித்தேன்\nஎனது பயங்கள் அடங்கின, எனது நம்பிக்கைகள் உயர்ந்தன;\nஆனால் என்னுடைய தேவைகளை, வேதம் சொல்கிறது,\nஎப்போதுமே எனக்கு, இயேசு மட்டுமே போதும்.\nஎனது ஆத்துமா இரவைப் போலும், என் இருதயம் இரும்பைப்போலும் –\nஎன்னால் பார்க்க முடியாது, என்னால் உணரவும் முடியாது;\nவெளிச்சத்துக்காகவும், ஜீவனுக்காகவும், நான் மனு செய்வேன்\nசமீபத்திலே ரஷியாவிலிருந்த ஒரு மனிதனிடமிருந்து எனக்கு ஒரு இ-மெயில் வந்தது. இந்த செய்தியை எங்களுடைய இணையதளத்தில் அவர் பார்த்திருக்கிறார். அவர் சொன்னார், “என்னுடைய பெயர் விளாடிமிர். கடந்த சில நாட்களாக, நான் உங்களுடைய செய்தியை ரஷிய மொழிப்பெயர்ப்பில் படித்தேன். உங்களுடைய வார்த்தைகள் மூலமாக தேவன் என்னைத் தொட்டார் நான் இன்னும் அந்த செய்தியைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்கிறேன். எனக்காக ஜெபம் பண்ணுங்கள்”. இதுதான் விசுவாசத்தின் விதை அது நடப்பட்டதிலிருந்து, நீ தூங்கும் போதும் வளர்ந்து கொண்டே இருக்கும்\nஉன்னுடைய பாவங்களுக்கான கிரயத்தை செலுத்த இயேசு சிலுவையிலே மரித்தார். உன்னுடைய எல்லா பாவங்களை சுத்தம் பண்ண அவருடைய இரத்தம் தயாராக உள்ளது. அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார். இப்பொழுது அவர் பிதாவின் வலது பாரிசத்தில் உயிரோடு இருக்கிறார். அவரை மட்டும் நம்பு. அவரை மட்டும் நம்ப���. இயேசுவின் மீது பெலவீனமான மற்றும் பழமையான நம்பிக்கை என்றாலும் ஏற்றுக்கொள்ளப்படும். அவரை நம்புகிற அனைவரையும் அவர் இரட்சிப்பார் அதன்பிறகு வேதத்தை விசுவாசிக்கும் ஒரு சபைக்கு போ, அந்த சபையின் கதவு திறக்கும் போதெல்லாம் அங்கே இரு அதன்பிறகு வேதத்தை விசுவாசிக்கும் ஒரு சபைக்கு போ, அந்த சபையின் கதவு திறக்கும் போதெல்லாம் அங்கே இரு கிறிஸ்துவில் வளருவதற்கு அதுதான் வழி கிறிஸ்துவில் வளருவதற்கு அதுதான் வழி ஒரு கிறிஸ்துவன் ஆவதற்கு நீ சபைக்குப் போக வேண்டியதில்லை என்று அநேகர் சொல்லுவார்கள். அவர்களை நம்பாதே\nபரலோகப் பிதாவே, இந்த செய்தியைக் கேட்கிற அல்லது படிக்கிற யாராக இருந்தாலும் எளிமையான விசுவாசத்தோடு இயேசுவுக்குள் வரவேண்டுமென்றும் - இரட்சிக்கப்பட வேண்டுமென்றும் அவருடைய நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். அவருடைய பெயராலே, ஆமென்.\nஇந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால், டாக்டர் ஹைமர் அவர்களுக்கு e-mail அனுப்புங்கள். அவர் உங்களிடமிருந்து பதிலைப் பெற விரும்புகிறார். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் குறிப்பிடவேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் e-mail: rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதவும். தபால் மூலம் அனுப்பவிரும்பினால், அவரது விலாசம்: Dr. Hymers P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம்: (818) 352-0452.\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை Internet மூலம் ஒவ்வொரு\nதமிழ்ப் பிரசங்கங்களுக்கு இங்கே கிளிக் பண்ணவும்\nஇந்தப் பிரசங்கங்களைப் பயன்படுத்த Dr. Hymers அவர்களின் அனுமதி\nபெற வேண்டியதில்லை. அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். ஆனால்,\nDr. Hymers அவர்களின் video செய்திகளை அனுமதி இல்லாமல்\nபிரசங்கத்திற்கு முன்னால் ஆபேல் புருதோம் வாசித்த வேத பகுதி: லூக்கா 23:39-43.\nபிரசங்கத்திற்கு முன்னதாகப் பாடப்பட்ட தனிப்பாடலைப் பாடியவர் திரு.பென்ஜமின் கின்சாடு கிரிபீத்: “In Jesus” (by James Procter, 1913).\n(செய்தி எண்: 15 ஏசாயா 53)\nடாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்\n“அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம் ” (ஏசாயா 53:3).\n(ஏசாயா 49:7; யோவான் 15:18)\nI.\tமுதலாவதாக, முழுமையான அலட்சியத்தினால் கிறிஸ்துவைவிட்டு தங்கள் முகங்களை மறைத்துக் கொள்ப���ர்கள், ஏசாயா 53:3.\nII.\tஇரண்டாவதாக, அக்கறையில்லாமல் கிறிஸ்துவைவிட்டு தங்கள் முகங்களை மறைத்துக் கொள்பவர்கள், ஏசாயா 53:3.\nIII.\tமூன்றாவதாக, அசட்டையோடு கிறிஸ்துவைவிட்டு தங்கள் முகங்களை மறைத்துக் கொள்பவர்கள், ஏசாயா 55:6; 53:3; லூக்கா 23:43.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/120441-tarun-vijay-brings-thiruvalluvar-statue", "date_download": "2021-06-15T20:28:32Z", "digest": "sha1:Q4USWN33VPJDYFLZAALCTDTL4TXSY7BM", "length": 15319, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 26 June 2016 - திருவள்ளுவர் சிலை சர்ச்சையில் தருண் விஜய்! | BJP MP Tarun Vijay's brings Thiruvalluvar Statue to Haridwar - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: “எந்த மந்திரியும் நிரந்தரம் இல்லை\nமுடி வேண்டுமா... உயிர் வேண்டுமா\nதிருவள்ளுவர் சிலை சர்ச்சையில் தருண் விஜய்\nதமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் - விமர்சனம்\n“ஜூலை 11-ல் தண்டவாளங்கள் ஓய்வெடுக்கும்\nமுகங்கள் - லஷ்மி சரவணக்குமார்\nபேரறிவாளன் டைரி - 1\nதோற்றவர்களின் கதை - 4\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 4\nஆர்.டி.ஐ. ஆர்வலரை கொலை செய்ய ரூ.25 லட்சம் அட்வான்ஸ்\nகஞ்சா வியாபாரிகளால் கொல்லப்பட்டாரா தமிழக ஐ.பி.எஸ்.\nதிருவள்ளுவர் சிலை சர்ச்சையில் தருண் விஜய்\nதிருவள்ளுவர் சிலை சர்ச்சையில் தருண் விஜய்\n‘‘உத்தரகான்ட் மாநிலம், ஹரித்துவாரில் உள்ள கங்கை கரையில் நிறுவுவதற்கு பி.ஜே.பி., எம்.பி தருண் விஜய்யிடம் பேசியபடி திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தோம். ஆனால், அந்தச் சிலையைப் பெற்றுக்கொள்ளாமல் வேறு ஒரு சிலையை அவர் வடிமைத்திருக்கிறார். இதனால் தேவையில்லாத மனஉளைச்சலும், பொருட்செலவும் ஏற்பட்டிருக்கிறது’’ என்று ஒருவர் நமது அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டார். என்ன நடந்தது என்று விசாரித்தோம்.\nபி.ஜே.பி எம்.பி தருண் விஜய் கடந்த 2015-ம் ஆண்டு கன்னியாகுமரி முதல் சென்னைவரை பயணம் மேற்கொண்டார். அவரை வரவேற்றுப் பாராட்டும் விழா திருச்சியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய திருவள்ளுவர் திருநாட்கழகம் அமைப்பைச் சேர்ந்த முனைவர் சாமி தியாகராஜன் என்பவர், ‘‘குமரி முனையில் இருக்கும் திருவள்ளுவர் சிலையைப்போல ரிஷிகேஷில் ஒரு திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும். அதற்கு தருண் விஜய் உதவ வேண்டும்’’ என்றார்.\nஅதே மேடையில் பேசிய தருண் விஜய், ‘‘ரிஷிகேஷில் வைப்பதைவிட கங்கைக்கரையில் ஹரித்துவாரில் வள்ளுவர் சிலையை அமைக்கலாம்’’ என்றார்.\nஅதன்பிறகு என்ன நடந்தது என்பதை சாமி தியாகராஜனிடம் கேட்டோம். ‘‘திருச்சி விழாவில் பேசியபடி மகாபலிபுரத்தில் எங்களுடைய செலவில் உட்கார்ந்த நிலையில் இருக்கும் திருவள்ளுவர் சிலையை வடித்தோம். அது ‘மாடல்’ சிலைவடிவம். சிலை செய்து முடித்த உடன், அதனை ஒப்படைக்கும் விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. நீதிபதி வெ.ராமசுப்பிரமணியம் அந்த சிலையை தருண் விஜய்யிடம் முறைப்படி வழங்கினார். அதன் பின்பு, எப்போது அனுப்புவது என்பது குறித்து பேசுவதற்காக தருண் விஜய்யை தொடர்புகொண்டபோது அவர் என்னிடம் பேசுவதைத் தவிர்த்தார். சிலை திட்டமிட்டபடி ஹரித்துவாருக்குச் செல்லவில்லை. தற்போது சிலை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உளுந்தை கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருக்கிறது. இப்போது கேட்டாலும்கூட நாங்கள் அந்தச் சிலையை அனுப்பத் தயாராக இருக்கிறோம். இந்த நிலையில், நாமக்கல்லில் வேறு ஒரு சிலையைச் செய்து அதனை ஹரித்துவாருக்கு எடுத்துச் செல்ல இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. நாங்கள் செய்த சிலையை ஏன் அவர் ஏற்கவில்லை என்று தெரியவில்லை. எங்களிடம்தான் சிலையை வாங்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. எங்கள் மூலம் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால், அதனை முன்கூட்டியே சொல்லியி ருந்தால் நாங்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல் இருந்திருப்போம். சிலையைப் பெற்றுக்கொள்ளும் விழாவிலும் பங்கேற்ற பின்னர் ஏன் அவர் எங்களைப் புறக்கணிக்கிறார் என்றே தெரியவில்லை. மன உளைச்சலால் தவிக்கிறோம்’’ என்றார் வேதனையோடு.\nஇந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலையின் கண் திறப்பு மற்றும் ஹரித்துவாருக்கு அனுப்பும் நிகழ்ச்சி கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. மேலும் சிலை திறப்பு விழா ஹரித்துவாரில் உள்ள கங்கைக் கரையில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கும் முன்பாக தருண் விஜய், கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர் கங்கை பயணத்தை 18-ம் தேதி தொடங்கி உள்ளார். இதற்காகத் தமிழகம் வந்துள்ள தருண் விஜய்யிடம் பேசினோம். ‘‘மகாபலிபுரத்தில் செய்யப்பட்ட சிலையை சாமி தியாகராஜன், ‘ஒரு கல்லூரிக்குக் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார். அதன்பிறகுதான் நாங்கள் நாமக்க���்லில் புதிதாகத் திருவள்ளுவர் சிலையைச் செய்தோம். மேலும் இப்போது அவருடன் பேசுவதற்காகத்தான் சென்னை வந்துள்ளேன். அந்தச் சிலையை நாங்கள் பெற்றுக்கொள்ள உள்ளோம்’’ என்றார்.\nஆனால், நம்மிடம் கூறியபடி சாமி தியாகராஜனை அவர் தொடர்புகொள்ள வில்லை. சாமி தியாகராஜன் தரப்பில் தமிழக பி.ஜே.பி நிர்வாகிகள் பலரும் தருண் விஜய்யிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்களிடமும் அவர், சிலையை ஏற்றுக்கொள்வது குறித்து எந்த ஒரு சாதகமான பதிலையும் கூறவில்லையாம். இதனால் பி.ஜே.பி-க்குத்தான் கெட்டபெயர் என்று அவர்களும் மனம் புழுங்குகிறார்கள்.\nதிருவள்ளுவர் சிலை விஷயத்தில் எழுந்த சர்ச்சையை தருண் விஜய் விரைவில் தீர்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood/predictions-of-92nd-oscar-awards-2019", "date_download": "2021-06-15T18:42:20Z", "digest": "sha1:7ZUDVOJ6ENOJ65NPKSTHBZTXCMAKT6ZH", "length": 7115, "nlines": 210, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 05 February 2020 - ஆஸ்கர் வெல்லப் போவது யார்? | Predictions of 92nd Oscar Awards 2019 - Vikatan", "raw_content": "\nமகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா\n“இலங்கை அரசின் நோக்கம் நிறைவேறுகிறது\n“அவமானங்கள் தாங்கி வளர்ந்தேன்; தாண்டி வளர்வேன்\nபுரியாத ரஜினியும் பெரியாரின் தொண்டர்களும்\nகார்ட்டூன்; விடுகதையா இந்த வாழ்க்கை..\nஆஸ்கர் வெல்லப் போவது யார்\n“தாமரை மலரும் என்று ரஜினியே நம்ப மாட்டார்\nஇறையுதிர் காடு - 61\nவாசகர் மேடை: உத்தம வில்லன்கள்\nமாபெரும் சபைதனில் - 18\nகுறுங்கதை : 17 - அஞ்சிறைத்தும்பி\nஆஸ்கர் வெல்லப் போவது யார்\nபிப்ரவரி 9-ம் தேதி வெளியாகவிருக்கின்றன 2019-க்கான ஆஸ்கர் விருது முடிவுகள். எந்தெந்தப் படங்கள் எந்தெந்த விருதுகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/elcot-recruitment-tamilnadu-govt-jobs/", "date_download": "2021-06-15T19:14:46Z", "digest": "sha1:UY3AAGWQMN565LETBJVZDSDCOOHDTQLP", "length": 9424, "nlines": 245, "source_domain": "jobstamil.in", "title": "ELCOT Recruitment Tamilnadu Govt Jobs 2020", "raw_content": "\nHome/8-ஆம் வகுப்பு/தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தில் பணிகள்\nதமிழக அரசின் எல்காட் நிறுவனத்தில் பணிகள்\nElectronics Corporation of Tamilnadu Limited (ELCOT) தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எல்காட் நிறுவனத்தில் Attender – கையாள் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது, பணிக்கு நேரடி நி���மனம் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ELCOT Recruitment Tamilnadu Govt Jobs 2020.\nதமிழக அரசின் எல்காட் நிறுவனத்தில் பணிகள்\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nதகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ELCOT Recruitment Tamilnadu Govt Jobs\nநிறுவனத்தின் பெயர்: தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ELCOT)\nவேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்\nபதவியின் பெயர்: Attender – கையாள்\nகல்வித்தகுதி: 8th, Any Degree\nவயது வரம்பு: அறிவிப்பை பார்க்கவும்\nசம்பளம்: ரூ. 19500 – 62000/- மாதம்\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், தேர்வு.\nவிண்ணப்பிக்க தொடக்க நாள்: 07 செப்டம்பர் 2020\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 17 செப்டம்பர் 2020\nஇந்தியா செக்யூரிட்டி பிரஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:\nELCOT Jobs மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:\nELCOT Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nELCOT Jobs விண்ணப்பம் ஆன்லைன்\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/zoological-survey-of-india-zsi-recruitment/", "date_download": "2021-06-15T19:11:11Z", "digest": "sha1:TSBW3QQ7NT36PVKYMOFYOAMEARFF4YDE", "length": 10981, "nlines": 260, "source_domain": "jobstamil.in", "title": "Zoological Survey Of India ZSI Recruitment 2021", "raw_content": "\nHome/M.Sc/இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு அமைப்பில் வேலைவாய்ப்புகள் 2021\nஇந்திய விலங்குகள் கணக்கெடுப்பு அமைப்பில் வேலைவாய்ப்புகள் 2021\nஇந்திய விலங்குகள் கணக்கெடுப்பு அமைப்பில் வேலைவாய்ப்புகள் 2021 (ZSI-Zoological Survey of India). Junior Research Fellow – JRF பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.zsi.gov.in விண்ணப்பிக்கலாம். Zoological Survey Of India ZSI Recruitment 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்திய விலங்கியல் கணக்கெடுப்பு அமைப்பில் வேலைவாய்ப்புகள் 2021\nநிறுவனத்தின் பெயர் இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு (ZSI-Zoological Survey of India)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nசம்பளம் மாதம் ரூ.20000 – 31000/-\nவயது வரம்பு 30 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்\nவிண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் (இ-மெயில்)\nவிண்ணப்பத்தை சமர்ப்பிக்க தொடக்க தேதி 22 மார்ச் 2021\nவிண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 31 மார்ச் 2021\nநேர்காணல் நடைபெறும் தேதி 05 ஏப்ரல் 2021 11:00 AM\nஅதிகாரப்பூர்வ இணையதளம் ZSI Official Website\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8186", "date_download": "2021-06-15T20:30:43Z", "digest": "sha1:3VJ56AU7KYZXJ3HDMQZTMP5KH6A6ZEEE", "length": 58729, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு86 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n3 இந்த வார கட்டுரை இற்றைபடுத்தல்\n4 Wikidata phase 1 (language links) coming to this Wikipedia விக்கித்தரவுகள் முதற்கட்டம் (மொழி இணைப்புகள்) இந்த விக்கிப்பீடியாவில் செயலாக்கம்\n5 அரசு, பிற நிறுவனங்களுடன் தமிழ் விக்கிப்பீடியா உறவாட்டம் குறித்த கொள்கை\n6 தமிழ்க் கலைக்களஞ்சிய உள்ளடக்கங்களை விக்கிப்பீடியாவில் சேர்த்தல��\n8 Stealth என்பதன் தமிழிலாக்கம் என்ன\n10 தமிழ் விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள் குறித்து\n11 மொழிப்பெயர்ப்புக்கு உதவும் கருவி\n12 சென்னை விக்கியர் சந்திப்பு\n13 பெரியார் பல்கலைக்கழக மேட்டுர் உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி\n14 கிருட்டிணகிரி தமிழ் விக்கிப்பீடியா, இதழியல் பயிலரங்கம்\n15 நகர்த்தவும் பயன்படுத்தாமல் வழிமாற்றை நீக்குவது எப்படி\nமுதற்பக்கப் பகுதியான உங்களுக்குத் தெரியுமா பகுதி பல நாட்களாக இற்றைப்படுத்தப்படவில்லை. எனவே உரியவர்கள் தயவு செய்து இற்றைப்படுத்தி உதவவும். இதுபோன்ற முதற்பக்கப் பகுதிகள் கிரமமாக இற்றைப்படுத்தப்படுவது அவசியம்--பிரஷாந் (பேச்சு) 18:18, 9 பெப்ரவரி 2013 (UTC)\nY ஆயிற்று-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:36, 10 பெப்ரவரி 2013 (UTC)\nஇந்த வார கட்டுரை இற்றைபடுத்தல்[தொகு]\nஇந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரை இற்றைபடுத்தப்படாமலேயே உள்ளது. இன்னும் நிலப்படத் தொகுப்பு கட்டுரையே உள்ளது. புதிய கட்டுரையை நாம் தெரிவிக்க வேண்டும். --குறும்பன் (பேச்சு) 02:28, 21 பெப்ரவரி 2013 (UTC)\nஒவ்வொரு வாரமும் கட்டுரையை அறிவிக்கும் பணியை தென்காசி சுப்பிரமணியனோடு இணைந்து வேறு எவரேனும் பொறுப்பைப் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும். --இரவி (பேச்சு) 11:29, 21 பெப்ரவரி 2013 (UTC)\nவிக்கித்தரவுகள் முதற்கட்டம் (மொழி இணைப்புகள்) இந்த விக்கிப்பீடியாவில் செயலாக்கம்[தொகு]\nஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். உங்களில் யாரேனும் இதனை மொழிபெயர்ப்பார்கள் என நம்புகிறேன்.\nவிக்கித்தரவுகள் சில மாதங்களாகவே உருவாக்கப்பட்டு வந்தது. இதன் முதல் அங்கத்தை உங்கள் விக்கிப்பீடியாவில் செயல்படுத்தும் நேரம் வந்துள்ளது. முதற்கட்டம் பல்வேறு மொழி விக்கிப்பீடியாக்களிடையேயான இணைப்புக்களை மேலாண்மை செய்ய உதவுகிறது. இது ஏற்கெனவே அங்கேரிய,எபிரேய,இத்தாலிய,ஆங்கில மொழி விக்கிப்பீடியாக்களில் பயன்படுத்தப்படுகிறது. அடுத்தபடியாக இந்த நீட்சியை பிற விக்கிப்பீடியாக்களிலும் செயலாக்க வேண்டும். தற்போது இந்தச் செயல்பாட்டினை மார்ச்சு 6 அன்றைக்கு திட்டமிட்டுள்ளோம்.\nதகவற்பெட்டிகளில் வழமையாகக் காணப்படும் தரவுகளை ஓர் மையமான இடத்தில் சேகரித்து வைக்குமிடமே விக்கித்தரவுகள் ஆகும். இது விக்கிமீடியா பொதுவகம் போன்றதே; பல்லூடகங்களுக்கு மாற்றாக (ஒரு நாட்டில் வசிப்போர் எண்ணிக்கை அல்லது ஆற்றின் நீளம் போன்ற) தரவுகளுக்கானது. இத்திட்டத்தின் முதல் அங்கம் (மொழி இணைப்புகளை மையப்படுத்துவது) தற்போது செயல்படுத்தப்படுகிறது. இதைவிட சுவையானவை பின்னர் தொடரும்.\nபக்கப்பட்டையில் உள்ள மொழி இணைப்புகள் விக்கியுரையிலிருந்து வருவதைத் தவிர விக்கித்தரவுகளிடமிருந்தும் வர உள்ளன. இவற்றைத் தொகுக்க, மொழி இணைபுகளின் இறுதிக்குச் சென்று தொகுக்கவும் என்பதைச் சொடுக்கவும்.இனி கட்டுரையின் விக்கியுரையில் இந்த இணைப்புகளை கையால் பராமரிக்க வேண்டியத் தேவை இல்லை.\nஆங்கில விக்கிப்பீடியாவின் தொகுப்பாசிரியர்கள் தொகுப்பாளர்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய சீரிய பக்கத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த செயற்பாட்டைக் குறித்த அ.கே.கே பக்கமும் உள்ளது. உங்களுக்கெழும் ஐயங்களை இங்குள்ள உரையாடல் பக்கத்தில் எழுப்பலாம்.\nவிக்கித்தரவுகள் தொடர்பான நிகழ்வுகளை உடனுக்குடன் அறிய செய்திமடலுக்கு இங்கு விண்ணப்பிக்கவும்; வாரந்தோறும் இச்செய்திமடல் வேண்டிய பயனர்களின் பேச்சுப் பக்கத்திற்கு அனுப்பப்படும். முந்தைய செய்திமடல்களை இங்கு காணலாம்.\nதமிழாக்கம் --மணியன் (பேச்சு) 04:58, 23 பெப்ரவரி 2013 (UTC)\nஅரசு, பிற நிறுவனங்களுடன் தமிழ் விக்கிப்பீடியா உறவாட்டம் குறித்த கொள்கை[தொகு]\nபார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:பிற நிறுவனங்களுடனான உறவாட்டம் குறித்த கொள்கை. அனைத்து பயனர்களும் தங்கள் பரிந்துரைகள், ஆதரவைத் தெரிவிக்க வேண்டுகிறேன். இரு வாரம் அல்லது ஒரு மாத கால உரையாடலுக்குப் பிறகு, முறையான கொள்கைப் பக்கத்தை அறிவிக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ ஆண்டுக்கு ஒரு முறையோ தேவையான மாற்றங்களைச் செய்து வரலாம். --இரவி (பேச்சு) 14:30, 22 பெப்ரவரி 2013 (UTC)\nதமிழ்க் கலைக்களஞ்சிய உள்ளடக்கங்களை விக்கிப்பீடியாவில் சேர்த்தல்[தொகு]\nதமிழக அரசோடு அதன் ஆதரவில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களை கட்டற்ற உரிமத்தில் தருமாறுக் கோரி சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் கால அட்டவணை பற்றித் தெளிவில்லை. ஆனால் பல உள்ளடக்கங்களுக்கு ஏற்கனவே காப்புரிமைக் காலவரை கடந்துவிட்டன, அல்லது விக்கிக்கு ஏற்ற பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. தமிழ்க் கலைக்களஞ்சி��ம் (நூல்) இன் முதல் தொகுப்பு 1954 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. எனவே அது அடுத்த ஆண்டு மிகத் தெளிவாக காப்புரிமை இல்லாமல் போய்விடும். இதே போல தமிழ் கல்விக்கழகத்தின் உள்ளடக்கங்களிலும் பொதுவில் உள்ளது போல் தெரிகிறது. ஆனால் இது பற்றித் தெளிவில்லை. இவற்றின் நிலை பற்றி அறிந்தால் இவற்றின் உள்ளடக்கங்களைத் தேர்ந்து விக்கியில் சேர்க்க முடியும். மலையாள விக்கிப்பீடியாவில் இவ் வகைச் செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. --Natkeeran (பேச்சு) 01:26, 24 பெப்ரவரி 2013 (UTC)\nமேலே பங்களிப்போர் படங்களைச் சேர்த்துள்ளது நல்ல திட்டம். ஆனால் என்னுடைய திரையில் கடைசி இரண்டு படங்கள் மறைந்து நிற்கின்றன. சற்று வலப்புறம் நகர்த்தினால்தான் பார்க்க முடிகிறது. தவிர படங்கள் வெவ்வேறு உயரத்தில் உள்ளதும் சற்று இடர் தருகிறது. அத்துடன் படங்களிலுள்ள அனைவரும் ஆண்களாக இருப்பதும் சரியல்ல. இந்த மாற்றங்களைச் செய்தால் புதுப்பயனர்களை ஈர்க்க உதவும். -- சுந்தர் \\பேச்சு 08:02, 26 பெப்ரவரி 2013 (UTC)\nஒவ்வொரு முறையும் படங்கள் மாறுவதை இப்போதுதான் பார்த்தேன். பல்வேறு பயனர்களின் முகங்களைக் காண மகிழ்ச்சி. -- சுந்தர் \\பேச்சு 08:04, 26 பெப்ரவரி 2013 (UTC)\nசுந்தர், வயது, பாலினம், நாடு, தொழில் என்று பல்வேறு அடிப்படையில் பங்களிப்பாளர்களை அறிமுகப்படுத்தும் எண்ணம் உள்ளது. பார்க்க: விக்கிப்பீடியா:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள்#வயது, பாலினம் அடிப்படையில். அனைவரும் ஆண்களாக தோன்றிய பதாகை இளைஞர்கள் என்ற வகையில் முன்வைத்தது. உங்கள் உலாவியில் விக்கிப்பீடியா தளத்தைக் காணும் எழுத்துரு அளவு இயல்புக்குக் கூடுதலாக இருந்தால் சில படங்கள் வலப்பக்கம் போவது போல் இருக்கும். எந்த வகையான அறிமுகம் நல்ல பயனைத் தருகிறது என்பதை அறிய a/b சோதனை செய்து பார்க்கும் எண்ணமும் உள்ளதால் ஒவ்வொரு மாற்றமாக செய்து பார்க்க வேண்டியிருக்கும். எனவே, சில பதாகைகள் தொடர்ந்து இடம் பெறுவது போல் தோன்றலாம். இந்த முயற்சி குறித்த அனைவரின் கருத்துகளையும் விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் பக்கத்தில் பதிய வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 08:51, 26 பெப்ரவரி 2013 (UTC)\nஉலாவியில் தளத்தைக் காணும் எழுத்துரு அளவு இயல்பிருப்பாக இருந்தாலும் பிரச்சினை வருகிற மாதிரி தெரிவதால், படங்களின் அளவையும் எண்ணிக்கையையும் குறைத்து உள்ளேன். இப்போது பிரச்சினை இருக்காது என்று நம்புகிறேன்.--இரவி (பேச்சு) 10:09, 26 பெப்ரவரி 2013 (UTC)\nவிளக்கத்துக்கு நன்றி இரவி. என்னுடைய உலாவியில் இப்போது நன்றாகத் தெரிகிறது. -- சுந்தர் \\பேச்சு 14:51, 28 பெப்ரவரி 2013 (UTC)\nபங்களிப்போர் படங்கள் ஒரே அளவில் இருந்தால் இன்னும் அழகாக இருக்கும். பதிவேற்றத்தின் போதே குறிப்பிட்ட அளவில் பதிவேற்றுமாறு பயனர்களை வலியுறுத்தலாம் என்று நினைக்கிறேன். அத்துடன் படங்களை சொடுக்கி அவரவர் அறிமுகப் பக்கத்திற்கு செல்லுமாறும் செய்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும். மிக்க நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:06, 26 மார்ச் 2013 (UTC)\nதள அறிவிப்பில் பங்களிப்பாளர் படங்களை இடுவதன் நோக்கம் விக்கிப்பீடியா திட்டம் குறித்த ஒரு சமூக உணர்வை எழுப்பி, கட்டுரையாக்கங்களைத் தூண்டுவதே. பங்களிப்பாளர்களை அறிமுகப்படுத்துவது அன்று. ஒவ்வொரு பங்களிப்பாளரின் அறிமுகத்துக்கும் இணைப்புகளைத் தரும்போது கட்டுரையாக்கத் தூண்டலின் மேல் உள்ள கவனம் குறையும். பதாகை வடிவமைப்பு குறித்த உரையாடலை விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் பக்கத்தில் காணலாம்.--இரவி (பேச்சு) 07:29, 26 மார்ச் 2013 (UTC)\nStealth என்பதன் தமிழிலாக்கம் என்ன\nதோழர்கலே புதிய கட்டுரை ஒன்றை தொடங்க எனக்கு Stealth என்னும் ஆங்கில வார்த்தைக்கு தமிழிலாக்கம் தேவைப்படுகிறது. தமிழ் விக்சனரியில் சரியான வார்த்தையை இல்லை. இது Stealth ship என்னும் தமிழிலில் தொடங்க தேவைப்படுகிறது.\nகரவு, களவு, மறைவான, ரகசியமான, பதுங்கு, கள்ளத்தன, திருட்டு (பிறர் அறியாவண்ண்ம், ஒற்றன் போல,) போன்றவை stealth-க்கு நிகரான தமிழ்சொற்கள். நீங்கள் பயன்படுத்தப்போகும் இடத்தைப் பொறுத்து அதற்கு ஏற்ற சொல்லைப் பயன்படுத்தவும். கி. கார்த்திகேயன் (பேச்சு) 11:33, 27 பெப்ரவரி 2013 (UTC)\nஇது போன்ற ஐயங்களை விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை பக்கத்திலோ அந்தந்த கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்திலேயோ கேட்கலாம். --இரவி (பேச்சு) 16:41, 28 பெப்ரவரி 2013 (UTC)\nநீண்ட நாட்களாக விக்கிப்பக்கம் வராமலிருந்ததால் பலரும் என்னை மறந்திருக்கக்கூடும் ;) அம்மாவின் \"விலையில்லா\" மடிக்கணினியும் கல்லூரியின் இலவச இணைய இணைப்பும் கிடைத்ததால் அறையிலிருந்தபடியே மீண்டும் பங்களிப்பைத் துவங்குகிறேன் :) புதுப்பய��ர்கள் அனைவருக்கும் நல்வரவு... :)\nமடிக்கணினி விழா -- சூர்யபிரகாஷ் உரையாடுக 15:38, 28 பெப்ரவரி 2013 (UTC)\n உங்கள் முனைப்பான பங்களிப்புகளை எதிர்நாக்கி...--மணியன் (பேச்சு) 15:46, 28 பெப்ரவரி 2013 (UTC)\n+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:39, 28 பெப்ரவரி 2013 (UTC)\nஅம்மாவின் விலையில்லா மடிக்கணினியும் என்பதில் அம்மா என்ற இணைப்பு முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பக்கத்திற்கு செல்கிறது. இது தவறானதாகும்.. வின்சு.\nவின்சு, சுட்டிக்காட்டியதற்கு நன்றி. பொதுவாக, நாம் பிற பயனர்களின் உரையாடலைத் தொகுப்பதில்லை. எனவே, சூரியா உங்கள் கருத்தைக் கவனத்தில் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன். விக்கிப்பீடியா திட்டத்தின் நன்மையைக் கருத்தில் கொண்டு\nஅகலாது அணுகாது தீக்காய்வார் போல்க\nஎன்ற அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். தனிப்பட்ட உரையாடல்கள் என்றாலும், தமிழக முதல்வர், தமிழ்நாடு அரசு போன்ற முறையான அலுவல் பெயர்களைப் பயன்படுத்துவது நல்ல விக்கி நடைமுறையாக இருக்கும். --இரவி (பேச்சு) 05:51, 2 மார்ச் 2013 (UTC)\nதமிழ் விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள் குறித்து[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை எப்படி சேர்க்கலாம் என்பதைக் குறித்து:\nஎனக்கு தெரிந்தது வரை ஒட்டு மொத்த ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை நான் இரண்டாகப் பிரிக்கிறேன்.\n1. ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள்\n2. ஆங்கில விக்கிபீடியாவில் இல்லாத கட்டுரைகள்\nநான் ஏன் ஆங்கில விக்கிபீடியாவை மட்டும் எடுத்துக்கொண்டேன் என்றால், ஆங்கில மொழி என்பது இப்போது உலகத்தில் பொது மொழியாகப் பேசப்படுகிறது. பள்ளிகளில் கல்லூரிகளில் படிப்பவர்கள் வேலை பார்பவர்கள் இவர்கள் ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் படிப்பதால் வேலையில் உபயோகிப்பதால் பல நாடுகளில் வாழும் பல மொழிகள் பேசும் உலகமக்கள் ஆங்கில விக்கிபீடியாவையே அதிகம் தொகுக்கிறார்கள். அதனால் அதில் தரமான கட்டுரைகள் நிறையவே அங்கு இருக்கும். நாம் செய்ய வேண்டியது\n1. ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள்\nஇவற்றை மொழி பெயர்க்கத் தொடங்க வேண்டும். 30 விழுக்காடு இந்த பகுதியில் கவனம் செலுத்தினால் போதும் என்று நினைகிறேன். ஏனென்றால், ஏற்கனவே நிறையவே ஆங்கில விக்கிபீடியாவில் தொகுக்கப்பட்டுவிட்டது. நாம் செய்ய வேண்டியது மொழிபெயர்த்து செப்பனிட்டு நமக்குத் தெரிந்த இல்லா��� புதிய விடயங்கள் இருக்குமாயின் சேர்த்துக்கொள்ள வேண்டியது மட்டுமே.\n2. ஆங்கில விக்கிபீடியாவில் இல்லாத கட்டுரைகள்\nஇவை நம் தமிழ் விக்கிபீடியாவில் நிறையவே உள்ளன. முக்கியமாக நம் தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு பற்றி, தமிழ் இலக்கியங்கள், நம் பண்டைய வரலாறு, நம் கலைகள், தற்போதைய தமிழ்நாடு, ஈழம், தமிழ் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள், புத்தகங்கள்,etc பற்றியும் நிறைய உள்ளன. தமிழ் விக்கிபீடியா மட்டும் தான் இந்த பகுதிகளில் அதிகம் ஆர்வம் காட்ட முடியும் என்பது திண்ணம். மற்ற மொழி விக்கிபீடியாக்கள் இவைகளைப் பற்றி பெரும்பாலும் கண்டுகொள்ளாது. ஏனென்றால் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டும் அல்லது பாடத்தில் படிக்கும் அல்லது உபயோகிக்கும் பகுதிகளில் மட்டுமே அங்கே கட்டுரைகள் பெரும்பாலும் உருவாக்கப்பட்டும் தரமாக தொகுக்கப்பட்டும் இருக்கும். தமிழைப் பற்றி தமிழர்களைப் பற்றி அவர்கள் எழுத மாட்டார்கள். நம்மைப் பற்றி நாம் தான் எழுதியாக வேண்டும். அந்த நிலைமை தான் இருக்கிறது. கீழே உள்ளதையும் சேர்த்து 40 விழுக்காடு இந்த பகுதியில் கவனம் செலுத்தினால் நல்லது என்று நினைக்கிறேன்.\nஇத்தனை வருட ஆங்கில விக்கிபீடியாவில் தமிழைப் பற்றித் தமிழர்களைப் பற்றித் தொகுத்த அனைத்துக் கட்டுரைகளும் ஒரு தாய்ப் பகுப்பில் இருக்கிறது. தமிழ் விக்கிபீடியாவில் இல்லாத விடயங்கள் கட்டுரைகள் அங்கிருந்து நாம் மொழிபெயர்க்களாம்.\nஆங்கில விக்கிபீடியாவில் இல்லாத பிற கட்டுரைகள். அதாவது புதிய நிகழ்வுகள், etc. 30 விழுக்காடு இந்த பகுதியில் கவனம் செலுத்தினால் நல்லது என்று நினைகிறேன்.\nஉங்கள் கருத்துக்களை பகிரவும். நன்றி.\n--ச.பிரபாகரன் (பேச்சு) 00:03, 1 மார்ச் 2013 (UTC)\nநான் மேற்கூறியவாறே இயங்குகிறேன் :) --மணியன் (பேச்சு) 05:40, 1 மார்ச் 2013 (UTC)\nநான் இன்னும் சிறிது நாட்களுக்குப் பிறகு பாண்டிய வரலாறு மற்றும் தமிழக/தமிழர் தொல்லியல் பற்றி முழுமையாக ஆங்கில விக்கியில் எழுதும் எண்ணம் உள்ளது. பார்க்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:51, 1 மார்ச் 2013 (UTC)\nதமிழ், தமிழர் தொடர்பான தலைப்புக்களில் கட்டுரைகளை எழுதுவதற்குக் கூடுதலான முயற்சிகள் செய்யவேண்டும் என்ற பிரபாகரனின் கருத்துடன் நான் உடன்படுகிறேன். இது தொடர்பில் பின்வருவனவற்றையும் கவனத்தில் கொள்வது நல்லது.\nமொழிபெயர்ப்ப��க் கட்டுரைகளில், நாடுகள், புகழ்பெற்றவர்கள் போன்றவை குறித்த பொதுத் தலைப்புக்களிலான கட்டுரைகளே அதிகம். இவற்றோடு தற்கால வளர்ச்சிகள், புதிய கருத்துருக்கள், பல்கிப் பெருகி வருகின்ற கல்வித் துறைகள் போன்றனவும், தமிழ் மொழிச் சூழலில் பெருமளவு கையாளப்படாதனவுமான தலைப்புக்களில் உள்ள ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பது தமிழ் விக்கிப்பீடியாவின் பெறுமதியைப் பல மடங்கு அதிகரிப்பதுடன் தமிழின் வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பதாக அமையும்.\nதமிழ் விக்கிக்குத் தனித்துவமான கட்டுரைகளிலும் மிகப் பல கட்டுரைகள் சுருக்கமானவை. தமிழ் விக்கிப்பீடியாவை அணுகுபவர்கள் எதிர் பார்க்கும் அளவுக்குப் போதுமான தகவல்கள் இவற்றில் இருப்பதாகச் சொல்ல முடியாது. வழமையான மொழி, வரலாறு, இலக்கியம் போன்ற விடயங்களிலான தலைப்புக்களுக்கும் அப்பால் தமிழ் சமூகத்துடன் தொடர்பான நடப்பு விடயங்களிலான தலைப்புக்கள் குறித்தும் பயனர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அத்துடன், தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள இடர்ப்பாடுகள், பல தலைப்புக்களில் போதிய அளவு உசாத்துணைகள் இன்மை போன்றவை காரணமாகச் சான்றுகள் கொடுத்தல் போன்ற விடயங்களில் தமிழர் தொடர்பான கட்டுரைகள் குறைபாடுகள் உடையனவாகவே உள்ளன. எனவே, இவற்றில் கூடுதலான தகவல்கள் சேர்த்துக் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கும் முயற்சிகள் எடுக்கவேண்டும்.\n-- மயூரநாதன் (பேச்சு) 09:03, 1 மார்ச் 2013 (UTC)\nஆங்கில/தமிழ் விக்கிப்பீடியாக்களில் முதற்பக்கக் கட்டுரைகள் எல்லாம் தரமானவையாகவே இருக்கும். அதனால் ஆங்கில/தமிழ் விக்கிப்பீடியாக்களில் உள்ள தமிழ்/தமிழர் தொடர்பான முதற்பக்க கட்டுரைகளை வடிகட்டி முதற்படியாக தமிழ்/ஆங்கில மொழிமாற்றம் செய்தால் என்ன--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:17, 1 மார்ச் 2013 (UTC)\n@தென்காசி சுப்பிரமணியன் : நல்ல யோசனை நண்பா... :)\nமேலும் மற்றொரு விடயம், ஆங்கிலத்திலும் நம்மைப் பற்றி எழுதுவதும் மிக முக்கியமான ஒன்று...நம்மைப் பற்றி உலகம் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்...தங்களது பாண்டிய வரலாறு மற்றும் தமிழக/தமிழர் தொல்லியல் பற்றி நீங்கள் ஆங்கில விக்கிபீடியாவில் எழுதும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...அதை தமிழ் விக்கிபீடியாவிலும் எழுதவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்...ந���்றிகள்... --ச.பிரபாகரன் (பேச்சு) 03:15, 2 மார்ச் 2013 (UTC)\n[1] இங்கு நாம் இந்திய மொழிகளில் பக்கங்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக இருக்கிறது. மூன்றாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம். முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். வாழ்த்துக்கள்\n--ச.பிரபாகரன் (பேச்சு) 06:06, 2 மார்ச் 2013 (UTC)\nகூகிள் இணையப்பக்கங்களை மொழிபெயர்க்கும் கருவி. ஆங்கில விகிபீடியாவிலிருந்து தமிழ் விக்கிபீடியாவிற்கு மொழிமாற்றம் செய்ய உதவும். ஆனால், மொழிமாற்றம் செய்த பின் நாம் சரியாக வாக்கியங்களை மாற்றி அமைக்க வேண்டும். --ச.பிரபாகரன் (பேச்சு) 11:01, 4 மார்ச் 2013 (UTC)\nஏற்கனவே இது போல கூகுளில் மொழிபெயர்த்து குப்பையாக பல பக்கங்கள் உருவாகி உ:ள்ளன. மேலும் மேலும் கூகுளில் மொழிமாற்றம் செய்வதால் தரமற்ற பக்கங்கள் உருவாகிவிடுகின்றன. இவற்றினைத் திருத்துவதற்கு அதிக நேரமெடுக்கும். இது தொடக்க நிலையில்தான் உள்ளது. வேண்டுமென்றால், ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிப் பக்கங்களை இவ்வழியில் மொழிமாற்றம் செய்து கருத்தைப் படித்து கட்டுரை எழுதலாம் என்று நினைக்கிறேன். நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:30, 4 மார்ச் 2013 (UTC)\nபார்க்கவும்: விக்கிப்பீடியா:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு, விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு\nவரும் சனிக்கிழமை (9 மார்ச்) அன்று சென்னை ஐஐடி வளாகத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துகிறோம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ளவர்கள் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன். பிற மொழி விக்கியர்களும் கலந்து கொள்ளக்கூடும்.--சோடாபாட்டில்உரையாடுக 12:38, 4 மார்ச் 2013 (UTC)\nவிருப்பம் நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:32, 4 மார்ச் 2013 (UTC)\nஇவ்வாறான சந்திப்புக்களை நடத்துவது வரவேற்கத்தக்கது. அடிக்கடி இல்லாவிட்டாலும் வசதிப்படும்போது கலந்து பேசுவது நல்ல பயன்தரும். வாழ்த்துக்கள். -- மயூரநாதன் (பேச்சு) 18:21, 4 மார்ச் 2013 (UTC)\nஇந்நிகழ்வு சிறப்புற வாழ்த்துகள்.--Thamizhpparithi Maari (பேச்சு) 17:55, 5 மார்ச் 2013 (UTC)\nபெரியார் பல்கலைக்கழக மேட்டுர் உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி[தொகு]\nபெரியார் பல���கலைக்கழக மேட்டுர் உறுப்புக் கல்லூரியின் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை மார்ச் 1 முதல் மாசிலாபாளையத்தில் தேசிய நாட்டுநலப்பணித்திட்ட முகாமில் பங்கேற்ற கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி அளிக்கப்பட்டது.http://ta.wikinews.org/s/5ss --Thamizhpparithi Maari (பேச்சு) 18:37, 4 மார்ச் 2013 (UTC)\nஉங்களின் பகிர்வுகளுக்கு நன்றி. மிகவும் ஊக்கம் தருபவையாக அமைந்தன. --Natkeeran (பேச்சு) 02:00, 5 மார்ச் 2013 (UTC)\nஇதே போல் பயிற்சியளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் தோற்றுவித்தமைக்கு மிக்க நன்றி.--பரிதிமதி (பேச்சு) 03:05, 5 மார்ச் 2013 (UTC)\nதங்களின் பின்னூட்டங்களுக்கு மகிழ்ச்சி, நன்றி. வாய்ப்புகளை நாமே உருவாக்குவோம் உரமாவோம்\nகிருட்டிணகிரி தமிழ் விக்கிப்பீடியா, இதழியல் பயிலரங்கம்[தொகு]\nகிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில், தமிழ் விக்கிப்பீடியா, இதழியல் பயிலரங்கம் மார்ச் 14 ஆம் நாள் காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. 200 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். தொடர்புக்கு: பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி 9750933101,http://ta.wikinews.org/s/5su .--Thamizhpparithi Maari (பேச்சு) 18:35, 4 மார்ச் 2013 (UTC)\nஇந்த நிகழ்ச்சியில் கல்லூரி சாராத மாணவர்கள் / பிறர் பங்ககேற்ற முடியுமா \nதங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. இந்த நிகழ்வில் கல்லூரி சாராதவர்களும் பங்கு பெறலாம்; நம் ஒற்றை இலக்கு தமிழ் கணினி, விக்கி விழிப்பூட்டலே\nநகர்த்தவும் பயன்படுத்தாமல் வழிமாற்றை நீக்குவது எப்படி[தொகு]\nநெல்லூர் மாவட்டம் என்ற தலைப்பு இருந்தது தெரியாமல் நெல்லூர் என்பதை சிறி பொட்டி சிறி ராமுலு மாவட்டம் என்று தவறாக நகர்த்தி்விட்டேன். நகர்த்தவும் என்பதை பயன்படுத்தாமல் இந்த வழிமாற்றை சரி செய்து பழைய தலைப்பே தெரியும்படி செய்ய இயலுமா எப்படி --குறும்பன் (பேச்சு) 20:10, 5 மார்ச் 2013 (UTC)\nY ஆயிற்று. \"நெல்லூர்\" என்னும் வழிமாற்றை நீக்கிவிட்டு. \"சிறி பொட்டி சிறி ராமுலு மாவட்டம்\" என்னும் கட்டுரையை வரலாற்றோடு வழிமாற்று விடாமல் அத்தலைப்புக்கு மாற்றிவிட்டேன். மேலும் மார்ச் 3 ஆம் தேதிக்கு முந்தைய பதிப்புக்கு மீளமைத்துள்ளேன். பின் \"சிறி பொட்டி சிறி ராமுலு மாவட்டம்\" என்பதை \"சிறி பொட்டி சிறி ராமுலு நெல்லூர் மாவட்டம்\" எனும் தலைப்புக்கு வழிமாற்றியிருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 02:20, 6 மார்ச் 2013 (UTC)\n(தகவலுக்காக)மேலே கூறியுள்ளதன்படி விக்கித்தரவு நமது விக்கியில் நிறுவப்பட்டுள்ளதால் இனி அனைத்து விக்கியிடை இணைப்பு மாற்றங்களும் விக்கித்தரவில்தான் செய்யப்பட வேண்டும். ஏற்கனவே உள்ள இணைப்புகளை நாமே சரிபார்த்து நீக்கலாம் எனினும், ஆங்கில விக்கியில் இணைப்புகளை நீக்கும் பயனர்:addbot தானியங்கியை இயக்கும் பயனர்:addshoreஐ கேட்டதில் அவர் அனைத்து விக்கிகளிலும் அத்தானியங்கியை இயக்குவதாக கூறியுள்ளார்--சண்முகம்ப7 (பேச்சு) 02:19, 7 மார்ச் 2013 (UTC)\nமுயற்சி விழைவுகளுக்கு நன்றி. சண்முகம். இக்குறிப்புகளின் ஒருபடியை, தொழில்நுட்ப பிரிவுக்கும் இட்டால் நன்றாக இருக்குமென்று எண்ணுகிறேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற நுட்பக்குறிப்புகள் அங்கு காண்போருக்கும் உதவலாம்.--த♥ உழவன் +உரை.. 06:44, 7 மார்ச் 2013 (UTC)\nஅதிவீர ராமசாமி பற்ரி தெரிய வெண்டும் உதவு அதிவீர ராமசாமி பற்ரி தெரிய வெண்டும் உதவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2014, 15:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-serial-actress-vj-chithra-mothers-day-special-video-302346/", "date_download": "2021-06-15T19:07:21Z", "digest": "sha1:3LCE2V5TM4WNWMITRRBFXOVQ6ZCZVMDV", "length": 11179, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Serial Actress VJ Chithra Mothers Day Special Video", "raw_content": "\nரசிகர்களின் மனதில் நீங்காத விஜே சித்ரா… வைரலாகும் பழைய வீடியோ\nரசிகர்களின் மனதில் நீங்காத விஜே சித்ரா… வைரலாகும் பழைய வீடியோ\nActress VJ Chithra : விஜே சித்ரா இறந்து மாதங்கள் பல கடந்தாலும் ரசிகர்கள் நாள் தோறும் அவர் குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.\nசின்னத்திரை நடிகை. தொகுப்பாளினி என பண்முக திறமை கொண்டவர் நடிகை சித்ரா. விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த இவர், கடந்த ஆண்டு இறுதியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சின்னத்திரையில் தனது சிறந்த நடிப்பாலும் குறும்புத்தனத்தாலும், ரசிகர்களை கவர்ந்த சித்ராவின் மரணம், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஆனால் அவர் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டதாவும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் பெற்றோர் புகாரின் அடிப்படையில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவர் நடித்து வந்த கதாப்பாத்திரத்தில் தற்போது காவிய அறிவுமணி நடித்து வருகிறார்.\nசித்ரா இறந்து மாதங்கள் பல கடந்தாலும் ரசிகர்கள் நாள் தோறும் அவர் குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனா. அந்த வகையில், கடந்த வருடன் அன்னையர் தினத்தன்று சித்ரா கோவிலுக்கு சென்று அம்மாவுக்காகவும் அப்பாவுக்காகவும் ஒரு ஸ்பெஷல் பூஜை செய்திருந்தார். அந்த வீடியோவை இந்த வருடம் அன்னையர் தினத்துக்காக சித்ராவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கின்றனர்.\nஇந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வரும் நிலையில், சித்ரா பற்றி ரசிகர்கள் மிகவும் எமோஷ்னலாக பேசிய கண்ணீர் பதிவுகளை பதிவிட்டு வரும் நிலையில், இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம்; தமிழ் திரையுலகில் தொடரும் சோகம்\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் கார���மா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nVijay TV Serial Mahasangamam : மூர்த்தி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nமற்ற மொழிகளில் பாரதி கண்ணம்மா சீரியல்… நடிகர் நடிகைகள் யார் தெரியுமா\nVijay TV Serial; கண்ணம்மாவை விட்டு பிரிய மறுக்கும் ஹேமா… என்ன செய்யப்போகிறான் பாரதி\nரைசாவுக்கு பார்ட்னர் ஆக இத்தனை தகுதிகள் வேண்டுமா\nகேரளா பக்கம் திரும்பிய ஷிவாங்கி… மோகன்லால் ரசிகையோ\nBaakiyalakshmi: இதெல்லாம் தேவையா கோபி ராதிகாவிடம் இருந்து தப்பிக்க குடும்பத்துடன் எஸ்கேப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2004/11/blog-post.html", "date_download": "2021-06-15T19:25:56Z", "digest": "sha1:BMPQ5XXCYYZ4LPRESCZJDK42XKEPFXWJ", "length": 12655, "nlines": 295, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: இலங்கை வடக்குப் பகுதிகளுக்கு முரளிதரன் சுற்றுப்பயணம்", "raw_content": "\nபுதிய நாவல் ’மிளகு’ – கடைவீதிக் கதைகள்\nவசீகர அரசு இயந்திரத்தின் வருகை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஇலங்கை வடக்குப் பகுதிகளுக்கு முரளிதரன் சுற்றுப்பயணம்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா பகுதிகளைச் சுற்றிப் பார்த்து, விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அனைவரும் அமைதியாக இருக்க வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம்.\nகிட்டத்தட்ட ஒரு மணிநேரம் விடுதலைப் புலிகள் தலைவர் ஒருவருடன் அவர் பேசியதாகச் செய்தி வந்துள்ளது.\n[எந்த மொழியில் இருவரும் பேசியிருப்பார்கள் இரமணி முன்னர் ஒருமுறை முரளிதரனுக்கு தமிழ் பேசுவதே மறந்து போய்விட்டதாக யாரோ சொன்னதாக எங்கோ எழுதியிருந்தார்.]\nயாரோ சொன்னதாக எங்கோ எழுதியிருந்தார்\n---ஒரு பொறுப்புள்ள ப்ரொபசர் எழுதுகின்ற எழுத்தா இது\n\"யாரோ சொன்னதாக எங்கோ எழுதியிருந்தார்\" - சும்மா புரளி பேசவில்லை. நிசமாகவே ஞாபகம் இல்லை, ஆனால் என் தமிழோவியம் கட்டுரை ஒன்றின் பின்னூட்டமாக இரமணி எ���ுதியிருந்ததாக ஞாபகம். அங்கு, தன் நண்பர் (அல்லது தெரிந்தவர்) அவ்வாறு சொன்னதாக இரமணி எழுதியிருந்தான் என்று நினைக்கிறேன்.\nஇப்பொழுது அந்தச் சுட்டியைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாததால் இப்படி எழுதினேன். நாளை தேடிக் கண்டுபிடித்ததும், மாற்றி எழுதினால் போச்சு\nஉலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான விசேட தூதுவராக யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் போயிருக்கிறார் முரளீதரன்.அங்கு புலிகளைச் சந்தித்து அவர்களின் உணவுற்பத்திச் செயற்பாடுகள் பற்றிக் கேட்டறிந்ததோடு கிளிநொச்சியில் விளையாட்டரங்கம் ஒன்று அமைக்கப்படுவது பற்றியும் கலந்துரையாடினார்.\nமுரளிக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.பரவாயில்லை புலிகளில் பலருக்கு சிங்களம் தெரியும்.அதனால் உரையாடுவதற்கு மொழி ஒரு தடையாக இருந்திருக்காது\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - மூன்றாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nH4 விசாவில் அமெரிக்கா போகும் இந்தியப்பெண்கள் கதி\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம், மூன்றாம் நா...\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nபுஷ்ஷின் புதிய கேபினெட்டும், அடுத்த போர்களும்\nயாசர் அராபத், புஷ், பிளேர், ஷாரோன்\n'சிலிகான் வேலி' இந்தியப் பெருந்தலைகள்\nகோடம்பாக்கம் அம்மாவுக்குக் கொடுத்த பரிசு\nரஞ்சிக் கோப்பை ஆட்டம் பாழ்\nஆசாரகீனனின் தியோ வான் கோ இரங்கல்\nமும்பை டெஸ்ட் - மூன்றாம் (இறுதி) நாள்\nமும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள்\nமும்பை டெஸ்ட் - முதல் நாள்\nஇலங்கை வடக்குப் பகுதிகளுக்கு முரளிதரன் சுற்றுப்பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1019091", "date_download": "2021-06-15T20:20:08Z", "digest": "sha1:WHASO65EBFVEIBBTNKO3VAGBMI5CQDX5", "length": 7895, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திரளான பக்தர்கள் தரிசனம் முத்துப்பேட்டை பழைய பஸ்நிலையத்தில் மனநோயாளிகள் ஆக்கிரமிப்பில் நிழற்குடை | திருவாரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌��ிட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவாரூர்\nதிரளான பக்தர்கள் தரிசனம் முத்துப்பேட்டை பழைய பஸ்நிலையத்தில் மனநோயாளிகள் ஆக்கிரமிப்பில் நிழற்குடை\nமுத்துப்பேட்டை, மார்ச் 20: முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதி மார்க்கத்திற்கு செல்லும் பஸ்கள் நிற்கும் பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. இங்குதான் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், தஞ்சை உட்பட மதுரை, நெல்லை, தூத்துக்குடி போன்ற போன்ற பகுதிக்கு பஸ்களில் செல்லவும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் இந்த பஸ் நிறுத்தம் எந்த நேரமும் கூட்டம் நிறைந்து காணப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த பயணியர் நிழற்குடையில் அப்பகுதியில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் மூட்டை முடிச்சுக்களுடன் நீண்ட நாட்களாக தங்கி இருந்து வருவதால் இங்கு வரும் பயணிகளுக்கு மிகவும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதோடு இவர்கள் அங்கு வரும் பயணிகளை திட்டுவதும் சில நேரத்தில் அடிக்க துரத்துவதும் வாடிக்கையாக உள்ளது. இதில் குறிப்பாக பெண் பயணிகள், குழந்தைகள்,\nமுதியோர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த கட்டிடத்திற்குள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மூட்டை முடிச்சுகள் நீண்ட நாட்களாக கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் மூலம் பலவித தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே தற்போது கோடை வெயில் துவங்கிவிட்டதால் இனியும் தாமதிக்காமல் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, இங்குள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வேறு இடத்திற்கோ அல்லது காப்பகத்திற்கோ மாற்றி இந்த பயணியர் நிழற்குடையை தூய்மைப்படுத்தி தர வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போ��் எண்கள்\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nநிறுத்தப்பட்ட ஊக்க தொகையை நிலுவையுடன் வழங்க வேண்டும்\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuttramkuttrame.com/2019/05/05/vanigar-thinam-shop-closed/", "date_download": "2021-06-15T19:53:13Z", "digest": "sha1:QAD3EMCKYGDUJLE6SRCCTRX35ENKBUSO", "length": 10613, "nlines": 163, "source_domain": "www.kuttramkuttrame.com", "title": "வணிகர் தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இன்று கடைகளுக்கு விடுமுறை – Kuttram Kuttrame", "raw_content": "\nதமிழகத்தில் 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ; 267 பலி..நேற்றைவிட”இன்று இறப்பு எண்ணிக்கை சற்று ஜாஸ்தி”கொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..கொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..சிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..சிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் மஹா திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு..\nவணிகர் தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இன்று கடைகளுக்கு விடுமுறை\nPublish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்பு படம்\nதமிழகத்தில் இன்று வணிகர் தினவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளன. பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.\nதமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில், ஆண்டு தோறும், மே 5ஆம் தேதி வணிகர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டிற்கான மாநாடு, பேரணி ஆகியன இன்று, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடைபெறுகிறது.\nஇம்மாநாட்டிற்கு பேரமைப்பின் மாநிலத் தலைவரும், தேசிய முதன்மை துணைத் தலைவருமான ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தாங்குகிறார். அதேபோல் வணிகர் சங்க பேரவை சார்பில், சுதேசி பொருளாதார பிரகடன மாநாடு தூத்துக்குடியில் இன்று நடைபெறவுள்ளது.\nதூத்துக்குடி ‘நிலா ஸீ புட்ஸ்’ வளாகத்தில் பிரமாண்ட மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்க பேரவைத் தலைவர் த. வெள்ளையன் தெரிவித்துள்ளார். இதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் இன்று கடைகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஓட்டல்கள், கடைகள், மெஸ் போன்றவை மூடப்பட்டுள்ளதால், உணவுக்கு அவற்றை மட்டுமே நம்பி இருப்பவர்கள், திண்டாட்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.\nதமிழகத்தில் 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ; 267 பலி..நேற்றைவிட\"இன்று இறப்பு எண்ணிக்கை சற்று ஜாஸ்...\nகொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..\nஇந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..\nசிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..\nசிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் மஹா திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு..\nகொரோனாவை செயலிழக்க செய்யும் புது வகை மாஸ்க்..\nதமிழ்நாடு வணிகம் விரைவு செய்திகள்\nதமிழகத்தில் 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ; 267 பலி..நேற்றைவிட”இன்று இறப்பு எண்ணிக்கை சற்று ஜாஸ்தி”\nகோயம்புத்தூர் சென்னை மண்டலம் மருத்துவம் விரைவு செய்திகள்\nகொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..\nஇந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..\nசிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2019/10/blog-post_44.html", "date_download": "2021-06-15T18:28:19Z", "digest": "sha1:ZPZBQOMAEZPQGHBNKAO4ULW2YYLYWUXK", "length": 37726, "nlines": 200, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: நீங்கள் விரும்புவதைப் பெறுவதற்கான அறிவியல்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nநீங்கள் விரும்புவதைப் பெறுவதற்கான அறிவியல்\nஉங்கள் சொந்த அதிர்ஷ்டத்தை' உருவாக்க மூளை உங்களுக்கு எவ்வாறு உதவக்கூடும் என்பதை ஒரு நரம்பியல் விஞ்ஞானி விளக்குகிறார்\nஎல்லாவற்றையும் அற்புதமாகச் செல்லும் அந்த நாட்களில் ஒன்றை நீங்கள் எப்போதாவது ���ெற்றிருக்கிறீர்களா: எதிர்பாராத விதமாக ஒரு நிதானமான காலை உணவுக்கு நேரம் கிடைத்ததிலிருந்து, ஏனெனில் உங்கள் அலாரம் உணர்வு மிகவும் நிதானமாகவும் விழித்திருப்பதற்கும் முன்பாக நீங்கள் எழுந்திருக்கிறீர்கள், நீங்கள் பல ஆண்டுகளாக வாங்க விரும்பிய ஒன்றைப் பற்றி அதிகம் கண்டுபிடிப்பது அல்லது வேலையில் ஒரு சிறந்த வாய்ப்பு வழங்கப்படுகிறதா இது நிகழும்போது, ​​நாங்கள் சொல்கிறோம்: 'இது எனது நாளாக இருக்க வேண்டும்', அல்லது நாங்கள் ஒரு 'வெற்றித் தொடரில்' இருக்கிறோம். இத்தகைய வாய்ப்புகள் சீரற்றவை மற்றும் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்று தோன்றுகிறது. அல்லது எப்போதுமே 'அதிர்ஷ்டசாலி' என்று யாரையாவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்… ஆனால் இந்த 'அதிர்ஷ்ட' தருணங்கள் அனைத்தும் முற்றிலும் தற்செயலானவை அல்ல என்பதை நான் புரிந்துகொண்டேன்: அவை வெறுமனே செயலில் ஈர்க்கும் விதி. சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்ட 'அதிர்ஷ்டம்' அல்லது நல்ல விஷயங்களைப் பற்றி சிந்தியுங்கள். ஒரு வேலை வாய்ப்பு நல்ல அதிர்ஷ்டம் போல் தெரிகிறது, ஆனால் அதை உங்கள் வெற்றிகரமான செயல்திறனின் பிரதிபலிப்பாக ஏன் கருதக்கூடாது இது நிகழும்போது, ​​நாங்கள் சொல்கிறோம்: 'இது எனது நாளாக இருக்க வேண்டும்', அல்லது நாங்கள் ஒரு 'வெற்றித் தொடரில்' இருக்கிறோம். இத்தகைய வாய்ப்புகள் சீரற்றவை மற்றும் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்று தோன்றுகிறது. அல்லது எப்போதுமே 'அதிர்ஷ்டசாலி' என்று யாரையாவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்… ஆனால் இந்த 'அதிர்ஷ்ட' தருணங்கள் அனைத்தும் முற்றிலும் தற்செயலானவை அல்ல என்பதை நான் புரிந்துகொண்டேன்: அவை வெறுமனே செயலில் ஈர்க்கும் விதி. சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்ட 'அதிர்ஷ்டம்' அல்லது நல்ல விஷயங்களைப் பற்றி சிந்தியுங்கள். ஒரு வேலை வாய்ப்பு நல்ல அதிர்ஷ்டம் போல் தெரிகிறது, ஆனால் அதை உங்கள் வெற்றிகரமான செயல்திறனின் பிரதிபலிப்பாக ஏன் கருதக்கூடாது ஒரு புதிய கூட்டாளருடனான ஒரு சந்திப்பு ஒரு 'தங்கச் சீட்டு' போல உணர முடியும், நீங்கள் மக்களைச் சந்திப்பதற்கும், சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பதற்கும் நீங்கள் செய்த நனவான முயற்சியின் முடிவை விட. வாழ்க்கை நமக்கு மட்டும் நடப்பதில்லை; நாங்கள் செய்யும் எல்லாவற்றையும் கொண்டு அதை உருவாக���குகிறோம்.\nநாம் அனைவரும் இந்த தற்செயலான நிகழ்வை ஓரளவிற்கு அனுபவித்திருக்கிறோம் என்ற போதிலும்… நம்முடைய ஆற்றலை நம் ஆழ்ந்த ஆசைகளுக்கு வழிநடத்துவதும், இதில் நம் கவனத்தை செலுத்துவதும் நமது இலட்சிய வாழ்க்கையை 'வெளிப்படுத்த' உதவும் என்று நம்புவது நம்பமுடியாததாகத் தெரிகிறது. இந்த எடுத்துக்காட்டுகள் அரிதான நிகழ்வுகள் மற்றும் ஒரு செயலற்ற விருப்பத்தை உருவாக்குவதற்கும், வெகுமதிகள் வெள்ளத்தில் வரும் என்று எதிர்பார்ப்பதற்கும் நான் நிச்சயமாக பரிந்துரைக்கவில்லை. ஆனால், போதுமான செயலுடன் ஒரு வலுவான எண்ணம் இந்த விஷயங்களைச் செய்யக்கூடும்… பெரும்பாலும் [அவை] வெளிப்படுவதில்லை, ஏனெனில் நாங்கள் கேட்கும் நம்பிக்கை இல்லை.\nஎங்கள் கனவு வாழ்க்கையை 'வெளிப்படுத்த' தீவிரமாக முயற்சிப்பதில் ஈடுபடுவது பைத்தியமாகத் தோன்றலாம். அது பலனளிக்காது, முயற்சி வீணாகிவிடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம், அல்லது எங்கள் பெரிய யோசனைகளை ஒருவருடன் பகிர்ந்து கொண்டால், அவமானப்படுவோம், நேர்மறையான பதிலைப் பெறவில்லை. எனவே நாங்கள் திரும்பி உட்கார்ந்து, ஒன்றும் செய்யாமல், அது முடியும் என்று நம்பாமல் நடக்குமா என்று காத்திருக்கிறோம். பெரும்பாலும், எங்கள் ஆழ்ந்த ஆசைகளும், நாம் தேர்ந்தெடுக்கும் நோக்கங்களும் ஒருவருக்கொருவர் முரண்படுகின்றன ... உங்கள் வாழ்க்கையைப் பற்றியும், உங்கள் இதயத்தின் விருப்பமாக இருந்த ஒன்றை நீங்கள் உண்மையிலேயே 'நோக்கி' பணியாற்றிய கடைசி நேரத்தைப் பற்றியும் சிந்தியுங்கள். என்ன நடந்தது\nநம்முடைய ஆசைகளும் நோக்கமும் உண்மையிலேயே இணைந்திருந்தால், நம்முடைய எல்லா புலன்களையும் கற்பனை மற்றும் காட்சிப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபடுத்துவதன் மூலம் நாம் விரும்பும் வாழ்க்கையை 'வெளிப்படுத்த' ஆரம்பிக்கலாம் it அதைச் சொல்வது; அதைக் கேட்பது; அது எப்படி இருக்கிறது, உணர்கிறது, வாசனை மற்றும் சுவை போன்றவற்றைக் காட்சிப்படுத்துகிறது. இந்த வழியில், நம் கனவுகள் நம் மூளைக்கு உறுதியானதாக உணரத் தொடங்குகின்றன. இந்த கவனத்தை கண்டுபிடிப்பதிலும், அதை நம் மனதில் முழுமையாக அடையாளம் காண்பதிலும், இந்த சக்திவாய்ந்த காக்டெய்லை விளக்கும் மூளையில் ஒரே நேரத்தில் இரண்டு உடலியல் செயல்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன, ஏன் வெளிப்பாட��� உண்மையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த செயல்முறைகள் 'தேர்ந்தெடுக்கப்பட்ட கவனம்' (வடிகட்டுதல்) மற்றும் 'மதிப்பு குறிச்சொல்'. அவற்றை இன்னும் விரிவாக ஆராய்வோம்.\nஒவ்வொரு நொடியும் மில்லியன் கணக்கான பிட் தகவல்களால் நாம் குண்டுவீசிக்கப்படுகிறோம்-பெரும்பாலும் நம் கண்கள் மற்றும் காதுகள் வழியாக, ஆனால் வாசனை, சுவை மற்றும் தொடுதல் மூலமாகவும். அந்த நேரத்தில் நமக்குத் தேவையானவற்றில் கவனம் செலுத்த நம் மூளை சில விஷயங்களை பின்னணியில் நிராகரிக்க வேண்டும் அல்லது மங்கச் செய்ய வேண்டும். தகவல் பதிவுசெய்யப்பட்டு நினைவுகளாக சேமிக்கப்படுகிறது, அடுத்தடுத்த செயல்களையும் பதில்களையும் இயக்கவும் செல்வாக்கு செலுத்தவும் தயாராக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கவனம் என்பது அறிவாற்றல் செயல்முறையாகும், இதில் மூளை ஒரு சிறிய எண்ணிக்கையிலான உணர்ச்சி உள்ளீடுகளுக்குச் செல்கிறது, அதே நேரத்தில் தேவையற்ற கவனச்சிதறல்களைக் கருதுகிறது.\nஇந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கவனம் ஒவ்வொரு நொடியும் நடக்கிறது. உண்மையில், சில நேரங்களில் நாம் கண்களை மூடிக்கொண்டு குறிப்பிட்ட ஒன்றை நினைவில் வைக்க முயற்சிக்கிறோம், அல்லது நாம் கடினமாக கவனம் செலுத்த முயற்சிக்கிறோம் என்றால் எங்கள் காதுகளுக்கு மேல் கைகளை வைக்கிறோம். நாம் அனைவரும் பெரிய அளவிலான தகவல்களைத் தடுக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் - நிச்சயமாக மற்ற தகவல்களில் கவனம் செலுத்துவதைத் தேர்ந்தெடுப்பதும் - வெளிப்பாட்டின் சக்திக்கு முக்கியமானது. நீங்கள் கவனம் செலுத்துவதற்கும் நீங்கள் செய்யாததற்கும் பொறுப்பேற்க இது ஒரு சக்திவாய்ந்த காரணம் - நீங்கள் உணர்வுபூர்வமாக கவனிக்காததை நீங்கள் வெளிப்படுத்த முடியாது.\nகவனம் செலுத்தும் மூளையின் திறனை குறைத்து மதிப்பிடக்கூடாது. எங்கள் செயல்கள் (மற்றும் பிறரை 'தேர்வுநீக்கம்') செல்வாக்கு செலுத்துவதற்காக எங்கள் மூளை தகவல்களைத் தேர்ந்தெடுப்பதை நாங்கள் பாராட்டியவுடன், நம் நோக்கங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் கண்ணுக்குத் தெரியாத நிகழ்வுகளின் அளவைப் பாராட்டத் தொடங்குகிறோம், நம்முடைய நனவான மூளை மட்டுமே தெரிந்திருந்தால். நீங்கள் எதை கவனிக்க வேண்டும், எதை புறக்கணிக்க வேண்டும் என்று வரும்போது உங்��ள் மூளை நன்றாகத் தேர்ந்தெடுக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா\nநாம் பழங்குடி காலங்களில் வாழ்ந்தபோது நமது பிழைப்புக்கு இது முக்கியமானதாக இருந்ததால், நண்பர் அல்லது எதிரி யார் என்பதைப் புரிந்துகொள்வதில் மூளை ஆற்றல் அதிக அளவில் கவனம் செலுத்துகிறது. மாறாக, நவீன உலகில், இந்த மயக்கமற்ற சார்புகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் இருந்து விலகிச் செல்ல நம் மூளையை நாம் தீவிரமாக வழிநடத்த வேண்டும், மேலும் 'புதிய' மற்றும் 'ஆபத்தானது' என்று உணரும் நமது குறிக்கோள்கள் மற்றும் தேர்வுகளை நோக்கி நம்மைத் தள்ளுவதில் திறந்த, நெகிழ்வான மற்றும் தைரியமாக இருக்க வேண்டும். உயிர்வாழ்வதற்கு நாம் தவிர்க்க வேண்டியதை விட நாம் என்ன விரும்புகிறோம் என்பதில் கவனம் செலுத்துவது, அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அர்த்தம் (அதேபோல் நீங்கள் மவுண்டன் பைக்கிங் என்றால், நீங்கள் ஒருபோதும் குழிகளையும் கற்பாறைகளையும் பார்க்கக்கூடாது சவாரி செய்ய விரும்பவில்லை, மாறாக அவை வழியாக செல்லும் பாதையில் கவனம் செலுத்துங்கள்).\nநனவான எண்ணங்கள் மற்றும் நினைவுகளாக நாம் எதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வேலையும் லிம்பிக் அமைப்புக்கு உண்டு ... எடுத்துக்காட்டாக, ஒரு கூட்டாளரிடம் நீங்கள் விரும்பும் முக்கிய பண்புகளின் பட்டியலை நீங்கள் வேண்டுமென்றே உருவாக்குகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் - உங்களுடன் எதிரொலிக்கும் குணங்கள்… பின்னர் பட்டியலை தவறாமல் பார்க்க நீங்கள் தரமான நேரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள், மேலும் இந்த பண்புகள் உங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை முழுமையாக ஆராயுங்கள். உங்கள் மூளையைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள், மேலும் நீங்கள் கூறிய ஆசைகளுடன் தொடர்புடைய எவருக்கும் எச்சரிக்கையாக எச்சரிக்கை விடுக்கிறீர்கள். 'மிஸ்டர் அல்லது மிஸ் ரைட்' சந்திப்பை நீங்கள் கைவிட்டதால், முன்பு நீங்கள் அறியாமலேயே காபியைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வடிகட்டியிருக்கலாம் அல்லது பஸ் நிறுத்தத்தில் சுவாரஸ்யமாகத் தெரிந்த ஒருவரிடம் பேசலாம், உங்களுக்கு வழங்கிய ஒருவரை நீங்கள் உண்மையில் தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளது அவர்களின் வணிக அட்டை.\nதேர்ந்தெடுக்கப்பட்ட கவனத்தின் ஒரு பகுதியாக, மதிப்பு குறிச்சொல் என்பது உங்கள் மூளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு தகவலுக்கும் - மக்கள், இடங்கள், வாசனைகள், நினைவுகள் போன்றவற்றிற்கு அளிக்கும் முக்கியத்துவமாகும். இது ஒரு தூண்டுதலுக்கு பதிலளிக்கும் வகையில் ஒவ்வொரு செயலுக்கும் முந்திய ஒரு மயக்கமான செயலாகும், எனவே உங்கள் அடுத்தடுத்த பதிலை இது இயக்குகிறது.\nமதிப்பு குறிச்சொல்லுக்கு தர்க்கரீதியான மற்றும் உணர்ச்சிபூர்வமான கூறுகள் உள்ளன. தர்க்கரீதியான உறுப்பு என்பது எங்களுக்கும் எங்கள் உயிர்வாழ்விற்கும் மதிப்பாக நமது மூளை குண்டு வீசப்பட்ட எல்லா தரவையும் குறிப்பது பற்றியது. எங்கள் சமூகம், குடும்பம் போன்றவற்றில் சேர்ந்திருப்பது பற்றிய நமது உணர்வு, மற்றும் நமது தனிப்பட்ட மற்றும் பணி அடையாளங்களை உருவாக்கும் பொருள் மற்றும் நோக்கம் ஆகிய 'சமூக பாதுகாப்பு' நிலைகளுக்கு மதிப்பை ஒதுக்குவதில் உணர்ச்சி உறுப்பு அதிகம் உள்ளது.\nஇந்த செயல்முறையின் காரணமாக, நாம் அக்கறை கொள்ளும் விஷயங்களுக்கு ஒரு சமமற்ற மதிப்பை அல்லது நாம் பயப்படும் விஷயங்களுக்கு எதிர்மறையான மதிப்பை (வெறுப்பு) ஒதுக்குவது எளிது. உதாரணமாக, யாரோ ஒருவர் வலிமிகுந்த இடைவெளியில் இருந்திருந்தால் அல்லது நீண்ட காலமாக தனிமையில் இருந்திருந்தால்… பின்னர் அவர்களின் மதிப்பு-குறியீட்டு முறை முரண்பாடாக, ஒரு தோழரைத் தேடுவதற்கோ அல்லது குழந்தைகளைப் பெறுவதற்கோ (வெறுப்பு) பக்கச்சார்பாக மாறக்கூடும். தலையில் சிறிய குரல் அவர்கள் யாருடனும் தங்கள் இடத்தைப் பகிர்ந்து கொள்ள நீண்ட நேரம் தனியாக வாழ்ந்ததாகக் கூறத் தொடங்குகிறது அல்லது அவர்களின் தொழில் அல்லது சமூக வாழ்க்கை மிகவும் முக்கியமானது என்று கூறுகிறது. இனிமேல், ஒரு உறவுக்கான வேட்பாளரின் வாய்ப்பைப் பற்றி அவர்கள் எச்சரிக்கையாக இருக்க மாட்டார்கள், ஆனால் பணியிடத்தில் பதவி உயர்வு சாத்தியத்தைக் காண ஆரம்பிக்கப்படுவார்கள். மூளை அவர்கள் தேர்வு செய்யாத ஒரு பாதையில் அவர்களை எவ்வாறு வழிநடத்துகிறது என்பதை நீங்கள் பார்க்க முடியுமா\nவீட்டிலோ அல்லது பள்ளியிலோ நாங்கள் விமர்சிக்கப்பட்ட அல்லது சாதிக்க முடியாதவர் என்று முத்திரை குத்தப்பட்ட குழந்தை பருவத்திலிருந்தே ஏற்பட்ட சுயமரியாதை பிரச்சினைகள், நாங்கள் தொழில் வாய்ப்புகளை நாசப்படுத்துவதைக் குறிக்கலாம், ஏனெனில் ஆழ்ந்த மட்டத்தில், நாம் அவர்களுக்கு தகுதியற்றவர்கள் அல்ல என்று அஞ்சுகிறோம். இதேபோல், நாம் ஒரு ஆரோக்கியமான உணவுத் திட்டத்தைத் தொடங்கினாலும், அதைத் தொடர்ந்து வைத்திருக்க முடியாது என்று நம்பினால், எளிதில் சோதனையையும், மோசமான தேர்வுகளையும் செய்வதைக் காணலாம். ஏனென்றால், நமது மூளை பாதைகளை வடிவமைத்த வலுவான உணர்ச்சி அனுபவங்கள் நமது மதிப்பு-குறியீட்டு முறையைத் தடம் புரட்டக்கூடும், இது நம்முடைய தற்போதைய வாழ்க்கையில் செழிக்க உகந்ததாக இல்லாவிட்டாலும் கூட, நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கிறது என்று நாம் நினைப்பதை நோக்கி திசை திருப்பலாம்.\nமிகவும் எளிமையாக, உங்கள் மூளை விழிப்புடன் இருக்கவும், வாழ்க்கையில் நீங்கள் விரும்புவதில் கவனம் செலுத்தவும் அனுமதிக்கும்போது, ​​உங்கள் வாழ்க்கையில் வாய்ப்புகளை தானாகக் கொண்டுவருவதற்கு முடிவுகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படும் என்ற விழிப்புணர்வு. இது மந்திரம் அல்ல - உங்கள் மூளை உங்களிடமிருந்து முன்னர் மறைத்து வைத்திருந்த விதத்தில் உங்கள் கனவுகளுடன் முன்னேறுவதற்கான சாத்தியக்கூறுகளை நீங்கள் காண முடிகிறது.\nபெங்குயின் புக்ஸ் வெளியிட்ட டாக்டர் தாரா ஸ்வார்ட் எழுதிய மூலத்தில் இருந்து எடுக்கப்பட்டது .\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள்\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள் இன்று நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போலந்து மார்க்சிய சிந்தனையாளரும் அமைப்பாளருமான ரோசா லக்சம்பர...\nதோப்பில் முஹம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு\nகடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி, துறைமுகம்... என்று மீரானின் படைப்புகளில் தொடர்ச்சியாக இதை உணர்கிறேன். வழக்கமான கடலோர மனிதர்களைத் ...\nதமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பி...\nஎமது தலைமுறையினர் மாறிவரும் உலகப்போக்குகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கருத்தியலை பல்வேறு துறைகளையும் சூழல்களையும் உள்வாங்கி புதிதாக ...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nஒரு தொல்பொருள் ஆய்வாளர் என்ன செய்கிறார்\nபோர்த்தியூவின் பழக்கம் என்ற கருத்தாக்கம் குறித்து\nநீங்கள் விரும்புவதைப் பெறுவதற்கான அறி��ியல்\nகில்லஸ் டெலூஸ் மற்றும் ஃபெலிக்ஸ் குவாட்டாரியின் தத...\nசிங்கள சினிமாவின் விதி 'ரெக்காவா' 60 ஆண்டுகளுக்கு...\nவஜீரிஸ்தான் ஹீரோ இப்பி பாக்கீர்\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.senwei99.com/news/", "date_download": "2021-06-15T18:16:09Z", "digest": "sha1:QZNDZVMFFFRFNMVFMPLHCLM7PM5AM3SW", "length": 10293, "nlines": 192, "source_domain": "ta.senwei99.com", "title": "செய்தி", "raw_content": "\n24 மணி நேர சேவை\nடின் ரயில் மின்னணு ஆற்றல் மீட்டர்\n3 கட்ட 4 வயர் ஆற்றல் மீட்டர்\n3 கட்ட 4 வயர் ஆற்றல் மீட்டர் (ஐசி அட்டை)\n3 கட்ட 4 வயர் ஆற்றல் மீட்டர் (தொலை\nடின் ரெயில் ஒற்றை கட்ட ஆற்றல் மீட்டர்\nஒற்றை கட்ட தின் ரயில் ஆற்றல் மீட்டர் (தங���குமிடம்\nஒற்றை கட்ட தின் ரயில் ஆற்றல் மீட்டர் (ஐசி அட்டை)\nஒற்றை கட்ட தின் ரயில் ஆற்றல் மீட்டர் (தொலை\nஉட்பொதிக்கப்பட்ட பல செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட எல்சிடி உட்பொதிக்கப்பட்ட டிஜிட்டல் டிஸ்ப்ளே மல்டி-ஃபங்க்ஷன் எலக்ட்ரானிக் எனர்ஜி மீட்டர் rs485 உடன்\nமின்சார ஆற்றல் திறன் கண்காணிப்பு முனையம் (gprs.lora)\nமின்சார ஆற்றல் திறன் கண்காணிப்பு முனையம் (4 சேனல்கள்)\nஒற்றை-கட்ட பல-செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nஒற்றை-கட்ட எளிய பல செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட பல செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nப்ரீபெய்ட் எலக்ட்ரானிக் எனர்ஜி மீட்டர்\n3 படி 4 வயர் ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு)\n3 கட்ட 4 வயர் ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (தொலைநிலை)\n3 கட்ட ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு)\nஒற்றை கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் (ஐசி கார்டு + தொகுதி\nஒற்றை கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் (ஐசி அட்டை\nஒற்றை கட்ட ஆற்றல் மீட்டர் (தொலை + தொகுதி\nஒற்றை கட்ட ஆற்றல் மீட்டர் (தொலை\nஒற்றை கட்ட ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு\nஒற்றை கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் (கேரியர், லோரா, ஜிபிஆர்எஸ்\nஐசி கார்டு முன் பணம் செலுத்திய நீர் மீட்டர் ஐசி\nஸ்மார்ட் தொலை நீர் மீட்டர்\nஐசி கார்டு ப்ரீபெய்ட் மின்சார விற்பனை முறை வழிமுறை\nபகுதி 1 : பொதுத் திட்டம் 1. பின்னணி தளவாட அமைப்பு ஒரு பெரிய மேலாண்மை அமைப்பு. நிறுவனங்கள், தங்குமிடங்கள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றில் மின்சார நுகர்வு மேலாண்மை அதன் ஒரு முக்கிய பகுதியாகும். மின்சாரம் திருடுவது, மின்சாரம் கசிவு, நிறுவனங்கள், தங்குமிடங்கள், மற்றும் ...\nப்ரீபெய்ட் மின்சார ஆற்றல் மீட்டர்களின் எதிர்கால வாய்ப்புகள்\nசமுதாயத்தின் விரைவான வளர்ச்சியுடன், ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் எனப்படும் ஒரு தயாரிப்பு பெறப்பட்டுள்ளது, இது சில பிராந்தியங்களில் பயனர்களின் மின்சார கட்டணங்களை திறம்பட குறைப்பது மட்டுமல்லாமல், மின் அமைப்புக்கான வசதியையும் வழங்குகிறது, அதே நேரத்தில் மின் பாதுகாப்பை சிறப்பாக பாதுகாக்கிறது. பிறகு, என்ன ...\nஆற்றல் நுகர்வு கண்காணிப்பு “வீட்டுக்காப்பாளர்”\nஇப்போது நிறுவனங்கள் தங்கள் ஆற்றல் நுகர்வு மேம்படுத்த மற்றும் உற்பத்தி செலவுகளை குறைக்க பல்வேறு முறைகளை முயற்சிக்கின்றன. எடுத்துக்காட்டாக, பாரம்பரிய சக்தி மேலாண்மை நகலெடுத்து தீர்வு காண கையேடு முறைகளைப் பயன்படுத்துகிறது, இது மோசமான நிலைத்தன்மை, குறைந்த நேரமின்மை மற்றும் நிர்வாகத்தில் சிரமம் போன்ற சிக்கல்களைக் கொண்டுள்ளது. நிகழ்நேரம் எப்படி ...\nஎண் 256, சின்செங் சாலை, ஹுவான்குவான், யிக்ஸிங், வூக்ஸி, ஜியாங்சு, சீனா\nஎங்கள் தயாரிப்புகள் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களிடம் விட்டுவிட்டு 24 மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ளவும்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/09/finding-fanny.html", "date_download": "2021-06-15T19:34:16Z", "digest": "sha1:RUURBXDZRGE2T6GS3HQZ3DJ5AEU2XS3Z", "length": 16532, "nlines": 262, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Finding Fanny", "raw_content": "\n85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர்\nடிவியில் வந்த ப்ரோமோ பாடலும், மொழு மொழு தீபிகாவும் என்னை வா.. வா என அழைத்தார்கள். நானும் என் இனிய நண்பர்,நடிகர் பாலாஜியும் ஐ நாக்ஸில் ஞாயிறு இரவுக் காட்சி பார்த்தோம். தியேட்டரில் எல்லா ஸ்கீரினும் காத்தாடியது. சத்யமில் மட்டுமே எல்லா படங்களும் புல்லாய் போகிறது. சரி கதைக்கு வருவோம்.\nதீபிகா ஒர் இளம் விதவை. அவரது மாமியாரான டிம்பிள் கபாடியாவுடன் கோவாவில் ஒர் சிறிய கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த கிராமத்து போஸ்ட் ஆபீசர் பெருசு நஸ்ரூதீன் ஷா. திருமணமே ஆகாமல் தனிக்கட்டையாய் இருக்கும் அவருக்கு ஒரே தோழி தீபிகா. அவ்வூரில் இருக்கு அர்ஜுன் கபூர். அவருக்கும் தீபிகாவுக்கும் ஏற்கனவே காதலிருந்திருக்கிறது. இன்னொருவர் பங்கஜ் கபூர் ஓவியக்காரர். டிம்பிளின் மேல் ஆதீத ஆர்வம் கொண்டவர் டெரர் ஓவியர். ஒரு நாள் நஸ்ரூதீன் வீட்டிற்கு நடு ராத்திரியில் ஒர் கடிதம் வருகிறது. ஊருக்கே போஸ்ட் மாஸ்டரானாலும் அவருக்கு நடு ராத்திரியில் இப்படி லெட்டர் டெலிவரி செய்தவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அது பிரச்சனையில்லை. அந்த லெட்டர் 46 ஆண்டுகளுக்கு முன்னால் நஸ்ரூதீன் அவருடய காதலி பேனி பெர்னாண்டஸுக்கு எழுதியது. அது அங்கே போய் சேராமல் திரும்ப வந்திருப்பதுதான். எல்லோரும் சேர்ந்து அர்ஜுன் கபூரின் லொடக்கா பழைய காரை ரிப்பேர் செய்து கொண்டு நஸ்ரூதீனின் பழைய காதலியை தேடியலைவதுதான் படம்.\nவழ வழவென சின்தால் அழகி போல க்யூட்டாக இருக்கிறார் தீபிகா. கண்களில் தெரியும் மென் சோகமும், சந்தோஷமும் பார்க்கும் நமக்கு அவ்வளவு பிடிக்கிறது. படம் நெடுக அவர் தன் க்ளீவேஜை காட்டிக் கொண்டு வந்தாலும், கொஞ்சம் கூட ஆபாசமாய் தெரியவில்லை. அவ்வளவு க்யூட்.\nநஸ்ரூதீன் ஒர் சுவாரஸ்ய கேரக்டர். தன் காதலியின் லெட்டர் வந்து படித்துவிட்டு அவர் அழும் அழுகைக்கு ஊரே லைட் போட்டு எழும் காட்சியில் ஆரம்பித்து, தீபிகா “கடைசி வரை உன் காதலியை பார்க்காமலேயே சாகப் போறியா’ என்று கேட்கும் போது வேகமாய் தலையாட்டி, “நான் சாக விரும்பல” என்று சொல்லும் இன்னொசென்ஸ் ஆகட்டும் வாவ்..\nபடத்தின் சுவாரஸ்யமான கேரக்டர் பங்கஜ் கபூர் தான். டிம்பிள் எங்கு போனாலும் அவரின் உடல் மீது காமத்துடனான ஒர் பார்வை வீசிக் கொண்டு, எப்படியாவது அவரை படமாய் வரைந்து உலகப் புகழ் பெற்று விட வேண்டுமென கன்வின்ஸ் பண்ண டரை பண்ணுவது, கம்பெல் செய்து அவரை வரைந்து விட்டு, பெரும் காமம் தீர்ந்த திருப்தியுடன் அவர் படத்தோடு நடக்கும் காட்சியில் வாவ்.. அந்த ஓவியத்தைப் பார்த்து டிம்பிள் காட்டும் ரியாக்‌ஷன் வயிற்று வலி.\nஉறுத்தாத ஒளிப்பதிவு, திறமையான கேஸ்டிங், ட்ராவலில் நடக்கும் வாழ்க்கை புரிதல்கள். சமயங்களில் சட்டென பாட்டிலில் நுரைத்து வழியும், சோடா போல.. சுவார்ஸ்ய தடாலடி வசனங்கள். என பல சுவாரஸ்ய தருணங்களை இயக்குனர் ஹோமி அடஞ்சானியா வைத்திருந்தாலும், ப்ரெடிக்டபிளாய் அமைந்திருப்பதும், படு ஸ்லோவாக செல்வது ஏமாற்றமே.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 29/09/14\nகோணங்கள்: கஜினி சூர்யாக்களும் முகம் மாறிய விமர்சனமும்\nதொட்டால் தொடரும் - தமன்\nகொத்து பரோட்டா - 08/09/14 -தொட்டால் தொடரும் - அமரக...\nகொத்து பரோட்டா -01/09/14 -சலீம், அடல்ட் கார்னர், P...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய��� வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/06/blog-post.html", "date_download": "2021-06-15T20:05:10Z", "digest": "sha1:SY77LQFNEWZXYGHRSSPWZTLCBTIKVDAL", "length": 13927, "nlines": 171, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n சென்ற மாதம் நமது இணையதளம் மற்றும் வானொலிக்கான செலவினங்களை காணிக்கை மற்றும் பங்களிப்பின் மூலமாக தாங்கிய அன்புள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.\nநமது இணையதளத்தின் தனிசிறப்புகள்: 1,500க்கும் மேற்பட்ட பாரம்பரிய செபங்கள், 70,000க்கும் மேற்பட்ட பக்கங்கள், 7,500க்கும் மேற்பட்ட தலைப்புகள், 650க்கும் மேற்பட்ட ஆலயங்களின் விவரங்கள், 1000க்கும் மேற���பட்ட புனிதர்களின் வரலாறுகள், 20,000க்கும் மேற்பட்ட கத்தோலிக்க பாடல்கள் ஒலிபரப்பாகின்றன,\nகடந்த இரண்டு வருடங்களாக இந்த நற்செய்திப்பணி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடினமாக உழைத்து சிறுக சிறுக சேர்த்து பல தகவல்களை உருவாக்கி அமைத்துள்ள ஒரு முழுமையான கத்தோலிக்க பாரம்பரிய வலைத்தளம். வலைத்தளமாக இருந்தாலும் அதற்கும் பணம் தேவைப்படுகிறது.. விளம்பரங்களை அனுமதிக்க எங்களுக்கு விருப்பமில்லை.. அதில் தேவையற்ற விரம்பரங்கள் வந்து நம் கத்தோலிக்க பாரம்பரியத்திற்கும் அதன் மூலமாக ஆன்மாக்களுக்கும் பாதிப்பு வரலாம். ஆகையால் ஞான வாசகர்கள் தங்களால் இயன்றததைக் கொடுத்து இந்த வலைத்தளங்களைத் தாங்குமாறு அன்போடு கேட்கிறோம்.\nவானொலி மற்றும் இனையதளத்தின் செலவு வருடத்திற்கு சுமார் ரூ.2,36,000/- காணிக்கை மற்றும் பங்களிப்பை செலுத்த விரும்பினால் பின்வரும் லிங்க் மூலமாக உதவ வேண்டுகிறோம்.\nஆன்மாக்கள் மனந்திரும்ப வேண்டும் என்ற சேவை எல்லாம் வல்ல மூவொரு கடவுள் முன்னிலையில் ரொம்பவே விலையேறப் பெற்றது. இயேசுவுக்கே புகழ்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chrome.google.com/webstore/report/pjkljddmkpiokhggfmgjoneklkgcdjnh?hl=ta", "date_download": "2021-06-15T18:51:39Z", "digest": "sha1:CHMCV7JKNHIC66PK7A3UB7MCAZG2UVQN", "length": 7423, "nlines": 137, "source_domain": "chrome.google.com", "title": "Orange chairs - முறைகேடு எனப் புகாரளி", "raw_content": "\nமற்றொரு கணக்கின் மூலம் உள்நுழைக...வெளியேறு உள்நுழைக\nமன்னிக்கவும், நாங்கள் இன்னும் உங்கள் உலாவியை ஆதரிக்கவில்லை. ஆப்ஸ், நீட்டிப்புக்கள் மற்றும் தீம்களை நிறுவ உங்களுக்கு Google Chrome தேவை.Google Chromeமைப் பதிவிறக்குக\nதீம்கள்தீம்கள்Orange chairsமுறைகேடு எனப் புகாரளி\nOrange chairs ஐ முறைகேடு எனப் புகாரளி\nChrome இணைய அங்காடியின் உள்ளடக்கக் கொள்கைகளை, இந்த உருப்படி மீறியிருப்பதாகக் கருதினால் மட்டும் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தவும்.\nஇந்த உருப்படிக்கு மதிப்புரை எழுத அல்லது டெவெலப்பரைத் தொடர்புகொள்ள, உருப்படியின் விவரங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.\nதவறான பயன்பாடு எனப் புகாரளிப்பதற்கான காரணம்:\nஅதன் மதிப்பு அல்லது அம்சங்களைப் பற்றிய தவறான தகவலை அளிக்கிறது\nஇந்த உருப்படியை நான் ஒருபோதும் விரும்பியதில்லை, மேலும் இது எப்படி நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை\nஎனது கம்ப்யூட்டருக்கோ தரவுக்கோ தீங்கிழைக்கக்கூடியது\nவன்முறை அல்லது வெறுக்கத்தக்க உள்ளடக்கம்\nபிற சிக்கல்கள் உள்ளன - கருத்துகளில் விவரிக்கவும்\nபதிப்புரிமை / வணிகமுத்திரை: உங்களிடம் நியாயமான சட்டரீதியான காரணம் (அதாவது பதிப்புரிமை அல்லது வணிகமுத்திரை போன்றவை) இருந்து, இந்த ஆப்ஸை அகற்றும்படி கோர விரும்பினால், எங்கள் ஆன்லைன் அறிவிப்புப் படிவத்தைப் பயன்படுத்தவும்.\nமொழி: தமிழ் - இருப்பிடம்: அமெரிக்க ஐக்கிய நாடுகள்\nChrome இணைய அங்காடியைக் காண விரும்பும் மொழியைத் தேர்வுசெய்க. இது இடைமுகத்தை மட்டும் மாற்றும், பிற பயனர்கள் உள்ளிட்ட உரையை மாற்றாது.\nகாண விரும்பும் மண்டலத்தைத் தேர்வுசெய்க. இது தளத்தின் மொழியை மாற்றிவிடாது.\n© 2021 Google - முகப்பு - Google ஓர் அறிமுகம் - தனியுரிமைக் கொள்கை - சேவை விதிமுறைகள் - எனது நீட்டிப்புகள் & ஆப்ஸ் - டெவெலப்பர் டாஷ்போர்டு - இணைய அங்காடி ஐயமும் தீர்வும் - உதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gay-role-playing-games.com/ta/", "date_download": "2021-06-15T18:47:28Z", "digest": "sha1:6ZD5VGPK4WZCT2AOD5VPVQ4VSN6VSLC7", "length": 13267, "nlines": 22, "source_domain": "gay-role-playing-games.com", "title": "கே பங்கு விளையாடும் விளையாட்டுகள் – ஆன்லைன் செக்ஸ் விளையாட்டுகள் இலவச", "raw_content": "முகப்பு எங்களை தொடர்பு இப்போது சேர FAQ\nபல விளையாட்டுகள் மற்றும்-தளத்தில் சமூக அம்சங்கள்\nஇந்த விளையாட்டு ரன் மென்மையான எந்த சாதனத்தில்\nவெப்பமான செக்ஸ் விளையாட்டுகள் வரும், நீங்கள் இலவச\nஇந்த கே பங்கு விளையாடும் விளையாட்டுகள் நீங்கள் எடுக்கும் ஒரு குறும்பு பயணம்\nவரவேற்கிறோம் எங்கள் புதிய வயது ஆன்லைன் விளையாட்டு தளம், அங்கு நீங்கள் பெற விட தான் பார்க்கிறேன். நீங்கள் என்ன கிடைக்கும் இங்கே ஒரு ஊடாடும் ஆன்லைன் அனுபவம், இது பூர்த்தி செய்யும் விட உங்கள் சரீர தேவைகளை. சேகரிப்பு கே பங்கு விளையாடும் விளையாட்டுகள் வரும் ஒரு புதிய தலைமுறை வயது உலாவி விளையாட்டுகள். அவர்கள் அனைத்து HTML5 தொழில்நுட்பம், அதனால் பல நன்மைகள் வயது கேமிங் தொழில். அனைத்து முதல், கிராபிக்ஸ் மிகவும் மேம்பட்ட ஆகிறது. நீங்கள் எப்படி பார்க்க வேண்டும் யதார்த்தமான இந்த எழுத்துக்கள் உணர வேண்டும் மற்றும் எப்படி யதார்த்தமான அவர்கள் நகர்த்த வேண்டும் போது நீங்கள் அவர்களை தொடர்பு., அந்த மேல், இந்த விளையாட்டுகள் கூட ஒரு மிகவும் சிக்கலான விளையாட்டு அமைப்பு கட்டப்பட்டது-ல் உள்ளது. அது இனி வெறும் புள்ளி மற்றும் கிளிக் விளையாட்டு விளையாடி அனுபவம். சேகரிப்பு நமது பக்கத்தில் வரும் விளையாட்டுகள் என்று நினைப்பார்கள் இன்னும் போன்ற கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ அல்லது கொலையாளி க்ரீட் போது நீங்கள் அவர்களை விளையாட. ஆனால், அதற்கு பதிலாக சுற்றி நடக்கிறது படப்பிடிப்பு மக்கள், you will be going சுற்றி திரிய சூடான தோழர்களே மற்றும் நீங்கள் வேண்டும் அனைத்து, கே செக்ஸ் என்று நீங்கள் வேண்டும், அதில் இந்த விளையாட்டு. அவர்கள் அனைத்து செய்ய தயாராக நீங்கள் சந்தோஷமாக மற்றும் நாம் விளையாட்டுக��் எந்த கற்பனை நீங்கள் வேண்டும் என்று., நாம் வழங்க முடியும் நீங்கள் டேட்டிங் போலி மற்றும் நாம் நீங்கள் வைக்க முடியாது சில காட்சிகள் என்று நீங்கள் எப்போதும் வாழ வேண்டும். எல்லாம் இந்த தளத்தில் செய்ய தயாராக உள்ளது, நீங்கள் சந்தோஷமாக, மற்றும் நீங்கள் எதுவும் செலுத்த வேண்டியது அது. இது அனைத்து இலவச மற்றும் அது அனைத்து கிடைக்கும் உங்கள் உலாவியில். Let ' s take a look at our சேகரிப்பு மற்றும் என்ன பார்க்க விளையாட்டுகள் மிகவும் ஏற்றதாகும் நீங்கள். ஆனால் நான் உறுதியாக இருக்கிறேன் என்று அரை விட எங்கள் நூலகம் செய்ய தயாராக இருக்கும் நீங்கள் வந்து பைத்தியம் போல் குறைவாக 5 நிமிடங்கள்.\nஎன்ன கூட கே பங்கு விளையாடும் விளையாட்டுகள்\nஎனவே, if you don ' t have அனுபவம் நிறைய உலக வயது வந்தோர் விளையாட்டு, நீங்கள் மனதில் என்ன தெரியாது யாழ் xxx விளையாட்டுகள் உள்ளன. தயவு செய்து தொடங்க ஒரு விளையாட்டு இதில் நீங்கள் போய் வீரர் பாத்திரம் மற்றும் மனித அனுபவம் மற்றும் சாகச அவனுடைய பார்வையில் இருந்து. நாம் வைக்கும் மூலம் நீங்கள் பல சாகசங்களை எங்கள் தளத்தில். நாம் பூர்த்தி செய்ய முடியும் எந்த காட்டு கற்பனை நீங்கள் வேண்டும் என்று. ஒரு மிகவும் பிரபலமான பிரிவுகள் role-playing விளையாட்டுகள் எங்கள் வலைத்தளத்தில் டேட்டிங் போலி. இந்த விளையாட்டுகளில் நீங்கள் வர வேண்டும், ஒரு சின்னம் மற்றும் உங்கள் பணி இருக்கும் தான் செல்ல நகரம் முழுவதும் மற்றும் தொடர்பு அனைத்து பிற கதாபாத்திரங்கள்., இல்லை அவர்கள் அனைத்து வேண்டும் நீங்கள் விழுங்க முதல், ஆனால் நாம் எடுத்து என்று ஆஃப் மயக்கும் தந்திரத்தில் செய்ய முடியும் ஒருவர் ஆதிக்கம் முழு நகரம். இந்த விளையாட்டுகள் மிகவும் நடித்தார் எங்கள் இரு ஆர்வம் பார்வையாளர்கள். என்று ஏனெனில், அவர்கள் வழங்க வேண்டும், நீங்கள் ஒரு யதார்த்தமான அனுபவம் மீது என்ன அர்த்தம் பெற ஒரு பெரிய பாலியல் செயலில் வாழ்க்கை என ஒரு ஓரின மனிதன்.\nஆனால் நாம் பல வகையான விளையாட்டுகள் பொருட்டு தொகுப்பு. நீங்கள் விளையாட முடியும் எந்த கற்பனை நீங்கள் வேண்டும் என்று யாரும் அதை அனுபவிக்க மிகவும் தத்ரூபமாக. குடும்ப செக்ஸ் கற்பனை மிகவும் பாராட்டப்பட்டது நம் தளத்தில் தான், ஏனெனில் அவர்கள் நீங்கள் வைக்கும் தோல் ஒரு சிறுவன் யார் ஆதிக்கம் அவரது அப்பா அல்லது ஒர��� சகோதரர் யார் பகிர்ந்து கொள்ள விட ஒரு படுக்கையறை அவரது உடன்பிறப்பு.\nமற்றொரு வகை விளையாட்டுகள் நம் தளத்தில் அவர் வரும் இருந்து உலகின் மற்ற பக்கத்தில். நான் பற்றி பேசுகிறேன் நமது பல அசையும் yaoi விளையாட்டுகள். இருந்தால் யாராவது உருவாக்க முடியும் ஒரு ஆர்பிஜி ஒரு நாக்பூரில் கதை மற்றும் அழுக்கு நடவடிக்கை, அவர்கள் நிச்சயமாக கலை ஜப்பான் இருந்து. இந்த அடிப்பது யாழ் செக்ஸ் விளையாட்டுகள் நம் தளத்தில் நீங்கள் ஊதி.\nநாடகம் எல்லாவற்றையும் ஒரு பாதுகாப்பான தளம்\nஅனைவருக்கும் வசதியாக ஆராய்ந்து அவர்களின் பாலியல், மற்றும் என்றால், ஆபாச, ஒரு பிட் frowned விடுத்தார் பார்க்க, மக்கள் இன்னும் பாரபட்சம் வரும் போது வயது விளையாட்டுகள். சரி, எங்கள் தளத்தில் நீங்கள் எப்போதும் முடியும் என்று உறுதியாக இருக்க உங்கள் இரகசிய பாதுகாப்பான ஆகிறது. என்று மட்டும் நாங்கள் கேட்க வேண்டாம் நீங்கள் தளத்தில் சேர, ஆனால் நாம் எந்த தேவையில்லை உங்கள் தரவு. தவிர letting us know that you are 18 மீது, நீங்கள் இல்லை என்று சொல்ல எதுவும் உங்களை பற்றி. நாங்கள் ரன் வழங்குகிறது என்று ஒரு தளம் முடிவு செய்ய இறுதியில் குறியாக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/kadamaiyai-sei-movie-launch/143286/", "date_download": "2021-06-15T18:20:20Z", "digest": "sha1:FTYWO6HZH75B2KAQPPCDEIOVVFWW5SFA", "length": 3508, "nlines": 138, "source_domain": "kalakkalcinema.com", "title": "Kadamaiyai Sei Movie Launch | SJ Suryah and Yashika AanandKadamaiyai Sei Movie Launch | SJ Suryah and Yashika Aanand", "raw_content": "\nமீண்டும் இயக்குனராகும் எஸ் ஜே சூர்யா அடுத்த ஹீரோ இவரா – எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்\nவிஜய், ஜோதிகா ரெண்டு பேருக்கும் மனசு வலி – குஷி கிளைமாக்ஸ் குறித்து எஸ் ஜே சூர்யா விளக்கம்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\nஅட நம்ம மாகாபா வா இது இணையத்தில் வெளியான குழந்தைப்பருவ புகைப்படம்…\nமுன்னணி நடிகருடன் இணைந்த முருகதாஸ்.. இந்த கூட்டணியும் நல்லா இருக்கே.. வெளியான மாஸ் தகவல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/10/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-06-15T19:49:41Z", "digest": "sha1:JZC4HCEGT3NK6HPGSLX7PYMFWM5HCKKP", "length": 10013, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "எங்களின் மிகப���பெரிய எதிரி அமெரிக்கா தான் -வடகொரிய அதிபர் ஆவேசம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான் -வடகொரிய அதிபர் ஆவேசம்\nஎங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான் -வடகொரிய அதிபர் ஆவேசம்\nகிம் உயிருடன் இருப்பதாகவும் அவரால் தானாக எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உலகில் என்ன பிரச்சினைகள் நடைபெற்றாலும் தன் நாட்டில் மக்கள் பசி பட்டினியால் அவதி பாட்டாலும் கவலையின்றி அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறார்.\nவடகொரியாவின் அணு ஆயுதம் , ஏவுகணை சோதனைகளுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் சர்வதேச எதிர்ப்பையும் தாண்டி பல்வேறு அணு ஆயுத சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.\nவடகொரியாவின் எதிரி நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படும் அமெரிக்கா பார்க்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் , வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை பெற்றது. இருப்பினும் அந்த சந்திப்பு மட்டுமின்றி 2019 இல் நடைபெற்ற இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பாலும் உறவில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இருப்பினும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு இருநாட்டு உறவில் மாற்றம் ஏற்படலாம் என கருதப்பட்டது.\nஇந்நிலையில் அமெரிக்கா தான் எங்களின் மிகப்பெரிய எதிரி என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சி கொரியாவின் ஐந்தாண்டு மாநாட்டில் பேசிய அவர், எங்கள் புரட்சிக்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய எதிரியாக உள்ள அமெரிக்காவை வீழ்த்துவதில் குறியாக இருக்க வேண்டும் என கூறினார்.\nஅமெரிக்காவில் யார் ஆட்சியில் இருந்தாலும், வட கொரியா எதிர்ப்புக் கொள்கையின் உண்மையான தன்மையும் உண்மையான மனப்பான்மையும் ஒருபோதும் மாறாது.\nஒரு பொறுப்புள்ள அணுசக்தி நாடு என்ற வகையில், ஆக்கிரமிப்பு விரோத சக்திகள் அதை எதிர்த்து பயன்படுத்த முயற்சிக்காவிட்டால் வடகொரியா அணு ஆயுதங்களை துஷ்பிரயோகம் செய்யாது.\nஅணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல், தந்திரோபாய அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்குள் ஊடுருவி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளிட்ட புதிய ஆயுதங்களை நமது நாடு உருவாக்கி வருகிறது. அமெரிக்காவைத் தடுக்க வட கொரியா ஆயுதங்களுடன் முன்னேறி வருகிறது.\nவட கொரியா-அமெரிக்கா உறவை நிறுவுவதற்கான திறவுகோல், வடகொரியாவுக்கு எதிரான தனது விரோதக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கூறினார்.\nPrevious articleநிலத்துக்கு அடியில் அதிநவீன ஏவுகணைகளைப் பதுக்கி வைத்திருக்கும் ஈரான்\nNext articleகடலில் விழுந்த இந்தோனேசிய விமானம் சிதைந்த பாகங்கள் கண்டெடுப்பு – பயணிகளின் நிலை என்ன\nஅமெரிக்காவில் காலாவதியாகும் கொரோனா தடுப்பூசிகள்.\nமெக்சிக்கோவில் தொடர் கொலைகளை செய்த சந்தேகநபரது வீட்டில் மனிதர்களது 3,700 எலும்புத்துண்டுகள்\nஇஸ்ரேலின் புதிய பிரதமர் ஆகிறார் நப்தாலி பென்னட்.\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஎந்தப் பயனும் இல்லாத ரெம்டெசிவர்\nஜப்பானில் மாறுபட்ட கொரோனா கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaviews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2021-06-15T19:24:20Z", "digest": "sha1:IILN5OXULOVWZ5AWVIYJRWMY6N7SKDL6", "length": 6670, "nlines": 37, "source_domain": "tamil.lankaviews.com", "title": "யாழ்ப்பாண திரைப்பட விழாவில், மாலக்க தேவப்பிரிய அவரது “பஹு சித வாதியா” திரையிடுவதனை நிறுத்தி வெளிநடப்பு! « Lanka Views", "raw_content": "\nயாழ்ப்பாண திரைப்பட விழாவில், மாலக்க தேவப்பிரிய அவரது “பஹு சித வாதியா” திரையிடுவதனை நிறுத்தி வெளிநடப்பு\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச திரைப்படவிழாவில் ஜூட் ரத்னத்தின் “அழகிய தீவில் பேய்கள்” – (“Demons in Paradise”) என்ற திரைப்படம் இறுதி நேரத்தில் திரையிடலில் இருந்து விலத்திக்கொள்ளப்பட்டது. மல்லகா தேவிப்பிரியா இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், திரைப்பட விழாவில் அவரது “பஹுச்சிதவதியா” திரைப்படத்தைத் திரும்பப் பெற முடிவு செய்திருக்கிறார்.\nஅவர் தனது படைப்புகள் உட்பட ஏனைய கலைஞர்களால் உருவாக்கப்பட்ட படைப்புகள் தடை செய்யப்படுவதனை எதிர்த்து போராட்டம் செய்யப்போவதாக தெரிவித்தார். அவர் மேலும் கருத்த தெரிவிக்கையில், ஜூட் ரத்னத்தின் திரைப்படம் குறித்து வேறுபட்ட அபிப்பிராயங்களை தான் கொண்டுள்ள போதும், ஒரு கலைஞரின் படைப்பு உருவாக்கம் தடை செய்யப்படுவதை தான் எதிர்த்து நிற்பதாக கூறினார்.\nயாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஏற்பாட்டாளர்களால் எடுக்கப்பட்ட தைரியமான இந்த சினிமா விழாவை பெரிதும் மதிப்பதாகவும், திரைப்பட விழாவிலிருந்த தனது திரைப்படத்தை திரும்பப் பெறுவதற்கான தனது முடிவானது விழாவினை ஒழுங்குபடுத்தும் குழுவின் முடிவிற்கு எதிராக தனது எதிர்ப்பை காட்டவே என்றும் அவர் வலியுறுத்தினார்.\nமாலக்க தேவப்பிரியவின் முதல் படமான ” பஹு சித வாதியா ” மெஜஸ்டிக் ஸ்விவ்ஃப்ளெக்ஸ் திரையரங்கில் 6ம் திகதி அக்டோபர் மாலை 6:45 இற்கு யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.\nஇழப்பீடு பெறுவதற்காகவே கப்பலில் தீ பரவ இடமளித்தனர் – துறைமுக அதிகார சபை மீது குற்றச்சாட்டு\nஎஸ்ட்ரா ஷெனெகா இரண்டாவது டோஸ் கிடைக்காதவர்களுக்கு பைஷர் வழங்கத் தயாராகின்றனர்\nபயணக் கட்டுப்பாடு தொடர்பில் ஜூன் 19 அல்லது 20ம் திகதி தீர்மானிக்கப்படும்\nகோவிட் -19 தொற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்\nதோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து தொழில் ஆணையாளருக்கு கடிதம்\nஇஸ்ரவேல் பிரதமர் நெதன்யாஹுவின் பதவி பறிபோனது\nதேசிய எரிபொருள் விலையை நிலையாக வைத்திருப்பதற்காக நிறுவப்பட்ட நிதியத்திற்கு என்ன நடந்ததென�\nஉண்மையான பிரச்சினைகளுக்கு பதில் தாருங்கள்\nகனடாவில் ஒரு தீவிரவாதியால் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உடல்களுக்கு அரச மரியாதை\nகோவிட் வைரஸ் இன்னும் சமூக பரவலை எட்டவில்லை- பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/sharik-mother-talk-about-sharik/", "date_download": "2021-06-15T18:48:29Z", "digest": "sha1:GBAA2KG23HER77UB4L4QCNJ6G5KSJMN7", "length": 13487, "nlines": 81, "source_domain": "tamilnewsstar.com", "title": "குப்ப கொட்டும் பொது அங்க இருந்திருந்தா இதுதான் நடக்கும். Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/முக்கிய செய்திகள்/குப்ப கொட்டும் பொது அங்க இருந்திருந்தா இதுதான் நடக்கும்.. உச்சகட்ட கோபத்தில் ஷாரிக் அம்மா\nகுப்ப கொட்டும் பொது அங்க இருந்திருந்தா இதுதான் நடக்கும்.. உச்சகட்ட கோபத்தில் ஷாரிக் அம்மா\nபிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா ‘சர்வாதிகார ராணி ‘ என்ற அறிவிக்கப்பட்ட பின்னர் அவரது அட்டுழியங்கள் தாங்க முடியவில்லை.\nசமீபத்தில் பாலாஜி மீது அவர் குப்பையை கொட்டிய செயல் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்திலும் மிகப்பெரிய விவாதமாக மாறி இருந்தது.\nஇதுகுறித்து பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.அதே போல பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒருவினர்களிடமும் சில பேட்டிகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.\nசமீபத்தில் ஷாரிக்கின் அம்மாவான நடிகை உமா ரியாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.\nஅப்போது பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டியது குறித்து கேள்வி கேட்ட போது அதற்கு பதிலளித்த ஷாரிக் ‘ஒரு மனிதனாக அதை செய்திருக்க கூடாது. இது டாஸ்க் தான் என்றாலும் குப்பை தான் கொட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.\nஅதே போல ஐஸ்வர்யா ஷாரிக்கை தான் பாலாஜி மீது குப்பை கொட்ட சொல்லி இருப்பார். ஆனால், ஷாரிக் அதனை மறுத்ததோடு, ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை கொட்டிய போது தடுக்கவும் முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், உமா ரியாஸ் அளித்த இந்த பேட்டியில் அவரிடன் சில கேள்விகளும் கேட்கப்பட்டது அதற்கு உமா ரியாஸ் சில சுவாரசியமான பதிகல்களையும் அளித்தார்.\nகேள்வி: இப்போ இருக்கிற சூழ்நிலையில நீங்க பெண் போட்டியாளராக பிக�� பாஸ் வீட்டின் உள் இருந்தா என்ன ஆகி இருக்கும்.\nபதில் : தாறு மாறா ஆகி இருக்கும். அது மட்டும் எனக்கு தெரியும். நெஜமாகவே ‘தாறு மாறு, தாறு மாறாக மாறி இருக்கும்.\nகேள்வி: பாலாஜி மீது குப்பை கொட்டும் போது ஷாரிக்கிற்கு பதிலாக நீங்க இருந்தீங்கனா என்ன செஞ்சி இருப்பீங்க \nபதில்:- திருப்பி மேல கொட்டி இருப்பேன்.அத தான் செஞ்சி இருப்பேன். ஒரு வேலை நான் போட்டியாளராக இருந்திருந்தால், எனக்கு எலிமினேஷன் வந்திருந்தாலும் நான் பரவாயில்லை என்று அவர் மீது குப்பையை கொட்டி இருப்பேன்.\nஇதையும் படிங்க: குப்பை கொட்டும் பொது நான் இருந்திருந்தா இது நடந்திருக்கும் . நான் இதை செய்திருப்பேன்.\nசமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நித்யாவிடம், பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டியதை குறித்து கேட்ட போது ‘ஒரு வேலை நான் அங்கு இருந்திருந்தால் நான் ஐஸ்வர்யாவை தடுத்திருப்பேன் என்று தான் கூறியிருந்தார்.\nஆனால், உமா ரியாஸ் ஐஸ்வர்யா மீதே குப்பை கொட்டி இருப்பேன் என்று கூறியுள்ளது சற்று ஆச்சர்யமான விடயமாக உள்ளது.\nஇதன் மூலம் ஐஸ்வர்யாவின் இந்த செயல் குறித்து பலரும் பல்வேறு பார்வையில் உள்ளனர் என்றும் ,அவரவருக்கு ஏற்றார் போல குணாசித்தியங்கள் மாறும் என்பதும் கொஞ்சம் தெளிவாகவே புலப்படுகிறது.\nTags Aishwarya Bigg boss Bigg boss 2 Bigg Boss 2 Tamil Shariq ஐஸ்வர்யா கமல்ஹாசன் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பிக் பாஸ் தமிழ் பிக் பாஸ் தமிழ் 2 விஜய் டிவி ஷாரிக்\nPrevious சென்னை நட்சத்திர ஹோட்டலில் பாலியல் தொழில்; வெளிநாட்டு பெண்கள் மீட்பு\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2003/06/blog-post_30.html", "date_download": "2021-06-15T18:33:58Z", "digest": "sha1:QKSCHT2ORBWNM7DJ36LLVM3QPMEBAMV6", "length": 8567, "nlines": 256, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: லண்டன் பயணம்", "raw_content": "\nவெண்முரசு அறிமுகம் – ஸூம் சந்திப்புகள்\nபுதிய நாவல் ’மிளகு’ – கடைவீதிக் கதைகள்\nவசீகர அரசு இயந்திரத்தின் வருகை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nவேலை நிமித்தமாக லண்டன் செல்ல வேண்டியிருந்தது.\nஞாயிறு விடிகாலை எமிரேட்ஸ் விமானத்தில் பயணம். சென்னை விமான நிலையத்தினை விரிவு படுத்தியுள்ளார்கள். இப்பொழுதுதான் பார்க்கக் கொஞ்சம் சகிக்கிறது. எத்தனை நாள் தாங்கும் என்று பார்ப்போம். புறப்படும் முன்னரே நல்ல மழை. சென்னைக்கு கொஞ்சமாவது விடிவு காலம். விமானம் தாமதமாகக் கிளம்புகிறது.\nஞாயிறு மதியம் துபாயில் செய்தித் தாளைப் பார்த்தால் யாரோ ஒருவர் ஐந்து கழுதை ஜோடிகளுக்கு சென்னையில் திருமணம் செய்து வைத்தாராம் - மழை பெய்வதற்காக. அதனால்தான் மழை பெய்தது என்கிறீர்களா இந்த மாதிரி முட்டாள்தனங்களுக்கு முடிவே இல்லையா\nலண்டன் ஹீத்துரோ விமான நிலையத்தில் குடியேறல் முடித்து வெளியே வர 2 மணி நேரம் தாமதம். இன்னும் 10 பேரை வேலைக்கு வைக்கக் கூடாதா\nவழியில் பொழுதைக் கழிக்க \"A brief history of Time\" என்ற ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புத்தகத்தை துபாயில் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது.\nஇந்தப் புத்தகம் பற்றி ஒரு நாள் எழுதுகிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநான் உலவும் சில தமிழ் இணையப் பத்திரிக்கைகள்\nதமிழ் நாட்டில் எப்போதும் இருக்கும் 24 மணி நேர இணைய...\nVIA என்னும் குறைந்த விலைக் கணினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/10123", "date_download": "2021-06-15T20:11:15Z", "digest": "sha1:6LHUGPNQNTWL3Z5TX4664LKZ34OJUNBP", "length": 13206, "nlines": 222, "source_domain": "www.arusuvai.com", "title": "ஹய்யா .. ஜாலி அறட்டை பாகம் (33) - 06.12..2008 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹய்யா .. ஜாலி அறட்டை பாகம் (33) - 06.12..2008\nஹய்யா .. ஜாலி அரட்டை பாகம் (33)\nஇங்கே தொடங்குங்கப்பா உங்கள அறட்டையை/\nஎல்லோருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.\nஇங்கே தொடங்குங்கப்பா உங்கள சந்தோஷ அரட்டையை\nஇங்கே தொடங்குங்கப்பா உங்கள சந்தோஷ அரட்டையை/\nஎல்லோருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.\nமுன்று நாட்கள் விடுமுறை.. முன்று நாட்களுக்கு பிறகு சந்திகலாம்..\nஎன்ன பா இது எத்தனை முறை சொல்வது 100 பதிவுக்கு மேல் நிரம்பி வழியுது. இரண்டு நளைக்கு ஒரு முறை யாராவது வேறு பகுதி தெடங்குங்கள்.\nஹ ஹ ஹா ஹா ஹா ஹா ஹி ஹி\nஎங்களின் அன்பான ப்க்ரீத் வாழ்த்துக்கள். நீங்க பக்ரீத்தை ஹஜ் பெருநாள்னு சொல்வீங்களா இதுக்கு தானே குர்பானி கொடுப்பாங்க இதுக்கு தானே குர்பானி கொடுப்பாங்க கொடுத்த பிறகு என்ன பண்ணுவாங்க\nஅரப் ஸ்வீட் குனஃபா செய்வது எப்படி. அருசுவை தோழிகள்.யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கப்பா.ப்ளீஸ்\nசெல்வி அக்கா ஆடு வெட்டி குர்பானி\nசெல்வி அக்கா வாழ்த்துகளுக்கு நன்றி.\nஆமாம் பக்ரித், ஆடு வெட்டி குர்பானி கொடுப்பார்கல் அதை முன்றாக பங்கு வைத்து வீட்டுக்கு ஒரு பங்கு , அடுத்து சொந்த காரர்களுக்கு இன்னும் ஒரு பங்கு, அடுத்து ஏழைகளுக்கு இதான் மெயின்.\nஎல்லோரும் சேர்ந்து பீச் போவார்கள் ,\nமுடிந்தவர்கள் ஹஜ்ஜுக்கு மக்கா மதினா சென்று இந்த சமயத்தில் தான் செல்வார்கள்.\nஅதாவது வாழ்க்கையில் ஒரு நாள் ஹஜ் செல்வது இஸ்லாமியர்களின் கடமையாகும்.\nஎன் அம்மாவும், அப்பாவும் இந்த வருடம் ஹஜ் சென்றுள்ளார்கள் அவர்கள் சிரமம் இன்று நல்ல படியாக கடமையை முடித்து வர தூவா செய்யுங்கள்.\nஎன் அப்பாவிற்கு ஈத் அன்று தான் டிசம்பர் 8 பிறந்த நாள்.\nசெல்வி அக்கா ஆடு வெட்டி குர்பானி\nசெல்வி அக்கா வாழ்த்துகளுக்கு நன்றி.\nஆமாம் பக்ரித், ஆடு வெட்டி குர்பானி கொடுப்பார்கல்\nஉங்கள் பெற்றோரின் ஹஜ் யாத்திரை நலமாக முடிய இறைவனை வேண்டுகிறேன்.\nஅப்படியே உங்கள் தந்தையை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.\nஅன்பு ஜலீலா அக்கா தொந்தரவுக்கு மன்னிக்கவும்\nஅன்பு ஜலீலா அக்கா தொந்தரவுக்கு மன்னிக்கவும் அரப் ஸ்வீட் குனஃபா செய்வது எப்படி. அருசுவை தோழிகள்.யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கப்பா.ப்ளீஸ்\nஅன்புள்ள சித்தி ஹாஜிரா பிளீஸ்\nஅன்புள்ள சித்தி ஹாஜிரா பிளீஸ் கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேஎனக்கு நீங்கள் சொல்லும் ஸ்வீட் தெரியல யாருடமாவது கேட்டு பார்க்கிறேன்.\nஹாய் கவி எப்படி இருகிஙக சரி சம் என்ன பண்ண்ரார்\nஹாய் பரிமளா நீஙக தைரியசாலிதான்.ஆதனால தான் நீஙக மாமி வந்த உடனே பாவம் வனிதாவை விட்டுட்டு ஓடிட்டிஙக.\nமெஹர் சுல்தான் இதோ உங்களுடன் \nஅதிரா மற்றும் ரஜினி திரு���ணநாள் இன்று, வாழ்த்தலாம் வாங்க\nஇது நம்ம ஏரியா... உள்ளே வாங்க, அரட்டை அடிங்க.\nwinsotn salem, NC, USA - உங்கள் ஊருக்கு வரலாமா\nகல கலனு அரட்டை அடிக்க வாங்கோ - 43\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/671764-nia.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-06-15T18:45:04Z", "digest": "sha1:AVJBMQP7Z4VYO5MWK7DZZI2SJ5UVCFU2", "length": 18439, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "தீவிரவாதத்தை ஆதரித்து பதிவிட்ட விவகாரம்; மதுரையில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: மடிக்கணினி உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் | NIA - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nதீவிரவாதத்தை ஆதரித்து பதிவிட்ட விவகாரம்; மதுரையில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: மடிக்கணினி உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்\nஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக முகநூலில் கருத்து பதிவிட்ட மதுரையைச் சேர்ந்த இளைஞருடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்றுசோதனை நடத்தினர். அங்கு மடிக்கணினி உட்பட 16-க்கும் மேற்பட்ட ஆவணங்களை கைப்பற்றியதாக போலீஸார் தெரிவித்தனர்.\nமதுரை காஜிமார் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது இக்பால் என்ற செந்தில்குமார். இவர் ஓராண்டுக்கு முன்பு ‘தூங்கா விழிகள் இரண்டு’ என்ற தனது முகநூல் பக்கத்தில் தீவிரவாத கருத்துகளை ஆதரித்து சிலகருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு உள்ளிட்ட ஓரிருஇஸ்லாமிய அமைப்புகளுக்கு ஆதரவாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கிலும் சில கருத்துகளை பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக மதுரை திடீர் நகர் போலீஸார் கடந்த டிசம்பர் 2-ம்தேதி வழக்கு பதிவு செய்து இக்பாலை கைது செய்தனர். இந்த வழக்குநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், கடந்த ஏப்ரல் 15-ம் தேதி வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.\nஇதையடுத்து, இக்பாலிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.\nஅவர் அளித்த தகவல்கள் அடிப்படையில் அவருடன் தொடர்புடைய மதுரை காஜிமார் தெரு, மஹபூப்பாளையம், கோ.புதூர், பெத்தானியாபுரம் ஆகிய 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குழு விசாரணை நடத்த திட்டமிட்டது. இந்நிலையில், நேற்று மதுரைக்கு வந்த8 பேர் அடங்கிய என்ஐஏ குழுவினர், நான்கு இடங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nஅந்தப் பகுதியில் சந்தேகப்படும் நபர்களின் அலுவலகங்கள், வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் மடிக்கணினி, ஹார்டு டிஸ்க், மொபைல் போன்கள், மெமரி கார்டு, சிம் கார்டு, பென் டிரைவ், தடை செய்யப்பட்ட புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் உட்பட 16 வகையான ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும், அந்த ஆவணங்களின் அடிப்படையில் இக்பாலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்ததாகவும் போலீஸார் கூறினர்.\nஇதனிடையே, என்ஐஏ செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தியதற்காக இக்பால் என்பவரின் ‘தூங்கா விழிகள் ரெண்டு காஜிமார் தெரு’ என்ற முகநூல் பக்கத்தில் உள்ள பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. பல்வேறு மதக் குழுக்களிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் அந்தமுகநூல் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nதிருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்த நசீருதீன் என்பவர், இக்பாலுடன் அரபி கல்லூரியில் படித்தவர் என்பதுடன், இக்பாலின் வாட்ஸ்அப் குழுவில் அங்கம்வகித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொச்சியில் இருந்து ஆய்வாளர் காந்த், உதவி ஆய்வாளர் உமேஷ் உள்ளிட்டோர் அடங்கிய 4 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை திருப்பூர் வந்து, மாநகர காவல் துறையினர் உதவியுடன் நசீருதின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அவரது வீட்டிலிருந்து அலைபேசி ஒன்றை பறிமுதல் செய்தனர்.\nஎன்ஐஏ அதிகாரிகள் சோதனைஆவணங்கள் பறிமுதல்மடிக்கணினிஐஎஸ்ஐஎஸ்NIA\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடு��ுவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nகோவையில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: அதிக பரிசோதனை தொடர்கிறது என...\nபரம்பிக்குளம் ஆழியாறு புதிய குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி...\nஒபுளாபடித்துரை தரைப்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது: ஒரே நேரத்தில் இரு வைகை ஆறு...\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின்...\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின்...\nசென்னையில் 5,839 கோவிட் தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி ஆணையர் தகவல்\nரஷ்யாவில் ஒரே நாளில் 14,185 பேர் கரோனாவால் பாதிப்பு\nதொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆராய ஆணையம்: முதல்வர்...\nதமிழகத்தில் மக்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக நாளை முதல் - தனியார்...\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு: தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/suryakumar-yadav-latest-video-like-a-kid-is-going-viral.html", "date_download": "2021-06-15T19:57:49Z", "digest": "sha1:FGUM4Y7H3IQ2RNOE5XSPRVLTMUGK3LEE", "length": 8196, "nlines": 114, "source_domain": "www.tamilxp.com", "title": "தோல்வியடைந்த இங்கிலாந்து.. காரணமாக இருந்த இந்திய அணியின் குழந்தை..!", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome News தோல்வியடைந்த இங்கிலாந்து.. காரணமாக இருந்த இந்திய அணியின் குழந்தை..\nதோல்வியடைந்த இங்கிலாந்து.. காரணமாக இருந்த இந்திய அணியின் குழந்தை..\nபல ஆண்டுகளாக ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி சாதனைகள் படைத்தும், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காமல் இருந்த வீரர் தான் சூர்யகுமார் யாதவ்.\nபல ஆண்டுகளாக விடா முயற்சி செய்ததினால், அவருக்கு இந்த வருடம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மூன்று தொடர்களிலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை, இதனால் நெட்டிசன்கள் பலர் கேப்டன் கோலியை விமர்சனம் செய்திருந்தனர்.\nஅதன் பின் நான்காவது போட்டியில் யாதவ்க்கு பேட்டிங் வாய்ப்பு கிடைத்தது, அதில் எந்த பயமும் இல்லாமல் பந்துகளை பறக்கவிட்டார். குறிப்பாக சர்வதேச போட்டியில் சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு அடித்து துரத்தினார், என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு காரணமாக இருந்த சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். விருதை பெற்ற சூர்யகுமார் தான் பேட்டிங் செய்த வீடியோவை மீண்டும் குழந்தை போல பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nகொரோனா பரிசோதனைக்கு வர மறுத்த சிறுவன்: அடித்து உதைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்\nதடுப்பூசி போட பயந்து ஆற்றில் குதித்த மக்கள். எங்க நடந்தது தெரியுமா\nமலை உச்சியில் அறுந்து விழுந்த கேபிள் கார்: 8 பேர் பலி\nகொரோனா தேவிக்கு சிலை வைக்க சொன்னா வனிதாவுக்கு சிலை வச்சிருக்காங்க – கடுப்பான வனிதா\nஇந்த கிராமத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை. எந்த கிராமம்ன்னு தெரியுமா\nவிடைபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்பிளோரர். அதற்கு காரணம் இதுதான்\nகோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு\nசிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு\nமுடி வளர சாப்பிட வேண்டிய சிறந்த 6 உணவுகள்\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு\nமதுரை கூடலழகர் திருக்கோயில் வரலாறு\nமதுரை அழகர் கோவில் வரலாறு\nசுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் வரலாறு\nஅருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில்\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anu-rainydrop.blogspot.com/2020/12/16.html", "date_download": "2021-06-15T18:33:37Z", "digest": "sha1:M4NNE5FDGHSOFMW7TWV43L57HGBALAMZ", "length": 46794, "nlines": 949, "source_domain": "anu-rainydrop.blogspot.com", "title": "அனுவின் தமிழ் துளிகள்: 16 .நாயகனாய் நின்ற", "raw_content": "\nஅனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....\nகோபியர்கள் நந்த கோபனின் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவை திறக்க வேண்டுதல்\nதிருப்பாவையின் முதல் 15 பாடல்களில் ஆண்டாள் தன்னுடைய தோழிகள் எல்லோரையும் படாத பாடுபட்டு எழுப்பிவிட்டாள்.\nஇனி, ஆண்டாள் தான் மார்கழி நீராடி யாரை பூஜிக்கவேண்டும் என்று விரும்பினாளோ அந்த கிருஷ்ணனை எழுப்புவதற்காக நந்தகோபனின் மாளிகை வாசலுக்கு முன்பாக தோழிகளுடன் வந்து நிற்கிறாள்.\nஆனால், வைகுந்தத்தில் இருக்கும் துவாரபாலகர்களைப் போலவே, நந்தகோபனின் மாளிகை வாசல் கதவுகளுக்கு முன்பாக ஒரு காவலன் இருக்கிறார்கள்.\nகதவுகள் திறந்தால்தானே ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் உள்ளே சென்று கிருஷ்ணனை எழுப்பமுடியும் எனவே ஆண்டாள் வாயில் காவலனிடம் கதவுகளைத் திறக்குமாறு சொல்கிறாள்.\n * மணிக்கதவம் தாள்திறவாய் *\nமாயன்மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் *\nதூயோமாய் வந்தோம் துயிலெழப்பாடுவான் *\nகோகுலத்து மக்களுக்கு நாயகனாக இருக்கின்ற நந்தகோபனுடைய திருமாளிகையின் வாயில் காப்பவனே, நாங்கள் கிருஷ்ணனைச் சந்திக்க வந்திருக்கிறோம். எனவே, வாயில் கதவுகளைத் திறந்து எங்களை உள்ளே செல்ல அனுமதிப்பாய் என்று ஆண்டாள் கேட்கிறாள்.\n'உங்களுக்கு இந்த மாளிகையில்தான் கிருஷ்ணன் இருக்கிறார் என்பது எப்படித் தெரிந்தது' என்று வாயில் காவலன் கேட்கிறான்.\nஅதற்கு ஆண்டாள், 'இது என்ன பிரமாதம் அதுதான் இந்த மாளிகையில் கொடிகள் பறக்கிறதே. நந்தகோபனின் மாளிகையைத் தவிர வேறு யார் மாளிகையிலாவது இப்படி கொடிகள் பறக்குமா என்ன அதுதான் இந்த மாளிகையில் கொடிகள் பறக்கிறதே. நந்தகோபனின் மாளிகையைத் தவிர வேறு யார் மாளிகையிலாவது இப்படி கொடிகள் பறக்குமா என்ன ஆகையால் இதுதான் நந்தகோபரின் திருமாளிகை. எனவே நீ மேற்கொண்டு எதுவும் எங்களைக் கேட்காமல், மணிக் கதவுகளைத் திறந்து எங்களை உள்ளே போக விடுவாய்'' என்கிறாள்.\nஆனாலும் அந்த காவலன் கதவுகளைத் திறக்கவில்லை. அதற்கு பதிலாக, ''கிருஷ்ணன் உங்களை வரச்சொன்னாரா வரச்சொன்னார் என்றால் எதற்காக வரச்சொன்னார் வரச்சொன்னார் என்றால் எதற்காக வரச்சொன்னார்\n''எங்களுக்கு ஓசை எழுப்பும்படி அடிப்பதற்காக பறை வாத்தியங்களைத் தருவதாக நேற்றே கிருஷ்ணன் கூறினான். அந்த கிருஷ்ணன் எப்படிப்பட்டவன் தெரியுமா நீலமணி போன்ற மேனி நிறத்தைப் பெற்றிருக்கும் மணிவண்ணன். எங்களை உள்ளே செல்லவிட மாட்டாயா நீலமணி போன்ற மேனி நிறத்தைப் பெற்றிருக்கும் மணிவண்ணன். எங்களை உள்ளே செல்லவிட மாட்டாயா'' என்று ஆண்டாள் கெஞ்சுகிறாள்.\nஆனால், அந்தக் காவலன் அதற்கெல்லாம் மசியவில்லை. ''நான் உங்களை எப்படி நம்புவது நீங்கள் கம்சன் அனுப்பிய பூதனை போன்ற அரக்கியர்களாக இருப்பீர்களோ என்று எங்களுக்கு பயமாக இருக்கிறது. அதுவும் நீங்கள் இப்படி பொழுது விடியாத இருட்டு நேரத்தில் வந்திருக்கிறீர்களே'' என்கிறான் அந்தக் காவலன்.\n''ஐயா, நீங்கள் எங்களை அப்படி தவறாக நினைக்காதீர்கள். நாங்கள் ஒரு பாவமும் அறியாத ஆயர்குலச் சிறுமியர்கள். தூய்மையான மனதை உடையவர்களாக நாங்கள் வந்திருக்கிறோம். கிருஷ்ணன் உறக்கத்தை விட்டு எழுந்திருக்க பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாட வந்திருக்கிறோம். எங்களால் கிருஷ்ணனுக்கு ஒரு தீங்கும் வந்துவிடாது. தயவு செய்து ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருக்கும் கதவுகளைத் திறந்து எங்களை உள்ளே செல்ல விடுவாய்'' என்று காவலனிடம் கேட்கும் ஆண்டாள், ''நாங்கள் ஒரு நல்ல விஷயத்துக்காக வந்திருக்கிறோம். முதல் முதலாக உன்னிடம்தான் வந்திருக்கிறோம். தயவு செய்து உங்கள் வாயால் மறுப்பு எதுவும் சொல்லாமல் கதவுகளைத் திறக்கவேண்டும்'' என்கிறாள்.\n'இவர்கள் வந்திருக்கும் நல்ல காரியம் நம்மால் தடைப்பட்டது என்ற கெட்ட பெயர் நமக்கு எதற்கு' என்று நினைத்தவனாக வாயில் காவலன் கதவுகளைத் திறந்துவிடுகிறான். ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் நந்தகோபன் மாளிகைக்குள் செல்கின்றனர்.\nதிருநின்றவூர் - ஸ்ரீ என்னை பெற்ற தாயார்\nஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.\nLabels: அருள்வரிகள், ஆண்டாள், திருப்பாவை\nபடங்கள் அருமை. ஸ்ரீ என்னைப் பெற்ற தாயாரை கண் குளிர கண்டு சேவித்துக் கொண்டேன். இன்றைய திருப்பாவை பாடலும், அதன் விளக்கமும் அருமை. கண்ணனை கண் குளிர காண ஆண்டாள் நாச்சியார��� தன் தோழியருடன் மாளிகைக்குள் செல்லும் விதம் அழகு. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nதங்களுக்கு அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வரும் புத்தாண்டு அனைவரின் வாழ்வில் வளம் சேர்க்கட்டும்.\nதொடர்ந்து தாங்கள் தரும் உற்சாகமான கருத்திற்கு நன்றி கமலா அக்கா ..\nதங்களுக்கும் எனது மனம் நிறைத்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .\nவருடம் முழுவதும் சிறப்பான பதிவுகளை வெளியிட்ட உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடரட்டும் பதிவுகள் வருகின்ற வருடங்களிலும்\nமுருகா சரணம்... கந்தா சரணம்..... இன்று தைப்பூசம் நன்னாள்....\nஓம் சரவணபவ சிக்கல் சிங்காரவேலர்\n13. புள்ளின் வாய் கீண்டானை\n12. கனைத்து இளம் கற்றெருமை\n5. மாயனை மன்னு ... ️\n801 வது பதிவு ....\nகோழிக்கமுத்தி யானைகள் முகாம், டாப்ஸ்லிப்\nஅருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோயில், மலைக்கோட்டை, த...\n4௦௦ வது பதிவு ....\n500 வது பதிவு ....\n700 வது பதிவு ..\n801 வது பதிவு ....\nகட்டுரை -உலக சுற்றுச்சூழல் தினம்\nஸ்ரீ கள்ளழகர் சித்திரை திருவிழா ...\nஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம்\nசோள குழிபணியாரம், இட்லி, தோசை ....\nமடக்கு இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும்\nவெண்முரசு அறிமுகம் – ஸூம் சந்திப்புகள்\nநம்பிக்கை பூக்கும் தருணம் | Erode Kathir | நினைவலைகள் - 2\nசிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு மற்றும் 12-ம் வகுப்பு உள்ளீட்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க திட்டம்\nபெரிய புராணம் - மேன்மையால் கொள்வர்\nஅன்னையர் தினப்பதிவு குடும்பப் படம்\nஇது அதிசய உலகம் – chinnuadhithya\nசித்தப்பிரமை பிடித்த பெண்ணுக்கு அருள்\nசிறுகதை : கண்ணழகி காஞ்சனா 1/2 - ஜீவி\nகதம்பம் - தல தலைமுடி - ஸ்மூத்தி - மில்க் ஷேக் - மண்டலா - சுற்றுச் சூழல் தினம் - பல்பு - அம்மா\nKairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்\nReaching out to Sri Parthasarathi ~ எளிதாகத் தாய்நாடு கன்றேபோல் தண்டுழாயானடிக்கே \nவங்கிப் பணத்தை சூறையாடிய நிறுவனங்கள்\nகல்லூரி கனவுகளோடு காத்திருக்கும் ஏழை மாணவ மாணவிகளின் கனவை நிஜமாக்க உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்\nநினைவுகள் தொடர்கதை – 1\nஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் (Slide Rock State Park)\nநியூயார்க்கில் இருந்து உஷுவியா வரை\nஶ்ரீமத் பாகவதம் - 312\nகலைஞரின் சிறுகதைகள் காட்டும் சமூகம்\nசினிமா : மலையாளமும் தமிழும்\nசுட்டி உலகத்தில் சிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் பேட்டி\nமூதுரை - 01 - நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால்\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nசொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்\nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- )\nசெட்டிநாட்டு பரங்கிக்காய் கூட்டி அவித்தல்/Pumpkin Kooti Avithal\nMirror work கண்ணாடிப் பயிற்சி\nஅரசு ஊழியர்க்கு 50% சம்பளம் தந்தால் போதுமே - நக்கீரன் முகநூலில் எனது பதில்கள்\nவைகாசி விசாகம் 2021 நாள்,விரதமுறை,கந்தன் கதை சிறப்புக்கள்|vaikasivisakam...\nகவி பாடி ஆட்டையை போடும் கலாச்சாரம்\nநகைச்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம்\nமுதன்மை தலைமைச் செயலாளர் உதயச்சந்திரன் இ.ஆ.ப\nகொரோனா தொற்று சவால்களும் -சர்வதேச தொழிலாளர் தினமும்\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nநாய்ச்சியார் திருமொழியில் நவ வித பக்தி\nஇனிய உலக புத்தக தின வாழ்த்துகள்\nஉறைந்த தருணங்கள் : Frozen Momentz\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏\nவிமர்சனம்: “ஒரு சர்வீஸ் இன்ஜினியரின் வாக்குமூலம்”\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஅத்யயனோற்சவம் - 22 ( நம்மாழ்வார் மோட்சம் - இயற்பா சாற்றுமுறை )\nசெட்டிநாடு கருப்பட்டி பணியாரம் |Chettinad Karuppatti Paniyaram\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nஇரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை\nஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\n86. பன்னிரு ஆழ்வார்கள் - 1. பெரியாழ்வார்\nஉப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nவெஜ் முட்டை சப்பாத்தி / Veg egg Chapathi\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nகண்ணுக்கினியன கண்டோம்- திரு வடமதுரை (மதுரா) விருந்தாவனம், கோவர்த்தனம் அடங்கியது - நிறைவுப் பகுதி\nஃபேஸ்புக்கில் பேசியவை - 26\nபழைய சீவரம் பரிவேட்டை உற்சவம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nகொல்லூர் மூகாம்பிகை பற்றிய அரிய 60 தகவல்கள்\nHRE-74 :திரு உத்தரகோச மங்கை\nதுர்கா ��ாதா - நோக்கும் போக்கும்\nவட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபாப்பா பாப்பா கதை கேளு\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபிளாஸ்டிக் கேனில் செய்த அழகிய மலர் அலங்காரம்\nமீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nதமிழம் வலை அன்புடன் அழைக்கிறது - Unicode Font\nஎன் கர்வம் வீழ்ந்ததடி 24\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_4’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_4’\nஉன் இம்சைகளை யாசிக்கிறேன் – 3\nதூறல் போடும் நேரம் – 16\nவிலகிடுவேனா இதயமே 01 – Arthy Writes\nஇரு விழியின் ஓர் கனவு – 8\nசெய்வோம் புது காதல் விதி in Kindle\n“இருளில் என் ஒளிகள்” – அத்தியாயம் 6\n“உயிரில் உறைந்த நேசம்”- அத்தியாயம் – 10\n\"காவலன் நானடி கண்ணம்மா 11\"\nநாங்கள் சென்று ரசித்த பயணங்கள்\nதிருமண்டங்குடி.. தொண்டரடி பொடியாழ்வார் அவதார ஸ்தலம்\nசான்கி டேன்க், பெங்களூர் ....\nகூடலழகர் - திருக்கூடல்,மதுரை ...\nஇரமண மகரிஷியின் ஆசிரமம் ,திருவண்ணாமலை\nலால்பாக் மலர் கண்காட்சி 2016 ...\nபெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thalapathy-vijay-in-latest-autograph-photo/151241/", "date_download": "2021-06-15T20:20:19Z", "digest": "sha1:TL7P2HMCGK7CU4IO3TIPXTHBXL4NVQNM", "length": 6215, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thalapathy Vijay in Latest Autograph Photo | tamil cinema newsThalapathy Vijay in Latest Autograph Photo | tamil cinema news", "raw_content": "\nHome Latest News தளபதி விஜயின் புதிய ஆட்டோகிராப்.. ரசிகர் வெளியிட்ட புகைப்படம் – இப்போ இதான் டிரெண்ட்.\nதளபதி விஜயின் புதிய ஆட்டோகிராப்.. ரசிகர் வெளியிட்ட புகைப்படம் – இப்போ இதான் டிரெண்ட்.\nதளபதி வ���ஜயின் புதிய ஆட்டோகிராப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nThalapathy Vijay in Latest Autograph Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகின்றன.\nபடப்பிடிப்பில் தளபதி விஜய் மற்றும் நெல்சன் திலிப் குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.\nமேலும் நேற்று தளபதி விஜயின் புகைப்படம் ஒன்று லீக்காகி இருந்தது. இப்படியான நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கிய புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். வித் லவ் என குறிப்பிட்டு விஜய் என கையெழுத்திட்டுள்ளார்.\nஇதுவரை அன்புடன் விஜய் என கையெழுத்திட்டு வந்த தளபதி தற்போது அவரது கையெழுத்தை மாற்றியுள்ளார்.\nPrevious articleதளபதி 65 படப்பிடிப்புக்கு வந்த சிக்கல் – ஷூட்டிங் தொடங்கிய கொஞ்ச நாளிலேயே இப்படியா\nNext articleகர்ணன் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு சென்று இயக்குனரை பாராட்டிய சியான் விக்ரம் – தீயாக பரவும் புகைப்படங்கள்.\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nஇது உண்மையில்லை.. நம்பாதீங்க – விஜய் தரப்பில் இருந்து வெளியான திடீர் அறிவிப்பு\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mudhalaipattalam.blogspot.com/2011/", "date_download": "2021-06-15T18:35:35Z", "digest": "sha1:NBE4MVZQUUVK4ZQ7Q3Y2BDJGUGZMWY4H", "length": 18045, "nlines": 169, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்", "raw_content": "\nஜான் சில்வர் - விண்ணில் இருந்து மண்ணில் இறங்கிய இரகசிய உளவாளி .\nபிரிட்டிஷ் உளவுத் துறையின் ஓர் அங்கமான Q பிரிவில் பணி புரியும் ஒரு ரகசிய உளவாளி ஜான் சில்வர். அவரது இயற்பெயர் ஜான் ஹவாக். ஜான் சில்வர் ஒரு தலைசிறந்த உளவாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தாலும், அவரது ஒரே இலட்சியம், தான் ஒரு தலைசிறந்த விமானியாக, ���ுகழ்பெற வேண்டும் என்பதே ஆகும். ஜான் சில்வர் முதன்முறையாக டெல்டா-10 என்ற விமானத்தை இயக்கியபோது, விமானத்தில் பயணம் செய்த ஹர்ஸ், காலின்ஸ் ஆகிய இரண்டு உளவாளிகளின் கவனக்குறைவினால், விமானம் பயங்கர விபத்துக்குள்ளாகியது. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ஜான் சில்வர், நடந்த விபத்தின் உண்மையை உணர்த்த தன்னிடம் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் தன்னுடைய லைசன்ஸையும், வேலையையும் இழந்தார். அதன்பிறகு ஒரு துப்பறிவாளராக மாறி, நடந்தவற்றைக் கண்டுபிடித்தார். ஜான் சில்வரிடம் இருந்த அசாத்திய திறமைகளை அறிந்த 'Q' என்ற உளவு அமைப்பினர், ஜான் சில்வரின் பைலட் லைசன்சை திரும்பப் பெற்றுத்தருவதாகக் கூறி, தங்களது கடினமான பணிகளை வெற்றிகரமாகச் சாதித்துக்கொண்டனர். ஒவ்வொரு முறையும் தான் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல் 'Q&\nதமிழ் காமிக்ஸ் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nதமிழ் காமிக்ஸ் பற்றிய கருத்துக்கணிப்பு எடுத்தால் அதில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் தான் நிறைந்திருக்கும். மேலைநாடுகளில் 1930 களில் ஆரம்பிக்கப்பட்ட காமிக்ஸ் ( சித்திரக்கதை ) புத்தகங்களின் பதிப்பக உரிமைகளைப் பெற்று, குமுதம், கல்கி, ராணி, தினமணிக்கதிர், ஆனந்த விகடன் ஆகிய நாளிதழ்களில் முதன்முதலாக தமிழில் தொடர்கதைகளாகச் சித்திரக்கதைகள் வெளிவரத் தொடங்கின. அதன் பின்னர் 1965-ம் வருடத்திற்குப் பின் ஃபால்கன் காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், முத்துகாமிக்ஸ், பொன்னி காமிக்ஸ், மாலைமதி காமிக்ஸ், வித்தயார்த்தி மித்ரம் ஆகிய புத்தக நிறுவனங்கள் முழுநீள சித்திரக்கதைகளாக வெளியிட்டுள்ளனர். தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் 1965-ம் வருடம் முதல் வெளிவந்துகொண்டிருந்தாலும், 1984-ம் வருடம் முதல் 1995-ம் வருடம் வரை தான் காமிக்ஸ்களுக்குப் பொற்காலமாக விளங்கியது. இந்த காலகட்டத்தில் தான் புற்றீசல் போல ஏராளமான தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் புதிது புதிதாக மாதந்தோறும் வெளிவந்த வண்ணமாக இருந்தன. லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ், மேத்தா காமிக்ஸ், திகில் காமிக்ஸ், முத்து மினி காமிக்ஸ், வாசு காமிக்ஸ், மின\nமரண வைரங்கள் - கேப்டன் பிரின்ஸ் சாகசம்\n1986-ம் வருடம் திகில் கோடை மலரில் வெளிவந்த சித்திரக் கதை இது. கதாசிரியர் மற்றும் ஒவியர் ஹர்மான் மற்றும் க்ரேக் இருவரின் கூட்டு முயற்சியில் உருவான பல ச��த்திரக் கதைகள் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் வெளிவந்த சித்திரக் கதைகளில் இதுவும் ஒன்று. இனி கதை மரயாளி என்ற பகுதியை சேர்ந்த ராபர்ட் கோரல்ஸ் அந்த பகுதியின் மிகப் பெரிய பண்ணை அதிபராக இருப்பவர். தமது நிலங்களில் விளையும் காபிக் கொட்டைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருபவர். ராபர்ட்டின் மகன்களில் இருவரான ஜாய், ஜோஸ் ஆகிய இருவரும் தங்களது பண்ணை நிலங்களில் ஏராளமான பச்சை நிறக் கற்கள் (வைரங்கள்) கிடைப்பதாக கருதி பண்ணை நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெடி வைத்து அழிக்க முயல்கின்றனர் மகன்களில் விரோதப் போக்கை தடுப்பதற்காகவும் பண்ணையின் அழிவைத் தடுப்பதற்காகவும் பிரின்ஸ் குழுவினரின் உதவியை நாடுகிறார் ராபர்ட். இதற்கிடையில் டூக்ஸே என்னும் கொடியவன் பண்ணையின் அழிவை தான் தடுப்பதாக கூறிக் கொண்டு மோரல்ஸ் குடும்பத்தினருடன் அடாவடியாக பேரம் பேசுகிறான். பேரத்தினால் கோபமடையும் மோரல்ஸ் குடும்பத்தினர் டூக்ஸே-வை அடித்து துரத்துகின்றனர்.\nடெக்ஸ் வில்லர் கதைகள் என்றாலே டமால், டூமில் சமாச்சாரங்கள் மட்டுமே அதிகம் நிறைந்திருக்கும். கார்ஸனின் கடந்த காலம் சித்திரக் கதையில் வழக்கத்திற்கு மாறாக கார்ஸனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அன்பு, நேசம், நட்பு, வீரம் என அனைத்து சிறப்பம்சங்களும் கதையோடு கலந்து தரப்பட்டிருக்கும். ஆக் ஷனுக்கும், விறுவிறுப்புக்கும் குறைவே இல்லாத கதை. இதன் வெற்றிக்கு ஒவியமும், முக்கிய காரணமாக அமைந்து காமிக்ஸ் வாசகர்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற சித்திரக் கதை ஆகும். எனக்கும் பிடித்த சித்திரக் கதைகளில் இதுவும் ஒன்றாகும். இனி கதை. அமெரிக்க மாநிலத்தில் உள்ள டக்ஸன் நகருக்கு வரும் கார்ஸனை ஒரு மர்ம நபர் கொல்லமுயற்சிக்கிறான். அவனை வீழ்த்திடும் கார்ஸன் அவனிடமிருந்து ஒரு துண்டு விளம்பரத்தை கண்டு எடுக்கிறார். அதில் ரே க்ளம்மன்ஸ் என்ற நபரின் சவ அடக்க ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு அப்பாவிகளுக்கு அழைப்பு இருப்பதை கண்டு, உடனே மான்டானா பகுதிக்கு விரைந்து செல்கிறார் கார்ஸன். இரு தினங்களுக்கு பின் கார்ஸனை தேடி டக்ஸன் நகருக்கு வரும் டெக்ஸ் வில்லரும் அவரது மகனும் கார்ஸன் மான்டனா பகுதிக்க\n01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ] 2.பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர் [கௌபாய் ] 3.மந்த��ரியைக் கடத்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட் ] 4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்] 5.காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட் ] 6.நாலாவது பலி [கௌபாய் ] 7.சுறா வேட்டை [ஜேம்ஸ் பாண்ட் ] 8.மர்ம முகமூடி [கௌபாய் ] 9.மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ] 10.சாட்டையடி வீரன் [கௌபாய் ] 11.மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட் ] 12.மின்னல் வீரன் [கௌபாய் ] 13.அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட் ] 14.விசித்திர விமானம் [ ஜுலி ] 15.மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட் ] 16.மரணப் பரிசு [கார்ஸன் ] 17.கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட் ] 18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ] 19.டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட் ] 20.ராட்சத பல்லி [நிக்,டான்] 21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ] 22.இரும்பு மனிதன் [இந்திரஜித் ] 23.இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட் ] 24.புரட்சி வீரன் [கௌபாய் ] 25.எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட் ] 26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை] 27.கவச உடை [ஜேம்ஸ் பாண்ட் ] 28.பழிக்குப் பழி [கௌபாய் ] 29.கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட் ] 30.மரக் கோட்டை [கார்ஸன்] 31.மனித\nஇரகசிய உளவாளி பிலிப் காரிகன்\n1934-ம் வருடம் டேனியல் ஹம்மட் என்பவர் பிலிப் காரிகன் என்கிற சித்திரக் கதை பாத்திரத்தை உருவாக்கினார். பல தலை சிறந்த உளவாளிகளில் இவரும் ஒருவர். இரு நபர்களுக்கான நேருக்கு நேர் சண்டையிலும், துப்பாக்கி சண்டையிலும் சிறந்து விளங்குபவர். இவரது மனைவியின் பெயர் வில்டா காரிகன். ஆரம்ப காலங்களில் இரகசிய உளவாளி X-9 என்கிற பெயரில் பெயரிடப்படாத ஒரு உளவு நிறுவனத்திற்காக வேலை பார்த்துள்ளார். 1940-க்கு பிறகு இரகசிய உளவாளி X-9 என்ற பெயரை மாற்றி பிலிப் காரிகனாக அழைக்கப்பட்டுள்ளார்.அதன் பிறகு F.B.I. உளவாளியாக மாறி பல சிக்கலான விசித்திரமான பலவழக்குகளை தனது திறமையால் வெற்றி கண்டுள்ளார். 1975-ம் வருடம் தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு பிலிப் காரிகன் அறிமுகமானார். முத்து காமிக்ஸ், மாலைமதி காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், லயன் காமிக்ஸ் மேகலா காமிக்ஸ் ராணி காமிக்ஸ் மற்றும் தினத்தந்தி நாளேடுகளில் (தொடர்) மூலமாகவும் பிலிப் காரிகனின் சித்திரக் கதைகள் தமிழில் வெளிவந்துள்ளன. தமிழில்வந்துள்ள காரிகனின் கதைகளின் தலைப்புகள் மேகலா காமிக்ஸ் 1) எங்கே அந்த வைரம் 2) கழுகு பார்வை 3) ஆயுதப் புதையல் 4) மனித குண்டு 5) மாய விமானம\nஜான் சில்வர் - விண்ணில் இருந்து மண்ணில் இறங்கிய இர...\nதமிழ் காமிக்ஸ் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nமரண வைரங்கள் - கேப்டன் பிரின்ஸ் சாகச���்\nஇரகசிய உளவாளி பிலிப் காரிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/peel", "date_download": "2021-06-15T19:27:36Z", "digest": "sha1:P7EDQW5S6IYZ6TG7VQ4PE2IPDSNKTMP2", "length": 4527, "nlines": 67, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"peel\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\npeel பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nrind ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npare ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொருக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉரிவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaviews.com/%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2021-06-15T20:03:32Z", "digest": "sha1:DMM2LHE6KQYOIZNQPVLMR7NVSMPQ5AIP", "length": 5247, "nlines": 36, "source_domain": "tamil.lankaviews.com", "title": "லலித் மற்றும் குகன் காணமலாக்கல் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு! « Lanka Views", "raw_content": "\nலலித் மற்றும் குகன் காணமலாக்கல் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு\nலலித் குமார் வீரராஜு மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய அரசியல செயற்பாட்டாளர்கள் காணாலாக்கப்பட்டமை தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு காணாமல்போன் ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கேற்ப நேற்று (28) காலை அந்த இருவரினதம் உறவினர்களினால் தகவல்கள் வழங்கப்பட்டன.\nலலித் குமாரின் தந்தை மற்றும் சகோதரி, குகன் முருகானந்தனின் மனைவி மற்றும் மகள் ஆகியோருடன் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பிரதிநிதிகள் மேற்படி அலுவலகத்தில் ஆணையாளரை சந்தித்து தகவல்களை வழங்கினர்.\nயுத்தம் நடைபெற்ற காலத்திலும், அதற்குப் பின்பும் இடம்பெற்ற காணாமலாக்கல்கள் தொ���ர்பில் தப்பிப்பதற்காக மரணச் சான்றிதழ் வழங்கும் அரசாங்கத்தின் செயலுக்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக, காணாமலாக்கல்கள் பற்றி விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட அலுவலகம் மேற்படி தகவல்களை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇழப்பீடு பெறுவதற்காகவே கப்பலில் தீ பரவ இடமளித்தனர் – துறைமுக அதிகார சபை மீது குற்றச்சாட்டு\nஎஸ்ட்ரா ஷெனெகா இரண்டாவது டோஸ் கிடைக்காதவர்களுக்கு பைஷர் வழங்கத் தயாராகின்றனர்\nபயணக் கட்டுப்பாடு தொடர்பில் ஜூன் 19 அல்லது 20ம் திகதி தீர்மானிக்கப்படும்\nகோவிட் -19 தொற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்\nதோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து தொழில் ஆணையாளருக்கு கடிதம்\nஇஸ்ரவேல் பிரதமர் நெதன்யாஹுவின் பதவி பறிபோனது\nதேசிய எரிபொருள் விலையை நிலையாக வைத்திருப்பதற்காக நிறுவப்பட்ட நிதியத்திற்கு என்ன நடந்ததென�\nஉண்மையான பிரச்சினைகளுக்கு பதில் தாருங்கள்\nகனடாவில் ஒரு தீவிரவாதியால் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உடல்களுக்கு அரச மரியாதை\nகோவிட் வைரஸ் இன்னும் சமூக பரவலை எட்டவில்லை- பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2021/03/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%82-%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2021-06-15T20:17:53Z", "digest": "sha1:CRU4FU4FQRYWDDVPIKKAZHS7CKZVTE2Q", "length": 27645, "nlines": 184, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "பிரதம மத்யம சரம பர்வ மூ வகை தீர்த்தங்கள் — | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -2 –மீமாம்ச சாஸ்த்ரம்– பாடங்கள் -22-30—\nஸ்ரீ யதிராஜ ஸப்ததி -மங்கள ஸ்லோகங்கள் — »\nபிரதம மத்யம சரம பர்வ மூ வகை தீர்த்தங்கள் —\nஆற்று நீர், ஊற்று நீர், வேற்று (மழை) நீர் என்பதை முந்நீர் என்பர்கள் தமிழர்.\nஆற்று நீர் போல் -ஆச்சார்யர்கள் -நல் ஞானத்துறையில் இருந்து பாவானத்வம்\nஊற்று நீர் போல் -நாள் ஏற அவகாசம் பார்த்து உள்ளேயே பதி கிடக்கும் அந்தர்யாமித்வம்\nவேற்று நீர் -மழை நீர் போல் -அடியார்கள் -எங்கும் திரிந்து பாவனத்வம்\nநம்மாழ்வாரும் திருவாய்மொழியில் “முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில்வண்ணனே\nஅதன்றி, மூன்று செய்கையுடைய நீர் – அதாவது\nபடைத்தல், காத்தல், அழித்தல் செய்யும் நீர் என்றும் பொருள் கூறுவர்.\nநம் தலைப்பில் மூவகைத் தீர்த்தம் என்றது இதைத் தான் சொல்கிறதா என்றால். இல்லை,\nதீர்த்தம் என்பதால் வேறொன்றைக் குறிக்கிறது.\nசெய்கையையும், அதற்குண்டான அதிகாரியையும் இட்டு இத்தலைப்பு வருகிறது.\nவடமொழிச் சொல்லான தீர்த்தம் என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. அதில் ஒன்று தண்ணீர் என்பதாம்.\nஇப்பொருளிலேயே இச்சொல் தமிழிலும் பொதுவாக வழங்கி வருவதைக் காண்கிறோம்.\nதென்மொழியில் தண்ணீருக்கு நீர், சலம், தீர்த்தம் போன்ற பல பெயர்கள் உள்ளன.\nஸமஸ்க்ருதத்திலும் தீர்த்தம், ஜலம், அம்பு, புஷ்கரம் எனப் பல பெயர்கள் இருக்கின்றன.\nதன்மைக்கேற்ப நீரானது தண்ணீர், வெந்நீர், சுடுநீர், பனிநீர், நெடுநீர் என பலவகைகளிலும் அழைக்கப்படும்.\nநீர் நிலைகளும் கிணறு, குளம், கயம், கேணி, ஏரி, கடல் என்று பல நிலைகளில் காணப்படும்.\nநீருக்கு அடைச்சொல்லாகப் பல அடைமொழிகளைப் பயன்படுத்தியுள்ளனர் ஆழ்வார்கள்.\nமாநீர், முதுநீர், முந்நீர், அலைநீர், மணிநீர், பெருநீர், பாயுநீர், விரிநீர், வெள்ளநீர் என்று நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.\nதிருமங்கையாழ்வாரின் இயற்கை வர்ணனைகளில் நீரைப் பற்றி அதிசயமான சில ப்ரயோகங்களையும் நாம் பார்க்கிறோம்.\nஉதாரணமாக, வண்டறை மாநீர் என்றொரு தொடர் இடுகிறார் ஆழ்வார்.\nஅதாவது வண்டுகள் படிந்து அதனால் ஓசை எழக்கூடியதான சிறந்த நீர் என்கிறார்.\nஇன்னொன்று துஞ்சா நீர் என்பதாகும். துஞ்சுதல் என்பதற்கு தூக்கம், இறப்பு, சோர்வு என்ற பொருள்கள் உண்டு.\nஅதைத் திருக்கோவலூர் திவ்யதேசத்தில் பெண்ணை நதிக்குப் பயன்படுத்தி\n“துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணை” என்கிறார் ஆழ்வார்.\nஅதாவது, மாறாத தன்மை உடைத்தாய் இருக்கும் என்றபடி.\nஎங்கும் எதிலும் பாய்ந்து கலக்கும் நீரின் தன்மையால் நீர்மை என்றொரு குணம் ஏற்படுகிறது.\nபெரியோர்கள் பேதம் நோக்காது எல்லாரொடும் புரையறக் கலந்து பழகும் குணமே இது.\nவடமொழியில் இதைச் ஸௌசீல்யம் என்பர்கள்.\nதிருமங்கையாழ்வாரின் ஏழை ஏதலன் பாசுரத்தில் ஸ்ரீ ராம பிரானின் நீர்மை குணம் விவக்ஷிதம்.\nஎம்பெருமானுடைய பல நிலைகளில், நீராய் இருக்கும் நிலையுமுண்டு.\nபுஷ்கரத்தில் எம்பெருமான் நீர் நிலையாக இருக்கிறான்.\nஆழ்வாராசார்யர்களும் அவனைத் தடமாகவும், தடாகமாகவும் வர்ணிக்���ின்றனர்.\n“வல்லரக்கர் புக்கழுந்த தயரதன் பெற்ற மரதக மணித்தடம்” என்றும்,\n“தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே” என்றும் கூறுகிறார் ஆழ்வார்.\nஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் “உத்புல்ல பங்கஜ தடாகமிவ” என்றார் பராசர பட்டர்.\n“கர சரண ஸரோஜே காந்தி மந்நேத்ர மீநே ஸ்ரமமுஶி புஜவீசி வ்யாகுலே அகாத மார்க்கே ஹரி ஸரஸி” என்றார்.\nஆசார்யர்களும் நாம் குடைந்தாடி ச்ரமம் தீரும் நீர் நிலையாகவே இருக்கிறார்கள் என்று\nஅவர்களை நன்ஞானத்துறையாகக் காட்டுகிறார் நம்மாழ்வார்.\nஆண்டாளும் “சேய்த் தீர்த்தமாய் நின்ற செங்கண்மால்” என்று எம்பெருமானை அழைத்தாள்.\nஇத்தீர்த்தங்கள் மூவகை என்றோமே, அவையாவன\nதீர்த்தம் என்றாலும் நீர் என்றாலும் பொதுவாகத் தண்ணீர் என்ற அர்த்தம் இருந்தாலும்,\nதீர்த்தம் என்ற சொல்லுக்கு பாவனமாக்கும், அதாவது சுத்தி தரும் என்ற அர்த்தமும் உள்ளது என்பதைக் கொண்டு,\n“தீர்த்த நீர்த் தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடை நெஞ்சமே” என்று தம்முடைய பெரிய திருமொழியிலே காட்டுகிறார்.\nதீர்த்தம் என்பது புண்யம் அல்லது பாவனம் தரும் என்பதால் அது நீருக்கு உபலக்ஷணமாயிற்று.\n“எல்லா சம்ருத்தியையும் பண்ணிக் கொடுக்கவற்றான ஜலசம்ருத்தி” என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை.\n“கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடுவினை களைந்திடுகிற்கும்” என்கிறார் பெரியாழ்வார்.\nஎம்பெருமான் திருவடி சம்பந்தம் பெற்றதாலேயே அதற்கு இத்தன்மை வாய்த்ததாம்.\n“கங்கையிலும் தீர்த்தமலி” என்கிறார் குலசேகரப் பெருமாள்.\nகங்கையின் புனிதமும், புனிதமாக்கும் தன்மையும், அவனுடைய திருவடி சம்பந்தம் ஒரு முறை பெற்றதால் உண்டாயிற்று.\nஆனால் திருக்கண்ணபுரத்தம்மானின் திருவடி சம்பந்தம் நித்யமும் பெற்றதால்\nஅங்கிருக்கும் பொய்கை, கங்கையைக் காட்டிலும் மேன்மை பெற்றதாகிறது.\nகங்கையைப் போல் ருத்ர சம்பந்தம் பெறாமல் இருப்பதாலேயும்,\n“கங்கையில் புனிதமாய காவிரி” என்றார் தொண்டரடிப்பொடியாழ்வாரும்.\n“கங்காஸாம்யம் புரா ப்ராப்தா … ஆதிக்யஞ்சாப்யவாப ஸா” என்கிறது ஸ்ரீரங்கமாஹாத்ம்யம்.\nஎம்பெருமானுடைய திருவாராதனத்தில் உபயோகிக்கப்பட்டதாலேயே நீரும் தீர்த்தமாகிறது என்று\nஆசார்யர்கள் திருவடி சம்பந்தம் பெற்ற நீரை ஸ்ரீ பாத தீர்த்தம் என்றே கொள்வர்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள்.\nஆக, முதல் வகை தீர்த்தம் என்��தாகிறது. அதாவது,\nசுத்தி செய்யும் கார்யத்தையும், அக்கார்யம் செய்யும் வஸ்துவினாலேயும் தீர்த்தம் என்ற வகை ஏற்படுகிறது என்பதாம்.\nதீர்த்தம் என்பது அஃறிணைப் பொருளாகும்.\nஅதை அன் விகுதியுடன் இணைத்து எம்பெருமானுக்குரிய திருநாமம் ஆக்குகிறார்கள் ஆழ்வார்கள்.\n“தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே” என்றார் ஆழ்வார் தம்முடைய திருவாய்மொழியில்.\nதீர்த்தன் என்றால் என்ன என்றால், தம்மைப் பரிசுத்தன் ஆக்க வல்ல எம்பெருமான் என்கிறார்.\n“என்னைப் ப்ரயோஜநாந்தர பரதையைத் தவிர்த்தவன்” – ஒன்பதினாயிரப்படி\n“நல்ல போக்யஜாதம் இருக்க, நிஷித்த த்ரவ்யங்களை விரும்புவாரைப் போலே,\nதானும் தன்னுடைய குணங்களும் இருக்க,\nசப்தாதி விஷயங்களை விரும்பிப் போந்த என்னை,\nஅவற்றை விட்டுத் தன்னையே விரும்பும்படியான சுத்தியைப் பிறப்பித்த சுத்தியை உடையவன்” – இது ஈடு\nதீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூந்தாமம்\nசேர்த்தி அவையே சிவன் முடிமேல் தான் கண்டு\nபார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை\nபேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே\nஇங்கு தீர்த்தன் என்பது பரமபவித்ரன் என்ற அர்த்தத்தில் வருகிறது.\nஎன்னை மட்டுமன்றி ருத்ரனையும் சுத்தன் ஆக்கி, சிவன் என்னும்படி பண்ணின பரமபவித்ரன் என்கிறார்.\nஸ்ரீபாத தீர்த்தத்தை முடி மேல் தரித்து ருத்ரன் சிவனாயினான் என்றபடி.\nஸ்ரீராமாயணமும் எல்லோரையும் பாவனமாக்கும் அவன் தன்மையை\n“பாவநஸ் ஸர்வலோகாநாம் த்வமேவ ரகுநந்தந” என்றது.\nமஹாபாரதம் வனபர்வத்தில் தீர்த்த யாத்ரையில்\nபவித்ராணாம் ஹி கோவிந்த: பவித்ரம் பரமுச்யதே |\nபுண்யாநாம் அபி புண்யோஸௌ மங்களாநாஞ்ச மங்களம் ||–என்றது.\nபவித்ரங்களுக்குள் எல்லாம் பரமபவித்ரன் என்றும்,\nபுண்யங்களுக்குள் எல்லாம் பரமபுண்யன் என்றும்,\nமங்களங்களுக்குள் எல்லாம் பரமமங்களன் என்றும் சொல்லிற்று.\nஎம்பெருமானேலேயே நமக்குப் பாவனம் என்பதை ஶாஸ்த்ரமும்\nஓம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபி வா |\nய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: ஶுசி: ||–என்று கூறுகிறது.\nசுத்தி உடையவனோ, இல்லாதவனோ, எவனாயிருந்தாலும், எந்த நிலையிலிருந்தாலும்\nதாமரைக்கண்ணனை நினைத்தே உள்ளும் புறமும் சுத்தி அடைவன் என்பதாம்.\nமாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்தவரான திருமங்கையர் கோனும் எம்பெருமானைத் தீர்த்தன் என்கிறார்:\nபார்த்தனுக்கு அன்றருளிப் பாரதத்தொரு தேர் முந்நின்று\nகாத்தவன் தன்னை விண்ணோர் கருமாணிக்க மாமலையை\nதீர்த்தனைப் பூம்பொழில்சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற\n என்மொய்குழற்கே— பெரிய திருமொழி 9.9.8\nதீர்த்தன், அதாவது பரமபவித்ரன் என்றது,\nஅர்ஜுனனுக்குச் சாரதியாய் இருந்து ரக்ஷித்தும்,\nநித்யஸூரிகளுக்கு அநுபவிக்க உரியனாய் இருந்தும், அதை இங்குள்ளாரும் அநுபவிக்கும்படியாய் திருமாலிருஞ்சோலையில் நின்றும்,\nஅதனால் பரம சுத்தி உடையவன் என்றபடி.\nமற்றோரிடத்தில் நம்மாழ்வார் “என் தீர்த்தனே\nஅங்கு கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும் பராங்குச நாயகியானவள்,\nஎனக்கு நீ முகம் காட்டாதிருந்தாலும் உன்னை ஒழிய மற்றொன்றறியா பரிசுத்தியைத் தந்தவனே என்கிறாள்.\nதிருவரங்கத்தமுதனாரும் தம்முடைய இராமாநுச நூற்றந்தாதியில்\n“வாணன் பிழை பொறுத்த தீர்த்தன்” என்று ஸ்ரீ க்ருஷ்ணனைக் கொண்டாடுகிறார்.\nபூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதியில் 14ம் பாசுரம் காண்மின்.\nபண்டிப்பெரும் பதியையாக்கி பழி பாவம்\nகொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே – எண்திசையும்\nபேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்\nதாழ்ந்தோரைப் பற்றிக் கூறித் திரியாது, எம்பெருமானுடைய திருநாமத்தை எங்கும் சொல்லி\nநாடு முழுவதையும் பரிசுத்தம் ஆக்குமவராய் ஆகுங்கோள் என்று கூறும் ஆழ்வார்,\nஅப்படி இருப்போரை தீர்த்தகரர் என்கிறார்.\nஉங்கள் பழிபாவம் தீர்ந்து, நீங்கள் சுத்தராவது மட்டுமன்றி\nமற்றையோரையும் சுத்தப்படுத்துங்கள் என்கிறார் ஆழ்வார்.\nஇது “தீர்த்தம் பரோதீதி தீர்த்தகர:” என்ற வ்யுத்பத்தியிலிருந்து தேறுகிறது.\nஎம்பெருமான், தானும் பாவனத்தைக் கொண்டும்,\nமற்றையோரையும் பாவனர்களாக்குவான் என்பதைச் சேரப்பிடித்து அவனை “அமலன்” என்கிறார் திருப்பாணாழ்வார்.\nஇங்கு பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யாநம் காண்மின்:\n“தான் ஒருத்தன் சுத்தனாகையன்று; தன்னோடு ஸம்பந்தித்தாரையும் சுத்தராக்கவல்ல அடியுடைமை.”\nஅதிபாதக யுக்தோபி த்யாயந் நிமிஷம் அச்யுதம் |\nபூயஸ் தபஸ்வீ பவதி பங்க்திபாவந பாவந: ||–என்றது.\nஅதாவது, எம்பெருமானை ஒரு நிமிடம் த்யானம் செய்தால், மஹாபாபியானவனும் மஹாதவம் செய்தவனாகவும்,\nதன் சம்பந்தத்தால் ஒரு வரிசை முழுவதையும் பாவனமாக்கும் பங்க்திபாவனர்களையும் பாவனமாக்குமவன் ஆகிறான் என்றபடி.\nதிருவாறன்விளை பதிகத்தில் நம்மாழ்வார் அவன் பரமபவித்ரன் என்பதைத் தீர்த்தன் என்று கூறிய பின்,\nஅவனைப் பற்றிய திருவாய்மொழிப் பாசுரங்களும் பவித்ரமானவை என்பதை தீர்த்தங்கள் ஆயிரம் என்கிறார்.\nஇந்த நாலாவது வகையான தீர்த்தத்தைப் பிறிதொரு சமயத்தில் ஆராய்வோம்.\nஇவ்விடத்தில் ஆழ்வார் இப்பாசுரங்களை ஓத வல்லவர்கள் பவித்ரமானவர்கள் என்பதை,\nநித்யஸூரிகள் தங்கள் தேவிமார்களிடத்தில் அவர்களைத் தீர்த்தங்கள் என்றே ஏத்துவர்கள் என்கிறார்:\nதீர்த்தனுக்கற்றபின் மற்றோர் சரணில்லை என்றெண்ணி தீர்த்தனுக்கே\nதீர்த்த மனத்தனனாகிச் செழுங்குருகூர்ச் சடகோபன் சொன்ன\nதீர்த்தங்கள் ஆயிரத்துள் இவைபத்தும் வல்லார்களை தேவர் வைகல்\nதீர்த்தங்களே என்று பூசித்து நல்கியுரைப்பர் தம்தேவியர்க்கே— திருவாய்மொழி 7.10.11\nஇத்தால் எம்பெருமான் மட்டுமன்றி அவனடியார்களும் தீர்த்தர்கள் என்றாகிறது.\nதாங்களும் சுத்தர்களாய், மற்றையோரையும் சுத்தர்களாக்குகிறார்கள் என்றதாயிற்று.\nஇம்மூவகைத் தீர்த்தங்கள் மூலமாக நாமும் சுத்தி அடைவோமாக\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2352243", "date_download": "2021-06-15T20:14:28Z", "digest": "sha1:YRSF3P4SKJ5XHKJQOW6MAPBMBP2DMKY5", "length": 17013, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "மீன் விற்பனை தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nமீன் விற்பனை தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஅ.தி.மு.க.,வை வழிநடத்த ஓ.பி.எஸ்., சசிகலா 'ஆடியோ' வெளியீடு ஜூன் 16,2021\nகோவில் நிலத்தில் பள்ளி: அறநிலையத்துறை ஏற்று நடத்த முடிவு ஜூன் 16,2021\nபிற நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் ஜூன் 16,2021\nஇலக்குகளை அடைய ஒத்துழையுங்கள் : முதல்வர் வேண்டுகோள் ஜூன் 16,2021\nஇதே நாளில் அன்று ஜூன் 16,2021\nராமநாதபுரம் : உத்தரகோசமங்கை கிளைத்தலைவர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் யோகேஸ்வரன், மாவட்டத்தலைவர் அங்��ுசாமி விவசாய சங்க அமைப்புகுழு காத்தமுத்து,பொருளாளர் சுருளிக்குமார், ஆட்டோ சங்க மாவட்டத்தலைவர் சாகுல் அமீது,மாவட்ட பொதுச்செயலாளர் களஞ்சியம், மதுரை மாவட்ட பொருளாளர் பிச்சைமணி ஆகியோர் பங்கேற்றனர்.மீன் விற்பனை தொழிலாளர்களுக்கு சொசைட்டி அமைத்திட வேண்டும். மீன் ஏலக்கொட்டகைகளை அமைக்க வேண்டும்.நல்லிருக்கை கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றி துார் வார வேண்டும், என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். உத்தரகோசமங்கை கிளை செயலாளர் கவியரசன் நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n1. ராமநாதபுரத்தில் குடிநீர் வினியோகம் பாதிப்பு\n2. சொட்டு நீர் பாசனத்தில் கடலை\n3. மின் இணைப்பு தாமதம்; நெடுஞ்சாலையில் எரியாத விளக்கு\n4. பராமரிப்பில்லாத சமத்துவபுரம் பூங்கா\n5. முத்துப்பட்டினம் ரோடு சீரமைக்க வலியுறுத்தல்\n1. முகிழ்த்தகத்தில் குடிநீர் தட்டுப்பாடு\n1. வெடிகுண்டு மிரட்டல் பி.டெக்., பட்டதாரி கைது\n2. 1,200 கிலோ மஞ்சள் பறிமுதல்\n3. இலங்கைக்கு கடத்தப்பட்ட 1200 கிலோ மஞ்சள் பறிமுதல்\n4. சென்னை, மதுரை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n5. தாக்கிய இருவர் கைது\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/category/district-news/madurai", "date_download": "2021-06-15T18:38:32Z", "digest": "sha1:BBTCR3LZ4ZRZJKE4ZSIDXBZ2UXRTGMOJ", "length": 31728, "nlines": 398, "source_domain": "www.seithisolai.com", "title": "மதுரை Archives • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nகேட்கவே மாட்டேங்குது…. வலியால் துடித்த முதியவர்…. பின் நேர்ந்த சோகம்….\nதீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள…\nபதுங்கியிருந்த கும்பல்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….\nபோதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றத்திற்காக சிறுவன் உட்பட 4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கரிமேடு…\nஇதோட விலைய குறைங்க…. பாடையில் ஏற்றப்பட்ட இருசக்கர ���ாகனம்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்….\nடீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டத்திலுள்ள குருவித்துறை கிராமத்தில் மார்க்சிஸ்ட்…\nமுட்புதருக்குள் மறைத்து வைக்கப்பட்ட பொருள்…. வசமாக சிக்கிய 5 வாலிபர்கள்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….\n25 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் கஞ்சா…\nபெற்றோரின் சம்மதத்துடன் நடந்த திருமணம்…. கர்ப்பமாக இருக்கும் சிறுமி…. கைது செய்யப்பட்ட கணவன்….\nசிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அ.பாறைப்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர்…\nகிடைத்தது ரகசிய தகவல்…. ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ரவுடி கும்பல்…. விசாரணையில் காவல்துறை….\nபல்வேறு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ரவுடி கும்பலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்…\nஆள் நடமாட்டமில்லாத இடம்…. சாதுரியமாக செயல்பட்ட மர்மநபர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….\nவழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆவின் நகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார்.…\n20% காவலர்களுக்கு விடுமுறை…. மதுரை கமிஷனர் அதிரடி அறிவிப்பு….\nதமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி…\nசாலையோரமாக நடந்து சென்ற பெண்…. அடையாளம் தெரியாத வாகனத்தால் நேர்ந்த சோகம்…. விசாரணையில் காவல்துறை….\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருச்சுனை…\nசட்டவிரோதமாக செய்த செயல்…. மாவட்ட போலீஸ் கமிஷனரின் அதிரடி உத்தரவு…. வசமாக சிக்கிய வாலிபர்….\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலவாசல் குடிசை மாற்று…\nவரலாற்றில் இன்று ஜூன் 16…\nவரலாற்றில் இன்று ஜூன் 15…\nவரலாற்றில் இன்று ஜூன் 14…\nவரலாற்றில் இன்று ஜூன் 13…\nதரையிறங்கும் போது இப்படி ஆயிருச்சு…. நிலை தடுமாறிய விமானம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….\nசிறிய வகை விமானம் தரையிறங்கும் சமயத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க நாட்டில் மாடிசன்வில்லி பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் சிறிய விமானம் ஒன்று தரை இறங்கும் சமயத்தில் திடீரென… The post தரையிறங்கும் போது இப்படி ஆயிருச்சு…. நிலை தடுமாறிய விமானம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….\nஎல்லாரும் இந்த தடுப்பூசியை போட்டுக்கோங்க…. வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸ்…. விஞ்ஞானிகளின் முக்கிய கருத்து….\nபைசர் தடுப்பூசியைப் செலுத்தி கொண்டால் 96% டெல்டா வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறையின் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் 2 வது அலைக்கு மிக முக்கிய காரணம் டெல்டா வகையைச் சார்ந்த… The post எல்லாரும் இந்த தடுப்பூசியை போட்டுக்கோங்க…. வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸ்…. விஞ்ஞானிகளின் முக்கிய கருத்து….\nJUST IN: மதுக்கடைகள்… வெளியான புதிய அதிரடி உத்தரவு…\nபழனியில் குடைகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில் தரப்படும் என டாஸ்மாக் நிறுவனம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்குக்கு பிறகு பல மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு வந்ததால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் தொற்று குறைவாக… The post JUST IN: மதுக்கடைகள்… வெளியான புதிய அதிரடி உத்தரவு…\nஇப்படி நடக்கும்னு நினைக்கல… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கன்னியாகுமரியில் பரபரப்பு…\nஇரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசகுளம் பகுதியில் ராஜேஷ் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில்… The post இப்படி நடக்கும்னு நினைக்கல… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கன்னியாகுமரியில் பரபரப்பு…\nகொஞ்சம் கூட பயமில்லை… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…\nதிருட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் கூட்டு ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது… The post கொஞ்சம் கூட பயமில்லை… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…\nஇப்படியா ஆகணும்… குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தின் விளைவு…\nலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் சகாயம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற… The post இப்படியா ஆகணும்… குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தின் விளைவு…\nஉருவம் தெரியாத அளவிற்கு… சாலையோடு ஒட்டிய உடல்… மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…\nஅடுத்தடுத்து வாகனங்களில் ஏறி இறங்கியதால் உருவம் தெரியாத அளவிற்கு மூதாட்டி உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்று… The post உருவம் தெரியாத அளவிற்கு… சாலையோடு ஒட்டிய உடல்… மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…\nகோவாக்சின் அதிக விலைகான காரணம் இதுதான்… பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு…\nகொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசியை மத்திய அரசுக்கு விற்க ஒரு டோஸ் 150 என பயோடெக் நிறுவனம் விலை நிர்ணயம் செய்திருந்தது. அரசுக்கு குறைந்த விலையில் விற்பதால் ஏற்படும் செலவின் ஒரு பகுதியை ஈடுகட்டுவதற்காக தனியாருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் கூறியிருந்தது.… The post கோவாக்சின் அதிக விலைகான காரணம் இதுதான்… பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு…\nஏழை தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு… மு க ஸ்டாலின்…\nதமிழகத��தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக… The post ஏழை தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு… மு க ஸ்டாலின்…\nதப்பு பண்ணிட்டு இது வேறையா… உரிமையாளரின் வாக்குவாதம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… உரிமையாளரின் வாக்குவாதம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…\nதடையை மீறி திறந்து வைத்திருந்த ஜெராக்ஸ் கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு மருத்துவமனை சாலை… The post தப்பு பண்ணிட்டு இது வேறையா… உரிமையாளரின் வாக்குவாதம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… உரிமையாளரின் வாக்குவாதம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…\n2019 புல்வாமா தாக்குதல் (3)\nகஸ்தூரிபாய் நினைவு நாள் (1)\nகெளதம் மேனன் பிறந்தநாள் (1)\nசத்ரபதி சிவாஜி பிறந்தநாள் (1)\nசரோஜினி நாயுடு பிறந்தநாள் (2)\nசுஷ்மா சுவராஜ் பிறந்தநாள் (1)\nதேசிய அறிவியல் தினம் (2)\nபாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார விழிப்புணர்வு நாள் (4)\nபோலார் கரடி தினம் (1)\nமீரா ஜாஸ்மின் பிறந்தநாள் (1)\nராஜேந்திர பிரசாத் நினைவு நாள் (2)\nஸ்ரீ தேவி நினைவுநாள் (1)\nவரலாற்றில் இன்று ஜூன் 16…\nதரையிறங்கும் போது இப்படி ஆயிருச்சு…. நிலை தடுமாறிய விமானம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….\nஎல்லாரும் இந்த தடுப்பூசியை போட்டுக்கோங்க…. வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸ்…. விஞ்ஞானிகளின் முக்கிய கருத்து….\nJUST IN: மதுக்கடைகள்… வெளியான புதிய அதிரடி உத்தரவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2009/02/blog-post_6259.html", "date_download": "2021-06-15T19:07:35Z", "digest": "sha1:ALF3ZE32QJNRMFRAW7RUI7F24BJ4XTIS", "length": 32197, "nlines": 336, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nதமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில��� இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்காலனிய எழுச்சியுடன்\nதலித்தியம்,பெண்ணியம்,அடித்தள சிறுபான்மையினர் எழுச்சி போன்றவை அமைந்த போதும் இவற்றுக்கு பின்நவீனத்துவம் மூல காரணமாக இருந்துவருகிறது.தொண்ணூறுகளுக்கு பின்னர் தமிழ் கவிதை பரப்பில் பின்நவீன கவிதைகளுக்கான சாத்தியங்கள் தெரியத்துவங்கின.நவீனத்துவம் தமிழில் வெற்றிகரமாக இயங்கிய ஒரு கலைஇலக்கிய கோட்பாட்டியக்கமாகும்.அதுபோல பின்நவீனத்துவம் இயங்குமா எ_ fdறு காலம் தான் தீர்மானிக்க முடியுமென்றாலும் கவிதையின் குணம் மாறிவிட்டிருக்கிறது என்று சொல்லமுடியும்.இலக்கியம் அகவயமான முறையில் இலக்கியத்துக்காகவே இயங்குகிறது என்பதுஅப்பாலை இலக்கியத்தின் முக்கியகூறாகும்.இச்சூழலில் அப்பாலை கவிதை(meta poem)பற்றி பேசவேண்டியிருக்கிறது.கவிதையைப் பற்றிய கவிதை என்று பொதுவாக விளக்கம் அளிக்கப்பட்டாலும் சுயபிரக்ஞையுடன்,சுயாதீன_ c1ான முறையில் கவிதையைச் சொல்லுவது மெட்டாபோயம் ஆகும்.இதைப்பற்றி தெனாப்பிரிக்க இலக்கிய விமர்சகன் செலூட்டர் சொல்லும் போது..\nதமிழில் கவிதை பற்றிய கவிதைகளை பலர் எழுதியிருந்த போதும் தெறி தொகுப்பில் என்.டி.ராஜ்குமார் எழுதிய கவிதை மெட்டாபொயத்துக்கு நல்ல\nஆனால் காலங்காலமாக கவிதைப்பற்றிய கவிதை இருக்கத்தான் செய்கிறது.இன்றைய பின்நவீன மெட்டாபொயம் எப்படியிருக்கும் தெரியுமா \nநான்காம் கிரகத்தின் ஒலிச் சமிக்ஞைகள்\nநீலம் படிந்த எனது கதிர்புகா அறைக்குள்\nஅணுவரைவுகளின் விநோதச் சிக்கல் விளைவுகளே\nஉனது உள்மன உளைச்சல்கள் என\nஆய்வின் முடிவு பதித்த கண்ணாடி ஏடுகள்\nஎனதொடரும் நீண்ட கவிதை ரமேஷ்-பிரேம் எழுதியிருக்கிறார்கள்.இந்த கவிதை சுயபிரக்ஞையான,சுயபிரதிபலிமிக்க,சுயாதீனமான கவிதையாகும்.\nசுயாதீனமான கவிதை என்பது என்ன \nஉருகித் தேங்கிய என் கண்களைப் பருக\nதருவேன் - உன்னால் அதன் கவித்துவப்போதையைத்\nஇதுவும் ரமேஷ்-பிரேமின் கவிதை வரிகள்.இதைத்தான் சுயாதீனமான,சுயபிரதிபலிப்புமிக்க,சுயபிரக்ஞையான கவிதை எனலாம். அண்மையில் யாதுமாகி இதழில் வெளிவந்த பிரான்சிஸ் கிருபாவின் நேற்று ஞாயிற்றுகிழமை வந்திருந்தது எனும் கவிதை பின்நவீனஅப்பாலைகவிதையாக இருக்கிறது.\nகழுத்துக்கும் கீழே கூந்தல் வளர்த்திருந்த ஒருவன்\nஒரு கிழமையை தோளில் தூக்கிகொண்டு\nகவிதையின் தொடக்கத்திலிருந்தே மெட்டாபொயத்தின் தன்மையை காணலாம்.கவிதைமுடியும் போது\nஇந்த ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமையை ஏன்\nஎன்பதே சுயபிரதிபலிப்புமிக்கதாக மாறிவிடுகிறது.தொண்ணூறுகளிலிருந்து யுவன்,யூமா வாசுகி,ரமேஷ்-பிரேம்,பா.வெங்கடேசன்,அமலன் ஸ்டேன்லி,கரிகாலன்,மனுஷ்யபுத்திரன்,மகுடேஸ்வரன்,சிபிச்செல்வன்,சூத்திரதாரி,சுகந்தி,சல்மா,\nரிஷி போன்றோர்களிடத்தில் பின்நவீனகூறுகள் இருப்பதை காணலாம்.தற்சமயம்\nயவனிகா ஸ்ரீராம்,பிரான்சிஸ்,பாலைநிலவன்,பூமாஈஸ்வரமூர்த்தி,லக்ஷ்மி மணிவண்ணன்,அப்பாஸ்,ஜீ.முருகன்,முத்துமரகந்தன் போன்றோர்களிடம் நிறைய சாத்தியங்கள் தெரிகிறது.யவனிகா ஸ்ரீராமின் அடங்கியவன் எனும் கவிதை இப்படித்\nபல உலகங்களை பார்த்தவன் மாதிரி\nஉணவு பொருட்களை மண்ணில் இறைத்து\nபெருக்கி தின்று தீர்ந்து நகரும் வேடிக்கையான\nஅசைவுகளை கொண்டது இந்த உருண்டை என்றான்.\nஅப்பாலை கவிதைகளின் தன்மை ஆளுக்கு ஆள் வித்தியாசமாக மாறுபடுவது மட்டுமல்லாது அதன் நீட்சியை அனுமானிக்கமுடிகிறது.தென் ஆப்பிரிக்கா கவிஞரான நார்ட்ஜியின் மெட்டாபோயம் ஒன்றை பார்ப்போம்.\nபின்நவீனகூறுகளை உள்வாங்கிக் கொண்டு கவிதை எழுதும் பலர்மேற்கில்\nமேற்சொன்ன பட்டியல் வெறும் தகவலுக்காவே சேர்க்கப்பட்டிருக்கிறது.பின்நவீன கவிதையில் சில அடிப்படையான கூறுகள் இருக்கிறன அவை:\n1.பிம்பமாற்றம்( iconoclasm):பண்பாட்டு தரங்களை புனிதநீக்கம் செய்வதும்,ஆசிரியரின் அதிகாரத்தை மறுப்பதும் முரண்நகை,பகடி,ஒட்டுதல் போன்றவற்றை சுய மேற்கோளாக பாலினம்,இனம்,சூழல் சார்ந்து பயன்படுத்தும் விதம் மெட்டாகவிதையில் பிராதமானதாகும்.\n2.தளமின்மை(groundless):முடிவான விளக்கமோ அல்லது விருப்புறவான முடிவோ மறுக்கப்படுவதாக பன்முக அர்த்தங்களாக கவிதை இயங்கும் போது தளமின்மை பிரதானமாகிறது\n3.வடிவமின்மை(formlessness):படிமத்தின் உருவமாற்றம் மூலப்பிரதியாக இருந்து கொலாஜ்,ஒட்டுதல்,கலவைக்கு வழிவகை செய்யும்.எனவே வடிவமின்மை பிரதானப்படுத்தப்படுகிறது.\n4.வெகுஜனதன்மை(populism): வெகுஜன எதார்த்தங்களை உள்வாங்கிக்கொண்டு மொழிச்சுழலை விளையாட்டு தன்மைமிக்கதாக மாற்றவேண்டும்.\nஇன்று The End of the Line for Poetry பிரதானமாக பேசப்படுகிறது\nProse Poem முக்கிய உத்தியாக மாறிக்கொண்டிருக்கிறது.பூமா ஈஸ்வரமூர்த்தியின் அண்மையில் வெளியான கவிதைகள் பின்நவீன கவிதையின் குணாம்சங்களைக் கொண்டிருக்கிறது.\nதாழ்வாரத்தில் வெற்றுக் கால்களோடு பதட்டமாய் யாரோ குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருக்கிறார்கள்.அனுமதியின்றி,உறங்கவும்,ஓய்வெடுக்கவும்நினைவின்றி நடந்து கொண்டேயிருக்கிறார்கள்.நான் வெளியே பார்த்துக் கொண்டும் உள்ளே கவனித்துக் கொண்டும் இருக்கிறேன்.என் ஆழ்மன அடுக்கை கலைக்கவே முயற்சிகள்.சிறிதளவிலேனும் பெரிய அளவிலேனும்,புதிய வரிகளில்.\nபின்நவீன கவிதைகளில் பல தன்மைகள் காணப்படுகிற்து.அவை\nஅண்மையில் பன்முகம் இதழில் எனது மீபிரதிகவிதை(HyperText Poetry)ஒன்று வெளியாகியுள்ளது.இக்கவிதை பின்நவீன கவிதையாக கருதப்படுகிறது.கவிதையில் வாசகர் இயங்குவதற்கான தளம் காணப்படும்.தளம் பின்வருமாறு இருக்கிறது.கவிதையின் பெயர் எரியும் கடல் என்பதாகும்.\nகடல் 1 2 3 அலை அ சப்தம் ஆ\nகடல் பறவை இ கடற்கன்னி ஈ\nநாக்குகள் உ அவள் ஊ\nதுடுப்பு எ தேவதை ஏ\nஅ ஆ இ ஈ உ ஊ துடுப்பு எ\nக் அன்பு ங் சிதல்கள் ச் கண்கள்\nஞ் அவன் ட் குரல் ண் கொந்தளிப்பு\nஇத்தளம் கவிதை இயங்க வாசகருக்கு பயன்படும் முதல் தளமாகும்.கவிதையில் வாசகர் இயங்கிக்கொண்டிருக்கும் போது இது போன்ற பல மாறுபட்ட தளங்கள் வந்து கொண்டேயிருக்கும்.உதாரணமாக வாசகர் அலை என்ற சொல்லை தேர்வுச்செய்யும் போது குறிபானுக்கும் குறியீடுக்கும் வேறுபாடுயிருக்கும் என்பதனடிப்படையில் கவிதை இயங்க துவங்குகிறது.\nஅலை என்ற சொல்லை ஒட்டி உள்ளே என்ற வாசல் இருக்கிறது.வாசகர் இப்போது உள்ளே நுழைந்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம்.\nஇது கவிதை.இதை வாசித்து முடிக்கும்போது அலைப்பெண்கைகள் என்ற சொல்லுக்கு கீழே உள்ளே என்ற வாசல் இருக்கிறது.வாசகர் அந்த சொல்லுக்குள் செல்லுகிறார்.மீண்டும் கவிதை தெரிகிறது.\nஉருண்டு திரண்ட அசைவுகள் என\nமீண்டும் அலையுடன் மோதி,அலையும்,நீர்திவலைகள் என்று சொற்கள் வர அவற்றையெல்லாம் படித்து விட்டு செல்லும் போது தளம் வருகிறது.அத்தளத்தில் முற்றிலும் புதிய சொற்கள் தெரிகின்றன.இப்படியாக கவிதையை வாசகர் நேர்கோட்டிலும் சரி,அநேர்கோட்டிலும் சரி இயக்கமுடியும்.இம்முறையை மீபிரதி கவிதை சொல்லுகிது.கவிதையின் தொடக்கம் எது முடிவு எது என்பதை வாசகர் தான்\nதீர்மானிக்கவேண்டும்.மேலும் இக்கவிதை திட்டமிடப்பட்டு தூயது,வெகுஜனமானது என்பவைகளுக்கு இடையில் உள்ளதன்மையோடிருக்கும்.எனவே தமிழில் பின்நவீன கவிதை முயற்ச்சிகள் பரவலாக எல்லோரின் கவனத்தை பெற்றிருக்கிறது என்பதை சொல்லமுடியும்.\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள்\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள் இன்று நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போலந்து மார்க்சிய சிந்தனையாளரும் அமைப்பாளருமான ரோசா லக்சம்பர...\nதோப்பில் முஹம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு\nகடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி, துறைமுகம்... என்று மீரானின் படைப்புகளில் தொடர்ச்சியாக இதை உணர்கிறேன். வழக்கமான கடலோர மனிதர்களைத் ...\nதமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பி...\nஎமது தலைமுறையினர் மாறிவரும் உலகப்போக்குகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கருத்தியலை பல்வேறு துறைகளையும் சூழல்களையும் உள்வாங்கி புதிதாக ...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nஇலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு\nவிளிம்பு நிலை இஸ்லாம் ஒரு முன்னுரை\nபின்னை தலித்தியம்: அர்சால்களின் எழுச்சி தலித்தி...\nதண்டனைச்சட்டத்தின் பொய் தர்க்கவாதமும் அதிகாரத்தின்...\nதத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும்\nமெட்டாரியலிசம் : பின்நவீன கலையிலக்கிய போக்கு\nமாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து\nபின் நவீன இசை : ஒரு திருப்புமுனை\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒர�� விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/05/14/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2021-06-15T19:58:22Z", "digest": "sha1:6N6HCTMG6VTZAMXRESCZJMFQTBKWQFBS", "length": 9425, "nlines": 130, "source_domain": "makkalosai.com.my", "title": "தடுப்புகாவலில் இருந்து தப்பிய 9 பேரில் இருவர் தேடப்பட்டு வருகின்றனர் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News தடுப்புகாவலில் இருந்து தப்பிய 9 பேரில் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்\nதடுப்புகாவலில் இருந்து தப்பிய 9 பேரில் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்\nகோத்த கினபாலு: மெங்கடலில் உள்ள ஒரு தற்காலிக தடுப்பு மையத்திலிருந்து நேற்று காலை தப்பி ஓடிய ஒன்பது குடிவரவு கைதிகளில் இருவர் தேடப்பட்டு வருகிறனர்.\nஇந்த இரண்டு பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களில் ஏழு பேர் தப்பித்த சிறிது நேரத்திலேயே மீண்டும் பிடிப்பட்டனர்.\nகுடிநுழைவு அதிகாரிகள் தப்பி ஓடுவதைக் காணும் முன், தடுப்புக்காவல்களில் ஒன்றின் பின்னால் உள்ள வேலியில் இருந்து கைதிகள் வெளியேறியதாக நம்பப்படுகிறது. தப்பித்தவர்களைத் தேட ஆரம்பித்ததால் ஒரு துரத்தல் ஏற்பட்டது.\nஅவர்களில் மூன்று பேர் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டனர், மேலும் நான்கு பேர் மாலை பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள இரண்டைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் இன்று (மே 14) தொடரும் என்று சபா போலீஸ் கமிஷனர் டத்தோ ஹசானி கசாலி தெரிவித்தார்.\nஅவர்கள் தப்பித்த விவரங்கள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றார். சந்தேகத்திற்கிடமான இரண்டு ஆண்களைத் தேடுவதற்கு மெங்கடலில், குறிப்பாக தடுப்பு மையத்திற்கு அருகிலுள்ள பொது மக்களின் உதவி எங்களுக்குத் தேவை என்று அவர் கூறினார்.\nஇதற்கு முன்னர் ஏப்ரல் 25 ஆம் தேதி, கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக நாடுகடத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாது என்று கூறப்பட்டதை அடுத்து, குடியேற்ற கைதிகள் குழு ஒரு போராட்டத்தை நடத்தியது. எவ்வாறாயினும், நிலைமை நீண்ட காலத்திற்குப் பிறகு அது கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தப்பித்தவர்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார்களா என்பது தெரியவில்லை.\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nஇன்று 865 பேருக்கு கோவிட் தொற்று- 3 பேர் மரணம்\nஇந்தியாவும், பாக்கிஸ்தானும் நல்ல நண்பர்களாக மாறவேண்டும்\nஎன் தந்தையின் கைது தீய அரசியல் நோக்கம் கொண்டது: லிம்மின் புதல்வர் சாடல்\nவெ. 2 கோடி மருத்துவச் சாதனங்கள் பெட்ரோனாஸ் நன்கொடை\nசாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து –\n85 வயது முதியவரிடம் கொள்ளையிட்ட ஆடவர் கைது\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nநாடாளுமன்றம் கூடும் தேதி குறித்த தகவல் தெரியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-15T20:15:10Z", "digest": "sha1:SWIOZSBBHHAKDZOTAEKZ2Q3FHVH7SWOT", "length": 8133, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்ப���டியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n20:15, 15 சூன் 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி‎ 15:45 −92‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3168832 by Almighty34 (talk) உடையது அடையாளங்கள்: Undo மின்னல்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி‎ 15:37 +92‎ ‎Almighty34 பேச்சு பங்களிப்புகள்‎ added Category:இந்திய அரசியல் கட்சிகள் using HotCat அடையாளம்: Reverted\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி‎ 15:35 +104‎ ‎Almighty34 பேச்சு பங்களிப்புகள்‎ added Category:புதுச்சேரி அரசியல் கட்சிகள் using HotCat\nசி அருந்ததியர்‎ 03:17 +1,463‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/eyes/", "date_download": "2021-06-15T20:01:21Z", "digest": "sha1:BYK3GMRDNZPLG4H2B6JNRSISYTOJX74C", "length": 7367, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "Eyes | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nஎன்னது...காஃபி அதிகம் குடித்தால் கண் பார்வை பறிபோகுமா..\nEyelid Twitch : கண் இமைகள் அடிக்கடி துடிப்பதை கவனிச்சிருக்கீங்களா..\nகண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடலாம்..\nகண்களில் போடும் காஜல் நீண்ட நேரத்திற்கு அழியாமல் இருக்க சில டிப்ஸ்\nகண்கள் அடிக்கடி துடிப்பது எதனால்\nமுகக்கவசம் அணிவதால் கண்களில் எரிச்சல் ஏற்படுகிறதா\nநீண்ட நேரம் செல்ஃபோன் பார்க்கும் குழந்தைகள்,கண் பரிசோதனை எப்போது\nபொங்கலுக்கு டிரடிஷனல் லுக் - ஈஸியான மேக்கப் ஐடியா\nகம்ப்யூட்டர் முன்னாடி வேலை செய்றீங்களா\nகண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறீர்களா\nபுத்தாண்டில் ஜொலிக்க நடிகைகளின் அசர வைக்கும் மேக்அப் டிப்ஸ்\nகண்களைப் பாதுகாக்க இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்..\nதமிழரை கெளரவித்த கூகுள் நிறுவனம்\n'சீக்கிரம் போய் தடுப்பூசி போடு என் தெய்வமே' - லேட்டஸ்ட் மீம்ஸ்\nதிண்டுக்கல்லில் குடை உடன் டாஸ்மாக் முன் குவிந்த மதுப்பரியர்கள்\nநடிகர் நகுலின் க்யூட் லிட்டில் ப்ரின்சஸ்-புகைப்படங்கள்\n27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க தமிழக அரசு முடிவு\nமுதல்வரிடம் தங்கச் சங்கிலியை நிவாரண நிதியாக வழங்கிய பெண்ணுக்கு பணி ஆணை\nLive : யூடியூபர் மதன் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nஅகிலேஷ் யாதவ் கட்சிக்கு தாவ தயாராகும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள்\nசாட்டை துரைமுருகன் மற்றொரு வழக்கில் கைது\nகும்பமேளாவில் ஒரு லட்சம் போலி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க வேண்டும் - எம்.பிக்கள் கோரிக்கை\nஇனி விசிலுக்கு பதில் பாட்டு.. சென்னை மாநகராட்சி அடடே நடவடிக்கை\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் உயிரிழப்பு\nவாக்கு எண்ணிக்கையில் குளறுபடி: அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/corona-america-updates/", "date_download": "2021-06-15T19:07:26Z", "digest": "sha1:RPZTB66JHCAOYPE7FUNG2G67U4SZCGVP", "length": 8761, "nlines": 76, "source_domain": "tamilnewsstar.com", "title": "கொரோனாவால் அம��ரிக்காவில் 83 ஆயிரம் பேர் பலி Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/உலக செய்திகள்/கொரோனாவால் அமெரிக்காவில் 83 ஆயிரம் பேர் பலி\nகொரோனாவால் அமெரிக்காவில் 83 ஆயிரம் பேர் பலி\nஅருள் May 13, 2020\tஉலக செய்திகள் 16 Views\nகொரோனாவால் அமெரிக்காவில் 83 ஆயிரம் பேர் பலி\nஅமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்துள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 14 லட்சத்து 8 ஆயிரத்து 636 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.\nவைரஸ் பரவியவர்களில் 10 லட்சத்து 28 ஆயிரத்து 465 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 746 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும், அந்நாட்டில் நேற்று புதிதாக ஆயிரத்து 630 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 83 ஆயிரத்து 425 ஆக அதிகரித்துள்ளது.\nTags 83 ஆயிரம் பேர் பலி அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்று\nPrevious யாழ் மதுபான சாலைகளில் அலைமோதும் மதுப்பிரியர்கள்\nNext கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 3100 கோடி ஒதுக்கீடு\nபிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nஅமெரிக்காவில் 4.1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி\nரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்\nகொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.39 கோடியை தாண்டியது\nமியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும்\nமியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்\nமியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம் முறைகேடு கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2014/05/blog-post_6.html", "date_download": "2021-06-15T19:27:20Z", "digest": "sha1:NXC5I3ZYLJWBKNQWUTY36JMEGXPOXEJ2", "length": 13590, "nlines": 68, "source_domain": "www.kannottam.com", "title": "தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்விச் சட்ட சேர்க்கை நிறுத்தம் தமிழக மாணவர் முன்னணி கண்டனம் ! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / தமிழக மாணவர் முன்னணி / தமிழ்த்தேசியம் / தனியார் பள்ளி / தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்விச் சட்ட சேர்க்கை நிறுத்தம் தமிழக மாணவர் முன்னணி கண்டனம் \nதனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்விச் சட்ட சேர்க்கை நிறுத்தம் தமிழக மாணவர் முன்னணி கண்டனம் \nதமிழ்த் தேசியன் May 06, 2014\nதனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்விச் சட்ட சேர்க்கை நிறுத்தம்\nதமிழக மாணவர் முன்னணி கண்டனம் \nஇது குறித்து தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\nதனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையின் மொத்த விழுக்காட்டில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டை, அப்பள்ளி அமைந்துள்ள சுற்றுப்புறங்களைச் சேர்ந்த, ஏழை எளியக் குழந்தைகளுக்கு வழங்கவும், அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தவும் வகை செய்யும் சட்டமான இலவச கட்டாய கல்விச் சட்டம் (ஆர்.ட்டி.இ) கடந்த ஆண்டு செயலுக்கு வந்தது. இச்சட்டத்தின் படி கடந்த கல்வியாண்டில் 20 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்றனர்.\nஇதற்கு அரசு தரவேண்டிய 25 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதால் இந்த ஆண்டு இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் பள்ளிகளின் சங்கம் அறிவித்துள்ளது. இது கடும் கண்டனத்துகுரியது.\nஉரிய காலத்தில் அரசிடமிருந்து கல்வி கட்டணத்தைக் கேட்டுப் பெறாமலும், அதையே காரணம் காட்டி இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைக்கும் விதமாக 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மறுக்கும் தனியார் பள்ளிகளின் இந்நடவடிக்கை சமூக அநீதியாகும்.\nகல்வியை தனியாரிடம் ஒப்படைத்துள்ள அரசு, அதில் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு நிற்ப��ே முதலில் குறைவானதாகும். தரமான முழுமையான இலவசக் கல்வியை அரசே வழங்கி இருக்க வேண்டும்.\nஆயினும் அதற்கு ஒரு முதல் படிநிலையாக கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் வற்புறுத்தல் காரணமாக, பல போராட்டங்களுக்குப் பின் கொண்டு வரப்பட்ட இலவசக் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படியான ஏழை எளிய மாணவர்க்குரியக் கல்வி கட்டணத்தை அரசு செலுத்தாததும், அதை காரணம் காட்டி இடஒதுக்கீட்டு சட்டத்தையே முற்றிலுமாக தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக நீக்குவதும் சட்ட விரோதம் ஆகும். உடனடியாக இதில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு உரியக் கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.\nஓராண்டாக மௌனம் காத்துவிட்டு தற்காலிகமாக நிலுவை தொகை தனியார் பள்ளிகளுக்கு அளிக்கப்படும் எனவும், அதற்குரிய தொகை பின்னர் மத்திய அரசிடம் கேட்டு பெற்றுக் கொள்ளப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇதுவே மிக கால தாமதமான அறிவிப்பாகும். இது வெறும் அறிவிப்பாக மட்டும் இருந்துவிடக் கூடாது. வரும் ஜூன் மாதத்திற்குள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்க்கையை செயல்படுத்தவும் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 விழுக்காடு ஏழை எளிய மாணவர் சேர்க்கையை கண்காணிக்கவும் விரைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மாணவர் முன்னணி கோருகிறது.\nஇவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழக மாணவர் முன்னணி தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2021 சூன் இதழ்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா. வைகறை நேர்காணல் - நா. வைகறை நேர்காணல்\nவல்லபாய் பட்டேல் என்னும் மதவாத அரசியல் குறியீடு - பேராசிரியர் த. செயராமன்\nதமிழர் கண்ணோட்டம் 2021 சூன் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naa-romba-busy-song-lyrics/", "date_download": "2021-06-15T18:27:49Z", "digest": "sha1:XVTUIKFKPFDXMYIIBUZT43PAP3A6VEHK", "length": 14064, "nlines": 363, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naa Romba Busy Song Lyrics", "raw_content": "\nபாடகி : நீட்டி மோகன்\nபாடகர் : சந்தோஷ் ஹரிஹரண்\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nநாட் ரீச்சபுல் அட் தி\nகுழு : நான் ரொம்ப\nக���ழு : நான் ரொம்ப\nஆண் : பேஸ்புக்க லாகின்\nநானும் புல் டைமா லவ்\nநாட் ரீச்சபுல் அட் தி\nபெண் : நான் எத்தன\nஆண் : இதுக்கு தான்\nபெண் : டெடி பியரு\nநீ வந்து மாட்டிகிட்ட மச்சி\nகுழு : நான் ரொம்ப\nஆண் : ஸ்ட்ராங் பீரு\nகுழு : நான் ரொம்ப\nபெண் : ஹே கன்னத்தில்\nமுத்தம் தான பத்து செகண்ட்\nஆண் : ஹார்ட்டு குள்ள\nஜெயில கட்டு பேபி ஓ\nபெண் : ஒவ் சப்ஸ்க்ரைபர்\nநாட் ரீச்சபுல் அட் தி\nபெண் : ஹே ஸ்கைப்புல\nஆண் : பிஸி மீ\nபெண் : இதய அறையை\nபெண் : மனதை மயக்கும்\nமாய வா வா வா வா என்\nஆண் : ஆனா நீ சொன்னா\nகுழு : நான் ரொம்ப\nபெண் : புல் டோசர்\nஆண் : ரைட்டு ரைட்டு\nபெண் : கட்டு கட்டு தாலி\nகட்டு பேபி ஓ பேபி நான்\nநாட் ரீச்சபுல் அட் தி\nகுழு : நான் ரொம்ப\nஆண் : பேஸ்புக்க லாகின்\nஆண் & பெண் : புல்\nஆண் : எனக்கு நிறைய\nஆண் : பிஸி மீ\nஆண் : ஹே ஹே\nஹே ஐ எம் வெரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/govindaraja-perumal-temple-thiruchitrakoodam.html", "date_download": "2021-06-15T20:01:17Z", "digest": "sha1:ATVHXXQWKMX3ZACQTH2A7WFSP4GEQ3AR", "length": 9431, "nlines": 123, "source_domain": "www.tamilxp.com", "title": "Sri Govindaraja Perumal Temple, Thiruchitrakoodam கோவிந்தராஜப் பெருமாள்", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Aanmeegam அருள்மிகு கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில்\nசிறப்பு திருவிழாக்கள்: சித்திரையில் 10 நாட்கள் வசந்த உற்சவம் மற்றும் கஜேந்திர மோட்ச விழா\nதிறக்கும் நேரம்: காலை 6:30 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை.\nசிவனும், பார்வதியும் மகிழ்ச்சியாக இருந்தமையால் ஆனந்த நடனம் ஆடினர். அப்போது இருவரில் யார் சிறப்பாக ஆடியது என சந்தேகம் எழுந்தது. ஆகவே பிரம்மனிடம் கேட்டனர், அவரால் சரியாக சொல்ல முடியவில்லை. பிறகு மகாவிஷ்ணுவிடம் கேட்டனர். விஷ்ணு தேவசிற்பியான விஸ்வகர்மாவை இங்கு ஒரு சித்திரை சபையை அமைத்து, அதில் நடனம் போட்டியை நடத்த கூறினார். நடனப் போட்டி ஆரம்பமானது.\nசிவன் ஆனந்தத்துடன் தாண்டவம் ஆடினார். பார்வதிதேவியும் அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் ச��றிதும் சோர்வடையாமல் ஆடினார். இறுதியில் தன் வலக்காலை தூக்கி தலைக்கு மேல் நிறுத்தினார் சிவன். பார்வதியால் காலைத் தூக்கி ஆட இயலவில்லை. எனவே விஷ்ணு சிவனை வெற்றி பெற்றதாக அறிவித்தார். அவ்வேளையில் விஷ்ணுவுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் பிரம்மன் நின்று கொண்டிருந்தாராம். எனவே இத்தலத்தில் பிரம்மா நின்ற கோலத்தில் இருக்கிறார்.\nபெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 41 வது திவ்ய தேசம். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக இருப்பது சிறப்பு. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பள்ளிகொண்ட பெருமாளாக காட்சி கொடுக்கிறார். அசுர குலத்தை சேர்ந்த டில்லி என்பவள் தான் மரங்கள் நிறைந்த வனமாக இருக்க தவம் புரிந்தால். ஆகவே சிதம்பரத்தில் தில்லை மரங்களாக வளர்ந்து நின்றாள். எனவே இவ்வூர் தில்லை எனப்பட்டது.\nதாயார் புண்டரீகவல்லி தனி சன்னதி உள்ளது. பெருமாள் சன்னதிக்கு முன் மண்டபத்தில் நின்று பார்த்தால் நடராஜர், கோவிந்தராஜர் மற்றும் அவரது நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.\nமேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nகோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு\nசிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு\nமதுரை கூடலழகர் திருக்கோயில் வரலாறு\nமதுரை அழகர் கோவில் வரலாறு\nஅருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில்\nஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவி கோயில் வரலாறு\nதிருச்சி அருள்மிகு உத்தமர் திருக்கோயில் வரலாறு\nகரூர் தான்தோன்றி மலையின் சிறப்புகள்\nவிராலிமலை முருகன் கோவில் சிறப்புகள்\nசிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு\nபச்சைமலை முருகன் கோயில் வரலாறு\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/2019/11/09/phone-pe-upi-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-fastag-%E0%AE%90-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C/", "date_download": "2021-06-15T20:08:32Z", "digest": "sha1:OPKBEP4HUOPVEM2XSP3ARL5V2IDEK453", "length": 4150, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "Phone Pe – UPI மூலம் உ���்கள் FASTag – ஐ ரீசார்ஜ் செய்வது எப்படி? – Nov 2019 | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nPhone Pe – UPI மூலம் உங்கள் FASTag – ஐ ரீசார்ஜ் செய்வது எப்படி\nPhone Pe – UPI மூலம் உங்கள் FASTag – ஐ ரீசார்ஜ் செய்வது எப்படி\nசார் பதிவாளர் அலுவலகங்களில் இன்றுமுதல் பத்திரப்பதிவு\n2021 பத்திரப்பதிவு முக்கிய அறிவிப்பு\n14.05.2021 To 18-05-2021| பத்திரப்பதிவு துறை வெப்சைட் பிரச்சனை\nபத்திரப்பதிவுத் துறை வருவாய் இழப்பு எத்தனை கோடி\nபத்திரப்பதிவு குறித்து முக்கிய பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/09/blog-post_30.html", "date_download": "2021-06-15T20:16:24Z", "digest": "sha1:W2BTSB2LGE7U7KLVCW6NY652PNEG36E4", "length": 65581, "nlines": 637, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சன், ஜீதமிழ், சுப்ரமணியபுரம் - பின்னணி", "raw_content": "\nசன், ஜீதமிழ், சுப்ரமணியபுரம் - பின்னணி\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, ஒரே நாளில், ஒரே நேரத்தில் இரண்டு தொலைக்காட்சிகளில் ஒரே படம் சுப்ரமணியபுரம் திரையிட்டார்கள்.. சன் டிவியிலும், ஜீதமிழிலும். மீடியாவில் உள்ள பல பேருக்கு எப்படி இப்படி நடக்கும் என்று கேள்வி எழுந்தது மட்டுமில்லாமல், பொது மக்களுக்கும் அந்த கேள்வி எழுந்தது.\nபரபரப்பாக ரொம்ப நாளாக விரைவில், விரைவில் என்று விளம்பரபடுத்தி வந்த் ஜீதமிழ் தொலைக்காட்சியினர் ஏன் திடீரென சன் அறிவிப்பை மறுக்கவில்லை.. அந்த படத்தை பெரிய விலை கொடுத்து தங்கள் டீவியில் ஒளிப்பரப்பும் உரிமையை பெற்றிருந்தார்கள்.. நாடோடிகள் படத்தை கூட அவர்கள் தான் வாங்கியிருக்கிறார்கள் என்று செய்தி.. இப்படியிருக்க இந்த படத்தினால்.. விழா நாளில் ஆவர்களின் சேனலின் டி.ஆர்.பி எகிற வைக்க இருந்த நல்ல வாய்ப்பை எப்படி பகிர்ந்து கொண்டார்கள்..\nஇதற்கு பின்னால் சன் டிவி, ஜிடிவிக்கும் இருக்கும் 15 வருட பிரச்சனையும் புகைகிறது. கலாநிதிமாறன் முதன் முதலில் சேனல் ஆரம்பிக்க ஐடியா வந்தவுடன், அப்போது இந்தியாவின் முதல் சாட்டிலைட் சானல், ஓரே சேனல் என்கிற புகழோடு இருந்த நேரத்தில் அதில் தினமும் ஒரு மூன்று மணிநேரம் தங்களது தமிழ் ஒளிபரப்பை ஆரம்பிக்க முயற்சி செய்ய, ஜீடிவி நிறுவனர் சுபாஷ் சந்திராவை பார்க்க போயிருந்தார்.. சுமார் மூன்று மணி நேரம் காக்க வைத்துவிட்டு, பார்க்காமலேயே முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டார் சுபாஷ்.. இந்த அவமானத்துக்கு ��ிறகு கலாநிதி மாறன் வெகுண்டு எழுந்து,போராடி பல சாட்டிலைடுகளை மாற்றி வாடகைக்கு எடுத்து இன்றைய சாம்ராஜ்யத்தை அமைத்த விஷயம் வரலாறு..\nஆனால் சுபாஷினால் பட்ட அவமானம் மட்டும் ஆறவேயில்லை..கலாநிதிக்கு.. காத்திருந்தார். தங்களது சுமங்கலி கேபிள் விஷன் ஆரம்பிக்கும் முன்பு தமிழ் நாட்டில், சென்னையில் அப்போது இருந்த எம்.எஸ்.ஓ எனப்படும் மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர் என்று இருந்தவர்களில் முக்கியமான நிறுவனமாயிருந்தது ஜீ டிவியின் சகோதர கம்பெனியான சிட்டி கேபிள்.. மற்றும் ஏ.எம்.என்.. தங்களது கம்பெனி ஆரம்பிக்கப் பட்டவுடன் முதல் களபலியாய் சன் போட்டது சிட்டி கேபிளைதான். அதன் பிறகு தமிழ் நாட்டில் அவர்களின் நிறுவனத்துக்கான அறிகுறி ஏதுமில்லை.\n2001ல் ஜீ தனது தமிழ் சேனல் ஆசையை பாரதி என்று ஆரம்பிக்க, ஆரம்பித்த சில காலங்களிலேயே மூடுவிழா நடத்தினார்கள். அதற்கும் பல காரணங்கள் பிண்ணனியில் இருக்கிறது. பிறகு அவர்கள் தமிழில் சேனல் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் போதெல்லாம் தங்களுடய பலத்தை வைத்து தள்ளிப்போட வைத்த விஷயமும் நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் ஜீ இந்திய பிராந்திய மொழிகளில் கவனம் கொள்ள ஆரம்பிக்க, தமிழ், தெலுங்கு, கன்னடம், போஜ்புரி, என்று எல்லா பிராந்திய மொழிகளிலும் ஆரம்பிக்க, தமிழிலும் காலூன்ற மட்டும் வருடங்கள் ஆனது என்னவோ நிஜம்..\nஇதற்கு முன்பு மேற்கு வங்காளத்தில் பிரபலமான எம்.எஸ்.ஓவான ஆர்.பி.ஜி தங்களுடய நெட்வொர்கை விற்கபோவதாய் தெரிய, அந்த நேரத்தில் பெங்காலி சேனல் ஆரம்பிக்க முஸ்தீப்புடன் இருந்த சன், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அதை வாங்கி தங்களது சேனலை நிலைநாட்டிக் கொள்ள நினைத்திருந்த போது ஜீயும் தனது பெங்காலி சேனலை ஆரம்பிக்கவிருந்தது.எப்படி சன் தெற்கு பிராந்திய மொழிகளில் முதன்மையாய் இருந்ததோ, அதே போல் ஜீ மற்ற ஏரியாக்களின் பிராந்திய மொழிகளில் நம்பர் ஒன்னாக இருந்த நேரம். வேறு சேனல்களூம் இல்லாத நிலையில் புதிய ஸ்டாராங் எண்ட்ரியான சன்னை உள்ளே அனுமதிக்க மனமில்லாமல், போட்டி போட்டுக் கொண்டு, தங்களுடய அரசியல், பண பலம் எல்லாவற்றையும் பயன் படுத்தி ஆர்.பி.ஜியை கைபற்றியது.. அதன் பின் சன்னின் பெங்காலி சேனல் கனவு தள்ளிப்போடப்பட்டது.\nஇந்த தொழில் போட்டியில் உள்ளே ஓடும் வன்மம் தான் இப்போது வெளிவந்திருக்கிறது.. த���ிழில் ஜீதமிழ் ஆரம்பித்த நேரம் கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடுமபத்திற்கும் இடையே லடாய் இருந்த நேரம்.. அதனால் அப்போது அரசின் ஆதரவோடு இருந்த எம்.எஸ்.ஓவில் உடனடியாய் கிட்டத்தட்ட ப்ரைம்பேண்டில் அலாட்மெண்டும், செட்டாப் பாக்ஸுகளில் பிரதானமும் கிடைக்க, சில மாதங்கள் மக்களிடையே தெரிந்து கொஞ்சம், கொஞ்சமாய் ரீச் ஆக ஆரம்பிக்க, அந்த நேரத்தில் எஸ்.ஸி.வியிலும் அவர்களின் சேனலை தெரியவைக்க அலைய வைத்தது.\nபின்பு கண்கள் பனித்து, இதயம் இனித்தவுடன், மீண்டும் தன் முழு கட்டுப்பாட்டை எடுத்த எஸ்.ஸி.வி.. முன்னாள் அரசு ஆதரவு எம்.எஸ்.ஓவை தூக்கிவிட்டு.. தன் முழு வீச்சை பரப்பியது. தமிழ்நாட்டில் அனைத்து மாநகராட்சிகளிலும் தன்னுடய நெட்வொர்கை வைத்திருக்கும் எஸ்.சி.வி.. தன்னுடய நெட்வொர்க்கில் ஒரு சேனலை ஒளிபரப்ப, கேரேஜ் பீஸ் என்று ஒரு தொகையை வாங்கிக் கொண்டுதான் ஒளிபரப்பும். இதுதான் எல்லா எம்.எஸ்.ஓக்களும் செய்வார்கள்.. அவர்களின் தொழில் லாபமே இந்த் கேரேஜ் பீஸிலிருந்துதான். உலகம் பூராவுமே இதுதான் நடைமுறை.. டிடி.எச்சுக்கு இதே நடைமுறைதான்.\nவருடத்துக்கு சுமார் ஆறு கோடி ரூபாய் கொடுத்து தமிழகம் எங்கும் உள்ள தங்களது நெட்வொர்க்கில் ஒளீபரப்ப ஒப்பந்தம் போட்டது ஜீ. ஆனால் ப்ரைம்பேண்ட்டில் இல்லாததால்.. அவர்களுக்கான ரீச் இல்லை.. அதுமட்டுமில்லாமல் சென்னையில் செட்டாப் பாக்ஸ் முறையில் இருப்பவர்கள் டிஜிட்டலில் வரும் சிக்னலில் உள்ள சேனலகளை பார்ப்பார்களே தவிர, அனலாகில் உள்ள சேனல்களை மாற்றி பார்ப்பதில்லை.. எனவே.. வேறு வழியில்லாமல் ஜீ தங்களது சேனலின் நிலைப்பாட்டை தகக வைத்துக் கொள்ள பணிந்து போய் தங்களது சூப்பர் ஹிட் தமிழ் பட உரிமையை சன்னுடன் ஷேர் செய்ய முடிவு செய்தது.. படம் ஒளிப்பரப்பான அடுத்த நாள் ஜீதமிழ் சன் நெட்வொர்க்கில் டிஜிட்டல் நெட்வொர்க்கில் வந்துவிட்டது.\nஇப்போதைக்கு ஜீ பணிந்தது போல் இருந்தாலும், பின்னால் பாய்வதற்கும் தயாராய் இருக்கும் என்றே தோன்றுகிறது..\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: சன், ஜீதமிழ் சுப்ரமணியபுரம்\nதூள் கேபிள்..இதுல இவ்வளவு இருக்கா\nநமக்கு இந்த உள் குத்து அரசியல் வர மாட்டேங்குதே\nசன் டிவியின் அடாவடிக்களுக்கு அளவே இல்லையா..\nஅமர்களமா எழுதி இருகீங்க ���ல.. சூப்பர் நடை..\nதமிழ் மணத்துல ஓட்டு போட முடியலை.. என்னனு பாருங்க..\nஇந்தமாதிரிதான் ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன். சரியாகவே உள்ளது.\n//சன் டிவியின் அடாவடிக்களுக்கு அளவே இல்லையா..\nஇதுவும் சன் டி.வி. ஒரு நான் ஸ்டாப் என்டர்டெய்ன்மென்ட்.\n//சன் டிவியின் அடாவடிக்களுக்கு அளவே இல்லையா..\nஇதுவும் சன் டி.வி.யின் ஒரு நான் ஸ்டாப் என்டர்டெய்ன்மென்ட்.\n[[[இதற்கு பின்னால் சன் டிவி, ஜிடிவிக்கும் இருக்கும் 15 வருட பிரச்சனையும் புகைகிறது. கலாநிதிமாறன் முதன் முதலில் சேனல் ஆரம்பிக்க ஐடியா வந்தவுடன், அப்போது இந்தியாவின் முதல் சாட்டிலைட் சானல், ஓரே சேனல் என்கிற புகழோடு இருந்த நேரத்தில் அதில் தினமும் ஒரு மூன்று மணிநேரம் தங்களது தமிழ் ஒளிபரப்பை ஆரம்பிக்க முயற்சி செய்ய, ஜீடிவி நிறுவனர் சுபாஷ் சந்திராவை பார்க்க போயிருந்தார்.. சுமார் மூன்று மணி நேரம் காக்க வைத்துவிட்டு, பார்க்காமலேயே முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டார் சுபாஷ்.. இந்த அவமானத்துக்கு பிறகு கலாநிதி மாறன் வெகுண்டு எழுந்து,போராடி பல சாட்டிலைடுகளை மாற்றி வாடகைக்கு எடுத்து இன்றைய சாம்ராஜ்யத்தை அமைத்த விஷயம் வரலாறு..]]]\nஇது ஜி டிவி இல்லை கேபிளு..\nஸ்டார் டிவி அலுவலகத்தில்தான் காத்திருந்த கொடுமை கலாநிதிக்கு..\nஜி டிவியுடனான மோதலுக்கு முதல் காரணம் பாரதி சேனலை கவிதாலயா மற்றும் மின்பிம்பங்களுடன் இணைத்து துவக்க அனைத்து முயற்சிகளையும் செய்ததுதான்..\n/இது ஜி டிவி இல்லை கேபிளு..\nஸ்டார் டிவி அலுவலகத்தில்தான் காத்திருந்த கொடுமை கலாநிதிக்கு..\nஇல்லை உ.த.. இந்த பிரச்சனை நடக்கும் போது ஸ்டார் எல்லாம் ஆட்டத்திலேயே இல்லை..\nஅண்ணே, ஜீ டிவியோட அடுத்த பாய்ச்சல் தீபாவளிக்கு இருக்கும்ன்னு நினைக்கிறேன்....\n\"நான் கடவுள்\" அவங்ககிட்டதான இருக்கு..\n ஏகப்பட்ட தகவல்கள், ஜூனியர் விகடனில் கட்டுரை படிப்பதுபோல் இருந்தது.\nயோ வொய்ஸ் (யோகா) said...\nநாங்களும் யோசித்தோம் எப்படி 2 சேனல்லயும் படம் போகுதுனு. நல்லா விளங்க வைத்துட்டீர்கள்.\nபொதுவாக தான் எழுதியுள்ளீர்கள், ஆனால் நண்பர்கள் சன் டிவி மட்டும் அடாவடி செய்வதுபோல் புரிந்துகொண்டுள்ளனர்.\nஅடாவடி செய்வது நம்ம சேனல்களின் இயல்பு. ஏன் ஏரியாயுக்கு எரியா கேபிள் தகராறுகள் நாடு முழுக்கவே உண்டு.\nஇதுக்கு பின்னாடி இம்புட்டு மேட்டர் கீதா \"தல\"....\nஇன��னாவோ போங்க... நீங்க எல்லாம் சொல்லலேன்னா, எங்களுக்கு கடைசி வரை இதெல்லாம் தெரியறதுக்கு வாய்ப்பே இல்லை...\nஇதெல்லாம் நுண்ணரசியல்... சாமானியனுக்கு எங்க வரும், தெரியும்\nஅன்றைய காலகட்டங்களில் தான் பட்ட அவமானத்திற்காக கூனிக்குறுகாமல், கலத்தில் நின்று ஜெயித்த கலாநிதிமாறனை பாராட்டவேண்டும்.\nமற்றபடி அடுத்த சேனல்களை வளரவிடாமல் தடுக்கும் அவர்களின் அதிகார துஷ்பிரயோகம் கண்டிக்கத்தக்கது.\nபாலிடிக்ஸ்லயும் சும்மா புகுந்து விளையாடுறீங்க கலக்குங்க... எதிலும் நீங்கள் தான் நம்பர் 1.\nஎப்படியோ உலக வரலாற்றில் தமிழ் மெகா ஹிட் படம் முதன்முறையாக ஒரே நேரத்தில் வந்தது . அதுவே பெரும் சாதனை தான்\nசார், ஏன் ஜீ தமிழ் டாடா ஸ்கையில் வருவதில்லை ஏதாச்சும் அங்கேயும் உள் குத்து இருக்கா\n அப்படியே நீங்க ஒரு சேனல் ஆரம்பிக்கிறது ச.ம.க.வுக்கு இன்னும் டிவி இல்லையாம்\n’கேபிள்’னாவே பிராபளம் தான் போல ;)\nசூப்பர் கேபிள் பட்டைய கிளப்புர பதிவு .\nஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.\nகாலம் தீர்மானிக்கும் யார் சரி, யார் தப்பு செய்கின்றார்கள் என்று.\n1990இன் ஆரம்பத்தில், இந்தியாவில் சேட்டிலைட் சேனனல்கள் 'அனுமதிக்கப்பட்ட' காலத்தில் டி.டி.ஹெச் டெக்னாலஜியும் இருந்தது. ஆனால் சப்பை காரணங்கள் சொல்லி அன்று டி.டி.ஹெசை அனுமதிக்க மறுத்தது அரசு. அன்று ஒழுங்காக, சுதந்திர சந்தை பொருளாதார விதிகளின் படி, டி.டிஹெசை அனுமதிதிருந்தால்,\nபிற நாடுகள் போல இந்த எம்.எஸ்.ஓ மற்றும் கேபிள்கள் வந்திருக்காது. ('கேபிள்' சங்கர் என்ற புணைப்பெயர் கூட இருந்திருக்காதோ ). மாஃபியா போன்ற அமைப்பு, கேபிள் தொலைகாட்சி துறையில் உருவாகியிருக்காது. இதுக்காகத்தான் எம்மை போன்றவர்கள் சந்தை பொருளாதாம் வேண்டும் என்று அடித்துக்கொள்கிறோம்.\nசன் டிவி சகோதர்கள் செய்வது கடும் அயோக்கியத்தனம். தெய்வம் நின்று கொல்லும். (அழகிரி ரூபத்தில் ஏற்கெனவே ஒரு முறை ஆப்பு விழுந்தது. இன்னும் வரும்..)\nராஜ் டி.வியை, தயானிதி மாறன் மத்திய தொலைதொடர்பு அமைச்சாராக இருந்த போது ஒழித்துக்கட்ட கடுமையாக முயன்றது இங்கு மறந்துவிட்டது போல. அமைச்சருக்கு இத்தனை அதிகாரம் இல்லாமல், ஏன் அந்த அமைச்சரகமே இல்லாமல், லைசென்ஸ் என்ற கெட்ட வார்த்தையே இல்லாமல் இருப்பதுதான் சரி.\nஸ்பெட்ரம் அலைவரிசை ���்லோபல ஒபென் டென்டர் முறையில் விட்டால் போதும். ஆனால்...\nம‌ற்ற‌ப‌டி ஆர‌ம்ப‌த்தில் இருந்தே அர‌சு தாராள‌மாக்க‌லை அம‌லாக்கியிருந்தால், இத்த‌னை அயோக்கிய‌த்த‌ன‌ங்க‌ள் உருவாகியிருக்காது. அய்ரோப்பா, அமெரிக்கா போல‌ சேட்டிலைட் டி.வி ஒழுங்காக‌, ஊழ‌ல் இல்லாத‌ துறையாக‌ உருவெடுத்திருக்கும். ஹூம்..\nஏதோ கிரைம் கதை படிப்பது போல் உள்ளது....\nஆஹா...இதுக்குள்ள ஹயாஸ் தியரி எல்லாம் இருக்குதா கேபிளை கன கச்சிதமாக கொழுவி விட்டீங்க சங்கர்.\nஇந்த மாதிரி துப்பு துலக்கற வேலையும் செய்யாறீங்களா\nநீங்க சினிமா விமர்சனம் எழுதுறதை விட இன்வஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸம் பக்கம் திரும்பலாம் போலிருக்கே\nகேபிள்...சசிகுமாருக்கு ரெண்டு கோடி சன் தரப்பில் கொடுத்ததாக நான் கேள்விபட்டேன்...சன் டி நண்பர் சொன்னார்.ஜீ டிவி 75 லட்சத்திற்கு வாங்கினார்களாம்\nமறைமுகமா நிறைய வாட்டி நடந்து இருக்கு கேபிள்ஜி ........ நேர்ரடி தகுதல் இப்போ தான் நடந்து இருக்கு\nபெரிய இடத்து சமாச்சாரம் சாமியோவ்:)\nசி. முருகேஷ் பாபு said...\nகட்டுரை படு சுவாரஸ்யம்... ஆனால், எழுத்துப் பிழைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்.\n>>>>>தமிழ், தெலுங்கு, கன்னடம், போஜ்புரி, என்று எல்லா பிராந்திய மொழிகளிலும்<<<<<\nகேபிள் சங்கர் சார் , நீங்களே இப்படி சொல்லலாமா தமிழ், தெலுங்கு, கன்னடம் என்பவை முழுமையான மொழிகள். போஜ்புரி என்பது பீகார் , உ. பி. மற்றும் பிஜி , சூரினாம் போன்ற நாடுகளில் இந்தியர்கள் உபயோகிக்கும் வட்டாரப் பேச்சு மொழி (Spoken Dialect of Hindi) . சொந்தமான லிபி இல்லாமல் கய்தி, தேவநாகரி (மற்றும் முன்னாளில் பாரசீகம்) போன்ற லிபிகளை உபயோகிக்கும் மொழி . இந்திய அரசு இதனை முழுமையான மொழியாக அங்கீகரிக்கலாமா கூடாதா என்று ஆராய்ந்து வருகிறது. நம் மொழிகள் அப்படியா\nசினிமா விரும்பி, Antigua விட்டுட்டீங்க :)-\nகேபிள் அண்ணேன் :- பின்னணிக்கு ரெண்டு சுழி \"ன\" வருமா இல்லாட்டி மூணு சுழியா :)-\nzee tamil சேனல்ல தான் யாருக்கு யாரோ ஸ்டெப் நீ. அப்ப என்ன பண்ண முடிஞ்சது சன் டிவியால \nதங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கட்டுரை பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅதே போல மார்டின் லாட்டரி ஒரு நம்பர் லாட்டரி விளம்பரத்துக்கு ஜீ டிவி கேட்ட தொகையில் அதிர்ச்சி அடைஞ்சுதான் S S டி வி தொடங்குனாங்கன்னு கேள்விப்பட்டி���ுக்கேன். உண்மையா\nஇந்த அரசியல் புரியாம அன்னைக்கு காலைல இப்டி எல்லாம் 2 சேனல் ஒரு புதுப் படத்தை ஒரே நாள்ல போட முடியாதுன்னு ஒருத்தி கிட்ட பந்தயம் கட்டி அசிங்கபட வேண்டியதா போச்சி.. :( ”மான”(அன்னைக்கே போய்டிச்சி மொத்தமும்) நஷ்ட வழக்கு போடலாம்னு இருக்கேன். :))\nஎங்கயும் கிடைக்காத சூப்பர் பதிவு...\nசன் டிவி அடாவடி என்று ஏன் சொல்லணும் வடக்குல ஜி டிவி ஆதிக்கம் இருக்குனா இங்க சன் டிவி. போட்டி என்பது எல்லா இடத்திலும் இருக்கிறது அதை எல்லாம் ஆராய்ந்து கொண்டு இருந்தால் நமது மண்டை தான் காஞ்சி போகும். இவங்க சண்டை எப்படி போன நமக்கு என்ன வடக்குல ஜி டிவி ஆதிக்கம் இருக்குனா இங்க சன் டிவி. போட்டி என்பது எல்லா இடத்திலும் இருக்கிறது அதை எல்லாம் ஆராய்ந்து கொண்டு இருந்தால் நமது மண்டை தான் காஞ்சி போகும். இவங்க சண்டை எப்படி போன நமக்கு என்ன லீவ் நாள்ல புது படம் எந்த டிவில போட்டாலும் நாங்க பார்த்துட்டு இருப்போம்..\nகண்கள் பனித்து இதயம் கனிந்தபின்னும்\nவெள்ளி தோறும் கலைஞருக்கும் கே டிவிக்கும் ஏன் போட்டி நடக்கிறது என்பதையும் தெளிவு படுத்துமாறு\nஇதுல இவ்ளோ விசயம் இருக்குதுங்களா..\nஎன்னது உள்குத்து அரசியல் வரமாட்டேங்குதா..\nபிஸினெஸ்னா இதெல்லாம் சகஜம் தானே\nஇன்னும் இருக்கு தலைவரே.. இது சும்மா ட்ரைலர் தான்\nஆமாம் இன்னும் சில நல்ல படங்களை அவங்க வாங்கியிருக்கிறதா தெரியுது.\nஆமாம் அசோக். இந்த மாதிரியான விஷயங்கள் பல இடங்களில் நடைபெறுகிறது என்றாலும், தமிழகத்தில் அதுவும் சன் டிவி செய்யும் விஷயஙக்ள் கொஞ்சம் அதிகமே\nஆமாம் தலைவரே.. டாடாவுக்கும், டிஷ்டிவிக்கும் ஒரு பூசல் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஅது சரி.. வண்டியில ஏறுர வரைக்கும் மத்த வண்டியெல்லாம் இருக்கணுமில்லேண்ணே..:(\n/1990இன் ஆரம்பத்தில், இந்தியாவில் சேட்டிலைட் சேனனல்கள் 'அனுமதிக்கப்பட்ட' காலத்தில் டி.டி.ஹெச் டெக்னாலஜியும் இருந்தது. ஆனால் சப்பை காரணங்கள் சொல்லி அன்று டி.டி.ஹெசை அனுமதிக்க மறுத்தது அரசு. அன்று ஒழுங்காக, சுதந்திர சந்தை பொருளாதார விதிகளின் படி, டி.டிஹெசை அனுமதிதிருந்தால்,\nபிற நாடுகள் போல இந்த எம்.எஸ்.ஓ மற்றும் கேபிள்கள் வந்திருக்காது. ('கேபிள்' சங்கர் என்ற புணைப்பெயர் கூட இருந்திருக்காதோ ). மாஃபியா போன்ற அமைப்பு, கேபிள் தொலைகாட்சி துறையில் உருவாகியிருக்காது. இதுக்காகத்தான் எம்மை போன்றவர்கள் சந்தை பொருளாதாம் வேண்டும் என்று அடித்துக்கொள்கிறோம்.\nசன் டிவி சகோதர்கள் செய்வது கடும் அயோக்கியத்தனம். தெய்வம் நின்று கொல்லும். (அழகிரி ரூபத்தில் ஏற்கெனவே ஒரு முறை ஆப்பு விழுந்தது. இன்னும் வரும்..)\nராஜ் டி.வியை, தயானிதி மாறன் மத்திய தொலைதொடர்பு அமைச்சாராக இருந்த போது ஒழித்துக்கட்ட கடுமையாக முயன்றது இங்கு மறந்துவிட்டது போல. அமைச்சருக்கு இத்தனை அதிகாரம் இல்லாமல், ஏன் அந்த அமைச்சரகமே இல்லாமல், லைசென்ஸ் என்ற கெட்ட வார்த்தையே இல்லாமல் இருப்பதுதான் சரி.\nஸ்பெட்ரம் அலைவரிசை க்லோபல ஒபென் டென்டர் முறையில் விட்டால் போதும். ஆனால்...\nம‌ற்ற‌ப‌டி ஆர‌ம்ப‌த்தில் இருந்தே அர‌சு தாராள‌மாக்க‌லை அம‌லாக்கியிருந்தால், இத்த‌னை அயோக்கிய‌த்த‌ன‌ங்க‌ள் உருவாகியிருக்காது. அய்ரோப்பா, அமெரிக்கா போல‌ சேட்டிலைட் டி.வி ஒழுங்காக‌, ஊழ‌ல் இல்லாத‌ துறையாக‌ உருவெடுத்திருக்கும். ஹூம்..\nமுதல்ல சந்தோஷமா இருக்கு.. நீஙக் என்க்கு வந்து பின்னூட்டம் போட்டது.. நீங்க சொன்ன டிடிஎச் விஷய்ம் அந்த் காலத்திலே இருந்தாலும்.. நம்ம ஊர்ல க்யூ பேண்ட் அலாகேஷன் காரணமாய் அக்செப்ட் செய்யல.. ஆனா அதுக்கு முன்னாடியே கேபிள் டிவி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.. ஏன் இன்றளவில் டிடிஎச் பெனிட்ரேஷன் இருக்கும் அமெரிக்காவில் கூட கேபிள் டிவி தான் அதிகமா கோலோச்சிட்டு இருக்கு.. உங்களுக்கு ஒரு நன்றி சொல்லணும்.. ஒரு தொடர் பதிவு எழுத ஐடியா கொடுத்ததுக்கு.\nஇதைவிட நேரட்டியா எல்லாம் தாக்கியிருக்காங்க..\nசாரி தலைவரே.. சரி பண்ணிட்டேன். அவசர அவச்ரமா போஸ்ட் பண்ணிட்டேன்\nதலைவரே நான் பிராந்திய மொழிகள் என்று சொன்னது மாநில மொழிகள் அர்த்ததில்\nஅதில ஜீதமிழை யாரும் போட்டி போட முடியாது.\nஅதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் முடியாது அதுக்கு பின்னால நிறைய கதை இருக்கும்\nநன்றி தலைவரே.. அது ஒரு பெரிய கதை.. பேசாம சாடிலைட் டீவி வளர்ந்த கதைன்னு ஒரு பதிவு எழுதலாம்னு பாக்கிறேன்.\nசரிவிடுங்க போனது போயிடிச்சி.. இதுல கோர்ட் செலவு வேறயா..\nஅதற்கு பின்னாலும் ஒரு பெரிய கதையுள்ளது..\n//தமிழகத்தில் அதுவும் சன் டிவி செய்யும் விஷயஙக்ள் கொஞ்சம் அதிகமே//\nகொஞ்சம் இப்படி யோசிச்சு பாருங்க தமிழகத்தில் கடந்த இரண்டு தடவையும் தேர்தல்ல ‘ஜெ’ விண் பண்னியிருந்தா ஜெயா டிவி அராஜகம் ��ப்படியிருந்துயிருக்கும் அவர்களின் காமடி ஏப்படியிருந்துயிருக்கும் கொஞ்சம் பொறுமையா உக்காந்து ஜெயா நியூஸ் ஒரு அரை மணி நேரம் பாருங்க யாரு அராஜக பேர்வழின்னு தெரியும்.\nசேட்டிலைட் டிவி வளர்ந்த கதைனு ஆரம்பிச்சு எல்லா உள்குத்து வெளிகுத்துகளை எழுதுங்க . கண்டிப்பாக அதுவும் உங்களுடைய \"சினிமா வியாபாரம்\" மாதிரி ஹிட் அகும்.\n1990இல் இந்திய அரசின் இன்ஸாட் வகை செயற்கைகோல்களில் தான் நீங்க சொல்ற பற்றாகுறை எல்லாம். அன்று பிற நாடுகளின் செயற்க்கை கோள்கள் மூலம் இந்திய ஸாடிலைட் டி.வி நிறுவனங்கள் ஒளிபரப்ப அனுமதிக்கபடவில்லை. பாதுகாப்பு என்று சப்பை காரணம். அமெரிக்கா போன்ற நாடுகளில் கேபிள் டிவி இங்கு போல இல்லை.\nஒவ்வொறு லோக்கல் ஏரியாவிலும் அல்லது தெருவிலும் ஒரு டிஸ் அல்லது அதற்க்கு இணையான ஒன்றும், அதுலிருந்து கேபிள்கள் வீடுகளுக்கு என்று நினைக்கிறேன்.\nஇங்கு போல‌ மாஃபியா போன்ற‌ எம்.எஸ்.ஒ ம‌ற்றும் அர‌சிய‌ல் த‌லையிடுக‌ள் ம‌ற்றும் ஊழ‌ல்க‌ள் இல்லை. அங்கு போல‌ இங்கும் நேர்மையாக அமைப்பு உருவாகியிருக்கும்...\nதொலைதொட‌ர்பு அமைச்ச‌ர‌க‌ம் தான் அனைத்து தொலைகாட்சி மற்றும் டெலிகாம் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கான‌ அலைவ‌ரிசையை ஒதுக்கும் ப‌ணியை அல்ல‌து அதிகார‌த்தை வைத்துள்ள‌து. அதில் ஏகப‌ட்ட‌ ஊழ‌ல். ந‌ம‌க்கு தெரிந்த‌து கொஞ்ச‌ம் தான்.\nபிற‌நாடுக‌ள் போல‌, வெளிப்ப‌டையான் ஏல‌ முறை ம‌ட்டும் ஒரு பொது அமைப்பின் மூல‌ம் ந‌ட‌ந்தால் போதும். அமைச்ச‌ர‌க‌மே தேவை இல்லை. த‌யாநிதி மாறன், ராஜ் டி.வி அய் முட‌க்க‌ செய்த‌ கொடுமைக‌ள், ஏஸியானெட் நிறுவ‌ன‌த்தில் புதிய‌ சேன‌லை த‌டுக்க‌ செய்த‌ அயோக்கிய‌த்த‌ன‌ங்க‌ள் என்ற‌ ப‌ட்டிய‌ல்.. மேலும் ச‌ன் நிறுவ‌ன‌த்தில் கூட்டாளியான‌ ஒருவ‌ர் இத்த‌கைய முக்கிய‌ பொறுப்பில் அம‌ர்வ‌து கான்ஃப்லிக்ட் ஆஃப் இன்டெரெஸ்ட் என்ற‌ அற‌மீற‌லில் வ‌ரும். யார் க‌ண்டுக்கிறா.\nஹாத்த‌வே நிறுவ‌ன‌த்தில் கேபிள்க‌ளை மூன்றாம் த‌ட‌வையாக‌ சென்னை முழுவ‌தும், குண்டர்களை விட்டு (போலிஸ் துணையுடன்) அறுத்துவிட்டு, அந்நிற‌வ‌ன‌த்தை த‌மிழ‌க‌த்தை விட்டே துர‌த்திய‌ பெருமையும் மாற‌ன் ச‌கோத‌ர்க‌ளையே சேரும்.\nபார்க்கலாம். இன்னும் எத்தனை காலம் இவங்க ராஜ்ஜியம் என்று. வல்லவனுக்கு வல்லவன் இருப்பான்.\nஎன்னிக்குத்தான் இவங்க அராஜகம் முட���யுமோ.....என்னோட இப்போதைய பயம் ..தீபாவளிய நெனச்சுதான் ...\nவேட்டைக்காரன் ட்ரைலர் சும்மா அளரப்போகுது...ஒவ்வொரு ரெண்டு நிமிஷத்துக்கும்...\nசெய்திக்கு நன்றி...simulcasting என்கிற ஒப்பந்த முறைப்படி, இருவரும் ஒளிபரப்பினர். நாடோடிகள் படத்தையும் சன் டிவிக்கே கொடுத்ததாகச் செய்தி காற்றில் வந்தது...\n//simulcasting என்கிற ஒப்பந்த முறைப்படி, இருவரும் ஒளிபரப்பினர்//\nகார்த்திக் கிருஷ்ணா எழுதியுள்ளது போல இது ஒரு கமர்ஷியல் ஒப்பந்தம். உலகம் முழுவதும் உள்ளது. தமிழுக்கு அல்லது இந்தியாவிற்கு புதுசு. அந்த வகையில் இது ஒரு ஆரம்பம். எதிர்காலத்தில் இதன் பல கமர்ஷியல் பரிணாமங்களை நாம் பார்ப்போம்.\nஎந்த தமிழ்சேனலும் 24 மணிநேர ஒளிபரப்பை துவங்காத காலம். அப்போது Zee TV(தமிழ்) ஆரம்பத்தில் தினமும் மாலை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இது உங்களில் யாருக்காவது நினைவிருக்கின்றதா அப்போது அனைத்து நிகழ்ச்சிகளையும் இயக்கியது நான்தான்.\nநீங்கள் எழுதியுள்ளவற்றில் சில வதந்திகளுடன் பல உண்மைகள் கலந்து உள்ளன.\nஅவங்க அராஜகம் வேற விஷயம்\nநிச்சயம் ஒரு தொடர் ஆரம்பிக்க ஏற்பாடு ஆகி கொண்டிருக்கிறது.\nஅதியமான். நிச்சயம் ஒரு தொடர் ஆரம்பிக்கத்தான் வேண்டும் என்று தோன்றுகிறது..\nஅது விடுங்க நம்ம ஆளுங்களுக்கு பழகி போயிருச்சு..\nsimulcasting பற்றி ஏற்கன்வே தெரிந்த விஷய்மதான். என்றாலும் அதன் பின்ன்ணீயில் உள்ள் தில்லாலங்கடி வேலைதான் இதன் அதிர்ச்சி.. கிருஷ்ணா.. சில நிகழ்ச்சிகளை சைமல்காஸ்டிங்கில் பே சேனலில் விளம்பரம் இல்லாமலும், ம்ற்றொரு சேனலில் விளம்பரங்களூடேயும் செய்வது உலகில் பல நாடுகளீல் அறங்கேறும் விஷய்ம் தான்..\nதலைவரே.. நாம் இருவரும் சந்தித்து பேசியிருக்கிறோம்.. எஸ்.சி.வி. அருகில் குறும்படஙக்ளுக்கான ஒரு கம்பெனியில் என்னுடய் குறுமப்டஙக்ளைபற்றி பேசினோம்.. பின்பு பல முறை பேசியிருக்கிறோம்.. என்னுடய் வெப்சை shortfilmindia.com மை பற்றி கூட பேசியிருக்கிறோம்..\nஅந்த நேரத்தில் தான் கலாநிதியும் போய் கேட்டிருக்கிறார். இதில் எது வதந்தி என்று சொன்னீர்கள் என்றால் எனக்கு உதவியக இருக்கும்..\nநிறைய திரைமறைவு தகவல்கள். நன்றி கேபிள்.. எப்பிடி இந்த சுப்பிரமணியபுரம் குழப்பம் நிகழ்ந்ததுனு சொன்னதற்கு.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசன், ஜீதமிழ், சுப்ரமணியபுரம் - பின்னணி\n”ஜில்லுனு” ஒரு பத���வர் சந்திப்பு\nதிரு.. திரு.. துறு.. துறு- திரை விமர்சனம்\nசென்னையில் மாபெரும் பதிவர் சந்திப்பு\nமதுரை- தேனி – திரை விமர்சனம்\nகண்ணுக்குள்ளே - திரைப்பட அறிமுகம்.\nசொல்ல சொல்ல இனிக்கும் - திரை விமர்சனம்\nஉன்னை போல் ஒருவன். - திரை விமர்சனம்\nசினிமா வியாபாரம் - 5\nஇந்த கவிஞர்கள் இம்சை தாங்கலையப்பா..\nசிறுகதை பட்டறையும், பல பட்டறைகளும்..\nஈரம் – திரை விமர்சனம்\nஇசையெனும் “ராஜ” வெள்ளம் –4\nமதுரை சம்பவம் – திரை விமர்சனம்\nநினைத்தாலே இனிக்கும் – திரைவிமர்சனம்\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள் –Aug 09\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-06-15T18:48:38Z", "digest": "sha1:TUQ6P4NFQVEMLRCH7Q5JPO4QPHGTGDIJ", "length": 10177, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← சுவாமி தயானந்த சரசுவதி\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n18:48, 15 சூன் 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி திருவாரூர்‎ 15:32 +31‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ update ....\nசி கோயம்புத்தூர் மாவட்டம்‎ 14:22 +22‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ update ....\nசி திருவாரூர்‎ 00:52 +673‎ ‎Almighty34 பேச்சு பங்களிப்புகள்‎ சத்திரத்தான்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடைய��ளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Rollback Advanced mobile edit\nதிருவாரூர்‎ 00:23 +21‎ ‎2401:4900:25a5:5c3d:8562:7fe5:6ee:9e67 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted\nதிருவாரூர்‎ 00:21 +321‎ ‎2401:4900:25a5:5c3d:8562:7fe5:6ee:9e67 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted\nதிருவாரூர்‎ 00:18 −1,015‎ ‎2401:4900:25a5:5c3d:8562:7fe5:6ee:9e67 பேச்சு‎ Good அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted\nஎஸ். பி. பாலசுப்பிரமணியம்‎ 17:10 +54‎ ‎சா அருணாசலம் பேச்சு பங்களிப்புகள்‎ →‎1960கள்–1970கள்\nசி தமிழ்நாடு‎ 12:49 +9‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ →‎பொருளாதாரம்\nசி தமிழ்நாடு‎ 12:48 +105‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nசி தமிழ்நாடு‎ 12:38 −3‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/the-abolition-of-us-citizenship-by-gotabhaya-rajapaksa/", "date_download": "2021-06-15T20:21:57Z", "digest": "sha1:PO7MNUXPKRILCSRDOIFY2THFTKE2VH3L", "length": 8582, "nlines": 71, "source_domain": "tamilnewsstar.com", "title": "கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/இலங்கை செய்திகள்/கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம்\nகோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம்\nஅருள் May 9, 2020\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் 10,009 Views\nகோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம்\nஅமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்ளும் நபர்களின் பெயர்ப்பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.\nஇந்த காலாண்டிற்கான பெய���்ப்பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇதன் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையல்லவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி – கிம் ஜாங் அன் பாராட்டுகொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி – கிம் ஜாங் அன் பாராட்டு\nPrevious கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி – கிம் ஜாங் அன் பாராட்டு\nNext கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 835ஐ எட்டியது\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/667279-sports-story.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-06-15T19:37:39Z", "digest": "sha1:NFNC3COYGAL2HI6VS6LRWZ7JJ5VW72PT", "length": 14220, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "விளையாட்டாய் சில கதைகள்: ஜெஸ்ஸி ஓவன்ஸின் உலக சாதனை | sports story - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nவிளையாட்டாய் சில கதைகள்: ஜெஸ்ஸி ஓவன்ஸின் உலக சாதனை\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற தடகள வீரராக இருந்த ஜெஸ்சி ஓவன்ஸ், 1935-ம் ஆண்டில் இந்த நாளில்தான் (மே 5) 8.13 மீட்டர் நீளம் தாண்டி, இப்போட்டியில் புதிய உலக சாதனையைப் படைத்தார்.\nஜெஸ்சி ஓவன்ஸின் முழுப் பெயர் ஜேம்ஸ் கிளீவ்லேண்ட் ஜெஸ்சி ஓவன்ஸ். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 1913-ம் ஆண்டில் அவர் பிறந்தார். ஜெஸ்சி ஓவன்ஸின் பெற்றோருக்கு மொத்தம் 10 குழந்தைகள். இதில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் 10-வது குழந்தை. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், ஜெஸ்சி ஓவன்ஸ் சிறு வயதில் பல்வேறு வேலைகளைச் செய்து குடும்பத்துக்கு உதவியாக இருந்துள்ளார். மளிகைக்கடை பொருட்களை வீட்டுக்கு கொண்டுபோய்க் கொடுக்கும் வேலை, செருப்பு தைக்கும் வேலை, கார் மற்றும் லாரிகளில் லோடு ஏற்றுவது என பல்வேறு வேலைகளை அவர் செய்துள்ளார். இந்த சமயத்தில் அவர் படித்த பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக இருந்த சார்லஸ் ரிலே என்��வர், அவருக்கு ஓட்டப்பந்தயத்தில் சிறப்பான எதிர்காலம் இருப்பதாக கணித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜெஸ்சி ஓவன்ஸுக்கு அவர் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளார். ஆசிரியரின் கணிப்பு தவறவில்லை. பின்னாளில் அமெரிக்காவின் தலைசிறந்த தடகள வீரராக ஜெஸ்சி ஓவன்ஸ் உருவெடுத்துள்ளார்.\n1935-ம் ஆண்டில் நடந்த சர்வதேச போட்டி ஒன்றில் 8.13 மீட்டர் நீளம் தாண்டி உலக சாதனை படைத்தார் ஜெஸ்சி ஓவன்ஸ். இருப்பினும் அவர் புகழின் உச்சத்தை தொட்ட ஆண்டு 1936. இந்த ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், 4×100 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் தாண்டும் போட்டி என 4 பிரிவுகளில் ஜெஸ்சி ஓவன்ஸ் தங்கப்பதக்கம் வென்றார். அன்றைய காலகட்டத்தில் இது மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது.\nSports storyஜெஸ்ஸி ஓவன்ஸின் உலக சாதனைவிளையாட்டாய் சில கதைகள்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஇலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளர்: உறுதி செய்த...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியா எளிதாக வெல்லும்: ஆஸி. கேப்டன் கருத்து\nநியூஸிலாந்து அணியின் தாக்குதல் கோலிக்குப் பிரச்சினையாக இருக்கும்: பார்த்தீவ் படேல்\nபிரெஞ்சு ஓபன் தொடரில் பட்டம் வென்ற பின்னர் டென்னிஸ் ராக்கெட்டை சிறுவனுக்கு பரிசாக...\nவிளையாட்டாய் சில கதைகள்: இந்தியாவின் புதிய நம்பிக்கை\nவிளையாட்டாய் சில கதைகள்: ஒலிம்பிக்கும் இந்திய ஹாக்கி அணியும்\nவிளையாட்டாய் சில கதைகள்: 3 மாதம் அவகாசம் கேட்ட தீபிகா\nவிளையாட்டாய் சில கதைகள்: பணயக் கைதிகளை மீட்ட முகமது அலி\nஎந்த வகையிலாவது டெல்லிக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்பட வேண்டும்: மத்திய...\nதேர்தல் வெற்றி தோல்விகளால் கட்சியின் நோக்கம் தடைபடாது: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய���ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/05/06141543/2610897/Tamil-news-A-meeting-of-Congress-MLAs-will-be-held.vpf", "date_download": "2021-06-15T18:24:42Z", "digest": "sha1:FJAHQIQNWBCOX3AACKWMODC5WZCJAWNW", "length": 15191, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது || Tamil news A meeting of Congress MLAs will be held tomorrow at Sathyamoorthy Bhavan", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 10-06-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது\nசத்தியமூர்த்தி பவனில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் தேர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லி தலைமைக்கு அனுப்பப்படும்.\nசத்தியமூர்த்தி பவனில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் தேர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லி தலைமைக்கு அனுப்பப்படும்.\nதமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.\nஇவர்களில் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஸ்குமார், ராஜ்குமார், முனிரெத்னம், செல்வ பெருந்தகை ஆகியோர் ஒருமுறைக்கு மேல் எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள். மீதம் உள்ள 12 பேரும் முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாக வெற்றிபெற்று இருப்பவர்கள்.\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை (வெள்ளி) மாலை 6 மணிக்கு சத்திய மூர்த்திபவனில் நடக்கிறது. கூட்டத்துக்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.\nஇந்த கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் தேர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லி தலைமைக்கு அனுப்பப்படும். அதன்பிறகு டெல்லி மேலிட பார்வையாளர் வந்து எம்.எல்.ஏ.க் களுடன் கலந்து ஆலோசித்து குழு தலைவரை தேர்வு செய்து அறிவிப்பார்கள்.\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\n27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்\nபோலி குடும��ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்\nகேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இன்றைய கொரோனா பாதிப்பு 36,389\nஐதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6.16 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன\nதமிழகத்தில் மேலும் குறையும் கொரோனா தொற்று- இன்று 11,805 பேருக்கு பாதிப்பு\nசந்திராப்பூர் மதுவிலக்கு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nமோடி அரசு நாட்டுக்கு தீங்கானது : 7-ம் ஆண்டு நிறைவையொட்டி காங்கிரஸ் கருத்து\nகாங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக செல்வப்பெருந்தகை தேர்வு\nஜே.பி.நட்டா, ஸ்மிருதி இரானி ‘டுவிட்டர்’ கணக்குகளை நிரந்தரமாக முடக்க வேண்டும்: காங்கிரஸ்\nகாங்கிரஸ் சட்டசபை தலைவர் தேர்வில் தொடர்ந்து இழுபறி\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2021-06-15T18:43:42Z", "digest": "sha1:EV6NHWAZFEHLYZQNY26KH4CVV4ZGCH6W", "length": 5427, "nlines": 85, "source_domain": "www.tntj.net", "title": "அம்மாபட்டிணத்தில் பாலு என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல��லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நான் முஸ்லிம் தஃவாஅம்மாபட்டிணத்தில் பாலு என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்\nஅம்மாபட்டிணத்தில் பாலு என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் கிளையில் கடந்த 10/04/2010 அன்று அவசர தேவைக்காக பாலு என்ற மாற்று மத சகோதரனுக்கு o+ இரத்தம் இரண்டு யூனிட் வழங்கப்பட்டது.\nபிறகு அச்சகோதரர் இஸ்லாத்தை பற்றி தெரித்து கொள்ள வேண்டும் என்று கிளை நிர்வாகிகளிடம் கூறினார்.அதனை தொடர்ந்து அம்மாப்பட்டினம் இஸ்லாமிய நுலகத்திற்கு அழைத்து சென்று இஸ்லாம் பற்றி அவருக்கு விரிவாக விளக்கப்பட்டது.\nபின்னர் பி ஜே அவர்கள் எழுதிய தமிழ் குர் ஆன் மற்றும் பல நுல்கள் வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2021-06-15T18:47:32Z", "digest": "sha1:GRGT3BS7JNNJQPVBSLMRN2UIZLMFLD4B", "length": 5300, "nlines": 92, "source_domain": "www.tntj.net", "title": "நரசிங்கன்பேட்டையில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்நரசிங்கன்பேட்டையில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்\nநரசிங்கன்பேட்டையில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் நரசிங்கன்பேட்டை கிளையில் கடந்த 11.05.10 செவ்வாய்க்கிழமை அன்று ஜூலை 4 விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.\nஇதில் மாவட்ட செயலாளர் H.சர்புதீன் மற்றும் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் இக்பால் அவர்கள் தலைமை தாங்கினார்.\nகிளை செயலாளர் ரஹீம் மற்றும் கிளை பொருளாளர் பைசல் முன்னிலை வகித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.whateverittakesmoving.com/drone-collects-whale-snot", "date_download": "2021-06-15T18:11:48Z", "digest": "sha1:R6D7W3ZJKTDUIQMCH7WE36UWIBPI7QQQ", "length": 7464, "nlines": 41, "source_domain": "ta.whateverittakesmoving.com", "title": "ட்ரோன் ஆராய்ச்சிக்காக திமிங்கலத்தை சேகரிக்கிறது - கதைகள்", "raw_content": "\nட்ரோன் ஆராய்ச்சிக்காக திமிங்கலத்தை சேகரிக்கிறது\nட்ரோன் ஆராய்ச்சிக்காக திமிங்கலத்தை சேகரிக்கிறது\nடாக்டர் இயன் கெர் பெருங்கடல் கூட்டணி ஒரு சிக்கலை எதிர்கொண்டார்: விலங்குகளுக்கு இடையூறு விளைவிக்காமல் திமிங்கலத்தை சேகரிக்க அவர் தேவைப்பட்டார்.\nவைரஸின் மற்றும் பாக்டீரியா சுமைகள், டி.என்.ஏ மற்றும் திமிங்கலங்களின் நுரையீரல் லைனிங்கில் உள்ள நச்சுகள் ஆகியவற்றைப் படிப்பதற்காக திமிங்கலங்களிலிருந்து தெளிப்புகளை சேகரிப்பதே கெர்ரின் நோக்கம். அதைச் செய்ய, அவர் ட்ரோன் சரியான தூரத்தில் - 10 முதல் 12 அடி வரை - நீரின் மேற்பரப்பில் மேலே செல்ல ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். இதை நிறைவேற்ற, டாக்டர் கெர் தனது திட்டத்தை… உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் குழுவுக்கு திரட்ட முடிவு செய்தார்.\nஇப்ஸ்விச் உயர்நிலைப்பள்ளியின் ரோபாட்டிக்ஸ் குழு கோடைகாலத்தை இந்த திட்டத்தில் செலவழித்தது. அவர்கள் பணம் பெறவில்லை, அவர்களுக்கு வகுப்பு வரவுகளும் கிடைக்கவில்லை; இது வேடிக்கைக்காக மட்டுமே இருந்தது. ஸ்னாட்போட் என்று அழைக்கப்படும் அவற்றின் ட்ரோன், லேசர் கற்றைகளைப் பயன்படுத்துகிறது, அவை கடலின் மேற்பரப்பில் இருந்து குதித்து அதன் நிலையை தீர்மானிக்கிறது, இந்த அணுகுமுறை லேசர் ஆல்டிமீட்டர் தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது.\nட்ரோன் பின்னர் திமிங்கலத்தின் அடியிலிருந்து சளியை சேகரித்து அரை மைல் தொலைவில் உள்ள ஒரு படகில் விஞ்ஞானிகளிடம் கொண்டு செல்கிறது.\nதிமிங்கலங்களைத் தொந்தரவு செய்யாமல் படிப்பது விஞ்ஞான ஆராய்ச்சிக்கு ஒரு பெரிய பாய்ச்சல். முந்தைய முறை டி.என்.ஏவை பகுப்பாய்வு செய்ய தோல் மற்றும் ப்ளப்பர் மாதிரிகளைப் பெற ஒரு ஹார்பூனைப் பயன்படுத்தியது. இந்த ஆய்வுகள் காடுகளில் தங்கள் வகையை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய புதிய கண்ணோட்டத்தையும், அவை வாழும் கடல் சூழலையும் நமக்குத் தரக்கூடும் என்று நம்புகிறோம்.\nவாட்ச் நெக்ஸ்ட்: ஓர்காஸ் வெர்சஸ் டைகர் சுறா\nபுளோரிடா கோல்ஃப் மைதானத்த��ல் அலிகேட்டர் பைத்தானைத் தாக்குகிறது\nகம்பளி மம்மத்தை மீண்டும் உயிர்ப்பிப்பது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட முடியுமா\nகாட்டு விலங்குகளைக் காண பூமியில் மிகவும் ஆபத்தான 5 இடங்கள்\nவாழ்க்கை மற்றும் இறப்பு: ஓர்காஸ் ஹம்ப்பேக் திமிங்கல கன்றை சாப்பிடுங்கள்\nமூலை முதலை 5 சிங்கங்களை தாக்க கட்டாயப்படுத்தப்படுகிறது\nவிழுங்கப்பட்ட நியூட் ஒரு புல்ஃப்ராக் பெல்லி இருந்து தப்பவில்லை\nடைனோசர்கள் முதல் பறவைகள் வரை: டைனோசர்கள் பறக்க கற்றுக்கொண்டது எப்படி\nஇனங்கள், பாதுகாப்பு, பராமரிப்பு, உணவு, சிகிச்சை: தளத்தில் உள்நாட்டு மற்றும் காட்டு விலங்குகளை பற்றிய தகவல்களை பல்வேறு வழங்குகிறது.\nசிறுத்தை முத்திரை பால் நிக்லன்\nமனிதர்கள் மீது ஆபத்தான விலங்கு தாக்குதல்கள் வீடியோக்கள்\nCopyright ©2021 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | whateverittakesmoving.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86._%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-06-15T19:09:48Z", "digest": "sha1:UIDUEVZJQBUJNW4TWYHFWXE7OZYB7VDS", "length": 6503, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெ. இன்சுவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெ. இன்சுவை என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சேலம் மாவட்டத்தில் பிறந்த இவர் ஆங்கிலம், சமூகவியல், இதழியல் துறைகளில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முதுகலைப்பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். சென்னையிலுள்ள தொழில்நுட்பப் பயிலகம் ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர் தினமணி நாளிதழ் மற்றும் வேறு சில தமிழ் பத்திரிகைகளிலும் கட்டுரைகளை எழுதி வருகிறார்.\nஇவரது கணவர் அ.ஜோதிலிங்கம் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய சகோதரி வெ.பைங்கிளி சேலம் , ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர்கள் வெ.திருப்புகழ், இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக குஜராத் மாநிலத்திலும், வெ.இறையன்பு , இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக தமிழ்நாட்டிலும் பணியாற்றி வருகின்றனர். மற்றொரு சகோதரர் வெ.அருட்புனல் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.\nஎண்ணப்பறவை சிறகடித்து... (செப்டம்பர் ’2004)\nஇந்த ஐபி க்க��ன பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2019, 07:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/sudha-kongara/", "date_download": "2021-06-15T18:46:22Z", "digest": "sha1:3SD5AXQVWK6IGB2A2AIRBZVVHO6DFOOU", "length": 5308, "nlines": 84, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "sudha kongara | Tamilnadu Flash News", "raw_content": "\nசூரரை போற்று பீரியட் படமாக எப்படி எல்லாம் உருவாக்கப்பட்டது- திரைக்கு பின்னால்\nசூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படம் கடந்த 10ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி பரபரப்பாக ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இப்படத்தினை எப்படி உருவாக்கினார்கள், குறிப்பாக உட்லண்ட்ஸ் ஓட்டல், மதுரை பக்கத்தில் உள்ள கிராமங்கள்,...\nவிஜய்யை இயக்குகிறார் சுதா கொங்கரா … ஆனால் அது ’தளபதி 65’ இல்லை –...\nவிஜய் நடிப்பில் அடுத்ததாக இருக்கும் புதிய படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருப்பது உறுதியாகியுள்ளது. விஜய் தற்போது லோகேஷ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம்...\nசிவகார்த்திகேயனின் அயலான் பாடல் ரஹ்மான் இசையில் இன்று காலை வெளியீடு\nசீன அதிபர் ஷி ஜின் பிங் – பிரதமர் மோடி புகைப்படங்கள்|Modi Xi Jinping...\nசுகப்பிரம்ம மஹரிஷியின் திருவோண பூஜை\nஎனக்கு புகையிலை வாசனை மிகவும் பிடிக்கும்… ஆனால்\nமுகக்கவசம் அணிவது கட்டாயம் அதிரடியில் இறங்கியுள்ள தமிழக மாநகராட்சிகள்\nஅடுத்த படத்திற்கு ரெடி.. பிட் ஆன அஜித் – வைரல் புகைப்படம்\nWHATSAPP செயலியில் 3 புளூ டிக் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nபிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகும் ஈஸ்வரன் டீசர்\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/exodus-chapter-15.html", "date_download": "2021-06-15T19:09:40Z", "digest": "sha1:PMFIH7SPEVEXS5MZIS6N6XBD3USODCHZ", "length": 14031, "nlines": 193, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: Exodus Chapter 15", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத���திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=52685&ncat=2", "date_download": "2021-06-15T19:11:41Z", "digest": "sha1:MXNSFUTN5HNWMMVDZ5TMENUOVNY2LHTL", "length": 23834, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "சிரியுங்கள் மன அழுத்தத்தை விரட்டுங்கள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nசிரியுங்கள் மன அழுத்தத்தை விரட்டுங்கள்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஇந்தியா 'ஒன்றியம்' என்றால் தி.மு.க.,வை திராவிட முன்னேற்ற 'கிளப்' எனலாமே ஜூன் 14,2021\nஇது உங்கள் இடம்: சும்மா 'உதார்' விடாதீர்\nதி.மு.க.,வின் 'ஒன்றிய அரசு' விவகாரம்: உள்துறை விசாரிக்க பா.ஜ., விருப்பம் ஜூன் 11,2021\n'டிவி' விவாதம்: பா.ஜ., புறக்கணிப்பு\nபெண்களையும் அர்ச்சகர்களாக்க முயற்சிப்போம்: சேகர்பாபு ஜூன் 13,2021\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமே 3, உலக சிரிப்பு தினம்\nபுகைப்படக்காரரிடம் சென்றதும், அவர்கள் கூறும் வார்த்தை, சிரியுங்கள்\nகாரணம், புகைப்படத்திற்கு கூட, பலர் சிரிப்பதில்லை.\n* மோனலிசா, இன்று வரை, அவருடைய புன்னகைக்காக தான் பேசப்படுகிறார். நடிகை கே.ஆர்.விஜயாவின் புன்னகை, மிகவும் பிரபலம். அதனால் தான், 'புன்னகை அரசி' என, கூறுகின்றனர்\n* சிரிக்கத் தெரிந்தாலே, வாழ்க்கையில் முன்னேறலாம். ஒருபடி முன்னேறி, மற்றவரை சிரிக்க வைத்தால், உச்சியை தொடலாம்\n* சிரிக்க வைப்பவருக்கு, நண்பர்களிடையே நல்ல வரவேற்பு உண்டு\n* ஆபிசிலிருந்து, 'டென்ஷன்' ஆக வீடு திரும்புபவர்களில் பெரும்பாலானோர், முதலில் செய்யும் நல்ல காரியம், 'டிவி'யில் நகைச்சுவை காட்சிகளை பார்ப்பது தான். அதுவும், வடிவேலு சிரிப்பு காட்சிகளை பார்க்கும் போது, அவருடைய சவடால்கள், அபத்தங்கள், அல்டாப்புகள் நமக்கு சிரிப்பை வரவழைக் கின்றன. பலன், மனதில் குடி கொண்டிருந்த, மன அழுத்தம் மாயமாய் மறைந்து விடுகிறது\n* சீனாவில், சமீபத்தில், ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்க வந்தவர்களிடம், அவர்களின் புன்னகை பணமாக ஏற்கப்பட்டது\n* சிலர் புன்னகை செய்தால், அது தங்கள் கவுரவத்துக்கு குறைச்சல் என, நினைக்கின்றனர்\n* தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மற்றும் 'ரிசர்வ்ட் டைப்' வகையினர் சிரிக்க மாட்டார்கள்\n* மொபைல் போனை நோண்டிக் கொண்டிருப்பவர்கள், சிரிக்க மாட்டார்கள்; மற்றவர்களையும் சிரிக்க விட மாட்டார்கள்\n* சிரித்தாலே, மற்றவர் தவறாக எண்ணக்கூடும் என, சிலர் சிரிக்க மாட்டார்கள்\n* சிரிக்கத் தெரியாதவர்கள், அவர்களை அறியாமலே தன்னைச் சுற்றி வேலி அமைத்துக் கொள்கின்றனர்\n* நம் சிரிப்பால், மூளையில் எழும் துாண்டுதல், 2,000 சாக்லேட் பார் சாப்பிடுவதற்கு சமம் என்கிறது, ஒரு ஆய்வு\n* அடிக்கடி சிரிப்பவர்கள், வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாய் வலம் வ���ுவர்\n* எதிராளி சிரிக்கும்போது, தன்னுடைய பேச்சைத் துவக்கி, தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறன் பெற்றிருப்பர்\n* போனில் சிரித்தபடியே பேசிப் பாருங்கள், உரையாடல் நீண்டபடியே போகும்\n* உங்கள் கண்களை பிரகாசிக்க செய்யும், சிரிப்பு. ஆத்மாவுக்கு புத்துணர்வு தருவதுடன், மூளையையும் துாண்டி விட்டு செயல்பட வைக்கும்\n* ஒருவரின் சிரிப்பை, 300 அடி துாரத்தில் இருந்து உணர முடியும்\n* ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும், 53 முக்கிய தசைகள் முகத்தில் இயங்குகிறது\n* சிம்பன்சி குரங்குகளுக்கு, மனிதர்கள் போல் சிரிக்கவும், புன்னகை செய்யவும் தெரியும்.\nநீங்கள் சிரியுங்கள். குறைந்தது, 50 சதவீதத்தினராவது பதிலுக்கு சிரிப்பர். சிரிப்பில், 19 விதம் உண்டு. இவை சமூக சூழல் மற்றும் தனி சூழல் என, இரு வகைப்படும். சமூக சூழலில் சிரிக்கும்போது, சில சதைகள் இயங்குகின்றன. அதுவே தனியாக சிரிக்கும்போது, நம் முகத்தின் இருபுறமும் உள்ள சதைகள் அனைத்தும் அசைகின்றன.\nமொத்ததில், சிரிப்பது மூளைக்கு புத்துணர்வு தரும், ஆன்மாவுக்கு நல்லது. மன மகிழ்ச்சிக்கு, 'டானிக்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசொன்ன பேச்சை கேட்காவிட்டால் இப்படித் தான்\nகுஜராத் மாடல் குழந்தை தொட்டில்\nவீடு வீடாக பால் வினியோகிக்கும், மேயர்\nநூற்றாண்டு நாயகன் - ஜெமினி கணேசன் (10)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கரு���்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nசிரிச்சுண்டே இருந்தால் இளிச்சவாய் என்று பட்டம்கிடைக்குமே . காரணமே இல்லாதைக்கு சிரிச்சாள் அர்த்தம் வேறு நகைச்சுவைக்கு என்று இல்லாமல் எப்போதும் ப்ளீச்சிங் பெர்சனாலிட்டியை அவர்களின் சிரிச்சமுககாகவே விரும்புறாங்க , சிரித்தமுகம் உள்ளவர்களுக்கு பிரெண்ட்ஸ் நெறைய இருப்பாங்க , அதே சமயம் அவர்கள் தன நட்ப்பைஎப்போதும் நிலைக்கவும் செய்துருவங்க ,முகம் கடுமையாக வச்சுண்டுருந்தால் பெரிய சிடுகுமுஞ்சி என்றும் பட்டம் வரும் கப்பலேகவிழ்ந்ததுபோல முஞ்சியைவச்சுருந்தால் அழுமூஞ்சி என்றும் உணர்ச்சியே காட்டாத முகம் உள்ளவர்களுக்கு மரமூஞ்சி என்றும் பெயர் இருக்கு தெரியுமோ \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestronaldo.com/archives/2221", "date_download": "2021-06-15T19:43:28Z", "digest": "sha1:T2GI2GRVENYG4LXGZKK2R74JUVECERRU", "length": 12112, "nlines": 113, "source_domain": "bestronaldo.com", "title": "ஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம் - bestronaldo", "raw_content": "\nHome ஆரோக்கியம் ஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\nதிராட்சையை கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறம் போன்ற நிறங்களின் அடிப்படையில் 3 வகைகள் உள்ளது. இந்த மூன்று வகை திராட்சைகளிலுமே நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்கள் நிறைந்துள்ளது.\nஅதிலும் கருப்பு நிற திராட்சையை அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.\nகருப்பு திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகருப்பு திராட்சையில் உள்ள பாலிஃபீனால்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அல்சைமர் நோய் வராமல் தடுக்கிறது.\nமார்பக புற்றுநோய் மற்றும் இதர வகை புற்றுநோய்களையும் எதிர்த்து போராடி புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.\nசெரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயிற்றில் ஏற்படும் எரிச்சல், வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.\nகருப்பு திராட்சை யூரிக் அமில அளவைக் குறைத்து, சிறுநீரகங்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தில் இருந்து விடுவித்து, சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\nஅடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து, கழிவுகள் எளிதில் உடலில் இருந்து வெளியேற உதவுகிறது.\nஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் பெற, கருப்பு திராட்சையைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, காலையில் குடிக்க வேண்டும்.\nதினமும் ஒரு டம்ளர் கருப்பு திராட்சை ஜூஸ் அல்லது ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால், கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.\nசர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால், அது ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்.\nரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைத்து, கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டுடனும், சீராகவும் வைத்துக் கொள்ளும்.\nசரும செல்களை ஆரோக்கியமாக பாதுகாத்து, முதுமைத் தோற்றம், வறட்சியான சருமம் வறண��டு, மென்மையிழந்து அசிங்கமாக இருக்கும் தோற்றம் ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.\nகருப்பு திராட்சை விதைகளை அரைத்து, அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இதனால் முடி உதிர்வு, பொடுகு பிரச்சனை ஏற்படாது.\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளை… முட்களாக காணப்படும் இதை மட்டும் ஒதுக்கிடாதீங்க\nஇதை படித்தபின் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை பயன்படுத்த மாட்டீங்க\nஇந்தக் கொடியின் பெயர் தெரியுமா இது எத்தனை பெரிய வியாதிகளை குணப்படுத்தும் தெரியுமா\nதமிழால் இணைவோம் அறிவால் உயர்வோம் தமிழ் வாழ்க\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nஇன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்\nஎன்னால் தூ ங்க மு டியவில்லை அவர்களை நினைக்கும் போது… வெளிநாட்டு நண்பரிடம் உ...\nஇந்த 5 ராசியையும் காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம்\nவீட்டில் இருக்கும் பல்லியை கொல்லக்கூடாது என பெரியோர்கள் கூறுவது ஏன் தெரியுமா\n14 வயதில் நடிகை குஷ்பு எப்படியிருக்கிறார்னு பாருங்க… வைரலாகும் புகைப்படம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளை… முட்களாக காணப்படும் இதை மட்டும் ஒதுக்கிடாதீங்க\nசில்லுனு ஒரு காதல் பட சூர்யாவின் அழகிய மகளா இது\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nநண்பனின் உடலை சுமந்து சென்ற நடிகர் சந்தானம்… உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு\nஇளம் நடிகரான டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கதறும் திரையுலகம்..\nவெளிநாட்டில் கொ ரோ னாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த மூன்று இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/tamilnadu-list-of-polling-station-2019/", "date_download": "2021-06-15T18:20:40Z", "digest": "sha1:6B4TJMDYTFECRODGCAUAS7G2VGBLIWF5", "length": 3690, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "tamilnadu List of Polling Station 2019 | Tamilnadu Flash News", "raw_content": "\nவீட்டிலிருந்தே உங்க ஓட்டு பூத் ஸ்லிப் செக் பண்ண முடியுமா\nவிக்ரம் பிரபுவின் புதிய படம்\nவிஜயகாந்தை சந்தித்த ரஜினிகாந்த் – காரணம் என்ன\nஆட்டோ ரிக்‌ஷாவிலேயே வீடு- அசத்தும் இளைஞர்\nதமிழிசை பதவி கொஞ்ச நாள்தான் – கெடு விதித்த எஸ்.வி.சேகர்\nமே 27 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nபிக்பாஸ் சீசன் 3-ல் பங்கு பெறும் பிரபலங்கள் – பட்டியல் இதோ\n2019 PF(Provident Fund)பிடித்தம்; சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு தெரியுமா\n“தி வேல்ட்ஸ் பெஸ்ட்” டைட்டிலை வென்றார் தமிழக சிறுவன்\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=M.%20A.%20Suseela&f%5Bpage%5D=2&f%5Bsort%5D=default&f%5Bview%5D=list", "date_download": "2021-06-15T19:57:20Z", "digest": "sha1:BGJRD34EIBZYW5IC4I7CECGYURQMDQ7L", "length": 12214, "nlines": 425, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for M. A. Suseela - 2 | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nAuthor: மணி எம். கே. மணி\nஎன் இலக்கிய நண்பர்கள் (டிஸ்கவரி புக் பேலஸ்)\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nகறுப்பு பூனை... மஞ்சள் பூனை...\nசாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்தது ஏன்\nAuthor: எம். எம். சுசீந்திரன்\nடிவைன் ஹார்ட் டிஸ்கோ ஹோட்டல்\nAuthor: மணி எம். கே. மணி\nAuthor: புதுமைத்தேனீ மா. அன்பழகன்\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nAuthor: மு. கோபி சரபோஜி\nAuthor: எம். என். ராய்\nAuthor: மு. ச. சதீஷ்குமார்\nAuthor: பி. எம். சுதிர்\nமீறல்தான் கலை முரண்தான் நாடகம்\nAuthor: டாக்டர். மு. இராமசுவாமி\nPublisher: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்\nAuthor: புதுமைத்தேனீ மா. அன்பழகன்\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nAuthor: M. அபூபக்கர் சித்தீக்\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nAuthor: சித்த மருத்துவர் மு.அருண்\nஹிந்து மதம் - பௌத்தம் - இஸ்லாம்: ஓர் ஒப்பீட்டாய்வு\nAuthor: ஸீ. எம். ஏ. அமீன்\nPublisher: சாஜிதா புக் சென்டர்\nஇறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=670270", "date_download": "2021-06-15T18:18:51Z", "digest": "sha1:UAUOMKDAFALFBNDZWR77POXP4CJFSAJZ", "length": 5609, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சொல்லிட்டாங்க... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\n* கூச் பெகாரில் நடந்தது இனப் படுகொலை. இந்த உண்மைகளை மறைக்கவே அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அங்கு 72 மணி நேரம் தடைவிதிக்கப்பட்டது. - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி\n* பாதுகாப்பு படைகளை முற்றுகையிட மம்தா விடுத்த அழைப்புதான், மோதலுக்கு காரணம். இந்த வன்முறைக்கு நான்தான் காரணம் என அவர் கூறுவது அபத்தம். - உள்துறை அமைச்சர் அமித்ஷா\n* உரம் விலையை உயர்த்தி இருப்பதற்கு பதில் ஒரு முழம் கயிறு கொடுத்து, விவசாயிகளை தற்கொலை செய்துகொள்ள சொல்லியிருக்கலாம். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.\n* சிறு, குறு, நடுத்தர விவசாயிகளை முழுமையாக நிலத்திலிருந்து வெளியேற்றும் வஞ்சக எண்ணத்துடன் உரங்களின் விலை 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.\nபுதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் தேர்வு\nபாஜ ஆளும் மாநிலங்களில் முதலில் மூடட்டும் டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும்: ப.சிதம்பரம் பேட்டி\nகோவை தெற்கு தொகுதியில் ‘தன லாபம்’ என சுவரில் எழுதி பாஜ எம்எல்ஏ அலுவலகம் திறப்பு: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nசட்டமன்ற கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு: தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவராக ஓபிஎஸ் தேர்வு: 3 மணி நேரம் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு\nஹைட்ரோ கார்பன் திட்டம் முதல்வரின் நிலைப்பாட்டை பாமக வரவேற்கிறது: அன்புமணி தகவல்\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuttramkuttrame.com/2019/05/26/more-than-one-lakh-people-enjoyed-the-cuisine/", "date_download": "2021-06-15T18:05:55Z", "digest": "sha1:OZZZ2UTW3EKUXUH6SNHKVDJG3TESIEXH", "length": 18725, "nlines": 172, "source_domain": "www.kuttramkuttrame.com", "title": "குன்னூர் பழக்கண்காட்சி நிறைவு !ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். – Kuttram Kuttrame", "raw_content": "\nதமிழகத்தில் 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ; 267 பலி..நேற்றைவிட”இன்று இறப்பு எண்ணிக்க�� சற்று ஜாஸ்தி”கொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..கொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..சிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..சிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் மஹா திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு..\nஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.\nநீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று துவங்கிய பழக்கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் ஆண்டு தோறும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக பழக்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.அதன் ஒரு பகுதியாக இந்தாண்டும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 61 வது பழக்கண்காட்சி நேற்று துவங்கியது.\nஇதில் பழ வகைகளை கொண்டு அமைக்கப்பட்ட மயில்,காய்கறிகள் மற்றும் பழ வகைகளை கொண்டு தேசிய கொடியில் உள்ள இந்தியாவின் லச்சினை,மாட்டு வண்டியில் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்கும் தம்பதி போன்ற விஷயங்கள் மக்களை அதிகம் கவர்ந்தன.இதன் முன்பு பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.நேற்று வரை சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பழக்கண்காட்சியினை கண்டு ரசித்தனர்.\nமேலும்,பொதுமக்கள் கண்டுகளிக்கும் விதமாக ஆர்கெஸ்ட்ராவும் நடத்தப்பட்டது.நீலகிரி மாவட்டத்தின் தொன்மையான இனமான படுகர் பாடல்கள் இசைத்த பொழுது படுகர் இனத்தை சேர்ந்த இளைஞிகள்,சிறுவர்,சிறுமியர் தன்னையும் மறந்து இசைக்கேற்ப நடனமாடியது அனைவரின் கண்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.\nஇறுதி நாளான இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் பழக்கண்காட்சியினை காண கர்நாடகா,கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும்,வெளிநாடுகளில் இருந்தும் பொதுமக்கள் குடும்பத்தினருடன் திரண்டு வந்து பழக்கண்காட்சியினை கண்டு மகிழ்ந்தனர்.இன்று மாலையுடன் இந்த பழக்கண்காட்சி நிறைவு பெறுவதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாதுகாப்புப்பணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.எனினும்,குடிநீர் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை மாவட்ட நிர்வாகம் சரி வர செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.குறிப்பாக வயதானவர்கள் சென்று வர ஏதுவாக பக்கவாட்டில் கைப்பிடி மாதிரி அமைத்திருந்தால் தாங்கள் இந்த பழக்கண்காட்சியினை கண்டு ரசிக்க ஏதுவாக இருக்கும் என புலம்பியதை கண்கூடாக காண முடிந்தது.\nநுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,குழந்தைகளுக்கு 15 ரூபாயும்,கேமரா எடுத்து சென்றால் 50 ரூபாயும்,வீடியோ கேமரா எடுத்துச்சென்றால் 100 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கும் மாவட்ட நிர்வாகம் குடிநீர்,கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nநீலகிரி காவல் துறையினருக்கு ஒரு சபாஷ்…\nகோடை விழாவினை கண்டு களிக்க கேரளா,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும்,அயல்நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது கார்களிலும்,வாடகை வாகனங்களில் வந்தும் கண்டு ரசித்து சென்றனர்.\nஅண்டை மாவட்டங்களான கோவை,திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் கார்,சுற்றுலா வாகனங்களிலும் பலர் வந்து சென்றனர்.\nஎனினும்,விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு டூவீலர்களில் சாலை மார்க்கமாக வருவோரிடம் நீதிமன்ற உத்தரவுப்படி ஹெல்மெட் இருந்தால் மட்டுமே மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் உள்ள பர்லியாறு சோதனைச்சாவடியில் அனுமதித்தனர்.ஹெல்மெட் இல்லாத அண்டை மாவட்ட மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான்.அதன் ஒரு பகுதியாக இன்று டூவீலரில் ஹெல்மெட் இல்லாமல் வந்த சுற்றுலா பயணிகளிடம் அங்கு பணியில் இருந்த வெலிங்க்டன் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் போலீஸ்காரன்னா என்ன இளிச்சவாயனா,ஹெல்மெட் போடாம வர்றீங்களே உங்களுக்கு சூடு,சொறணை இருக்கா,ஹெல்மெட் போடாம வர்றீங்களே உங்களுக்கு சூடு,சொறணை இருக்கா,சோத்துல உப்ப போட்டுதான சாப்பிடறீங்க என்கிற தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார்.வெகு தூரத்தில் இ���ுந்து உதகை கோடை விழாவினை காண ஆர்வத்துடன் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\nகாவல்துறையில் பல கண்ணியமிக்க காவல்துறையினர் இருக்கையில் இது போன்ற காவலர்களின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் காவல் துறையின் மீது வைத்திருக்கும் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் உள்ளது.நீலகிரி மாவட்ட காவல்துறை இது போன்ற சீசன் காலங்களிலாவது இது போன்ற அதிகாரிகளை பணியில் அமர்த்தாமல் இருப்பது நல்லது.\nசீசன் சமயங்களில் இதனை நீலகிரி மாவட்ட காவல் துறை கண்டுகொள்ளுமா.. இல்லையென்றால் அடுத்த சீசனுக்கு வரும் மக்களின் வருகை இது போன்ற காவலர்களினால் குறையும் என்பதே அனைவரின் கருத்து.மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் பர்லியாறு காவல் உதவி ஆய்வாளரின் இந்த நடவடிக்கை பொது மக்களை அவதிக்குள்ளாக்கி உள்ளது.\nதமிழகத்தில் 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ; 267 பலி..நேற்றைவிட\"இன்று இறப்பு எண்ணிக்கை சற்று ஜாஸ்...\nகொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..\nஇந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..\nசிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..\nசிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் மஹா திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு..\nகொரோனாவை செயலிழக்க செய்யும் புது வகை மாஸ்க்..\nஇந்தியா கட்டுரை செய்திகள் தமிழ்நாடு விரைவு செய்திகள்\nதமிழகத்தில் 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ; 267 பலி..நேற்றைவிட”இன்று இறப்பு எண்ணிக்கை சற்று ஜாஸ்தி”\nகோயம்புத்தூர் சென்னை மண்டலம் மருத்துவம் விரைவு செய்திகள்\nகொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..\nஇந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..\nசிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/medicine/120847-chakra-healing-meditation-for-better-health", "date_download": "2021-06-15T20:33:37Z", "digest": "sha1:DZ2MHWG5ICW7LYYR3HGILXZF4YNZ7RXM", "length": 8238, "nlines": 229, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 July 2016 - மருந்தில்லா மருத்துவம் - 13 | Chakra healing meditation for better health - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nநோயாளிக்கு என்ன பரிசு கொடுக்கலாம்\nசிறிய விதைகள் பெரிய பலன்கள்\nஎந்த ஷாம்பு... யாருக்கு பெஸ்ட்\nஎண்ணெய் பசை சருமம்... எப்படி தப்பிக்க\nகர்ப்பம் காக்கும் ஃபோலிக் அமிலம்\nஉங்கள் உடல்நலனுக்கு எத்தனை மார்க்\nஉடல், மனம் ஃபிட்டாக்கும் ட்ரையத்லான்\nஉணவின்றி அமையாது உலகு - 20\nஉடலினை உறுதிசெய் - 18\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 13\nஸ்வீட் எஸ்கேப் - 13\nஇன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 12\nஇனி எல்லாம் சுகமே - 13\nமனமே நீ மாறிவிடு - 13\nமருந்தில்லா மருத்துவம் - 13\nஅலர்ஜியை அறிவோம் - 12\nமருந்தில்லா மருத்துவம் - 13\nமருந்தில்லா மருத்துவம் - 13\nமருந்தில்லா மருத்துவம் - 24\nமருந்தில்லா மருத்துவம் - 23\nமருந்தில்லா மருத்துவம் - 22\nமருந்தில்லா மருத்துவம் - 21\nமருந்தில்லா மருத்துவம் - 20\nமருந்தில்லா மருத்துவம் - 19\nமருந்தில்லா மருத்துவம் - 18\nமருந்தில்லா மருத்துவம் - 17\nமருந்தில்லா மருத்துவம் - 16\nமருந்தில்லா மருத்துவம் - 15\nமருந்தில்லா மருத்துவம் - 14\nமருந்தில்லா மருத்துவம் - 13\nமருந்தில்லா மருத்துவம் - 12\nமருந்தில்லா மருத்துவம் - 11\nமருந்தில்லா மருத்துவம் - 10\nமருந்தில்லா மருத்துவம் - 9\nமருந்தில்லா மருத்துவம் - 8\nமருந்தில்லா மருத்துவம் - 7\nமருந்தில்லா மருத்துவம் - 6\nமருந்தில்லா மருத்துவம் - 5\nமருந்தில்லா மருத்துவம் - 4\nமருந்தில்லா மருத்துவம் - 3\nமருந்தில்லா மருத்துவம் - 2\nமருந்தில்லா மருத்துவம் - 1\nமருந்தில்லா மருத்துவம் - 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1216193", "date_download": "2021-06-15T20:27:06Z", "digest": "sha1:AS4QACZJ7P75Q73NH4KDE5YFT62L32LA", "length": 10135, "nlines": 156, "source_domain": "athavannews.com", "title": "ஹமாஸ் போராளிகள் குழுவின் தலைவரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் – Athavan News", "raw_content": "\nஹமாஸ் போராளிகள் குழுவின் தலைவரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்\nin உலகம், முக்கிய செய்திகள்\nபாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் குழுவின் தலைவரை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.\nபாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் இராணுவம் இடையிலான மோதல் 7ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.\nஇந்த நிலையில், காசா நகரில் ஹமாஸ் போராளிகள் அமைப்பின் அரசியல் தலைவரான யஹ்யா சின்வாரின் வீட்டை குண்டு வீசித் தகர்த்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்��ுள்ளது.‌\nஅத்தோடு, யஹ்யா சின்வாரின் சகோதரரான முஹமது சின்வாரின் வீடும் தரைமட்டமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹமாஸ் தலைவரின் வீடு குண்டு வீசி தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது.\nஇவர்கள் இருவரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பின் தளவாடங்கள் மற்றும் மனிதவள தலைவர்களாக இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.\nயஹ்யா சின்வாரின் வீடு குண்டு வீசித் தகர்க்கப்பட்டதை பாலஸ்தீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஎனினும் யஹ்யா சின்வார் மற்றும் முஹமது சின்வார் குறித்து உத்தியோகப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.\nகாசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான்தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடியாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குவதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTags: இஸ்ரேல்வான் தாக்குதல்ஹமாஸ் போராளிகள்\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nஒன்லைனில் மதுபானங்களை பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கும் முன்மொழிவு சமர்ப்பிப்பு\nவேலைவாய்ப்பு சந்தை மீண்டெழுகின்றது: தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம்\nஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய எரிபொருள் நிதியம் செயற்படுத்தப்படவில்லை – உதய கம்மன்பில\nஇங்கிலாந்தில் மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் திகதி நீக்கப்படும்\nஅமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\nவெளிநாட்டவர்களுக்கு அனுமதி – விமான நிலையங்கள் நாளை திறப்பு\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thala-fans-celebration-2/14747/", "date_download": "2021-06-15T19:44:26Z", "digest": "sha1:XEBGQRJQ7WWAFRDFLMQJVTBUMEKQGOMY", "length": 7534, "nlines": 137, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thala Fans Celebration : கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.!Thala Fans Celebration : கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.!", "raw_content": "\nHome Latest News விஸ்வாசம் அப்டேட் இல்லை, ஆனால் கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள் – இது செம ஸ்பெஷல்.\nவிஸ்வாசம் அப்டேட் இல்லை, ஆனால் கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள் – இது செம ஸ்பெஷல்.\nThala Fans Celebration : விஸ்வாசம் அப்டேட் ஏதும் வெளியாகவில்லை என்றாலும் தல ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி மாஸாக மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.\nபொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஆனால் இறுதியாக வெளியான அடிச்சு தூக்கு சிங்கிள் டிராக்கை தவிர வேறு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் இன்று தல ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தினம்.\nஆம், விசியம் என்னவென்றால் இன்றோடு விஷ்ணு வரதன் இயக்கத்தில் தல அஜித்தின் ஸ்டைலிஷான லுக்கில் பில்லா படம் வெளியாகி 11 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.\nஇதனை தற்போது தல ரசிகர்கள் #11YrsOfSovereignBILLA என்ற ஹேஸ்டேக் மூலம் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் பலரும் விஷ்ணு வரதன், அஜித் கூட்டணி மீண்டும் இணைய வேண்டுமென ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nPrevious articleஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்.\nNext articleNGK ரிலீஸ் தேதி – சூர்யா ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nValimai டப்பிங் ���ேலைகள் முடிந்தது\nகொரானாவில் இருந்து மீண்டு வரும் தமிழகம், தள்ளிப்போன வலிமை ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/india/supreme-court-quashes-fir-against-meghalaya-journalist-patricia-in-a-freedom-of-speech-case-320", "date_download": "2021-06-15T19:07:44Z", "digest": "sha1:AB6NED5Y6EWRM2732PBF7UQ2255LUNF6", "length": 9168, "nlines": 71, "source_domain": "tamil.abplive.com", "title": "Supreme Court Quashes FIR Against Meghalaya Journalist Patricia In A Freedom Of Speech Case | ”பேச்சு சுதந்திரத்துக்கெல்லாம் வழக்கு போடக் கூடாது!” - உச்சநீதிமன்றம் அறிவுரை", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nஇயலாமைக்கு அக்கறையாளர்கள் மீது வழக்கா\nஅரசாங்கத்தின் இயலாமைக்கெல்லாம் சமூக அக்கறையுள்ள மக்கள் மீது வழக்கு தொடரக்கூடாது என நீதிபதிகள் காரசாரமாக கருத்து தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு ஜீலையில் மேகாலயாவின் பழங்குடிகள் அல்லாத மாணவர்கள் ஆறு பேர் மீது முகமூடி அணிந்த இளைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். காவல்துறையோ அல்லது மேகாலயா அரசாங்கமோ இந்த வன்முறை குறித்து மேலதிக விசாரணை எதுவும் மேற்கொள்ளவில்லை. அது குறித்து ஷில்லாங் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் பாட்ரீஷியா, ”அரசாங்கம் இந்த விவகாரத்தில் என்ன செய்கிறது, உள்ளூர் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா, உள்ளூர் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா “ என, சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதில் மேகாலயா முதல்வரையும் டேக் செய்திருந்தார்.\nசர்சைக்குரிய வகையில் முகநூல் பதிவு செய்ததாக மேகாலயா ஷில்லாங் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் பாட்ரீஷியாவை கைது செய்து அண்மையில் அம்மாநிலப் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாட்ரீஷியாவின் பதிவு வெறுப்பைத் தூண்டும் வகையில் இருப்பதாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. முதல் தகவல் அறிக்கையை செல்லாது என அறிவிக்கும்படி வழக்கு தொடர்ந்தார் பாட்ரீஷியா. ஆனால் அப்படி அறிவிக்க முடியாது என மேகாலயா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பாட்ரீஷியா.\nஅவ்வழக்கு நீதிபதி நாகேஸ்வரா தலைமையிலான அமர்வுக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் பாட்ரீஷியா மீதான முதல் தகவல் அறிக்கையை செல்லாது என அறிவித்து வழக்கை முடித்து வைத்த நாகேஸ்வரா மற்றும் ரவீந்திர பட் தலைமையிலான அமர்வு, ‛சமூகத்தின் அமைதியைக் குலைத்து வெறுப்பைத் தூண்டும் வகையில் பேச்சுக்கள் இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம்; மாறாக குடிமக்களின் பேச்சு சுதந்திரத்துக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரக்கூடாது” என கண்டனம் தெரிவித்தனர். அரசாங்கத்தின் இயலாமைக்கெல்லாம் சமூக அக்கறையுள்ள மக்கள் மீது வழக்கு தொடரக்கூடாது என்றும் நீதிபதிகள் காவல்துறையை கடிந்து கொண்டனர்.\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nகொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..\nMOHFW on Vaccine doses: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா\nபுதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூன் 21 வரை நீட்டிப்பு..\nHajj 2021 Cancelled: இந்தியர்களின் ஹஜ் புனிதப்பயண விண்ணப்பங்கள் ரத்து - ஹஜ் கமிட்டி குழு அறிவிப்பு\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nSasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/musician-ilaiyaraja-honoured-padma-vibushan/", "date_download": "2021-06-15T20:19:33Z", "digest": "sha1:2KNBLUABHSCB3EHVS3UKBKLXRKGHPE24", "length": 9576, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'பத்ம விபூஷண்' விருதை பெற்றார் இளையராஜா! - Musician Ilaiyaraja Honoured Padma Vibushan", "raw_content": "\n'பத்ம விபூஷண்' விருதை பெற்றார் இளையராஜா\n‘பத்ம விபூஷண்’ விருதை பெற்றார் இளையராஜா\n‘இசைஞானி’ இளையராஜா உட்பட மூவருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டது\nஇசையமைப்பாளர் இளையராஜ���வுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் 2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் தொடங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறார். விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.\nபல்வேறு துறைகளில் சாதனை படைத்த 84 பேருக்கு 2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும், தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லி்யில் இன்று நடைபெற்ற விழாவில் பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார் ராம்நாத் கோவிந்த்.\nஇதில், ‘இசைஞானி’ இளையராஜா உட்பட மூவருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஞானம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.\nநயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா சினிமாவில் நிலைத்திருப்பது எப்படி\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்கள��ல் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nVijay TV Serial Mahasangamam : மூர்த்தி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nமற்ற மொழிகளில் பாரதி கண்ணம்மா சீரியல்… நடிகர் நடிகைகள் யார் தெரியுமா\nVijay TV Serial; கண்ணம்மாவை விட்டு பிரிய மறுக்கும் ஹேமா… என்ன செய்யப்போகிறான் பாரதி\nரைசாவுக்கு பார்ட்னர் ஆக இத்தனை தகுதிகள் வேண்டுமா\nகேரளா பக்கம் திரும்பிய ஷிவாங்கி… மோகன்லால் ரசிகையோ\nBaakiyalakshmi: இதெல்லாம் தேவையா கோபி ராதிகாவிடம் இருந்து தப்பிக்க குடும்பத்துடன் எஸ்கேப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/balaji-hasan-astrology/10142/", "date_download": "2021-06-15T19:36:04Z", "digest": "sha1:QAV4UIM4J5IWC54JLTKAAOC2YQAR5SGQ", "length": 12279, "nlines": 138, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறும் ஊர்காத்த அம்மன் ரகசியம் | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Astrology ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறும் ஊர்காத்த அம்மன் ரகசியம்\nஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறும் ஊர்காத்த அம்மன் ரகசியம்\nஇரண்டு வருடம் முன்பு இந்திய அளவில் பிரபலமான ஜோதிடர் பாலாஜி ஹாசன். அவர் ஒரு விசயத்தை சொல்லியுள்ளார். அதாவது ஊர்காக்கும் எல்லை தெய்வங்களை பற்றிய தகவல்கள்தான் அது.\nஅவர் தனது முகநூலில் கூறி இருக்கும் தகவல் இது\nஇந்தப் படத்தைப் போட்டு ஒரு சில மக்கள் பரவசம் அடைகிறார்கள்\nஇது நேற்று இன்று வந்த வழக்கமல்ல தொன்றுதொட்டு வந்த வழக்கம்.\nஅந்த காலத்தில் ஒரு நோய்த்தொற்று ஒரு ஊரில் பரவினால் அந்த கிருமியை உருவம் செய்து அம்மனை வழிபட்டால் அந்த நோய் அந்த ஊரை விட்டு விலகும் என்பது ஐதீகம்\nசின்னம்மை மாரியம்மன் ( சின்னம்மை )\nபெரியம்மை மாரியம்மன் ( பெரியம்மை )\nகுஞ்சு மாரியம்மன் ( ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்பட்ட பருக்கள் போன்ற கொப்பளங்கள் )\nமுண்டக்கண்ணி அம்மன் ( மெட்ராஸ் ஐ போன்ற கண் வீங்கியது ஒருகாலத்தில் ஒரு வைரஸ் நோய் )\nகண்ணாத்தா ( ஒருவித வைரஸ் ஆல் கன் பாதிப்படைந்தது )\nபிளேக் மாரியம்மன் ( பிளேக் நோயால் மக்கள் அவதிப்பட்ட போது உருவான மாரியம்மன் )\nகருமைநிற மாரியம்மன் ( தொழுநோயால் கரு��ை நிறமானது ஒரு காலத்தில் )\nஇப்படி அந்த காலத்தில் நோய்களை அந்த ஊர் எல்லையில் தடுப்பதற்காக அந்த நோய் பெயரிலேயே வைத்து அம்மன்கள் இன்னும் ஏராளம்\nஒரே நேரத்தில் ஒரே நோய் பலருக்கும் தாக்கப்பட்டு கட்டுக்கடங்காமல் பாதிப்பை ஏற்படுத்த்திக்கொண்டே செல்லும் நோய்களுக்கு கொள்ளை நோய்கள் என்று பெயர். பிளேக் , காலரா, சின்னம்மை, பெரியம்மை போன்றவை கொள்ளை நோய்களாகும். போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத போதுதான் இந்த நோய்கள் பொதுமக்களை தாக்கியுள்ளது.\nகொள்ளை நோய்கள் ஏற்பட்ட காலங்களில் அந்த நோயிலிருந்து காத்துக்கொள்வதற்காக மக்கள் ஊர் விட்டு ஊர் செல்லும் வழக்கமும் இருந்தது.\nநம்முடைய முன்னோர்கள் இந்த கொள்ளை நோய்களை சந்தித்த காலங்களில் அந்த நோய் நீங்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு ஒவ்வொரு ஊரில் எல்லைப்பகுதிகளிலும் அந்த நோயின் பெயருடன் ஒரு தெய்வத்தின் பெயரையும் இணைத்து அந்த தெய்வத்தை முக்கோணமாக உள்ள கற்களில்\nபெண்தெய்வ சக்தியை வைத்து வழிபட்டு வந்திருக்கின்றார்கள்.பெண்தெய்வங்களால் நோயின் வீரியத்தை சாந்த படுத்தமுடியும் என்று நம்முன்னோர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.\nஇத்தகைய வழிபாடுகளால் இந்த நோயின் தாக்கங்கள் குறைந்து நோய்நீங்கியதாக வயதானவர்கள் கூற கேள்விப்பட்டிருக்கின்றேன்.\nதற்போது இவ்வளவு மருத்துவ வசதிகள் இருக்கும்போதும்\nகொரானா என்ற மாபெரும் கொள்ளை நோய்தாக்கத்திற்கு உலகமே அஞ்சி நடுங்கி வருகின்றது.\nஇந்தகாரணங்களால் தற்பொழுது நம்மூதாதையர்களை போன்றே இந்த நோயின் தாக்கத்தினை தடுப்பதற்காக உங்களது ஊரில் உள்ள கோவில்களில் இந்த நோயினை கட்டுப்படுத்த நம்முடைய மூதாதையர்கள் பயன்படுத்திய அதே முறையில் இந்த நோயின் பெயரில் தெய்வத்தை உருவாக்கி முக்கோண வடிவ கற்களில் இந்த தெய்வத்தை ஆவாகணம் செய்து வழிபடலாம்.\nஇதனால் இந்த கொள்ளை நோய் விரைவில் நீங்கும் வாய்ப்புகளும் உருவாகும்.\nபழக்கவழக்கம் தெரியாமல் கிண்டல் பண்ண வரவேண்டாம் என கூறியுள்ளார்.\nபாருங்க: கோவையில் இலங்கை தீவிரவாதிகள் பதுங்கல் - போலீசார் தீவிர சோதனை\nPrevious articleஇந்த பெயரில் இப்படி ஒரு படமா\nNext articleமாரியம்மனும் காளியம்மனும் சும்மா விடாது தமிழக பிஜேபி தலைவர் எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ – டிரெய்லர் வீடியோ\nக்ளைமாக்ஸ் நெருங்கி விட்டதா கலக்கும் மீம்ஸ்\nவறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2000 உதவி\nகேவி ஆனந்த் குறித்து சூர்யா உருக்கம்.\nபெயர் மாறும் வர்மா – புதிய தலைப்பு அறிவிப்பு\nபுலிக்குத்தி பாண்டி படத்தின் டி.ஆர்.பி\n2019 ஆஸ்கார் விருதுகள் – ஒரு பார்வை\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nமே 6 2020, இன்றைய தினத்திற்கான பஞ்சாங்க குறிப்புகள், ராசி பலன்கள்; சுருக்கமாக பார்க்கலாம்\nஇன்று திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி\nமே 4 2020, இன்றைய தினத்திற்கான பஞ்சாங்க குறிப்புகள், ராசி பலன்கள்; சுருக்கமாக பார்க்கலாம்\nதமிழகத்தில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்திய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/10/27/", "date_download": "2021-06-15T20:20:57Z", "digest": "sha1:UX3CRGT7H4FMUKEKVZ4SAYEZXZ2NESCQ", "length": 32512, "nlines": 172, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "27 | ஒக்ரோபர் | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஆபாசப் படங்களைக் மற்றவர்களுக்கு காட்டு வதே குற்றம்\nஇலங்கையில் ஆபாசப் படங்களைக் மற்றவர்களுக்கு காட்டுவதே குற்றம்\nஆபாச பிரசுரங்களை விநியோகித்தல், பார்வையிடுதல், வெளியிடுதல், பிரசுரித்தல், வைத்திருத்தல், காண்பித்தல் போன்வற்றை தடுப்பதற்காக கடுமையான சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. குறிப்பாக சிறுவர், சிறுமியரை மையப்படுத்தி பாலியல் ரீதியான ஆபாச வெளியீடுகளுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கும் விதத்தில் புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளது. நீதியமைச்சு இது தொடர்பான சட்டத்தை தயாரித்து வருவதாக நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்தார். சிறுவர்களை, சிறுமியர்களை மையப்படுத்திய ஆபாச பிரசுரங்களை, வீடியோக்களை, புகைப்படங்களை இறக்குமதி செய்தல், தயாரித்தல், அருகில் வைத்திருத்தல், பிரசுரித்தல், மற்றவருக்கு காண்பித்தல், மற்றவருக்கு அனுப்புதல், செலியூலர் தொலைபேசியூடாக மற்றவருக்கு அனுப்புதல், காண்பித்தல், கணனியில் ஆவணப்படுத்துதல், மற்றவருக்கு இணைய வழியாக அனுப்புதல், காண்பித்தல், போன்றன குற்றச் செயல்களாக கருதப்படுகிறது.\nஇக்குற்��ச் செயல்களுக்கு உள்ளான ஒருவருக்கு இரண்டு வருடத்துக்கு குறையாத 10 வருடத்துக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது இரண்டு லட்சம் ரூபா தண்டப்பணமும் அல்லது இவை இரண்டுக்கும் உள்ளாக்கப்படுவார். இரண்டாவது தடவையாக இவர் குற்றவாளியாக காணப்பட்டால் 5 இலட்சத்துக்கு குறையாத தண்டப்பணம் அல்லது 20 வருடத்துக்கு குறையாத சிறத்தண்டனை அல்லது இவை இரண்டுக்கும் உள்ளாக்கப்படுவார். தேவேளை கணனிகளுக்கான சேவை வழங்குநர்கள் தாம் வழங்கும் சேவையினூடாக ஆபாச படங்கள், வீடியோக்கள் பார்க்க முடியாது என்ற உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும்.\nஅவ்வாறு சேவை வழங்குநர்கள் மூலம் ஆபாச படங்கள், வீடியோக்கள் பார்த்ததாக அல்லது வைத்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டால் மூன்று இலட்சம் ரூபாவுக்கு குறையாத 5 இலட்சம் ரூபாவுக்கு மேற்படாத தண்டப்பணத்தை செலுத்த வேண்டியவராக இருப்பார். இச்சட்டம் விரைவில் அமுலுக்குக் கொண்டுவரப்படவுள்ளதுடன் நீதியமைச்சு இச்சட்டத்தை சட்டவரைஞர் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளது. நவீன தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்ததன் பின்னர் கணனிகள், இணையங்கள், செலியூலர் தொலைபேசிகள் ஊடாக ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரித்துள்ள மையை கட்டுப்படுத்தும் நோக்குடன் இப்புதிய கடுமையான சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்படுகிறது.\nஉஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண ்டா\nபழமைவாய்ந்த \"குர்‍ஆனின் முழு கையெழுத்து\" பிரதி ஹிஜ்ரி 200 அல்லது கி.பி. 800 க்கு சம்மந்தப்பட்டது\nபீஜே அவர்கள் தம்முடைய குர்‍ஆன் தமிழாக்கத்தில் \"பிரதிகள் எடுத்தல்\" என்ற தலைப்பின் கீழ், பக்கம் 48ல் இரண்டு மூல குர்‍ஆன் பற்றிய விவரங்களைத் தருகிறார்.\nபீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48 :\nஉஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்‍ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.\nஉஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் \"இஸ்தான்புல்\" நகரத்தில் உள்ள அருங்காட்சி யகத்திலும், இன்னொன்று ரஷியாவின் \"தாஷ்கண்ட் \" நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஅவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்‍ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம். (பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48)\nபீஜே அவர்கள் கூறியது உண்மையா\nஅன்று உஸ்மான் அவர்கள் எடுத்த பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் நம்மிடம் உள்ளதா\nஅல்லது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிரதிகள் நம்மிடம் உள்ளதா\nமுஹம்மது மரித்த 18 அல்லது 19 ஆண்டுகளில் உஸ்மான் மூலமாக தொகுக்கப்பட்ட பிரதிகள் தான் நம்மிடமுள்ளதா\nஅல்லது முஹம்மது மரித்துவிட்ட பிறகு நூறு ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகள் நம்மிடமுள்ளதா\nஇவைகளை அறிய இந்த கட்டுரையை படியுங்கள், மற்றும் பீஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் புனையும் பொய்களை அறிந்துக்கொள்ளுங்கள்.\nகுர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப ்பட்டுள்ளதா ஸுயூதியும் தொலைந்த குர்‍ஆன் வச னங்களும் பாகம் 3\n(தொலைந்த 157 குர்ஆன் வசனங்கள்)\nமுன்னுரை: இஸ்லாமிய அறிஞர்கள் குர்‍ஆனை பற்றி புகழ்ந்து கூறவேண்டுமென்றுச் சொல்லியும், தங்கள் பிழைப்பு இதனால் நடக்கவேண்டுமென்றுச் சொல்லியும், சாதாரண சராசரி இஸ்லாமியர்களை ஏமாற்றிவருகிறார்கள். குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து மாறாமல் அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே உள்ளது என்றும், உலகிலேயே மாற்றமடையாத ஒரே வேதம் குர்‍ஆன் என்றும், பொய்களை டன் கணக்கில் சொல்லிவருகிறார்கள். ஆனால், உண்மையில் குர்‍ஆனிலிருந்து அனேக வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன, சில அத்தியாயங்கள் இன்றைய குர்‍ஆனில் காணப்படுவதில்லை. இந்த உண்மைகளை ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள், முஹம்மதுவின் தோழர்கள் மூலமாக கிடைத்துள்ளது. இவைகளை இஸ்லாமிய அறிஞர்கள் சராசரி மக்களிடம் மறைக்கின்றனர். இந்த உண்மைகளை எல்லாரும் அறிய வேண்மென்பதற்காக, கீழ்கண்ட இரண்டு பாகங்கள் வெளியிடப்பட்டுள்ளன, இப்போது மூன்றாவது பாகத்தைக் காண்போம்.\nபீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா\n1) ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் – பாகம் 1\n2) வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் – பாகம் 2\nகுர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப ்பட்டுள்ளதா வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொ லைந்த வசனங்களும் – பாகம் 2\n(குர்ஆன் வசனத்தை தின்றுவிட்ட வீட்டு மிருகம்)\nஇஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதுபோல, குர்‍ஆன் வசனத்திற்கு வசனம், எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டவில்லை. அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன. தொலைந்த வசனங்கள் எவ்வளவு இருக்கும் ஒரு வசனமா அல்லது நூற்றுக்கும் அதிகமான வசனங்களா உமர், ஆயிஷா மற்றும் உபை போன்றவர்களின் சாட்சி என்ன என்பதை நீங்களே படியுங்களேன். இதனை அறிந்துக்கொள்ள இஸ்லாமிய நூல்களிலிருந்து சில குறிப்புக்களை காண்போம்.\nபாகம் 1ஐ படிக்கவும்: ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் – பாகம் 1\nகுர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப ்பட்டுள்ளதா ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் – பாகம் 1\nஇஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதுபோல, குர்‍ஆன் வசனத்திற்கு வசனம், எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டவில்லை. அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன. தொலைந்த வசனங்கள் எவ்வளவு இருக்கும் ஒரு வசனமா அல்லது நூற்றுக்கும் அதிகமான வசனங்களா உமர், ஆயிஷா மற்றும் உபை போன்றவர்களின் சாட்சி என்ன என்பதை நீங்களே படியுங்களேன். இதனை அறிந்துக்கொள்ள இஸ்லாமிய நூல்களிலிருந்து சில குறிப்புக்களை காண்போம்.\nஇப்னு உமர் அல் கத்தாப்:\nகுர்‍ஆன் முழுமையானதல்ல, குர்‍ஆனிலிருந்து அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன என்று இப்னு உமர் அல் கத்தாப் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.\n\"என்னிடம் முழு குர்‍ஆனும் உள்ளது என்று உங்களில் யாரும் சொல்லக்கூடாது, தன்னுடமுள்ள குர்‍ஆன் முழுமையானது என்று அவனுக்கு எப்படித் தெரியும்குர்‍ஆனின் பெரும் பகுதி தொலைந்துவிட்டது , ஆகையால் \"குர்‍ஆனில் எவைகள் மீதமிருக்கிறதோ அவைகள் என்னிடமுள்ளன\" என்று கூறுங்கள். (ஸுயூதி, இத்கான், பாகம் 3, பக்கம் 72)\nஇப்னு உமர் கூறியதற்கு ஆதரவாக ஆயிஷா அவர்கள் (பக்கம் 72) கீழ்கண்ட விவரத்தை கூறுகிறார்கள்:\n\"இறைத்தூதர் வாழ்ந்த காலத்தில், \" கூட்டங்கள் (Parties)\" என்ற ஸூராவை ஓதும் போது இருநூறு வசனங்கள் இருந்தன . குர்‍ஆனின் பிரதிகளை உஸ்மான் உருவாக்கிய பிறகு, குர்‍ஆனில் இப்போதுள்ள வசனங்கள் மட்டுமே மீதமாக உள்ளது (73 வசனங்கள்)\"\nமுஹம்மதுவின் தோழர்களில் சிறந்தவரான உபை இப்னு கஅப் என்பவரும், ஆயிஷா அவர்கள் கூறியது போலவே கூறியுள்ளார்.\nஸுயூதி, இத்கான், பாகம் 3, பக்கம் 72:\n\"ஒரு முஸ்லிமிடம் இந்த சிறப்புமிக்க தோழர் இவ்விதமாக கேட்டார், ‘ கூட்டங்கள் (Parties) என்ற அத்தியாயத்���ில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன‌’. இதற்கு அந்த முஸ்லிம் ’72 அல்லது 73 வசனங்கள்’ என்று பதில் அளித்தார். உபை அவரிடம் இவ்விதமாக சொன்னார், ‘அல் பகரா ஸூராவில் இருந்த வசனங்களுக்கு சமமான வசனங்கள் (கிட்டத்தட்ட 286 வசனங்கள்) இந்த ‘கூட்டங்கள் (Parties)’ அத்தியாயத்திலும் இருந்தன , அதில் கல்லெரிந்து கொல்லுதல் வசனமும் இருந்தது. அந்த மனிதர் உபையிடம் ‘அந்த கல்லெரிந்து கொல்லுதல் வசனம் என்ன’. இதற்கு அந்த முஸ்லிம் ’72 அல்லது 73 வசனங்கள்’ என்று பதில் அளித்தார். உபை அவரிடம் இவ்விதமாக சொன்னார், ‘அல் பகரா ஸூராவில் இருந்த வசனங்களுக்கு சமமான வசனங்கள் (கிட்டத்தட்ட 286 வசனங்கள்) இந்த ‘கூட்டங்கள் (Parties)’ அத்தியாயத்திலும் இருந்தன , அதில் கல்லெரிந்து கொல்லுதல் வசனமும் இருந்தது. அந்த மனிதர் உபையிடம் ‘அந்த கல்லெரிந்து கொல்லுதல் வசனம் என்ன’ என்று கேட்டார். உபை அவரிடம், ‘அதாவது வயது சென்ற ஒரு ஆணோ அல்லது பெண்ணோ விபச்சாரம் செய்தால், அவர்கள் மரிக்கும் வரை கல்லெரிந்து கொல்லவேண்டும்’ என்பது தான் அந்த வசனம் என்று பதில் அளித்தார்.\nநபித்தோழருக்கும், ஒரு முஸ்லிமுக்கும் இடையே நடந்த மேலே கூறிய உரையாடலை அப்படியே பதிவு செய்து, இப்னு ஹஜம் என்ற இஸ்லாமிய அறிஞர், கீழ்கண்டவாறு கூறுகிறார் (தொகுப்பு 8, பாக‌ம் 11, ப‌க்க‌ங்க‌ள் 234 ம‌ற்றும் 235):\n\"அலி இப்னு அபூ தாலிப்பின் கூற்றின் ப‌டி, இந்த‌ ஹ‌தீஸ் ச‌ரியான‌ ஹ‌தீஸாகும் (ந‌ம்பிக்கையான‌ ச‌ங்கிலித் தொட‌ர் உடைய‌ ஹ‌தீஸாகும்) (The Sweetest [Al Mohalla] Vol. 8.).\nஇதனை \"al-Kash-Shaf\" என்ற தம்முடைய புத்தகத்தில் ஜமக் ஷாரி (Zamakh-Shari) என்பவரும் குறிப்பிட்டுள்ளார் (பாகம் 3, பக்கம் 518).\nமுஹம்மதுவின் ஹதீஸ்களையும், சரிதையையும், குர்‍ஆனின் விரிவுரைகளையும் உலகிற்கு காட்டிய இந்த இஸ்லாமிய தூண்களாகிய அவரது தோழர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களின் மேற்கண்ட கூற்றுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. இவர்களில் சிலர் \"இப்னு உமர், ஆயிஷா, உபை இப்னு கஅப், மற்றும் அலி இப்னு அபூ தாலிப்\" என்பவர்கள் ஆவார்கள்.\nஇப்னு உமரின் கூற்றுப்படி, குர்‍ஆனின் பெரும்பகுதி தொலைந்துவிட்டது.\nஆயிஷா மற்றும் உபை இப்னு கஅப் என்பவர்களின் கூற்றுப்படி, கு‍ர்‍ஆனின் \"கூட்டங்கள் (Parties)\" அத்தியாயத்திலிருந்து பெரும்பகுதியான தொலைந்துவிட்டது,\nஇதையே அலி கூட உறுதிப்படுத்துகிறார். இந்த நிகழ்ச���சிப் பற்றி ஸுயூதி தன் \"இத்கான்\" என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு பதிவு செய்கிறார் (பாகம் 1, பக்கம் 168):\nகுர்‍ஆன் தொகுக்கப்பட்டுக் கொண்டு இருந்த காலக் கட்டத்தில், மக்கள் ஸைத் இப்னு தாபித் என்பவரிடம் (தாங்கள் மனப்பாடம் செய்து வைத்திருந்த குர்‍ஆன் வசனங்களோடு)வருவார்கள். இரண்டு அத்தாட்சிகள் இருந்தால் மட்டுமே ஏற்பேன் இல்லையேல் அவைகளை குர்‍ஆனில் சேர்க்கமாட்டேன் என்றுச் சொல்லி அவர் மறுத்துவிடுவார். \"அல் தவ்பா\" என்ற அத்தியாயத்தின் கடைசி வசனம் \"குஜைமா இப்னு தாபித்\" என்பவரிடம் மட்டுமே இருந்தது. ‘இந்த வசனம் இவரிடம் மட்டுமே இருந்தாலும், அதனை பதிவு செய்யுங்கள், ஏனென்றால், குஜைமாவின் சாட்சி இரண்டு சாட்சிகளுக்கு சமம் என்று இறைத்தூதர் கூறியிருக்கிறார்’ என்று ஸைத் கூறினார். உமரும் \"கல்லெரிதல்\" வசனத்தை கொண்டு வந்தார், இருந்தாலும், அவர் கொண்டு வந்த‌ வசனம் குர்‍ஆனில் பதிவு செய்யப்படவில்லை, ஏனென்றால், இவ்வசனத்திற்கு உமர் மட்டுமே சாட்சியாக இருந்தார்\".\nமேற்கண்டவைகளை ஒருவர் படித்தால் அவர் ஆச்சரியத்தோடு கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்:\n\"உமருடைய சாட்சி உண்மையான சாட்சி தான் என்றுச் சொல்ல இன்னொரு சாட்சி அவசியமா\n\"அல்லாஹ்விற்கும், அவனது குர்‍ஆனுக்கும் எதிராக உமர் பொய்யை கூறுவாரா\nஅதன் பிறகு உமர் இவ்விதமாக கூறினார், ‘உமர் அல்லாஹ்வின் புத்தகத்தில் சேர்த்துவிட்டார் என்று என் மீது குற்றம் சொல்லாமல் இருப்பார்களானால், நான் அந்த கல்லெரிதல் வ்சனத்தை குர்‍ஆனோடு சேர்த்து இருந்திருப்பேன்\".(இத்கான், பாகம் 3, பக்கம் 75). மேலும் \"Skiek Kishk\" என்பவரின் புத்தகத்திலும் இதனை காணலாம்.\nஆயிஷா அவர்களின் இன்னொரு அறிக்கை:\n\"இறக்கப்பட்ட வசனங்களில் \"பத்து முறை மார்பக பால் கொடுத்தல்\" வசனத்தை \"ஐந்து முறை மார்பக பால் கொடுத்தல்\" வசனம் இரத்து செய்துவிட்டது.இறைத்தூதர் மரித்துவிட்ட பிறகும் இந்த வசனம் குர்‍ஆனின் வசனமாக வாசிக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இதனை அபூ பக்கர் மற்றும் உமர் மூலமாக அறிவிக்கப்பட்டது (பார்க்க ஸுயூதி, இத்கான் பாகம் 3 பக்கங்கள் 62 மற்றும் 63)\n« செப் நவ் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421741", "date_download": "2021-06-15T18:30:03Z", "digest": "sha1:KMV2YE6VPQBHI6COVXBNC4YRBFNWCCKP", "length": 28389, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்துங்கள்! : தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சிகள் வலியுறுத்தல் | Dinamalar", "raw_content": "\nதொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: ...\n'டுவிட்டர்' நிர்வாகத்துக்கு பார்லி., குழு ...\nமுதல்வர் ஸ்டாலின் நாளை (ஜூன் 16) டில்லி பயணம்\nபிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: 2026 வரை ... 4\nதமிழகத்தில் 11,805 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு\nதென் சீனக் கடல் பரப்பில் அமெரிக்க கப்பல்; சீனா ...\nஓபிஎஸ் விலகி இருக்காவிட்டால், அவரை ... 37\nலோக் ஜனசக்தி கட்சி தலைவர் பதவியிலிருந்து சிராக் ... 5\n10 ஆண்டுகளில் 7 இலக்குகளை நிறைவேற்ற வேண்டும்: ... 31\nஇந்திய பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை: பிலிப்பைன்ஸ் அரசு ... 1\nஉள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்துங்கள் : தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்\nதி.மு.க.,வின் 'ஒன்றிய அரசு' விவகாரம்: உள்துறை ... 144\n‛டாஸ்மாக்' கடைகள் திறப்பு: இயல்பு நிலைக்கு ... 73\nஇந்தியா 'ஒன்றியம்' என்றால் தி.மு.க.,வை திராவிட ... 101\n135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் 37வது ... 49\n'டிவி' விவாதம்: பா.ஜ., புறக்கணிப்பு\nபுது காபி பொடியின் புது மணம் ரொம்ப நேரம் நீடிக்காது 339\nவாங்காத விருதை திருப்பி தந்த வைரமுத்து 273\nஆட்சிக்கலைப்பு சுவாமி எச்சரிக்கை ; தனியார் பள்ளி ... 260\nசென்னை: 'உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், நடந்தது.இதில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - காங்., -\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: 'உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, மாநில தேர்தல் ஆணைய அலுவ���கத்தில், நடந்தது.\nஇதில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - காங்., - தே.மு.தி.க., - கம்யூனிஸ்டுகள் உட்பட, 11 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் பங்கேற்றனர். அவர்களிடம், 'உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆணையம் தயாராகி வருகிறது; உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.\nஇதையடுத்து, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்:\nஅ.தி.மு.க.,-துணை சபாநாயகர் ஜெயராமன்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி, பெண்களுக்கு, 50 சதவீத இடஒதுக்கீடு அளித்து, உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.\nதேர்தலை விரைந்து நடத்தி, மூன்றரை ஆண்டுகளாக முடங்கியுள்ள, உள்ளாட்சி நிர்வாகங்கள், மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தில் தடை பெறாத வகையில், பார்த்துக் கொள்ள வேண்டும்.\nதி.மு.க., - கிரிராஜன்: உயர் நீதிமன்றம், 2016ல் கூறியபடி, யாருக்கு ஓட்டளித்தோம் என அறியும் வகையிலான, வி.வி., பேட் இயந்திரத்தை பயன்படுத்தி,முறையாக தேர்தலை நடத்த வேண்டும். மத்திய அரசு அதிகாரிகளை, தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். இடஒதுக்கீடு குறித்த விவரங்களை முறையாக அறிவிக்க வேண்டும். எந்த சட்ட சிக்கலுக்கும் இடம் தராமல், உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். மாநிலம் முழுவதும், ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்.ஊரக பகுதிகளில் வேட்பாளர் பெயரை அச்சிட்டு, ஓட்டுச் சீட்டுக்களை தயார் செய்ய வேண்டும்.\nகாங்., - தாமோதரன்: உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். இடஒதுக்கீடு குறித்து, காங்., பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, மாவட்ட கலெக்டர்கள் முறையான பதில் அளிக்கவில்லை.தேர்தலில் பண வினியோகத்தை தடுக்க வேண்டும். ஆளும் கட்சியினர் அதிகார பலத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த வேண்டும். ஓட்டுச்சாவடி மற்றும் ஓட்டு எண்ணிக்கை மையங்களில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.\nதே.மு.தி.க., - மோகன்ராஜ்: ஏற்கனவே, 31 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளன. தற்போது, ஐந்து புதிய மாவட்டங்கள் உதயமாகியுள்ளன. மாவட்ட கவுன்சிலர் எண்ணிக்கை அதிகரிக்கப் படுமா என, தெளிவுப்படுத்த வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த, அனைத்து வழிமுறைகளையும் கையாள வேண்டும். தேர்தலை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு, அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.\nஇறுதியாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள், 'பழைய மாவட்டங்கள் அடிப்படையில் தான், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். துணை பதவிகள் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.'இதுதொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது. ஏற்கனவே ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதால், வி.வி., பேட் கருவியை பயன்படுத்த வாய்பில்லை' என்றனர்.\nஆலோசனை கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணைய செயலர் சுப்பிரமணியம், நகராட்சி நிர்வாக இயக்குனர் பாஸ்கரன், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பழனிசாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதே போல அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்களை நடத்த வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்களான மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த கூட்டங்களில் அரசியல் கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தல் முன்னேற்பாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.\nஅமைதியான முறையில் தேர்தலை நடத்த ஒத்துழைக்கும் படி , அவர்களிடம் வலியுறுத்தவும் கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலதேர்தல்ஆணைய உத்தரவின் படி விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் தேரத்ல் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த கூட்டங்களில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 11 அரசியல் கட்சிகள் மட்டுமே பங்கேற்க முடியும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்துங்கள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்\n20 கோடி டன் நிலக்கரி சுரங்கங்கள்: ஜெகனால் தமிழகத்திற்கு நெருக்கடி(7)\n28 ஆண்டுகளில் 53, 'டிரான்ஸ்பர்': நேர்மையான அதிகாரிக்கு கிடைத்த, 'பரிசு'(8)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅதற்குள் தான் சுடலை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விட்டாரே.. இனி தேர்தல் நடந்த மாதிரிதான்..விளங்கும் நாடு\nஅடப்பாவமே... அனைத்துக்கட்சியிலும் திமுக இல்லையா அடிமைப்பதர்கள் வந்து ஒப்பாரி வைக்கலாம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்பட���த்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n20 கோடி டன் நிலக்கரி சுரங்கங்கள்: ஜெகனால் தமிழகத்திற்கு நெருக்கடி\n28 ஆண்டுகளில் 53, 'டிரான்ஸ்பர்': நேர்மையான அதிகாரிக்கு கிடைத்த, 'பரிசு'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/dmk/2019/10/02/dharmapuri-mp-drsenthilkumar-retaliates-ramadoss-in-twitter", "date_download": "2021-06-15T19:23:43Z", "digest": "sha1:RIRWP3XZUJIFPTR3I54BZVLQVERSJLEL", "length": 11049, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Dharmapuri MP Dr.Senthilkumar retaliates Ramadoss in twitter", "raw_content": "\nராமதாஸுக்கு உடனுக்குடன் பதிலடி தரும் தி.மு.க எம்.பி : ட்விட்டரில் பா.ம.க தொண்டர்கள் குமுறல்\nபா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்து வரும் டாக்டர்.செந்தில்குமார் எம்.பி-யை பா.ம.க-வினர் கீழ்த்தரமாக விமர்சித்து வருகின்றனர்.\nதருமபுரி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க எம்.பி., டாக்டர்.எஸ்.செந்தில்குமார் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். அவ்வப்போது, சமூக வலைதளவாசிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வையும் மேற்கொண்டு வருகிறார் செந்தில்குமார்.\nமேலும், பா.ஜ.க, அ.தி.மு.க, ஆட்சியாளர்களை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு வருவதால் அவருக்கு எதிராக அக்கட்சியினர் அவதூறு பரப்பும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி தொகுதி கைவிட்டுப்போன ஆத்திரத்தில் பா.ம.க-வினரும் டாக்டர்.செந்தில்குமார் மீது வெறுப்பைக் கக்கி வருகின்றனர்.\nதொகுதி மக்களின் குறைகளை நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் கேட்டறிந்து அதன் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார் செந்தில்குமார் எம்.பி.,\nசமீபத்தில், அயோத்தியாபட்டணம் முதல் பள்ளிப்பட்டு வரையில் உள்ள சாலை பழுதாகியுள்ளாதாக செந்தில்குமாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, நேரடியாக களத்திற்கு சென்று, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளையும் வரவழைத்து பணி நடைபெறாதது குறித்து கேள்வி கேட்டு துளைத்தெடுத்தார்.\nட்விட்டரில் தி.மு.க-வை விமர்சித்து வரும் பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸுக்கு தக்க பதிலடியையும் கொடுத்து வருகிறார் டாக்டர்.செந்தி��்குமார். இதனால், செந்தில்குமாரை பா.ம.க-வினர் கீழ்த்தரமாக விமர்சித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், அவர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நான் ப்ளாக் செய்வதாக குற்றம் சாட்டும் தோழர்கள், மன்னிக்கவும். உங்களுடன் விவாதிக்கும் அளவுக்கு என்னால் நேரத்தைச் செலவழிக்க இயல்லவில்லை. நேரலை சமூக ஊடக விவாதங்களுக்கு தயாராக இருக்கிறேன். ஆனால் தேவையற்ற விவாதத்தை நான் தவிர்க்க விரும்புகிறேன். உங்கள் தலைவர் ராமதாஸும் தான் பலரை ப்ளாக் செய்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\n3வது அலை உறுதிபடுத்தாத செய்தியாக இருந்தாலும் கொரோனா வார்டுகள் தயாராகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை; உத்தரவுகளில் கவனச்சிதறல் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து தனியார் பள்ளி மீட்பு: அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் அறிவிப்பு\nஆயிரமாயிரமாக குறையும் பாதிப்பு; ஒரே நாளில் 23,000 பேர் வீடு திரும்பினர் - தமிழ்நாட்டின் கொரோனா அப்டேட்\n“ஊரடங்கு முடியும் வரை உணவு விநியோகம் தொடரும்” - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilogy.com/voice-shopping/", "date_download": "2021-06-15T18:21:28Z", "digest": "sha1:6AABP7XD3XCRJZBYEQCZSM3Z3FQYYDDO", "length": 7594, "nlines": 55, "source_domain": "www.tamilogy.com", "title": "2 பில்லியனிலிருந்த 2018ம் ஆண்டின் ஆன்லைன் VOICE SHOPPING விற்பனை 2022ம் ஆண்டு 40 பில்லியன் வரை உயர வாய்ப்பு – TAMILOGY", "raw_content": "\n2 பில்லியனிலிருந்த 2018ம் ஆண்டின் ஆன்லைன் VOICE SHOPPING விற்பனை 2022ம் ஆண்டு 40 பில்லியன் வரை உயர வாய்ப்பு\n2 பில்லியனிலிருந்த 2018ம் ஆண்டின் ஆன்லைன் VOICE SHOPPING விற்பனை 2022ம் ஆண்டு 40 பில்லியன் வரை உயர வாய்ப்பு\nஅமேசானின் அலெக்சாவின்(Amazon’s Alexa) வருகையை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக Online Voice Shopping Deviceகளின் விற்பனை சிறப்பாக உள்ளது. ஆனால் தற்பொழுதைய ஆராய்ச்சி முடிவுகளின் படி இந்த குரலின் மூலம் இயங்கு���் ஒலிபெருக்கியை கொண்டு பயனாளர்கள் அனைவரும் ஒரு பொருளை வாங்குவதற்கு பதிலாக என்னென்ன வாங்கலாம் என்ற பட்டியலை நிர்வகிக்கவே இந்த ஒலிபெருக்கியை(Voice Shopping Speaker) பயன்படுத்துகிறார்கள்.\nதற்போதைய வலைதள செய்தி அறிக்கையின் படி அமேசான் பயனாளர்களின் இரண்டு சதவீதம் மட்டுமே இந்த அலெக்சா கருவிகளை பயன்படுத்தி ஆன்லைனில் குரலின்(online voice purchasing) மூலமாக பொருட்களை வாங்குகிறார்கள். இதைப்பற்றி நிபுணர்கள் 2022ம் ஆண்டிற்குள் Online Voice Shoppingன் விற்பனையானது 40 பில்லியனை தொடும் என்று கணிக்கிறார்கள் ஆனால் இது மற்ற நிறுவனங்களான கூகிள், சாம்சங், ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்றவற்றை பொறுத்து மாறக்கூடும்.\nஉலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இணைய பயனாளர்களிடம் கணக்கெடுப்பு நடத்திய போது அவர்களில் பெரும்பாலானோர் Online voice Shopping பற்றி தெரியாமல் இருந்தனர் மேலும் சிலரோ இது சம்பந்தப்பட்ட கருவிகள்(online voice shopping device) இல்லாமலிருந்தனர். மேலும் ஒரு குறிப்பிட்ட 12% நபர்களோ இந்த Smart Speakerயை வெறும் வானிலையை அறிய மட்டும் பயன்படுத்துவதாக கூறுகிறார்கள்.\nதற்காலத்தில் NPR & EDISON குழுமத்தினர் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகளின்படி Smart Speakerயை பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் அதை கீழ்கண்ட தேவைகளுக்காக பயன்படுத்துகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.\ni) வீட்டு சாதன மின் கருவிகளை கட்டுப்படுத்தவும்.\nii) நமக்கு பிடித்த பொருட்களை பட்டியலில் இணைக்கவும்.\niii) நாம் என்னென்ன செய்ய வேண்டிய வேலைகள் என்பதை பட்டியலிடவும் உதவுகிறது.\nஇந்த Google, Microsoft, Apple, Amazon போன்ற நிறுவனங்களின் Online Voice Search தொழில்நுட்பமானது வருங்காலத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.\n← ஒரிஜினலாவே நான் வில்லன்மா கணினியின் எதிரி வைரஸ் மற்றும் மால்வார் பற்றிய ஒரு பார்வை-TAMIL ARTICLE\nஆன்லைனில் உங்களுக்கோ, உங்களின் நண்பருக்கோ அல்லது அறக்கட்டளைக்கோ நிதியை திரட்டும் FACEBOOK FUNDRAISER TOOL →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/really-fell-in-love-has-become-an-enemy-kangana-sad/", "date_download": "2021-06-15T19:58:41Z", "digest": "sha1:N4VG4QI2TLO2NO6YNQLZTKVBDARKH45S", "length": 5630, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "Really fell in love has become an enemy - Kangana sad Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மா��� நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nஉண்மையாக காதலித்தேன்… எதிரியாகிவிட்டார் – கங்கனா வருத்தம்\nஇளம் நடிகர் சஷாந்த் சிங் தற்கொலைக்கு இந்தி பட உலகில் ஆதிக்கம் செலுத்தும் வாரிசு நடிகர்கள் காரணம் என்று கங்கனா ரணாவத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தியையும் சாடினார்....\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://ilakkaithedi.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5/", "date_download": "2021-06-15T19:56:01Z", "digest": "sha1:VVJDYJDCZODFNC3G322Q3U4EN4ESAAUZ", "length": 9160, "nlines": 38, "source_domain": "ilakkaithedi.com", "title": "மக்கள் அதிகாரம்/புஜ/வினவு / மகஇக வின் வலது சந்தர்ப்பவாத விலகல் – இலக்கைத்தேடி", "raw_content": "\nநவீன முதலாளீய அமைப்பின் மீதான மாக்சிய லெனினிய மாவோ சிந்தனைஅரசியல் பார்வை.\nமக்கள் அதிகாரம்/புஜ/வினவு / மகஇக வின் வலது சந்தர்ப்பவாத விலகல்\nமக்கள் அதிகாரம்/புஜ/வினவு / மகஇக வின் வலது சந்தர்ப்பவாத விலகல்….புதிய ஜனநாயகம் ( April 2016 )பத்திரிகை தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் சமப்படுத்தக் கூடாது என்று பேசுகிறது. அவ்வாறு சமப்படுத்துவதன் பின்னே, திராவிட இயக்க அரசியல் மற்றும் கொள்கைகளின் சுவடுகூடத் தமிழகத்தில் இல்லாமல் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற பார்ப்பன கும்பலின் சதி மறைந்திருக்கிறது. இதனை நிறைவேற்ற துக்ளக் சோ தொடங்கி போலி கம்யூனிஸ்டுகள் வரை வெவ்வேறான அரசியல் சக்திகள் வெவ்வேறான பாத்திரத்தை ஆற்றுகின்றன.ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மோடியின் இயற்கை கூட்டாளியான ஜெயாவையும்; பதவி, அதிகாரம் என்ற பிழைப்புவாத நோக்கில் பா.ஜ.க.வோட�� தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்ட தி.மு.க.வையும் ஒன்று என சாதிப்பதும், ஊழலை சாக்காக வைத்துகொண்டு அவ்விரண்டு கட்சிகளுக்கு இடையே வேறுபாடே கிடையாது என வாதிடுவதும் நரித்தனமானது என்று புதிய ஜனநாயகம் குற்றம் சுமத்துகிறது. “தி.மு.க.வும் இலஞ்சம், ஊழல், அதிகாரமுறைகேடுகளில் ஊறிப்போன கட்சிதான். ஆற்றுமணல், கிரானைட், கொள்ளைகள் தி.மு.க. ஆட்சியிலும் தடையின்றி நடந்திருப்பதையும், அதற்குரியப் பங்கை தி.மு.க. பெற்றிருப்பதையும் மறுக்க முடியாததுதான். தினகரன் பத்திரிகை அலுவலகம் மீதானத் தாக்குதல், திருமங்கலம் ஃபார்முலா என தி.மு.க.விற்கு இருண்ட பக்கங்கள் இருப்பதும் உண்மைதான். இவை போல இன்னும் பல குற்றச் சாட்டுக்களையும் தி.மு.க. மீது சுமத்த முடியுமென்றாலும், பார்ப்பன பாசிசத்தைத் தனது கொள்கையாகவே கொண்டிருக்கும் அ.தி.மு.க.வும், பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு, சுயமரியாதை, தமிழ், தமிழ் இனம் என்ற திராவிடக் கொள்கைகளின் வாசம் வீசுகின்ற அது காலிப் பெருங்காய டப்பாவாக இருந்த போதும் தி.மு.க.வையும் ஒரே விதமாக மதிப்பிடுவது அறியாமை அல்ல, கபடத்தனம்” என்று பு.ஜ. குற்றம் சுமத்துகிறது.எனவே, “தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சமம் என பார்ப்பன கும்பல் முன்வைக்கும் வாதம், அதற்கு வால்பிடிக்கும் மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க., நாம் தமிழர் கட்சிகளின் அரசியல் போக்கு தமிழகத்தைப் பார்ப்பன பாசிசத்திற்கு முற்றும் முழுதாக அடிமைப்படுத்தும் தீய உள்நோக்கம் கொண்டது” என்று பு.ஜ.கூறுகிறது.இவ்வாறு பு.ஜ. கூறுவதன் பொருள் தமிழகத்தை பார்ப்பன பாசிசத்திற்கு முற்றும் முழுதாக அடிமைப்படுத்தும் தீய உள் நோக்கத்தை எதிர்ப்பது என்ற பேரால், பார்ப்பன ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வை.எதிர்த்து தி.மு.க.விற்கு ஆதரவு தரவேண்டும் என்பதையே பு.ஜ. முன்வைக்கிறது. பார்ப்பன பாசிசத்தை எதிர்ப்பது என்ற பேரால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு பரிந்து பேசும் பு.ஜ.வின் நிலைபாடு புதிய காலனிய ஆதிக்கத்தை எதிர்த்த போராட்டத்தையும், புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்த மக்களின் போராட்டங்களையும் திசைத் திருப்புவது ஆகும். அது மறைமுகமாக காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் கயமைத்தனமேயாகும்.\nஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்\nமார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.\nஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற��றிய குறிப்புரை-சாரு மஜூம்தார்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’\nமார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் நிகழ்கால அரசியலை கூர்நோக்குதல், சமூக மாற்றத்திற்கு தடையாக நிற்கும் உண்மையான காரணியை பிரித்தறிதல் மற்றும் உழைக்கும் மக்கள் சக்தியை ஒன்றுபடுத்துதல் போன்ற வேலைகளுக்கு இத்தளத்தை பயன்படுத்துதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhagawat-gita-in-tamil.blogspot.com/2021/02/", "date_download": "2021-06-15T18:12:18Z", "digest": "sha1:XTNMASCJBGKTFB7XN65KHKROISGFYFCZ", "length": 13886, "nlines": 62, "source_domain": "bhagawat-gita-in-tamil.blogspot.com", "title": "பகவத் கீதை பொழிப்புரை: February 2021", "raw_content": "\n18. 17ஆவது அத்தியாயம் - மூன்று வகை நம்பிக்கைகள்\n சாஸ்திரங்களை மீறி நடந்து கொண்டாலும், நம்பிக்கையுடன் யாகங்களைச் செய்பவர்களின் நிலை என்ன அவர்கள் நம்பிக்கை எப்படிப்பட்டது - சத்வ, ரஜோ, தமோ குணங்களில் எவ்வகையைச் சேர்ந்தது\nஉயிர்களின் நம்பிக்கை அவர்கள் இயல்புக்கேற்ப மூன்று வகையானது - சத்வம், ரஜஸ், தமஸ். இவை பற்றி நான் கூறுவதைக் கேள்.\n ஒருவனின் நம்பிக்கை அவனது தன்மையைப் பொருத்துத்ததான், அமைகிறது. ஒரு மனிதன் அவனுடைய நம்பிக்கையின் வடிவமாக இருக்கிறான். ஒருவனுடைய நம்பிக்கை எப்படியோ அவன் அப்படி.\n4. சத்வ குணம் உள்ளவர்கள் தெய்வங்களை வணங்குகிறார்கள். ரஜோ குணம் உள்ளவர்கள் யக்ஷர்களையும், ராக்ஷஸர்களையும் வணங்குகிறார்கள். தமோ குணம் உள்ளவர்கள் இறந்தவர்களின் ஆவிகளையும் பேய்களையும் வணங்குகிறார்கள்.\n5-6. சாஸ்திரங்களால் விதிக்கப்படாத கடுமையான நியமங்களைக் கடைப்பிடிப்பவர்கள் போலித்தன்மை, அகங்காரம் இவற்றின் பிடியில் இருந்து கொண்டு, காமத்தாலும், பற்றுக்களாலும் உந்தப்பட்டு, சிந்தனையின்றி உடலின் எல்லாக் கூறுகளையும், உடலில் இருக்கும் என்னையும் கூடத் துன்புறுத்திக் கொண்டிருப்பவர்கள் அசுர இயல்பு கொண்டவர்கள் என்று அறிந்து கொள்.\n அனைவருக்கான உணவிலும் மூன்று வகைகள் இருக்கின்றன. யாகங்கள், தவங்கள், தானங்கள் ஆகியவையும் அவ்வாறே. அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கேள்.\n8. ஆயுள், தூய்மை, பலம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, திருப்தி ஆகியவற்றை அதிகரிக்கும் சாறுள்ள, கொழுப்புச்சத்து மிகுந்த, ஊட்டமளிக்கக் கூடிய மனதுக்கு இதமளிக்கும் உணவையே சாத்வீக குணம் உள்ளவர்கள் விரும்புகிறார்கள்.\n9. கசப்ப��, புளிப்பு, உப்பு இவை மிகுதியாக உள்ள, வெப்பமளிக்கும், காரமான, வாசனைப் பொருட்கள் அதிகம் கொண்ட, உலர்ந்த, எரிச்சல் தன்மை உள்ள, வருத்தம், துன்பம்,நோய் ஆகியவற்றை விளைவிக்கும் உணவுகளை ரஜோ குணம் மிகுந்தவர்கள் விரும்புவர்.\n10. பழைய, சுவையற்ற, கெட்டுப்போன, துர்நாற்றம் மிகுந்த, வீணான, பிறர் உண்டு மிச்சம் வைத்த உணவுகளைத் தமோ குணம் உள்ளவர்கள் விரும்புவர்.\n11. சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி, ஈடுபாட்டுடன், பலனை விரும்பாமல் செய்யப்படும் யாகம் சத்வ இயல்புடையது.\n பலனை எதிர்பார்த்தும், ஆடம்பரத்துக்காகவும் செய்யப்படும் யாகம் ரஜோ இயல்புடையதாகக் கருதப்படுகிறது என்று அறிந்து கொள்.\n13. சாஸ்திர விதிகளுக்கு முரணாகவும், உணவு விநியோகிக்கப்படாமலும், மந்திரங்கள் சரியாகச் சொல்லப்படாமலும், புரோகிதர்களுக்கான காணிக்கை வழங்கப்படாமலும், ஈடுபாடின்றியும் செய்யப்படும் யாகம் தமோ இயல்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.\n14. தெய்வங்கள், ஆசிரியர்கள், குருமார்கள், ஆசிரியர்கள், அறிவில் சிறந்தவர்கள் ஆகியோரை வணங்குதல், தூய்மை, நேர்மை, பிரம்மச்சரியம், அஹிம்சை - இவை இந்த உடலுக்கான தவங்கள் ஆகும்.\n15. ஆவேசமற்ற (மற்றவர்களின் உணர்வுகளைத் தூண்டாத), உண்மையான, இனிமையான, பயனுள்ள பேச்சு, வேதங்களை முறையாக ஓதுதல் ஆகியவை பேச்சுக்கான தவங்கள் ஆகும்.\n16. மனத்திருப்தி, மென்மையான தன்மை, மௌனம், சுயக்கட்டுப்பாடு, சிந்தனைத் தூய்மை இவை மனத்துக்கான தவங்கள் ஆகும்.\n17. இந்த மூன்று வகைத் தவங்களும் தங்கள் செயல்களுக்கான பலன்களில் விருப்பம் இல்லாதவர்களால் ஈடுபாட்டுடன் செய்யப்படும்போது, அவை சாத்விகம் என்று அழைக்கப்படுகின்றன..\n18. மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும், புகழுக்காகவும், பகட்டுக்காகவும் மேற்கொள்ளப்படும் தவங்கள் நிலையற்றவை, ஒருமித்த சிந்தனயின்றிச் செய்யப்படுபவை. இவை ராஜஸம் என்று கருதப்படுகின்றன.\n19. அறியாமையின் அடிப்படையிலான புரிதல், தன்னை வருத்திக் கொள்ளுதல், மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கம் இவற்றுடன் செய்யப்படும் தவம் தாமஸ இயல்பு கொண்டது.\n20. தகுதியுள்ள நபருக்கு, சரியான இடத்தில், சரியான நேரத்தில், தகுதியுள்ள வகையில் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றிக் கொடுக்கப்படும் தானம் சாத்விகமானது என்று கருதப்படும்.\n21. பதிலுக்கு ஒரு நன்மையை எதிர்பார்த்தோ, ஒரு பலனை எதிர்பார்த்தோ, அரை மனத்துடனோ கொடுக்கப்படும் தானம் ராஜஸமானது என்று கருதப்படும்.\n22. இடம், பொருள் இவற்றைக் கருதாமல், தகுதியற்ற நபர்களுக்கு, முறையான மரியாதைகள் இன்றி, முறையான புரிதல் இன்றிக் கொடுக்கப்படும் தானம் தாமஸ இயல்புடையது என்று கருதப்படும்.\n23. ஓம் தத் சத் - கடந்த காலத்தில் வேதங்களைக் கற்கும்போதும், யாகங்களைச் செய்யும்போதும், பிரம்மம் இவ்வாறுதான் மூன்று விதமாக அந்தணர்களால் குறிப்பிடப்பட்டது.\n24. எனவே பிரம்மத்தைப் பின்பற்றுபவர்கள் தங்கள், யாகங்கள், தர்மங்கள், தவங்கள், நியமங்கள் ஆகியவற்றை சாஸ்திரங்களில் குறிப்பிட்டபடி எப்போதும் ஓம் என்றுதான் துவங்குகிறார்கள்.\n25. இவ்வாறு தங்கள் செயல்களுக்குப் பலன்களை எதிர்பார்க்காமல் முக்தியை விரும்பிச் செய்யப்படும் தங்கள் யாகங்கள், தவங்கள், தர்மங்கள் மற்றும் பல நியமங்கள் ஆகியவற்றை அவர்கள் 'தத்' என்று சொல்லிச் செய்கிறார்கள்.\n26. 'சத்' என்ற சொல் நிலையான உண்மையையும், இந்த நிலையான உண்மையை உணர்ந்து அதைப் பின்பற்றுபவரையும் குறிக்கும். ஓ, பார்த்தா 'சத்' என்ற சொல் இந்த நிலையான உண்மையை உணர்ந்த செயல்களையும் குறிக்கும்.\n27. 'சத்' யாகம், தவம், தானம் இவற்றில் நிலைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. நிலையான உண்மைக்காகச் செய்யப்படும் செயலும் 'சத்' என்று குறிப்பிடப்படுகிறது.\n ஆயினும், ஈடுபாடு இல்லாமல் செய்யப்படும் யாகம், கொடுக்கப்படும் தானம், பின்பற்றப்படும் தவம் ஆகியவை இவ்வுலகிலும், இறப்புக்குப் பின் வரும் உலகிலும் சரி 'அசத்' (பொய்யானது') என்று கருதப்படும்.\n18. 17ஆவது அத்தியாயம் - மூன்று வகை நம்பிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/129404-mr-miyav-cinema-news", "date_download": "2021-06-15T19:30:16Z", "digest": "sha1:EHVVINJS57D7BHQL3QEG4QU42FSA2A7M", "length": 6858, "nlines": 189, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 12 March 2017 - மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: எம்.எல்.ஏ-க்கள் காட்டில் அடைமழை ஆரம்பம்\nதிராவிட ஆட்சி 50 ஆண்டுகள் - காங்கிரஸ் தலையில் தேய்க்கப்பட்ட எலுமிச்சைப்பழம்\nதிராவிட ஆட்சியில் இரட்டை டம்ளர் இருக்கிறது - மூத்த பத்திரிகையாளர் சுப்பு\n“தேசியக் கட்சிகள் செய்யவேண்டியதை திராவிடக் கட்சிகளே செய்துவிடுகின்றன\n\"திராவிடத் தராசு சமநிலையில் இருக்க���ம்\n‘‘ஏற்றத்தாழ்வை சமன் செய்தோம்... சமூக நீதி அடைந்தோம்... உலக மனிதனாய் மாறினோம்\n“பழிவாங்கினார் ராம மோகன ராவ்” - மனம் திறக்கிறார் வீணை காயத்ரி\nபன்னீரைப் பார்க்க தீபா போனது எனக்குத் தெரியாது\n75 நாள்கள் எப்படி இருந்தார் ஜெயலலிதா - மூன்று ரிப்போர்ட் முழு விவரம்\nமுடங்கிய முதல்வர் அலுவலகம்... பந்தாடப்படும் அதிகாரிகள்\nஒடுக்க வருகிறது உளவுத்துறை... முடிக்க நினைக்கும் பி.ஜே.பி... முழக்கமிடும் மக்கள்\nஜெ. மெடிக்கல் ரிப்போர்ட் - ஆக்‌ஷனும் ரியாக்‌ஷனும்\nசசிகலா ஜாதகம் - 22 - “கூடா நட்பு கேடாய் முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/social-defence-department-pudukkottai-jobs/", "date_download": "2021-06-15T20:14:21Z", "digest": "sha1:PVSKWI64WRGGTYQEIBVJZQDYAJFCNFTH", "length": 9969, "nlines": 245, "source_domain": "jobstamil.in", "title": "Social Defence Department Pudukkottai Jobs 2021", "raw_content": "\nHome/Any Post Graduate/SDDP சமூக பாதுகாப்புத் துறை புதுக்கோட்டை வேலைவாய்ப்புகள் 2021\nSDDP சமூக பாதுகாப்புத் துறை புதுக்கோட்டை வேலைவாய்ப்புகள் 2021\nசமூக பாதுகாப்புத் துறை புதுக்கோட்டை வேலை வாய்ப்புகள் 2021. Counsellor பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.pudukkottai.nic.in விண்ணப்பிக்கலாம். Social Defence Department Pudukkottai Jobs 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nசமூக பாதுகாப்புத் துறை புதுக்கோட்டை வேலைவாய்ப்புகள் 2021\nநிறுவனத்தின் பெயர் சமூக பாதுகாப்புத் துறை புதுக்கோட்டை. (Social Defence Department Pudukkottai)\nவேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைகள்\nSDDP Jobs 2021 வேலைவாய்ப்பு:\nபணியிடம் புதுக்கோட்டை – தமிழ்நாடு\nதேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 22 ஜனவரி 2021\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 15 பிப்ரவரி 2021\nSDDP Recruitment 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு SDDP Official Notification\nவிண்ணப்ப படிவம் SDDP Apply Form\nஅதிகாரப்பூர்வ இணையதளம் SDDP Official Website\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nசென்னை NIWE நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவ���ய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/viswasam-single-track-2/14030/", "date_download": "2021-06-15T19:40:59Z", "digest": "sha1:YYKSFCWQHYFZC55NH5QJA6JGYIE2LBCS", "length": 6772, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viswasam Track : சத்தமில்லாமல் வெளியாகும் மெகா அப்டேட்Viswasam Track : சத்தமில்லாமல் வெளியாகும் மெகா அப்டேட்", "raw_content": "\nHome Latest News சத்தமில்லாமல் இன்று வெளியாகும் விஸ்வாசம் மெகா அப்டேட் – என்னனு தெரியுமா\nசத்தமில்லாமல் இன்று வெளியாகும் விஸ்வாசம் மெகா அப்டேட் – என்னனு தெரியுமா\nதல ரசிகர்களுக்கு இன்று செம கொண்டாட்டம் காத்துக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது நிச்சயம் ரசிககர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், விவேக், யோகி பாபு ஆகியோருடன் சேர்ந்து விஸ்வாசம் படத்தில் படத்தில் நடித்துள்ளார்.\nசாத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தை வரும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.\nரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகலாம் என நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.\nஇதனால் தல ரசிகர்களுக்கு இன்று செம கொண்டாட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் சிங்கிள் டிராக் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதனால் இதுவும் மோஷன் போஸ்டரை போலவே சத்தமில்லாமல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.\nPrevious articleவிஜய் சேதுபதி மாமனிதர், பேட்ட இப்படி தான் இருக்கும் – ரஜினிகாந்த் ஓபன் டாக்.\nNext articleஅதிரடி விலை குறைப்பில் பெட்ரோல், டீசல் – இன்றைய விலை நிலவரம்.\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nValimai டப்பிங் வேலைகள் முடிந்தது\nகொரானாவில் இருந்து மீண்டு வரும் தமிழகம், தள்ளிப்போன வலிமை ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-15T18:45:15Z", "digest": "sha1:BCJLNSQP26SKLESTE32IEHOVXVDZMT5I", "length": 8772, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n18:45, 15 சூன் 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழா���்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nபழமொழி நானூறு‎ 13:13 −6‎ ‎Smiling Saranya பேச்சு பங்களிப்புகள்‎ →‎உள்ளடக்கம்\nசி சிலப்பதிகாரம்‎ 02:07 +9‎ ‎Almighty34 பேச்சு பங்களிப்புகள்‎\nசி சிலப்பதிகாரம்‎ 02:06 +519‎ ‎Almighty34 பேச்சு பங்களிப்புகள்‎ சான்று இணைப்பு\nசி சிலப்பதிகாரம்‎ 01:44 +762‎ ‎Almighty34 பேச்சு பங்களிப்புகள்‎ Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Rollback Advanced mobile edit\nசிலப்பதிகாரம்‎ 01:41 −762‎ ‎100.35.235.139 பேச்சு‎ Those wordings are biased and not required for this page. அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/sports/olympics-likely-to-be-postponed-again-as-corona-cases-go-high-2994", "date_download": "2021-06-15T19:20:35Z", "digest": "sha1:ZG2PQWN3I6DPLQCESC4R2QPYJAMR43OS", "length": 12116, "nlines": 78, "source_domain": "tamil.abplive.com", "title": "Olympics Likely To Be Postponed Again As Corona Cases Go High | தயக்கம் காட்டும் நட்சத்திர வீரர்கள்... மீண்டும் ஒத்திவைக்கப்படுமா ஒலிம்பிக்?", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nJapan Olympic: தயக்கம் காட்டும் நட்சத்திர வீரர்கள்; மீண்டும் ஒத்திவைக்கப்படுமா ஒலிம்பிக்\nமுதலாம் உலகப் போர் நடந்தபோது பெர்லினில் நடைபெற்றவிருந்த 1916 தொடர் ரத்து செய்யப்பட்டது. 1940 மற்றும் 1944 ஆண்டுகளில் நடைபெற இருந்த ஒலிம்பிக் தொடர்கள், இரண்டாம் உலகப் போரின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.\nஒலிம்பிக் தொடர் - ஜப்பான்\n2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு மாதாங்களுக்கும் குறைவான கா���மே உள்ளதால், ஒலிம்பிக் தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஒலிம்பிக் தொடரில் பங்கேற்பது குறித்து வெவ்வேறு விளையாட்டுகளை சேர்ந்த நட்சத்திர வீரர் வீராங்கனைகளும் தயக்கம் காட்டுகின்றனர்.\nடென்னிஸில் இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனான ரஃபேல் நடால், ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார். “சாதாரண சூழலில் ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து எந்த குழப்பமும் இருந்திருக்காது. ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பது எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவரும் அறிவீர். ஆனால், இக்கட்டான சூழலில் ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. இன்னும் இரண்டும் மாத காலம் உள்ள நிலையில், சூழலை பொறுத்து முடிவு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.\nநடால் மட்டுமல்ல, டென்னிஸ் நட்சத்திர வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், நவோமி ஒசாகா, வீரர் கெய் நிஷிகோரி ஆகியோரும் ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றி, பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக்கை நடத்த முடியும் என ஜப்பான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அந்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது மறுக்க முடியாத உண்மையாக உள்ளது. ஜப்பான் நாட்டு மக்களும் ஒலிம்பிக் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.\nகியோடோ நியூஸ் என்ற நிறுவனம் ஜப்பான் மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், பெரும்பாலானோர் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். மே 9-ஆம் தேதி ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகளின்போது, ஒலிம்பிக் தொடர் ஒத்திவைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.\nஒலிம்பிக் தொடர் நடைபெற இருந்தால், உலகெங்கிலும் இருந்து 10,000க்கும் அதிகமான விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது சந்தேகம் அளிப்பதாக உள்ளது.\nஇதற்கு முன்பு, மூன்று முறை இப்படி ஒலிம்பிக் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முதலாம் உலகப் போர் நடந்தபோது பெர்லினில் நடைபெற்றவிருந்த 1916 தொடர் ரத்து செய்யப்பட்டது. 1940 மற்றும் 1944 ஆண்டுகளில் ���டைபெற இருந்த ஒலிம்பிக் தொடர்கள், இரண்டாம் உலகப் போரின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்தியாவில், பயோ-பபிள் நடைமுறைக்கு உட்பட்டு நடைபெற்று வந்த ஐபில் தொடர், கொரோனா பரவல் காரணமாக, வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஆண்டு தேதி அறிவிக்கப்படாமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. பூட்டிய மைதானத்திற்குள்ளே கொரோனா பரவல் ஏற்படும் அச்சம் நிலவுவதால், ஒலிம்பிக் போன்ற பிரமாண்டமான விளையாட்டு தொடரை பாதுகாப்பான முறையில் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.\nSachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nWTC 2021 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக யார் இறங்குவார்கள்..\nEuro 2020: 'Drink Water' : கோகோ கோலாவுக்கு நோ சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ..\nWTC 2021 Update: உலகக்கோப்பை மகுடத்தை சூடப்போவது யார் - \"கிங்\" கோலியா\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinemaboxoffice.com/naane-varuven-when-shooting/", "date_download": "2021-06-15T19:05:56Z", "digest": "sha1:Y5MDWLJ5WLG53YS77JEFAL2VZYEL3LOP", "length": 8888, "nlines": 121, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "நானே வருவேன் படப்பிடிப்பு எப்போது | Tamil Cinema Box Office", "raw_content": "\nHome கோலிவுட் சினிமா நானே வருவேன் படப்பிடிப்பு எப்போது\nநானே வருவேன் படப்பிடிப்பு எப்போது\nதனுஷை நடிகராக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவும், கொண்டாடித் தீர்க்கவும் மிக முக்கியக் காரணம் செல்வராகவன். தனுஷ் – செல்வா கூட்டணியில் வெளியான படங்களே அதற்கு உதாரணம். காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன ஆகிய மூன்று படங்களைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் – செல்வராகவன் கூட்டணி இணைந்திருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாக இருக்கும் படம் ‘நானே வருவேன்’. இந்தப் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வைரலனது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக திரைக்கதை வசனத்தை எழுதிமுடிக்கும் வேலைகளில் இருந்தார் செல்வராகவன். தற்பொழுது படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் செல்வராகவன்.\nதிட்டமிட்ட தேதிக்கு முன்பாகவே படத்தை துவங்குகிறார்களாம். ஏனெனில், படத்தின் வேலைகள் வேகவேகமாக நடந்துமுடிகிறதாம். தற்பொழுது, ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் க்ரே மேன் எனும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ். அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் இரண்டு படங்களை ஒரே நேரத்தில் தனுஷ் துவங்க இருப்பதாகச் சொல்கிறார்கள்.\nகார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘தனுஷ் 43’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பையும் அதே நேரம், செல்வராகவன் படத்தின் படப்பிடிப்பையும் துவங்குகிறார்களாம்.\nநடிகராக கீர்த்தி சுரேஷூடன் சாணிக்காகிதம் படத்தில் நடித்து வருகிறார் செல்வராகவன். எப்படியும், செல்வராகவனுக்கு நடிகராக இந்தப் படமும், இயக்குநராக ‘நானே வருவேன்’ படமும் இந்த வருடம் வெளியாக இருக்கிறது.\nPrevious articleஅஜீத்குமார் சம்பளத்துக்காக வியாபாரம் செய்யப்பட்ட வலிமை\nNext articleஅனுஷ்கா மீண்டு வருவாரா\nகொரோனா நிவாரண நிதிதிரட்டும் இசையமைப்பாளர் ஜிப்ரன்\nகர்னாடகாவில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதித்தது அரசு\nசூப்பர் குட்பிலிம்ஸ் தயாரிப்பில் 91 வது படம் \nகோப்ரா படப்பிடிப்பு பணிகள் தாமதம் ஏன்\nமணி இவ்வளவு சீக்கிரம் நீ போயிருக்ககூடாது-நடிகர் சத்யராஜ்\nவிஷாலின் வேடிக்கையான புகாரும் உண்மைநிலவரமும்\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்கிற பாடகர் நடிகரான கதை\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/%E0%AE%86%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-06-15T19:46:15Z", "digest": "sha1:RBGGFSMZJVKG75ORAVFM32L2IQXUM53I", "length": 4753, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "ஆகே செல்வமணி | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tags ஆகே செல்வமணி\nபடப்பிடிப்புகள் நிறுத்தம்… பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் – சிவக்குமாரை பின்பற்றுவார்களா முன்னணி நடிகர்கள் \nசினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வேலை இழந்துள்ள சினிமா தொழிலாளர்களுக்கு உதவித்தொகையாக அளித்துள்ளார் நடிகர் சிவக்குமார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும் லட்சக்கணக்கானவர்களை பாதித்தும் வரும் சூழ்நிலையில் அது மேலும் பரவாமல்...\nபிக்பாஸ் வீட்டில் 2 புதிய விருந்தினர்கள் – வீடியோ பாருங்க…\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதா கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை\nபேராசிரியர் க அன்பழகன் மறைவு – சோகத்தில் திமுக தொண்டர்கள் \nதூங்க சொன்ன தாய்… தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்ற மகன்..\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – செங்கோட்டையன் சொன்னது என்னாச்சு\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு\nகர்ப்பக்காலத்தில் உடலுறவு தரும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-15T19:34:28Z", "digest": "sha1:MXXNTELBPG43OFJH3IXXMQ5RT6FFSU53", "length": 11947, "nlines": 169, "source_domain": "vithyasagar.com", "title": "ரோஜாக்கள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nசந்தவசந்தத்தின் படமொழிக் கவியரங்கக் கவிதை..\nஉயிரில் உருகி உருகி ஒருதுளி விழ விழும் துளி சேர்த்து சேர்த்து வான விரிப்பு கிடத்தி அதில் தமிழ் என்று எழுத தவம் தந்த மொழியே, தமிழே வணக்கம் புல் முளைத்தால் நெல்லாக்கி நெல் பொருக்கி நெல்பொருக்கி பானைகுவித்து பானைபொங்க பொங்கலிட்டு சர்க்கரையாய் இனிக்க கவிவார்க்கும் நெற்கதிர்நோக்கி இந்த இளம்புல்லின் தலைசாய்ப்பும், மதிப்பு நிறைந்த வணக்கமும் புல் முளைத்தால் நெல்லாக்கி ந���ல் பொருக்கி நெல்பொருக்கி பானைகுவித்து பானைபொங்க பொங்கலிட்டு சர்க்கரையாய் இனிக்க கவிவார்க்கும் நெற்கதிர்நோக்கி இந்த இளம்புல்லின் தலைசாய்ப்பும், மதிப்பு நிறைந்த வணக்கமும்\nPosted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged ஆண், ஆண்கள், கவிதை, கவியரங்கம், குழும கவியரங்கம், குழுமம், கூகுள், சந்தவசந்தம், சமுதாயம், சமூக கோபம், படமொழிக் கவியரங்கம், பெண், பெண்கள், முட்கள், முள், ரோஜா, ரோஜாக்கள், வித்யா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 7 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/05/13_29.html", "date_download": "2021-06-15T18:31:55Z", "digest": "sha1:IJFUDNB227F6FTUAVTNYTRVDMCQQHMIG", "length": 14352, "nlines": 177, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மே 13", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். செர்வாசியுஸ். மேற்றிராணியார் (கி.பி.384)\nஉத்தம கோத்திரத்தாரும் படிப்பாளியுமான செர்வாசியுஸ் ஜெப தபத்தால் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்து புண்ணியவாளனாய் நடந்தார். இவருடைய புண்ணியங்களாலும் அருமையான தபத்தாலும் அநேகப் புதுமைகளைச் செய்து வந்தார்.\nஇவர் ஒரு பாஷையில் பேசும்போது மற்ற ஜாதி ஜனங்கள் தங்கள் தங்கள் பாஷையில் கண்டுபிடிப்பார்கள். இவரைத் தொடுவதாலும் இவர் கை கழுவிய ஜலத்தைக் குடிப்பதாலும் நோயாளிகள் சுகமடைந்தார்கள்.\nதேவநற்கருணையைத் தவிர வேறு உணவின்றி அநேக நாள் பிழைத்திருக்கிறார். இவர் தாங்கிரெஸ் நகருக்கு மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டு, அதில் மகா பிரயாசையுடன் சத்திய வேதத்திற்காக உழைத்து வந்தார்.\nஇவருடைய மேற்றிராசனத்தில் துஷ்டப் பதிதரான ஆரியர் மிகுந்த அக்கிரமங்களைச் செய்து அநேகரைத் தங்கள் மதத்தில் கபடமாய்ச் சேர்த்துக் கொண்டார்கள். அன்ஸ் என்னும் காட்டுமிராண்டி ஜனங்களால் தமது தேசம் கொள்ளையடிக்கப்படப் போவதாக ஒரு தரிசனையால் இவர் அறிந்து அந்தப் பொல்லாப்பு வராதபடி உரோமைக்குத் திருயாத்திரை செய்து அர்ச். இராயப்பரை பக்தியுடன் வேண்டிக்கொண்டார்.\nஅந்தத் தேசத்தாருடைய பாவத்தினிமித்தம் சர்வேசுரன் அதைத் துஷ்டரால் அழிக்கச் சித்தம் கொண்டிருப்பதாகவும், ஆனால் அந்தப் பயங்கர ஆக்கினையை அவர் பார்க்கமாட்டார் என்றும், அர்ச். இராயப்பர் தந்த தரிசனையில் மேற்றிராணியார் அறிந்துகொண்டார்.\nசெர்வாசியுஸ் மேற்றிராணியார் அர்ச்சியசிஷ்டவராய் காலஞ்சென்றபின், முன் கூறப்பட்ட துஷ்ட ஜனங்கள் அத்தேசத்தைக் கொள்ளையடித்து தாங்கிரெஸ் நகரத்தைப் பாழாக்கினார்கள்.\nநமக்கு உண்டாகும் துன்பங்களை நீக்கும்படி சர்வேசுரனை மன்றாடுவ துடன் அதற்குக் காரணமான பாவங்களையும் விட்டொழிப்போமாக.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nஅர்ச். மௌன அருளப்பர், மே.\nஅர்ச். ரெகலாத்தி இராயப்பர், து.\nபுதிய இடுகை பழை�� இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2021/05/06103442/2610853/Tulsi-Pooja-benefits.vpf", "date_download": "2021-06-15T20:36:12Z", "digest": "sha1:OEDXIHTCTDK77ZQJSCZQ6GZ3MVSGD6RB", "length": 15763, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "துளசியை வழிபாடு செய்தால் தீரும் பிரச்சனைகள் || Tulsi Pooja benefits", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 05-06-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nதுளசியை வழிபாடு செய்தால் தீரும் பிரச்சனைகள்\nதுளசிக்கு தினமும் அதிகாலை குளித்துவிட்டு கிழக்கு முகமாக விளக்கேற்றி சாம்பிராணி வாசத்துடன், நெய்வேத்தியதுடன் வணங்கலாம். இந்த துளசி வழிபாடு ஆண் பெண் இருபாலரும் வணங்கலாம்.\nதுளசிக்கு தினமும் அதிகாலை குளித்துவிட்டு கிழக்கு முகமாக விளக்கேற்றி சாம்பிராணி வாசத்துடன், நெய்வேத்தியதுடன் வணங்கலாம். இந்த துளசி வழிபாடு ஆண் பெண் இருபாலரும் வணங்கலாம்.\nமுக்கியமாக வாஸ்துவின் அடிப்படையில் துளசியை வடகிழக்கு மூலையில் கீழ்மட்டமாகத் தரையில், நீர்த் தொட்டி முன்பு அல்லது கன்னி மூலையில் அதாவது தென்மேற்கில் கொஞ்சம் உயர மாடத்தில் வைத்து வளர்க்கலாம்.\nதுளசி சுற்றி தீட்டு இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த துளசிக்கு தினமும் அதிகாலை குளித்துவிட்டு கிழக்கு முகமாக விளக்கேற்றி சாம்பிராணி வாசத்துடன், நெய்வேத்தியதுடன் வணங்கலாம். இந்த துளசி வழிபாடு ஆண் பெண் இருபாலரும் வணங்கலாம்.\nதுளசி அருகில் செல்பவர்கள் மாமிசம் உட்கொள்ளக்கூடாது முக்கியமாகப் பெண்களின் தீட்டு, எச்சில் ஆகாது. வீட்டில் ஒரு பாசிட்டிவ் எனெர்ஜியுடன் ஒரு புது காற்று பரவும், தரித்திரம் அகலும் மஹாலக்ஷ்மி வீட்டிற்கு வருவாள்.\nதுளசியில் மகாதேவன், மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் அனைத்து தேவதைகளும் குடிகொண்டு உள்ளார்கள். துளசியை மூன்று நாள்கள் பூஜையில் வைக்கலாம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், துவாதசியில் துளசியைப் பறிக்கக் கூடாது.\nவிஷ்ணுவின் மனைவியாக பிருந்தா என்கிற துளசியை கார்த்திகை மாத சுக்லபட்ச துவாதசி திதியில் ஸ்ரீ கிருஷ்ணர், துளசி தேவியை மணந்ததாக ஒரு ஐதீகம். அன்றைய தினத்துக்கு ‘பிருந்தாவன துவாதசி ‘ என்று வழிபடுவார்கள். கர்நாடகாவில், சின்ன தீபாவளி என்று வீடெங்கும் விளக்குகள் ஏற்றிச் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.\nதென் மற்றும் ஒருசில வடமாநிலங்களில் இந்த பண்டிகை மிக விமரிசையாக வழிபடுவார்கள். துளசியை தினமும் வழிபட்டால் பில்லிசூனியம் அகலும், திருமணம் கைகூடும், மனக்குழப்பம் குறையும், சுப நிகழ்ச்சிகள் நிகழும், புதன் தோஷம், சத்ரு தொல்லை, பித்ரு தோஷம் மற்றும் வாஸ்து தோஷம் உங்களை விட்டு விலகும்.\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nகர்ம வினைகள் நீங்க இந்த பரிகாரங்கள் பலன் தரும்\nகுழந்தை பாக்கியம் அருளும் சந்தானலட்சுமி\nஏழ��� ஜென்ம பாவத்தை போக்கும் சக்தி வாய்ந்த 3 பரிகாரங்கள்\nபரிகாரம் செய்ய கோவிலுக்கு போறீங்களாஅப்போ இத கண்டிப்பாக மறக்காதீங்க...\nகுழந்தை பாக்கியம், திருமண தடை நீக்கும் கோவில்\n12 ராசிகளுக்கான வெற்றிலை பரிகாரம்\nபக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் விளக்கு பிரார்த்தனை\nஅவிட்டம் நட்சத்திரக்காரர்களின் வாழ்வை வளமாக்கும் பரிகாரங்கள்\nசந்திராஷ்டமமும்.. 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரமும்...\nஎந்தக்கிழமையில் என்ன தானம் செய்யலாம்\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\n27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/31756", "date_download": "2021-06-15T18:13:10Z", "digest": "sha1:RPGQU7AAKFDYN4TZTSMXGXRMWXMAJWST", "length": 5944, "nlines": 63, "source_domain": "www.newlanka.lk", "title": "பாடசாலைக் கல்வி முறையில் புதிய மாற்றம்..கல்வி கற்கும் வருடங்களை குறைக்கத் திட்டம்..!! கல்வி அமைச்சு தீவிர ஆராய்வு..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker பாடசாலைக் கல்வி முறையில் புதிய மாற்றம்..கல்வி கற்கும் வருடங்களை குறைக்கத் திட்டம்..\nபாடசாலைக் கல்வி முறையில் புதிய மாற்றம்..கல்வி கற்கும் வருடங்களை குறைக்கத் திட்டம்.. கல்வி அமைச்சு தீவிர ஆராய்வு..\nதற்போது நடைமுறையில் உள்ள் தரம் 13 வரையான கல்வி நடவடிக்கைகளை, தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பின்னர், பெறுபேறுகளை எதிர்பார்த்து மாணவர்கள் பல மாதங்கள் காத்திருப்பதனை கருத்திற் கொண்டே, இந்த விடயம் தொடர்பாக தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக கல்வியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்ன. எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை, தரம் 10 ல் நடத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை, தரம் 12ல் நடத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.\nPrevious articleபாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் ரஞ்சன் ராமநாயக்கவின் குடியுரிமையும் ரத்து..\nNext articleபுலம்பெயர் தேசத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு மரணங்கள். இரு சிறுமிகளின் பிரிவினால் பெரும் துயரில் தமிழ் உறவுகள்..\nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nகோவிட் மரணங்களில் இலங்கை உலகில் 9வது இடத்தில்\nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nகோவிட் மரணங்களில் இலங்கை உலகில் 9வது இடத்தில்\nமன்னார் வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை\nபிரிமா நிறுவனம் உற்பத்தி செய்யும் கோதுமை மாவின் விலை 3.50 ரூபாவால் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/category/more/education", "date_download": "2021-06-15T19:18:02Z", "digest": "sha1:7FP45V3TXGN7LIPBQWLSGP2XIPPHZAN7", "length": 30724, "nlines": 398, "source_domain": "www.seithisolai.com", "title": "கல்வி Archives • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nகல்வி சென்னை மாநில செய்திகள்\n தேர்வு முடிவு வந்துட்டு….. உடனே போய் பாருங்க…. செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு….\nஅண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற இருந்த…\n10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய ராமதாஸ் கோரிக்கை…\nகொரோனா வைரஸ் முன்பை வி�� மிக வேகமாக பரவி வரும் நிலையில் மாணவ மாணவிகளின் நலன் கருதி 12ஆம் வகுப்பு பொது…\nகல்வி சற்றுமுன் மாநில செய்திகள்\nFlashNews: தமிழக்தில் மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு …\nதமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான…\n“பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்”… 50% அளவுக்கு பாடத்திட்டம் குறைப்பு…\nபள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ். 6ஆம் 7ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக…\nமுக்கிய அறிவிப்பு… CBSE 10,12 வகுப்புகளுக்கு… “தேர்வு அட்டவணை பிப்ரவரி 2 வெளியீடு”…\nபிப்ரவரி 2-ம் தேதி சிபிஎஸ்இ 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு அட்டவணை வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர்…\nமாணவர்களே… “பொதுதேர்வில் மாற்றம்”… அமைச்சர் அறிவிப்பு…\nகொரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு…\n“மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு கட்டாயம்”… அண்ணா பல்கலை அறிவிப்பு..\n“ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.” என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர்…\n மிக மிக முக்கிய அறிவிப்பு …. தேதி சொல்லிட்டாங்க ரெடியா இருங்க …\nதட்டச்சர் பணிக்கான இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் 22-ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். பள்ளி கல்வித்துறை…\n‘மாணவர்கள், பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை’… ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர்..\nமாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கூறியுள்ளார். பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவது கட்டாயம் இல்லை…\nகல்வி சென்னை மாவட்ட செய்திகள்\n சென்னையில் நாளை முதல்….வெளியான புது அறிவிப்பு …\nசென்னையில் நாளை 70 பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என மாநகராட்சி அலுவலர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு வரும் 19ஆம் தேதி முதல் 10…\nவரலாற்றில் இன்று ஜூன் 16…\nவரலாற்றில் இன்று ஜூன் 15…\nவரலாற்றில் இன்று ஜூன் 14…\nவரலாற்றில் இன்று ஜூன் 13…\nதரையிறங்கும் ���ோது இப்படி ஆயிருச்சு…. நிலை தடுமாறிய விமானம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….\nசிறிய வகை விமானம் தரையிறங்கும் சமயத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க நாட்டில் மாடிசன்வில்லி பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் சிறிய விமானம் ஒன்று தரை இறங்கும் சமயத்தில் திடீரென… The post தரையிறங்கும் போது இப்படி ஆயிருச்சு…. நிலை தடுமாறிய விமானம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….\nஎல்லாரும் இந்த தடுப்பூசியை போட்டுக்கோங்க…. வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸ்…. விஞ்ஞானிகளின் முக்கிய கருத்து….\nபைசர் தடுப்பூசியைப் செலுத்தி கொண்டால் 96% டெல்டா வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறையின் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் 2 வது அலைக்கு மிக முக்கிய காரணம் டெல்டா வகையைச் சார்ந்த… The post எல்லாரும் இந்த தடுப்பூசியை போட்டுக்கோங்க…. வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸ்…. விஞ்ஞானிகளின் முக்கிய கருத்து….\nJUST IN: மதுக்கடைகள்… வெளியான புதிய அதிரடி உத்தரவு…\nபழனியில் குடைகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில் தரப்படும் என டாஸ்மாக் நிறுவனம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்குக்கு பிறகு பல மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு வந்ததால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் தொற்று குறைவாக… The post JUST IN: மதுக்கடைகள்… வெளியான புதிய அதிரடி உத்தரவு…\nஇப்படி நடக்கும்னு நினைக்கல… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கன்னியாகுமரியில் பரபரப்பு…\nஇரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசகுளம் பகுதியில் ராஜேஷ் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில்… The post இப்படி நடக்கும்னு நினைக்கல… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கன்னியாகுமரியில் பரபரப்பு…\nகொஞ்சம் கூட பயமில்லை… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…\nதிருட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவ���ை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் கூட்டு ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது… The post கொஞ்சம் கூட பயமில்லை… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…\nஇப்படியா ஆகணும்… குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தின் விளைவு…\nலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் சகாயம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற… The post இப்படியா ஆகணும்… குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தின் விளைவு…\nஉருவம் தெரியாத அளவிற்கு… சாலையோடு ஒட்டிய உடல்… மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…\nஅடுத்தடுத்து வாகனங்களில் ஏறி இறங்கியதால் உருவம் தெரியாத அளவிற்கு மூதாட்டி உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்று… The post உருவம் தெரியாத அளவிற்கு… சாலையோடு ஒட்டிய உடல்… மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…\nகோவாக்சின் அதிக விலைகான காரணம் இதுதான்… பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு…\nகொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசியை மத்திய அரசுக்கு விற்க ஒரு டோஸ் 150 என பயோடெக் நிறுவனம் விலை நிர்ணயம் செய்திருந்தது. அரசுக்கு குறைந்த விலையில் விற்பதால் ஏற்படும் செலவின் ஒரு பகுதியை ஈடுகட்டுவதற்காக தனியாருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் கூறியிருந்தது.… The post கோவாக்சின் அதிக விலைகான காரணம் இதுதான்… பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு…\nஏழை தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு… மு க ஸ்டாலின்…\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து��்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக… The post ஏழை தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு… மு க ஸ்டாலின்…\nதப்பு பண்ணிட்டு இது வேறையா… உரிமையாளரின் வாக்குவாதம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… உரிமையாளரின் வாக்குவாதம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…\nதடையை மீறி திறந்து வைத்திருந்த ஜெராக்ஸ் கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு மருத்துவமனை சாலை… The post தப்பு பண்ணிட்டு இது வேறையா… உரிமையாளரின் வாக்குவாதம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… உரிமையாளரின் வாக்குவாதம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…\n2019 புல்வாமா தாக்குதல் (3)\nகஸ்தூரிபாய் நினைவு நாள் (1)\nகெளதம் மேனன் பிறந்தநாள் (1)\nசத்ரபதி சிவாஜி பிறந்தநாள் (1)\nசரோஜினி நாயுடு பிறந்தநாள் (2)\nசுஷ்மா சுவராஜ் பிறந்தநாள் (1)\nதேசிய அறிவியல் தினம் (2)\nபாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார விழிப்புணர்வு நாள் (4)\nபோலார் கரடி தினம் (1)\nமீரா ஜாஸ்மின் பிறந்தநாள் (1)\nராஜேந்திர பிரசாத் நினைவு நாள் (2)\nஸ்ரீ தேவி நினைவுநாள் (1)\nவரலாற்றில் இன்று ஜூன் 16…\nதரையிறங்கும் போது இப்படி ஆயிருச்சு…. நிலை தடுமாறிய விமானம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….\nஎல்லாரும் இந்த தடுப்பூசியை போட்டுக்கோங்க…. வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸ்…. விஞ்ஞானிகளின் முக்கிய கருத்து….\nJUST IN: மதுக்கடைகள்… வெளியான புதிய அதிரடி உத்தரவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/kungumapoo-uses-in-tamil", "date_download": "2021-06-15T18:32:50Z", "digest": "sha1:BTDETTW6F4EIHEAQLPOKLHPR6KFMHDPU", "length": 4635, "nlines": 89, "source_domain": "www.tamilxp.com", "title": "kungumapoo uses in tamil - Health Tips in Tamil | Beauty Tips in Tamil | மருத்துவக் குறிப்புகள்", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகுங்குமப்பூ உலகின் மிகவும் மதிப்பு வாய��ந்த மசாலா பொருளாக உள்ளது. இதனை சிவப்பு தங்கம் என்று அழைக்கப்படுகிறது. உலக அளவில் குங்குமப் பூவிற்கு ஸ்பெயின் நாட்டில் அதிக வரவேற்பு உள்ளது. குங்குமப்பூவில் பத்மகாதி, பராசிகா, மதுகந்தி, பாதிகா, சர்கோல் என பல...\nகோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு\nசிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு\nமுடி வளர சாப்பிட வேண்டிய சிறந்த 6 உணவுகள்\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு\nமதுரை கூடலழகர் திருக்கோயில் வரலாறு\nமதுரை அழகர் கோவில் வரலாறு\nசுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் வரலாறு\nஅருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில்\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-15T19:29:33Z", "digest": "sha1:MPI7RHCSB2UM4PEP7U3BD7VCXXYTDAIH", "length": 21790, "nlines": 114, "source_domain": "www.tntj.net", "title": "குழந்தைகளைக் கொஞ்சுவோம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nஅல்லாஹ்வின் அருள் வேதம் அருளப்படுவதற்கு முன் அரபியர்கள் தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளைப் புதை குழிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் தான் அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டு, அன்பின் அர்த்தம் அவர்களுக்குப் புரிய வைக்கப்பட்டது. வணக்க வழிபாடுகள் மூலம் மட்டுமே அல்லாஹ்வின் அருளை அடைய முடியும் – அதல்லாத வழிகளில் அடைய முடியாது என்று நிலவி வந்த வறட்டுச் சிந்தனை வழியனுப்பி வைக்கப்பட்டது.\nபெற்ற குழந்தைகள் மீது நாம் பொழிகின்ற அன்பு மழையில், பரிமாறிக் கொள்கின்ற பாச அலைகளில், அல்லாஹ்வின் அருளை அடைய முடியும் என்று வளமான சிந்தனை வளர்க்கப்பட்டது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஸன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்களுக்கு ��ருகில் அமர்ந்து கொண்டிருந்த அக்ரஃ பின் ஹாபிஸ் அத்தமீமி (ரலி), “எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கின்றன. அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 5997\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உமது இதயத்திருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும் நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உமது இதயத்திருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 5998\nஇந்த ஹதீஸ்கள், உனது குழந்தையின் பூ முகத்தில் நீ பதிக்கின்ற முத்தங்கள் இறைவனின் அருளைப் பெற்றுத் தரும் என்பதை உணர்த்துகின்றன. அவ்வாறு குழந்தைகளை முத்தமிடாதவரது இதயத்தில் அன்பை அல்லாஹ் எடுத்து விட்டான், அவருக்கு அல்லாஹ்வின் அன்பு கிடைக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நாம் காண முடிகின்றது.\nதொழுகை, தஸ்பீஹ், திக்ர், நோன்பு ஆகிய வணக்கங்கள் மூலம் மட்டுமே அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் என்ற எண்ணத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தகர்த்தெறிகின்றார்கள். அதனால் தான் தொழுகை என்பது அல்லாஹ்வின் முன்னிலையில் நாம் நடத்துகின்ற உரையாடல் என்றிருப்பினும் குழந்தையின் அழுகைக் குரல் காதில் விழுந்து விட்டால் அதை அப்படியே சுருக்கி விட்டிருக்கின்றார்கள் என்பதைக் கீழ்க்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.\n“நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கின்றேன். (என்னைப் பின்பற்றித் தொழும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமம் அளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூகதாதா (ரலி), நூல் : புகாரி 707, 709, 710\nதன் இரு பெண் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு என்னிடத்தில் ஓர் ஏழைப் பெண் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தேன். அவ்விரு குழந்தைகளுக்கும் (ஆளுக்கு) ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்து விட்டு, ஒரு பேரீச்சம் பழத்தைத் தான் சாப்பிடுவதற்காக தனது வாய்க்குக் கொண்டு சென்றார். அப்போது அவ்விரு குழந்தைகளும் தங்களுக்கு சாப்பிடத் தருமாறு கேட்டன தான் சாப்பிட நினைத்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரு துண்டுகளாகப் பிய்த்து (குழந்தைகளிடம்) கொடுத்தார். அந்தப் பெண்ணின் அச்செயல் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அவர் செய்த அந்தக் காரியத்தை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், “இதன் மூலம் அல்லாஹ் அப்பெண்ணுக்கு சுவனத்தை விதித்து விட்டான்” என்றோ அல்லது “அப்பெண்ணுக்கு நரகிருந்து விடுதலை அளித்து விட்டான்” என்றோ கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் 4764\n தனக்கின்றி தான் பெற்ற குழந்தைக்கு வழங்கும் அந்தத் தாய்க்கு நபி (ஸல்) அவர்கள் சொர்க்கம் என்கின்றார்கள். அந்தத் தாய் தன் குழந்தைகளுக்குக் காட்டிய கருணைக்காக – ஊட்டிய பேரீச்சம்பழங்களுக்காக இறைவன் அவரை சுவனத்திற்குக் கொண்டு செல்கின்றான்.\nஇன்று நம்முடைய புண்ணியமிகு தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்குக் கூட வருத்தமாக உள்ளது. அல்லாஹ் தன் திருமறையில் இரண்டு ஆண்டுகள் தாய்ப் பாலூட்டுமாறு கட்டளையிடுகின்றான். இதை இந்தத் தாய்மார்கள் பொருட்படுத்துவது கிடையாது. பாலூட்டுவதால் தங்கள் மேனி கட்டழகு கெட்டு விடும் என்று கற்பனை செய்து தங்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய மனிதாபிமானக் கடமையைச் செய்யத் தவறி விடுகின்றார்கள்.\nநம்மைச் சுற்றி வலம் வருகின்ற ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தாங்கள் ஈனுகின்ற குட்டிகளுக்குப் பால் கொடுக்கத் தவறுவதில்லை. ஆனால் மனித இனத்தைச் சேர்ந்த இந்தப் புனிதவதியோ பெற்ற பிள்ளைக்கு புட்டி’ பாலைக் கொடுத்து, அந்தப் பால் மாவில் கலந்துள்ள இரசாயனக் கலவையின் மூலம் குடல் கோளாறு ஏற்பட வழிவகுக்கின்றாள்.\nஒரு குழந்தை அரை மணி நேரம் குடிக்கும் தாய்ப்பால் அதன் ஆயுள் முழுமைக்கும் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றது என்று மருத்துவம் கூறுகின்றது. இந்தத் தாய் அதையெல்லாம் கண்டு கொள்ளாது காலா காலம் நோயில் சிக்கித் தவிக்க வழி வக���க்கின்றாள். இது மனிதப் பண்பா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே தாய்மார்கள் இதைக் கவனத்தில் கொண்டு தங்கள் குழந்தைகள் மீது உண்மையான பாசத்தைக் காட்ட வேண்டும். பாலூட்ட வேண்டும்.\nநாகரீக மோகத்தில் இராப் பகலாய் பொருளீட்டுவதற்காகப் பாடுபடுகின்ற இயந்திர வாழ்க்கையில் தய் தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளைக் குழந்தைக் காப்பகங்களில் விட்டு விடுகின்றனர். அல்லது உறவினர் வீட்டில் விட்டு விட்டு அரபு நாட்டில் ஐக்கியமாகி விடுகின்றார்கள்.\nஇந்தக் குழந்தைகளுக்கு உயர்தரமான உணவு, உறைவிடம், வாகனங்கள் என்று எல்லாவித வசதிகளும் தாராளமாகக் கிடைக்கின்றன. ஆனால் அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான தாயின் அன்பு அரவணைப்பு, தந்தையின் பாசப் பிணைப்பு கிடைக்காமல் விரக்தியாக, மனித சடலங்களாக வளர்கின்றனர். உலகத்தை வெறுத்து, வெறித்துக் பார்க்கின்றனர். இந்த வெறுமை அக்குழந்தைகளை ஒரு கால கட்டத்தில் தடம் புரள வைத்து விடுகின்றது.\nஇப்படிப்பட்ட படு மோசமான நிலைகளை விட்டு நீங்கி, குழந்தைகளுடன் பாசப் பிணைப்புடன் வாழ வேண்டும். குழந்தைகள் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய அன்பு அரவணைப்பை நாமும் காட்ட வேண்டும்.\nகுழந்தைகளுடன் இரண்டறக் கலந்து விடுதல்\nநபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு அபூ உமைர் என்று அழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தார். அப்போது அவர் பால்குடி மறக்க வைக்கப்பட்ட பருவத்தில் இருந்தார் என்றே எண்ணுகின்றேன். நபி (ஸல்) அவர்கள் (என் வீட்டிற்கு வந்தால்), “அபூஉமைரே பாடும் உன் சின்னக் குருவி என்ன செய்கின்றது பாடும் உன் சின்னக் குருவி என்ன செய்கின்றது” என்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான்.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புகாரி 6203\nஹராம் ஹலாலைக் கற்றுக் கொடுத்தல்\nஹஸன் (ரலி) ஸதகாப் பொருளான ஒரு பேரீச்சம்பழத்தை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “சீ, சீ,” எனக் கூறி துப்பச் செய்து விட்டு, “நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 1491\nநபி (ஸல்) அவர்கள் என்னையும், ஹஸன் (ரலி) அவர்களையும் கையிலெடுத்து, “இறைவா இவர்கள் இருவரையும் நான் நேசிக்கின்றேன். நீயும் நேசிப்பாயாக இவ���்கள் இருவரையும் நான் நேசிக்கின்றேன். நீயும் நேசிப்பாயாக\nஅறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி), நூல் : புகாரி 3735\nநபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டு வந்து கொடுக்கப் பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது தண்ணீர் கொண்டு வரச் சொல் அதை சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 222\nகுழந்தைகளின் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் போல் அன்பு காட்டி, அரவணைத்து, அவர்களுக்கு நேர்வழியைக் கற்றுக் கொடுத்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/148021-game-changers-urbanclap", "date_download": "2021-06-15T20:21:04Z", "digest": "sha1:5G4BI7B5GV3ESZMXO2RXJWW2IHWSTF2E", "length": 8930, "nlines": 250, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 February 2019 - கேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap | Game changers - urbanclap - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nகடிதங்கள் - மகிழ்ச்சி... நன்றி\nஒரு கடல், நான்கு நதிகள்\n“அஜித்தைப் பார்த்து உற்சாகக் கூச்சல் போட்டேன்\n“ரஜினியையும் விஜய்யையும் மிஸ் பண்ணிட்டேன்\nஉலக முதலீட்டாளர் மாநாடு - சாதகமா, நாடகமா\nஎங்கள் கண்ணீர்த் தடங்களில் எம் தாயின் கால் தடங்கள்\n“நாவலாசிரியர் என்பது சவாலான பணி\nஅன்பே தவம் - 14\nஇறையுதிர் காடு - 9\nநான்காம் சுவர் - 23\nகேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap\nஎன் புருசன்தான்... எனக்கு மட்டும்தான்\nதரமான சம்பவங்கள் - by தமிழிசை\nகேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap\nகேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap\nகேம் சேஞ்சர்ஸ் - 35 - Zomato\nகேம் சேஞ்சர்ஸ் - 33 - Smule\nகேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo\nகேம் சேஞ்சர்ஸ் - 31 - DREAM11\nகேம் சேஞ்சர்ஸ் - 30 - Quora\nகேம் சேஞ்சர்ஸ் - 28 - FURLENCO\nகேம் சேஞ்சர்ஸ் - 27 - ID\nகேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar\nகேம் சேஞ்சர்ஸ் - 25 - Dunzo\nகேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap\nகேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshow\nகேம் சேஞ்சர்ஸ் - Bigbasket\nகேம் சேஞ்சர்ஸ் - 16 - Quikr\nகேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO\nகேம் சேஞ்சர்ஸ் - 14 - REDBUS\nகேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY\nகேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTEREST\nகேம் சேஞ்சர்ஸ் - 11 - FLIPKART\nகேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTER\nகேம் சேஞ்சர்ஸ் - 9\nகேம் சேஞ்சர்ஸ் - 8\nகேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX\nகேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm\nகேம் சேஞ்சர்ஸ் - 5\nகேம் சேஞ்சர்ஸ் - 4\nகேம் சேஞ்சர்ஸ் - 3\nகேம் சேஞ்சர்ஸ் - 2\nகேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap\nகேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/05/blog-post_9642.html", "date_download": "2021-06-15T19:15:19Z", "digest": "sha1:XYSNOWZF6BNNISSJDGC4PVACJ3UHUUML", "length": 10380, "nlines": 262, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: செவிக்கினிமைகள்", "raw_content": "\nமூடர் கூடம். கொஞ்சம் கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதேவை ஞாபகப்படுத்தினாலும் ஸ்ரீனிவாசின் கரையும் குரல் வாவ்..\nஅச்சமுண்டு.. அச்சமுண்டு படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் தயாரிப்பாளராய் அவதாரமெடுத்திருக்கும் படம். பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்து வரவிருக்கும் புதிய காமெடி கலாட்டா “கல்யாண சமையல் சாதம்.” கொஞ்சம் க்ளாஸிக்கலாய் இருக்கிறது. பட் நிஜமாகவே ஸ்த்திங் மெலடி.\nLabels: அருண் வைத்தியநாதன். நவீன், கல்யாண சமையல் சாதம், ப்ரசன்னா, மூடர் கூடம்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஅடுக்குகளிலிருந்து - ராஜ் (எ) பட்டாப்பட்டி\nவிக்ரமனின் - நினைத்தது யாரோ\nமூன்று பேர் மூன்று காதல்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார���க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1217482", "date_download": "2021-06-15T19:12:58Z", "digest": "sha1:RPV7WALSH6BUBRIWK2DJEC75YGE347WU", "length": 10003, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றி: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதம்! – Athavan News", "raw_content": "\nஇஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றி: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதம்\nகாஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றியடைந்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதம் கொண்டுள்ளார்.\nசர்வதேச அழுத்தங்களை தொடர்ந்து 11 நாட்;களுக்கு பிறகு இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே நடைபெற்று வந்து மோதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளநிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘எங்களது இலக்கை நாங்கள் அடைந்து விட்டோம். இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது’ என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nகடந்த 11 நாட்களாக இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில், காஸா நகரில் மட்டும் 100 பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 232பேர் கொல்லப்பட்டனர். 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nஇஸ்ரேலை பொறுத்தவரையில் 5 வயது பச்சிளம் குழந்தைகள் உட்பட 12பேர் உயிரிழந்தனர். 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.\nஇதேவேளை, பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலில் காசா பகுதியில் 257 பேர் கொல்லப்பட்டதாகவும் 8,538பேர் காயமடைந்ததாகவும், காயமடைந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு பெரும் சுகாதார வசதிகள் தேவைப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பின் செய்திதொடர்பாளர் மார்கரேட் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.\nTags: உலக சுகாதார அமைப்புகாஸாபாலஸ்தீனிய ஆயுதக் குழுபிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு\nவேலைவாய்ப்பு சந்தை மீண்டெழுகின்றது: தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம்\nஇங்கிலாந்தில் மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் திகதி நீக்கப்படும்\nநேட்டோவுக்கு சீனா மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது\nசுவிஸ்லாந்து- ஆல்ப்ஸ் மலைத்தொடரில் இரண்டு சிறிய ரக விமானங்கள் விபத்து: குழுந்தை உட்பட ஐவர் உயிரிழப்பு\nபிரான்ஸில் 12 -17 வய���ுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஅமெரிக்காவின் நோவாவேக்ஸ் கொவிட் தடுப்பூசி 90.4 சதவீத செயற்திறன் கொண்டது\nநாடு முழுவதும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\nவெளிநாட்டவர்களுக்கு அனுமதி – விமான நிலையங்கள் நாளை திறப்பு\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/seci-recruitment-notification/", "date_download": "2021-06-15T19:04:39Z", "digest": "sha1:7XLH5NSUC6LBFCYA2YLLGFBA4SOKLKUI", "length": 11392, "nlines": 266, "source_domain": "jobstamil.in", "title": "SECI Recruitment Notification 2021", "raw_content": "\nHome/All Post/SECI நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nSECI நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nசோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலை வாய்ப்புகள் 2021. Manager (BD), Sr Officer (P&A), Sr Engineer (IT) & other, Manager, Supervisor, Sr. Officer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.seci.co.in விண்ணப்பிக்கலாம். SECI Recruitment Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nசோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்புகள் 2021\nநிறுவனத்தின் பெயர் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட். (Solar Energy Corporation of India Limited)\nவேலைவாய்ப்பு வகை அரசு வ���லைகள், PSU வேலைகள்\nவயது வரம்பு 32 – 40 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 30 ஜனவரி 2021\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 20 பிப்ரவரி 2021\nSECI Recruitment 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு SECI Notification Details\nஆன்லைன் விண்ணப்ப படிவம் SECI Apply Online\nஅதிகாரப்பூர்வ இணையதளம் SECI Official Website\nவயது வரம்பு 32 – 40 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 10 ஜனவரி 2021\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 01 மார்ச் 2021\nSECI Recruitment 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு SECI Notification Details\nவிண்ணப்ப படிவம் SECI Apply Online\nஅதிகாரப்பூர்வ இணையதளம் SECI Official Website\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/tnjfu-jobs-notification-updates/", "date_download": "2021-06-15T18:42:35Z", "digest": "sha1:7SUSWOK34V7UCJQPMXQZKAHCHVNDD433", "length": 10290, "nlines": 255, "source_domain": "jobstamil.in", "title": "TNJFU Jobs Notification Updates 2021", "raw_content": "\nHome/தமிழ்நாடு அரசு/TNJFU பல்கலைக்கழகத்தில் வேலை\nTN GOVT JOBS 2021-22: TNJFU – தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக வேலை வாய்ப்புகள் 2021 (TNJFU-Tamil Nadu Dr. Jayalalithaa Fisheries University). Website Designer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.tnjfu.ac.in விண்ணப்பிக்கலாம். TNJFU Jobs Notification Updates 2021 விவரங்கள் கீழே கொடுக��கப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள்\nநிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம். (TNJFU-Tamil Nadu Dr. Jayalalithaa Fisheries University)\nவேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூரி வேலைகள்\nகல்வித்தகுதி M.E, MCA, M.Sc\nவயது வரம்பு அறிவிப்பை பார்க்கவும்\nதேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்\nவிண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் (இ-மெயில்)\nஅறிவிப்பு தேதி 12 ஜூன் 2021\nகடைசி நாள் 20 ஜூன் 2021\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு TNJFU Notification Details\nஅதிகாரப்பூர்வ இணையதளம் TNJFU Official Website\nசென்னை NIWE நிறுவனத்தில் வேலை\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021 இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.whateverittakesmoving.com/meet-fangtooth-terrifying-deep-sea-fish-with-huge-fangs", "date_download": "2021-06-15T19:01:32Z", "digest": "sha1:T7YP2WKCSB4TXQCXLT6UQ2WYIAPQFZ3T", "length": 6499, "nlines": 39, "source_domain": "ta.whateverittakesmoving.com", "title": "பாங்தூத்தை சந்திக்கவும்: ஆழமான கடல் மீன்களை பெரிய மங்கைகளுடன் பயமுறுத்துகிறது - கதைகள்", "raw_content": "\nஃபங்டூத்தை சந்திக்கவும்: ஆழமான கடல் மீன்களை பெரிய மங்கைகளுடன் பயமுறுத்துகிறது\nபாங்தூத்தை சந்திக்கவும்: ஆழமான கடல் மீன்களை பெரிய மங்கைகளுடன் பயமுறுத்துகிறது\nகடலுக்கு அடியில், ஒரு திகிலூட்டும் வேட்டையாடும் பற்களால் பதுங்குகிறது, அவை அதன் வாய்க்குள் கூட பொருந்தாது:fangtooth மீன்.\nஉடல் அளவிற்கு ஏற்ப, ஃபாங்க்டூத் மீன்கள் கடலில் உள்ள எந்த மீன்களின் மிகப்பெரிய பற்களைக் கொண்டுள்ளன, அவற்றைப் பயன்படுத்தி அவற்றின் இரையை திறம்பட துளைத்து ��ிழுங்குகின்றன. இந்த விலங்குகள் கடலுக்கு அடியில் வாழும் ஆழமான மீன்களில் ஒன்றாகும், இது மேற்பரப்பில் இருந்து 16,000 அடி வரை ஆழத்தில் வசிக்க விரும்புகிறது.\nபடம்: சாண்ட்ரா ரரேடன் / ஸ்மித்சோனியன் நிறுவனம்\nஅதிர்ஷ்டவசமாக, இந்த மிருகங்கள் மனிதர்களுக்கு பாதிப்பில்லாதவை, அரை அடிக்கு மேல் நீளமாக வளர்கின்றன. பெரும்பாலான ஆழ்கடல் உயிரினங்கள் மிகச் சிறியவை, ஆனால் உயிர்வாழத் தேவையான பற்கள் நிறைந்த மிகப் பெரிய வாய்களைக் கொண்டுள்ளன. ஆழமான கடல் உயிரினங்கள் ஒரு சாத்தியமான உணவை விட அதிகமாக இருக்க முடியாது.\nசுவாரஸ்யமாக, ஃபாங்க்டூத் மீன்கள் மிகவும் கடினமானவை, அவை மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டு, அவற்றின் இயற்கை வாழ்விடங்களுக்கும் நிலைமைகளுக்கும் வெளியே இருந்தபோதிலும், ஒரே நேரத்தில் பல மாதங்கள் மீன்வளையில் இருக்கும். இது மற்ற ஆழ்கடல் மீன்களைப் போலல்லாது, இது தீவிர அழுத்தம் மாற்றங்களிலிருந்து பரோட்ராமா காரணமாக உடனடியாக இறந்து விடுகிறது.\nதனித்துவமான மீன் சமீபத்தில் நாட்டிலஸ் லைவ் ஸ்ட்ரீமில் கேமராவில் சிக்கியது:\nவாட்ச் நெக்ஸ்ட்: இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் பயங்கரமான ஆழ்கடல் உயிரினங்கள்\nஓநாய்கள் வேட்டை பைசன் [அரிய காட்சிகள்]\n500 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவ மூளை கண்டுபிடிக்கப்பட்டது\nஇந்த போனோபோ தீயைத் தொடங்கி தனது சொந்த உணவை சமைக்கிறார்\nஇன்சைட் முதலை வாயிலிருந்து வீடியோ\nஸ்கூல் ஆஃப் ஃபிஷால் ஆக்டோபஸ் தாக்கப்பட்டு உயிரோடு சாப்பிடுகிறது\nவினோதமான மலை சிங்கம் அரிய இரண்டாவது தாடை உள்ளது\nகில்லர் திமிங்கலம் முத்திரையைப் பிடிக்க கடற்கரைக்குச் செல்கிறது\nஇனங்கள், பாதுகாப்பு, பராமரிப்பு, உணவு, சிகிச்சை: தளத்தில் உள்நாட்டு மற்றும் காட்டு விலங்குகளை பற்றிய தகவல்களை பல்வேறு வழங்குகிறது.\nஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட புலிகள்\nவிலங்கு கொல்லும் மனித வீடியோ\nகொலையாளி திமிங்கலங்கள் வேட்டை முத்திரைகள்\nCopyright ©2021 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | whateverittakesmoving.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/google-language-problem/15772/", "date_download": "2021-06-15T19:04:06Z", "digest": "sha1:NNRQHZFHTYG5XBJOW35AUN4XLAHY4V5B", "length": 7203, "nlines": 116, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "மொழி அவமதிப்பு- மன்னிப்பு கேட்ட கூக���ள் | Tamilnadu Flash Newsமொழி அவமதிப்பு- மன்னிப்பு கேட்ட கூகுள்", "raw_content": "\nHome Latest News மொழி அவமதிப்பு- மன்னிப்பு கேட்ட கூகுள்\nமொழி அவமதிப்பு- மன்னிப்பு கேட்ட கூகுள்\nகூகுளில் யதார்த்தமாக ஒரு விசயத்தை அனைவரும் பார்வையிடும்போது அது வைரலாகி விடுகிறது. கூகுள் தேடுபொறியில் தொடர்ச்சியாக ஒரு விசயத்தை பார்த்துக்கொண்டே இருக்கும்போது அது கூகுள் தேடுபொறியில் இரண்டு வார்த்தை டைப் செய்யும்போதே காண்பிக்கும் ஒரு விசயமும் உள்ளது.\nஇது போல ஏதாவது ஒரு விசயத்தை கூகுள் தேடுபொறியில் தேடி தேடி வைரலாக்கி வைத்து விடுகின்றனர் சிலர். இதுபோல் கூகுளில் மோசமான மொழி என்றால் அது கன்னடம் என்ற வகையில் யாரோ செட் செய்து வைத்து விட்டு அதை அடிக்கடி எல்லோரையும் பார்க்க வைக்க இப்போது கூகுள் தேடுபொறியில் இந்தியாவின் மோசமான மொழி என்று டைப் செய்தால் கன்னடம் என்று வருகிறது.\nஇதற்கு கன்னட மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இப்போது கூகுள் இதற்கு மன்னிப்பு கோரியுள்ளது. இந்த தவறு சரி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.\nபாருங்க: கொஞ்ச நாளைக்கு அத மட்டும் பண்ணாதீங்க – நடிகர் விவேக் கொரோனாவைத் தடுக்க சொன்ன சிம்பிள் யோசனை\nPrevious articleஇன்று எஸ்.பி.பியின் பிறந்த நாள்\nNext articleநினைவுகளை வெளிப்படுத்திய வெங்கட்பிரபு\nவலிமை அப்டேட்டை இங்கிலாந்து கிரிக்கெட் வீரரிடம் கேட்ட அஜீத் ரசிகர்கள்\nவெளியான வீடியோ ; காம கொடூரன் மோகன்ராஜ் சிக்கியது எப்படி\nவெற்றிப் போட்டியாளர் இவர்தான் – பிக்பாஸ் பிரபலத்தின் கணவர் கணிப்பு\nமோடி சொல்லுவதை கேளுங்க #ஜனதாகற்ஃபியு குறித்து – டுவிட்டரில் தனுஷ்\nஏப்ரல் 1 முதல் கார்களில் ஏர்பேக் கட்டாயம்\nபிக்பாஸ் வின்னர் யார் தெரியுமா – கசிந்த செய்தி இதுதான்\nஇளையராஜா கோபத்துக்கு பதில் கூறிய இசையமைப்பாளர் – வீடியோ பாருங்க\nதர்ஹாவுக்கு மோடி வழங்கிய போர்வை\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nமருத்துவரின் மறைவுக்கு விவேக் இரங்கல்\nடெடி படத்தில் டெடியாக நடித்தவர் யார்\nகோடியில் ஒருவன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்\nகீர்த்தி சுரேஷ் புதிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-24-03-2020-tuesday/", "date_download": "2021-06-15T18:36:59Z", "digest": "sha1:GWVTGAISXUP4BD7S6DLJOV6Y7L4Q6LNG", "length": 40143, "nlines": 144, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today Rasi Palan 24.03.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 24 மார்ச் 2020 செவ்வாய்க்கிழமை Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/Today rasi palan 24.03.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 24 மார்ச் 2020 செவ்வாய்க்கிழமை\nToday rasi palan 24.03.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 24 மார்ச் 2020 செவ்வாய்க்கிழமை\nஅருள் March 23, 2020\tஇன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் 10,025 Views\nToday rasi palan 24.03.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 24 மார்ச் 2020 செவ்வாய்க்கிழமை\nஇன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நற்பலன்கள் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். பணத் தேவைகள் சற்று அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகள் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனம் தேவை.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் அடைவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி கூடும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் பெரிய பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணப்பிரச்சினை தீரும்.\nஇன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் வளர்ச்சிக்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.\nஇன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\n1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம்,\n4. கர்க்கடகம், 5. சிம்மம், 6. கன்னி,\n7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு,\n10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பன.\nவான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ள போதும்; அவற்றுள் சிலவே பூமியின் Zodiac எனப்படும் இராசி மண்டல வலயத்தில் (சுற்றுப்பாதைக்குள்) அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன. இவ் ராசி மண்டல வலயத்தினுள் 27 நட்சத்திர கூட்டங்கள் அமைந்துள்ளதாக கணிக்கப்பெற்றுள்ளன. இந்த 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் (3.33 பாகை) 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியும் ஒன்பது நட்சத்திர பாதங்களை (2 1/4 நட்சத்திரங்களை) கொண்டனவாக அமைந்துள்ளது.\n1. அஸ்வினி, 2. பரணி, 3. கார்த்திகை,\n4. ரோகினி, 5. மிருகசீரிஷம், 6. திருவாதரை,\n7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம்,\n10. மகம், 11. பூரம், 12. உத்திரம்,\n13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. ஸ்வாதி,\n16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை,\n19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம்,\n22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம்,\n25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.\nசோதிட கணிப்பின் படி; பூமியில் பட்டிபோல் சுற்றியுள்ள (கற்பனையான) இராசி மண்டல வலயம்; பூமி சூரியனைச் சுற்றும் போது இராசி மண்டல வலயத்தில் உள்ள ஏதோ ஒரு ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்கின்றன. சந்திரன் ஒரு குறிப்பிட்ட தினத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் எந்த நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் சஞ்சரிக்கிறாரோ அதுவே அப்போதய நட்சத்திரமும் அதன் பாதமும் என சோதிடம் கூறுகின்றது.\nசூரியன் சித்திரை மாதத்தில் மேஷ-ராசியிலும், வைகாசி மாதத்தில் ரிஷப-ராசியிலும் சஞ்சரிக்கிறார். இப்படியே ஒவ்வொரு தமிழ் மாதமும் அடுத்துள்ள ஒவ்வொரு ராசியில் சஞ்சரித்து, தொடர்ந்து 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார். ஜோதிட கணிப்பின் படி சூரியன் தனது சுற்றை மேஷராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆரம்பித்து மீனராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தை கடந்து செல்ல (12-ராசிகளையும் சுற்றிவர) 365.25 நாட்கள் எடுக்கின்றது.\nZodiac எனப்படும் இராசி மண்டல வலயம் நீள் வட்டத்தின் அமைப்பை கொண்டதனால் ஒருவருடைய ஜாதக-குறிப்பு கணிக்கும் போது நீள்வட்டமாக வரைதல் வழக்கமாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் இவ் வழக்கம் திரிபுற்று தற்போது நீள் சதுரமாக வரையப்படுகிறது. ஜாதக-குறிப்பு என்பது சிசு பிறந்த தற்பரையில் பேரண்டத்தின் கோசர (கிரக) நிலையையும், லக்கினத்தையும் குறிப்பதாகும்.\nபூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக “/ல” என குறிக்கப்பட்டிருக்கும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப்படுகின்றது.\nநம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.\nஅத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.\nஅதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடியதாக “அதிர்ஷ்டக் கற்களை” பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nபல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் “உச்சம்” பெற்றதாக கணிக்கப்பெறுகின்றது. இதை “கிரக வலிமை” என்பார்கள்.\nஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் “உயிர்க் காந்தம்” (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.\nவேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின் வினைப் பயன்களை அனுபவிக்க கூடியதான கிரகங்களின் நிலை ஏற்படும் பொழுது ஒரு சிசு பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது. அந்த உயிக் காந்தப் புலத்தின் தன்மையை எடுத்துக் காட்டுவதெ எமது ஜாதகக்-குறிப்பு என்று கூறலாம்.\nவிளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளி யின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்��வே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.\nமேலும், வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும்.\nஅது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனை ஜாதக-குறிப்பின் அடிப்படையில் கணித்துக் கூறுவதே சோதிட சாஸ்திரமாகும்.\nகிரகங்கள் எல்லாம் தத்தமக்கென வித்தியாசமான வேகத்தினைக் கொண்டுள்ளதால் சூரியனை சுற்றிவர வித்தியாசமான காலத்தை எடுக்கின்றன. இராசி மண்டல வலயத்தில் உள்ள 27 நட்சத்திரங்களையும் ஒரு முறை சுற்றிவர சந்திரன் சுமார் 29.53 நாட்களும்; புதன்-88 நாட்களும்; சுக்கிரன்-225 நாட்களும்; சூரியன்-365.25 நாட்களும் (அதாவது பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம்); செவ்வாய்-687 நாட்களும்; வியாழன் -11.86 வருடங்களும்; ராகு-18 வருடங்களும்; கேது-18 வருடங்களும்; சனி-29.46 வருடங்களும் எடுக்கின்றன.\n“அசுவினி” நட்சத்திரம் இராசிச் சக்கரத்தின் முதல் இராசியான “மேடம்”திலும், “ரேவதி” நட்சத்திரம் கடைசி இராசி யான “மீனம்” திலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நில-நிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம்.\nஇராசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கின்றது. சூரியனும், சந்திரனும் ஒவ்வொரு ராசிக்கு அதிபதி (உரிமைக்காரன்) ஆவார்கள். ஆனால் மற்றைய கிரகங்கள் 5ம் இரண்டு இரண்டு ராசிகளுக்கு அதிபதியாகின்றனர். ராகு கேதுக்களுக்கு சொந்த ராசிகள் இல்லை. அவர்கள் எந்தவீட்டில் நிற்கிறார்களோ அந்த ராசிக்கு அவர்கள் அதிபதியாகின்றனர்.\nசூரியன் விண்மீன்: சிம்ம-ராசிக்கு அதிபதியாவார்.\nசந்திரன் கிரகம்: கடகம்-ராசிக்கு அதிபதியாவார்.\nசெவ்வாய் கிரகம்: மேஷம்-ராசிக்கும், விருட்சிகம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nபுதன் கிரகம்: மிதுனம்-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் அதிபதியாவார்.\nகுரு கிரகம்: மீனம்-ராசிக்கும், தனு-ராசிக்கும் அதிபதியாவார்.\nசுக்கிரன் கிரகம்: ரிஷபம்-ராசிக்கும், துலாம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nசனி கிரகம்: மகரம்-ராசிக்கும், கும்பம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nஒருவருடைய ஜாதக-குறிப்பில்; அவர் பிறந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த ராசிகளில் நின்றனவோ அதனை குறித்திருப்பார்கள். அவைகள் தங்கள் சொந்த ராசிகளில் இருந்து விலகி வேறு ராசிகளிலும், சில சமயங்களில் சொந்த ராசிகளிலும் இருக்கலாம். அவை சிசு பிறந்த நேரத்தின் கோசரநிலையாகும்.\nஆகவே; நாம் ஒருவருடைய ஜாதக குறிப்பைப் பார்த்து பலன் அறிய முற்படும் பொழுது கிரகங்களின் மூன்று நிலைகள் கவனிக்கப்படுகின்றன.\nமுதலாவதாக அவற்றின் சொந்த (உரிய) இருப்பிடம்;\nஇரண்டாவதாக சிசு பிறக்கும் போது கிரகங்களின் (கோசர நிலை) இருப்பிடம் (ஜாதக குறிப்பில் உள்ளவை) மூன்றாவதாக தற்போதைய இருப்பிடம் (தற்போதைய கோசர-நிலை) என்பனவாம்.\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.\nPrevious உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியது\nNext பிரான்சில் கொரோனா வைரஸ்: இன்று காலை நிலவரப்படி | Corona Infection France Updates -24-03-2020\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 12, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=594241", "date_download": "2021-06-15T19:23:59Z", "digest": "sha1:MIUZAGRU5K3SIRFXAC2QSE4YEOGCEJXO", "length": 6730, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க விடைத்தாள் அவசியமில்லை.: தேர்வுத்துறை தகவல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\n10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க விடைத்தாள் அவசியமில்லை.: தேர்வுத்துறை தகவல்\nசென்னை: 10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க காலாண்டு, அரையாண்டு விடைத்தாள் அவசியமில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களின் மதிப்பெண் பதிவேட்டை மட்டுமே ஒப்படைத்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிடைத்தாள் தேர்வுத்துறை 10 11-ம் வகுப்பு\nதூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டி படுகொலை\nமாணவர் சேர்க்கை, மதிப்பெண் சான்று உள்ளிட்டவை பற்றி பள்ளிக்கல்வி ஆணையர் நாளை ஆலோசனை\nவிராலிமலையில் அதிமுகவின் விஜயபாஸ்கர் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nடெல்டா மாவட்டங்களில் 7.5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி: அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி\nமாணவர் சேர்க்கையின்போது எந்த படிவத்திற்கும் கட்டண வசூலிக்க கூடாது: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை\nயூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் 22ம் தேதி காணொலி மூலம் நடைபெறுகிறது\nகாஞ்சிபுரம் கோயில் நிலத்தில் உள்ள தனியார் பள்ளியை அறநிலையத்துறை ஏற்று நடத்தும்: அமைச்சர் தகவல்\nகூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை: தமிழ்நாடு அரசு உறுதி\nதொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆராய ஆணையம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nஏழைத் தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பெருமிதம்\n2023ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்: என ஒன்றிய அரசு கூறுவது பொய்: சு.வெங்கேசன் பேட்டி\nமுறைகேடு புகாருக்குள்ளான கூட்டுறவு சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்வு \n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்��ைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2562224", "date_download": "2021-06-15T20:03:21Z", "digest": "sha1:PTAFUZ3TTH4LGOZNBJ3DKVPEL6FUBVIU", "length": 19928, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா நோயாளிகளுக்காக 19 மாடி கட்டிடத்தை வழங்கிய பில்டர்!| Dinamalar", "raw_content": "\nமாணவியரை சீரழித்த சாமியார் சிவசங்கர் பாபா : கைது ...\n'ஹஜ்' பயணத்திற்கான விண்ணப்பங்கள் ரத்து\nதொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: ...\n'டுவிட்டர்' நிர்வாகத்துக்கு பார்லி., குழு ...\nபிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: 2026 வரை ... 4\nதமிழகத்தில் 11,805 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு\nதென் சீனக் கடல் பரப்பில் அமெரிக்க கப்பல்; சீனா ...\nஇந்திய பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை: பிலிப்பைன்ஸ் அரசு ... 1\nஅனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: ராகுல் ... 21\nஅகிலேசுடன் மாயாவதி கட்சி எம்எல்ஏ.,க்கள் சந்திப்பு: ... 3\nகொரோனா நோயாளிகளுக்காக 19 மாடி கட்டிடத்தை வழங்கிய பில்டர்\nமும்பை : மும்பையைச் சேர்ந்த பில்டர் ஒருவர் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையத்திற்காக கட்டி முடிக்கப்பட்டு குடிபுக தயார் நிலையில் உள்ள புத்தம் புதிய 19 மாடி கட்டிடத்தை மும்பை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி திணறி வருகிறது. மாநிலத்தின் பலி எண்ணிக்கை தற்போது 6 ஆயிரத்தை கடந்துள்ளது. 1.3 லட்சம் பேர் கொரோனாவால்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமும்பை : மும்பையைச் சேர்ந்த பில்டர் ஒருவர் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையத்திற்காக கட்டி முடிக்கப்பட்டு குடிபுக தயார் நிலையில் உள்ள புத்தம் புதிய 19 மாடி கட்டிடத்தை மும்பை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளார்.\nமஹாராஷ்டிரா மாநிலம் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி திணறி வருகிறது. மாநிலத்தின் பலி எண்ணிக்கை தற்போது 6 ஆயிரத்தை கடந்துள்ளது. 1.3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பை மாநகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த இறப்புகளில் 3,559 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். கொரோனா போரிலிருந்து மும்பையை மீட்டெடுக்க மும்பை மக்கள் பலரும் தங்களால் முடி��்த உதவிகளை அரசுக்கு செய்து வருகின்றனர்.\nஅந்த வகையில், ஷீஜி ஷரன் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் மெஹுல் சங்க்வி என்பவர், தனது பங்குதாரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் மும்பையின் மலாட் பகுதியில் அமைந்துள்ள 19 மாடி கட்டிடத்தை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்றிக்கொள்ள அரசுக்கு அளித்துள்ளார். இங்கு 130 குடியிருப்புகள் உள்ளன. அவை பிளாட் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க தயார்நிலையில் இருந்தது. தற்போது ஒரு பிளாட்டுக்கு நான்கு நோயாளிகள் வீதம் அந்த கட்டிடத்தில் 300 நோயாளிகள் மாற்றப்பட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடில்லியில் புதிதாக 3 ஆயிரம் பேருக்கு கொரோனா; 63 பேர் பலி\nசீனாவை விமர்சிக்க காங்., தயங்குவது ஏன்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநம்ம கலைஞர் கூட தனது வீட்டை மருத்துவ மனையாக மாற்றாகி சொல்லி ஏதோ உயில் எழுதி வைத்தாராம் அதனை இப்பொழுது கொரோனா தனமிக் படுத்தும் விடுதியாக அறிவிக்கலாமே\nநல்லதை வரவேற்கவில்லை என்றாலும் குற்றம் சொல்லியே வண்டியை ஓட்டும் ஒரு சிலர் இங்கு அதிகம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந���த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடில்லியில் புதிதாக 3 ஆயிரம் பேருக்கு கொரோனா; 63 பேர் பலி\nசீனாவை விமர்சிக்க காங்., தயங்குவது ஏன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/4616", "date_download": "2021-06-15T19:16:30Z", "digest": "sha1:J66DVVOFXL74YEZKORRM3G5E3S6DU57V", "length": 19932, "nlines": 100, "source_domain": "www.kirutamilnews.com", "title": "இந்திய அணியின் எதிர்காலம் என்ன? – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஇந்திய அணியின் எதிர்காலம் என்ன\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய அணி பல்வேறு வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறது.\nமூன்றாவது முறையாக உலகக் கோப்பையைக் கையிலேந்தும் கனவு நனவாகாத நிலையில், 2023ஆம் ஆண்டில் இந்தியாவில்\nநடைபெறவுள்ள அடுத்த உலகக் கோப்பைத் தொடருக்கு இந்திய அணி இப்போதிலிருந்தே ஆயத்தமாக வேண்டும். இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நம்பர் 4 இடத்துக்குப் பொருத்தமானவர் யார் என்ற கேள்விக்கான விடை கடைசி வரை கிடைக்கவ��� இல்லை. தொடர் தொடங்குவதற்கு முன்னரும் இதே கேள்வி இருந்தது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்காமலேயே களமிறங்கிய இந்திய அணியின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.\n’நம்பர் 4’ ஒரு தீராத பிரச்சினை\nயுவராஜ் சிங் அணியிலிருந்து நிராகரிக்கப்பட்டதிலிருந்து நம்பர் 4 இடம் காலியாகவே உள்ளது. அந்த இருக்கையில் அஜிங்கியா ரஹானே, அம்பத்தி ராயுடு, விஜய் சங்கர், லோகேஷ் ராகுல், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் போன்ற பல வீரர்களை அமரவைத்துப் பார்க்கும் இந்திய அணியின் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. மேற்கூறிய வீரர்கள் திறமைசாலிகள் என்றாலும் தொடர்ச்சியாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறுகின்றனர். உலகக் கோப்பை போன்ற மிகப் பெரிய தொடர்களில் மிடில் ஆர்டர் பேட்டிங் மிக முக்கியமானது. பந்துவீச்சு, ஓப்பனிங் பேட்டிங் எனப் பலமாக இருந்தாலும் மிடில் ஆர்டர் சொதப்பினால் போட்டியே கையை விட்டுப்போய்விடும். மிடில் ஆர்டர் சொதப்பலால்தான் உலகக் கோப்பைத் தொடரில் சாதிக்க முடியவில்லை என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கூறியிருந்தார்.\nவரவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் ஆகியோர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. உள்ளூர் போட்டிகளிலும், இந்தியா ஏ அணிக்காகவும், ஐபிஎல் தொடரிலும் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணியில் இவர்களுக்கான இடம் காத்திருக்கிறது. இவர்களில் எவரேனும் ஒருவர் நம்பர் 4 இடத்துக்குத் தகுதியாக இருப்பார்களா என்று இந்திய அணி பரிசோதித்துப் பார்க்கும். ஷிகர் தவனும், விஜய் சங்கரும் உடல் தகுதிச் சோதனையில் தேர்வாகாவிட்டால் தொடக்க வீரராக சுப்மன் கில் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான சமீபத்திய தொடரில் தொடக்க வீரராகக் களமிறங்கிய சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.\nஅடுத்த விக்கெட் கீப்பர் யார்\nமகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் பயணம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. அவரைப் பற்றி வெளியாகும் செய்திகள் அவர் எப்போது தனது ஓய்வை அறிவிப்பார் என்பதாகவே உள்ளன. அவர் தனது ஓய்வு குறித்து வாய் திறக்காவிட்டாலும் உலகக் கோப்பை தோல்வி, அவரது மோசமான ஃபார்ம், இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் எழுச்சி போன்ற காரணிகள் அவரை ஓய்வை நோக்கி உந்துகின்றன. தோனியின் பேட்டிங்கில் முன்பு இருந்த ஆக்ரோஷம் இப்போது இல்லை. அவரது நிதான ஆட்டமும் அனைத்து போட்டிகளிலும் எடுபடுவதில்லை. விக்கெட் கீப்பிங்கிலும் தடுமாற்றம் தெரிகிறது. முடிவுகள் மேற்கொள்வதிலும் பழைய தோனி இப்போது இல்லை.\nரிஷப் பந்த் இந்திய அணியின் வருங்கால நிரந்தர விக்கெட் கீப்பர் என்று ஆகிவிட்ட நிலையில் அவருக்கு வழிவிடுவதும், அவரை மெருகேற்றுவதும் தோனி கையில்தான் உள்ளது.\nஇத்தொடரில் ரிஷப் பந்துக்கு தோனியின் ஆலோசனைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த உலகக் கோப்பை வரை விளையாடும் அளவுக்கு தோனிக்கு வயதும் பேட்டிங் ஃபார்மும் இடம் கொடுக்காது. அதேபோல, தோனி நிகழ்த்த வேண்டிய சாதனைகள் இன்னும் ஏதேனும் பாக்கி உள்ளதா\n50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என மூன்று முக்கிய கோப்பைகளை தோனி வென்றுவிட்டார். சிறந்த கேப்டன் என்பதையும் நிரூபித்துவிட்டார். உலகின் தலைசிறந்த கீப்பர் தோனிதான் என்பதிலும் சந்தேகமில்லை. பலமான இந்திய அணியையும் கட்டமைத்துவிட்டார். அயராது உழைத்த தோனி ஓய்வெடுக்க ஏன் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார்\nமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு வழங்க வாய்ப்பிருக்கும் நிலையில் தோனி அணியில் இடம்பெறவேண்டியது அவசியமாகும். ஆனால் இரண்டு மாதங்கள் தனக்கு ஓய்வு தேவை என்று இத்தொடரிலிருந்து தோனி தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார். விராட் கோலி கேப்டனாக இருந்தாலும் தோனியின் பங்களிப்பும் இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்த உதவியாக உள்ளது. இதுபோன்ற சூழலில் தோனி தனக்கு ஓய்வு தேவை என்று கேட்டுள்ளதால், ரிஷப் பந்த் ஆஸ்தான விக்கெட் விக்கெட் கீப்பராகச் செயல்படுவார்.\nபந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது ஷமிக்கு இந்தத் தொடரிலிருந்து ஓய்வளிக்க வாய்ப்புள்ளது. உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இவ்விருவருக்கும் இப்போது ஓய்வு தேவை. இவர்களுக்குப் பதிலாக, கலீல் அஹமது, நவ்தீப் சைனி, தீபக் சஹர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இம்மூவருமே ஐபிஎல் தொட���ில் சிறப்பாகப் பந்துவீசினர். அடுத்த ஆண்டில் டி-20 உலகக் கோப்பை நடைபெறவிருக்கும் நிலையில் இவர்களைத் தயார்ப்படுத்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் தொடர் உதவியாக இருக்கும்.\nகாயம், மோசமான ஃபார்ம் காரணமாக ஷிகர் தவனுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான். அதேபோல முரளி விஜய்யும் சமீப காலமாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியுள்ளார். எனவே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அணியில் சேர்க்கப்பட்ட மாயங்க் அகர்வால் இந்தத் தொடரிலும் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. லோகேஷ் ராகுல் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவர் மற்றொரு தொடக்க வீரராக இருப்பார். மேற்குவங்க வீரரான பிரியங்க் பஞ்சாலுக்கும் தொடக்க வீரர் வாய்ப்பு வழங்கப்படலாம். ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயத்திலிருந்து குணமாகி வரும் இளம் வீரர் பிரித்வி ஷாவும் தொடக்க வீரர் பந்தயத்துக்குத் தயாராக உள்ளார்.\nடெஸ்ட் அணியில் தோனி இல்லை என்பதால் ரிஷப் பந்த் டெஸ்ட் அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவரது ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. இருப்பினும் விருத்திமான் சாஹாவை மறந்துவிட முடியாது. தோனி ஓய்வுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக சாஹா விளையாடி வந்தார். 2018ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் காயம் காரணமாக சாஹா அணியிலிருந்து விலகினார். அதன் பின்னர் ரிஷப் பந்தின் ஆட்டம் சாஹாவின் பெயரை மறக்க வைத்துவிட்டது என்றே கூறலாம். காயத்திலிருந்து குணமாகியுள்ள சாஹாவுக்கு இத்தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவருமே முழுத் தகுதியுடன் இருப்பதால் விளையாடும் உத்தேச அணியில் யார் இடம்பெறுவார் என்று இன்றைய (ஜூலை 21) தேர்வுக் குழுக் கூட்டம் நிர்ணயிக்கும்.\nதோனியின் எதிர்காலம் என்ன, நம்பர் 4 இடம் யாருக்கு, பிரதான விக்கெட் கீப்பர் யார், வேகப்பந்து வீச்சாளர் கூட்டணி எது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இன்றைய அணித் தேர்வுக் கூட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும். இத்தொடரில் தோனி இல்லையென்றாலும் ரிஷப் பந்த் சிறப்பாக விளை��ாடும்பட்சத்தில் அடுத்துவரும் தொடர்களில் தோனி அணியில் சேர்க்கப்படுவது சந்தேகம்தான். உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோனியின் ஆட்டம் அவரது கடைசி ஒருநாள் போட்டியாகக் கூட இருக்கலாம்.\nஇலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி: தொடரை வென்றது பங்களாதேஷ்\nஐ.பி.எல். ரி-20 தொடரின் எஞ்சியப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்\nஇலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sivaent.com/2021/05/puberphonia-treatment-in-tamil-litrature.html", "date_download": "2021-06-15T19:53:12Z", "digest": "sha1:DYTCTCJQ76B45FD746AN24236SOLSEBJ", "length": 4245, "nlines": 201, "source_domain": "www.sivaent.com", "title": "Siva ENT Head & Neck Hospital: Puberphonia treatment in Tamil litrature", "raw_content": "\nகடலில் வாழ்தாலும் நீரை தேடும் மீன்கள் நாங்கள்\nஔவையார் அருளிய விநாயகர் அகவல்\nபேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே\nஉவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்\n\"மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்\nநான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி\"\nகாலால் எழுப்பும் கருத்தறி வித்தே\nபுரியட்ட காயம் புலப்பட எனக்கு\nஎன்னை அறிவித்து எனக்கருள் செய்து\nஉந்தி முதலா முந்து வளி தோன்றி\nதலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ\nபல்லும் இதழும் நாவும் மூக்கும்\nஅண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1216790", "date_download": "2021-06-15T18:20:58Z", "digest": "sha1:A2V7J6CFVE6PWY23R7ATSGDHEJD6NM7R", "length": 9324, "nlines": 152, "source_domain": "athavannews.com", "title": "துறைமுக நகர சட்டத்தை செயற்படுத்த இது உகந்த நேரம் அல்ல: விஜயதாச – Athavan News", "raw_content": "\nதுறைமுக நகர சட்டத்தை செயற்படுத்த இது உகந்த நேரம் அல்ல: விஜயதாச\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை செயற்படுத்த, இது சரியான நேரம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் கணிசமான உயிரிழப்பை ஏற்படுத்தும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nஇந்த அரசாங்கம் தற்போதைய நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி மிகவும் சிந்திக்காமல் அதனை ஒதுக்கி வைத்து துறைமுக நகர பொருளாத��ர ஆணைக்குழு சட்டமூலத்தை செயற்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக குற்றம் சாட்டினார்.\nஅரசியல்வாதிகள் மிகவும் நெகிழ்வானவர்களாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக மற்ற கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை தொடர்ந்து எதிர்ப்பதற்குப் பதிலாக மக்கள் மீதான அக்கறையோடு பேசும் அவர்களை அழைத்து கலந்துரையாட வேண்டும் என்றும் கூறினார்.\nதற்போதைய இலங்கை அரசியலமைப்பிற்கு முரணாக இருக்கும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் 29 திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் கரையொதுங்கியது திமிங்கலம்\nகடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,014 பேர் குணமடைவு\nஇன்று இதுவரை 2,478 பேருக்கு கொரோனா தொற்று\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\nவெளிநாட்டவர்களுக்கு அனுமதி – விமான நிலையங்கள் நாளை திறப்பு\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/arun-vijay-celebrates-his-dog-birthday/86963/", "date_download": "2021-06-15T18:25:27Z", "digest": "sha1:IRD2P2ICGZT4HABB7NU3T3SN3YO5U4M7", "length": 7228, "nlines": 131, "source_domain": "kalakkalcinema.com", "title": "அம்மாடி எவ்வளவு பெருசு.. அருண் விஜய் வீட்டு பக்கம் போறவங்க பார்த்து போங்க - ஏன் தெரியுமா? - Kalakkal Cinemaஅம்மாடி எவ்வளவு பெருசு.. அருண் விஜய் வீட்டு பக்கம் போறவங்க பார்த்து போங்க - ஏன் தெரியுமா? - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News அம்மாடி எவ்வளவு பெருசு.. அருண் விஜய் வீட்டு பக்கம் போறவங்க பார்த்து போங்க – ஏன்...\nஅம்மாடி எவ்வளவு பெருசு.. அருண் விஜய் வீட்டு பக்கம் போறவங்க பார்த்து போங்க – ஏன் தெரியுமா\nஅருண் விஜய் நேற்று வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் அல்லு தெறித்து ஓடுகின்றனர்.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். வெற்றிக்காக ஏங்கி கொண்டிருந்த இவருக்கு தல அஜித் நடிப்பில் வெளியான எனை அறிந்தால் திரைப்படம் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.\nஇதனையடுத்து தொடர்ந்து ஓரளவிற்கு வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார், நடிப்பிலும் தன்னை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்.\nஇந்நிலையில் இவர் தன்னுடைய வீட்டு செல்ல பிராணி நாய்க்கு பிறந்த நாள் கொண்டாடியுள்ளார், அந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.\nபோட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் நாயின் உருவத்தை பார்த்து அல்லு தெறித்து ஓடுகின்றனர். அருண் விஜய் வீட்டு பக்கம் போறவங்க எல்லாம் பார்த்து போங்க என கமெண்ட் அடிக்கின்றனர்.\nஅதுமட்டுமில்லாமல் உங்க வீட்டு நாய்க்கு எல்லாம் பிறந்த நாள் வாழ்த்து சொல்றீங்க, உங்க அக்கா வனிதாவுக்கு சொல்ல மாட்டறீங்க எனவும் கூறி வருகின்றனர்.\nPrevious articleவெறும் துண்டோட கையில் வாளோடு மாஸ் காட்டும் தனுஷ் – வைரலாகும் கர்ணன் லுக்.\nNext articleஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி – ஷாலு ஷம்மு வெளியிட்ட ஹாட் போட்டோஸ்.\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2019/04/19/", "date_download": "2021-06-15T19:04:09Z", "digest": "sha1:AMV2VYEG6WACGF3J7XB45GIDXMYDPU7I", "length": 3180, "nlines": 50, "source_domain": "muthusitharal.com", "title": "April 19, 2019 – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nSuper Deluxe – தனிமனிதனும் சமூகமும் அல்லது முரண்களின் தொகுப்பு\nமடிப்புக் கலையாத சேலையுடன், கருத்த இடுப்பின் இரு மடிப்புகள் மினுக்க காரிலிருந்து இறங்குகிறாள் மாணிக்கம். முகத்தில் அப்பியிருந்த சாந்தையும், உதட்டிலிருந்த சாயத்தையும் தாண்டி மாணிக்கத்தின் கருமை அடர்த்தியாய் இருந்தது. அவளின் மூக்கைத் துளைத்திருந்த வளையமும், தலையில் போர்த்தியிருந்த சுருள்கேசமும், கண்களில் தெரிந்த நாணமும், ஒட்டுமொத்த முகத்திலிருந்த பொலிவும், அளந்து எடுத்து வைக்கப்பட்ட தப்படிகளும் என்னிடமும் பெண்மையிருக்கிறது, இதுதான் என் இயல்பு என்பதை வாய் திறக்காமலேயே இவ்வுலகத்திற்கு உரக்கச் சொல்வதாய் இருக்கிறது. இதை சாத்தியப்படுத்தி இருப்பது விஜய் சேதுபதியின்… Continue reading Super Deluxe – தனிமனிதனும் சமூகமும் அல்லது முரண்களின் தொகுப்பு →\nநீட்சேவும் சாதியொழிப்பும் March 13, 2021\nபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு February 5, 2021\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2021-06-15T20:28:53Z", "digest": "sha1:DPGNMZPEGQCHFGCH3XIOIIBDP6VM6TH7", "length": 7896, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதுமைப்பித்தன் சிறுகதைகள் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள் என்னும் நூல் ஒரு சிறுகதைத் தொகுப்பாகும். இந்நூலின் தொகுப்பாசிரியர் மீ. ப. சோமசுந்தரம். இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 16 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் டிரஸ்ட், இந்தியா இதனை வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 1976 ஆம் ஆண்டு வெளியானது.\nஇரண்டாவது பக்கத்தில் புதுமைப்பித்தனைப் பற்றிய குறிப்பும், அதை���் தொடர்ந்து தொகுப்பாசிரியரின் முன்னுரையும் அமைந்துள்ளன. முன்னுரையில் புதுமைப்பித்தனின் எழுத்துலக வரலாறும் அவரது எழுத்து நடை குறித்த விமரிசனங்களும், அவரது சிறுகதைகள் குறித்து புதுமைப்பித்தனின் கூற்றுக்களும் அவை குறித்த தொகுப்பாசிரியரின் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன.\nமுன்னுரையைத் தொடர்ந்து வரிசையாக 16 சிறுகதைகளும் தரப்பட்டுள்ளன.\nபுதுமைப்பித்தனின் சிறுகதைகளின் தொகுப்புகள் பல, வெவ்வேறு ஆசிரியர்களால் தொகுக்கப்பட்டு வெவ்வேறு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2020, 14:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/seeman-welcome-rajnikanth-political-standard/", "date_download": "2021-06-15T19:26:39Z", "digest": "sha1:FKENNPPXRBBWWVEZ5EJ5QNZE2TU6W3MA", "length": 10551, "nlines": 81, "source_domain": "tamilnewsstar.com", "title": "சீமான் ரஜினி பாராட்டி உள்ளார் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/தமிழ்நாடு செய்திகள்/சீமான் ரஜினி பாராட்டி உள்ளார்\nசீமான் ரஜினி பாராட்டி உள்ளார்\nஅருள் March 12, 2020\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் 10,032 Views\nசீமான் ரஜினி பாராட்டி உள்ளார்\nகட்சி தொடங்குவது குறித்த ரஜினிகாந்தின் நிலைப்பாட்டை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார்.\n2017ல் கட்சி தொடங்குவதாக அறிவித்த ரஜினிகாந்த் தற்போது அரசியலில் நுழைவதற்கான பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் ஒரு விஷயத்தில் ஏமாற்றம் உள்ளத��க தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த் முக்கியமான மூன்று விதிமுறைகளை கூறியுள்ளார். அவரது இந்த முடிவை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளார்.\nஇதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீமான் ”திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம் இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம் இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம் அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம் அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்\nஇத்தனை நாட்களாக பல்வேறு இடங்களில் ரஜினியின் அரசியல் நுழைவு குறித்து மறைமுகமாக விமர்சித்து வந்த சீமான் தற்போது ஆதரித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்\nஇத்தாலியில் ஒரே நாளில் 168 பேர் பலி\nஉகான் சென்றார் சீன அதிபர் ஜி ஜின்பிங்\nமாணவியை அழைத்துச் சென்று சீரழித்த ஆட்டோ காவாலி\nகட்டுப்பாடுகளை நாடு முழுவதும் நீட்டித்தது இத்தாலி\nPrevious இத்தாலியில் ஒரே நாளில் 168 பேர் பலி\nNext அத காட்டியே போத ஏத்துற… ஏண்டி இப்படி எங்கள மயக்குற\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Preview/2020/02/02014037/Tharalabirabu-in-cinema-preview.vpf", "date_download": "2021-06-15T20:10:55Z", "digest": "sha1:5OVVYZT37VDHG63JNZH435XHF4THDRLY", "length": 10913, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tharalabirabu in cinema preview", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\n��ேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nநடிகர்: ஹரீஷ் கல்யாண், விவேக் நடிகை: தான்யா ஹோப் டைரக்ஷன்: கிருஷ்ணா மாரிமுத்து இசை : அனிருத், விவேக்-மெர்வின், கபீர் பாஸ்கர், இன்னோ கங்கா, ஷான் ரோல்டன், மேட்லி புளூஸ், பரத் ஷங்கர், ஊர்க்கா ஒளிப்பதிவு : செல்வக்குமார் எஸ் கே\n`தாராள பிரபு' படத்துக்காக, 8 இசையமைப்பாளர்கள் இணைந்து பாடல்களுக்கு இசையமைத்து, பின்னணி இசையும் அமைத்து இருக்கிறார்கள்.\n`தாராள பிரபு' படத்துக்கு 8 இசையமைப்பாளர்கள் ஒரு படத்துக்கு 8 இசையமைப்பாளர்கள் இசையமைத்திருப்பது, இதுவே முதல்முறை. அந்த இசையமைப்பாளர்கள் வருமாறு:-\nஅனிருத், ஷான் ரோல்டன், விவேக்-மெர்வின், இந்நோ கெங்கா, மேட்லி ப்ளூஸ், கேபர் வாசுகி, தி பேன்ட் ஊர்க்கா, பரத் சங்கர். இந்த 8 இசையமைப்பாளர்களும் ஆளுக்கொரு பாட்டுக்கு இசையமைத்து இருக்கிறார்கள். இது தொடர்பாக படத்தின் டைரக்டர் கிருஷ்ணா கூறியதாவது:-\n``இந்த படமே இசையாக அமைந்திருக்கிறது என்றால், அது மிகையல்ல. சில இசையமைப்பாளர்களை கதையோட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி தேர்வு செய்தோம். சில இசையமைப்பாளர்களை அவர்களின் தனித்துவமான படைப்பு களுக்காக தேர்வு செய்தோம்.\nஇதில் சுவாரஸ்யமான ஒரு விஷயம், அனைத்து படைப்பாளிகளுமே எந்தவித தயக்கமும் இல்லாமல் ஆர்வத்துடன் பணிபுரிந்தார்கள்.''\nசாதி வெறியை கருவாக கொண்ட படம் கர்ணன் - விமர்சனம்\nபொடியன் குளம் என்று ஒரு குக்கிராமம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் சிற்றூர். அந்த ஊருக்கு பஸ் நிறுத்தம் கிடையாது.\nபதிவு: ஏப்ரல் 11, 03:44 PM\nஅரசியல் புயல் வீசிக்கொண்டிருக்கும் இந்த சீசனுக்கு பொருத்தமான படம் மண்டேலா - சினிமா விமர்சனம்\nஊருக்கு நடுவில் உள்ள ஆலமரத்தின் அடியில் ஒரு திறந்தவெளி சலூன். அதை நடத்துபவர், யோகி பாபு. அவரை ஊர் மக்கள் அனைவரும் ‘இளிச்சவாயா’ என்றே அழைக்கிறார்கள்.\nபதிவு: ஏப்ரல் 08, 03:40 PM\nபாதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற ‘சைகோ’ ஆசாமியாக எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் முதல் பேய் படம். மிக நீண்ட கால எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ஒருவழியாக திரைக்கு வந்து இருக்கிறது. நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் விமர்சனம்.\nபதிவு: மார்ச் 08, 05:18 PM\n1. நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு\n2. சகோதரிகளை திருமணம் செய்த வாலிபர் கைது\n3. சினிமாவில் நடித்தது நிஜத்தில் நடக்கிறது: நடிகர் வடிவேல்\n4. அண்டார்ட்டிகாவில் இருந்து பிரிந்த பிரம்மாண்ட பனிப்பாறை... நியூயார்க்கை விட 4 மடங்கு பெரியது\n5. ஒரே வாலிபரை மணந்த சகோதரிகள்: அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/dhaniya-water-benefits-in-tamil.html", "date_download": "2021-06-15T19:53:07Z", "digest": "sha1:Z47E263SHMPQOPJI62H7FQDH4GGTKN7F", "length": 7209, "nlines": 113, "source_domain": "www.tamilxp.com", "title": "கொத்தமல்லி விதை பயன்கள் | Dhaniya Water Benefits in Tamil", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Health கொத்தமல்லி விதைகளை நீரில் ஊறவைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகொத்தமல்லி விதைகளை நீரில் ஊறவைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகொத்தமல்லி விதைகளை நீரில் ஊற வைத்து குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். முதல் இரவே 4 டீஸ்பூன் அளவு கொத்தமல்லி விதைகளை நீரில் ஊறவைக்கவேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கவேண்டும்.\nகொத்தமல்லி விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கண் அரிப்பு, கண் அழற்சி மற்றும் கண் சிவத்தல் ஆகியவற்றை சரி செய்கிறது.\nகொத்தமல்லி விதை ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் கட்டுக்குள் இ���ுக்கும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த தண்ணீரை தினமும் குடிக்கலாம்.\nபெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாக இந்த தண்ணீரை வாரத்தில் இரண்டு முறை குடித்து வரலாம்.\n150 மிலி தண்ணீரில் 3 கிராம் தனியா விதை பொடியை போட்டு கொதிக்க வத்தும் குடிக்கலாம். இதனால் எலும்புகள் வலுவாகும். எலும்பு சம்பந்தமான நோய்கள் வராது.\nகொத்தமல்லி விதைகள் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றன.\nசுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்\nதொப்பையை குறைக்க உதவும் சியா விதைகள்\nஉருளைக்கிழங்கு பச்சை நிறத்தில் இருந்தால் அதை சாப்பிட வேண்டாம்..\nகெட்ட கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் பிஸ்தா\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஆசனவாய் வெடிப்பின் அறிகுறிகள் என்ன..\nஇஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nசர்க்கரை நோயை அடித்து விரட்டும் சிவரிக்கீரை\nகொத்தமல்லிக் கீரையின் மருத்துவ பயன்கள்\nகருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..\nமாம்பழம் உருவான ருசியான கதை\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் தலைவலி வரும்\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/100101-", "date_download": "2021-06-15T18:47:49Z", "digest": "sha1:WKQS45XUVHTQOMETAO6HXIL5VEXUX6Q2", "length": 15620, "nlines": 222, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 11 November 2014 - காசிக்கு நிகரான கங்காதீஸ்வரர் திருத்தலம்! | sri gangatheeswarar temple purasaiwalkam - Vikatan", "raw_content": "\nஇழந்த பதவியைத் தருவார் ஸ்ரீவானசுந்தரேஸ்வரர்\nவாத நோய் தீர்க்கும் திருவாதவூர் திருத்தலம்\nகாசிக்கு நிகரான கங்காதீஸ்வரர் திருத்தலம்\nசக்தி சங்கமம் - 2 - சென்ற இதழ் தொடர்ச்சி\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nஎன் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...\nசக்தி ஜோதிடம் - அட்டைப்படம்\nசெல்வ வளம் சேர்க்கும் ராகு\nஸ்ரீசாயி பிரசாதம் - 2\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nதுங்கா நதி தீரத்தில்... - 16\nபாதை இனிது... பயணமும் இனிது\nசக்தி சபா - உங்களுடன்... நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\n151-வது திருவிளக்கு பூஜை - புதுச்சேரியில்...\nஅடுத்த இதழ்... திருவருள் பெருகும் திருக்கார்த்திகை\nகாசிக்கு நிகரான கங்கா���ீஸ்வரர் திருத்தலம்\nகாசிக்கு நிகரான கங்காதீஸ்வரர் திருத்தலம்\nநெரிசலும் போக்குவரத்து இரைச்சலும் மிகுந்த சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில், கம்பீரமான கோபுரத்துடனும் அழகிய பிராகாரங்களுடனும் அமைந்திருக்கிறது ஸ்ரீகங்காதீஸ்வரர் கோயில்.\nபுராதன - புராணப் பெருமைகள் கொண்ட இந்த ஆலயத்தை, இக்ஷ்வாகு வம்சத்துடன் தொடர்பு கொண்ட தலம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள். ரகு குலம் என்று புராணங்கள் போற்றும் இந்த வம்சத்தில்தான் ஸ்ரீராமனும் அவதரித்தார். அவருடைய முன்னோர்களில் ஒருவர் சகரன். ஒருமுறை, இவர் மிக பிரமாண்டமாக அசுவமேத யாகத்தைத் தொடங்கினார். இதனால் அச்சமுற்ற இந்திரன், யாகத்தின் இறுதிநாளன்று யாகக் குதிரையைக் கவர்ந்து சென்று, கபில முனிவரின் ஆசிரமத்தின் அருகில் கட்டிவிட்டுச் சென்றான்.\nகுதிரையைக் காணாமல் திகைத்த சகரன், அதைக் கண்டுபிடித்து வருமாறு தன் 60,000 புதல்வர்களையும் அனுப்பி வைத்தார். அப்படி, குதிரையைத் தேடியலைந்த சகர மைந்தர்கள், கபிலரின் ஆஸ்ரமத்தில் குதிரையை கண்டனர். அங்கே அவர்களின் செயல்பாடுகளால், கபில முனிவரின் தவம் கலைந்தது. இதில் கோபமுற்ற கபில முனி, அவர்களை சபித்தார். அதன் விளைவாக சகர மைந்தர்கள் எரிந்து சாம்பலானர்கள்.\nகாலங்கள் ஓடின. சகரனின் வம்சத்தில் பகீரதன் தோன்றினார். சிறந்த சிவபக்தரான பகீரதன், தன் முன்னோரை கடைத்தேற்ற விரும்பினார். இவருடைய கடும் தவப்பயன் காரணமாக, கங்கை நல்லாள் பூமிக்கு வந்ததும், பகீரதனின் முன்னோர் கடைத்தேறியதும் நாமறிந்த கதையே.\nமுன்னோர் நற்கதி அடைந்தது கண்ட பகீரதன் நெகிழ்ந்தார். அதன் தொடர்ச்சியாக ஆலயம் அமைத்து சிவனாரை வழிபட்டார். அவ்வாறு அவர் வழிபட்ட தலமே, புரசைவாக்கம் ஸ்ரீகங்காதீஸ்வரர் கோயில். இந்தக் கோயில் குறித்து இன்னொரு கதையும் உண்டு.\nஅதாவது, தன் அழகில் கர்வம் கொண்ட பகீரதன், தன்னைச் சந்திக்க வந்த நாரதரை அவமதிக்க, அதில் ஆத்திரம் கொண்ட நாரதர், தோல் வியாதியில் அவதிப்படும் படி பகீரதனுக்கு சாபமிட்டார். தன் தவற்றை உணர்ந்த பகீரதன், நாரதரிடம் மன்னிப்புக் கேட்க, '108 சிவலிங்கங்களை 108 இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபடு.விமோசனம் பெறுவாய்’ என நாரதர் வழிகாட்டினார்.\nஅதன்படியே 107 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் பகீரதன்; 108வது இடம் தேடி அலையும்���ோது, சிவனாரே கனவில் வந்து, புரசை வனத்தில் பிரதிஷ்டை செய்ய அருளினார். அதன்படி, அங்கே பகீரதனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்றளவும் அனைவராலும் வணங்கப்படுகிறார் புரசைவாக்கம் ஸ்ரீகங்காதீஸ்வரர். இங்கே உள்ள கிணற்றில், கங்கையே வாசம் செய்வதாக ஐதீகம். கோயிலின் சாந்நித்தியத்தை உணர்ந்த இரண்டாம் குலோத்துங்க சோழன், கோயிலைப் புதுப்பித்து, திருப்பணிகளுக்கு ஏராளமான நிதிகளை வழங்கினான் என்கிறது ஸ்தல வரலாறு.\nகோயிலுக்கு திருக்குளம் உள்ளது. ஆனால், பராமரிப்பு இன்றி வறண்ட நிலையில் பரிதாப மாகக் காட்சியளிக்கிறது. பிராகாரப் பகுதியில் அழகிய நந்தவனம் அமைக்கப்பட்டு, சிறப்புறப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், 27 நட்சத்திரத் துக்கு உரிய விருட்சங்களும் வளர்க்கப்படுகின்றன.\nஇங்கே, சோமாஸ்கந்தர், ஊன்றீஸ்வரர், பைரவர், தட்சிணாமூர்த்தி, குருந்த மல்லீஸ்வரர், பாணலிங்கம், வைத்தீஸ்வரர் என ஏழுவிதமான வடிவங்களில் காட்சி தருகிறார் சிவனார். ஸ்ரீகுருந்தமல்லீஸ்வரருக்கு பக்தர் களே அபிஷேகித்து வழிபடலாம். ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசத்ய நாராயண பெருமாள் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். அன்னை ஸ்ரீபங்கஜாம் பாள், கேட்ட வரம் தரும் கற்பக விருட்சமாக அருள்கிறாள்.\nகாசிக்கு நிகரான தலம் என்று போற்றப்படும் கங்காதீஸ்வரர் தலத்தை வணங்கி, சகல வளங்களும் பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2021-06-15T19:27:02Z", "digest": "sha1:BQAHNX2MZLDULZTXQNGS5TXFSY446KUR", "length": 3081, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "உலகம் முழுவதும் விஸ்வாசம் நடத்திய வசூல் வேட்டை ரூ.185 கோடி | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஉலகம் முழுவதும் விஸ்வாசம் நடத்திய வசூல் வேட்டை ரூ.185 கோடி\nஉலகம் முழுவதும் விஸ்வாசம் படம் ரூ.185 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.\nவிஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் விஸ்வாசம் உலகம் முழுவதும் எவ்வளவும் வசூல் செய்துள்ளது தெரியுங்களா\nதமிழகம்- ரூ.130 கோடி, கர்நாடகா- ரூ.10.5 கோடி, கேரளா- ரூ.2.9 கோடி, வெளிநாடுகள்- ரூ.42 கோடி. இதன் மூலம் உலகம் முழுவதும் விஸ்வாசம் ரூ.185 கோடி வரை வசூல் வந்துள்ளதாக தெரிகின்றது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B8/", "date_download": "2021-06-15T20:14:42Z", "digest": "sha1:CZ265ZIS4YDRYD4KHTXABI3XOIJ5DCXP", "length": 2522, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "முஸ்லிமாக மாறிய நடிகை கஸ்தூரி! | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nமுஸ்லிமாக மாறிய நடிகை கஸ்தூரி\nஅடிக்கடி எதாவது பேசி சர்ச்சைகளில் சிக்குபவர் நடிகை கஸ்தூரி. அவர் தற்போது முஸ்லிமாக மதம் மாறிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுப்பும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஇன்று அவர் தொழுகை நடத்தும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர் ஒருவர் “உங்கள் இஸ்லாமிய பெயர் என்ன” என கேட்க, “தபஸ்ஸும்” என கஸ்தூரி பதில் அளித்துள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/147985/", "date_download": "2021-06-15T19:55:22Z", "digest": "sha1:CSF3GAK5VTR2ICMA2XZZAU5ALR2ELCQD", "length": 4122, "nlines": 116, "source_domain": "kalakkalcinema.com", "title": "pugazh join Vijay Sethupathi Movie | Cinema News | Kollywoodpugazh join Vijay Sethupathi Movie | Cinema News | Kollywood", "raw_content": "\nHome Videos Video News மாஸ் கூட்டணியில் இணையும் புகழ் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\nமாஸ் கூட்டணியில் இணையும் புகழ் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\nWatch Full VIdeo : – மாஸ் கூட்டணியில் இணையும் புகழ் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\nமாஸ் கூட்டணியில் இணையும் புகழ்\nPrevious articleநடிகர் கிருஷ்ணா விவாகரத்து செய்த முதல் மனைவி யார் தெரியுமா முதல் முறையாக வெளியான புகைப்படம்.\nகுக்கு வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் விஜய் டிவி புகழ் வெளியிட்ட சூப்பர் தகவல்\nகுக் வித் கோமாளி சீசன் 3 எப்போது\nபாசமலர் பட கெட்டப்பில் புகழ், அஸ்வின் மற்றும் ஷிவாங்கி �� இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-live-news-today-trending-corona-lockdown-e-registration-mk-stalin-303900/", "date_download": "2021-06-15T19:52:09Z", "digest": "sha1:T6S66YE7QTWUZJG3NBEVQ4KC5OKGMBIN", "length": 39268, "nlines": 235, "source_domain": "tamil.indianexpress.com", "title": "News Highlights : கரிசல் இலக்கியத்தின் தந்தை; எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு - Indian Express Tamil tamilnadu lockdown restriction| E registration", "raw_content": "\nNews Highlights : கரிசல் இலக்கியத்தின் தந்தை; எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு\nNews Highlights : கரிசல் இலக்கியத்தின் தந்தை; எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு\nஅரபிக் கடலில் உருவாகி உள்ள அதிதீவிர டவ்-தே புயல் இன்று நள்ளிரவு குஜராத்தின் போர்பந்தர்- மஹூவா இடையே கரையை கடக்கிறது.\nதேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.\nஎழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு :\nகரிசலைத் தன் எழுத்தின் வழியே ஆவணப்படுத்திய உன்னதக் கதை சொல்லி கி. ராஜநாராயணன் வயது மூப்பின் காரணமாக, உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 99. கி.ரா. கரிசல் எழுத்தின் தந்தை என போற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇ – பதிவு முறை அமல்\nதமிழகத்தில், மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் செய்ய, ‘இ – பதிவு’ பெறுவது நடைமுறைக்கு வந்தது. இதற்கு, https://eregister.tnega.org என்ற, இணையதளத்தில் இ- பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nகொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க முதலமைச்சர் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 13 கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் இடம்பெற்றுள்ளனர். அதிமுகவை சேர்ந்த சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் இடம் பெற்றுள்ளார்.\nசெய்தி, ஊடகப்பிரிவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனா தொற்று பரவல் குறித்து, மக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்தாமல், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை ஒ��ிபரப்பும்படி, செய்தி, ஊடகப் பிரிவினருக்கு, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகோவிஷீல்டு 2-வது டோஸ்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை\nகோவிஷீல்டு 2-வது டோசுக்கான கால இடைவெளியை மாற்றுவதற்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்தது செல்லும். அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது.\nமின்சார ரயில் சேவை குறைப்பு\nமூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 85 மின்சார ரெயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 30 சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 24 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 66 ரெயில் சேவையும் என 205 ஆக குறைக்கப்பட்டுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“\nபினராயி விஜயன் மே 20ம் தேதி கேரளா முதல்வராக பதவியேற்கிறார்\nகேரளாவின் முதல்வராக வரும் 20ம் தேதி பினராயி விஜயன் பதவியேற்க உள்ளார். சமீபத்திய தேர்தலில் இடதுசாரி கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு ஆச்சி மசாலா நிர்வாகம் ரூ.1 கோடி நிதி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆச்சி மசாலா நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.\nதமிழகத்தில் இன்று கோரோனா பாதிப்பு 33,000ஐ தாண்டியது; 335 பேர் பலி\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 335 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 20,486 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்கள் விருப்பம்\nஅரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. செயிண்ட் கோபெய்ன், ஹூண்டாய், டிவிஎஸ்,��ல்&டி உள்ளிட்ட 8 நிறுவனங்கள் முன்வந்துள்ளன.\nதிருமணத்திற்காக இ-பாஸ் விண்ணப்பிக்க தற்காலிக தடை\nதமிழகத்தில் திருமணத்திற்காக அதிகம் பேர் இ-பதிவு விண்ணப்பித்து பயணிக்கின்றனர்; இதனால், தற்காலிகமாக இ-பதிவு இணையதளத்தில் இருந்து திருமணத்துக்கு செல்வதற்கான பிரிவு நீக்கபப்ட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\nதிமுக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தங்கர் பச்சான் கருத்து\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், புதிதாக தலைமை ஏற்றுள்ள திமுக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், “திமுக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தெம்பை அளித்திருக்கின்றன” என்று இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.\nஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார் – கே.என்.நேரு\nதமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் மே 24 ந் தேதி முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்பது குறித்து பெரும் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்துளள அமைச்சர் கே.என்.நேரு “ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார்”என்று கூறியுள்ளார்.\nகொரோனா நிதி வழங்கிய சென்னை திருநங்கைகள்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து பலரும் நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சென்னையைச் சேர்ந்த திருநங்கைகள் ரூ.50,000 வழங்கியுள்ளனர்.\nகொரோனா மரணங்கள் குறித்த விவரங்களை வெளியிட உத்தரவு\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nகாணாமல்போன மீனவர்களை மீட்க சீமான் வலியுறுத்தல்\nமாயமான நாகை மீனவர்களை மீட்க மத்திய அரசிடம் பேசி விமானப்படை மற்றும் கடற்படை உதவியின் மூலம் மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணிய��ல் தமிழக அரசு ஈடுபட வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nபொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – விஜயபாஸ்கர்\nகொரோனா தொற்று பாதிப்பு குறித்து ஆலோசனை வழங்கும் எம்எல்ஏக்கள் குழுவில் உள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவோம் என்றும், “பொதுமக்கள் தாமாக முன்வந்து சுகாதாரத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், “தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் நுரையீரல் பாதிப்பை தடுக்க ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅருண்ராஜா காமராஜ் மனைவி மரணத்திற்கு உதயநிதி இரங்கல்\nஇயக்குனர் அருண்ராஜா காமராஜ் மனைவி மரணத்திற்கு உதயநிதி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்\nஆந்திராவில் மே 31ஆம் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\nஆந்திராவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 31ஆம் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு செய்து முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\nகொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\nகீழமை நீதிமன்றங்களின் பணிகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைப்பு\nதமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார்.\nமும்மொழி கொள்கையை திணிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை” – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி\nமும்மொழி கொள்கையை திணிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை” உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி\nகொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி\nகொரோனா தடுப்பு பணிக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி\nகொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்க���்பட்டுள்ளது. அதிமுக எம்.பி எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியமும் நிவாரண நிதிக்கு வழப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமியும் அறிவிப்பு\n8 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம்\nதமிழகத்தில் 8 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்களை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.\nஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 80 டன் ஆக்ஸிஜன் ஒடிசாவின் கலிங்கா நகரில் இருந்து சென்னை வந்தடைந்தது. அதே போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்தும் 40 டன் ஆக்ஸிஜன் சென்னை வந்ததடைந்தது. இன்று அதிகாலை 3 மணி அளவில் மேற்கு வங்கத்தில் இருந்து 80 டன் ஆக்ஸிஜன் சென்னை வந்தடைந்தது. அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம் மற்றும் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு தேவையான இடங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பி வைத்தனர்.\nமத்திய அரசின் செயலை கண்டிக்கவே ஆலோசனை கூட்டம் புறக்கணிப்பு\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வி அமைச்சரை அழைக்காமல் துறை அதிகாரியை மத்திய அரசு அழைத்துள்ளது. அதனை கண்டிக்கும் பொருட்டே தமிழக அரசு ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் உறுப்பினர்கள் கொரோனா நிதி\nதமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.\nரூ. 50 லட்சம் நிதி வழங்கினார் ரஜினி\nசென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் ரஜினி காந்த், கொரோனா நிவாரண நிதியாக ரூ. 50 லட்சம் வழங்கினார்.\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை\nதமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அதிகம் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள மாவட்டங்கள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.\nடவ்-தே புயல் காரணமாக இந்தியாவின் மேற்கு கடற்கரை ஒட்டிய மாநிலங்கள்/மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மும்பைக்கு 160 கி.மீ தொலைவிலும், குஜராத்தின் வேறவலுக்கு 290 கி.மீ தொலைவிலும் டவ் தே புயல் நிலை கொண்டுள்ளது.\nதண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்து\nகொரோனா சிகிச்சைக்கு தண்ணீரில் கலந்து குடிக்கும் 2டிஜி (2DG) மருந்தை அறிமுகம் செய்தது மத்திய அரசு.\nபுதிய கல்விக்கொள்கை – ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த இந்தியா\nபுதிய கல்விக் கொள்கை அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. கல்வி அமைச்சர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.\nபொது இடங்களில் ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்படையும்\nபொது இடங்களில் ஆவி பிடித்தல் போன்ற நிகழ்வுகளால் நுரையீரல் பாதிப்படையும் எனவும் மற்றவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளனது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.\nபல்கலை. துணைவேந்தர்களுடன் மத்திய அமைச்சர் நாளை ஆலோசனை\nபல்கலை. துணைவேந்தர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். புதிய கல்விக் கொள்கை அமல்படுத்துவது மற்றும் ஆன்லைன் கல்வி முறை தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.\nதலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உயிரிழப்பு\nநெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் கொரோனாவால் உயிரிழந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nமும்பைக்கு 160 கி.மீ தொலைவில் டவ் தே புயல்\nடவ்-தே புயல், தற்போது மும்பைக்கு 160 கி.மீ தொலைவிலும், குஜராத்தின் வேறவலுக்கு 290 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை குஜராத்தின் போர்பந்தர் மாவுவா இடையே இரவு கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.36,416க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,552க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு 60 காசு உயர்ந்து ரூ.76.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nதடுப்பூசி முகாம்- சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nசென்னையில் 30க்கும் அதிகமானோர் இருக்கும் குடியிருப்புகள், நி���ுவனங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.\nதடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்\nசென்னை ஓட்டேரியில் கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்,\nஇந்தியாவில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 4,106 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா – திரைப்பட துணை நடிகர் உயிரிழப்பு\nதிரைப்பட துணை நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.\nதமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிக்க இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஅருண்ராஜா காமராஜின் மனைவி உயிரிழப்பு\nஇயக்குநரும், நடிகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nசென்னையில் முடிவுக்கு வந்த மீன்பிடி தடை காலம்; 30% படகுகள் மட்டுமே கடலுக்குள் செல்ல வாய்ப்பு\nஅந்த 11 மாவட்டங்களில் குறையாத கொரோனா; சென்னையில் குறைந்த புதிய பாதிப்பு எண்ணிக்கை\nTamil News Today: தமிழகத்தில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா தொற்று\nபாமகவை சீண்டிய பெங்களூர் புகழேந்தி நீக்கம்; அதிமுக அதிரடி நடவடிக்கை\nடெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமனம்; ராஜ்ய சபா எம்.பி.க்கு தோல்வி அடைந்தவர்கள் கடும் போட்டி\nசசிகலாவுடன் போனில் பேசிய அதிமுகவினர் 15 பேர் கூண்டோடு நீக்கம்; இபிஎஸ் – ஓபிஎஸ் அதிரடி நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/bhoomi-teaser/", "date_download": "2021-06-15T19:06:59Z", "digest": "sha1:XTQ4QX3CU2QKSNKJRPGA4573SX6L4JS5", "length": 4603, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "bhoomi teaser | Tamilnadu Flash News", "raw_content": "\nஜெயம் ரவியின் 25வது பட டீசர் – இணையத்தில் ட்ரெண்டிங்\nஜெயம் ரவியின் 25வது படமான பூமி வரும் மே மாதத்தில் திரைக்கு வரவிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை கருவாக கொண்டது என்று கூறப்படுகின்றது. லக்ஷ்மன் இயக்கத்தில் டி.இமான் இசையமைக்க ஹோம்...\nமீண்டும் வர இருக்கும் வினைல் ரெக்கார்டு இசைத்தட்டுகள்\nஏன் நிர்வாணப் புகைப்படத்தை அனுப்புகிறார்கள் அருவருப்புதான் வருகிறது\nஇந்தியாவில் கொரோனா எண்ணிக்கை பூஜ்ய எண்ணிக்கையை தொடுவது எப்போது\nஸ்டாலின் எல்லாம் ஒரு மனிதனே இல்ல-ராஜேந்திர பாலாஜி கடும் ஆவேசம்\nIPL 2019: ராஜஸ்தான் பரிதாப தோல்வி\nகாங்கிரஸின் 687 போலி கணக்குகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்\nஇப்போது தேவை அரசின் உத்தரவைப் பின்பற்றுவதுதான் – மோடிக்கு ஆதரவாக களமிறங்கிய கோலி \nகுருப்-2 வில் தமிழ் கேள்விகள் நீக்கம்\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_1", "date_download": "2021-06-15T20:32:58Z", "digest": "sha1:5ZOKJLX4FDPFGZ2MX6MEHET577LNOWD7", "length": 38829, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:சொல் தேர்வு/தொகுப்பு 1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா பேச்சு:சொல் தேர்வு/தொகுப்பு 1\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா பேச்சு:சொல் தேர்வு\nஇக்கலந்துரையாடலின் முற்பகுதி இங்கு உள்ளது.\nஎன் தனிப்பட்ட விருப்பம் கூடுமானவரை வடமொழி மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் இருக்கும் வரையில் தமிழ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். சில பொதுவான சூழல்களும் என் விருப்பப் பயன்பாடுகளும்:\nஇணையான தமிழ்ச் சொல் செயற்கையானதாகவும் பிறமொழிச் சொல் மிகக் கூடுதலான அளவு வழங்கியும் வருதல் (எ-கா) பேனா (தூவல் நல்ல தமிழ்ச் சொல்லாயிருப்பினும் அவ்வளவாக வழக்கத்தில் இல்லை) - பிறமொழிச் சொல்\nமிகவும் அண்மைய கண்டுபிடிப்புகள் மற்றும் கருத்துக்கள் அல்லது இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்படாத ஆனால் சில குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர பொதுமக்களால் அறிந்திரப்படாத ஆங்கிலச் சொற்கள் (எ-கா) கணிக்கப்பட்ட குறுக்குவெட்டு வரைவி வரிக் கண்ணோட்டம் Computed tomography scan - தமிழ் கலைச்சொல் மற்றும் அடைப்புக் குறிக்குள்ளோ அல்லது இணைப்பின் இறுதியில் உள்ள கட்டுரையிலோ ஆங்கிலப் பயன்பாடு\nதமிழிலேயே வேறு இணைச்சொல் இதுவரை இல்லாமல் வடமொழியை பெரும்பாலான தமிழாசிரியர்கள் உட்பட யாவரும் நெடுநாட்களாக பயன்படுத்தி வருதல் (எ-கா) இராகம் - பிறமொழி\nதமிழ்ச்சொல்லும் வடமொழிச்சொல்லும் இரண்டுமே வழக்கத்தில் இருத்தல் (எ-கா) ஆறு, நதி - தமிழ்ச் சொல்\nஇணையான வடமொழிச்சொல்லோ பிறமொழிச்சொல்லோ தமிழ் உச்சரிப்பில் பொருந்தாமலிருத்தல் (எ-கா) விசேஷம் தமிழ்ச்சொல் வேறு வழியில்லை என்றால் எழுத்துப்பெயர்ப்பாவது செய்யவேண்டும்.\nஇருப்பினும் மேற்கூறியவற்றை அப்படியே நெளிவு சுழிவின்றிப் பயன்படுத்த வேண்டுமென்பதில்லை. ஆங்காங்கே இசைந்து கொடுக்கலாம். இருப்பினும் எவருக்கேனும் ஓரிடத்தில் நல்ல இணைத்தமிழ்ச் சொல் தெரியாதிருந்தால் அவருக்கு தோன்றும் சொல்லைப் பயன்படுத்தலாம். அதே நேரம் பிறருக்கு அதை நல்ல தமிழ்ச் சொ���்லால் மாற்றுவதற்கும் உரிமை உண்டு என்பதையும் கொள்ள வேண்டும். இவையனைத்தும் என் தனிப்பட்ட விருப்பங்களே. -- Sundar \\பேச்சு 07:11, 11 ஆகஸ்ட் 2005 (UTC)\nI certainly agree with Sundar's opinions. but some quick commments on words like ஆறு, நதி. கங்கை ஆறு, யமுனை ஆறு, சிந்து நதி. இம்மூன்றும் நான் தொடங்கி வைத்த கட்டுரைகள். ஆறு என்ற சொல்லையே கங்கை, யமுனை தலைப்பிலும், கட்டுரையிலும் பயன்படுத்தியிருந்தாலும், சிந்து ஆறு என்பதை விட சிந்து நதி பொருத்தமாகவும் அழகாகவும் இருப்பதாக நான் கருதியதால் இந்த தலைப்பை தேர்ந்தெடுக்க நேர்ந்தது. இது போல் சில இடங்களில் இசைந்து கொடுப்பது குற்றமாகாது. இது பிறமொழி மூலம் கொண்டு தமிழரால் அதிகம் பயன்படுத்தப்படும் வேறு சில சொற்களுக்கும் பொருந்தும். - ஸ்ரீநிவாசன் 07:57, 11 ஆகஸ்ட் 2005 (UTC)\nஆம், நீங்கள் சொல்வது சரியாகத்தான் உள்ளது. சிந்து நதி என்ற பயன்பாடு பாரதியார் பயன்படுத்தியதைத் தொடர்ந்து வழக்கத்திற்கு வந்துள்ளது. இம்மாதிரியான இடங்களில் நாம் இசைந்து கொள்ளத்தான் வேண்டும். இந்த உரையாடல்களில் உள்ள கருத்துக்களை எவரேனும் தொகுத்து விக்கிபீடியா:சொல் தேர்வு என்ற கட்டுரையை உருவாக்கலாம். அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் அந்த கொள்கை முன்வடிவை கலந்தாய்வு செய்யலாம். பின்னர் அது ஒரு நடை நெறிமுறையாகட்டும். கடைசியாகக் கொடுக்கப்பட்டுள்ள கட்டுநீக்கம் (அவரவர் விருப்பத்திற்கு பயன்படுத்தலாம், மற்றவர் விரும்பினால் தமிழ்படுத்திக் கொள்ளலாம்) இருக்கும் வரை இந்த நெறிமுறையினால யாருக்கும் சிக்கல் இல்லை. -- Sundar \\பேச்சு 08:41, 11 ஆகஸ்ட் 2005 (UTC)\nதமிழில் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தலாமா இல்லையா என்பது தொடர்பான விவாதம் தமிழர் மத்தியில் இறவா வரம் பெற்ற ஒன்று. மேலே உள்ள கருத்துக்கள் அனைத்திலும் உண்மை இல்லாமல் இல்லை. ஆனாலும் சுந்தருடைய கருத்துக்களுடன் எனக்குக் கூடிய உடன்பாடு உண்டு. தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் அடிப்படையானது. ஆனால் சூழ்நிலைகளை ஒட்டி வழக்கமான பயன்பாட்டிலுள்ள சொற்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனாலும் பிற மொழிச் சொற்களின் பயன்பாட்டை ஒரு விதியாக வைத்துக்கொள்வது நல்லதல்ல. உங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கும், ஒரு காலத்திலே அறிஞர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் 50%க்கு மேல் சுத்தமான சமஸ்கிருதச் சொற்களைக் கலந்து \"மணிப்பிரவ��ளம்\" என்று அழைக்கப்பட்ட ஒரு நடையில் தமிழை எழுதினார்கள். அந்த நிலையிலிருந்து தமிழை விடுவிக்க மறைமலை அடிகள் போன்றவர்கள் பெரிய இயக்கமே நடத்த வேண்டியதாயிற்று. இன்று ஆங்கிலம் அந்த இடத்தை எடுத்துக் கொண்டுள்ளது. பல்வேறு துறைகள் சார்ந்த வேகமான வளர்ச்சி ஏராளமான புதிய பொருட்களையும் எண்ணக் கருத்துக்களையும் அன்றாடம் புழக்கத்துக்குக் கொண்டுவருகின்றது. இதனூடாக புதிய புதிய பிறமொழிச் சொற்களும் வந்து சேருகின்றன. இவற்றைவிட இன்றைய பத்திரிகைகளும், திரைப்படங்கள், வானொலி, தொலைக்காட்சி முதலானவைகளும் நல்ல தமிழ்ச் சொற்கள் இருக்கும்போதே வேண்டுமென்றே பிறமொழிச் சொற்களைப் புகுத்தித் தமிழ் வளர்ச்சிக்குச் சேவை செய்ய முயல்கின்றன. இந்தச் சூழ்நிலையில் தமிழ் தமிழாகவே வளர்க்கப்பட வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஒரு கடமை உண்டு. புதிதாக வரக்கூடிய எல்லாப் பொருள்களுக்கும், எண்ணக் கருத்துகளுக்கும், தமிழ்ச் சொற்கள் இருக்கும் என்று எதிர் பார்க்க முடியாது. இதனால் பிறமொழிச் சொற்களை அப்படியே பன்படுத்துவோம் என்பதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. கூடிய வரையில் தமிழ் மரபுக்குப் பொருத்தமில்லாத சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்களை உருவாக்க முயல்தல் பிழையான ஒன்றல்ல. ஆரம்பத்தில் புதிய சொற்கள் புழங்குவதற்குக் கடினமாக இருந்தாலும், காலப்போக்கில் இயல்பாகிவிடும். எடுத்துக்காட்டாக, இலங்கையில், புதிதாக உருவாக்கப்பட்ட எத்தனையோ தமிழ்க் கலைச் சொற்கள் இன்று மாணவர்கள் மத்தியில் மிகவும் இயல்பாக வழங்கிவருவதைக் காணலாம். நூற்றுக்கணக்கான எழுத்துக் கூட்டுவதற்கே கடினமான லத்தீன் மொழி மருத்துவக் கலைச் சொற்களையும், தாவரவியல் வகைப்பாட்டுப் பெயர்களையும் நம்மவர்கள் தலைகீழ்ப் பாடமாக வைத்திருப்பது நாம் அறியாதஒன்றா செல்வாக்குள்ள பத்திரிகைகளும், முன்னர் குறிப்பிட்ட ஏனைய பொது ஊடகங்களும் பெரும்பாலும் வணிக நோக்கங் கொண்டவை. விற்பனையே அவர்களது முக்கிய குறிக்கோள். ஆனால் விக்கிபீடியா அத்தகையது அல்ல. ஸ்ரீநிவாசன் குறிப்பிட்டதுபோல் கலைக்களஞ்சியம் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது அவசியமே. ஆனாலும் தமிழ் தமிழாகவே வளர்க்கப்படுவதை உறுதி செய்துகொள்வதும் விக்கிபீடியா போன்ற இலாப நோக்கமற்ற திட்டங்களின் கடமையாக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து. இவ்வாறு எழுதுவதனால் பிறமொழிச் சொற்கள் தொடர்பில் கடுமையான போக்கை நான் ஆதரிப்பதாகக் கருத வேண்டியதில்லை, எழுதும்போது தமிழ் மொழியில்தான் நாங்கள் எழுத முயல்கிறோம் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தான் நான் சொல்ல விரும்புகிறேன். உண்மையில் நானும் ஏராளமான ஆங்கில, வடமொழிச் சொற்களை எழுதும்போது பயன்படுத்துவது உண்டுதான் எனினும் கூடியவரை அவற்றைத் தவிர்க்கவே முயல்கிறேன். Mayooranathan 10:37, 11 ஆகஸ்ட் 2005 (UTC)\nசுந்தர், மயூரநாதன், ஸ்ரீநிவாசன் எல்லாரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து எனக்கு தமிழ் தட்டச்சு செய்யும் வேலையை மிச்சமாக்கி விட்டீர்கள் :) அனைவரின் கருத்துக்களும் மிதவாதப் போக்குடையதாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் உள்ளன. அவற்றை தொகுத்து கூறும் முகமாகவும் என் நிலைப்பாட்டை தெளிவாக்குவதற்காகவும் சில விடயங்களை சொல்ல விரும்புகிறேன்.\nநான் இந்தி மொழியை முறையாகக் கற்றதால்தான் நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதில் மேலும் முனைப்பு காட்டுகிறேன். இதனால் இந்தியையோ, பிற மொழிகளையோ நான் வெறுக்கிறேன் என்பதில்லை.\nஇதுவே எனது வழிகாட்டுதலாக இதுவரை இருந்துள்ளது. இருப்பினும், பொதுவாக மொழியை வளர்ப்பது விக்கிபீடியாவின் மைய நோக்கமல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். என்னை உட்படுத்திய பெரும்பாலான விக்கிபீடியர்களுக்கு அதுவும் ஒரு குறிக்கோளாக இருக்கலாம், அவ்வாறு இருப்பின் அவர்கள் அதைப் பின்பற்றுவதில் தவறு எதுவுமில்லை. இருப்பினும், எந்த ஒரு இறுக்கமான கோட்பாடும் தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். ஆகையால் நாம் ஒரு இணைப்படுத்தப்பட்ட நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும்.\nஇரவி கவிதை போன்ற எடுத்துக் காடுக்களைக் கூறியுள்ளார். தொல்காப்பியத்திலேயே மாத்திரை போன்ற வடமொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டால் எவ்வளவு அதிர்ச்சியூட்டும் நம்மால் வரலாற்றை மாற்றி எழுத முடியாது. இருப்பினும் நம் மொழி இன்னும் உயிர்ப்புடன் இருந்து வருவதைக் கண்டு மகிழ வேண்டும். இனி வரும் நாட்களில் இவ்வுயிர்ப்பை பாதுகாக்க வேண்டும். ஈப்ரு மொழி, மொழிகளின் புத்துயிர்ப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மொழிகளைப் பாதுகாப்பதில் எ���க்குத் தெரிந்த ஒரு சிறந்த பலன் அம்மொழியில் மட்டுமே உள்ள அம்மொழியினர் மட்டுமே அறிந்திருக்கும் தகவல்கள் பாதுகாக்கப்படும். பொதுவாக அவை அம்மொழி பேசுபவர்கள் வாழும் பகுதிகளில் அத்தகவல்கள் பயனளிக்கும். எடுத்துக்காட்டாக ஆடிப்பட்டம் தேடி விதை, தை பிறந்தால் வழி பிறக்கும் போன்றவை. இதே வழியான நோக்கில் பிறமொழிகளை, குறிப்பாக நாம் வசிக்கும் இடத்தில் பேசப்படும் மொழிகளைக் கற்பதில் பயன் உண்டு. -- Sundar \\பேச்சு 13:22, 11 ஆகஸ்ட் 2005 (UTC)\nமொழிகளை அழிவிலிருந்து பாதுகாப்பதின் தேவையைப் பற்றிய ஆங்கில விக்கி கலந்துரையாடல் இங்கே. -- Sundar \\பேச்சு 12:17, 24 ஜூன் 2006 (UTC)\nசுந்தர் தொல்காப்பியத்தில் இடம்பெறும் வடமொழிச் சொல்லைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். எப்பொழுதும் தமிழில் உள்ள வடமொழித் தாக்கத்தை பற்றியே பேசப்படுகிறது. தமிழ் மொழியின் சில சொற்கள் ஏன் வடமொழியை பாதித்திருக்கக்கூடாது ஒரு சொல் தமிழ் மொழியில் மட்டும் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் சில தமிழ்ச் சொற்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவா என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. நான் தமிழ் இலக்கியமோ இலக்கணமோ அதிகம் படித்தவனல்ல. அதனால் எது தூய தமிழ்ச் சொல் எது இல்லை என்று வேறுபடுத்தும் விதி எனக்குத் தெரியாது. ஆகவே என் சந்தேகம் trivial ஆக இருக்கலாம். அப்படி இருந்தால் தயை செய்து என்னை மன்னித்து என்னை தெளிவுபடுத்தவும். ஆனால் வடமொழி பேசுவோரும் தமிழ் பேசுவோரும் ஒரே நிலப்பரப்பில் பல் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். ஆக இரு மொழிகளும் ஒன்றை ஒன்று பாதித்தல் இய்ல்பு. எந்த மொழியிலும் அருகில் பயன்படுத்தப்படும் பிற மொழியின் பாதிப்பு தவிர்க்க முடியாதது. இதற்கு சமஸ்கிருதம் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது என்பது என் சிந்தனை. முன்னர் கூறியது போல் நான் கூறுவதில் தவறு இருந்தால் என்னை திருத்தவும்.\nமற்றபடி மயூரநாதன், சுந்தர், ரவி ஆகியோரின் மிதவாத கருத்துக்களுக்கு நான் உடன்படுகிறேன். மற்ற பயனர்களும் தங்கள் கருத்துக்களை இங்கே கொட்டினால் நன்று- ஸ்ரீநிவாசன் 15:59, 11 ஆகஸ்ட் 2005 (UTC)\nஇக்கேள்வியை எழுப்பியதற்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் இவ்விடயத்தில் நாம் ஒரு தற்காப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது கவலைக்குறியது. ஆம், பல நல்ல தமிழ் சொற்கள் வடமொழிக்குச் சென்றுள்ளன. நகர், நாகரீகம் போன்றவை அவ்வாறானவை என்று ஒரு மொழியியலாளர் ஆய்ந்து கூறியுள்ளார். இவ்வாறு நாம் இனங்கண்டுள்ள சொற்களைப் பயன்படுத்தத் தயங்க வேண்டியதில்லை.\nவடமொழியிலிருந்து தமிழுக்கு வரும் சொற்களில் பலவற்றை வடமொழிக்கே உரித்தான கிரந்த ஒலிகளின் மூலம் அறியலாம். -- Sundar \\பேச்சு 05:27, 16 ஆகஸ்ட் 2005 (UTC)\nஎன் கருத்து; ரொம்ப சிந்திக்க வேண்டாம் எந்த வார்த்தைகளை உபயோக படுத்த வேண்டும் என்று. சில சுலபமான ஏற்பாடுகள்.\nஅ. பேச்சில் எந்த சொல் புரியுமோ, அதையே எழுதலாம்(கொச்சையாக்காமல்). உதாரணமாக நாடகம், சினிமா, பத்திரிகைகள், கதைகளில் வரும் பதங்கள்.\nஆ. பெரிய வார்த்தைகளை விட சிறிய வார்த்தைகளை பயன்படுத்தவும்.\nஇ. பெரிய சொற்றொடரை விட சிறியதையே பயன்படுத்தவும்.\nஈ. படிக்கிறவனுக்கு கஷ்ட படாமல் புரியணும்.--விஜயராகவன் 23:36, 5 டிசம்பர் 2006 (UTC). இன்னும் முக்கியமானதொன்று - கருத்துக்களை சுருக்கமாக சொல்லவும்; சொல், சொற்றடர், வாதம் இவற்றின் நீளத்தை அவசியத்துக்கு மேல் இழுக்க வேண்டாம்.--விஜயராகவன் 23:53, 5 டிசம்பர் 2006 (UTC)\nநதி ஏன் தமிழ் சொல்லாக இருக்கக்கூடாது ஆறு என்பதை தவிர தமிழில் ஆற்றை குறிக்க வேறு சொற்களே இல்லையா ஆறு என்பதை தவிர தமிழில் ஆற்றை குறிக்க வேறு சொற்களே இல்லையா நாம் பல தமிழ் சொற்களை வடமொழியாக இருக்குமோ என்ற ஐயத்தினாலயே புழங்காமல் விடுகிறோம். எல்லா மொழியும் பிற மொழிகளில் இருந்து சொற்களை கடன் பெற்றிருக்கின்றன, இதற்கு வடமொழி விதிவிலக்கல்ல. --- குறும்பன் 15:54, 16 டிசம்பர் 2007 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2007, 15:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaidistrict.com/category/recipes/page/26/", "date_download": "2021-06-15T19:22:55Z", "digest": "sha1:7LR7RPHRYD7ZLLD4M4OOFAAI5NTKVIZE", "length": 7055, "nlines": 123, "source_domain": "www.chennaidistrict.com", "title": "Recipes Archives - Page 26 of 27 - Chennai District - சென்னை மாவட்டம்", "raw_content": "\nகுழம்பு பொடி வேறு சாம்பார் பொடி வேறு தெரியுமா உங்களுக்கு / Kulambu Podi – Tamil Nadu style\nரவை பொங்கல் / உளுந்து சட்னி / Rava Pongal/ டிபனுக்கு இப்படியும் செய்யலாம் பொங்கலை\nTomato Soup/ தக்காளி சூப் – ஹோட்டல் போல வீட்டிலும் செய்யலாம்கூடுதல் சுவையாகவும் செய்ய முடியும்\nQuick Lemon Pickle / இவ்வளவு சுலபமா – எலுமிச்சை ஊறுகாய��� செய்வது \nகாஞ்சீபுரம் இட்லி மெத்தென்று செய்யலாம் வாருங்கள் / Kanjeepuram Idli – soft and spongy\nமக்களின் உயிரை விடவும் அரசின் வருமானம் தான் பெரிதா – #Tasmac திறப்புக்கு சீமான் கடும் கண்டனம்\nகுளிப்பதற்கு இந்த சோப் பயன்படுத்த வேண்டாம் | Healer Baskar speech on danger of bathing soap\ndesingu sankaran on மதத்தை வைத்து மானுடத்தைப் பிரிக்கும் கொடுமை ஒழிய வாக்களிப்போம் #நாம்தமிழர்கட்சி #நமதுசின்ன\nKavitha S on Sukkumalli coffee-சுக்குமல்லிகாபி தினமும் குடித்தால் கால்வலி போகும் என்றார் பாட்டி-Mallika Badrinath\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1025130", "date_download": "2021-06-15T18:23:50Z", "digest": "sha1:4JKGGOAID467N46Y5GYYCMQ4ZU7K63SQ", "length": 7810, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சேதப்படுத்தப்பட்ட மாநகராட்சி பேனர் திருச்சி ரயில்வே மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தீர்ந்தது | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nசேதப்படுத்தப்பட்ட மாநகராட்சி பேனர் திருச்சி ரயில்வே மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தீர்ந்தது\nதிருச்சி, ஏப்.20: திருச்சி பொன்மலையில் ரயில்வே மருத்துவமனை உள்ளது. இங்கு ரயில்வே ஊழியர்கள், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவலால் பாதிக்கப்படும் ரயில்வே ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கொரோனா சிகிச்சை வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், கொரோனா தடுப்பூசி தட்டுபாடு காரணமாக ரயில்வே மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு நுழைவு கேட்டில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணத்தால் அடுத்த அறிவிப்பு வரும் வரை தடுப்பூசி போடுவது நிறுத்தி வைக்கப்படுகிறது என மருத்துவமனை நிர்வாகம் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘இதுவரை கோவிஷீல்டு 2400 டோஸ் தடுப்பூசி வாங்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு ��டுப்பூசி வரவில்லை. இந்த வார இறுதியில் வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தடுப்பூசிக்காக யாரும் காத்திருக்க கூடாது என்பதற்காக இந்த அறிவிப்பை ஒட்டியுள்ளோம்’’ என்றார்.\nஇந்நிலையில் ரயில்வே மருத்துவமனையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் மாவட்டம் நிர்வாகம் சார்பில் நேற்று காலை 300 கொரோனா கோவிஷீல்டு தடுப்பூசியை ரயில்வே மருத்துவமனைக்கு வழங்கியது. அதன்பின்னர் தடுப்பூசி தட்டுப்பாடு என்று வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்பட்டு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nநெரிசலால் ஊர்ந்து சென்ற வாகனங்கள் மியாவாக்கி முறையில் 6 ஏக்கரில் 75 ஆயிரம் மரக்கன்று நடும் பணி\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2021/05/10072443/2621570/tamil-news-Joint-poster-led-by-Sasikala.vpf", "date_download": "2021-06-15T19:50:17Z", "digest": "sha1:WY44JKUMSCVT4SJFCNEBPCZBDS5QE4GC", "length": 15159, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதுக்கோட்டையில் ஒட்டப்பட்டுள்ள சசிகலா தலைமையில் ஒன்றிணைய சுவரொட்டியால் பரபரப்பு || tamil news Joint poster led by Sasikala", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 11-06-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபுதுக்கோட்டையில் ஒட்டப்பட்டுள்ள சசிகலா தலைமையில் ஒன்றிணைய சுவரொட்டியால் பரபரப்பு\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று விடுதலையாகி வந்த பின் சசிகலா தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து ஒதுங்கி உள்ளார். இந்தநிலையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று விடுதலையாகி வந்த பின் சசிகலா தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து ஒதுங்கி உள்ளார். இந்தநிலையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. தி.மு.க. அமோக வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்தநிலையில் அ.தி.மு.க.வை தலைமை ஏற்க சசிகலா வரவேண்டும் என புதுக்கோட்டையில் அ.தி.மு.க. தொண்டர்கள் பெயரில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.\nஅதில் ஜெயலலிதா, சசிகலா, எம்.ஜி.ஆர். புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:- கழகத்தை காத்திட வாரீர் வாரீர் புரட்சி தலைவர் உருவாக்கிய புரட்சி தலைவி அம்மா கட்டிக்காத்த கழகத்தை காத்திட தியாக தலைவி சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம்... அ.தி.மு.க. தொண்டர்கள் புதுக்கோட்டை மாவட்டம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த சுவரொட்டிகள் புதுக்கோட்டை நகரப்பகுதியில் ஆங்காங்கே பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று விடுதலையாகி வந்த பின் சசிகலா தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து ஒதுங்கி உள்ளார். இந்தநிலையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\nஓட்டலில் பார்சல் வாங்கி சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி-பேதி\n55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி வழங்க வேண்டும்- வைகோ\nடெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட மேட்டூர் அணை தண்ணீர் முக்கொம்பு வந்தடைந்தது\nகள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் அடித்துக்கொலை\nசென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு 15 நாளில் 1 லட்சத்து 30 ஆயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகம்\nதமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய சசிகலா முடிவு\nசீக்கிரமே நல்லது நடக்கும்- முன்னாள் அமைச்சருடன் சசிகலா பேசும் ஆடியோவால் பரபரப்பு\nசாதி அரசியல் செய்வது ரொம்ப தவறு- தொண்டரிடம் பேசும் சசிகலா\nதொண்டரிடம் சசிகலா பேசிய மற்றொரு ஆடியோ வெளியானது\nஆதரவாளர்களிடம் தொடர்ந்து போனில் பேசும் சசிகலா\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்���ில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\n27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/32848", "date_download": "2021-06-15T19:39:30Z", "digest": "sha1:ZFP5S3VT7DFGPMGZDXBJR4KA4TGTWIWR", "length": 7029, "nlines": 64, "source_domain": "www.newlanka.lk", "title": "வீட்டுக்குள் 10 கிலோ கஞ்சாவுடன் மாட்டிய பிரதேச சபை சாரதி தப்பியோட்டம்..சிறிய மகனுடன் மனைவி கைது..!! பருத்தித்துறையில் பரபரப்பு.! | Newlanka", "raw_content": "\nHome Sticker வீட்டுக்குள் 10 கிலோ கஞ்சாவுடன் மாட்டிய பிரதேச சபை சாரதி தப்பியோட்டம்..சிறிய மகனுடன் மனைவி கைது..\nவீட்டுக்குள் 10 கிலோ கஞ்சாவுடன் மாட்டிய பிரதேச சபை சாரதி தப்பியோட்டம்..சிறிய மகனுடன் மனைவி கைது..\nஅச்சுவேலி பொலிஸ் பிரிவில் 10 கிலோ கஞ்சாவுடன் பெண் மற்றும் அவருடைய சிறிய மகன் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவால் நேற்று (29) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகஞ்சா கடத்தல்காரனான கணவன் வீட்டிலிருந்து தப்பியோடியதால் வீட்டிலிருந்த மனைவி கைது செய்யப்பட்டார். தப்பியோடிய கணவன் பிரதேசசபை சாரதியாவார்.பருத்தித்துறை பிரதேசசபை சாரதியொருவர் நீண்ட நாட்களாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை புலனாய்வு பிரிவினர் மோப்பம் பிடித்து, பின்தொடர்ந்து வந்தனர்.\nநேற்று, அவரது வீட்டில் கஞ்சா இருப்பதை அறிந்த பொலிசார் நேற்று மாலை அவரை தேடி பருத்தித்துறை பிரதேசசபைக்கு தேடிச் சென்றபோதும் அவர் தலைமறைவாகி விட்டார்.இதையடுத்து, நேற்று இரவு அவர்களது வீட்டிற்குள் பொலிசார் அதிரடியாக நுழைந்தவர்.பொலிசார் வீடு புகுந்ததும், பிரதேசசபை சாரதி தப்பியோடினார். இதையடுத்து வீட்டில் நடத்திய சோதனையில், 10 கிலோகிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.இதையடுத்து, சாரதியின் மனைவி, சிறிய மகன் ஆகியோர்- கஞ்சா மீ=ட்கப்பட்ட வீட்டிலிருந்தவர்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். இன்று அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.தலைமறைவான சாரதி, ஏற்கனவே கசிப்பு கடத்தல் விவகாரத்தில் கைதாகி, போதிய சாட்சியமின்மையால் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமட்டக்களப்பில் பொழியும் கனமழை. வெள்ளக் காடாக மாறிய வீதிகள். வெள்ளக் காடாக மாறிய வீதிகள்.\nNext articleகிளிநொச்சியில் இன்று காலை முதல் கோவிட்- 19 தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்.\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nகோவிட் மரணங்களில் இலங்கை உலகில் 9வது இடத்தில்\nமன்னார் வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E", "date_download": "2021-06-15T19:07:19Z", "digest": "sha1:DYEW5JOXLDOQUEEPE4YV4CQUAHDUQ56D", "length": 4746, "nlines": 89, "source_domain": "www.tamilxp.com", "title": "கீழாநெல்லியின் பயன்கள் என்ன - Health Tips in Tamil | Beauty Tips in Tamil | மருத்துவக் குறிப்புகள்", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Tags கீழாநெல்லியின் பயன்கள் என்ன\nTag: கீழாநெல்லியின் பயன்கள் என்ன\nகீழாநெல்லி (Phyllanthus niruri) மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள ஒரு மூலிகை. இது அரை மீட்டர் உயரம் வரை வளரும். இதற்கு கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் ந���ல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளில் கசப்புச்சுவை அதிகமாக இருக்கும். இந்தியாவின்...\nகோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு\nசிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு\nமுடி வளர சாப்பிட வேண்டிய சிறந்த 6 உணவுகள்\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு\nமதுரை கூடலழகர் திருக்கோயில் வரலாறு\nமதுரை அழகர் கோவில் வரலாறு\nசுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் வரலாறு\nஅருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில்\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/zen_stories/zen_stories_125.html", "date_download": "2021-06-15T20:19:59Z", "digest": "sha1:VMGQEH6E7CDWSKZNR42NLYB5T4OUTW2B", "length": 16869, "nlines": 185, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பயம் கண்ணை மறைக்கும்!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - நான், அந்த, \", அவன், கல்லை, மீது, அதனால், துறவி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜூன் 16, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » பயம் கண்ணை மறைக்கும்\nஜென் கதைகள் - பயம் கண்ணை மறைக்கும்\nசிறுவன் ஒருவன் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது மரத்தில் கண்ணை பறிக்கும் வகையில் பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அதனால் அவன் அதனை பறிக்க அந்த மரத்தின் மீது ஏறி கிளையில் நகர்ந்து சென்றான். ஆனால் அந்த கிளையோ அவனது பாரம் தாங்காமல் முறிய இருந்தது.\nஅதனால் அவன் மற்றொரு கிளைக்கு நகர்ந்தான். பின் அவன் பயந்து கொண்டே கண்ணை மூடிக் கொண்டு \"யாராவது காப்பாற்றுங்கள்\" என்று அழைத்துக் கொண்டே இருந்தான். அப்போது அந்த வழியாக வந்த ஒரு துறவி, அவனைப் பார்த்து, அவனுக்கு உதவ முன் வந்தார். அதனால் அவர் அவன் மீது சிறிய கல்லை விட்டு எறிந்தார். அவனோ கல்லை எறிந்ததும் அவர் மீது கடும் சினங்கொண்டு, முயற்சி செய்து கீழே இறங்கி வந்தான்.\nபின் அந்த துறவியைக் கண்டு கோபத்துடன் சரமாரியாகத் திட்டினான். பிறகு அவரிடம் \"நான் உங்களிடம் உதவி தானே கேட்டேன், ஏ��் அப்படி செய்தீர்கள்\nஅதற்கு அந்த துறவி \"நான் உனக்கு உதவி தான் செய்தேன்\" என்று சொன்னார். அவனோ திருதிருவென முழித்தான். பின்னர் அந்த துறவி அவனிடம் விளக்கினார். \"நான் உன்னை பார்த்த போது உன் பயத்தில் உன் மூளை வேலை செய்யவில்லை. ஆகவே நான் உன் மூளைக்கு வேலை கொடுப்பதற்கு, கல்லை எறிந்தேன். நான் எறிந்ததும், நீ யோசிக்க ஆரம்பித்து, கீழே இறங்கிவிட்டாய். உன் பயத்தை போக்கவே நான் அவ்வாறு செய்தேன்\" என்று கூறி சென்று விட்டார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - நான், அந்த, \", அவன், கல்லை, மீது, அதனால், துறவி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1217485", "date_download": "2021-06-15T19:59:39Z", "digest": "sha1:42AHU4VQMH4LO36MXNHZD7K7B2PSSVCS", "length": 11471, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "தாயின் மறைவுக்கு பின் மது- போதைப்பொருள் பயன்படுத்தியதாக இளவரசர் ஹரி தெரிவிப்பு! – Athavan News", "raw_content": "\nதாயின் மறைவுக்கு பின் மது- போதைப்பொருள் பயன்படுத்தியதாக இளவரசர் ஹரி தெரிவிப்பு\nதாய் டயானா மறைவுக்கு பின் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.\nஇளவரசர் ஹரி அமெரிக்க பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேயுடன் மன ஆரோக்கியம் குறித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,\n‘நான் முற்றிலும் உதவியற்றவனாக உணர்ந்தேன். எனது குடும்பம் எனக்கு உதவும் என்று நினைத்தேன். என்னால் அப்போது எந்த உதவியும் அம்மாவுக்கு செய்ய முடியாமல் போனதை எண்ணின் நான் வருந்தினேன். அம்மாவு���்கு நடந்த விபத்தை எண்ணி எனக்கு கோபம் வந்தது.\nஒரு சிறுவனாக என் மீது அப்போது பட்ட கெமராவின் பிளாஷ் வெளிச்சம் எனது குருதியை கொதிக்க செய்தது. அம்மாவின் மரணத்தை எண்ணி எண்ணி மது குடிக்கும் பழக்கத்திற்கு பழகினேன். சமயங்களில் போதை மருந்துகளை கூட எடுத்துக் கொண்டேன்.\nஏன் என்றால் எனக்குள் இருக்கும் உணர்ச்சிகளை அந்த பழக்கம் முகமூடி போட்டு மறைத்ததாக நான் கருதினேன். ஒரு கட்டத்தில் சுயக் கட்டுப்பாட்டுடன் குடிப்பதை கட்டுப்படுத்த முயற்சி செய்தேன். ஆனால் வாரம் முழுவதும் குடிக்காமல் இருந்தாலும் அதை எல்லாம் ஒரே நாளில் குடித்து தீர்த்தேன்.\nஆனால், என்னுடைய ஒவ்வொரு கேள்வியும், கோரிக்கையும், எச்சரிக்கையும் அது எதுவாக இருந்தாலும் மொத்த மவுனம் அல்லது மொத்த புறக்கணிப்பை சந்தித்தது’ என கூறினார்.\nகடந்த 1997ஆம் ஆண்டு ஒகஸ்ட் 31ஆம் திகதி வேல்ஸின் இளவரசி டயானா, பரிஸில் புகைப்படக் கலைஞர்களால் பின்தொடரப்பட்டபோது கார் விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகி தங்களது மகன் ஆர்ச்சியுடன் அமெரிக்காவில் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.\nTags: அம்மாஇளவரசர் ஹரிமது குடிக்கும்பழக்கம்வேல்ஸின் இளவரசி டயானா\nவேலைவாய்ப்பு சந்தை மீண்டெழுகின்றது: தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம்\nஇங்கிலாந்தில் மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் திகதி நீக்கப்படும்\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,742பேர் பாதிப்பு- மூன்று பேர் உயிரிழப்பு\nவேல்ஸில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் முதல் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்: அதிகாரிகள் பெருமிதம்\nஇங்கிலாந்தில் தற்போதைய கொவிட் கட்டுப்பாடுகள் இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும்\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,490பேர் பாதிப்பு- 8பேர் உயிரிழப்பு\nஇங்கிலாந்தில் 32- 33 வயதுடையவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\nவெளிநாட்டவர்களுக்கு அனுமதி – விமான நிலையங்��ள் நாளை திறப்பு\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/tnpsc-general-knowledge-in-tamil-part-1/", "date_download": "2021-06-15T19:30:27Z", "digest": "sha1:JNTWUZYTYLOKJKXNK7GDMGJELXVTTXJK", "length": 14760, "nlines": 298, "source_domain": "jobstamil.in", "title": "TNPSC General Knowledge in Tamil Part 1", "raw_content": "\nHome/All Post/TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 1\nTNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 1\nTNPSC Recruitment 2021: இங்கே கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு கேள்வி பதில்கள் (TNPSC General Knowledge Questions Answers in Tamil) அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும்… அதாவது, TNPSC Exams, UPSC Exams, State PSC Exams, Entrance Exams, Bank Exams போன்ற அரசு தேர்வுகளுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.\nTNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 1\n✅Q1. இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது\nசென்னை NIWE நிறுவனத்தில் வேலை\n✅Q2. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு\n✅Q3. மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்\n✅Q4. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்\n✅Q5. இந்தியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு\n✅Q6. இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது\n✅Q7. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்\n✅Q8. இந்தியாவில் முதன் முதலில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தியவர்\n✅Q9. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்\n✅Q10. தீண்டாமை ஒழிப்பு பற���றிக் குறிப்பிடப்பட்டுள்ள விதி\n✅Q11. தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை\n✅Q12. நமது நாட்டின் உச்ச நீதி மன்றம் அமைந்துள்ள இடம்\n✅Q13. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது\n✅Q14. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது\n✅Q15. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்\n✅Q16. ஈராக் நாட்டின் தலைநகரம்\n✅Q17. இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்\n✅Q18. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு\n✅Q19. பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்\n✅Q20. குஜராத் மாநிலத்தின் தலைநகரம் எது\n✅Q21. ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்\n✅Q22. இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர் யார்\nAns: A.P.J. அப்துல் கலாம்\n✅Q23. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது\n✅Q24. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது\n✅Q25. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்\n✅Q26. இந்திய அரசியமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு\n✅Q27. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு எவ்வளவு\n✅Q28. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்\nAns: டேவிட் ஜசன் ஹோவர்\n✅Q29. எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்\n✅Q30. திரு. வி. கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன\nTNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 2\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vishal-about-me-too/5252/", "date_download": "2021-06-15T18:38:17Z", "digest": "sha1:BUTM7VIDLJCZSLMWJPTLTYEQRMSPKT4X", "length": 5594, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "மீ டூ சர்ச்சை: வைரமுத்து மீது நடவடிக்கை பாயுமா? - விஷால் அதிரடி முடிவு.! - Kalakkal Cinemaமீ டூ சர்ச்சை: வைரமுத்து மீது நடவடிக்கை பாயுமா? - விஷால் அதிரடி முடிவு.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News மீ டூ சர்ச்சை: வைரமுத்து மீது நடவடிக்கை பாயுமா – விஷால் அதிரடி முடிவு.\nமீ டூ சர்ச்சை: வைரமுத்து மீது நடவடிக்கை பாயுமா – விஷால் அதிரடி முடிவு.\nபாடகி சின்மயி மீ டூ விவகாரத்தில் வெளியிட்டு வரும் தகவல்கள் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.\nஇதில் வைரமுத்து மீது தான் அதிகப்படியான குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் சின்மயிக்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் இருந்து வருகிறது.\nஇந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஷாலிடம் இது குறித்து கேட்டதற்கு வைரமுத்து மீது தவறு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.\nஇது குறித்து விஷால் பேசிய வீடியோவும் சமூக வலையதளங்களில் வைரலாகி வருகிறது.\nPrevious articleதல தைரியம் யாருக்கு வரும்\nNext articleநிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட கல் ஏலம்\nஹேக் செய்யப்பட்ட விஷால் மேனேஜரின் கைப்பேசி – மக்களுக்கு அவர் வைத்த கோரிக்கை.\nPSBB பள்ளி சர்ச்சை.. அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு விஷால் வைத்த கோரிக்கை.\nகார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறாரா பிரியா பவானி சங்கர் ரசிகரின் கேள்விக்கு அவர் அளித்த பதில்.\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/03/10/guna-helikopter-ambil-makanan-ditempah/", "date_download": "2021-06-15T18:40:46Z", "digest": "sha1:GKPDOBMFL74FNVDXCAOXLRSVIL5AYU27", "length": 6093, "nlines": 130, "source_domain": "makkalosai.com.my", "title": "Guna helikopter ambil makanan ditempah | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleலோரி பல வாகனங்களை சேதப்படுத்தியது\nNext articleஜாலான் ஆக்கோப் தமிழ்ப்பள்ளிக்கு மண் லோரிகளால் பாதிப்பு\nவேலை இல்லா���தால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகடந்த 24 மணி நேரத்தில் 101 பேர் கோவிட் தொற்றினால் பலி\nகல்யாணம் பண்றேனு ரூ. 70 லட்சம் வாங்கி ஏமாத்திட்டார் – பிரபல நடிகர் மீது...\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஇந்தோனேசியாவில் பரவும் மாறுபட்ட கொரோனா வைரஸ்\nதேர்தலுக்கு அவசரமில்லை – ஆனால் ஒற்றுமை அரசாங்கம் அவசியம்\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aiswarya-rajesh-different-type-of-character-in-bhoomika-movie-083818.html", "date_download": "2021-06-15T19:35:37Z", "digest": "sha1:6H2H2PLZXJG4OTW4CMYJ5CJCU2HX54IN", "length": 14745, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்கள்... வெரைட்டி காண்பிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | Aiswarya Rajesh different type of character in Bhoomika movie - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகரின் உறுப்புகளை உடனடியாக தானம் செய்தது ஏன்\nNews மோடியை நேரில் சந்திக்கும் ஸ்டாலின் : டெல்லி செல்லும் முதல்வருக்கு கிடைக்கும் கவுரவம் என்ன தெரியுமா\nSports WTC Final: சும்மா புலம்பாதீங்க.. வெற்றி இந்தியாவுக்கே - சுனில் கவாஸ்கர் நெத்தியடி \"பன்ச்\"\nLifestyle பூண்டின் அதிகபட்ச நன்மைகளை பெற தினமும் காலையில் அதை எப்படி சாப்பிடணும் தெரியுமா\nAutomobiles ஹைட்ரஜனில் இயங்கும் டிஃபென்டர் எஸ்யூவியை உருவாக்கும் லேண்ட்ரோவர்\nFinance முதல் நாளிலேயே ஜாக்பாட்.. டாஸ்மாக் மூலம் ரூ.164.87 கோடி வருமானம்..\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடர்ந்து வித்தியாசம��ன கதாபாத்திரங்கள்... வெரைட்டி காண்பிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nசென்னை : தொடர்ந்து தான் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் சிறப்பான இடத்தை தக்க வைத்துள்ளவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.\nAishwarya Rajesh மக்களிடம் வேண்டுகோள் | நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம்\nபூமிகா படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.\nகள்ளக் காதலுக்காக கணவரை கொன்றாரா டாப்சி காதல், காமம் நிறைந்து வழியும் ஹசீன் தில்ருபா டிரைலர்\nதற்போது ஏறக்குறைய 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா.\nதான் தேர்ந்தெடுத்து நடித்துவரும் கதாபாத்திரங்கள் மூலம் கோலிவுட்டில் தனக்கென சிறப்பான இடத்தை பிடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டக்கத்தி, காக்கா முட்டை, பண்ணையாரும் பத்மினியும், மனிதன் உள்ளிட்ட படங்களில் இவரது வித்தியாசமான நடிப்பை பார்க்க முடிந்தது.\nதற்போது கோலிவுட்டில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. 10க்கும் மேற்பட்ட படங்கள் இவரது கிட்டியில் உள்ளது. இவரது நடிப்பில் தற்போது பூமிகா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ரதீந்திரன் பிரசாத் என்பவர் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.\nநெட்பிளிக்ஸ் ஓடிடி பிளாட்பார்மிற்காக இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார் ஐஸ்வர்யா. இவர்தான் இந்த படத்தின் லீட் ரோலில் நடித்து வருகிறார். இயற்கைக்கு எதிராக மனித குலம் நாச வேலைகளில் ஈடுபட்டுவரும் நிலையில் இயற்கை மனிதகுலத்திற்கு எதிராக வெகுண்டால் என்ன ஆகும் என்பதை கதைக்களமாக இந்த படம் கொண்டுள்ளது.\nபேஷன் ஸ்டூடியோ மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. பிரித்வி சந்திரசேகர் இசையில் ஆனந்த் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு இந்த படமும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nமுதல் முறையாக ஹாரர், த்ரில்லர் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநீச்சல் உடையில் தெறிக்கவிடும் பூமிகா\nஹூலா ஹூப் வளையத்தை இடுப்பில் சுற்றி சர்க்கஸ் டான்ஸ் ஆடும் பிரபல தமிழ் நடிகை\nபடிக்கட்டில் பவ்யமாக போஸ் கொடுக்கும் பூமிகா.. புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் \nஅய்யோடா... அந்த அழகு தெய்வத்தின் மகளா இந்த பூமிகா\nபல ஆண்டுகளுக்குப் பின் தாயான நடிகை பூமிகா... ஆண் குழந்தை பெற்றார்\nபூ (மிகா) வுக்குள் பூகம்பம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n விக்னேஷ் சிவன் அளித்த பதில்\nயாருமற்ற தனித் தீவில்.. நீங்களும் நானும் மட்டும்.. செம கேம் ஷோ.. ஜீ தமிழில்.. \"சர்வைவர்\"\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டேன்... நீங்களும் போட்டுக்கங்க... யோகி பாபு அட்வைஸ்\nபடுக்கையறையில் ஆடையின்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாமா சிக்கந்தர்.. வைரலாகும் ஸ்டில்ஸ்\nதலையில் விறகு கட்டு.. இடுப்பில் குடம்.. பிகில் பட நடிகையின் தாறுமாறு போட்டோஸ்\nலிப்லாக்.. படுக்கையறையில் தாராளம்.. பட்டைய கிளப்பும் டாப்ஸி.. ஹசீன் தில்ருபா போட்டோஸ்\nLegend Saravanan நடிகை Urvasi Rautelaவின் புது கோலம் | கேலி செய்யும் ரசிகர்கள்\nKajal Agarwal சினிமாவிலிருந்து வெளியேறுகிறார்\nBalaji மனைவி Nithyaவின் Duet வீடியோ சர்ச்சையில் கடுப்பான Dhadi Balaji\nSushant Singh Rajput முதல் நினைவு நாள் கலங்கிய காதலி Rhea | Emotional பதிவு\nClubHouse-ல் அவதூறு கருத்து தெரிவித்த Doctor...கொந்தளித்த Chinmayi | Tamil Filmibeat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/covid-19-india-2nd-wave-tamil-news-meerut-twins-24-die-hours-apart-after-covid-battle-304431/", "date_download": "2021-06-15T19:38:03Z", "digest": "sha1:JIUT5JORIDHZJ55YWDAA73L6FCPNJQSY", "length": 14137, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Covid 19 India 2nd wave Tamil News: Meerut twins 24, die hours apart after Covid battle", "raw_content": "\nகொரோனாவுக்கு பலியான இரட்டையர்கள்… மீரட்டில் நடந்த சோகம்\nகொரோனாவுக்கு பலியான இரட்டையர்கள்… மீரட்டில் நடந்த சோகம்\nMeerut twins 24, die hours apart after Covid battle Tamil News: மூன்று நிமிடங்கள் இடைவெளியில் பிறந்த இரட்டை சகோதரர்கள், கொரோனா பாதிப்பால் 1 மணி நேர இடைவெளி உயிரிழந்தனர்.\nCovid 19 India 2nd wave Tamil News: பணி நிமித்தம் காரணமாக மீரட் நகருக்கு புலம் பெயர்ந்த கேரளவைச் சேர்ந்த கிரிகோரி ரேமண்ட் ரபேல் மற்றும் சோஜா தம்பதியினர், அங்குள்ள செயின்ட் தாமஸ் பள்ளியின் ஆசிரியர்களாக பணி புரிகின்றனர். இவர்களுக்கு ஜோஃப்ரெட் வர்கீஸ் கிரிகோரி, ரால்பிரட் வர்கீஸ் கிரிகோரி என்ற இரட்டை மகன்களும், ஒரு மூத்த மகனும் உள்ளனர்.\nமே 13 அன்று, பள்ளியில் தங்கள் பணியை தொடர்ந்திருந்த கிரிகோரி தாம்பத்தினருக்கு தொலைபேசி அழைப்பில் கூறப்பட்ட விஷயம் தூக்கி வாரி போட்டது. அவர்களின் இரட்டை மகன்களில் ஒருவரான ஜோஃப்ர���ட் வர்கீஸ் கிரிகோரி கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாகவும், மற்றொரு மகனான ரால்பிரட் வர்கீஸ் கிரிகோரி தொற்று உறுதியாகி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nமருத்துவமனைக்கு விரைந்த தம்பதியினர், மற்றொரு மகனான ரால்பிரட் அனுமதிக்கப்பட்டு இருந்த வார்டுக்கு சென்றனர். அப்போது “மா, நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள். ஏதோ நடந்துள்ளது, நீங்கள் என்னிடம் சொல்லவில்லை” என்று ரால்பிரட் தனது தாயிடம் கேட்டுள்ளார். பின்னர் சில நிமிடங்களிலேயே ரால்பிரட்டின் உயிரும் பிரிந்துள்ளது. மூன்று நிமிடங்கள் இடைவெளியில் பிறந்த அந்த இரட்டை சகோதரர்கள் கொரோனாவின் கொடிய வீரியத்தால் 1 மணி நேர இடைவெளி உயிரிழந்தனர். இந்த சம்பவம் மீரட் நகரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇது குறித்து பேசிய இரட்டையர்களின் தந்தை கிரிகோரி ரேமண்ட் ரபேல் கூறுகையில், “இந்த சம்பவத்தால் எங்கள் குடும்பம் உடைந்துவிட்டது. அந்த இரு சகோதரர்களும் இதுவரை யாருக்கும் ஒரு தீங்கு கூட நினைத்ததில்லை.\nஏப்ரல் 23 அன்று இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. இது பல நாட்கள் நீடித்தது. எனவே அவர்கள் மருந்து எடுத்துக் கொண்டனர். ஆனாலும் அவர்களின் நிலை மோசமடைந்தது. மே 1 ஆம் தேதி, இருவரும் ஆக்ஸிஜன் செறிவு அளவைக் குறைக்கத் தொடங்கிய பின்னர், மீரட்டில் உள்ள ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இறுதியில் ஐ.சி.யுவில் வென்டிலேட்டர் ஆதரவைப் பெற வேண்டியிருந்தது.\nஆனால், மே 10 அன்று நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் இருவருக்கும் நெகடிவ் என்று கூறப்பட்டது. இதனால் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு, எங்கள் உலகம் நொறுங்கியது” என்று கூறினார்.\nஇந்த இரட்டை சகோதர்களும் கோயம்புத்தூரில் உள்ள கருண்யா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளனர் (பி டெக்). மேலும் அவர்களின் இறுதி ஆண்டில், வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளனர். (ஜோஃப்ரெட், அக்ஸென்ச்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலும், ரால்பிரட் ஹூண்டாய் முபிஸ் நிறுவனத்திலும்)\nஜோஃப்ரெட் கொரோனா காரணமாக வீட்டிலிருந்து பணிபுரிந்திருக்கிறார். அதே நேரத்தில் ரால்பிரெட் தனது ஹைதராபாத் அலுவலகத்தில் இருந்து கை காயம் காரணமாக விடுப்பில் வந்திருந்தார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)\nஅதிகரிக்கும் கொரோனா: இந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஎல்லைப் பகுதியில் துருப்புகளை நீக்க, உயர்மட்ட ஆலோசனையை பரிந்துரைக்கும் சீனா\nகிராமப்புற மையங்கள் வழியாகத் தடுப்பூசிகளுக்கு 0.5%-க்கும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன\ncovid19 : 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி; இந்திய அரசின் திட்டம் என்ன\nகோவிட் மரணம்: 6 வாரங்களில் இரட்டிப்பான 5 மாநிலங்கள்\nஜி-7 மாநாடு; ‘ஒரு உலகம், ஒரு ஆரோக்கியம்’ என்ற கருத்தில் திறந்த தடுப்பூசி திட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு\nஇரண்டாம் அலையின் அச்சம்; ஆக்சிஜன் உற்பத்தி திட்டங்களை மத்திய அரசுக்கு அனுப்பிய 10 மாநிலங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/educationcheck", "date_download": "2021-06-15T19:24:08Z", "digest": "sha1:ZCH2BHCW2VQMHEUZ7BTF6H4ZI7CQRV5X", "length": 6192, "nlines": 95, "source_domain": "tamil.indiaspend.com", "title": "கல்விசரிபார்ப்பு", "raw_content": "\nபட்ஜெட் விளக்கம்: அரசுப் பள்ளி கல்விக்கு இந்தியா எவ்வாறு செலவிடுகிறது\nகடந்த 2019-20 ஆம் ஆண்டில், இந்தியா பொது நிதியில் ரூ .6.43 லட்சம் கோடி (88 பில்லியன் டாலர்) கல்விக்காக ஒதுக்கியது. இந்த தொகை எவ்வாறு செலவிடப்பட்டது\nஏன் குறைந்த குழந்தைகளே 2021 இல் தனியார் பள்ளிகளில் சேரக்கூடும்\nபள்ளிகள் படிப்படியாகவும், தளர்வுடனும் மீண்டும் திறக்கப்பட வேண்டும், தொற்றுநோய்களின் போது அவர்கள் கட்டியெழுப்பிய உறவுகளைப் பராமரிக்க பள்ளிகள் மற்றும்...\nகோவிட் பற்றி படிக்கும்போது நீங்கள் தவறவிட்டவை என்ன\nதனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு எவ்வாறு ஏழை குழந்தைகளுக்கு செயல்படுவதில்லை\nஊரடங்கு கால இணையவழி வகுப்பு தோல்வி என 5 மாநிலங்களில் 80%-க்கும் மேற்பட்ட பெற்றோர் கருத்து: ஆய்வு\nஅதிகத்தொகையால் பஞ்சாப்பை விட்டு விலகும் மருத்துவக்கல்வி, டாக்டர்களுக்கும் பற்றாக்குறை\n‘ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை உருவாக்க, இந்திய கல்வி நிறுவனங்களோ சானிடிசரை தயாரிக்கின்றன’\nதேசிய கல்விக்கொள்கை 2020: ‘விளையாட்டு மைதான பேச்சுமொழியில் கற்பித்தல் இருக்க வேண்டும்’\nபள்ளிகள் மீண்டும் திறக்கும்போது கற்றல் இழப்பை எவ்வாறு ஈடுசெய்ய முடியும்: உ.பி. ஆய்வு தரும் படிப்பினைகள்\n‘பள்ளிகள் கடைசியாக திறக்கப்படுவது ஒரு பிரச்சினை அல்ல’\nகல்வி நிதி சுருங்குவது தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களின் உதவித்தொகையை பாதிக்கிறது\nமுன்மொழியப்பட்ட புதிய கல்வி கொள்கைக்கு இந்தியாவின் கல்வி பட்ஜெட் நிதி அளிக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/breaking-the-peace-agreement-with-the-us-taliban/", "date_download": "2021-06-15T20:22:29Z", "digest": "sha1:JVTZ3T43R2RPOWYXNP47VPPC2EWDGQ35", "length": 10584, "nlines": 80, "source_domain": "tamilnewsstar.com", "title": "அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் முறியும் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்��.\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/உலக செய்திகள்/அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் முறியும்\nஅமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் முறியும்\nஅருள் April 7, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 10,013 Views\nஅமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் முறியும்\nஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர தலீபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்கா பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது.\nஇதன் பலனாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருதரப்புக்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஎனினும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் இந்த அமைதி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.\nஇந்த நிலையில் அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் விரைவில் முறியும் என தலீபான் பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஒப்பந்தத்தில் உறுதியளித்தபடி சிறையில் உள்ள 5 ஆயிரம் தலீபான் கைதிகளை விடுதலை செய்ய ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் தரவில்லை என தலீபான்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nமேலும் ஒப்பந்தத்தை மீறி தங்கள் அமைப்பினர் மீது அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதாகவும், இது நம்பிக்கை துரோகம் என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்கா தொடர்ந்து இதே போக்கை கையாண்டால் அந்த நாட்டு அரசுடன் ஏற்படுத்திக்கொண்ட அமைதி ஒப்பந்தம் விரைவில் முறியும் என்றும் தலீபான்கள் எச்சரித்துள்ளனர்.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் 74842 தாண்டியுள்ளது\nபோரிஸ் ஜான்சன் விரைவில் உடல் நலம் தேற வேண்டும்\nஇன்று கொரோனா தடுப்பூசி பரிசோதனை\nTags breaking the Taliban terrorist alert Peace treaty with the United States அமெரிக்காவுடனான அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் தலீபான் பயங்கரவாதிகள் எச்சரிக்கை முறியும்\nPrevious உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் 74842 தாண்டியுள்ளது\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&f%5Bpage%5D=1&f%5Bsort%5D=default&f%5Bview%5D=list", "date_download": "2021-06-15T18:53:21Z", "digest": "sha1:QOBXEF42YLGNCODMLKD63OSXF746E3LZ", "length": 11682, "nlines": 405, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for வல்லிக்கண்ணன் - 1 | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nPublisher: கௌரா பதிப்பகக் குழுமம்\nவல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள்\nPublisher: கௌரா பதிப்பகக் குழுமம்\nPublisher: கௌரா பதிப்பகக் குழுமம்\nபுதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (அன்னம்-அகரம் பதிப்பகம்)\nPublisher: அன்னம் - அகரம் பதிப்பகம்\nPublisher: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்\nநிலைபெற்ற நினைவுகள் (இரண்டாம் பாகம்)\nPublisher: நேஷனல் புக் டிரஸ்ட்\nAuthor: ராபர்ட் ஸி. ரூவர்க்\nPublisher: நேஷனல் புக் டிரஸ்ட்\nகாவேரி இதழ் தொகுப்பு - 1&2\nசமீபத்திய தமிழ்ச் சிறுகதைகள் (தொகுதி 2)\nPublisher: நேஷனல் புக் டிரஸ்ட்\nPublisher: நேஷனல் புக் டிரஸ்ட்\nசுதேசமித்திரன் இதழ் தொகுப்பு - 2\nபாரதிக்குப் பின் தமிழ் உரைநடை வரலாறு\nவல்லிக்கண்ணன் கட்டுரைகள் (தொகுதி 1)\nவல்லிக்கண்ணன் கட்டுரைகள் (தொகுதி 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2020/02/08222342/Vaanam-Kottatum-in-cinema-review.vpf", "date_download": "2021-06-15T18:22:55Z", "digest": "sha1:CLO5G3AXAOLJKJPVZKZFNGXSS3CPKSAA", "length": 16651, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vaanam Kottatum in cinema review", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஅப்பாவை கொலை செய்தவரை கொல்ல முயற்சிக்கும் மகன் - வானம் கொட்டட்டும்\nநடிகர்: சரத்குமார், விக்ரம் பிரபு நடிகை: ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், மடோனா செபாஸ்டியன் டைரக்ஷன்: தனசேகரன் இசை : சித் ஸ்ரீராம் ஒளிப்பதிவு : ப்ரீதா ஜெயராமன்\nதனசேகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் சினிம�� விமர்சனம்.\nகதையின் கரு: கதை சம்பவங்கள் தேனி மாவட்டம் சின்னமனூரில் நடப்பது போல் படம் தொடங்குகிறது. சரத்குமாரின் அண்ணன், பாலாஜி சக்திவேல். இவரை கொல்ல முயற்சித்தவர்களை வெட்டி கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போகிறார், சரத்குமார். இவருடைய மனைவி ராதிகா. கொலைகாரரின் மனைவி என்று ஏளனம் செய்யும் ஊரில் வாழ விரும்பாமல், மகன் விக்ரம் பிரபு, மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் சென்னையில் குடியேறுகிறார். ஒரு அச்சு ஆபீசில் வேலை செய்து மகனையும், மகளையும் வளர்க்கிறார்.\nவிக்ரம் பிரபு, டிரைவராக வேலை செய்கிறார். பின்னர், கோயம்பேடு மார்க்கெட்டில், வாழைத்தார் வியாபாரம் செய்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் சட்ட கல்லூரியில் படிக்கிறார். விக்ரம் பிரபு, வாழ்ந்து கெட்டுப்போன குடும்பத்தை சேர்ந்த மடோனா செபாஸ்டியான் மீது காதல்வசப்படுகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், உறவுக்காரரான சாந்தனுவுடன் சுற்றுகிறார்.\nஇந்த சூழ்நிலையில், சரத்குமார் ஜெயில் தண்டனை முடிந்து வெளியே வருகிறார். ராதிகா போன உயிர் திரும்பி வந்ததாக உணர்கிறார். ஆனால் மகன் விக்ரம் பிரபுவும், மகள் ஐஸ்வர்யா ராஜேசும் அப்பாவை ஏற்க மறுக்கிறார்கள். கொலை செய்யப்பட்டவரின் மகன் நந்தா பழிக்குப்பழி வாங்குவதற்காக, சரத்குமாரை பின்தொடர்கிறார். அதன் பின் நடப்பது, உணர்ச்சிகரமான மோதல்களும், போராட்டங்களும்...\nவிக்ரம் பிரபுவுக்கு அளவெடுத்து தைத்த சட்டை மாதிரி ஒரு கதாபாத்திரம். அப்பா மீதான கோபம், தங்கை மீதான பாசம், மடோனா செபாஸ்டியான் மீதான காதல், அடியாட்களையும், கொலைகார கூட்டத்தையும் துவம்சம் செய்கிற ஆக்ரோ‌ஷம் என ஒரு கதாநாயகனுக்கே உரிய கடமைகளை கச்சிதமாக செய்கிறார். சராசரி இளைஞருக்கே உரிய தோற்றம், ஆதங்கம், காதல், மோதல் என சகல ரூட்டிலும் காட்டும் பாய்ச்சல், ரசிக்க வைக்கிறது.\nமடோனா செபாஸ்டியான் வாழ்ந்து கெட்டுப்போன பணக்கார குடும்ப பெண் கதாபாத்திரத்துக்கு பொருத்தமான தேர்வு. ஐஸ்வர்யா ராஜேசின் கேலி, கிண்டல், அண்ணனை சீண்டி விளையாடுவது ஆகிய காட்சிகளில், உற்சாகமாக தெரிகிறார். அவருடைய காதலராக வரும் சாந்தனுவுக்கு அதிக வேலை இல்லை.\nகதையின் முதுகெலும்பு மாதிரி சரத்குமார், ராதிகா சரத்குமாரின் கதாபாத்திரங்கள். அண்ணனை கொலை செய்ய முயன்றவர்களை வெட்டி சாய்க்கும் ஆவேசம், ஜெயிலில் தன்னை பார்க்க வரும் மனைவி ராதிகாவின் முகம் காண துடிக்கும் ஏக்கம், மகனும், மகளும் தன்னை அன்னியமாக பார்ப்பதால் ஏற்படும் வேதனை ஆகிய அத்தனை உணர்ச்சிகளையும் முகத்தில் மிக இயல்பாக காட்டி, கலங்க வைக்கிறார், சரத்குமார். அவருடைய மதுரை தமிழுக்கு கூடுதல் மார்க்.\nகொலைகார குடும்பம் என்று பேசப்படுவதை தவிர்ப்பதற்காக குழந்தைகளுடன் சென்னைக்கு பயணம் ஆவதில் ஆரம்பித்து, பிள்ளைகளை கண்ணியமாக வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு மிகுந்த அம்மாவாக–கணவரை ஜெயிலில் பார்த்து கண்கலங்கும் மனைவியாக–ஒரு நடுத்தர குடும்பத்து பெண் கதாபாத்திரத்தில், ராதிகா வாழ்ந்து காட்டியிருக்கிறார்.\nவில்லன் நந்தாவுக்கு அண்ணன்–தம்பியாக இரட்டை வேடங்கள். அவருடைய நீளமான தலைமுடியும், முக ஒப்பனையும் மிரட்டுகின்றன. பாலாஜி சக்திவேல் பாசமுள்ள அண்ணனாகவும், பெரியப்பாவாகவும் கண்களுக்குள் நிற்கிறார்.\nசித் ஸ்ரீராம் இசையில், ‘‘கண்ணு தங்கம்...’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதையுடன் ஒன்ற வைக்கிறது, பிரீதா ஜெயராமின் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு மேலும் வலு சேர்த்து இருக்கிறது..\nமடோனா செபாஸ்டியான் கதாபாத்திரமும், அவர் தொடர்பான காட்சிகளும் கதையுடன் ஒட்டவில்லை. இதுதான் படத்தின் ஒரே பலவீனம். வசனம், அநேக இடங்களில் கைதட்டல் பெறுகிறது. கதை சொன்ன விதத்திலும், காட்சிகளை வடிவமைத்த நேர்த்தியிலும், சிறந்த டைரக்டர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார், தனா.\nஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: பிப்ரவரி 26, 06:01 AM\nதமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.\nபதிவு: பிப்ரவரி 15, 02:29 AM\nடென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: பிப்ரவரி 05, 10:06 PM\n1. நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு\n2. சகோதரிகளை திருமணம் செய்த வாலிபர் கைது\n3. சினிமாவில் நடித்தது நிஜத்தில் நடக்கிறது: நடிகர் வடிவேல்\n4. அண்டார்ட்டிகாவில் இருந்து பிரிந்த பிரம்மாண்ட பனிப்பாறை... நியூயார்க்கை விட 4 மடங்கு பெரியது\n5. ஒரே வாலிபரை மணந்த சகோ��ரிகள்: அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/291", "date_download": "2021-06-15T18:49:27Z", "digest": "sha1:BM64R5UABV4E3EZE5K7Z3JYH6PRRDFLF", "length": 6450, "nlines": 87, "source_domain": "www.kirutamilnews.com", "title": "ஒரே நாளில் களமிறங்கும் மூன்று நாயகிகள்! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஒரே நாளில் களமிறங்கும் மூன்று நாயகிகள்\nநயன்தாரா, தமன்னா, தப்ஸி ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்துள்ள மூன்று வெவ்வேறு படங்கள் ஜூன் 14ஆம் தேதி வெளியாகவுள்ளன.\nநயன்தாரா நடித்த மாயா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். இவர் அடுத்ததாக இயக்கியுள்ள புதிய படம் கேம் ஓவர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தில் தப்ஸி பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\n“கேம் ஓவர் மூலம் தமிழில் ரீ என்ட்ரி ஆகவுள்ளேன். இந்த கதையை நான் கேட்ட உடனே இது மக்களிடம் வரவேற்பு பெறும் படமாக இருக்கும் என தோன்றியது. இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளேன்” என்று தப்ஸி கூறியுள்ளார்.\nஇயக்குநர் அஸ்வின் சரவணன், “மாயா திரைப்படம் இப்போதும் ரசிகர்களின் விருப்பத்துக்கு உரியதாக இருக்கிறது. நான்கு ஆண்டுகள் கழித்து எனது படம் வெளியாவதற்கு காரணமானவர்கள் ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனத்தினர். சிறந்த கதைகளை வெளிக்கொண்டுவரும் நிறுவனமாக ஒய் நாட் ஸ்டூடியோஸ் உள்ளது. தப்ஸி பன்னுவுக்கு இது சரியான ரீ என்ட்ரியாக இருக்கும் என நம்புகிறேன்” என அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஜூன் 14ஆம் த���தி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் அதே நாள் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர்காலம் திரைப்படம் வெளிவரவுள்ளது. சக்ரி டொலட்டி இயக்கிய அப்படத்தின் ரிலீஸ் பலமுறை அறிவிக்கப்பட்டு பின் மாற்றியமைக்கப்பட்டது. இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கான காமோஷியில் பிரபு தேவா, தமன்னா இணைந்து நடித்துள்ளனர். பூமிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகவுள்ளன.\nதமன்னா, பிரபுதேவா இணைந்து நடித்துள்ள தேவி 2 திரைப்படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.\nநடிகை கரீனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு\n‘டெடி’ இரண்டாம் பாகம் உருவாக்கப்படுகிறது- ஆர்யா\nபிரபலமான அமெரிக்க நடிகை சடலமாக கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2021/05/11175515/2631903/BJP-chief-JP-Nadda-also-flung-criticism-of-large-election.vpf", "date_download": "2021-06-15T19:12:02Z", "digest": "sha1:266DQ6VVX6CDOO2IGQAX3KZS3ZIUETDQ", "length": 9518, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: BJP chief JP Nadda also flung criticism of large election rallies held by Prime Minister Narendra Modi right back at the Congress leadership", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது: சோனியாவுக்கு கடிதம் மூலம் ஜே.பி. நட்டா தாக்கு\nகொரோனா வைரஸ் தொற்றில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருவதாக சோனியா காந்திக்கு பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பா.ஜனதா தேசியத் தலைவர் ஜேபி நட்டா கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.\nஅந்தக் கடிதத்தில் ஜேபி நட்டா கூறியிருப்பதாவது:-\nஉங்களது தலைமையில், உங்கள் கட்சி ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, மீண்டும் அதனையே அமல்படுத்த வேண்டும் எனக்கூறுவதை தவிர வேறு ஒன்றும் செய்வது கிடையாது. இரண்டாவது அலை குறித்த மத்திய அரசின் எச்சரிக்கைகளை புறக்கணித்துவிட்டு, அது குறித்து எந்த தகவலும் வரவில்லை எனக்கூறி கேரளாவில் மிகப்பெரிய பேரணிகளை நடத்தி கொரோனா தொற்றை அதிகரிக்க செய்தீர்கள். போராட்டங்களை தூண்டிவிட்ட பின்னர், கொர���னா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பேசுகிறீர்கள்.\nஇந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவ துவங்கிய பின்னர், வட இந்தியாவில் கொரோனா பரவலுக்கு காரணமான கூட்டங்களில் உங்கள் கட்சி தலைவர்கள் காணப்பட்டனர். அங்கு அவர்கள் முகக்கவசம் அணியவில்லை. சமூக விலகலை கடைபிடிக்கவில்லை.\nஇரட்டை நிலை கடைபிடித்த ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் நடவடிக்கைகள் என்றும் நினைவில் கொள்ளப்படும். கொரோனாவுக்கு எதிராக இந்தியா தீவிரமுடன் போரிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மக்களை தவறாக வழிநடத்துவதை நிறுத்த வேண்டும்.\nபொய்யாக பீதி ஏற்படுத்துவதையும், அரசியல் காரணங்களுக்காக தங்களது நிலைப்பாட்டை மாற்றுவதை நிறுத்த வேண்டும். மிகுந்த வேதனையுடன் இந்த கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன். கொரோனா விவகாரதத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது.\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்தை குறை சொல்லி, மக்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் உருவான தடுப்பூசி, எந்த அரசியல் கட்சிக்கோ அல்லது தலைவருக்கோ சொந்தமானது அல்ல. அது நாட்டிற்கு சொந்தமானது. ஆனால், காங்கிரஸ் கட்சியால், தவறான அரசியலை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.\nபாராளுமன்ற புதிய கட்டடம் கட்டுவதை எதிர்ப்பதற்காக அரசியலில் காங்கிரஸ் புது வழிகளை கையாண்டு வருகிறது.\nஇவ்வாறு அந்த கடிதத்தில் நட்டா கூறி உள்ளார்.\nடெல்லி சென்றடைந்தார் மேற்கு வங்காள கவர்னர்\nதேர்தலுக்கு பிந்தைய வன்முறை: மவுனம் காக்கும் மம்தா என கவர்னர் விமர்சனம்\nகருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்தது ஜார்க்கண்ட் அரசு\nகும்பமேளாவின்போது பரிசோதனை: ஒரு லட்சம் போலி கொரோனா முடிவுகள்- முதல் கட்ட விசாரணையில் தகவல்\nகேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இன்றைய கொரோனா பாதிப்பு 36,389\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/athikesava-perumal-temple-thiruvattar.html", "date_download": "2021-06-15T19:44:36Z", "digest": "sha1:INDODWVK2D5S2JXGQSKUVD7QSF3IEFGH", "length": 10266, "nlines": 124, "source_domain": "www.tamilxp.com", "title": "Sree Athikesava Perumal Temple, Thiruvattar, ஆதிகேசவ பெருமாள்", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Aanmeegam அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில்\nதாயார் – மரகத வல்லி நாச்சியார்\nதீர்த்தம் -கடல் வாய் தீர்த்தம், வட்டாறு, ராம தீர்த்தம்\nதிருவிழா– ஓணம், ஐப்பசி பிரம்மோற்சவம், புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி.\nதிறக்கும் நேரம் – காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை\nபெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 77 வது திவ்ய தேசம் ஆகும். ஒருசமயம் பிரம்மன் யாகம் செய்தார் அதில் ஒரு தவறு நேரிடவே யாக குண்டத்தில் இருந்து கேசன், கேசி என்ற அரக்கர்கள் தோன்றி தேவர்களையும், முனிவர்களையும் பல இன்னல்கள் செய்தனர். ஆகையால் தேவர்களும், முனிவர்களும் திருமாலிடம் முறையிட்டனர்.\nபெருமாளும் கேசனை அழித்து கேசியின் மேல் சயனம் கொண்டார். எனவே கேசியின் மனைவி பெருமாளை பழி வாங்க நினைத்து கங்கையையும், தாமிரபரணியையும் துணைக்கு அழைத்தார்.\nஅந்த இரு நதிகளும் வேகமாக ஓடி வந்தனர். இதனை அறிந்த பூமாதேவி, பெருமாள் சன்னதி இருக்கும் இடத்தை மேட ஆக்கினால் இரு நதிகளும் பெருமாளை சுற்றி மாலைபோல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர் எனவே இத்தலம் வட்டாறு என அழைக்கப்படுகிறது.\nகேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவ பெருமாள் என அழைக்கப்படுகிறார். கேசியின் மீது சயணித்தபோது அவனது 12 கரங்களால் தப்புவதற்கு முயன்றான்.\nபெருமாள் அவனது 12 கரங்களையும் 12 ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இதனால் சுற்றி 12 சிவாலயங்கள் அமையப் பெற்றன. மகா சிவராத்திரியின் போது 12 சிவாலயங்களை தரிசித்து கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும், அவர் பாதத்தின் கீழே உள்ள சிவனையும் தரிசிப்பது வழக்கமாக உள்ளது.\n108 திருப்பதிகளை தரிசனம் செய்பவர்கள் திருவனந்தபுரம் பத்மநாபரை தரிசிப்பதற்கு முன் ஆதிகேசவபெருமாள் தரிசிப்பது சிறப்பு.\nஇங்குள்ள ஆதிகேசவபெருமாள் கடு சர்க்கரை யோகம் என்னும் கலவையால் 16 ஆயிரத்து எட்டு சாளக்கிராம கற்களை இணைத்து உருவாக்கியது இங்குள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசிக்கலாம்.\n��டு வாசலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் உள்ளார். பெருமாளின் நாபியில் தாமரையோ பிரம்மனோ இல்லை. இதனால் இவரை வணங்கினால் மறுபிறவி இல்லை என்பது ஐதீகம். ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும் புரட்டாசி 3 முதல் 9 வரை சூரியன் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது விழுவது தனிச்சிறப்பு.\nமேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nகோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு\nசிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு\nமதுரை கூடலழகர் திருக்கோயில் வரலாறு\nமதுரை அழகர் கோவில் வரலாறு\nபுத்தாண்டு ராசிபலன்கள் – 2021\nவிளக்கு ஏற்றிய பிறகு இதையெல்லாம் செய்யக்கூடாது.\nகாஞ்சிபுரம் அத்திவரதர் தோன்றியது எப்படி தெரியுமா\nஅருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில்\nகும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் வரலாறு\nதிருச்செந்தூர் முருகன் கோவில் பற்றி சில தகவல்கள்\nஎந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntf.in/2018/08/blog-post_21.html", "date_download": "2021-06-15T19:38:05Z", "digest": "sha1:LVLYHUZFH2VI24UOYJHEWYTZLROXNW3W", "length": 51587, "nlines": 814, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: கலைஞர் செய்த சாதனைகள் பட்டியல்", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nகலைஞர் செய்த சாதனைகள் பட்டியல்\n1) இந்தியாவிலேயே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்.\n2) குடியிருப்பு சட்டம் அதாவது வாடகை நிர்ணயம் சட்டம் போன்றவைகளை\nஅமைத்து தந்தது தலைவர் கலைஞர்.\n3) இலவச கான்கிரீட் வீடுகளை ஒதுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தவர் கலைஞர்.\n4) கையில் இழுக்கும் ரிக்க்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்க்ஷா தந்தவர் கலைஞர்.\n5) பிச்சைகாரர்களுக்கு மறு வாழ்வுமையம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்\n6) முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்.\n7) குடிநீர் வடிகால் வாரியம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்.\n8) தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.\n9) 1500பேர் கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்து தந்தவர் கலைஞர்.\n10) மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்து தந்தவர் கலைஞர்.\n11. போக்குவரத்தை தேசியமயமாக்கிவர் கலைஞர்.\n12. போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியவர் கலைஞர்.\n13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்து தந்தவர் கலைஞர்.\n14.அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பை தந்தவர் கலைஞர்.\n15.அரசியலமைப்பில் BC-31% , SC-18% ஆக உயர்த்தி தந்தவர் கலைஞர்.\n16. P.U.C வரை இலவச கல்வி உருவாக்கி தந்தவர் கலைஞர்.\n17. மே 1 சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தவர் கலைஞர்.\n18. நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறை தினமாக அறிவித்தவர் கலைஞர்.\n19. முதல் விவசாயக் கல்லூரியை உருவாக்கி தந்தவர் கலைஞர்.(கோவை)\n20. அரசு ஊழியர்கள் குடும்ப நலதிட்டம் தந்தவர் கலைஞர்.\n21. அரசு ஊழியர்களுக்கு மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தவர் கலைஞர்.\n22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தவர் கலைஞர்.\n23. கோயில்களில் குழந்தைகளுக்கான கருணை இல்லம் தந்தவர் கலைஞர்.\n24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்து தந்தவர் கலைஞர்.\n25. நில விற்பனை வரையரை சட்டத்தை அமைத்தவர் கலைஞர்.\n26. இரண்டாம் அலகு நிலக்கரி மின் உற்பத்தி நெய்வேலிக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.\n27. பெட்ரோல் தொழிற்சாலையை தூத்துகுடிக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.\n28. SIDCO உருவாக்கியது கலைஞர்.\n29. SIPCOT உருவாக்கியது கலைஞர்.\n30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தவர் கலைஞர்.\n31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டு வந்தவர் கலைஞர்.\n32. மனு நீதி திட்டம் தந்தவர் கலைஞர்.\n33. பூம்புகார் கப்பல் நிறுவனத்தை தந்தவர் கலைஞர்.\n34. பசுமை புரட்சி திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில் இணைத்தவர் கலைஞர்.\n36. மிக பிற்படுத்தப்பட்டோர���ல் வன்னியர் சீர் மரபினரை சேர்த்தவர் கலைஞர்.\n37. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.\n38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.\n39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.\n40. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தவர் கலைஞர்.\n41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தவர் கலைஞர்.\n42. தாழ்த்தப்பட்டோர்களுக்கு இலவச கல்வி தந்தவர் கலைஞர்.\n43. இந்தியாவிலேயே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தவர் கலைஞர்.\n44. சொத்தில் பெண்ணுக்கும் சம உரிமை உள்ளது என சட்டமாக்கியது கலைஞர்.\n45. அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.\n46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தவர் கலைஞர்.\n47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.\n48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.\n49. நேரடி நெல் கொள்முதல் மையம் அமைத்து தந்தவர் கலைஞர்.\n50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தவர் கலைஞர்.\n51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகத்தை அமைத்தவர் கலைஞர்.\n52.கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n53. பெண்கள் சுய உதவி குழுக்களை அமைத்து தந்தவர் கலைஞர்.\n54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.\n55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.\n56. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.\n57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர்.\n58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டு வந்தவர் கலைஞர்.\n59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.\n60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தவர் கலைஞர்.\n61. மெட்ராஸ்/சென்னை :கலைஞர் (Arignar Anna CM )\n62. முதல் முறையாக விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடமளிக்க வழிவகை செய்தது கலைஞர்.\n63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்து தந்தவர் கலைஞர்.\n64. முதல் முறையாக விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்.\n65. கிராமங்களில் கான்கீரிட் சாலை ��மைத்து தந்தவர் கலைஞர்.\n66. 24 மணி நேரமும் மருத்துவ சேவை தந்தவர் கலைஞர்.\n67. தொழில்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.\n68. சமத்துவபுரம் தந்தவர் கலைஞர்.\n69. கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டு வந்தவர் கலைஞர்.\n70. இந்தியாவிலேயே முதன் முறையாக டாக்டர் அம்பேத்கார் பெயரில் சட்ட கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.\n71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியவர் கலைஞர்.\n72. உலக தமிழர்களுக்கு உதவ தமிழ் மெய்நிகர் பல்கலைகழகத்தை தந்தவர் கலைஞர்.\n73. உருது அக்காடமி தந்தவர் கலைஞர்.\n74. சிறுபான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பை ஏற்படுத்தியவர்கலைஞர்.\n75. உழவர்சந்தை திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n76. வருமுன் காப்போம் திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n77. கால்நடை பாதுகாப்பு திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n78. 133 அடி திருவள்ளுவர் சிலை கன்னியாகுமாரியில் வைத்தவர் கலைஞர்.\n79. டைடல் பார்க் சென்னையில் அமைத்தவர் கலைஞர்.\n80. வீட்டுமனை வழங்கும் திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n81. மாவட்ட,மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தவர் கலைஞர்.\n82. ஆசியாவிலேயே மிக பெரிய பேருந்து நிலையம் சென்னை கோயம்பேடு நிலையம் அமைத்து தந்தவர் கலைஞர்.\n83. விவசாய கூலி வேலை செய்வோர்களுக்கு நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.\n84. பொது கூலிவேலை செய்வோர் நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.\n85. அறிஞர்களுக்கும்,தியாகிகளுக்கும் மணிமண்டபம் கட்டிதந்தவர் கலைஞர்.\n86. 20 அணைகள் கட்டி தந்தவர் கலைஞர்.\n87. பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்.\n88. மதுரை நீதிமன்றம் கட்டி தந்தவர் கலைஞர்.\n89. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர்.\n90.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n91. நமக்கு நாமே திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n92. நலிவுற்ற குடும்பநல திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n93. 9 மாவட்டங்களில் புதிய மாவட்டாச்சியர் அலுவலகங்களை கட்டி தந்தவர் கலைஞர்.\n94. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய கட்டிடம் தந்தவர் கலைஞர்.\n95. 13000 மக்கள் நலப்பணியாளர்கள் நியமனம் செய்தவர் கலைஞர்.\n96. முதல் முறையாக 10000 சாலை பணியாளர்களை நியமனம் செய்தவர் கலைஞர்.\n97. சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 9 மேம்பாலங்களை கட்டி தந்தவர் கலைஞர்.\n98. ரூ.1500 கோடியில் 350 துணை மின்நிலையங்களை உருவாக்கியவர் கலைஞர்.\n99. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n100. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n101. வேலூர்,தூத்துகுடி,கன்னியாகுமரியில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைத்து தந்தவர் கலைஞர்.\n102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய். திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n103. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்ணை மற்றும் பல வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில் தந்தவர் கலைஞர்.\n104. நியாயவிலைக்டையில் 10 சமையல் பொருட்க்களை ரூ.50 க்கு தந்தவர் கலைஞர்.\n105. விவசாய கடன் 7000 கோடியை தள்ளுபடி செய்யவைத்தவர் கலைஞர்.\n106. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றவர் கலைஞர்.\n107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ.1050 ஆக உயர்த்தியவர் கலைஞர்.\n108. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ.1100 ஆக உயர்த்தியவர் கலைஞர்.\n109. 172 உழவர் சந்தைகளாக உயர்த்தியவர் கலைஞர்.\n110. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ.2000 ஆக உயர்த்தியவர் கலைஞர்.\n111. மாவட்டத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.\n112. ரூ.189 கோடி செலவில் காவிரி- குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.\n113. ரூ.369 கோடி செலவில் தாமிரபரணி-கருமேனியாரு-நம்பியாரு நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.\n114. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தவர் கலைஞர்.\n115. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் கலைஞர்.\n116. 10 ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயபாடமாக்கியது கலைஞர்.\n117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் பணி செய்தவர் கலைஞர்.\n118. அர்ச்சகர்கள்,பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியவர்\n119. ரூ.2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தவர் கலைஞர்.\n120. இதயநோய்,சர்க்கரை நோய்,புற்று நோய்க்கான நலமான தமிழகம் திட்டம் தந்தவர் கலைஞர்.\n121. மத்திய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை தந்தவர் கலைஞர்.\n122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புதிய\nநிறுவனங்களை வர செய்து 41,090 கோடி முதலீடை கொண்டுவந்தவர் கலைஞர்.\n123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தந்தவர் கலைஞர்.\n124. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தவர் கலைஞர்.\n125. புதிய டைடல் பார்க் திருச்சி,கோவை,மதுரை,திருநெல்வேலியில் உருவாக்கியவர்\n126. அ���ைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.\n127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000 புதிய பேருந்துகளை தந்தவர் கலைஞர்.\n128. அருந்ததியினர் இனத்திற்கு 3% தனி இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.\n129. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்தை உருவாக்கியவர் கலைஞர்.\n130. 420 பேரூராட்சிகள் உருவாக்கி அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.\n131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர்.\n132. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நிறுவியவர் கலைஞர்.\n133. ஆசியாவையே திரும்பி பார்க்கவைத்த புதிய சட்டமன்றம் நிறுவியவர் கலைஞர்.\n134. அடையார் சூழியல் ஆராய்ச்சி பூங்கா அமைத்தவர் கலைஞர்.\n135. சென்னை செம்மொழி பூங்கா அமைத்து தந்தவர் கலைஞர்.\n136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தவர் கலைஞர்.\n137. ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தவர் கலைஞர்.\n138. ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர்.\n139. ராமநாதபுரம்-பரமக்குடி கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர்.\n140. கலைஞர் வீடு திட்டம் தந்தவர் கலைஞர்.\n141. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியவர் கலைஞர்.\n142. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர்.\n143. 119 புதிய நீதிமன்றங்களை உருவாக்கியவர் கலைஞர்.\n144. மாலை நேரம் மற்றும் விடுமுறை தின நீதிமன்றங்களை உருவாக்கி தந்தவர் கலைஞர்.\n145. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி,கோவை,மதுரை,திருநெல்வேலியில் உருவாக்கி தந்தவர் கலைஞர்.\n146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்து தந்தவர் கலைஞர்.\n147. சமச்சீர் கல்வி தந்தவர் கலைஞர்.\n148. இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம் தந்தவர் கலைஞர்.\n149. முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.\n150. இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர்\n151. இலவச எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.\n152. பேருந்து,பால்,மின்சார கட்டணங்களை உயர்த்தாதவர் கலைஞர். ஏன் என்றால் அது ஏழை,நடுத்தரவர்க்கங்களின் அவசிய பயன்பாடு.\n153. மாவட்ட தலைநகரங்களில் மருத்துவ கல்லூரி,பொறியியல் கல்லூரி துவக்கியவர் கலைஞர்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nசுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடக்கக்கல்வி இயக்கு...\n*FLASH NEWS:ஒரு நபர் குழு 31.10.2018 வரை நீட்டிப்ப...\n6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆங்கிலவழி மாணவர...\nGPF,TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்க...\nபள்ளி வேலை நாட்கள் பட்டியல் ஒரே பக்கத்தில்\nபுதியமாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்த...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்பொதுக்குழுக் கூட்டம்...\nமுன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞ...\nFlash News : தமிழகத்தில் 95 பள்ளிகள் மேல்நிலைப்பள்...\nஇன்று (9.8.18, வியாழக்கிழமை) நடக்க இருந்த ஜேக்டோ-ஜ...\nகருணாநிதிக்காக பெற்ற கடைசி வெற்றி\nமறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல், அவர் விரும...\nகலைஞர் செய்த சாதனைகள் பட்டியல் தொடர்ச்சி\nகலைஞர் செய்த சாதனைகள் பட்டியல்\nபள்ளி, கல்லூரிகள் இன்று (09.08.2018) இயங்கும்\nநீதியரசர் மாண்புமிகு ரமேஷ் அவர்களின் மெரீனாவில் க...\nஒப்பற்ற தமிழினத்தின் ஒரே தலைவர் மறைவு.-செ.முத்துச...\nகிழக்கே மறைந்த சூரியன்..கருணாநிதியின் உடல் சந்தனப்...\nTNPSC - கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை வரண்முறை...\nபாசத்தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலி....தமிழ்நாடு ஆசிரிய...\nஆசிரியர் நலனில் கலைஞர்.........கலைஞர் ஆசிரியர்கள...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம...\nதிருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி புத...\n*முதல் வகுப்பு சேரும் போது கொடுக்கப்படும் பிறந்த த...\nDSE PROCEEDINGS-மாநில நல்லாசிரியர் விருதுக்கான பள்...\nv ஆம் வகுப்பு ஆக்ஸ்ட் முதல் வாரத்திற்கான பாடக்குறி...\nகூட்டுறவு சங்க தேர்தல் புதிய அட்டவணை\nJACTO GEO கூட்ட முடிவுகள்\nJACTO GEO ஊடகச் செய்தி-முதல்வரின் அவதூறு பேச்சுக்...\nதொடக்கப் பள்ளிகளில் பிரச்னை - CEO, DEO க்களுக்கு அ...\n04.08.2018 சனிக்கிழமை, சென்னை, TNGEA சங்க கட்டிடத்...\nஆண்ட்ராய்டு போன் பயன் படுத்துகிறீர்களா இதோ சில வசதிகள்- கணிணி மூலம் உங்கள் போனை கட்டுப்படுத்தலாம்\nகேள்விகள் 1.என் மொபைலை சைலன்ட் மோடில் போட்டு எங்கோ வைத்து விட்டேன், என் மொபைல்க்கு ரிங் கொடுக்க முடியுமா. 2.கடைசியாக எப்போது பயன்படுத்தப...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்களை ஆன்லைனில் பதிய வேண்டும்:- பள்ளி கல்வித்துறை உத்தரவு\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் அனுப்பப்பட்ட கோரிக்கை கடித நகல்\nTamilnadu State வேலூர் மாவட்டம் பிரிப்புக்கு பின்னர் தற்போது உள்ள மாவட்டங்களின் பெயர் பட்டியல்\n தமிழக அரசின் இலவச பாட புத்தகங்கள் வேஸ்ட் பேப்பர் கடையில் விற்க முயற்சி - 8 பேர் கைது \nதிருவள்ளூர் - தமிழக அரசின் இலவச பாட புத்தகங்களை வேஸ்ட் பேப்பர் கடையில் விற்க முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த வெள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/iob-indian-overseas-bank-recruitment/", "date_download": "2021-06-15T18:44:29Z", "digest": "sha1:DV5GND4IMVHLYILNMX7B2SOCTTEHW2IC", "length": 14837, "nlines": 276, "source_domain": "jobstamil.in", "title": "IOB Indian Overseas Bank Recruitment 2021", "raw_content": "\nHome/மத்திய அரசு வேலைகள்/இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைகள் 2021\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைகள் 2021\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைகள் 2021, (IOB Indian Overseas Bank Recruitment 2021). Retired Officers for Compliance Function பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.iob.in விண்ணப்பிக்கலாம். IOB Recruitment Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைகள் 2021\nநிறுவனத்தின் பெயர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வங்கி வேலைகள்\nசம்பளம் மாதம் ரூ.30,000 – 40,000/-\nவயது வரம்பு 63 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை Direct Interview\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க நாள் 05 மே 2021\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 15 மே 2021\nஅதிகாரப்பூர்வ இணையதளம் IOB Official website\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021 இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nIOB முழு வடிவம் என்றால் என்ன\nIOB இன் முழு வடிவம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank). இது ஒரு மத்திய அரசு வாங்கியாகும். இதன் தலைமையகம் சென்னையில் அமைத்துள்ளது.\nIOB இல் உள்ள வேலைகள் என்ன\nஐஓபி (IOB) ஆட்சேர்ப்பு 2021 இல் பாதுகாப்பு காவலர் (Security Guard) காலியிடம். தற்போதைய தேதிகளில் அனைத்து செயலில் உள்ள வேலைகளையும் ஐஓபி காண்பிக்கும். IOB ஆல் நடத்தப்படும் பல்வேறு பதவிகள் மற்றும் பல்வேறு தேர்வுகளுக்கு வேலைகள் கிடைக்கும்.\nபாதுகாப்புக் காவலருக்கு எத்தனை காலியிடங்கள் உள்ளன\nபாதுகாப்புக் காவலருக்கு தற்போது 24 காலியிடங்கள் உள்ளன\nIOB இல் பாதுகாப்புக் காவலரின் சம்பளம் என்ன\nபாதுகாப்புக் காவலருக்கான சம்பளம் தேர்வுக்கு முன்னர் ஐ.ஓ.பி. உத்தியோகபூர்வ அறிவிப்பில், பாதுகாப்புக் காவலருக்கான சம்பளத்தை (ரூ. 9,560/- ரூ. 18,545/- மாதம்) வயது வரம்பு, தகுதி அளவுகோல்கள் போன்ற விவரங்களுடன் அதிகாரிகள் விரிவாகக் குறிப்பிடுவார்கள்.\nIOB வேலைகளுக்கான தகுதி என்ன\nவேட்பாளர்கள் எந்தவொரு நற்பெயர் பல்கலைக்கழகம் / நிறுவனத்திலும் 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் & தமிழ் மொழியில் பேசவும், படிக்கவும் எழுதவும்.\nIOB வேலைகளுக்கான வயது தகுதி என்ன\nIOB க்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் வயது (01.03.2020 தேதியின்படி) – குறைந்தபட்சம் 18 ஆண்டுகள், அதிகபட்சம் 26 ஆண்டுகள் ..\nஇந்த வேலைக்கு நான் எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன் கீழே இணைக்கப்பட்டுள்ள விரிவான அறிவிப்பைப் படியுங்கள். நீங்கள் ஆர்வமாக இருந்தால், பாதுகாப்புக் காவலுக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். 23 மார்ச் 2020 முதல் 10 ஏப்ரல் 2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nபாதுகாப்புக் காவலருக்கான தேர்வு செயல்முறை என்ன\nIOB-யில் பாதுகாப்புக் காவலருக்கான தேர்வு செயல்முறை:\nதேர்வு குறிக்கோள் வகை சோதனை, உடல் தகுதி சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும்.\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-alya-manasa-bike-ride-video-goes-viral-083792.html", "date_download": "2021-06-15T18:16:27Z", "digest": "sha1:B6PPBJZIOYFE2OH2ALUQN4PUZMNP6FS5", "length": 15797, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரேஸூக்கு யார் வரீங்க... ஆலியா மானசாவின் வைரல் வீடியோ ! | Actress Alya manasa bike ride video goes viral - Tamil Filmibeat", "raw_content": "\nகொரோனா நிவாரண நிதி.. ரூ. 25 லட்சம் கொடுத்த விஜய்சேதுபதி\nSports WTC Final: சும்மா புலம்பாதீங்க.. வெற்றி இந்தியாவுக்கே - சுனில் கவாஸ்கர் நெத்தியடி \"பன்ச்\"\nNews அட யாருங்க இது.. நெட்டிசன்கள் கொண்டாடும் திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.. வைரல் பின்னணி\nLifestyle நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா இந்த ஆசனங்களை தினமும் செய்யுங்க போதும்...\nAutomobiles ஹைட்ரஜனில் இயங்கும் டிஃபென்டர் எஸ்யூவியை உருவாக்கும் லேண்ட்ரோவர்\nFinance முதல் நாளிலேயே ஜாக்பாட்.. டாஸ்மாக் மூலம் ரூ.164.87 கோடி வருமானம்..\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரேஸூக்கு யார் வரீங்க... ஆலியா மானசாவின் வைரல் வீடியோ \nசென்னை : ராஜா ராணி புகழ் ஆலியா மானசா பைக் ஓட்டும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில் , பலரும் அவரின் இந்த முயற்சியை பாராட்டி வருகின்றனர்.\nஇந்த வீடியோ அனைவராலும் ரசிக்கப்பட்டு, வேகமாக பகிரப்பட்டு வருகிறது.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் நம் மனதில் இடம் பிடித்தவர் தான் ஆலியா மானசா . இந்த தொடர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அமைதியான பெண்ணாக நடித்திருப்பார் ஆலியா. அதுவும் , சின்னையா... சின்னையா... என்று கூறி குடும்ப தலைவிகளின் இதயத்தை கொள்ளையடித்தார்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்களிலேயே அனைவரும் விரும்பி பார்க்கும் தொடரானது. அதுவும் அந்த சீரியலில் கார்த்திக் , செம்பா கதாபாத்திரத்தை அனைவரும் ரசித்து ரசித்து பார்த்தனர். இந்த தொடரில் நடிக்கும் போதே ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.\nஆலியா மற்றும் சஞ்சீவ் தம்பதிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்த இந்த குழந்தைக்கு ஐலா சையத் என பெயர் வைத்துள்ளனர். அண்மையில் குழந்தையின் முதல் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தை இந்த தம்பதி இணையத்தில் பதிவிட்டு இருந்தனர் .\nகுழந்தை பிறந்ததை அடுத்து சில நாட்கள் ஓய்வில் இருந்த ஆலியா, மீண்டும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.\nபேஸ்புக், இன்ஸ்டாகிராம்,ட்விட்டர் என சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா, தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பைக் ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோவிற்கு கேப்ஷனாக உங்கள் ஆற்றல் முழுவதையும் பழையதை எதித்து போராடுவது அல்ல, புதியதை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வெளியாகி அனைவரின் லைக்குகளையும் பெற்று வருகிறது.\nஇன்ஃப்ளுயன்ஸர் ஸ்கேம்.. ஏமாற்றிய பிரபல டிவி நடிகைகள்\nஎன்னாது.. ஆளாளுக்கு \\\"எஞ்சாயா\\\".. ஏஞ்சாமி. நாங்க என்னாவது.. அனல் கிளப்பும் கூ கூ\nகும்முன்னு இறங்கிக் குத்திய ஆலியா.. எஞ்சாய் எஞ்சாமிக்கு செம ஆட்டம்\nசின்னத்திரை ஜோடி.. ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்கப்பா என்ன பேரு தெரியுமா\nஆல்யா மானசாவுக்கு குழந்தை பிறந்துடுச்சு.. பப்புக்குட்டிக்கு குட்டி பப்புக்குட்டியாம்.. சஞ்சீவ் ஜாலி\nவீட்ல விசேஷங்க.. ‘குட் நியூஸ்’ சொன்ன ‘ராஜா ராணி’ ஜோடி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nரகசிய திருமணம் செய்து கொண்ட'ராஜா ராணி'லவ்வர்ஸ்.. உடைந்தது குட்டு.. செம்பா,கார்த்திக் இனி ரியல் ஜோடி\nசெம்பாவும் வேணாம், சனமும் வேணாம், அக்கா தான் வேணும்: ரசிகர்கள் கோரிக்கை\n17வது போட்டியாளர் ரெடி.. லாஸ்லியாவுக்குப் போட்டியாக செம்பாவைக் களமிறக்கும் பிக் பாஸ்\nசித்தார்த்தை போல் காதலிக்கு பரிசளித்த சஞ்சீவ்\nபிக் பாஸ் வீட்டுக்கு போகும் செம்பா: அய்யய்யோ, அப்போ சின்னய்யா என்ன பண்ணுவார்\nசேதி தெரியுமா.. ராஜாவுக்கும் ராணிக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு.. சீக்கிரம�� டும் டும் டும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டேன்... நீங்களும் போட்டுக்கங்க... யோகி பாபு அட்வைஸ்\nசாலை விபத்தில் பிரபல இளம் நடிகர் மூளைச்சாவு.. உறுப்புகள் தானம்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nFlashback.. \"லதாம்மா\"வுக்காக.. ஈஸியாக போட்ட வார்த்தைகள்.. \"வளையோசை கல கல\"\nபடுக்கையறையில் ஆடையின்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாமா சிக்கந்தர்.. வைரலாகும் ஸ்டில்ஸ்\nதலையில் விறகு கட்டு.. இடுப்பில் குடம்.. பிகில் பட நடிகையின் தாறுமாறு போட்டோஸ்\nலிப்லாக்.. படுக்கையறையில் தாராளம்.. பட்டைய கிளப்பும் டாப்ஸி.. ஹசீன் தில்ருபா போட்டோஸ்\nLegend Saravanan நடிகை Urvasi Rautelaவின் புது கோலம் | கேலி செய்யும் ரசிகர்கள்\nKajal Agarwal சினிமாவிலிருந்து வெளியேறுகிறார்\nBalaji மனைவி Nithyaவின் Duet வீடியோ சர்ச்சையில் கடுப்பான Dhadi Balaji\nSushant Singh Rajput முதல் நினைவு நாள் கலங்கிய காதலி Rhea | Emotional பதிவு\nClubHouse-ல் அவதூறு கருத்து தெரிவித்த Doctor...கொந்தளித்த Chinmayi | Tamil Filmibeat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/exams/", "date_download": "2021-06-15T20:27:37Z", "digest": "sha1:XPLKEGZNG5YWMKWDM53Q7W4T3JP2JTV5", "length": 9978, "nlines": 138, "source_domain": "tamil.indianexpress.com", "title": "exams News in Tamil:exams Latest News, Photos, Breaking News Headlines, Videos- Indian Express Tamil", "raw_content": "\nIBPS RRB PO, Clerk 2021: பட்டப்படிப்பு தகுதிக்கு வங்கி அசிஸ்டண்ட் மேனேஜர் வாய்ப்பு, உடனே அப்ளை பண்ணுங்க…\nIBPS RRB PO, Clerk 2021 notification released, registration process to begins: இந்த காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் ஜூன் 8 ஆம் தேதி…\nகல்வி – வேலை வாய்ப்பு\nஉதவி பேராசியர் தேர்வு நடைமுறைகளில் இடஒதுக்கீட்டு குழப்பம்; என்ன செய்ய போகிறது மாநில அரசு\nTamilnadu state teacher test confusion in OBC quota rule: தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வில் (TNSET) இடஒதுக்கீடு செய்வதற்கான வகையாக கிரீமிலேயர் அல்லாத ஒபிசி…\nதமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nTamilnadu govt form committee for NEET exam impacts: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரிசெய்யும் வழிமுறைகள், மருத்துவ மாணவர்…\nகல்வி – வேலை வாய்ப்பு\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா அரசியல் கட்சிகளின் நிலைபாடு என்ன\n+2 Exam Update : தமிழகத்தில் தற்போதைய காலகட்டத்தில் +2 பொதுத்தேர்வு நடத்தலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.\nதமிழக அரசுப் பணி முக்கிய தேர்வுகள் தள்ளிவைப்பு: டிஎன்பிஎஸ்சி\nTNPSC exams counselling postponed due to corona surge: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறையாத காரணத்தால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தனது தேர்வு…\nகல்வி – வேலை வாய்ப்பு\nபொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் செமஸ்டர் தேர்வு – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்\nAnna university engineering semester exams will be re conducted: செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் பருவத் தேர்வு நடத்த…\nகல்வி – வேலை வாய்ப்பு\nபுத்தகத்தைத் திறந்து தேர்வு எழுத அனுமதி: அண்ணா பல்கலை அறிவிப்பு\nநடைபெறும் கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகள் குறித்தான அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ளது.\nகல்வி – வேலை வாய்ப்பு\nஅதிகரிக்கும் கொரோனா பரவல்; தள்ளிப்போகுமா சிபிஎஸ்இ தேர்வுகள்\nEducation news in tamil, covid cases increases govt rethink cbse exams: கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவிவருகிறது. இந்த நிலையில் வருகின்ற…\nகல்வி – வேலை வாய்ப்பு\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் ச��ல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-15T18:31:56Z", "digest": "sha1:LUUPOTLOMUPE5BMK6HXUNYOQLAO6L72A", "length": 8884, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கொய்ராலா காலமானார் - விக்கிசெய்தி", "raw_content": "நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கொய்ராலா காலமானார்\nஞாயிறு, மார்ச் 21, 2010\nநேபாளத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n12 மே 2015: நேபாளத்தில் மீண்டும் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது\n25 ஏப்ரல் 2015: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1500 பேர் உயிரிழப்பு\n9 ஏப்ரல் 2015: நேபாளத்தில் இந்தியப் பிராமணர்கள் மார்க்சியப் போராளிகளால் தாக்கப்பட்டனர்\n9 ஏப்ரல் 2015: நேபாள நகரங்களில் வேள்வி ஆடுகளுக்குத் தட்டுப்பாடு\n18 பெப்ரவரி 2015: நேபாள பகுதி எவரெசுடு மலையேற்றப் பாதையில் மாற்றம்\nநேபாளத்தில் பத்து ஆண்டு கால உள்நாட்டுப் போரை முடிவுக் கொண்டுவந்த அமைதி உடன்படிக்கையை மத்தியத்தம் செய்த அந்நாட்டின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான கிரிஜா பிரசாத் கொய்ராலா தனது 86வது வயதில் கத்மண்டுவில் காலமானதாக அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது.\nநான்கு தடவைகள் நேபாளத்தின் பிரதமராக பதவி வகித்த கொய்ராலா, பல ஆண்டுகளாக சுவாச நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.\nஅப்போது மன்னராக இருந்த ஞானேந்திராவின் அளவுக்கதிகமான அதிகாரங்களை அவரிடம் இருந்து அகற்றுவதற்காக கொய்ராலா அவர்கள் 2006 இல் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து செயற்பட்டார்.\nஇரு ஆண்டுகளின் பின்னர் தேர்தலில் வெற்றிபெற்ற மாவோயிஸ்டுகள் இந்து மன்னராட்சியை இல்லாது ஒழித்ததுடன், நேபாளத்தை மத சார்பற்ற குடியரசாக அறிவித்தார்கள்.\n1940களின் இறுதியில் தொழிற்சங்கத் தலைவராக அரசியலில் நுழைந்தவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா. மன்னராட்சிக்கெதிரான அவரது அரசியல் நடவடிக்கைகளுக்காக பல தடவைகள் சிறைப்பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டவர். 1960 இல் எட்டு ஆண்டுகள் சிறி வாசம் அனுபவித்தார்.\n1991 ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது மக்களாட்சித் தேர்த��்களில் வெற்றி பெற்று பிரதமரானார். மூன்று ஆண்டுகளில் அவரது ஆட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது.\n2000 ஆம் ஆண்டில் மீண்டும் அவர் பிரதமரானார். அக்காலகட்டத்திலேயே மன்னர் பிரேந்திரா தனது மகனாலேயே கொல்லப்பட்டார்.\nமே 2006 ஆம் ஆண்டில் மன்னர் ஆட்சி நாடாளுமன்றத்தினால் பறிக்கப்பட்டது. அதே ஆண்டில் மாவோயிசத் தீவிரவாதிகளுடன் அரசு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 21 மார்ச் 2011, 01:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/02/07235701/Simbus-ManaduBeginning-on-the-19th.vpf", "date_download": "2021-06-15T20:02:33Z", "digest": "sha1:XFCKUWJI5G65E3PSJ3HZ7RISS3AIKWH5", "length": 9933, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Simbu's Manadu Beginning on the 19th || 2 வருட தடைகளை கடந்து படப்பிடிப்பு சிம்புவின் ‘மாநாடு’ 19-ந் தேதி தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\n2 வருட தடைகளை கடந்து படப்பிடிப்பு சிம்புவின் ‘மாநாடு’ 19-ந் தேதி தொடக்கம் + \"||\" + Simbu's Manadu Beginning on the 19th\n2 வருட தடைகளை கடந்து படப்பிடிப்பு சிம்புவின் ‘மாநாடு’ 19-ந் தேதி தொடக்கம்\nசிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு வருகிற 19-ந் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படம் பற்றிய அறிவிப்பை 2018-ம் ஆண்டிலேயே வெளியிட்டனர். ஆனால் படத்தில் நடிக்க சிம்பு காலதாமதம் செய்ததாக குற்றம்சாட்டி படத்தை கைவிடுவதாகவும், வேறு நடிகரை வைத்து புதிய பரிமாணத்தோடு மாநாடு படம் தொடங்கப்படும் என்றும் பட நிறுவனம் அறிவித்தது.\nஇதையடுத்து மாநாடு படத்துக்கு போட்டியாக மகா மாநாடு படத்தில் சிம்பு நடிப்பார் என்று அவரது தரப்பில் அறிவிப்பு வெளியானது. இந்த மோதலை தீர்க்க தயாரிப்பாளர் சங்கம் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது மாநாடு படத்தில் சிம்பு நடிக்க தயாராக இருப்பதாகவும், படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து மாநாடு படப்பிடிப்பை மீண்டும் தொடங்கும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டனர். டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் மனோஜ், டேனியல், கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பதாகவும், படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற பெயரில் நடிக்கிறார் என்றும் அறிவித்தனர். இந்த நிலையில் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.\nதற்போது வருகிற 19-ந் தேதி மாநாடு படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார். இது சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. என்னை வயது, நிறத்தை வைத்து விமர்சிப்பதா\n2. வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்த சிவகார்த்திகேயன்\n3. மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு\n4. உடல் எடை குறித்து கேலி செய்தவர்களுக்கு நடிகை சனுஜா பதிலடி\n5. நடிகர் லாரன்சின் மகிழ்ச்சி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/indian_law/100_legal_questions/100_legal_questions60.html", "date_download": "2021-06-15T20:08:53Z", "digest": "sha1:5SAZRJ3OBDDIWMFELAOPR26ZPLVAFJLJ", "length": 17360, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கேள்வி எண் 60 - சட்டக்கேள்விகள் 100 - 100 Legal Questions - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, உங்கள், எனது, கணவர், மூலம், மாமனார், நீங்கள், பெறமுடியும், வேறு, விற்று, சொத்து, எனக்கு, சொத்தினை, அந்த", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜூன் 16, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ ���மயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்தியச் சட்டம் » சட்டக்கேள்விகள் 100 » கேள்வி எண் 60\nகேள்வி எண் 60 - சட்டக்கேள்விகள் 100\n60. எனக்கும், என் கணவருக்கும் சரிபாதியாக கொடுத்த சொத்தினை விற்று எனக்குத் தராமல் அவர் பெயர���ல் சொத்து வாங்கிவிட்டார். இதற்கு என்ன தீர்வு\nஐயா எனக்கு அறுபத்தொன்று வயது ஆகிறது. எனது கணவர் என்னிடம் இருந்து பிரிந்து வேறு ஒரு வீட்டில் தனியாக வாழ்கிறார். செல்லும்போது எங்களுடைய சொத்து சம்மந்தமான அனைத்து பத்திரங்களையும் கையோடு எடுத்துச் சென்றுவிட்டார். அந்த சொத்தானது ஒரு கட்டத்தில் எனது மாமனார் எங்கள் இருவருக்கும் சரி பாதியாக உயில் எழுதி வைத்தது. அந்த சொத்தினை எனது கணவர் விற்று வேறு ஒரு சொத்தை அவரது பெயரிலேயே வாங்கிக் கொண்டார். மேலும் அரசாங்கத்தின் மூலம் வரும் பென்ஷன் தொகையையும் பெற்றுக் கொள்கிறார். இதுவரை என்னுடைய வாழ்வாதாரத்திற்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. மிகவும் கஷ்டப்படுகிறேன். எனக்கு ஒரு வழி கூறவும்.\nஉங்கள் மனஉளைச்சலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வயதில் உங்களுக்கு இப்படி நேர்ந்திருக்க வேண்டாம். நீங்கள் உங்கள் மாமனார் எழுதிய உயிலின் பிரதியை வைத்து தற்போது உங்கள் கணவரின் வசத்தில் உள்ள சொத்திற்கு பாகப் பிரிவினை கோர சட்டத்தில் இடமுள்ளது. அது மட்டுமல்லாமல் உடனடி தீர்வாக உங்கள் கணவர் வசமுள்ள சொத்தின் வாடகை மதிப்பில் பாதித் தொகையினை(50%) பெறமுடியும். நீங்கள் ஒரு சிறந்த சிவில் வழக்குரைஞரை அணுகுவதன் மூலம் இவை அனைத்தையும் எளிதில் பெறமுடியும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, உங்கள், எனது, கணவர், மூலம், மாமனார், நீங்கள், பெறமுடியும், வேறு, விற்று, சொத்து, எனக்கு, சொத்தினை, அந்த\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paadini.blogspot.com/2009/11/normal-0-false-false-false.html", "date_download": "2021-06-15T18:59:24Z", "digest": "sha1:WSAAZWGUDUVASPIRW6TODP4APG6VA6JP", "length": 12940, "nlines": 178, "source_domain": "paadini.blogspot.com", "title": "KOTTAVAI: நான் இப்படித்தான் உருவாகிறேன்", "raw_content": "\nநீலச்சட்டைபோட்டு அழகு பார்த்த என் அப்பா அம்மாஇ நான் விளையாடும் வயதில் காரும் ரெயினும் துவக்கும் தந்து அழகு பார்த்தார்கள்.அக்கா விளையாடிய சட்டிபானை பொம்மை கேட்டு அடம் பிடித்த\nபோது அடே நீ ஆம்பிளப்பிள்ளையடா….இந்தா பந்து மட்டை அடித்து விளையாடு என்றார்கள்.கிறிக் கெட் விளையாட அக்காவை கூப்பிட்போதுஇ அடேய் அவள் பொம்பிளப்பி ள்ளையடா….இதெ ல்லாம் விளையாடக்கூடாது.வீட்டுக்குள்ளே என் காலத்தைக்களித்தபோது அடேய்…வெளியிலபோய் பிள்ளைய ளோட சேர்ந்து விளையாடு என்று அனுப்பினர்.\nபாடசாலைக்கு போனபோதுஇபாபு…இங்க வா..மரத்தில் ஏறி அந்த பூவை புடுங்கித்தா….நான் புடுங்கி தாறன் என்றுவந்த மாலாவை ஏய் நீ பொம்பிள பிள்ளை அவன் ஏறட்டும்.என்றார் ஆசிரியர்.இறங்கு ம்போது மரத்திலிருந்து விழுந்து என்உயிரே போகும் வலி…ஆ..ஜயோ….என்று கத்திய போது 'ஏய் நீ ஆம்பிளபிள்ளையடா அழாதே…இதெல்லாம் சின்ன விசயம்…'என்றுதேற்றினார் என் ஆசிரியர்.\nவீட்டுக்குப்போனால் அக்காவுடன் ஒரே சண்டை.அவள் விளையாடுவது எதுவும் எனக்குத்தருவதே இல்லை.நகத்துக்கு எல்லாம் கலர் அடிப்பாள்.வாயுக்கும் பூசுவாள்.எனக்கும் வேணும் எண்டு கேட்ட போது…..'சீ…..அசிங்கம்…..ஆம்பிளபிள்ள அதெல்லாம் செய்யிறதில்ல…''\nஅக்காவின்ர நகம் நல்ல வடிவாதானே இருக்கு.'\n'பொம்பிளப்பிள்ளைக்குதான் வடிவு ஆம்பிளபிள்ளைகுக்கு அசிங்கம்.'\n‘அடேய்…நான் நேரத்துக்கு வீட்டுக்குப்போக வேணும்.’\n‘ஏய் இங்க பாற்றா…இவன பொம்பிளபிள்ள மாதிரி நேரத்துக்கு வீட்ட போகவேணுமாம்.’\n‘டேய் இங்க வாடா….இங்ங வந்து இரு….இப்ப நிறைய பெட்டையள் வருவாளவயள்…நாங்கள் இங்க இருந்து நல்ல முஸ்பாத்தி பாக்கலாம் வாடா…வா…’\n‘அங்க பார் அப்பனுக்கு பின்னால ஒளிஞ்சுகொண்டு ஒண்டு போகுது…..எங்கள கண்டவுடன அதுக்கு வெக்கம்…..’நீ ….முன்னால போன நான் பின்னால வாறன்….’பாட்டு படித்தான் என் நண்பன்.\n‘ஏன்டா…..நீங்கெல்லாம் அக்கா தங்கச்சியுடன் பிறக்கயில்லையோ…ஏன் இப்பிடிச்செய்யிறியள்நான் போறன் என்று வெளிக்கிட்டன்…..’\nஅக்கா….அக்கா….நீ றோட்டில போகேக்க யாராவது பகிடி பண்ணுறவங்களா\nநீ கேட்டுக்கொண்டு சும்மா வாறனீயே….ரெண்டு பேச்சுக்குடுக்கலாமதானே…’\nஅந்த வயசுப்பெடியங்களுக்கு அப்பிடித்தான் இருக்கும்.நாங்கள் தான் பேசாம போகவேணும்….அதெல்லாம் வயசுக்கோளாறு…’\n‘அப்ப எனக்கு அப்பிடி தோன்றுது இல்லையே….’\n‘ஹி…..ஹி…..உனக்கு ஏதும் குறைபாடோ தெரியாது…’அக்கா சொல்லிச்சிரித்தாள்.\nஏனக்கு கோபம் கோபமாக வந்தது.\nபேசாமல் எழும்பி அம்மாவிடம் போனேன்.அம்மா கஸ்ரப்பட்டு இடியப்பம் புளிந்து கொண்டிருந்தாள்.\n‘ஆம்மா…இஞ்ச விடு நான் புளிஞ்சுதாறன்.’\n‘ஹி…..ஹி….அடேய்…உனக்கு ஏன் இந்த வேலை….நீ போய் படி அல்லது ரீவி பார்.’\nரீவியை போட்டுவிட்டு முன்னால் உட்கார்ந்தேன்.\n‘களைத்துவரும் என் மகனுக்கும் என் கணவனுக்கும் உற்ற துணை நான்தான்….நெஸ்ர மோல்ற்… ஆழகிய பெண் ஒருத்தி கணவனுக்கும் தன் சின்ன மகனுக்கும் நெஸ்ரமோல்ற் கொடுத்துக்கொண்டிருந்தாள்.\nநான் நினைப்பது விரும்புவது எதுவும் செய்யமுடியாது காலங்கள் கரைந்தன.என்னை திட்மிட்டு யார்யாரோ உருவாக்கியிருப்பதாக உணர்ந்தேன்.\nஅக்காவும் திருமணம் முடித்து போய்விட்டாள்.\n‘என்னப்பா…ஒரு சின்ன வேலையையும் உங்களால செய்யஏலாதே…..நான் தனியா..இங்கயும் வேல பார்த்து வெளியிலயும் போய் சம்பாதிகவேணும்..என்ன வளர்ப்பு வளத்திருக்காற உங்கட அம்மா\n‘இப்ப உனக்கு என்ன செய்தரவேணும் எண்டு சொல்லு….’\n‘ஏன் நான் கேட்டாதான நீங்க செய்தருவீங்கள்.உங்களுக்கு ஏதும் தோணயில்ல…நானும் வெளியில வேல பாக்கிறன்.வீட்டில என்ன என்ன வேல இருக்கெண்டு பாத்து நீங்களாவே செய்யுங்களன்.எல்லாத்தையும் நான் சொல்லி சொல்லிதானா செய்யோணும்….’\nவீட்டில என்ன என்ன வேல இருக்கும்யோசித்து பார்த்து களைத்துப்போய் தூங்கிவிட்டேன்.\nவாழ்வு மிக அற்புதமானது.அது அவரவர்க்கானது.இடம் சார்ந்த வாழ்வு நமக்கு துன்பகரமானது சாவைத்தருகிறது.ஆனாலும் நமக்கான இடத்தை தேடுவதிலேயே வாழ்வு கழிகிறது....\nபாலியல் உறவு நிலை.வன்முறை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/crime/tvmalai-arrested-mafia-involved-sand-robbery-long-time-has-been-personal-police-4565", "date_download": "2021-06-15T19:24:11Z", "digest": "sha1:6LGYMZFGHVFSLUUGRNCU5M244EZQMGAM", "length": 11545, "nlines": 78, "source_domain": "tamil.abplive.com", "title": "Tvmalai Arrested Mafia Involved Sand Robbery Long Time Has Been Personal Police. | நீண்ட நாட்களாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மணல் மாபியா தனிப்படை காவல்துறையால் கைது", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நா��ு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nபோலீஸ் மீது குற்றம் சாட்டிய மணல் மாஃபியா சுதாகர் கைது\nதன்னை மணல் கடத்தக் கூறி போலீசார் மிரட்டுவதாக பேட்டியளித்த மணல் மாஃபியா சுதாகரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் மேல்நகர் கீழ்நகர் பகுதியில் டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த சுதாகர் என்பவர் மீது கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் 15க்கும் மேற்பட்ட மணல் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nஇந்நிலையில் கடந்த 17ஆம் தேதி கீழ்நகர் கிராமத்தில் உள்ள நாகநதி ஆற்றில் சுதாகர் டிராக்டர் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்ட போது கண்ணமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் அவரை பிடிக்க சென்றனர். அப்பொழுது சுதாகர் டிராக்டரை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.\nடிராக்டரை பறிமுதல் செய்த கண்ணமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுதாகரை தீவிரமாக தேடி வந்தனர்.\nமேலும் தலைமறைவாக இருந்த சுதாகரை பிடிக்க திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைத்து சுதாகரை தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்நிலையில் இன்று தனிப்படை போலீசார் சுதாகரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுதாகரிடம் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.\nமணல் மாஃபியா என கூறப்படும் சுதாகர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் போலீசார் 23 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறியுள்ளார்.\nஇது பற்றி விசாரித்த போது சுதாகர் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சில டிவி சேனல்களில் பேட்டி கொடுத்துள்ளார். அதில் நான் மணல் வியாபாரத்தை கைவிட்டுவிட்டேன். இருந்தாலும் என்னை மணல் கடத்தும்படி கண்ணமங்கலம் காவல் துறையினர் கட்டாயப்படுத்தி ஒரு லட்சம் ரூபாய் பணம் எண்ணிடம் இருந்து பெற்றார்கள். சத்திய மூர்த்தி என்பவர் கூறியதன் பேரில் தனிப்பிரிவு போலிஸ் ராஜ்குமார் தான் இந்த ஏற்பாட்டை செய்தார். (ஆஸ்பத்திரியில் இருந்துக் கொண்டே இந்த வேலையை செய்தார்.)\nபின்னர் இரண்டு நாள்கள் கழித்து என் வண்டியை ஆய்வாளர் சசிக்குமார் பறிம���தல் செய்யப்போகிறார் என்று ஒரு காவலர் மூலமாக எனக்கு தகவல் அளித்தார்.\nஅவர் சொன்னபடியே என் வண்டியை ஆய்வாளர் பறிமுதல் செய்துவிட்டார். அப்போது போலீசாரிடம் இரண்டு நாளைக்கு முன்னர் தானே ஒருலட்சம் கொடுத்தேன் என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஒரு லட்சம் கொடுத்தால் வண்டியை விட்டு விடுவதாக காவல்துறையினர் சொன்னார்கள். மொத்தம் 23 வண்டியை மணல் அள்ளுகின்றனர் . ஒரு வண்டிக்கு மாதம் 1 லட்சம் வீதம், மொத்தம் 23 லட்சம் மாதம் வசூலாகிறது.நான் சும்மா அமைதியாக இருந்தேன் என்னை மணல் கடத்த தூண்டிவிட்டதோடு, என்னிடம் மேலும் பணம் கேட்டால் நான் எங்கே போவது என்றெல்லாம் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.\nஅதாவது கண்ணமங்கலம் காவல்துறையினர் லஞ்ச விவகாரங்களை வெளிப்படையாக போட்டுடைத்தார் மேல்நகர் சுதாகர். இதன் அடிப்படையில் தான் காவல்துறையினர் கைது செய்துள்ளார்களா என்கிற சந்தேகமும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.\n மீண்டும் சிறையில் அடைத்தது போலீஸ்..\nஆபாச யூ ட்யூபர் மதன் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்..\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nசிவசங்கர் பாபா விவகாரம் : விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது சிபிசிஐடி..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nSasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..\n\"கருப்பா குண்டா இருக்கேன்னு கேலி பேசுறாங்க..\" - வருத்தத்தில் பிரபல நடிகை..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/india/tamil-latest-news-updatesd-today-morning-breaking-news-may-18-3454", "date_download": "2021-06-15T19:58:55Z", "digest": "sha1:PUU6GHKN255KSNXIHPANYRQOHMW6HT4M", "length": 11074, "nlines": 80, "source_domain": "tamil.abplive.com", "title": "Tamil Latest News Updatesd Today Morning Breaking News May 18 | Headlines: காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nHeadlines: காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்\nகரிசல் காட்டு மண்ணை, மனிதர்களை, அவர்தம் வாழ்வியலை தன் எழுத்துக்கள் மூலம் இலக்கியத்தில் பதிவு செய்த முன்னோடி, தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ரா என்னும் கி.ராஜநாராயணன் வயது மூப்பு காரணமாக காலமானார். இது போன்ற இன்னும் பல முக்கியச் செய்திகள் இதில் உள்ளன.\nபுயலால் மும்பைக்கு பெரும் பாதிப்பு\n1.மும்பை நகரை புரட்டிப்போட்ட டவ் - தே புயல், குஜராத்தின் போர்பந்தர் - மாகுவா இடையே கரையை கடந்தது. மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடக ஆகிய மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய புயலால் 14 பேர் உயிரிழந்தனர்.\n2. கரிசல் காட்டு மண்ணை, மனிதர்களை, அவர்தம் வாழ்வியலை தன் எழுத்துக்கள் மூலம் இலக்கியத்தில் பதிவு செய்த முன்னோடி, தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ரா என்னும் கி.ராஜநாராயணன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 99. புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு அவருக்கு இறுதி சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\n3.மதுரை, திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\n4.கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என ஆந்திர அரசு அறிவிப்பு.\n5.உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16.42 கோடியாக அதிகரித்துள்ளது.\n6.இந்தியாவின் அட்லைனுக்கு 4ஆவது இடம்; மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மகுடம் சூடினார் மெக்சிகோ அழகி.\n7,சென்னையில் கொரோனா பாதிப்பு 5 நாள்களாக குறைந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல்.\n8. கேரள முதல்வராக பினராயி விஜயன் வரும் 20ஆம் தேதி பதவியேற்கிறார்.\n9.கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n10. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 75 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 150 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 31 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 335 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 18 ஆயிரத்து 5 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 20 ஆயிரத்து 486 நபர்கள் கொரோனா வைரசில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.\n11. தனியார் மருத்துவமனைகளுக்கு இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து நேரடி விநியோகம் செய்யப்பட உள்ளது. சென்னை, திருச்சி, சேலம், நெல்லை, மதுரை, கோவை மாவட்டங்களில் நடைபெற்று வந்த ரெம்டெசிவர் விற்பனை நிறுத்தம்.\nஇது போன்ற முக்கியச்செய்திகளை எளிதில் அறிந்து கொள்ள ABP நாடு இணையதள பக்கமான www.abpnadu.comஎன்ற இணையதளத்துடன் இணைந்திருங்கள்.\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nகொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..\nMOHFW on Vaccine doses: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா\nபுதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூன் 21 வரை நீட்டிப்பு..\nHajj 2021 Cancelled: இந்தியர்களின் ஹஜ் புனிதப்பயண விண்ணப்பங்கள் ரத்து - ஹஜ் கமிட்டி குழு அறிவிப்பு\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nSasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/the-royal-bengal-tiger-that-refused-to-come-out-of-a-resident-kitchen-in-assam-vin-317351.html", "date_download": "2021-06-15T20:02:47Z", "digest": "sha1:DL2S6CO5ZFLOPFB4QNK7ME2HWXDMD3MA", "length": 9397, "nlines": 134, "source_domain": "tamil.news18.com", "title": "வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு வீட்டின் சமையலறையில் தஞ்சமடைந்த வங்கப் புலி மீட்பு! | The Royal Bengal Tiger That Refused to Come Out of a Resident Kitchen in Assam– News18 Tamil", "raw_content": "\nவெள்ளத்தில் அடித்து வரப்பட்டு வீட்டின் சமையலறையில் தஞ்சமடைந்த வங்கப் புலி மீட்பு\nமயக்க ஊசி செலுத்தி புலி பிடிக்கப்பட்டது\nசமையலறையில் புலி இருப்பதை கண்ட போரா அதன் நிலை கண்டு பரிதாபமடைந்தார். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.\nஅசாமில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு வீட்டின் சமையலறையில் தஞ்சமடைந்த வங்கப் புலியை 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.\nஅசாமில் பெய்த கன மழையால் கடந்த 15 நாட்களில் இரண்டாவது முறையாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காசிரங்கா தேசிய பூங்காவை முற்றிலுமாக வெள்ளநீர் ஆக்கிரமித்துள்ளது. பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் ஏராளமான வனவிலங்குகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அப்படி மழை நீரில் அடித்து செல்லப்பட்ட வங்கப்புலி ஒன்று போரா என்பவரின் வீட்டின் சமையலறையில் தஞ்சமடைந்தது.\nசமையலறையில் புலி இருப்பதை கண்ட போரா அதன் நிலை கண்டு பரிதாபமடைந்தார். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வீட்டில் இருந்த 11 பேரும் வெளியேற்றப்பட்டனர். பட்டாசுகள் வெடித்தும், ஒலி எழுப்பியும் புலியை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எதற்கும் அசைந்து கொடுக்காத புலி அதே இடத்தில் பிடிவாதமாக படுத்திருந்தது.\nAlso read... திண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து விபத்து... குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு\nஇரண்டாம் கட்ட முயற்சியாக மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்க திட்டமிடப்பட்டது. எங்கும் நகராமல் ஒரே இடத்தில் புலி படுத்து கிடந்ததால் மயக்க ஊசி செலுத்தி அதனை பிடிக்கும் முயற்சி வெற்றியில் முடிந்தது. பாதுகாப்பாக மீட்கப்பட்ட வங்கப்புலி வனவிலங்குகளுக்கான மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் உள்ளது.\nகாசிரங்கா பூங்காவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 66 விலங்குகள் உயிரிழந்துள்ளன. இதில் 12 விலங்குகள் சாலையை கடக்கும் பொழுது விபத்தில் சிக்கி உயிரிழந்தன. 3 வங்கப் புலிகள் உட்பட 170 விலங்குகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.\nவெள்ளத்தில் அடித்து வரப்பட்டு வீட்டின் சமையலறையில் தஞ்சமடைந்த வங்கப் புலி மீட்பு\nகும்பமேளாவில் ஒரு லட்சம் போலி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவக��� கல்லூரியில் மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க வேண்டும் - எம்.பிக்கள் கோரிக்கை\nஇனி விசிலுக்கு பதில் பாட்டு.. சென்னை மாநகராட்சி அடடே நடவடிக்கை\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் உயிரிழப்பு\nவாக்கு எண்ணிக்கையில் குளறுபடி: அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/671147-new-infection-from-corona-infection.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-06-15T18:39:16Z", "digest": "sha1:MC2SUPTGDUAJ3AVSIRJZIPKACJ7AEMWW", "length": 18667, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தொற்றிலிருந்து மீண்டோருக்கு புதிய நோய்த்தொற்று: எச்சரிக்கையாக இருக்க புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அறிவுறுத்தல் | New infection from corona infection - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nகரோனா தொற்றிலிருந்து மீண்டோருக்கு புதிய நோய்த்தொற்று: எச்சரிக்கையாக இருக்க புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அறிவுறுத்தல்\nகரோனா தொற்றிலிருந்து மீண்டோருக்கு புதிய நோய்த்தொற்று உருவாவதால் எச்சரிக்கையாக இருக்க சுகாதாரத் துறைச்செயலர் டாக்டர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.\nபுதுச்சேரியில் கரோனாவிலிருந்து மீண்டோருக்கு புதிய நோய்த்தொற்று உருவாவது தொடர்பாக சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் அருண் இன்று கூறியதாவது:\n”மியூகோர்மைகோஸிஸ் (Mucormyycosis) அல்லது கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று தற்போது நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் ஒரு புதிய சவாலாக இந்த நோய்த் தொற்று உருவெடுத்துள்ளது.\nஇந்த கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டுள்ள நபர்களுக்கும், எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நோயாக இருந்தது.\nஆனால், தற்போது கரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்கள் இடையே இந்நோய்த் தொற்று பெருமளவிற்கு காணப்படுகின்றது. கரோனா நோய்த் தொற்றில் ஸ்டீராய்டு உட்கொண்டவர்கள், நீரிழிவு நோயாளிகள், தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்றவர்கள், நீண்டகாலம் ஆக்சிஜன் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகள் ஆகியோர் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது.\nஇந்நோய்த்தொற்று ஆபத்து உடையது. சரியான நேரத்தில் தக்க சிகிச்சை எடுக்காவிட்டால் இந்த கருப்பு பூஞ்சை ���ூக்கின் வழியாக மூளைக்குப் பரவும் வாய்ப்பு உள்ளது. இந்நோயினால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய பக்க விளைவுகள் ஏற்படலாம், இந்நோய் எச்சரிக்கை அறிகுறிகளாக தலைவலி, முகத்தில் வலி, மூக்கடைப்பு, கருப்பு நிற சளி, கண் வலி, மற்றும் மேல் இமை இறங்குதல், இரட்டைப் பார்வை, பல் வலி மற்றும் பல் ஆடுதல் மற்றும் வாய் மற்றும் மூக்கின் உள் பகுதிகளில் கரும்புள்ளிகள் ஆகியவை ஏற்படும்.\nமேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டால் உடனடியாக மருத்துவர் அல்லது மருத்துவமனையில் உதவியை அணுக வேண்டும். கரோனா நோய் உள்ளவர்கள் மற்றும் தொற்றில் இருந்து மீண்டவர்கள் தங்கள் நீரிழிவு அளவைத் தினமும் கண்காணித்து கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது அவசியம். நீரிழிவு அளவு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.\nவீட்டிலேயே ஆக்சிஜன் உபயோகிப்பவர்கள் சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஸ்டீராய்டு மருந்துகளை அதிகமாக உட்கொள்வதை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்’’.\nஇவ்வாறு டாக்டர் அருண் குறிப்பிட்டுள்ளார்.\nஅசைக்க முடியாத உறுதியாலும், கவனத்தாலும் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது: ரவி சாஸ்திரி பெருமிதம்\nதஞ்சை மாவட்டத்தில் தீவிரமடையும் கரோனா: ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்கக் கோரிக்கை\nஆல் பாஸ் அறிவிப்பால் கிடைக்கும் மாணவர்களின் பாராட்டு முக்கியமல்ல: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்து\nபதவி உயர்வு நேரத்தில் பெண் களப் பணியாளருக்கு தண்டனை: உயர் நீதிமன்றம் தடை\nகரோனாகரோனா வைரஸ்நோய் தொற்றுகள்சுகாதாரத்துறை செயலாளர்புதுச்சேரி அரசுசுகாதாரத் துறௌ செயலாளர்\nஅசைக்க முடியாத உறுதியாலும், கவனத்தாலும் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது: ரவி சாஸ்திரி பெருமிதம்\nதஞ்சை மாவட்டத்தில் தீவிரமடையும் கரோனா: ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்கக் கோரிக்கை\nஆல் பாஸ் அறிவிப்பால் கிடைக்கும் மாணவர்களின் பாராட்டு முக்கியமல்ல: அமைச்சர் அன்பில் மகேஷ்...\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்ப���ம் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nகோவையில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: அதிக பரிசோதனை தொடர்கிறது என...\nபரம்பிக்குளம் ஆழியாறு புதிய குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி...\nஒபுளாபடித்துரை தரைப்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது: ஒரே நேரத்தில் இரு வைகை ஆறு...\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின்...\nராமர் கோயில் அறக்கட்டளை மீதான ஊழல் புகார்; விசாரணை நடத்த குடியரசுத் தலைவருக்குக்...\nஅரசின் கரோனா தடுப்பூசி முகாமில் பாஜக கொடிகளைக் கட்ட எதிர்ப்பு: பேரவைத் தலைவரிடம்...\nபுதுவை சட்டப்பேரவை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் போட்டியின்றித் தேர்வு: நாளை பதவியேற்கிறார்\nபுதுச்சேரியில் ஜூன் 16-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர...\nவிழுப்புரம் அருகே தலித் பெரியவர்கள் 3 பேரைக் காலில் விழவைத்த விவகாரம்: வன்கொடுமை...\nடவ்-தே அதி தீவிரப் புயலாக மாறுகிறது; தமிழகத்தில் 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98997/", "date_download": "2021-06-15T19:12:10Z", "digest": "sha1:4JLYXEC6VDEFHPTA4OD6AXPQBMVXXOB5", "length": 34287, "nlines": 308, "source_domain": "www.jeyamohan.in", "title": "சபரிநாதன் கவிதைகள் 3 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது சபரிநாதன் கவிதைகள் 3\nஇளங்கவிஞர்களுக்கான குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருதைப்பெறும் சபரிநாதனின் கவிதைகள். அவருடைய வால் என்னும் தொகுதியில் இருந்து.\nவிருது விழா ஜூன் 10 அன்று சென்னையில் நிகழவிருக்கிறது.\nநாளிதழில் பொதித்து எடுத்துச் செல்லப்பட்ட கத்தி\nதவறி விழுந்த போது சுயநினைவிற்குத் திரும்பியது\nஇப்போது அது ஒரு பசித்த புலி,யாராலும் தொடமுடியாது.\nஇனி அதற்கு எதுவும் தேவை இல்லை\nதனக்கு வேண்டிய பழங்களை தானே நறுக்கிக்கொள்ளும்\nகுளிர்பருவத்தில் உறையுள் குனிந்து சென்று உறங்கும்\nசட்டென உற்ற விழிப்பு,திடுமென நுரைத���த கருணை;\nசுற்றுச்சுவரற்ற தன் இருண்ட கிணற்றை பாதுகாக்க வேண்டும் ராமுழுதும்.\nநெருப்பிலும் கல்லிலும் உரசி நலம் பேணும் அது\nமழை ஓய்ந்த கருஞ்சாம்பல் மாலைகளில் நடந்துசெல்லக் காணலாம்\nகாவி உடுத்திய சாதுவென கடுந்தேனீருக்காக.\nபதினொரு காதல் கவிதைகளில் ஒன்று\nஅறுபடாது ஆயிரம் இரவுகள் நகர்ந்து தீர்ந்த பின் வந்துறைந்தது போல்…\nஅதைக் காண்பது எவராயினும் அழுதிடுவோம்.\nஅது போலொரு காட்சியால் மீட்படையாத ஒருவரை\nகண் திறந்து நாழிகையே ஆன புதுக்காற்றின் கோர்வைக்கு\nஒலி செய்யும் பறவைகள் முன் பின் அறியாத கீதங்களை.\nசிறிதும் பெரிதுமான பொற்கூடுகளில் குஞ்சுகள் எழும் தருணம்\nமரங்கள் நிற்கின்றன ’எமக்கு முன்னமே தெரியும்’ என்பதைப் போல.\nஒளி நோக்கித் தவழும் குழந்தைகளாய் கவிதைகள்\nஉலுக்கி அவை சொல்லட்டும்:இன்னும் ஓர் இரண்டு அடி எடுத்து வை கண்ணே\nஅறுபடாது ஆயிரம் இரவுகள் நகர்ந்து தீர்ந்த பின் வந்துறைந்தது போல்…\nசொல்ல வருவது என்ன என்றால்…\nஇல்லை இது வலியே இல்லை டாக்டர்\nஇது ஒரு குமிழ் ஊத்தைக் குமிழ்\nதிசுச்சுவர்களில் மோதி மோதி உடைய முயலும்\nமூடுபனி ததும்பும் பள்ளாத்தாக்கைப் பார்ப்பதல்ல\nஉறக்க முகப்பில் நிலம் நழுவுமே..அது அல்ல\nஒரு விதமான குளிர் தான் ஆனால்\nமுதலில் எனை வெளியே விட்டிருக்கவே கூடாது\nநான் கண்டதை எல்லாம் எடுத்து வாயில் வைத்து விட்டேன்\nஅப்போது ஓடி வந்த தாங்கள்\nஎனை அள்ளி விழுங்க முயன்றிருக்கக் கூடாது\nநான் கண்டது மிளா இல்லை\nபேரம் பேசத் தெரியாத ஒருவன்\nகொடுத்து வாங்கிய விலைமதிப்பற்ற பண்டம் அது\nஇல்லை இது மரப்பு இல்லை\nபடுகுழி எனும் சொல்லருகே அமர்ந்திருக்கையில் கோதிப்போகும் தென்றலை\nநெம்ப முடிகிறது கனவில் ஆடும் முன்னம் பல்லை\nஇல்லை நான் அறிந்தது மந்திரம் இல்லை\nஅற்புத ஜீவராசியின் குரலா என்ன\nதீக்காய வார்டின் சாமத்து ஒலிகளா\nநடை சாத்திய நள்ளிரவுக் கோயிலினுள்\nநடுங்கும் சுடர் முன்னில் நான் கண்ட இருள்\nசடலங்களை அறைந்து எழுப்பும் ஒளி\nஎனக்குத் தெரியும் உனக்குப் புரியும் என்று.\nநஞ்சுறங்கும் மிடறு கடற்குகையின் அலைவாயில்\nகாட்டுக் கற்றளியில் கரந்து காத்திருக்கும்\nசுவரெங்கும் உதிரம் படியெங்கும் நிணநீர்\nவிதானமென லட்சோப லட்ச விழிப்பாவைகள்\nகீறலுற்று சீதளமற்று கிலி முற்றிய அடிச்சுவடுகளது\nஉபானமென விரிந்த கபாலப் பாட்டை\nவெட்ட வெளி நிறைய எரிமூச்சு இளநாடித்துடிப்பு\nசித்தம் குலைத்தலம்பும் நிச்சலனத்துச் சிலாரூபம்\nகொதிமணலில் கடந்தகால முடிவிலியின் பாதரேகை\nகாற்றலைச்சலில் தோன்றியடங்கும் வேற்றுலக அட்சரம்\nதிருத்துயர் மறந்து மடப்பீடச் சத்திரத்தண்டை\nமுகமூடிப் பொய்யுறக்கம் போர்த்திய ஊர்\nமலர்ச்சகதி பூசனச்சந்தனம் கிழிந்த பைம்பட்டுக்குடை\nநிறையலங்காரம் தரித்து நிலையில் குடிகாரத் தேர்\nவலை பிண்ணி வலை பிண்ணி ஓயும் அற்பச்சிலந்தி\nகோடான கோடி விறைநாண்களின் மௌனம்\nமகோந்நதப் பொதி அணுவுறைந்து கோளியக்கி\nதிறந்த வெட்புலத்தில் மறைந்து வாழும் ஊழ்\nஅசேதனத்துள் குடியேறிய தன்னிச்சைத் தாளம்\nவிடையேதும் பெறாது வீழ்ந்த சரற்கால உதிரிகள்\nஎண்ணிறந்த ஆடிகளின் அபத்த நிழற்கூத்து\nசூன்யகனம் தாளாது சரிந்து நொறுங்கிய மாகோபுர\nஇடிபாடுகளின் பாறைக்குவையில் மூச்சுத்திணறி முடியும்\nமுதுநிகண்டு நற்காட்சி முலைக்கருணை நிமிர்வடம்\nவெடிப்பின் விசும்பலின் எதிரொலிப்பின் காதகாதம்\nகாணாமற்போன தெய்வங்களின் ஓடுபாதையாய்க் காலகாலம்\nஅந்தோ மந்தை மந்தையாய் மூழ்கடிக்கும் சாம்பற்கனவு\nநீரடி வண்ணங்களூடே நட்சத்திரமீன் நீந்தும் பொற்கனவு\nஒளியறியா பேராழி அதன் ஆழாழத்தில்\nஉருக்கொண்ட எண்ணமது தீதோ நன்றோ\nநான் நீ அது இது நாம்\nஇருப்புக்கு முந்திய இன்மைக்கு முந்திய\nஇருப்பு இருப்போ இன்மையோ கனவிதுவோ நிஜமே தானோ\nவென்று வினைமுடித்து அரசாண்டு பகல் நரைத்துக் கருக்கையில்\nசரியும் பரிதி ஏந்தி முன்னநகர்ந்து வருகுது மகிடக்கொம்பிரண்டு\nவீண் வீண் என்றிரையுது ஆளிலாத் தீவின் அநாமதேய பட்சி\nககன மடிப்பில் தட்டழிந்து பாயும் அநந்த பிறவிகளின்\nமணிநாத ஓய்வில் மர்மச்சிறு நகை\nஒற்றைக் கல்லில் குடைந்தெடுத்த இருளினுள்ளே\nஇருட்சக்தியுள் கண்டறியா ஓரை மண்டலத்தின் கீழே\nசூல் கொண்டு பாழ் துளைத்து கிளைத்து விண்நிறைக்கும்\nமுதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி நகவெட்டி விரலைக் கடித்தது\nசீர் செய்யப்பட்ட இரண்டாவது ரகத்திற்கு சதை என்பது என்னவெனத் தெரியும்\nஆக அது மொத்த நகத்தையும் தின்றது.படிப்படியாக நகவெட்டிகள் மேம்படுத்தப்பட்டன\nசமீபத்தில் வெளியான அதிநகவெட்டி முழுமுற்றான தானியங்கிகள்\nவிலை அதிகம் தான் எனில் அவற்றுக்கு நகம் தவிர வேறெதன் உதவியும் தேவையிராது\nஎன்பதால் நகம் வளர்க்க வேண்டும் நாம் எல்லோரும்\nஅதன் உலோகப்பற்களின் மினுமினுப்பைச் சிலாகிக்க வேண்டும்.\nமீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்ட இரவுகளில் அது\nநகம் வெட்டத்தான் என்றால் நம்பாது.\nஒரு தற்கொலைக்குப் பின்னர் கைவிடப்பட்ட பொதுநீர்த்தொட்டி விளிம்பில்\nகதிர் நோக்கி வட்டம் கட்டி நிற்கும் புறவுகள்\nஇன்றிற்காய் நிரப்பிக்கொள்கின்றன தம் மின்கலன்களை.\nபல்துலக்கியும் கையுமாய் படிக்கட்டில் மெய்மறந்த சிறுமிகள்.\nநாலாயிரம் மைல்கள்,இரண்டு பெருங்கடல்கள்,ஏழு தேசங்கள்,\nஐம்பத்து சொச்ச ராப்பகல்கள்…காலை வணக்கம் திருமதி.பழுப்பு கீச்சானே\nஇன்று நம் முன்னே ஏறிக்கடக்க வேண்டிய குன்றுகள் ஏதுமில்லை\nநான் எப்போதுமே நம்பிய அதல,விதல,சுதல,பாதாள லோகங்கள் யாவும்\nஇவ்வெளிர் வெயிலில் வெறும் மனப்பிரமைகள் தானோ.\nபூமி தெரிகையில் நடக்க வேண்டும் போலிருக்கிறது வெறுங்காலுடன்\nஇந்நீநிலம் ஓர் ஆயுட்கைதியின் கனவு தான் என அறிந்ததும்,நண்பா\nஉனக்காக நான் நடந்துகொண்டே இருப்பேன்.\nகுளக்கரைச் சத்திரத்தில் கழுதைகள் தியானிக்கும் மதியம் இப்போது\nஒருவர் காதலிக்கலாம் பழம்பெரும் நடிகைகளை அல்லது\nபிரிக்கப்படும் தேக்கிலை புளிசாதக் கட்டுகளின் வாசத்தில் அப்படியே கால் நீட்டலாம்.\nநடை திறந்து மணி ஒலிக்கிறது ஆம் ஆம் ஆம் என்று\nகருவறை வாசலில் நிற்கும் பதின்மரில் ஒருவன் விழித்துக் கொள்கிறான்.\nஅடுக்குப்பானைகள் ஏதுமற்ற அரங்குவீட்டின் இருட்டு இது\nகோடாங்கி கிளம்பும் ஏழாம் சாமத்தில் சிலிர்க்கின்றன பனந்தோகைகள்\nஅவை,படுக்கையில் சாய்ந்ததும் உறங்கிவிடுபவளின் நினைவுகள்.\nசாந்தி கிட்டா ஆவிகளே தவிப்பாறுங்கள்\nபெரும்பேராசைகளே இன்று போய் நாளை வாருங்கள்.\nபிராயத்து கவிதைகளில் நிறைய ஆச்சர்யக்குறிகளைப் பயன்படுத்தியிருக்கிறேன்\nமுதிர்ச்சியற்ற உள்ளரங்கு வடிவமைப்பாளனைப் போல நடந்து கொள்வேன்\nஎன் கவிதைகளுக்குள் ஆச்சர்யக்குறிகள் தாமாகவே முளைப்பதை\nநள்ளிரவு.சோடிய மஞ்சள் நீத்த ஆழத்தில் தெருமுனை.வந்து நிற்கின்றன\nகிரேட்டிசிய யுகத் தொல்லுயிர்களை நினைவூட்டும் எந்திரங்களும் சேணமிட்ட கனரக\nஎனக்கவற்றின் பெயர் தெரியாது.அவை எதற்கென்றும் தெரியாது.\nசில கணங்கள் ஒரு சில்லிடும் திகில்.\nதூங்க முடியவில்லை.அங்கே,அவையருகே யாரும் இல்லை\nசட்டென யாவும் தாமே இயங்கத் துவங்குகின்றன\nசுழலும் திருகாணிகள் இறங்கும் இரும்புருளைகள் விரிந்த உலோகக்கரங்கள்\nராமுழுதும் இரைய தூங்க முடியவில்லை\nபுழுதிக்கோளத்தில் குனிந்து நிமிர்ந்து உரசி நகரும் கிழட்டு பூதங்களை\nகாலையில் தடைச்சாய்ப்புகள் சுற்றி நிற்க ஒரு பெரும்பள்ளம்.சற்று தள்ளி\nசெடி ஒன்று பணி செய்துகொண்டிருக்கிறது தன்னந்தனியாக\nஅதன் வேர்களோ நீர்த்தேடலின் மும்முரத்தில்\nகருங்கண்ணாடி அணிந்த கட்டடங்களைத் தாண்டி அது வளரும்.\nஅண்ணாந்து பார்க்கும் தனிஒருத்தி அறிவாள்:\nஅதன் கிளைகள், ஆ… அவை தான் ஒளியைத் தேடுவோர்க்கான வரைபடம்.\nமுந்தைய கட்டுரைவெற்றி -கடிதங்கள் 5\nஅடுத்த கட்டுரைஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்\nகாணி மக்களுக்கான உதவி- ஷாகுல் ஹமீது\nஇளையராஜா- கலை தனிமனிதன் உரை\nமதார் கவிதைகள்- வேணு தயாநிதி\nகாந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா\nஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே\nகாமமும் கிறித்தவமும், ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடி���ம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2021/05/12112754/2632036/Tamil-News-Thoothukudi-Sterlite-Oxygen-production.vpf", "date_download": "2021-06-15T19:02:45Z", "digest": "sha1:BI6GYDFS3Y3GY2CSH6J6A6D2G3OAGZF4", "length": 18355, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி 15-ந்தேதி தொடக்கம் || Tamil News Thoothukudi Sterlite Oxygen production starts on 15th", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 16-06-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி 15-ந்தேதி தொடக்கம்\nஸ்டெர்லைட் நிறுவன ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்கி பரிசோதனை செய்து வருகின்றனர்.\nஸ்டெர்லைட் நிறுவன ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்கி பரிசோதனை செய்து வருகின்றனர்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜூலை மாதம் வரை ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.\nஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழுவை தமிழக அரசு அமைத்தது.\nகண்காணிப்பு குழுவினர் கடந்த 5-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து ஆலைக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.\n2018-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக தொடர்ந்து ஆலையை மூடப்பட்டு உள்ளதால் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை முழுமையாக சீரமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக வேகமாக நடைபெற்று வருகிறது.\nஸ்டெர்லைட் நிறுவன ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக ஆக்��ிஜன் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்கி பரிசோதனை செய்து வருகின்றனர். இதன் முடிவுகள் வெற்றிக்கரமாக இருப்பதாகவும், பரிசோதனை பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nதற்போது ஆக்சிஜன் உற்பத்தி பகுதியில் 315 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வேறு உற்பத்தி பகுதிகளுக்கு செல்லாமல் தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.\nஆலை வளாகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் கண்காணிப்பு குழு உறுப்பினர்களான மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சப்-கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் சத்யராஜ், அனல்மின் நிலைய முதன்மை துணை வேதியியலாளர் ஜோசப் பெல்லார்மின் அன்டன் சோரிஸ், சுற்றுச்சூழல் நிபுணர்கள் அமர்நாத், கனகவேல் ஆகியோர் அடங்கிய கண்காணிப்பு குழுவினர் நேற்று மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்தனர்.\nஅப்போது ஆக்சிஜன் தயாரிப்பு நிலைய பகுதியையும் அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு பணியாளர்கள் யாரும் செல்லாத வகையில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்புகளையும் பார்வையிட்டனர். உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் வந்து செல்லும் பாதை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகள் வேகம் எடுத்துள்ள நிலையில் அங்கிருந்து வருகிற 15-ந்தேதி உற்பத்தி தொடங்கும் என தெரிகிறது.\nதமிழக அரசு சார்பிலும் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து வருகிற 15-ந்தேதி முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என சென்னை ஐகோர்ட்டில் கூறப்பட்டு உள்ளது.\nCoronavirus | Thoothukudi Sterlite | தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் | கொரோனா வைரஸ் | ஆக்சிஜன்\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\nஓட்டலில் பார்சல் வாங்கி சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி-பேதி\n55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி வழங்க வேண்டும்- வைகோ\nடெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட மேட்டூர் அணை தண்ணீர் முக்கொம்பு வந்தடைந்தது\nகள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் அடித்துக்கொ���ை\nசென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு 15 நாளில் 1 லட்சத்து 30 ஆயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 17 மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் வினியோகம்\nஸ்டெர்லைட்டில் இருந்து இன்று மாலை மீண்டும் ஆக்சிஜன் விநியோகம்\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது\nமின் இணைப்பு வழங்கியதும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும்- ஸ்டெர்லைட் ஆலை\nஆக்சிஜன் தயாரிப்பதை கண்காணிக்க குழு: 2 வாரத்துக்கு ஒருமுறை அறிக்கை அளிக்க வேண்டும் - தமிழக அரசு\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/indigo-airlines-recruitment-notification/", "date_download": "2021-06-15T19:52:05Z", "digest": "sha1:UFIISG3JEGRXFME6Z2Y6ILWTNWXP3CQD", "length": 10076, "nlines": 251, "source_domain": "jobstamil.in", "title": "IndiGo Airlines Recruitment Notification 2021", "raw_content": "\nHome/All Post/IndiGo Airlines நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\nIndiGo Airlines நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\nஇண்டிகோ ஏர்லைன்ஸ் வேலை வாய்ப்புகள் 2021. Associate JTO QA&TS & Associate JTO- PLM/ Various பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.goindigo.in விண்ணப்பிக்கலாம். IndiGo Airlines Recruitment Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nIndiGo Airlines நிறுவனத்தி���் வேலைவாய்ப்புகள் 2021\nIndiGo Airlines அமைப்பு விவரங்கள்:\nநிறுவனத்தின் பெயர் இண்டிகோ ஏர்லைன்ஸ் (IndiGo Airlines)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nவயது வரம்பு அறிவிப்பை பார்க்கவும்\nதேர்வு செய்யப்படும் முறை Test,GD,Interview\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 06 மே 2021\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021 இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/12/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-06-15T20:03:29Z", "digest": "sha1:E7NYFD3GTCSP3MZETELYED34EDSUZO62", "length": 11505, "nlines": 112, "source_domain": "makkalosai.com.my", "title": "பிரசாத் ஸ்டூடியோவை காலி செய்தார் இளையராஜா - 2 லாரிகளில் பொருட்கள் மீட்பு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா பிரசாத் ஸ்டூடியோவை காலி செய்தார் இளையராஜா – 2 லாரிகளில் பொருட்கள் மீட்பு\nபிரசாத் ஸ்டூடியோவை காலி செய்தார் இளையராஜா – 2 லாரிகளில் பொருட்கள் மீட்பு\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனி அரங்கத்தில் தனது இசைப்பணிகளை மேற்கொண்டு வந்தார்.\nஇந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது ஸ்டூடியோ அரங்கை பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.\nஇதன் பிறகு இளையராஜாவை எந்த பிரச்சினையும் இன்றி அங்கு எப்போதும் போல செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரசாத் ஸ்டூடியோ முன்பு போர��ட்டங்களும் நடைபெற்றன. அதற்கு பிரசாத் ஸ்டூடியோ அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி இளையராஜா இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.\nஇதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இரு தரப்பும் சமரசமாக செல்ல அறிவுறுத்தியது. இதனை ஏற்றுக் கொண்ட இளையராஜா, ஸ்டூடியோவில் ஒருநாள் மட்டும் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு தனது பொருட்களை எடுத்து கொள்கிறேன் என்றும் கோர்ட்டில் கூறி இருந்தார்.\nஇதன்படி நேற்று இளையராஜா தியானம் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. இளையராஜா தரப்பில் இருந்து பிரசாத் ஸ்டூடியோவிற்கு சென்றிருந்த வக்கீல்கள், ஸ்டூடியோ பூட்டு உடைக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.\nஸ்டூடியோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் ஒரு குடோனில் போட்டு வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்று இளையராஜாவின் வக்கீல்கள் தெரிவித்தனர்.\nஇருப்பினும் இளையராஜாவிற்கு சொந்தமான பொருட்களை வக்கீல்கள் மற்றும் உதவியாளர்கள் நேற்று எடுத்து சென்றனர். இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகள், அவர் வாங்கிய விருதுகள், இசைக்குறிப்புகள் உள்ளிட்ட 160 பொருட்கள், 7 பீரோக்களில் பத்திரமாக அடுக்கப்பட்டது. பின்னர் அந்த பீரோக்கள் அனைத்தும் 2 லாரிகளில் எடுத்து செல்லப்பட்டன.\nபிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அரங்கில் 5 அறைகளை இளையராஜா தனது இசைப் பயணத்திற்காக பயன்படுத்தி வந்தார். பல்வேறு பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்துதான் தங்கள் பாடல்களை பாடி இருக்கிறார்கள். இப்படி இளையராஜாவின் இசைப் பயணத்தில் பிரசாத் ஸ்டூடியோ மிகவும் முக்கியமானதாகவே இருந்து வந்தது.\nஇளையராஜா பிரசாத் ஸ்டூடியோவை தனது இன்னொரு வீடு போலவே பயன்படுத்தி வந்தார். இதன் காரணமாகவே தான் வாங்கிய விருதுகள், இசைக்குறிப்புகள் அனைத்தையும் அங்கேயே அவர் பாதுகாத்து வந்தார். இந்தநிலையில்தான் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்த பொருட்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இருந்தது இளையராஜாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்ப���ாக வக்கீல்கள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஜனவரி 27 இல் தேதி சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா\nNext articleஇரண்டு கும்பல்களிடையே மோதல் – 17 வயது இளைஞர் உள்ளிட்ட 15 பேர் தடுத்து வைப்பு\nதனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் அண்ணாத்த\nகோவிட்-19 இரண்டாவது அலையில் 719 மருத்துவர்கள் பலியாகி இருக்கின்றனர்; இந்தியாவில் துயரம்\nயானை வழித்தடமான 1050.2 ஹெக்டர்; 30 நாளில் மீட்கப்பட்ட வனப்பகுதி\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபெண் ஊழியருக்கு பாதிப்பு – கவர்னர் கிரண்பெடிக்கு கொரோனா பரிசோதனை\n4 போர்களில் அடி வாங்கிய பிறகும் பினாமி போரில் ஈடுபடும் பாக்கிஸ்தான் -ராஜ்நாத் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudhalaipattalam.blogspot.com/2021/01/", "date_download": "2021-06-15T19:40:57Z", "digest": "sha1:7L7HTTYP3EBZ263QLUTEX7MLMVQQ4JE7", "length": 3735, "nlines": 109, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்", "raw_content": "\n 2012 முதல் நமது லயன் & முத்து காமிக்ஸ்களில் தொடர்ந்து வெளிவரும் இதழ்களைப் பற்றி பலரும் அவ்வப்போது வினா எழுப்பி வருகின்றனர் இது எப்போ வந்தது அது எப்போ வந்தது என்றும் கதைகள் ஹூரோக்களைப் பற்றிய விவரங்கள் என கேட்டு வருகின்றனர் . அவர்களுக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் உதவக்கூடும் என்பதற்காகவே இப்பதிவை பதிவு செய்கிறேன் இது எப்போ வந்தது அது எப்போ வந்தது என்றும் கதைகள் ஹூரோக்களைப் பற்றிய விவரங்கள் என கேட்டு வருகின்றனர் . அவர்களுக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் உதவக்கூடும் என்பதற்காகவே இப்பதிவை பதிவு செய்கிறேன் 2012 முதல் 2021 வரை வெளிவந்த புத்தகங்களைப் பற்றிய முழு விவரத்தையும் ( முடிந்தளவுக்கு ) கொடுத்ததோடு நில்லாமல் , இனி தொடர்ந்து வெளிவரும் இதழ்களைப் பற்றியும் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் 2012 முதல் 2021 வரை ���ெளிவந்த புத்தகங்களைப் பற்றிய முழு விவரத்தையும் ( முடிந்தளவுக்கு ) கொடுத்ததோடு நில்லாமல் , இனி தொடர்ந்து வெளிவரும் இதழ்களைப் பற்றியும் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் இப்பதிவைப் பற்றிய கருத்துக்கள் ( நிறை & குறைகள் ) ஏதேனும் இருப்பின் தெரியப்படுத்தவும் இப்பதிவைப் பற்றிய கருத்துக்கள் ( நிறை & குறைகள் ) ஏதேனும் இருப்பின் தெரியப்படுத்தவும் நன்றி 2012 ஜனவரி 1. லயன் கம்பேக் ஸ்பெஷல் ( லயன் காமிக்ஸ் ) ( லக்கிலுக் + பிரின்ஸ் + இரும்புக்கை மாயாவி + காரிகன் ) 2. கொலைகாரக் கலைஞன் ( காமிக்ஸ் கிளாசிக்ஸ் ) (ஜா னி நீரோ வின் மறுபதிப்பு ) 3. விண்ணில் ஒரு குள்ளநரி ( முத்து காமிக்ஸ் ) விங்கமாண்டர் ஜார்ஜ் மார்ச் 1. தலைவாங்கிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/pm-kisan-yojana-tamil-news-how-to-get-free-credit-card-application-process-details-302226/", "date_download": "2021-06-15T20:09:08Z", "digest": "sha1:GXJHCZBIR33MKNL3KVQ473NJQB2WQN3E", "length": 12723, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "PM Kisan Yojana Tamil News: How to get free credit card, application process details", "raw_content": "\nஃப்ரீ கிரெடிட் கார்டு; 4% வட்டியில் ரூ3 லட்சம் கடன்: மத்திய அரசு ஸ்கீமில் இன்னும் சேரலையா\nஃப்ரீ கிரெடிட் கார்டு; 4% வட்டியில் ரூ3 லட்சம் கடன்: மத்திய அரசு ஸ்கீமில் இன்னும் சேரலையா\nHow to get free credit card, application process details in tamil: பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் எட்டாவது தவணை விவசாயிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் வழங்கப்படலாம்.\nPM Kisan Yojana Tamil News: பிரதம மந்திரியின் கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல உதவிகளை செய்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி முதல், இந்த திட்டத்தின் கீழ் கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கான ஒரு சிறப்பு முயற்சியை அரசு நடத்தி வருகிறது. மேலும் பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் எட்டாவது தவணை விவசாயிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் வழங்கப்படலாம்.\nகிசான் கிரெடிட் கார்டை பிரதமர் கிசான் யோஜனாவுடன் இணைத்த பின்னர், 2.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்குவதாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவித்திருந்தது. இதுவரை 1.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் கடனாக 2 லட்சம் கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஉங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கே.ஒய்.சி – KYC) தேவையில்லை:\nபிரதம மந்திரி கிசான் யோஜனாவை கிசான் கிரெடிட் கார்டுடன் இணைத்ததைத் தொடர்ந்து, விவசாயிகள் கே.ஒய்.சி செய்ய விவசாயிகள் தேவையில்லை. கிசான் கிரெடிட் கார்டைப் பெற இப்போது விவசாயிகள் ஒரு பக்க படிவத்தை மட்டுமே நிரப்ப வேண்டும். இந்த படிவத்தை pmkisan.gov.in வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.\nகிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:\nகிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் விவசாயியின் குறைந்தபட்ச வயது 18 வயது மற்றும் அதிகபட்ச வயது 75 ஆக இருக்க வேண்டும்.\n60 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்க இணை விண்ணப்பதாரர் தேவைப்படுவார்கள்.\nகிசான் கிரெடிட் கார்டின் கீழ், ஒரு விவசாயி விவசாயத்திற்கு ரூ .3 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த தொகை விவசாயிக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.\nவிவசாயிகளுக்கு கூடுதலாக, கால்நடை வளர்ப்பவர்கள், மீனவர்கள் கிசான் கடன் அட்டையின் கீழ் விவசாய கடன்களுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கு விவசாய நிலம் வைத்திருப்பது கட்டாயமில்லை. கால்நடை வளர்ப்பு அல்லது மீன்வளத்துறை 4 சதவீத வட்டி விகிதத்தில் ரூ .2 லட்சம் வரை கடன் பெறலாம்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)\nஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு இவ்வளவு அதிக வட்டியா இந்த 2 வங்கிகளை நோட் பண்ணுங்க\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்��ோடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nநீண்ட கால சேமிப்பிற்கான 5 சிறந்த திட்டங்கள்; உங்களுக்கு எது பெஸ்ட்னு பாருங்க\nதடுப்பூசி விநியோகத்திற்கு ட்ரோன்கள்; ஐ.சி.எம்.ஆர் மற்றும் தெலுங்கானாவின் புதிய திட்டம்\nஇதை செய்யவில்லை என்றால் உங்களின் வங்கி சேவைகள் முடக்கப்படும் – எச்சரிக்கும் ஆர்.பி.ஐ\nஇந்த 3 வங்கி வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனையே இல்லை… ”அன்லிமிட்டட்” ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கு கேரண்ட்டி\nகொரோனா சிகிச்சை செலவுகளை சமாளிக்க எஸ்.பி.ஐ. வழங்கும் கடன்; இந்த நேரத்தில் மிகவும் உதவியானது இது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/corona-america-emergency-declaration/", "date_download": "2021-06-15T19:02:33Z", "digest": "sha1:TY54KSZBKFSMSQAEH3NB46IZPHZDJC2I", "length": 11515, "nlines": 88, "source_domain": "tamilnewsstar.com", "title": "நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/உலக செய்திகள்/நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்\nநியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்\nஅருள் March 9, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 10,058 Views\nநியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்\nஅமெரிக்காவில் 30 மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் அங்கு இந்த நோயால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும் சுமார் 400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்நிலையில் அட்லாண்டா நகரில் உள்ள மத்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அதிபர் டிரம்ப் சென்று, பார்வையிட்டார்.\nஅங்குள்ள மருத்துவர்களிடம் கொரோனா எவ்வாறு பரவி வருகிறது, தடுப்பு வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.\nஇதையடுத்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நியூயார்க் மாகாணத்தில் தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.\nஏற்கனவே, கலிபோர்னியா, ஹவாய் ஆகிய மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே கொரோனா தாக்குதல் காரணமாக சான் பிரான்சிஸ்கோ நகரில் தனிமைப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிராண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருக்கும் பயணிகள் அனைவரும் கப்பலில் இருந்து இன்று (திங்கட்கிழமை) இறங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.\n2,400 பயணிகள் மற்றும் 1,100 ஊழியர்களுடன் வந்த இந்த கப்பலில் இதுவரை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு\nடிரம்ப் கலந்து கொண்ட மாநாட்டில் கொரோனா நோயாளி\nToday rasi palan 09.03.2020 Monday – இன்றைய ராசிப்பலன் 09 மார்ச் 2020 திங்கட்கிழமை\nவேகமாக செயல்படுங்கள் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nசர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு, கனிமொழி எம்.பி வாழ்த்து\nஇந்தியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ்\nதென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 6767 ஆக உயர்வு\nTags America Emergency Declaration Corona usa President Donald Trump United States of America Usa news அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா நியூயார்க்கில் நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்\nPrevious இத்தாலியில் கொரோனா வைரஸ் பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு\nNext கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய ���லன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2009/06/affiliates-for-nhm-shop.html", "date_download": "2021-06-15T18:23:00Z", "digest": "sha1:GDPAZ2DLRVFNKKJ7KYWTWSMYCKZWYP5J", "length": 29024, "nlines": 412, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: Affiliates for NHM Shop - தேவை ஆல்ஃபா சோதனையாளர்கள்", "raw_content": "\nவெண்முரசு அறிமுகம் – ஸூம் சந்திப்புகள்\nபுதிய நாவல் ’மிளகு’ – கடைவீதிக் கதைகள்\nவசீகர அரசு இயந்திரத்தின் வருகை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nAffiliates for NHM Shop - தேவை ஆல்ஃபா சோதனையாளர்கள்\nஅமேசான் இணைய வர்த்தகத் தளத்தில் affiliate முறை ஒன்று இருப்பதைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பிர்கள். உங்களது இணையத் தளத்தின் மூலமாக யாரேனும் அமேசான் கடைக்குச் சென்று புத்தகங்களை வாங்கினால் அந்தத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அமேசான் உங்களுக்கு அளிக்கும்.\nநியூ ஹொரைசன் மீடியாவும் இதுபோன்ற ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது. நியூ ஹொரைசன் மீடியாவின் இணைய வர்த்தகத் தளத்தின் affiliate ஆக, உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. உங்களது தளத்தில் நீங்கள் கொடுக்கும் தொடுப்பின்மூலம் ஒருவர் nhm.in இணையக் கடையில் புத்தகங்கள் வாங்கினால் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் தொகை commission ஆக வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து அந்த வாடிக்கையாளர் மீண்டும் நேரடியாகவே எங்கள் தளத்துக்கு வந்து வேறு புத்தகங்களை வாங்கினால் அதற்குரிய கமிஷன் தொகையும் உங்களுக்கே கிடைக்கும்.\nஆனால் அந்த வாடிக்கையாளர் அடுத்து வேறு ஒரு தளத்தில் காணப்படும் affiliate சுட்டியின் மூலம் எங்கள் கடைக்கு வந்து புத்தகங்களை வாங்கினால் அன்றுமுதல் கமிஷன் தொகை கடைசியாக எந்தத் தளத்திலிருந்து வந்தாரோ அந்தத் தள உரிமையாளருக்குச் செல்லும். இதுவும் அமேசான் பாணியிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் தளத்தில் ஒரு குறிப்பிட்ட புத்தகம், ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் அனைத்துப் புத்தகங்கள், ஒரு குறிப்பிட்ட இம்பிரிண்டின் புத்தகங்கள், அல்லது எங்கள் நிறுவனம் விற்கும் அனைத்துப் புத்தகங்கள் என்று எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து அதற்கான விளம்பரங்கள் உங்கள் தளத்தில் வருமாறு செய்யலாம். விளம்பரங்களும் வெவ்வேறு அளவிலானவையாக இருக்குமாறு செய்யலாம். டெக்ஸ்ட் வடிவில் இருக்குமாறும் செய்யலாம்.\nஇது சோதனை முயற்சி என்பதால், சிலரை மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர்க்க எண்ணியுள்ளோம். எனவே நீங்கள் அனுப்பும் அஞ்சலில் உங்கள் வலைப்பதிவு அல்லது இணையத்தள முகவரியையும் அனுப்புங்கள். நீங்கள் ஆல்ஃபா சோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலோ (அல்லது இப்போதைக்கு உங்களைத் தேர்ந்தெடுக்க முடியாது என்றாலோ) அந்தத் தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு லாகின் வழங்கப்படும். அதில் நுழைந்து எப்படி affiliate code-ஐப் பெறுவது, எப்படி அந்த code-ஐ உங்கள் தளத்தில் சேர்ப்பது ஆகியவை உங்களுக்கு விளக்கப்படும்.\nஆரம்பத்தில் கமிஷன், அஞ்சல் செலவு தவிர்த்த விற்பனைத் தொகையில் 7.5% என்று இருக்கும். நாளடைவில் இந்த சதவிகிதம் மாறலாம். உங்களுடைய கமிஷன் தொகை மாதம் ஒரு முறை அல்லது அது ரூ. 500-ஐத் தாண்டியபின், நீங்கள் குறிப்பிடும் இந்திய முகவரிக்கு, காசோலையாக அனுப்பப்படும்.\nஇந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் வலைப்பதிவர்கள் மற்றும் இணையத்தளம் வைத்திருப்பவர்கள், உடனடியாக எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். நீங்கள் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி: affiliate@nhm.in\nஎனக்கு சம்மதம், உங்கள் விளம்பரங்களை வெளீயிட\nபாராட்டப்பட வேண்டிய முயற்சி. இதனால் தமிழ்ப் புத்தகங்களுக்கான சந்தையை விரிவுபடுத்தும் வாய்ப்பு சொற்பமே என்றாலும், இணையம்மூலம் புத்தகம் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.\nநல்ல முயற்சி. வாசிப்பு பழக்கத்தை பரவலாக்கும் என்றே நம்புகிறேன்.\nவால்பையன்: அஞ்சல் அனுப்பிப் பார்த்தேன்; அந்த முகவரிக்குச் சென்றதே\nமெயில் அனுப்பியாகி விட்டது பத்ரி.\nதிரு பத்ரி அவர்களே ,\nநல்ல முயற்சி. கிழக்கு பதிப்பகத்தின் புத்தக கண்காட்சிக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஎன்னிடம் இருந்து சில கருத்துக்கள்\n1) இணையம் மூலம் புத்தக விற்பனை இன்னும் அந்த அளவு பிரபலம் ஆகவில்லை, அதனால் இந்த கமிஷன் கொடுக்கும் திட்டத்திற்கு ஆகும் செலவில் ஒரு பகுதியை மக்களிடையே வெகுவாக புழங்கும் வ��ரப்பத்திரிக்கைகள் , கல்லூரி , பேருந்து நிலையம் போன்றவற்றில் கவணத்தை ஈர்க்கும்படி சுவரொட்டி/நோட்டீஸ் மூலம் பிரபலமாக்கலாம்.\nஉதாரணம் சில வார இதழ்களில் வர்த்தமானன் பதிப்பகத்தின் புதிய பதிப்புகள், சலுகைகள் போன்ற விளம்பரங்களை கானலாம். இதன் மூலம் தமிழ்நாட்டின் இணைய வாசகர்களுக்கு மட்டுமின்றி வாரப்பத்திரிகைகள் படிக்கும் வாசகர்களுக்கும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் பற்றிய விபரம் சென்றடையும்.\n2)லாண்ட்மார்க் , பவுண்டன்ஹெட் , ஹிக்கின்பாதம்ஸ் போன்ற கடைகளில் புத்தக வெளியீடு மற்றும் ஆசிரியருடன் கலந்துரையாடல் , ஆசிரியர் ஆட்டோகிராஃப் செய்த புத்தங்கள் மூலம் மக்களிடையே நல்ல விளம்பரம் பெறலாம்.\n3) இந்த கமிஷன் செலவின் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியாக கொடுக்கலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இத்தனை சதவிகிதம் தள்ளுபடி என்று , அல்லது குறிப்பிட்ட புத்தகங்களை சேர்த்து வாங்கினால் தள்ளுபடி என்று.\nநான் கூறிய கருத்துக்களை நீங்கள் ஏற்கனவே செயல்படுத்தியிருக்கிறீர்களா என்று எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்த கருத்துக்களை கூறியுள்ளேன்.\nபத்து லட்சம் ஹிட்ஸ்களை கடந்த முதல் தனிநபர் வலைப்பூவை தயவுசெய்து திட்டத்தில் சேர்க்கவும்.\nஇந்த applet (or whatever it is) கொஞ்சம் un-user-friendlyஆக எனக்குத் தோன்றுகிறது. புத்தகத்தின் பெயர் குடுகுடுவென்று ஓடுவதைவிட நிலையாக நின்றால் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருக்குமோ\nதமிழ்ப் பதிப்புத் துறையில் முக்கியமான சிறப்பு என்று பெரிய எழுத்துப் புத்தகங்-களைச் சொல்வேன். இதில் முன்னோடி பதிப்பகம் ரத்னநாயக்கர் அண்ட் சன்ஸ். தமி-ழக நாட்டுப்புறக் கதைப் பாடல்கள், கொலைச்சிந்து, மகா பாரதக் கதைகள் போன்-றவற்றைப் பெரிய எழுத்துப் புத்தகங்களாக வெளி-யிட்டு இருக்---கிறார்கள்.\nமதுரைவீரன் கதை, அல்லிஅரசாணி மாலை, பவளக்கொடி, விக்கிரமாதித்யன் கதை, கோவலன் கதை என்று இவர்கள் வெளியிட்ட முக்கியமான பெரிய எழுத்துப் பிரதிகள் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. குழந்தைகளும் வயதானவர்களும் படிப்-பதற்குப் பெரிய எழுத்தில் அச்சிடப்படுவது அவசியம். அதை அறிந்து செயல்-படுத்தியவர்கள் இவர்களே\nசித்திரங்களுடன் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் அற்புதமான கதை சொல்லும் முறையுடன் இருந்தன. இதில் உள்ள சித்தி��ங்கள் நுட்பமும் கலைத்திறனும் மிக்கவை... இன்று அச்சுத் தொழில் இவ்வளவு நவீனமாக வளர்ந்துவிட்டபோதும் பெரிய எழுத்துப் புத்தகங்கள் போல எதையும் நாம் உருவாக்கவே இல்லை. பெரிய எழுத்துப் புத்தகங்கள் இன்று கவனிப்பார் அற்றுப் போய்விட்டன. பெரும்-பான்மைப் பிரதிகள் மறுபதிப்பு இன்றி அழிந்துவிட்டன.\n'1001 அராபிய இரவுகள்' போன்ற உலகப் புகழ்பெற்ற கதைத் தொகுதி யைக்கூட பெரிய எழுத்துப் புத்தகமாக ரத்னநாயக்கர் அண்ட் சன்ஸ் வெளியிட்டு இருக்கிறது. கப்பல் சாஸ்திரம், சாமுத்திரிகா லட்சணம், தச்சு சாஸ்திரம் போன்றவையும் பெரிய எழுத்துப் புத்தகங்களாக வந்திருக்கின்றன. இந்த மரபுக்கு இன்று தொடர்ச்சி இல்லை.\nசென்னைக்கு ஹைகோர்ட் வந்ததைப் பற்றிய ஹைகோர்ட் அலங்காரச் சிந்து, துளசிங்க முதலியார் அச்சகத்தில் சூளைமேட்டில் 1904-ல் அச்சிடப்பட்டு இருக்கிறது. பெரிய எழுத்துப் புத்தகங்கள் மதுரை, காஞ்சிபுரம், தஞ்சை போன்ற நகரங்களிலும் அச்சிடப்பட்டு இருக்கின்றன.\nகவனிப்பார் அற்றுப்போன இந்தப் பெரிய எழுத்துக் கதைகளை மீட்டு எடுத்து, புத்துருவாக்கம் செய்ய வேண்டியது பதிப்புலகின் அவசியமான செயலாகும்\nநேற்று மின்னஞ்சல் அனுப்பினேன். அனுப்ப இயலவில்லை என பதில் வந்தது.\nஆங்கில தளங்களிலும் சேர்க்கலாம் தானே\nநானும் ரெடி. முயற்சித்து பார்க்க....\nசொக்கன்: இப்போது இருக்கும் flash applet, அவ்வளவு சிறப்பானது என்று சொல்லமாட்டேன். அதற்காகத்தான் இந்த ஆல்ஃபா சோதனையே. சில மாறுதல்களைக் கொண்டுவரவேண்டும். அவற்றைச் செய்யும்போதே உங்களைப் போன்ற சில எலிகளை வைத்துச் சோதனை செய்தால் வேகமாக மாறுதல்களைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை:-)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபிரபாகரன் - உயிருடன் உள்ளாரா, இல்லையா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா\nவடபழனி, மகாகவி பாரதி நகர், தி.நகர் கிழக்கு புத்தகக...\nஆர்.கே.சண்முகம் செட்டியார் (17.10.1892 - 5.5.1953)\nகிழக்கு மொட்டைமாடி: மியூச்சுவல் ஃபண்ட்\nகிழக்கு பெரம்பூர் புத்தகக் கண்காட்சி\nசூப்பர் பார்கெய்ன், சூப்பர் டீல்\nகிழக்கு மொட்டைமாடி: கிரெடிட் கார்ட் மியூச்சுவல் ஃப...\nதிருவேற்காடு கிழக்கு புத்தகக் கண்காட்சி\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளை கட்டுப்படுத்துவது அவச...\nராயபுரம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: தமிழ் விக்கிபீடியா\nகிழக்கு திருச்சி பிரத்யேக ஷோரூம்\nகிழக்கு மொட்டைமாடி சந்திப்பு: Personal Finance\nசுந்தரர் வாழ்க்கையிலிருந்து சில காட்சிகள்\nஷெர்லாக் ஹோம்ஸ்: ஒரு மோதிரம் இரு கொலைகள்\nAffiliates for NHM Shop - தேவை ஆல்ஃபா சோதனையாளர்கள்\nபுரசைவாக்கம், ஆழ்வார்பேட்டை கிழக்கு புத்தகக் கண்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66688/Government-to-set-up-emergency-hospitals.html", "date_download": "2021-06-15T19:49:24Z", "digest": "sha1:A3FBJMJY3L2YKA74L5X6DWPLGL3IJVKE", "length": 9467, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா சிகிச்சைக்கு 5 சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்க முயற்சி | Government to set up emergency hospitals | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nகொரோனா சிகிச்சைக்கு 5 சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்க முயற்சி\nகொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற நாட்டில் குறைந்தபட்சம் ஐந்து பெரிய மருத்துவமனைகளை தனித்து உருவாக்க அரசு முயற்சித்து வருகிறது.\nஇந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தா‌லும், அதனைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நாட்டில் தனித்த நான்கு அல்லது ஐந்து பெரிய மருத்துவமனைகள் தேவைப்படும் என அரசு கருதுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n“கொரோனாவில் இருந்து தைரியமாக மீண்டேன்”: குணமடைந்த பெண் கொடுக்கும் அறிவுரை\nஏற்கெனவே இயங்கும்‌ மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட தனித்த வார்டுகளை அமைப்பதில் சிரமம் இருப்பதாகக் கூறும் மருத்துவமனை நிர்வாகங்கள் அது மற்ற நோயாளிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறுகின்றன. எனவே பல்வேறு மாநிலங்களிலும் விடுதிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளை தனிமைப்படுத்தப்படும் வார்டுகளாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n“பயப்படத் தேவையில்லை; ஆனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும்”- வீடியோ வெளியிட்ட ஹிப் ஹாப் ஆதி\nகுறிப்பாக, தமிழகத்தில் தனியார்‌ மருத்துவமனைகளில் 400 தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக தமிழகத்தில் ஆயிரத்து 121 தனிமைப்படுத்தப்பட்‌ட வார்டுகளை உருவாக்கியுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அதேபோல, மாநில எல்லையோரப் பகுதிகளில் கூடுதலான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை ஏற்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக பழைய தொழில்நுட்பக் கல்லூரி விடுதிகளை தயார் செய்யவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\n\"கடன் தவணையை கட்டாவிட்டால்...\" - மிரட்டும் சுய உதவிக்குழு தலைவியின் ஆடியோவால் பரபரப்பு\nதுளிர்க்கும் நம்பிக்கை: ஏழை மக்களுக்கு உதவ காசோலைகளை வழங்கிய தன்னார்வலர்கள்\nசென்னை: யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nதமிழ்நாட்டில் 12,000-க்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு - 267 பேர் உயிரிழப்பு\n\"கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது\" - சசிகலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-06-15T19:28:25Z", "digest": "sha1:IKR3EET353WQJWQG5VDUXJ6F7ZSMJ3AS", "length": 3451, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "கர்நாடகாவில் வசூலை அள்ளி சாதித்த ரஜினியின் 2.0 | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nகர்நாடகாவில் வசூலை அள்ளி சாதித்த ரஜினியின் 2.0\nகர்நாடகாவில் முதல் நாளே ரூ. 8.5 கோடி வசூல் வேட்டை நடத்தி உள்ளது ரஜினியின் 2.0 படம்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 படம் நேற்று பிரமாண்டமாக திரைக்கு வந்தது. இதில் அக்‌ஷய்குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் கண்டிப்பாக வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்த்தார்கள். அதேபோல் பல வசூல் சாதனைகளை செய்துள்ளது.\n2.0 கர்நாடகாவில் முதல் நாளே ரூ 8.5 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இதன் மூலம் தமிழ் படங்களில் முதல் நாள் அதிக வசூல் செய்த படமாக 2.0 இடம்பெற்றுள்ளது. மேலும், கர்நாடகாவில் இதற்கு முன் தமிழ் படங்களில் முதல் நாள் வசூலில் கபாலி தான் அதிகம். அப்படம் ரூ 7.5 கோடி வசூல் செய்திருந்தது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1216598", "date_download": "2021-06-15T18:49:11Z", "digest": "sha1:QA7QGK6RFEZMINPST7AVUW2RCUDMH6XJ", "length": 5329, "nlines": 109, "source_domain": "athavannews.com", "title": "கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு – Athavan News", "raw_content": "\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பொதுச்சுடர், நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.\nஇந்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், உப தவிசாளர் சின்னையா தவபாலன், ஏனைய உறுப்பினர்களான தாமோதரம்பிள்ளை ரஜனிகாந்த், லலிதகுமாரி சத்தியமூர்த்தி, ஆறுமுகம் சிவநேசன், அருணாசலம் சத்தியானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு நினைவுரை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nCategory: இலங்கை கிளிநொச்சி பிரதான செய்திகள்\nTags: கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைநினைவேந்தல் நிகழ்வு\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை கா���வரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் கரையொதுங்கியது திமிங்கலம்\nகடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,014 பேர் குணமடைவு\nஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசியை குறைந்த உறைநிலையில் சேமிக்க முடியும்: ஐரோப்பிய மருந்துகள் ஸ்தாபனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mudhalaipattalam.blogspot.com/2012/02/", "date_download": "2021-06-15T19:53:17Z", "digest": "sha1:GDDK4SGWTO2WJX5OB5PNU3KUW3JR4F66", "length": 3543, "nlines": 109, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்", "raw_content": "\n1 கத்திமுனையில் மாடஸ்டி - மாடஸ்டி 2 மாடஸ்டி in இஸ்தான்புல் - மாடஸ்டி 3 எத்தனுக்கு எத்தன் - ஸ்பைடர் 4 டாக்டர் டக்கர் - ஸ்பைடர் 5 இரும்பு மனிதன் - ஆர்ச்சி 6 கபாலர் கழகம் - மீட்போர் ஸ்தாபனம் 7 பாதாளப் போராட்டம் - ஸ்பைடர் 8 கொலைப்படை - ஸ்பைடர் 9 பயங்கர நகரம் - ஜானி, ரோஜர் 10 கடத்தல் குமிழிகள் - ஸ்பைடர் 11 மரணக்கோட்டை - மாடஸ்டி 12 பழிவாங்கும் பொம்மை - ஸ்பைடர் 13 சதி வலை - ஜான் மாஸ்டர் 14 காணாமல் போன கடல் - லாரன்ஸ், டேவிட் 15 சைத்தான் விஞ்ஞானி - ஸ்பைடர் 16 உலகப் போரில் ஆர்ச்சி - ஆர்ச்சி 17 யார் அந்த மினி ஸ்பைடர் - ஸ்பைடர் 18 இஸ்தான்புல் சதி - ஜேஸன் 19 தலைவாங்கிக் குரங்கு - டெக்ஸ்வில்லர் 20 ஆப்பிரிக்க சதி - ஜார்ஜ், டிரேக் 21 மனித எரிமலை - நார்மன் 22 சதுரங்க வெறியன் - ஸ்பைடர் 23 மாஸ்கோவில் மாஸ்டர் - ஜான் மாஸ்டர் 24 தங்க வேட்டை - ஆர்ச்சி 25 கோடை மலர்-86 - ஸ்பெஷல் 26 அதிரடி வீரர் ஹெர்குலஸ் - ஹர்குலஸ் 27 பளிங்குச் சிலை மர்மம் - டெக்ஸ்வில்லர் 28 மர்ம எதிரி - ஜார்ஜ், டிரேக் 29 நீதிக்காவலன் ஸ்பைடர் - ஸ்பைடர் 30 யார் அந்த ஜீனியர் ஆர்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.whateverittakesmoving.com/long-lived-human-fish-most-people-have-never-seen", "date_download": "2021-06-15T18:58:46Z", "digest": "sha1:3XZEK36N3EXK7EJYKVSCOO5GTAF7GKH7", "length": 10009, "nlines": 47, "source_domain": "ta.whateverittakesmoving.com", "title": "நீண்ட காலமாக வாழ்ந்த 'மனித மீன்' பெரும்பாலான மக்கள் பார்த்ததில்லை - கதைகள்", "raw_content": "\nநீண்ட காலமாக வாழ்ந்த “மனித மீன்” பெரும்பாலான மக்கள் பார்த்ததில்லை\nநீண்ட காலமாக வாழ்ந்த 'மனித மீன்' பெரும்பாலான மக்கள் பார்த்ததில்லை\nபடம்: Boštjan Burger வழியாக விக்கிமீடியா காமன்ஸ்\nஇது ஒரு கண்கவர் நீர்வாழ் சாலமண்டர் ஆகும், இது ஐரோப்பா முழுவதும் இருண்ட குகைகளில் வச்சிடப்படுகிறது - பெரும்பாலான மக்கள் இதைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை.\nஓல்ம், அல்லதுபுரோட்டஸ் ஆங்குயினஸ்;இத்தாலியிலிருந்து கொசோவோ வரை நீண்டுகொண்டிருக்கும் மலைத்தொடரான ​​டைனரிக் ஆல்ப்ஸ் முழுவதும் அமைந்துள்ள குகைகளில் சுண்ணாம்பு அறைகளின் நிலத்தடி நீரோடைகளில் வசிக்கிறது. அவர்களின் மக்கள் தொகை ஸ்லோவேனியாவின் சோனா நதிப் படுகையில் அதிக அளவில் குவிந்துள்ளது.\nஇந்த பாம்பு போன்ற உயிரினங்கள் அவற்றின் நிறத்தின் காரணமாக பெரும்பாலும் 'மனித மீன்' என்று அழைக்கப்படுகின்றன, இது காகசியன் மக்களின் தோலை ஒத்திருக்கிறது. அவர்களின் பாம்பு போன்ற உடல்கள் ஒரு அடி நீளம் வரை வளர்கின்றன, இது ஒரு தனித்துவமான இளஞ்சிவப்பு துடுப்பு மற்றும் வெளிப்புற கில்களை பெருமைப்படுத்துகிறது, அவை முற்றிலும் நீருக்கடியில் வாழ அனுமதிக்கின்றன.\nமயக்கும் ஓல்ம் இரண்டு அற்புதமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளது - 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழக்கூடிய திறன் மற்றும் மின்சார புலங்களைப் பயன்படுத்தி சூப்பர் புலன்களுடன் வேட்டையாடும் திறன்.\nபடம்: விக்கிமீடியா காமன்ஸ் வழியாக ஆர்னே ஹோடாலிக்\nஇந்த வாட்டர் சாலமண்டர் அடிப்படையில் பார்வையற்றது, பார்வை அவர்களின் சொந்த வாழ்விடங்களின் முழுமையான இருளில் வாழ்க்கைக்கு தேவையற்ற பண்பாகும். இதன் விளைவாக, உயிரினம் கடுமையான செவிப்புலன் மற்றும் வாசனை உணர்வு உள்ளிட்ட பிற புலன்களை மிக அதிகமாக உருவாக்கியுள்ளது.\nஓல்மின் உடலில் பல உணர்ச்சி ஏற்பிகள் உள்ளன, அவை அதன் முதன்மை உயிர் சக்தியாக செயல்படுகின்றன, மிகவும் சுவாரஸ்யமாக இருந்தாலும், மின்முனைவிகளின் இருப்பு. இந்த சிறப்பு செல்கள் மற்ற விலங்குகளால் உமிழப்படும் மின்சார புலங்களை கண்டறிய ஓல்மை அனுமதிக்கின்றன மற்றும் விஞ்ஞானிகள் அவை இரையை வேட்டையாடும்போது சாலமண்டர் தன்னைத்தானே திசைதிருப்பும் ஒரு பொறிமுறையாகும்.\nலியோன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த தனித்துவமான விலங்குகளை ஆராய்ந்து, அவற்றின் சராசரி ஆயுட்காலம் சுமார் 69 ஆண்டுகள் என நிர்ணயித்துள்ளது, பழமையான ஓல்ம்கள் 100 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டவை.\nஇந்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரமானது வயதான எதிர்ப்புடன் இயல்பான தொடர்புகளுக்கு காரணமாக இருக்க முடியாது, இதில் மெதுவான வளர்சிதை மாற்றங்கள் மற்றும் சுதந்திர தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவை அடங்கும். அவற்றின் ந��ட்டிக்கப்பட்ட ஆயுட்காலம் குறித்த காரணத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு கூடுதல் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்றாலும், நேரம் சாராம்சமானது. மனித தாக்கத்தின் காரணமாக வாழ்விடங்களை மாற்றுவது, ரசாயன மாசுபடுத்திகளை ஓல்மின் பூர்வீக வாழ்விடங்களுக்குள் செலுத்துவதன் மூலம் முன்னிலைப்படுத்தப்படுகிறது, அவை அழிவுக்கு ஆளாகின்றன.\nவாட்ச் நெக்ஸ்ட்: பெரிய வெள்ளை சுறா ஊதப்பட்ட படகு மீது தாக்குதல்\nபிரிடேட்டர் வெர்சஸ் பிரிடேட்டர்: எபிசோட் III\nஇந்த மாமா யானை தனது குழந்தையை வாழ்க்கையில் உதைத்ததா\nஇந்த போனோபோ தீயைத் தொடங்கி தனது சொந்த உணவை சமைக்கிறார்\nஇன்சைட் முதலை வாயிலிருந்து வீடியோ\nஸ்கூல் ஆஃப் ஃபிஷால் ஆக்டோபஸ் தாக்கப்பட்டு உயிரோடு சாப்பிடுகிறது\nவினோதமான மலை சிங்கம் அரிய இரண்டாவது தாடை உள்ளது\nகில்லர் திமிங்கலம் முத்திரையைப் பிடிக்க கடற்கரைக்குச் செல்கிறது\nஇனங்கள், பாதுகாப்பு, பராமரிப்பு, உணவு, சிகிச்சை: தளத்தில் உள்நாட்டு மற்றும் காட்டு விலங்குகளை பற்றிய தகவல்களை பல்வேறு வழங்குகிறது.\nமலை சிங்கங்கள் மரங்களை ஏறுகின்றன\nஒரு நரி போல தோற்றமளிக்கும் ஓநாய்\nஆண்டுக்கு அதிகமான மனிதர்களைக் கொல்லும் விலங்கு\nCopyright ©2021 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | whateverittakesmoving.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/fahadh-faasil-s-malik-movie-to-release-in-ott-soon-083774.html", "date_download": "2021-06-15T20:07:51Z", "digest": "sha1:J7NM3TRQLE5YJ6TLTFKE45UYHN4VF6OX", "length": 16009, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரொம்ப நாளா ரிலீசுக்கு வெயிட்டிங்... மாலிக் படத்தையும் ஓடிடியில ரிலீஸ் பண்ணப் போறாங்களாம் | Fahadh Faasil's Malik movie to release in OTT soon - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகரின் உறுப்புகளை உடனடியாக தானம் செய்தது ஏன்\nNews மோடியை நேரில் சந்திக்கும் ஸ்டாலின் : டெல்லி செல்லும் முதல்வருக்கு கிடைக்கும் கவுரவம் என்ன தெரியுமா\nSports WTC Final: சும்மா புலம்பாதீங்க.. வெற்றி இந்தியாவுக்கே - சுனில் கவாஸ்கர் நெத்தியடி \"பன்ச்\"\nLifestyle பூண்டின் அதிகபட்ச நன்மைகளை பெற தினமும் காலையில் அதை எப்படி சாப்பிடணும் தெரியுமா\nAutomobiles ஹைட்ரஜனில் இயங்கும் டிஃபென்டர் எஸ்யூவியை உருவாக்கும் லேண்ட்ரோவர்\nFinance முதல் நாளிலேயே ஜாக்பாட்.. டாஸ்மாக் மூலம் ரூ.164.87 கோடி வருமானம்..\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரொம்ப நாளா ரிலீசுக்கு வெயிட்டிங்... மாலிக் படத்தையும் ஓடிடியில ரிலீஸ் பண்ணப் போறாங்களாம்\nகொச்சி : மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கிலும் தனக்கென தனிப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளவர் நடிகர் பகத் பாசில்.\nஇவரது நடிப்பில் உருவாகியுள்ள மாலிக் படம் கடந்த மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nவானம் போல வாழ்ந்து மறைந்தவர் கிரேஸி மோகன்.. இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் நினைத்து உருகிய கமல்\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமலையாளப் படங்களில் மாஸ் காட்டி வருபவர் நடிகர் பகத் பாசில். தொடர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தமிழிலும் வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன்மூலம் தனக்கென சிறப்பான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார். தொடர்ந்து தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவரது மாலிக் படம் கடந்த மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மத அரசியலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், கொரோனா மற்றும் அது தொடர்பான லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nSunny Leone செய்யும் உதவி குவியும் பாராட்டு | அமைதியா உதவும் Suriya\nஇதனிடையே இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்புக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் அறிவித்துள்ளார். கேரளாவில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதை அடுத்து இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nமத அரசியலை பேசும் படம்\nமகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இரு மதத்தினரிடையே குறிப்பாக முஸ்லீம்கள் குறித்து அதிகமாக பேசியிருக்கிறது. மத அரசியலை மிகவும் நுட்பமாக பேசியுள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் சிறப்பான வரவேற்பை பெறும் என்று திட்டமிட்டிருந்த தயாரிப்பு தரப்பு தற்போது வேறு வழியின்றி ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் ராக்கர்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்... தாறுமாறாக காட்சியளிக்கும் பிரேம்ஜி\nபென்டு கழண்டுருச்சு... சாந்தனு வெளியிட்ட டாக்கு லெஸ்ஸூ வொர்க்கு மோரூ வீடியோ பாடல்\nபட்டையை கிளப்பிய டாக்கு லெஸ் வொர்க்கு மோர் பாடல்... வீடியோ நாளை வெளியீடு\nகமலி ப்ரம் நடுக்காவேரி படம் 19ம் தேதி முதல் ஓடிடியில் வெளியீடு\nசின்ன கதாபாத்திரம்தான்... ஆனா ரொம்ப பிடிச்சுருந்துச்சு... ஜனகராஜ் ஹாப்பி அண்ணாச்சி\nஎன்னோட மனசுக்கு நெருக்கமான படம்.... முண்டாசுப்பட்டி 7 ஆண்டு நிறைவை கொண்டாடும் விஷ்ணு விஷால்\nவெளியானது மெமரீஸ் படத்தின் டீசர்.. மீண்டும் வித்தியாசமான கதைகளத்தில் நடிகர் வெற்றி\nதொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்கள்... வெரைட்டி காண்பிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரொமான்ஸ் வீடியோவை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n8 தோட்டாக்கள், ஜீவி பட நடிகரின் அடுத்த பட அப்டேட்\nபிரபு தேவாவோட பொன் மாணிக்கவேலும் ஓடிடியிலதான் ரிலீஸ்... விரைவில் அறிவிப்பு\n5 ஆண்டு கொண்டாட்டத்தில் இறைவி படம் நினைவுகூர்ந்த கார்த்திக் சுப்புராஜ், எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n விக்னேஷ் சிவன் அளித்த பதில்\nசாலை விபத்தில் பிரபல இளம் நடிகர் மூளைச்சாவு.. உறுப்புகள் தானம்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nதியேட்டர் திறந்த உடனே... ராக்கி படம் குறித்த ரசிகர் கேள்வி... சூப்பர் பதில் கொடுத்த விக்னேஷ் சிவன்\nபடுக்கையறையில் ஆடையின்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாமா சிக்கந்தர்.. வைரலாகும் ஸ்டில்ஸ்\nதலையில் விறகு கட்டு.. இடுப்பில் குடம்.. பிகில் பட நடிகையின் தாறுமாறு போட்டோஸ்\nலிப்லாக்.. படுக்கையறையில் தாராளம்.. பட்டைய கிளப்பும் டாப்ஸி.. ஹசீன் தில்ருபா போட்டோஸ்\nLegend Saravanan நடிகை Urvasi Rautelaவின் புது கோலம் | கேலி செய்யும் ரசிகர்கள்\nKajal Agarwal சினிமாவிலிருந்து வெளியேறுகிறார்\nBalaji மனைவி Nithyaவின் Duet வீடியோ சர்ச்சையில் கடுப்பான Dhadi Balaji\nSushant Singh Rajput முதல் நினைவு நாள் கலங்கிய காதலி Rhea | Emotional பதிவு\nClubHouse-ல் அவதூறு கருத்து தெரிவித்த Doctor...கொந்தளித்த Chinmayi | Tamil Filmibeat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-serial-viral-news-today-myna-nandini-and-her-husband-yogeswar-insta-video-goes-viral-303086/", "date_download": "2021-06-15T18:33:02Z", "digest": "sha1:LGU44OMOOXXYBUQ6QAOU6IDNWE55WXM6", "length": 10092, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil serial viral news today: Myna Nandini and her husband yogeswar insta video goes viral", "raw_content": "\nபைத்தியம்னா இப்டி இருக்கனும்… யோகேஸ்வரின் பனியனை கிழித்து அடி உதை கொடுத்த மைனா… வைரல் வீடியோ\nபைத்தியம்னா இப்டி இருக்கனும்… யோகேஸ்வரின் பனியனை கிழித்து அடி உதை கொடுத்த மைனா… வைரல் வீடியோ\nMyna Nandini and her husband yogeswar insta video goes viral Tamil News: மைனா நந்தினி தனது கணவர் யோகேஸ்வருடன் செய்த இன்ஸ்டா வீடியோ தற்போது வைரலாகிறது.\nTamil serial viral news today: சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திர ஜோடி என்றால் மைனா நந்தினி மற்றும் யோகேஸ்வர் ஜோடியை குறிப்பிட்டு கூறி விடலாம். அவ்வப்போது ஜோடியாக தோன்றி என்டர்டெயின் செய்து வரும் இவர்கள், தற்போது Mr & Mrs சின்னத்திரை ஷோவில் பங்கேற்றும் வருகின்றனர். அந்த ஷோவில் இந்த ஜோடி செய்யும் ரகளைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nதொடர்ந்து சீரியல்களிலும் கலக்கி வரும் இந்த ஜோடி, தற்போது எது செய்தாலும் இணையத்தில் வைரல் தான். அந்த வகையில் சமீபத்தில் இந்த ஜோடி செய்த இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவை யோகேஸ்வர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஅந்த வீடியோவில், யோகேஸ்வரிடம் மைனா ‘பைத்தியமா’ என்று கேட்கிறார். உடனே யோகேஷ் ஆமாம் உன் மீது என்று சொல்கிறார். அதற்கு மைனா நந்தினி பைத்தியம்னா இப்டி இருக்கனும் என்று கூறி யோகேஸ்வரின் பனியனை கிழித்து அடி உதை கொடுக்கிறார். வைகை புயல் வடிவேலுவின் காமெடியை பயன்படுத்தியுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)\nசன் டிவி சீரியலில் இணைந்த ’செம்பருத்தி’ நடிகை…சூட்டிங் ஸ்பாட் கலாட்டா வீடியோ\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகா���்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nVijay TV Serial Mahasangamam : மூர்த்தி வீட்டை குறை கூறும் ஈஸ்வரி : கூட்டு சேர்ந்து பேசும் மல்லி\nமற்ற மொழிகளில் பாரதி கண்ணம்மா சீரியல்… நடிகர் நடிகைகள் யார் தெரியுமா\nVijay TV Serial; கண்ணம்மாவை விட்டு பிரிய மறுக்கும் ஹேமா… என்ன செய்யப்போகிறான் பாரதி\nரைசாவுக்கு பார்ட்னர் ஆக இத்தனை தகுதிகள் வேண்டுமா\nகேரளா பக்கம் திரும்பிய ஷிவாங்கி… மோகன்லால் ரசிகையோ\nBaakiyalakshmi: இதெல்லாம் தேவையா கோபி ராதிகாவிடம் இருந்து தப்பிக்க குடும்பத்துடன் எஸ்கேப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1024640", "date_download": "2021-06-15T19:59:37Z", "digest": "sha1:VDCBXNUNQ7G2X3CKDCHZVMB3OYWJOZVL", "length": 6832, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருப்பூர் பனியன் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம் | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nதிருப்பூர் பனியன் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nதிருப்பூர், ஏப். 18: கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பனியன் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களில் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில��� தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பனியன் தொழிலாளர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு வந்து கொண்டிருப்பதால், பனியன் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாநகர பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பனியன் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பனியன் நிறுவனங்களுக்கு சென்று சமூக விலகல் கடைபிடிக்கப்படுகிறதா, தொழிலாளர்கள் முககவசம் அணிந்துள்ளனரா, தொழிலாளர்கள் முககவசம் அணிந்துள்ளனரா என்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதுபோல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே தொழிலாளர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறோம். காய்ச்சல் பாதிப்பு அவ்வாறு இருந்தால் உடனே அவர்களை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nகருவேல மரங்களை அகற்ற கோரிக்கை\nதிருப்பூர் பவானி நகரில் வீடுகளுக்கு முன்பு தேங்கும் கழிவுநீர் குட்டை\nகொரோனா தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிக்க கோரி\nகடனை திரும்ப கொடுக்காததால் விரக்தி வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பி விட்டு பனியன் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை\nஇரவு நேர ஊரடங்கை மீறிய 15 பேர் மீது வழக்கு பதிவு\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilogy.com/python-ge8151-ii-unit/", "date_download": "2021-06-15T19:54:12Z", "digest": "sha1:4RMOBD6QQHKQWFW5GLZ3XTXEKXQFFNMR", "length": 5245, "nlines": 79, "source_domain": "www.tamilogy.com", "title": "PYTHON GE8151 II UNIT – DATA, EXPRESSIONS, STATEMENTS ONLINE CLASS IN TAMIL – TAMILOGY", "raw_content": "\nஇந்த பாடத்தில் தாங்கள் பைத்தான் என்னும் கணிணி மொழி எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதனுடைய அடிப்படைக் காரணிகள் என்னென்ன போன்றவற்றைப் பற்றி படிக்க இருக்கிறீர்கள் மாணவர்களே\nஇங்கே நாம் DATATYPES, PYTHON FUNCTION, SCOPE OF VARIABLE, PYTHON MODUELS, FUNCTION ARGUMENTS (OR) FUNCTION PARAMETERS, BUILD IN MODULES, TYPES OF OPERATORS போன்ற அனைத்தையும் பற்றிப் படிக்க இருக்கிறோம். இது நிச்சயமாக பைத்தானில் மாணவர்கள் அடிப்படை பாடப்புரிதலைப் பெற ஏதுவாக இருக்கும்.\nPYTHON FUNCTION ஒரு செயலைத் திரும்ப திரும்ப நாம் கணிணியில் செய்வதற்கு இந்த PYTHON PROGRAM FUNTIONS உதவுகின்றன.\nஎன்பது நாம் ஒரு மதிப்பை கணிணியில் சேமிக்க பயன்படுகிறது. அது எந்தவொரு எண்ணாகவோ அல்லது எழுத்தாகவோ இருக்கலாம்.\nபலவிதமான பைத்தான் நிரல்கள்(PYTHON CODES) இணைந்து உருவாவது இந்த MODULES எனப்படும்.\nFUNCTION ARGUMENTS பயன்படுத்தி நாம் ஒரு FUNCTIONயை எளிமையாக கூப்பிட முடியும். இது நான்கு வகைப்படும்.\nஎன்பது ஏற்கனவே கணிணியில் பைத்தான் மொழியில் உருவாக்கி சேமித்து வைத்துள்ள ஒரு வகையான நிரல்கள் ஆகும். கணிணியில் கணித தொடர்பான செயல்களைச் செய்வதற்கு MATH MODULE பயன்படுகிறது அதே போல தேதி போன்றவற்றை கண்டறிவதற்கு DATE MODULE பயன்படுகிறது.\nPYTHON OPERATORS என்பது பலவிதமான செயல்களுக்கு பயன்படுகிறது. பல வகையான OPERATORS பைத்தான் மொழியில் உள்ளது.\n← RPA ARTICLE IN TAMIL – ROBOTIC PROCESS AUTOMATION இவன் தானியங்கியின் தலைவன் கலியுகத்தின் இறைவன் எந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ilakkaithedi.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-06-15T19:27:32Z", "digest": "sha1:34SIK4KZ3T43EOQMQNPMRIOAB2CI4QSY", "length": 22776, "nlines": 55, "source_domain": "ilakkaithedi.com", "title": "தேர்தலை எப்படி கையாளுவது. – இலக்கைத்தேடி", "raw_content": "\nநவீன முதலாளீய அமைப்பின் மீதான மாக்சிய லெனினிய மாவோ சிந்தனைஅரசியல் பார்வை.\nபாராளுமன்ற தேர்தலை பற்றிய ஒரு தேடுதல்-cp\nமுதற்க்கண் நமது மார்க்சிய ஆசான்கள் வார்த்தையில் தேர்தல் பற்றிய கருத்துகளை பார்ப்போம்.\n1871 ஆம் ஆண்டில் பாரிஸ் கம்யூனில் பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ அமைப்பை அப்படியே பயன்படுத்தி கொள்ள முடியாது என்றும், பாட்டாளி வர்க்கம் தனக்கான பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவிக் கொள்வதே முதலாளித்துவ அரசதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர இயலும் என்றும் மார்க்ஸ் முடிவுக்கு வந்தார்.\n“அனைவருக்கும் வாக்குரிமை எனபது நமது எண்ணிக்கையை ஒருமுறை கணக்கு பார்க்க அனுமதிக்கிறது என்பதைவிட வேறெந்த பலனும் இல்லை. மக்கள் அனைவர் முன்பும், நமது தாக்குதலை எதிர்த்துத் தமது கருத்துகளையும், செயல்களையும் தாங்கி தற்காத்து முன்வரும்படி எல்லா கட்சியையும் கட்டாயப் படுத்தியது.நமது எதிரிகளுடனும் அதற்க்கு வெளியே மக்களிடைய்ற்யும் பேசுவத்ற்க்கு ஒரு மேடையைத்தந்தது. பத்திரிக்கை மூலமோ கூட்டங்கள் மூலமோ கருத்து வெளியிடுவதை விடவும் முற்றிலும் வெறுபட்ட அதிகார பலத்தோடும், சுதந்திரமாயும் பேசுவதற்க்கு வகை செய்தது”-எங்கெல்ஸ் (பிரான்சில் வர்க்க போராட்டங்கள் 1848-1850 நூலுக்கான முன்னுரையில்). முதலாளித்துவ நிறுவனங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என எங்கெல்ஸ் கூறுவதைக் கொண்டு புரட்சியைக் கைவிட வேண்டும் என ஒருபோதும் அர்த்தப் படுத்தி கொள்ளக் கூடாது. அவர், புரட்சிதான் தொழிலாளி வர்க்கத்தின், ஒரே உண்மையான வரலாற்று உரிமை என்று கூறினார்.\nபாராளுமன்றம் வரலாற்று வழியில் தோன்றுவதாகும், முதலாளித்துவப் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்குப் போதுமான பலமுடையோராகும் வரை நம்மால் அதை அகற்றிவிட முடியாது. குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளில் முதலாளித்துவப் பாராளுமன்றத்தில் உறுப்பினராய் இருந்து கொண்டுதான் முதலாளித்துவ சமுதாயத்தையும் பாராளுமன்ற முறையையும் எதிர்த்துப போராட்டம் நடத்த முடிகிறது. போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கம் கையாளும் அதே ஆயுதத்தைப் பாட்டாளி வர்க்கமும் – முற்றிலும் மாறான குறிக்கோள்களுக்காக என்பதைக் கூறத் தேவையில்லை – உபயோகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வாறு இல்லை என்று உங்களால் சாதிக்க முடியாது. இதனை நீங்கள் நிராகரித்து வாதாட விரும்பினால், உலகின் புரட்சிகர நிகழ்ச்சிகள் அனைத்தின் அனுபவத்தையும் நீங்கள் விட்டொழிக்க வேண்டியிருக்கும்.”\n(லெனின் பாராளுமன்ற முறை பற்றிய சொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது 1920, ஆகஸ்டு 2)\nஇந்திய பாராளுமன்றம் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nஇந்திய அரசானது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை முன்னிறுத்தி, அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளை() தேர்ந்தெடுத்து ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்து வருகிறது. வெளித்தோற்றத்தில் பார்க்கும்பொழுது இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்பு போல் தோன்றினாலும், இங்கு மக்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மட்டுமே உரிமை உண்டு, அதற்குப் பிற��ு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்காக எந்த வேலையையும் செய்யவில்லை என்றாலோ, மக்கள் நலனுக்கு விரோதமான செயலில் இறங்கினாலோ,அவரை ஒன்றும் செய்ய இயலாது. தேர்ந்தெடுக்கப்பட மட்டுமே உரிமை, அவர்களை திருப்பி அழைக்க எந்த வித உரிமையும் இல்லை.\nமுதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், மேம்போக்காகதொழிலாளர்கள், விவசாயிகள், இதர உழைக்கும் மக்களின் சில சீர்த்திருத்த நலன்கள் குறித்து பேசினாலும் கூட அவை ஆளும் வர்க்கங்களின் நலனுக்கு உட்பட்டே அதை செய்கின்றன. இந்த கட்சிகள் தற்போது நிலவி வரும் சமூக அமைப்பே (சுரண்டல் தன்மையுடைய) அத்தனை சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் என்றும், தனிச் சொத்துடைமையை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ சமூகமே மக்களின் நலன் காக்கும் சமூகம் என்று பறைச்சாற்றி ஆளும் வர்க்கங்களை தாங்கி பிடிக்கின்றன.\nவறுமை, வேலை இல்லாத நிலை, விலையேற்றம், ஊழல், இலஞ்சம், அரசின் அடக்குமுறை உள்ளிட்ட காரணங்களால் மக்களிடையே ஒரு எழுச்சிகரமான சூழல் உருவாகும் போது, சாதி, மத, இன, மொழி, வட்டார சிக்கல்களை முன்னுக்கு நிறுத்தி அடித்தட்டு மக்களிடையே பிளவுகளை உருவாக்குகிறது. மேலும் ஆட்சியில் இருக்கும் கட்சியின் அனுகுமுறை தான் சமூக சிக்கல்களுக்கு காரணம் என்று கூறி புதிய கட்சிகளை (முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும்) முன்னுக்கு கொண்டு வந்து அவர்களை ஆட்சி பீடத்தில் ஏற்றி தன்னுடைய வர்க்க நலன்களை முதலாளித்துவ வர்க்கம் காப்பாற்றி கொள்கிறது. இதன் மூலம் முதலாளித்துவமானது தன் மீது இருக்கும் எதிர்ப்பை தற்காலிகமாக மட்டுப்படுத்தி, திசைதிருப்புகிறது. தன்னுடைய வீழ்ச்சியை, அழிவை தற்காலிகமாக தள்ளி வைக்கிறது.\nஇத்தகைய சூழலில், புரட்சிகர குழுக்கள் பாராளுமன்றத் தேர்தல்களில் பங்கு கொள்வதற்காக குழப்பமடைந்துள்ளன. தற்போது நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் பங்கு கொள்வதற்காக களம் இறங்கியுள்ளன. பாராளுமன்றப் பாதையில் பங்கெடுத்துக் கொள்வது குறித்து புரட்சிகர கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன.\nசிபிஐ, சிபிஎம் கட்சிகள் முழுக்க முழுக்க பாராளுமன்றப் பாதையிலேயே மூழ��கி விட்டன. பாரளுமன்றத் தேர்தலில் பங்கெடுத்து குரல் கொடுப்பது மட்டுமே பிரதான மற்றும் ஒரே பணியாக கொண்டுள்ளது. மக்களை சமூக மாற்றத்திற்கான அணி திரட்டும் பாதையில் பயணிப்பதற்கான எந்தத் திட்டமும் இந்தக் கட்சிகளிடம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கட்சியின் உயர்மட்டத் தலைவர்களே, அதாவது பொலிட்பீரோ உறுப்பினர்களே தேர்தல் களத்தில் நிற்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டை கட்சி கட்டுப்படுத்த முடிவதில்லை.\nகட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் பாராளுமன்ற, சட்டமன்ற நலன்களே தீர்மானிக்கின்றன. கட்சியும் பாராளுமன்றப் பாதையும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதபடி பிண்ணிப் பிணைந்துள்ளது. கட்சியின் அடிமட்டத்தில் இருக்கும் ஊழியர்களின் தன்னலங்கருதாத உழைப்பை மேல்மட்டத்தில் இருக்கும் கட்சிப் பொறுப்பாளர்களும், பாராளுமன்ற சட்டமன்றப் பிரதிநிதிகளும் தங்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வரும் நிர்வாகிகள் பெரும்பாலும் முதலாளித்துவ சிந்தனையாளர்களாகவே உள்ளனர். சில சீர்த்திருத்த நடவடிக்கைகள் மூலம் மக்கள் திரளை திரட்ட நினைப்பதும், பாராளுமன்றப் பாதை மூலமாகவே சோசலிசத்தை (உண்மையில் அவர்களுக்கு அப்படி ஒரு திட்டம் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறியே) நோக்கி பயணிப்பதுமாக இந்த கட்சிகளின் வழிமுறை உள்ளது.\nசிபிஐ, சிபிஎம்மின் திருத்தல்வாதத்தை எதிர்த்து உருவானஎம்எல்இயக்கமானதுபல பிரிவுகளாக பிளவுண்டு, இன்று ஆங்காங்கே பிரதேசம் சார்ந்த – பகுதி சார்ந்த குழுக்களாகஉள்ளது. ஒருபுறம்மார்க்சியஅரசியலைமக்களிடையேகொண்டுசென்று அவர்களை அணிதிரட்டுவதில் பின்னடைவை சந்தித்து வரும் வேளையில், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் புரட்சிகர குழுக்கள் பங்கேற்று, அங்கும் சட்டமன்ற- நாடாளுமன்ற அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்த வேண்டும். சட்டமன்ற – நாடாளுமன்றங்களில் நடைபெறும் மக்கள் விரோத செயல்களை அனைத்து தளப் பிரதேசங்களுக்கும் (புரட்சிகர குழுக்கள் பலவீனமாக உள்ள மற்றும் தளப்பகுதிகள் நிறுவாத இடங்கள்) கொண்டுச் சென்று அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் ஆளும் வர்க்கங்களை அம்பலப்படுத்த வேண்டும். உழைக்கும் மக்கள் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தி��் மீது நம்பிக்கை வைத்திருக்கும் வரையில், முதலாளித்துவ பாராளுமன்ற முறையில் பங்கெடுத்து அதனை அம்பலப்படுத்த வேண்டும் என்பது புரட்சிகர குழுக்களின் கடமையாகும். நடைமுறையில் இருக்கும் பாராளுமன்ற – சட்டமன்ற முறையானது பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் மக்களுக்கு எந்தவித தீர்வையும் தர இயலாது என்பதை மக்களிடம் பரப்புரை செய்வது தற்போதைய கடமையாகும்.\nசட்ட விரோதமான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை இணைப்பதை செயல்தந்திரமாகக் கொண்டுள்ளதாக கூறிக் கொள்ளூம் மா-லெ அமைப்பு பாராளுமன்ற தேர்தலை புரட்சிகர அரசியல் பிரச்சாரத்திற்க்கு பயன்படுத்தி கொள்ளவதும், புரட்சிகர நட்பு சக்திகளை நேச அணிகளை, ஆளும் வர்க்க மற்ற்டும் இதர வர்க்க அரசியல் கட்சிகளிடமிருந்து வென்றெடுக்கவும், பரந்த அரசியல் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடவும், புரட்சிகர சக்திகளை தக்கவைக்கவும், வர்க்க போராட்டத்தை வளர்தெடுக்கவும் இந்த தேர்தல் பிரச்சாரம் பயனலிக்கும், மற்றும் பாராளுமந்த்திற்கு வெளியிலான போராட்டங்களில்லும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி புடம் போட்டு எடுக்கப் பட்ட தெளிவான அனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் அவற்றை குறிப்பான சூழல்களுக்குத் தக்கவாறு இயங்கியல் ரீதியாக இணைக்க கற்று கொள்ள வேண்டும்.\nஇன்று மார்க்சியத்தை புரிந்து கொள்ள\nஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்\nமார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.\nஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை-சாரு மஜூம்தார்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’\nமார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் நிகழ்கால அரசியலை கூர்நோக்குதல், சமூக மாற்றத்திற்கு தடையாக நிற்கும் உண்மையான காரணியை பிரித்தறிதல் மற்றும் உழைக்கும் மக்கள் சக்தியை ஒன்றுபடுத்துதல் போன்ற வேலைகளுக்கு இத்தளத்தை பயன்படுத்துதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70614/Umar-Akmal-Files-Appeal-Against-His-Three-Year-Ban", "date_download": "2021-06-15T19:44:25Z", "digest": "sha1:I2FEJVVIYTA2GT5Q6OBOND6SXIORBQ2O", "length": 7594, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3 ஆண்டுகள் தடைக்கு எதிராக உமர் அக்மல் மேல்முறையீடு | Umar Akmal Files Appeal Against His Three-Year Ban | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழ��் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n3 ஆண்டுகள் தடைக்கு எதிராக உமர் அக்மல் மேல்முறையீடு\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் தனக்கு விதித்த 3 ஆண்டு தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.\nபாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் போது உமர் அக்மலை சூதாட்ட நபர்கள் அணுகியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை அவர் கிரிக்கெட் வாரியத்திற்குத் தெரிவிக்காமல் விட்டுவிட்டதால் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக அவர் மீது சூதாட்டப் பிரிவின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அத்துடன் அவர் கிரிக்கெட் விளையாடுவதற்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் அவர் தனக்கு விதிக்கப்பட்டுள்ள, 3 தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டைப் பரிசீலித்துள்ள கிரிக்கெட் நிர்வாகக் குழு, இதுதொடர்பாக விசாரணை செய்ய நீதிபதிகள் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழு மேற்கண்ட முடிவுகளை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுமுறைக் காலத்தில் விவசாய வேலைகளைக் கற்கக் களத்தில் இறங்கிய சிறுவர்கள்\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\n\"கடன் தவணையை கட்டாவிட்டால்...\" - மிரட்டும் சுய உதவிக்குழு தலைவியின் ஆடியோவால் பரபரப்பு\nதுளிர்க்கும் நம்பிக்கை: ஏழை மக்களுக்கு உதவ காசோலைகளை வழங்கிய தன்னார்வலர்கள்\nசென்னை: யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nதமிழ்நாட்டில் 12,000-க்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு - 267 பேர் உயிரிழப்பு\n\"கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது\" - சசிகலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudhalaipattalam.blogspot.com/2013/02/", "date_download": "2021-06-15T19:58:10Z", "digest": "sha1:DCEHDAOVMCBAIH2TSCBAV2W24LVQDJK3", "length": 3665, "nlines": 109, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்", "raw_content": "\nபார்வதி சித்திரக் கதைகள் லிஸ்ட்\nஉள்ளூர் படைப்பாளிகளைக் கொண்டு உருவாக்கிய பல சித்திரக் கதைகள் தினமணிகதிர்,கோகுலம், கற்கண்டு,குமுதம்,ஆனந்த விகடன்,சாவி,கல்கி,குங்குமம்,பூந்தளிர், போன்ற நாளிதழ்களில் தொடர் சித்திரக்கதைகளாக வெளி வந்துள்ளது,அதில் சில கதைகளை தேர்ந்தெடுத்து முழுநீளப் புத்தகமாக வெளியிட்டனர். பார்வதி சித்திரக்கதை நிறுவத்தினர். சிறுவர்களைக் கவரும் விதமாகவே. பல புத்தகங்களை வெளியிட்டு வந்த அவர்கள். 1995-ம் வருடத்துடன் தங்களது காமிக்ஸ் பயணத்தை நிறுத்திக் கொண்டனர். 1992 முதல் 1995-ம் வருடம் வரை அவர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விவரங்கள்- 1. பவழத் தீவு 2. ஓநாய்க் கோட்டை 3. மூன்று மந்திரவாதிகள் 4. சிலையைத் தேடி 5. நந்து சுந்து மந்து 6. அறிவின் விலை ஒரு கோடி 7. பலே பாலு 8. சிறுத்தைச் சிறுவன் 9. வீர விஜயன் 10. பூதத் தீவு 11. பலேபாலு-பாட்டில் பூதம் 12. கபீஷ் கதம்பம்-1 13. டயல்-100 14. ஷீலாவைக் காணோம் 15. கனவா நிஜமா 17. காளியின் கலாட்டா 18. கழுகு மனிதன் ஜடாயு 19. குஷிவாலி ஹரீஷ் 20. வீராதி வீரன் 21. திகில் தோட்டம் 22. சர்க்கஸ் சங்கர்\nபார்வதி சித்திரக் கதைகள் லிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/tamil-nadu/if-sterlite-company-oxygen-get-regularly-problems-get-reduce-says-health-minister-ma-subramaniyan-3216", "date_download": "2021-06-15T19:21:21Z", "digest": "sha1:XWR2MU7UCZNQWAHJLD3LIPPG7677WAAF", "length": 12006, "nlines": 74, "source_domain": "tamil.abplive.com", "title": "If Sterlite Company Oxygen Get Regularly, Problems Get Reduce, Says Health Minister MA Subramaniyan | MA Subramaniyan On Covid19 : ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தொடர்ச்சியாக கிடைத்தால் பாதிப்புகள் ஏற்படாது - சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nMA Subramaniyan on Covid19 : ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தொடர்ச்சியாக கிடைத்தால் பாதிப்புகள் ஏற்படாது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்\nஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் தமிழகத்திற்கு தொடர்ச்சியாக கிடைத்தால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது என்று சுகாதாரத்துறை ���மைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் தி.மு.க. அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மா.சுப்பிரமணியமும் சுகாதாரத்துறை வல்லுனர்கள், உயரதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும், மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அவ்வப்போது ஆய்வுகளையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், சென்னையைப் போலவே கொரோனா பரவல் அதிகரித்துள்ள மதுரை, கோவை , சேலம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை புறப்பட்டு சென்றார்.\nமுன்னதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ”முதலமைச்சர் உத்தரவின்படி இன்று மதுரை நாளை கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ளேன். நேற்று முன்தினம் 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி தமிழகத்திற்கு வந்துள்ளது.\n18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தமிழக அரசு ரூபாய் 46 கோடி ரூபாய் முன்பணம் செலுத்தியதில், முதற்கட்டமாக 15 லட்சம் டோஸ் தடுப்பூசி வரவேண்டியுள்ளது. அதில், நேற்று 5 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்துள்ள நிலையில் , நாளை அல்லது நாளை மறுநாள் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. ரெம்டெசிவர் மருந்து என்பது நோயாளியின் தொடக்க சிகிச்சைக்கு மட்டுமே பயன்படும் ஒரு மருந்தாகும். மத்திய அரசிடம் இருந்து 7 ஆயிரம் ரெம்டெசிவர் மருந்து மட்டுமே தமிழகத்திற்கு கிடைக்கிறது. ஆனால், தமிழகத்தின் தேவையோ 20 ஆயிரம் என்பதால் தான் தட்டுப்பாடு நீடிக்கிறது.\nதனியார் மருத்துவனையினர் ரெம்டெசிவர் தேவையென பொய்யான தோற்றத்தை உருவாக்குவது வருத்தம் அளிக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் நோயாளிகளை பரிதவிக்க மருத்துவர்கள் விடக்கூடாது.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் என்பது தொடர்ச்சியாக தமிழகதிற்கு கிடைத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படாது. மேலும்,100க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் ஆக்சிஜன் வசதி பொருத்தும் பணிகள், இன்னும் 4 நாட்களில் நிறைவடையும். அதன் ��ின்பு மருத்துவமனை வாயில்களில் ஆம்புலன்ஸில் நோயாளிகள் காத்திருக்கும் சூழ்நிலை தவிர்க்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்\nமேலும், ”மோசமான சூழ்நிலையில் செல்லும் கொரோனா நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சளி இருமல் போன்றவற்றிற்கு மட்டும் சிகிச்சை செய்துவிட்டு, கட்டமைப்பு இல்லாத தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இல்லாத போது அவர்களை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யும் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகள் தங்கள் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும” என்று தெரிவித்துள்ளார்\n130 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட தமிழ்நாட்டு ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ்..\n55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..\nடெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்\nதிருவண்ணாமலை : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் அதிகரிப்பு..\nபி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-16th-assembly-first-session-mla-oath-taking-301986/", "date_download": "2021-06-15T19:54:43Z", "digest": "sha1:LZTJEUIUYIKTU7AG3NJTL4UR57UEIXYP", "length": 11992, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu 16th assembly first session MLA's oath taking", "raw_content": "\nஇன்று 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ; தேர்தலில் வென்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு\nஇன்று 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ; தேர்தலில் வென்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு\nTamilnadu 16th assembly first session MLA’s oath taking: தமிழகத்தில் 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் த��டர் இன்று தொடங்குகிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏகளுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.\nதமிழகத்தில் 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏகளுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.\nதமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடந்தது. 159 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றுள்ளது. 124 இடங்களில் வென்ற திமுக தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. மே 7ஆம் தேதி மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.\nஇந்த நிலையில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நாள் எப்போது என கேள்வி எழுந்த நிலையில் மே 11 நடக்கும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏக்கள் பதவியேற்புக்காக தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கு.பிச்சாண்டிக்கு நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்காலிக பிரதமாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது.\nஇந்த கூட்டத் தொடர் கொரோனா தொற்று காரணமாக தலைமைச் செயலகத்தில் நடைபெறாமல். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.\nசட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்துக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர். உறுப்பினர்கள் அனைவரும், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கொண்டுவர வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். முதல்வர் ஸ்டாலின், அவை முன்னவர் துரை முருகன், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் எம்.எல்.ஏக்களாக பதவியேற்கின்றனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nமாவட்ட வாரியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மூத்த குடிமக்கள் எத்தனை சதவீதம்\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ ப���ிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\nசென்னையில் முடிவுக்கு வந்த மீன்பிடி தடை காலம்; 30% படகுகள் மட்டுமே கடலுக்குள் செல்ல வாய்ப்பு\nஅந்த 11 மாவட்டங்களில் குறையாத கொரோனா; சென்னையில் குறைந்த புதிய பாதிப்பு எண்ணிக்கை\nTamil News Today: தமிழகத்தில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா தொற்று\nபாமகவை சீண்டிய பெங்களூர் புகழேந்தி நீக்கம்; அதிமுக அதிரடி நடவடிக்கை\nடெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமனம்; ராஜ்ய சபா எம்.பி.க்கு தோல்வி அடைந்தவர்கள் கடும் போட்டி\nசசிகலாவுடன் போனில் பேசிய அதிமுகவினர் 15 பேர் கூண்டோடு நீக்கம்; இபிஎஸ் – ஓபிஎஸ் அதிரடி நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/07/13011537/Protests-condemning-serial-lightning.vpf", "date_download": "2021-06-15T20:26:03Z", "digest": "sha1:LKFOQGXSZD4W7WG5QICBINKU7R7YDR43", "length": 10236, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Protests condemning serial lightning || ராமேசுவரத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து நூதனமுறையில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை ��ெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nராமேசுவரத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து நூதனமுறையில் ஆர்ப்பாட்டம் + \"||\" + Protests condemning serial lightning\nராமேசுவரத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து நூதனமுறையில் ஆர்ப்பாட்டம்\nதொடர் மின்வெட்டை கண்டித்து ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நூதனமுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nராமேசுவரம் தீவு பகுதி முழுவதும் கடந்த 3 நாட்களாக இரவு முழுவதும் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இரவு ஏற்படும் மின்வெட்டானது மறுநாள் மதியம் 1 மணிக்கு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின்வினியோகம் செய்யப்படுகிறது. தொடர் மின்வெட்டால் ராமேசுவரம் தீவு பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்தனர். நிம்மதியான தூக்கம் இல்லாமல் மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் ஏற்பட்டு வரும் தொடர் மின் வெட்டை கண்டித்தும், மின்சார வாரியத்தை கண்டித்தும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பஸ் நிலையம் எதிரில் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் டி.வி., மிக்சி, கிரைண்டர் ஆகிய மின்சாதன பொருட்களை வைத்து அதற்கு மாலை அணிவித்து அதன் முன்பு கையில் பிளாஸ்டிக் விசிறியை வைத்து வீசுவது போல் சட்டையில்லாமல் பனியனுடன் நின்று நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஈடுபட்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், தாலுகா செயலாளர் சிவா, தாலுகா குழு உறுப்பினர்கள் கருணாமூர்த்தி, அசோக், ஜேம்ஸ்ஜஸ்டின், ஆரோக்கிய நிர்மலா, கிளை செயலாளர்கள் முத்துமாரி, தர்மா, வெங்கடேசுவரி, இளைஞர் பெருமன்ற தாலுகா செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக��சிஜன் வினியோகம்\n1. கைக்குழந்தையுடன் சொகுசு காரில் வந்து ஆடு, கோழிகளை திருடிய 2 பேர் கைது\n2. துணை நடிகையை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்\n3. தி.மு.க. தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது\n4. வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பால் தகராறு: மனைவி தூக்குப்போட்டு தற்கொலை கணவர் கைது\n5. தாம்பரத்தில் உடற்பயிற்சி கூடத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563915", "date_download": "2021-06-15T19:01:25Z", "digest": "sha1:Q6AST6NB5JO36GVCWLY6F6N7TJAJAO6Z", "length": 26511, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவில்பட்டி தந்தை, மகன் மரண வழக்கில்: பிரேத பரிசோதனை நிறைவு | Dinamalar", "raw_content": "\n'ஹஜ்' பயணத்திற்கான விண்ணப்பங்கள் ரத்து\nதொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: ...\n'டுவிட்டர்' நிர்வாகத்துக்கு பார்லி., குழு ...\nபிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: 2026 வரை ... 4\nதமிழகத்தில் 11,805 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு\nதென் சீனக் கடல் பரப்பில் அமெரிக்க கப்பல்; சீனா ...\nஇந்திய பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை: பிலிப்பைன்ஸ் அரசு ... 1\nஅனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: ராகுல் ... 21\nஅகிலேசுடன் மாயாவதி கட்சி எம்எல்ஏ.,க்கள் சந்திப்பு: ... 3\nபாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி: ... 67\nகோவில்பட்டி தந்தை, மகன் மரண வழக்கில்: பிரேத பரிசோதனை நிறைவு\nதி.மு.க.,வின் 'ஒன்றிய அரசு' விவகாரம்: உள்துறை ... 144\n‛டாஸ்மாக்' கடைகள் திறப்பு: இயல்பு நிலைக்கு ... 73\nஇந்தியா 'ஒன்றியம்' என்றால் தி.மு.க.,வை திராவிட ... 101\n135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் 37வது ... 49\n'டிவி' விவாதம்: பா.ஜ., புறக்கணிப்பு\nபுது காபி பொடியின் புது மணம் ரொம்ப நேரம் நீடிக்காது 339\nவாங்காத விருதை திருப்பி தந்த வைரமுத்து 273\nஆட்சிக்கலைப்பு சுவாமி எச்சரிக்கை ; தனியார் பள்ளி ... 260\nதிருநெல்வேலி,: தந்தை, மகன் இறப்பிற்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குபதிவு செய்ய வேண்டும் என கூறிய குடும்பத்தினர், இருவரது உடல்களையும் வாங்க மறுத்துவிட்டனர்.துாத்துக்குடி மாவட்டம் சா��்தான்குளத்தில் மரக்கடை நடத்திவந்தவர் ஜெயராஜ் 60, அவரது மகன் பென்னிக்ஸ் அங்கு அலைபேசி கடை நடத்திவந்தார்.கடந்த 19ம் தேதி இரவில் அங்கு ரோந்து சென்ற போலீசார் ஊரடங்கு காரணமாக அவர்களை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருநெல்வேலி,: தந்தை, மகன் இறப்பிற்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குபதிவு செய்ய வேண்டும் என கூறிய குடும்பத்தினர், இருவரது உடல்களையும் வாங்க மறுத்துவிட்டனர்.\nதுாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மரக்கடை நடத்திவந்தவர் ஜெயராஜ் 60, அவரது மகன் பென்னிக்ஸ் அங்கு அலைபேசி கடை நடத்திவந்தார்.\nகடந்த 19ம் தேதி இரவில் அங்கு ரோந்து சென்ற போலீசார் ஊரடங்கு காரணமாக அவர்களை கடைகளை அடைக்ககூறினர். இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.\nஎனவே போலீசார் தந்தை, மகன் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று இரவில் கடுமையாக தாக்கினர். அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து கோவில்பட்டி\nகிளைசிறைக்கு அனுப்பினர். கடுமையான தாக்குதலால் பென்னிக்ஸ் ரத்தவாந்தி எடுத்துள்ளார். ஜெயராஜ்க்கு ஆசனவாயில் இருந்து ரத்தம் வழிந்தது. ஆரம்பத்தில் கிளை சிறை அதிகாரிகள் இருவரையும் சிறைக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இருப்பினும் மேலிட பிரஷரால் சிறையில் அடைத்தனர். 22ம் தேதி இரவில் சிறையில் பென்னிக்ஸ் இறந்தார்.\n23ம் தேதி காலையில் 5:30 மணிக்கு ஜெயராஜ் இறந்தார். தந்தை,மகன் இறப்பால் சாத்தான்குளத்தில் பதட்டம் ஏற்பட்டது. பொதுமக்கள், வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். எஸ்.ஐ..க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nநேற்று இருவரது உடல்களும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன்,\nஜெயராஜ் மனைவி செல்வராணி மற்றும் மகள் பெர்சி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் 3 மணிநேரம் விசாரணை மேற்கொண்டார். முறைப்படி இருவரது உடல்களையும் அடையாளம் காட்டினர். டாக்டர் செல்வமுருகன் தலைமையில் 3 டாக்டர்கள் குழுவினர் இரவில் பிரேதபரிசோதனை மேற்கொண்டனர்.\nநேற்று இரவு 8 மணிக்கு மேல் துவங்கி 11. 30 மணிக்கு பிரேத பரிசோ���னை நிறைவடைந்தது. இருப்பினும் ஜெயராஜ் குடும்பத்தினர் அவர்களது உடல்களை வாங்கமறுத்தனர். இருவரும் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர். எங்களுக்கு அரசு வேலையோ, நிவாரண தொகையோ முக்கியமல்ல. அத்துமீறி நடந்த போலீசார் மீது இரட்டை கொலை வழக்குபதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதுவரையிலும் இருவரது உடல்களயும் பெற மாட்டோம் என மறுத்தனர்.\nஅங்கு வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா, சமுதாய அமைப்பினர், அரசியல் கட்சியினர் கூடியிருந்தனர்.\nவியாபாரிகள் இருவர் இறப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.\nபோலீசை கண்டித்து வக்கீல்கள் சங்கத்தினர் திருநெல்வேலி கோர்ட் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதற்போது சஸ்பெண்ட் ஆகியிருக்கும் எஸ்.ஐ.,பாலகிருஷ்ணன், இதற்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பணியில் இருந்தார்.\nஅப்போது கணவர் மீது புகார் கொடுக்க வந்த வடக்கன்குளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் கிளம்பியது. எனவே அவர் அங்கிருந்து துாத்துக்குடிக்கு மாற்றப்பட்டார்.\nரகு கணேஷ் மீதும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவோரை லத்தியால் கடுமையாக தாக்கி காயம் ஏற்படுத்துவார் என்ற புகார் உள்ளது.பென்னிக்ஸ் அலைபேசி கடையில் ஒரு போன் கேட்டு போலீஸ் தரப்பில் நச்சரித்துள்ளனர். இலவசமாக அலைபேசி போன் தராததால்தான்,\nமுன்விரோதத்தில் அவர்களை அழைத்துச்சென்று பழிவாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉ.பி.,யில் ஒரு கோடி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு ; முதல்வர் யோகி ஆதித்யநாத்(6)\nபோலி இ-பாஸ் தயாரித்து கொடுத்த அரசு ஊழியர்கள் இருவர் உட்பட 5 பேர் கைது(10)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாசுக்காக கடவுளையும் மாற்றும் கூட்டத்தை காசுக்காக எதையும் செய்யும் துறை கொலை. ஆக மொத்தம் இரண்டு தேசத்தின் எதிரிகள் அவர்களுக்குள் சன்டையிட்டு முடிந்தனர்.\nபெரிய ராசு - தென்காசி ,இந்தியா\nபணத்துக்கு என்ன வேலை வேணுமானும் பண்ணுவானுக\nஇது சர்வதேச அரசியல் அரசுக்கு பிரச்சனை கொடுப்பது சுஜித் போல\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉ.பி.,யில் ஒரு கோடி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு ; முதல்வர் யோகி ஆதித்யநாத்\nபோலி இ-பாஸ் தயாரித்து கொடுத்த அரசு ஊழ���யர்கள் இருவர் உட்பட 5 பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/05/10095427/2621596/Tamil-News-200-city-buses-running-in-Chennai-today.vpf", "date_download": "2021-06-15T18:09:13Z", "digest": "sha1:FD5QTFRUUEROSAL7KX56TRNPCRQCPV2R", "length": 13860, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னையில் அத்தியாவசிய பணிகளுக்காக இன்று 200 மாநகரப் பேருந்துகள் இயக்கம் || Tamil News 200 city buses running in Chennai today for essential works", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 08-06-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னையில் அத்தியாவசிய பணிகளுக்காக இன்று 200 மாநகரப் பேருந்துகள் இயக்கம்\nமருத்துவர்கள், செவிலியர்கள், தலைமைச் செயலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பயணிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க \"Play\" பட்டனை கிளிக் செய்யவும்.\nமருத்துவர்கள், செவிலியர்கள், தலைமைச் செயலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பயணிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியிருப்பதாவது:\n* சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்காக இன்று 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\n* முதல்கட்டமாக 200 அரசு பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.\n* மருத்துவர்கள், செவிலியர்கள், தலைமைச் செயலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பயணிக்க வேண்டும்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nCoronavirus | Curfew | ஊரடங்கு உத்தரவு | கொரோனா வைரஸ்\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\nபோலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்\n27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000- 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nபுதுவை சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் போட்டியின்ற��� தேர்வு\nதி.மு.க.வுக்கு இப்போது தேனிலவு காலம்- குஷ்பு சொல்கிறார்\nகேரளாவில் வரும் 16ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஇலுப்பூர் பகுதியில் ஊரடங்கை மீறிய 15 பேர் மீது வழக்கு\nஆந்திராவில் மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு\nநாகர்கோவிலில் மீன் விற்பதற்கு கட்டுப்பாடு- ஆணையர் அறிவிப்பு\nமுழு ஊரடங்கிலும் தடையின்றி நடைபெறும் விவசாய பணி\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.rlhymersjr.com/Online_Sermons_Tamil/2016/111316PM_ComeOutFromAmongThem.html", "date_download": "2021-06-15T19:13:54Z", "digest": "sha1:KIZR4RPTZAU4FNZYJTSTYBI2ADWCT564", "length": 58742, "nlines": 173, "source_domain": "www.rlhymersjr.com", "title": "நீங்கள்அவர்கள்நடுவிலிருந்துபுறப்பட்டுப்பிரிந்துவாருங்கள்! | Real Conversion", "raw_content": "\nஇந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.\nஇந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.\nநீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து வாருங்கள்\nடாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்\nநவம்பர் 13, 2016 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிறு மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி\n“ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” (II கொரிந்தியர் 6:17-18).\n“நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து வாருங்கள்”. அதன் பொருள் என்னவென்றால் பாவத்தில் வாழ்பவர்களைவிட்டுப் பிரிந்து வாருங்கள் என்பதாகும். “பிரிவினை” என்பதன் பொருள் அதுதான், ‘‘நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து வாருங்கள்”. பிரிவினை என்பது வேதத்திலே மிகமுக்கியமான போதனைகளில் ஒன்றாகும். பிரிவினை என்பது மிகமுக்கியமானது ஏனென்றால் அது இல்லாமல் நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக மாறமுடியாது. பிரிவினை என்பது மிகமுக்கியமானது ஏனென்றால் அது இல்லாமல் நீங்கள் ஒரு வெற்றியுள்ள வாழ்க்கையை வாழமுடியாது. பிரிவினை என்பது இல்லாமல் நீங்கள் ஒரு ஜெயங்கொள்ளுகிற வாழ்க்கையை வாழமுடியாது. பிரிவினை என்றால் அவிசுவாசிகளோடு நட்பினால் கட்டப்படாமல் இருப்பதாகும். பிரிவினை என்றால் உலகத்தை நேசிக்காமல் இருப்பதாகும். வேதம் சொல்லுகிறது, “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் [பிதாவின்] அன்பில்லை” (I யோவான் 2:15). மறுபடியும் அது சொல்லுகிறது, “உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்” (யாக்கோபு 4:4). ஒருவர் என்னிடம் நான் கூறினதைத் தவறென்று கூறி, இதைச் சுட்டிக் காட்டினார், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்” (யோவான் 13:35). ஆனால் இங்கு யாரை அவர் குறிப்பிடுகிறார் இது அவிசுவாசிகளுக்கு அல்ல. ஒருவரில் ஒருவர் அன்புள்ளவர்களாயிருக்கும் சீஷர்களைப் பற்றி அவர் பேசுகிறார். ஷேக்ஸ்பியர் சொன்னார், “பிசாசு தன்னுடைய நோக்கத்திற்காக வேதத்தை மேற்கோள் காட்ட முடியும்”. நமது பாடம் இதைத் தெளிவாக்குகிறது,\n“நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து, வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (II கொரிந்தியர் 6:17)\nஇழக்கப்பட்ட மக்களிடமிருந்து பிரிந்து வரவேண்டியது அவ்வளவு முக்கியமானது ஏன்\nI.\tமுதலாவது, பிரிவினை என்பது வேதத்திலே மிகமுக்கியமான போதனையாகக் கற்பிக்கப்படுவதால் அது முக்கியமானதாகும்.\nலோத்தின் மனைவி சோதோம் பட்டிணத்திலிருந்த தனது பாவமுள்ள நண்பர்களைப் பிரியாததினால் தனது ஆத்துமாவை இழந்து போனாள். அந்த நகரத்தை அழிக்கப்போவதாக தேவன் லோத்திடம் சொல்லி இருந்தார். அந்த நகரத்திலிருந்த மக்கள் மிகவும் பாவம் செய்து உலகப்பிரகாரமானவர்களாக இருந்தபடியினால் அவர் அதை அழிக்க வேண்டியதாக இருந்தது. தேவன் லோத்திடம் சொன்னார், “நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார்” (ஆதியாகமம் 19:14). அவர்கள் சோதோமை விட்டுப் போயாகவேண்டும் என்று லோத்து தன்னுடைய மனைவியிடம் சொன்னான். அவன் அதைவிட்டுப் புறப்பட்டதும் அவள் தனது கணவனைப் பின்பற்ற ஆரம்பித்தாள். ஆனால் அவள் தனது பாவமுள்ள நண்பர்களை விட்டுவிட விரும்பவில்லை. அவள் தனது கணவனைத் தொடரத் தொடங்கினாள். “அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்” (ஆதியாகமம் 19:26). டாக்டர் சார்ல���் சி. ரெய்ரி சொன்னார், “அவளுடைய இருதயம் இன்னும் சோதோமில் இருந்தது. அவள் தனது பாவமுள்ள நண்பர்களிடமிருந்து பிரிந்துவர விரும்பவில்லை. அவள் திரும்பிப்பார்த்துத் தனது இழக்கப்பட்ட நண்பர்களிடம் போக நினைத்தாள். அவள் அப்படியாகத் திரும்பிப்பார்த்து தனது இழக்கப்பட்ட நண்பர்களிடம் போக நினைத்தபோது ‘அவள் உப்புத்தூண் ஆனாள்’”. சோதோம்மீது தேவன் அனுப்பின அக்கினியும் கந்தகமும் அவளை மூடிக்கொண்டன. அவள் அக்கினியாலும் கந்தகத்தாலும் மூடப்பட்டாள். கந்தகக் கற்களைத் தேவன் அவளுடைய சரீரத்தின்மீது ஊற்றினார். அவள் உருக்கி ஊற்றப்பட்ட ஒரு தூணைப் போலானாள். அவள் உயிரோடு எரிக்கப்பட்டாள் ஏனென்றால் சோதோமில் இருந்த தனது பாவமுள்ள நண்பர்களிடமிருந்து பிரிந்துவர அவள் விரும்பவில்லை. அவள் தனது ஆத்துமாவை இழந்து நரகத்திற்குச் சென்றாள். இயேசு சொன்னார்,\n“லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்” (லூக்கா 17:32).\nநீ சபையை விட்டுவிட்டு உன்னுடைய பாவமுள்ள நண்பர்களிடம் திரும்பிப் போனால் உனக்கும் அப்படியே நடக்கும். தேவனுடைய நியாயத்தீர்ப்பின் அக்கினியினால் அழிக்கப்படுவாய்\nஜான் பன்யன் என்பவர், நமது பாப்டிஸ்த்துவின் முற்பிதாவாகியவர், அவர் அதுபோன்ற ஒரு கதையைச் சொன்னார். ஒரு மனிதன் அழிவின் நகரத்தை விட்டுக் கடந்தான். அவன் திரும்பிப் பார்க்காமல் கிறிஸ்துவுக்குப் பின்னால் ஓடினான். இரட்சிக்கப்படாத அவனுடைய இரண்டு நண்பர்கள் அவனுக்குப் பின்னாக ஓடிவந்தார்கள். அவர்கள் அழிவின் நகரத்திற்குத் திரும்பி வரும்படி அவனிடம் சொன்னார்கள். ஆனால் அவன் அவர்களைக் கேட்கவில்லை. அழிந்துபோன நண்பர்களிடம் திரும்பி வரும்படி அவர்கள் அவனிடம் சொன்னார்கள். ஆனால் அவன் அதைச் செய்யவில்லை. அவன் தன்னுடைய இழக்கப்பட்ட நண்பர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டான். (paraphrased from Pilgrim’s Progress by John Bunyan).\nநீ சபைக்கு வர ஆரம்பித்து இரட்சிக்கப்பட விரும்பினால் அதே காரியம் உனக்கும் நடக்கும். உன்னுடைய இழக்கப்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உன்னைத் திரும்பக் கொண்டுபோக அவர்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் வழக்கமாகச் செய்வார்கள். உன்னை அவர்களோடு திரும்பப் பாவ வாழ்க்கைக்குக் கொண்டுபோக முயற்சிப்பார்கள். பன்யன் மக்களுடைய நண்பர்கள் சொன்னார்கள், “உன்னுட��ய உலக நண்பர்கள் அனைவரையும் விட்டுவிடுவாயா” “ஆமாம்,” என்று பன்யனுடைய மனிதன் சொன்னான், “ஆமாம், அவர்கள் அனைவரையும் விட்டுவிடுவேன், கிறிஸ்துவிடம் இரட்சிப்பை நான் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் அந்த வழி ஒன்றுதான் உண்டு”. லோத்தின் மனைவியின் காரியத்திலும் இது உண்மையாக இருந்தது. அவள் திரும்பிப் பார்த்து தனது இழக்கப்பட்ட நண்பர்களிடம் போக நினைக்கையில் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் அக்கினியினால் அவள் உயிரோடு எரிக்கப்பட்டாள். அதேபோல ஜான் பன்யனுடைய நாட்களிலும் உண்மையாக இருந்தது. இன்றும் அப்படியே உண்மையாக இருக்கிறது” “ஆமாம்,” என்று பன்யனுடைய மனிதன் சொன்னான், “ஆமாம், அவர்கள் அனைவரையும் விட்டுவிடுவேன், கிறிஸ்துவிடம் இரட்சிப்பை நான் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் அந்த வழி ஒன்றுதான் உண்டு”. லோத்தின் மனைவியின் காரியத்திலும் இது உண்மையாக இருந்தது. அவள் திரும்பிப் பார்த்து தனது இழக்கப்பட்ட நண்பர்களிடம் போக நினைக்கையில் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் அக்கினியினால் அவள் உயிரோடு எரிக்கப்பட்டாள். அதேபோல ஜான் பன்யனுடைய நாட்களிலும் உண்மையாக இருந்தது. இன்றும் அப்படியே உண்மையாக இருக்கிறது நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு எப்பொழுதும் உள்ள ஒரே வழி என்னவென்றால் பாவமுள்ள நண்பர்களிடமிருந்து பிரிந்துவிடுவதுதான். நீங்கள் சபைக்கு வருவதை அவர்கள் நிறுத்த முயற்சி செய்யும்பொழுது பாவமுள்ள நண்பர்களை விட்டுவிடுங்கள். அவர்களை விட்டுவிட்டு இயேசுவிடம் வாருங்கள். ஓர் உண்மையான கிறிஸ்தவனாக மாறவேண்டுமானால் அந்த வழி ஒன்றுதான் உண்டு.\n“ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்போது, [நான்] உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” (II கொரிந்தியர் 6:17-18).\nநீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து வெளியே வருங்கள் பிரிவினை தேவையாக இருக்கிறது. நீ இயேசுவின் மூலமாக பாவம் மற்றும் நரகத்திலிருந்து இரட்சிக்கப்படுவதற்கு விரும்பினால் பாவமுள்ள நண்பர்களை விட்டுவிட வேண்டும். நீ இயேசுவின் மூலமாகப் பாவத்திலிருந்து உண்மையாக இரட்சிக்கப்பட விரும்பினால் பாவமுள்ள உறவினர்கள் மற்றும் இழக்கப்பட்ட நண்பர்களை விட்டுவிட வேண்டும். வேதாகமம் சொல்லுகிறது,\n“அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது” (II கொரிந்தியர் 6:14).\nடாக்டர் ஜான் ஆர். ரைஸ் இந்த விமர்சனத்தைக் கொடுத்தார். அவர் சொன்னார்,\nகிறிஸ்தவத்தின் பிரிவினை போதனை என்பது வேதாகமத்தின் போதனைகளில் ஒன்றாகும். இது தினமும், திரும்பத் திரும்ப, நித்தியமாக, யூதர்கள் மீது தேவன் அனுப்பும் கற்பனைகளில் ஒன்றாகும்… எபிரெய விவசாயி இணைகளை முடிச்சி போடும்போது, தன் இருதயத்திலே சொன்னான், “கலப்பு இணைகளை ஏர்பூட்டி உழவு செய்ய வேண்டாம் என்று தேவன் எனக்குக் கட்டளை இட்டிருக்கிறார். நான் ஒருவேளை இரண்டு மாடுகாளை அல்லது இரண்டு கழுதைகளைக் கொண்டு உழவு செய்யலாம்; ஆனால் அவைகளை என்னால் கலக்கக் கூடாது. அவைகளை என்னால் கலக்க முடியாது ஏனென்றால் தேவனுடைய மக்கள் அல்லாதவர்களோடு கலக்க வேண்டாம் என்று நினைவில் கொள்ளும்படி தேவன் விரும்புகிறார்” (Dr. John R. Rice, The Unequal Yoke, Sword of the Lord, 1946, pp. 4-5).\nவேதாகமத்தின் ஒரு பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரைக்கும் அவிசுவாசிகளின் நட்பிலிருந்து பிரிந்து வரவேண்டும் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது.\n“அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது” (II கொரிந்தியர் 6:14).\nII.\tஇரண்டாவது, பிரிவினையானது உலகத்தின் ஐக்கியத்திலிருந்து உங்களைப் பிரித்தெடுத்து உள்ளூர் சபையின் ஐக்கியத்தில் சேர்க்கிறது.\nஇயேசு யோவான் 15:19ல் சொல்லுவதை கவனியுங்கள். இயேசு சொன்னார்,\n“நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினா லும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது” (யோவான் 15:19).\nஇந்த வார்த்தைகளை நோக்குங்கள், “நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டேன்”. இந்த வார்த்தைகளைச் சத்தமாகச் சொல்லுங்கள், “நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டேன்”.\nயோவான் 17:6ல், மறுபடியுமாக இயேசு சொன்னார்,\n“நீர் உலகத்தில் தெரி���்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்…”\nஇந்த இரண்டு வசனங்களிலும் “உலகம்” என்பதாக மொழிபெயர்க்கப் பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை இழக்கப்பட்ட மனித வர்க்கத்தைக் குறிக்கும். இயேசு சொன்னார்,\n“நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டேன்” (யோவான் 15:19).\nஇதன் பொருள் பிரிவினை என்பதாகும். “உலகத்திலிருந்து” நாம் தெரிந்து கொள்ளப்பட்டோம்.\nபுதிய ஏற்பாட்டிலே “சபை” என்ற வார்த்தைக்கு “எக்கிலீசியா” என்பது கிரேக்க மொழி பெயர்ப்பாகும். இதன் பொருள் “வெளியே அழைக்கப்பட்டவர்கள்” என்பதாகும், “எக்” வெளியே, “காலியோ” அழை (Vine). அதனால், “சபை” என்ற வார்த்தைக்கு “வெளியே அழைக்கப்பட்டவர்கள்” என்பது பொருளாகும் (Scofield, note on Matthew 16:18).\nஅப்போஸ்தலர் 2:47ஐ கவனியுங்கள். இங்கே எருசலேமிலிருந்த உள்ளுர் சபைக்கு என்ன நடந்தது என்ற விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது சொல்கிறது,\n“இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்” (அப்போஸ்தலர் 2:47).\n“நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டேன்” (யோவான் 15:19).\nநவீன ஆங்கிலத்தில் இது மிகத்தெளிவாக இருக்கிறது,\n“[அழைக்கப்பட்டவர்களை] கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்” (அப்போஸ்தலர் 2:47)\nஇவ்வாறாக, நாம் உலகத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு சபையின் உள்ளே சேர்க்கப்படுகிறோம்.\n“நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய்… என்று கர்த்தர் சொலலுகிறார்” (II கொரிந்தியர் 6:17).\nவேதாகமதின்படியான பிரிவினை உலகத்தோடுள்ள ஐக்கியத்திலிருந்து உங்களை வெளியே கொண்டுவருகிறது. இந்தப் பிரிவினை உங்களை உள்ளூர் சபையின் ஐக்கியத்தில் சேர்க்கிறது. நீங்கள் உலகத்தைப் பின்னாகவிட்டு, சபையிலே முழுமையான புதிய ஒரு நட்பின் குழுவோடு இணைக்கப்படுகிறீர்கள்.\nIII.\tமூன்றாவதாக, பிரிவினை என்பது இருதயத்தின் காரியமாகும்.\nதயவுசெய்து யாக்கோபு 4:4க்குத் திருப்பிக் கொள்ளுங்கள். அது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 1309ஆம் பக்கத்தில் உள்ளது. நாம் எழுந்து நின்று அதைச் சத்தமாக வாசிப்போம்.\n“விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்” (யாக்கோபு 4:4).\nஇது ஒரு தெளிவான வாக்கியமாகும் “உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்”. நீங்கள் அமரலாம்.\nஇயேசுவானவர் இழக்கப்பட்ட மக்களிடம் அன்பாக இருந்தார். அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும்கூடச் சாப்பிட்டார். ஆனால் அவருடைய நெருங்கிய நண்பர்களானவர்கள் அவருடைய சீஷர்கள், மரியாள் மற்றும் மார்த்தாள், லாசரு என்பவர்கள். உண்மையான எல்லா கிறிஸ்தவர்களும் அவருடைய நண்பர்கள் – தம்மைப் பின்பற்றும்படியாக உங்களை அழைக்கிறார். உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் அனைவரும் உண்மையான கிறிஸ்தவர்கள் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்லாத நண்பர்கள் அனைவரையும் விட்டுவிடுங்கள். அதைத்தான் வேதாகமம் நமக்குப் போதிக்கிறது\n“ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர் களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” (II கொரிந்தியர் 6:17-18).\nஆல்பர்ட் பர்னாஸ் இந்தக் குறிப்பைக் கொடுத்தார், வேதாகமத்தின் அடிப்படையில் இந்த வார்த்தைகள் அமைந்துள்ளன. அவர் சொன்னார்,\nயார் [கிறிஸ்தவர்களாக வேண்டுமென்று விரும்புகிறார்களோ] அவர்கள் தங்களை உலகத்திலிருந்து பிரித்துக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட பிரிவினை இல்லாத இடத்தில் [கிறிஸ்துவம்] நிலைத்திருக்க முடியாது, தங்கள் [அவிசுவாசிகளான] கூட்டுறவுகளை விட்டுவிட மனதில்லாதவர்கள்… தேவனுடைய மக்களைத் தங்கள் நண்பர்களாக்கி மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள விரும்பாதவர்கள் [மெய்யான கிறிஸ்தவர்களாக மாறமுடியாது]… தேவனுடைய நண்பர்கள் மற்றும் பாவத்தின் நண்பர்கள் இவர்களுக்கு இடையில் கோடு போடப்பட வேண்டியது அவசியமாகும்... அயலகத்தார் மற்றும் பிரஜைகளாக அவர்களோடு கலந்திருக்க மறுக்காமல் இருக்கும்பொழுது... நம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட நண்பர்கள் மற்றும் அன்பான நட்பு என்பது தேவனுடைய மக்களோடு இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், தேவனுடைய நண்பர்கள் நம்முடைய நண்பர்களாக இருக்க வேண்டும்; நம்முடைய மகிழ்சி அவர்களோடு இ��ுக்க வேண்டும், நாம் [கிறிஸ்துவின்] நண்பர்களைத் தெரிந்துகொண்டு இச்சையின் நண்பர்களை, ஆசை, பாவத்தை விட்டுவிட்டதை உலகம் பார்க்க வேண்டும் (Albert Barnes, Notes on the New Testament, II Corinthians, Baker Book House, 1985 reprint, p. 162).\nஅவர்கள் விரும்புவதை நாம் விரும்புவதில்லை என்பதை உலகம் பார்க்க வேண்டியது அவசியம்\nபர்னாஸ் நமக்குச் சொன்னார், “நாம் உலகத்திலிருந்து பிரித்துக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்… நம்முடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் சந்தோஷம் என்பது தேவனுடைய மக்களோடு இருக்க வேண்டும்” (ibid.).\nஇரட்சிப்பைத் தேடும் ஒரு மனிதனைப் பின்னுக்கு இழுக்க முயற்சி செய்பவர்களுக்கு ஜான் பன்யன் இதைச் சொன்னார். அவர் சொன்னார்,\n“நீ அழிவின் நகரத்தில் வாழ்கிறாய்… மரித்தவர்கள் அனைவரும் சவக்குழிக்குக் கீழாக அக்கினியும் கந்தகமும் எரிகிற இடத்திற்குள் மூழ்கிப் போவார்கள். நீ உணர்த்தப் பட்டவனாக, என்னோடு கிறிஸ்துவிடம் வா.” “என்ன” என்று ஆச்ரியத்தோடு [பின்னால் தொடர்ந்து வந்தவன்] கேட்டான். “எங்களுடைய அனைத்து நண்பர்களையும் வசதிகளையும் பின்னால் தள்ளிவிட வேண்டுமா” என்று ஆச்ரியத்தோடு [பின்னால் தொடர்ந்து வந்தவன்] கேட்டான். “எங்களுடைய அனைத்து நண்பர்களையும் வசதிகளையும் பின்னால் தள்ளிவிட வேண்டுமா” “ஆமாம்,” என்றான் [கிறிஸ்துவைத் தேடுபவன்], நீ [விட்டுவிடும்] அனைத்தும் தகுதியானவையல்ல... அவற்றை நான் தேடுவதோடு ஒப்பிட்டுப்பார்த்தால்… ஏனென்றால் நான் கிறிஸ்துவைத் தேடுகிறேன் – பாவத்தை அல்ல” (John Bunyan, Pilgrim’s Progress in Today’s English, retold by James H. Thomas, Moody Press, 1964, pp. 13-14).\nநீங்கள் உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு கிறிஸ்துவிடம் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள். உலக நட்பு மற்றும் வசதியைப் பார்ப்பதை நிருத்தாமல் இருப்பவன் கிறிஸ்துவிடம் வரமுடியாது. ஒரே நேரத்தில் இரண்டு திசைகளில் பார்க்க உங்களால் முடியாது “இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்” (யாக்கோபு 1:8). “இருமனமுள்ளவன்” கிறிஸ்துவிடம் வரமாட்டான்\n“ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய்… நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன்…” (II கொரிந்தியர் 6:17-18).\nநீங்கள் உலகத்தை நம்புவதை நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாக தம்மை நம்ப வேண்டும் என்று கிறிஸ்துவானவர் விரும்புகிறார். ஒரு பழைய பாட���் இப்படியாக இருக்கிறது,\nஅந்த மெல்லிய குரலைக் கேள்,\nஅவர் உன்னை இழுத்து எடுப்பார்,\nஜான் கேஹன் வாலிப வயதாக இருந்தபொழுது சில கெட்ட சபைப் பிள்ளைகளோடு தொடர்பு உடையவராக இருந்தார். அவர்கள் சபைக்கு வந்த பிள்ளைகள் ஆனால் நான் பிரசங்கம் செய்ததைக் கேட்டுச் சிரித்தார்கள். அவர்கள் அசுத்தமான நகைச்சுவைகளைச் சொன்னார்கள். அவர்கள் பாலியல் பற்றியும் மாறிஜூனா போன்ற போதைப்பொருள்களைப் பற்றியும் பேசிக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் தவறானவர்களாக இருப்பதை ஜான் கேஹன் பார்க்க ஆரம்பித்தார். பாவத்தைக்குரித்து அவருடைய இருதயத்தில் உணர்த்தப்பட்டார். அவருடைய பாவம் அவரை நரகத்திற்கு இழுப்பதை உணர்ந்தார். இறுதியாக ஜான் அந்தக் கெட்டப் பிள்ளைகளிடமிருந்து திரும்பிவிட்டார். அவர் முழுமையாக அவர்களை விட்டுக் கிறிஸ்துவிடம் தனது இருதயத்தைக் கொடுத்துவிட்டார். அவர் நம்முடைய சபைக்குள் இருந்த நல்ல கிறிஸ்தவ வாலிபப் பிள்ளைகளிடம் நட்புக் கொண்டார். அவர் விரைவாகவே மாற்றப்பட்டார். என்னுடைய செய்திகளைக் கேட்டுச் சிரித்துக்கொண்டிருந்த அந்தக் கெட்டப் பிள்ளைகள் எல்லாரும் நமது சபையிலிருந்து போய்விட்டார்கள். ஆனால் ஜான் கேஹன் கிறிஸ்துவை விசுவாசித்ததால் இரட்சிக்கப்பட்டார். அவர் இரட்சிக்கப்பட்டது மட்டுமல்ல –இப்பொழுது அவர் வேதாகமக் கல்லூரிக்குச் சென்று படித்துப் போதகராகப் போகிறார். ஜான் பேசும்பொழுது அவருடைய இருதயம் பாவத்தை வெறுப்பதையும் இயேசுவை நேசிப்பதையும் நீங்கள் உணரமுடியும். அவர் அந்தக் கெட்டப் பிள்ளைகளைவிட்டுத் தமது இருதயத்தையும் வாழ்க்கையையும் கிறிஸ்து ஒருவருக்கே கொடுத்தார். இப்பொழுது ஜான் கேஹன் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்று சொல்வதில் நான் பெருமையடைகிறேன். சென்ற வெள்ளிக்கிழமை அன்று ஜான் மற்றும் ஜூலி சிவிலே வெளியே சென்று விருந்து உண்டு ஒரு நாடகத்தைக் கண்டுகளித்து என் பிள்ளையுடைய பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். கெட்டப் பிள்ளைகளைவிட்டபிறகு, தேவன் ஜானுக்குப் புதிய நண்பர்க் குழுவைக் கொடுத்தார். ஆரோன் யான்சி, ஜேக் நெகான், நோவா சாங், மற்றும் இந்தப் பழைய பிரசங்கியார் போன்ற நண்பர்கள். நாங்கள் அனைவரும் ஜான் கேஹனை எங்கள் நண்பராக அழைப்பதில் பெருமைப் படுகிறோம் ஏனென்றால் இப்பொழுது அவர் கிறிஸ���துவுடைய நண்பர் –இனிமேலும் அவர் பொல்லாத “சபைப் பிள்ளைகளின்” நண்பர் அல்ல. அவர் கிறிஸ்துவிடம் வந்தார். அவர் எங்களிடம் வந்தார். சில நாட்களில் அவர் இந்தச் சபையின் போதகராகப் போகிறார் என்பதில் எங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி. அந்தக் கெட்டச் சபைப் பிள்ளைகள் நரக அக்கினியில் நித்தியக் காலமாக வெந்து கொண்டிருக்கும்போது அவர் இங்கே போதனை செய்துகொண்டிருப்பார்.\nநீங்கள் பாவ நண்பர்களை விட்டுவிட்டு வருவீர்களா தேவக்குமாரனாகிய, இயேசுவை விசுவாசிப்பீர்களா அவரிடம் வந்து, அவருடைய இரத்தத்தினால் உங்களுடைய பாவங்களைக் கழுவிச் சுத்தம் செய்து கொள்வீர்களா ஜான் கேஹன் மற்றும் அவருடைய தந்தை, மற்றும் நானும் சேர்ந்து இங்கே பிரசங்க மேடைக்கு முன்பாக அதைப்பற்றி உங்களோடு பேச விரும்புகிறோம். நீங்கள் வாருங்கள், திரு. கிரிஃபீத் அவர்கள், “உன் இருதயத்தை எனக்குத்தா” என்ற பாடலைப் பாடுவார். அவர் அதைப் பாடும்பொழுது, நீங்கள் வாருங்கள்.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை\nவலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.\n“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.\nஇந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்\nஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்\nதேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை\nபெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.\nபிரசங்கத்திற்கு முன்னால் திரு. நோவா சாங் வாசித்த வேத பகுதி: II கொரிந்தியர் 6:14-18.\nபிரசங்கத்திற்கு முன்னதாகப் பாடப்பட்ட தனிப்பாடலைப் பாடியவர் திரு. பென்ஜமின் கின்கேய்டு கிரிஃபீத்:\nநீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து வாருங்கள்\nடாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்\n“ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” (II கொரிந்தியர் 6:17-18).\n(I யோவான் 2:15; யாக்கோபு 4:4; யோவான் 13:35)\nI.\tமுதலாவது, பிரிவினை என்பது வேதத்திலே மிகமுக்கியமான போதனையாகக் கற்பிக்கப்படுவதால் அது முக்கியமானதாகும், ஆதியாகமம் 19:14, 26; லூக்கா 17:32; II கொரிந்தியர் 6:14.\nII.\tஇரண்டாவது, பிரிவினையானது உலகத்தின் ஐக்கியத்திலிருந்து உங்களைப் பிரித்தெடுத்து உள்ளூர் சபையின் ஐக்கியத்தில் சேர்க்கிறது, யோவான் 15:19; யோவான் 17:6; அப்போஸ்தலர் 2:47.\nIII.\tமூன்றாவதாக, பிரிவினை என்பது இருதயத்தின் காரியமாகும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/06/blog-post_26.html", "date_download": "2021-06-15T19:37:24Z", "digest": "sha1:B5HE6P2LDBWNZGTNPEEKIEZKNXYTROH6", "length": 21862, "nlines": 178, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: கர்த்தர் பிறக்கிறார்.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபெத்லகேம் ஊருக்கு வெளியே மாட்டுக் குடிலில் யாரைக் காண்கிறோம் பலவீனமான சிறு குழந்தை ; பரிதாபமான சூழலில், தனக்கு உதவி செய்ய முடியாத நிலையில் , மாட்டைக் குகையில் , எளிய மிருகங்களின் சுவாசமே , குளிரைப் போக்கும் தணலாகத் தாயிடம் பிறந்து தவிக்கிறார். இவர்தாம் நித்தியமானவர்; சர்வ வல்லபமுல்லவர் ; உலகத்தைச் சிருஷ்டித்தவர் ; ஆதியிலிருந்தே கடவுளோடிருந்த வார்த்தையான இறைவன் . இவர் மோட்ச மாட்சியிலும் மகிமையிலும் வந்திருக்கலாம் ; தெய்வீக கம்பீரமாய் உதித்திருக்கலாம்.\nதாம் தெரிந்து கொண்ட அன்பின் பாதைய�� ஆதி முதலில் இருந்தே காட்டுகிறார் . ஈடேற்றமளிக்க வெற்றி மாலை சூட வந்தார் . மானிட இரட்சகர்களெனப் பெருமையடித்துக் கொள்ளும் வெற்றியாளர்களைப் போலல்ல , இவருக்கு ஆயுதங்கள் சாந்தம், தாழ்ச்சி , கெஞ்சும் நேசம் . கடவுள் , சிருஷ்டிகர் , நீதிபதி என்ற தம் கௌரவத்தையும், பெருமையையும் பிறப்பிலிருந்தே மறைத்து வைத்தார் ,மனிதர்களுடைய உள்ளத்தை வசீகரிக்க .\nபெத்லகேமின் குழந்தை மனித சுபாவத்தை வானுற உயர்த்தினார் . தேவ சுபாவத்தில் வாதனைப் பட முடியாத கடவுளின் வாதனையைக் காட்டினார் . குளிரினால் குழந்தை நடுங்குகிறதா , கடவுள் தாம் நடுங்குகிறார் . தாயின் அமுதை குழந்தை பருகுகிறதா , கடவுள் தாம் பருகுகிறார். தாயும் சேயும் இருப்பது எவ்வளவு எளிய நிலை . இது முதல் ஏழைகள் மட்டில் மரியாதையும் , தரித்திரத்தின் மேல் அன்பும் , அபிமானமும் உலகில் உதித்தன.\nஅம்மா, தாயே ,உம் பெருமையை எவ்விதம் வருணிப்பேன் தரையும், நுரையும், தாரகையும் , பூமியும் , கடலும், நட்சத்திரங்களும் தாழ்ந்து வணங்கி ஆராதிக்கும் ஆண்டவரைப் பெற்றெடுத்தீர் . மகிமையுள்ள ஆண்டவளே , வானிற்கு மேல் உயர்ந்தவளே, உன்னைச் சிருஷ்டித்தவருக்கே அமுதூட்டி ஆராதித்தவளே தரையும், நுரையும், தாரகையும் , பூமியும் , கடலும், நட்சத்திரங்களும் தாழ்ந்து வணங்கி ஆராதிக்கும் ஆண்டவரைப் பெற்றெடுத்தீர் . மகிமையுள்ள ஆண்டவளே , வானிற்கு மேல் உயர்ந்தவளே, உன்னைச் சிருஷ்டித்தவருக்கே அமுதூட்டி ஆராதித்தவளே\n\"நமக்கு ஒரு பாலகன் பிறந்திருக்கிறார் \". நமக்கு ஒரு மகன் வந்திருக்கிறார் . அவர் நம்முடையவர். முழுவதும் அவர் நமக்குச் சொந்தமானவர் . எல்லாரை விட எல்லாவற்றையும் விட அவர் நமக்கு அதிக சொந்தம் . நல்லெண்ணத்தாலும் ஆசையாலும் தேவ நற்கருணை வழியாகவும் ஓயாமல் எப்பொழுதும் நம்மில் பிறக்கிறார் .\n\"உம்மை உண்டாக்கியவரை நீர் பிறப்பித்தீரே\" அவரை ஆராதிப்போம் . நமக்குள்ளதைப் போன்ற சதையையும் , இரத்தத்தையும் , மனித சுபாவத்தை , மாமரி அவருக்களித்துள்ளார் . தேவ குமாரன் நமக்குச் சகோதரர் ஆனார் . அவர் நம் சகோதரர் . மகிழ்ச்சியால் துள்ளுவோம்.\nவானரம் தான் எங்கள் கொள்ளுப்பாட்டன் ; குரங்கு தான் எங்கள் சகோதரன் என்று கூத்தாடும் மதி இழந்தோர் ,\" மரி, உம்மை உண்டாக்கினவரை நீர் பெற்றெடுத்தீரா இதை நாங்கள் நம்புவோம் என்று கருதுகிறீரா ��தை நாங்கள் நம்புவோம் என்று கருதுகிறீரா உலக முழுவதையுமே உண்டாக்கிய பெருமான் ஒரு பெண்ணின் கையில் தங்கி எங்களுக்குச் சகோதரர் ஆனார் என்ற கதையை நாங்கள் நம்ப முடியுமா உலக முழுவதையுமே உண்டாக்கிய பெருமான் ஒரு பெண்ணின் கையில் தங்கி எங்களுக்குச் சகோதரர் ஆனார் என்ற கதையை நாங்கள் நம்ப முடியுமா யுக யுகமாய் கோடி சூரியன்களை நாட்டுவித்த வல்லாளர் நாசரேத் கன்னிகையின் கரத்தில் குழந்தையாய்த் தவழ்கிறார் என்ற செய்தி நம்பத் தக்கதா யுக யுகமாய் கோடி சூரியன்களை நாட்டுவித்த வல்லாளர் நாசரேத் கன்னிகையின் கரத்தில் குழந்தையாய்த் தவழ்கிறார் என்ற செய்தி நம்பத் தக்கதா\nநித்திய காலமுள்ளவர் இன்று ஒரு நாளையக் குழந்தையாய் , மாமரி , உம் பரிசுத்த கரங்களில் தவழ்கிறார். தம் ஒரு மூச்சால் கோடானு கோடி கோளங்களை ஆட்டி அசைத்து , அவை தவறான வழியில் அணுவளவும் பிசகாமல் அனந்த காலம் நடத்திவரும் வல்லாளர் உம் அமுதை நாடி அழுகிறார் என்று ஆனந்தத்தோடு விசுவசித்து உம்மடியிலுள்ள பாலனின் அடி பணிந்து ஆராதிக்கிறோம்\n\"மகாப் பரிசுத்த பழுதற்ற கன்னிகையே , உம்மை எவ்விதம் புகழ்ந்தேத்துவது என்று எனக்கு தெரியவில்லை . ஏனெனில் , வானலோகங்களைத் தாங்கொணாதவரை உமது திரு உதரத்தில் தாங்கப் பெற்றீர் .\"\nகடவுளை மறந்த மனிதனின் புத்தி தான் எவ்வளவு கோணல் கன்னிப் பிறப்பு முடியாதென்ற சாஸ்திரிகள் தற்சமயம் தங்கள் ஆராய்ச்சிசாலையில் கன்னிப்பிறப்பைக் காட்டப் போவதாக தங்கள் அரிய புத்தியைக் கடன் கொடுத்து , தங்கள் பொன்னான காலத்தை இழந்து மண்டையை உடைத்துக் கொள்ளுகிறார்கள் . அவர்கள் பிரயாசை வீண் - ஒரே கன்னித்தாய் , ஒரே கன்னிப் பிறப்பு\nஇச்செயல் தேவனின் அரிய செயல். ஓ மாமரி , உமது திருமகனை உயர்த்தியருளும் . நாங்கள் அவரை நோக்கும் வண்ணம் அவரை உயர்த்தியருளும். அவருடைய தாழ்மையைக் கண்டு - நாங்கள் தற்பெருமையால் புத்தி மயங்கி மாளாவண்ணம், அவரைப் பார்த்து தாழ்ச்சியைக் கற்றுக் கொள்ளுவோம் .\nநாங்கள் அற்பத் தூசி . எங்களுக்குள்ள புத்திக் கூர்மையோ , அறிவுத் தேர்ச்சியோ , உடல் நலமோ எல்லாம் அவர் தந்த கொடை.அவரது பரிசுத்த பார்வை எங்கள் உள்ளங்களில் பாய்ந்து , அங்குள்ள ஈன பாவ நாட்டங்களையும் , இழிவான இச்சைகளையும் , அங்குள்ள நோயையும் , குஷ்டத்தையும் , அசங்கிதத்தையும் அவலட்சணத்தையு��் கண்டு எங்கள் மேல் இரங்கி எங்கள் புத்தியைத் தெளிவித்து அக்குற்றக் குறை குப்பைகளைச் சுட்டெரிப்பதாக.\nசூசையும் குழந்தையோடு கொஞ்சினார் . அவருக்கெல்லா சேவையையும் கடவுளுக்குச் செய்வது போலச் செய்தார் . அவருடைய அச்சய பிரமிப்பில் \" உன்னதமானவரின் குமாரனை எனக்கு மகனாகக் கொடுத்தது யார் உமது தாயின் மேல் எனக்கு சந்தேகம் . அவளைத் தள்ளி வைக்க நினைத்தேன் - அவளுடைய உதரத்தில் விலையில்லாத மாணிக்கம் , என் நிலையைத் திடீரென உயர்த்தும் கருவூலம் இருந்ததை நான் அன்று அறிந்திலேன் \" \"திவ்விய குழந்தாய், இயேசு குழந்தாய் \" என்று கெஞ்சினார் , கொஞ்சினார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/tamin-tamil-nadu-minerals-limited-jobs/", "date_download": "2021-06-15T19:16:54Z", "digest": "sha1:I4R4TM46V5SYYNJWQBPC6RI3SEPRFKNW", "length": 10465, "nlines": 265, "source_domain": "jobstamil.in", "title": "TAMIN Tamil Nadu Minerals Limited Jobs 2021", "raw_content": "\nHome/தமிழ்நாடு அரசு/TAMIN தமிழக கனிம நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nTAMIN தமிழக கனிம நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nTAMILNDU GOVT JOBS 2021-22: TAMIN – தமிழ்நாடு கனிம நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2021 (Tamil Nadu Minerals Limited). Company Secretary பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.tamingranites.com விண்ணப்பிக்கலாம். TAMIN Tamil Nadu Minerals Limited Jobs விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nதமிழக கனிம நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nநிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் – Tamil Nadu Minerals Limited (TAMIN)\nவேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைகள்\nசம்பளம் மாதம் ரூ. 59300-187700/-\nவயது வரம்பு 30 ஆண்டுகள்\nஅறிவிப்பு தேதி 11 ஜூன் 2021\nகடைசி தேதி 22 ஜூலை 2021\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு TAMIN Notification Details\nஅதிகாரப்பூர்வ இணையதளம் TAMIN Official Website\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021 இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://masdookaa.blogspot.com/", "date_download": "2021-06-15T18:42:36Z", "digest": "sha1:TKUZT6DMGLRSMYPSZAEVIA45VNT257WQ", "length": 13799, "nlines": 278, "source_domain": "masdookaa.blogspot.com", "title": "தவ்ஹீத் அரங்கம்", "raw_content": "\nஇணையத்தில் மலர்ந்த ஏகத்துவ மலர்கள்\nAuthor: மஸ்தூக்கா Posted under: கண் திருஷ்டி\nஉரை: மௌலவி அப்துஸ்ஸமது மதனி இடம்: கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்\nAuthor: மஸ்தூக்கா Posted under: தவ்ஹீத் எழுச்சி\nஎது பித்அத்- குழம்பிய ஜமாலி\nAuthor: மஸ்தூக்கா Posted under: ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி\nSLTJ-Mabola: உமறுப் புலவரின் உளறல்கள்\nSLTJ-Mabola: உமறுப் புலவரின் உளறல்கள்\n- சுவனப்பிரியன்: தமிழகத்தின் தவ்ஹீத் கிராமம் - ஓர் ஆய்வு\n- சுவனப்பிரியன்: தமிழகத்தின் தவ்ஹீத் கிராமம் - ஓர் ஆய்வு\nபொதுமக்கள் பங்கேற்காத தர்ஹா கொடியேற்ற ஊர்வலம் – பரங்கிப்பேட்டையில் தவ்ஹீத் எழுச்சி…\nAuthor: மஸ்தூக்கா Posted under: சந்தனக்கூடு, தர்கா\nபரங்கிப்பேட்டையில் கொடிகட்டி பறந்த “கண்டெடுத்த தர்கா கொடியேற்றம் ஊர்வலம்” இந்த வருடம் 28.10.2011 அன்று நடைப்பெற்றது. மக்களின் எந்தவித ஆதரவின்றியும், ஆராவரம்யின்றியும் குதிரை மேல் கொடி வைத்து செல்லும் தர்காவை சேர்ந்த ஒரு நபரும், குதிரை ஒட்டுபவர் ஆகிய இருவரும் மற்றும் ஆட்டோவில் ஒரு சிறுவன் மட்டும் என்று ஊர்வலம் போனதை காண முடிந்தது.\nமுன்பு எல்லாம் குதிரை மேல் கொடியை வைத்து பிடிக்க பலர், மிகப்பெரிய கூட்டம், ஊர்வலம் முன்பு கையில் கொடியேந்தி சிறுவர் பட்டாளம் செல்ல அதனை தொடர்ந்து தப்ஸ் குழு (பேண்டு வாத்தியம்) முழங்க சினிமா பாடலின் மெட்டுகளில் இஸ்லாமிய() பாடல்கள் என்று வெகு விமர்சையாக நடைப்பெற்ற இந்த கொடி ஊர்வலம்…\nஇன்று மக்களின் ஆதரவின்றி பார்க்கும் போதும், ஒரு காலத்தில் 365 வலிமார்கள் அடங்கிய தர்கா உள்ள ஊர் என்றும் கூறுவார்கள். ஆனால் இன்று ஒரு சில தர்காக்களை தவிர மற்றவை எங்குயுள்ளது என்று தெரியாத நிலை. இவைகளின் மூலம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பரங்கிப்பேட்டையில் தவ்ஹீத்தின் (ஏகத்துவ) எழுச்சியும், வளர்ச்சியும் காணமுடிகிறது. அல்ஹம்துலில்லாஹ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இது போன்ற இஸ்லாமிய அடிப்படை கோட்பாட்டை தகர்க்கும் அல்லாஹ்விற்கு இனை வைக்கும் ஷிர்க் என்னும் பெரும் பாவத்திற்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தின் விளைவு இன்று பெரும்பலான மக்களை தர்கா என்னும் அல்லாஹ்விற்கு இனை வைக்கும் வழிகேட்டிலிருந்து மக்களை மீள வைத்திருக்கு என்றால் அது மிகையாகது.\nஎல்லாம் புகழும் அகிலத்தை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே\nபாண்டி பாபாவின் திருகுதாளங்கள் குறு நாடகம்\nAuthor: மஸ்தூக்கா Posted under: அவ்லியாக்கள், ம��ரீது, ஷிர்க்\nநபி (ஸல்) அவர்கள் (1)\nஷேக் அப்துல்லாஹ் ஜமாலி (2)\nசத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது\nதஞ்சை (வடக்கு) மாவட்டம் TNTJ\nமறுமையில் இதற்கெல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமான தண்டனை சங்கிகளுக்கு காத்துள்ளது.\nதமிழ் முஸ்லிம் நூலகம் பற்றி\nவிண்டோ எக்ஸ்பியை இளமைத்துடிப்புடன் வைத்து பராமரிப்பதற்காக\nநண்பர்களுக்கு இப்பதிவை அறிமுகம் செய்ய\nCopyright 2008 தவ்ஹீத் அரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudhalaipattalam.blogspot.com/2014/02/", "date_download": "2021-06-15T20:02:22Z", "digest": "sha1:KVWPNO5ZF6N5JDQ2IHWUGAUB2Y5CEIQW", "length": 3728, "nlines": 109, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்", "raw_content": "\nஇம் மாதம் ( பிப்ரவரி) வெளிவந்துள்ள மூன்று சித்திரக்கதைகளும் ஒருவித மன நிறைவைத் தருகின்றன. அதுவும் பல காலமாக கிடப்பில் கிடந்த சாகஸ வீரர் ரோஜரின் வரவும் ஒருவித மகிழ்ச்சியைத் தருகின்றன. இவருடன் வந்துள்ள ரிப்போட்டர் ஜானி & ஜில் ஜோர்டானும் அனைவரது எதிர் பார்ப்பையும் பூர்த்தி செய்வார்கள் என நம்புகிறேன். அதே போல் இரத்தப் படலம் தொடரை வாசிக்காதவர்கள் இருப்பது மிகவும் அரிது. பல காலமாக நீண்டுச் செல்லும் இத்தொடர்களை சற்றும் விறு விறுப்பு குறையாமல் கொண்டு செல்லும் கதாசிரியர்களின் சாமர்தியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். விரைவில் வெளிவரப் போகும் காலனின் கைக்கூலி (ஸ்டீவ் ரோலாண்ட்) & விரியனின் விரோதி (மங்கூஸ்) ஆகிய இரண்டு கதைகளும் இப்போதே ஆவலைத் தூண்டுகின்றன. இத் தொடர்களில் (one shot story) எஞ்சியிருக்கும் கர்னல் அமோஸ், ஜோன்ஸ், இரினா போன்றவர்களின் கதைகளையும் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். விரைவில் வரவிருக்கும் புத்தகங்கள் பின் குறிப்பு : இந்த மாதம் வெளிவந்துள்ள மூன்று புத்தகங்களும் வழக்கமாக விற்பனையாகும் கடைகளில் இன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/raja-mouli-film/15829/", "date_download": "2021-06-15T20:21:19Z", "digest": "sha1:HSQW3SW34EORK7XPYGCFWJL4V6YOXW6M", "length": 7292, "nlines": 122, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "பெரும்படம் எடுத்த ராஜமவுலி இயக்கும் குறும்படம் | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Entertainment பெரும்படம் எடுத்த ராஜமவுலி இயக்கும் குறும்படம்\nபெரும்படம் எடுத்த ராஜமவுலி இயக்கும் குறும்படம்\nதெலுங்கில் முன்னணி இயக்குனராக அறியப்படுபவர் ராஜமவுலி. இவர் தற்போது பிரமாண்டமாக ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் உட்பட முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.\nஇவரின் பாகுபலி, பாகுபலி 2 உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிக பிரமாண்டமானவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை பிரமாண்டத்தில் தமிழ் இயக்குனர் ஷங்கரை மிஞ்சி படம் எடுத்து வரும் இவர் ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி முடிக்கும் முன் காவல்துறையின் சேவையை போற்றும் வகையில் சில நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு குறும்படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம்.\nஇதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். சமீபத்தில் ஆந்திர மாநில காவல்துறை உயரதிகாரிகளை ராஜமவுலி இதற்காக சந்தித்து விட்டு வந்துள்ளார்.\nபாருங்க: 2019 அக்னி நட்சத்திரம் தேதி\nPrevious articleகவர்னரை நக்கலாக விமர்சித்த திரிணமுல் எம்.பி\nNext articleதி பேமிலி மேன் தொடர்- அமேசானுக்கு பாரதிராஜாவின் கண்டனம்\n12 சூப்பர் ஸ்டார்கள் நடித்திருக்கும் ’பேமிலி’ – இணையத்தில் வைரல் ஆகும் குறும்படம்\nகொரோனா பீதி – பக்தர்களை வரவேண்டாம் என சொல்லும் திருப்பதி வெங்கடாஜலபதி \nவர்மா டிராப் – இயக்குனர் பாலா ரியாக்ஷன் என்ன\nகனா போன்ற கதையில் மீண்டும் ஐஸ்வர்யா ராஜேஸா\nபள்ளியில் ஆசிரியடன் மாணவி கசமுசா – பரவும் அதிர்ச்சி வீடியோ\nசின்னத்தம்பி படம் குறித்து குஷ்பு நெகிழ்ச்சி\nகலக்கலான மாநாடு பட டீசர்\nபிரதமர் உரையின் முக்கிய துளிகள்\nசமந்தாவுக்கு ஜோடியாகும் டாப் ஸ்டார் – இயக்குனர் யார் தெரியுமா \nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nவிரிவுரையாளரை தண்டித்த சீரியல் நடிகை\nகலைஞருடைய மகன்- ஸ்டாலினின் பேச்சுக்கு முதல்வர் பதிலடி\nஇளையராஜா உள்ளே வந்து தியானம் செய்ய பிரசாத் ஸ்டுடியோ நிபந்தனை\nஇயக்குனர் சேரனுக்கு பாரதிராஜா வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/epdp-in-veenai-symbol/", "date_download": "2021-06-15T19:22:13Z", "digest": "sha1:M3YTEBTJPH3LQXIL5ZAJZEN5SJY2SXLH", "length": 9542, "nlines": 80, "source_domain": "tamilnewsstar.com", "title": "வீணையில் களமிறங்க ஈ.பி.டி.பி முடிவு Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/இலங்கை செய்திகள்/வீணையில் களமிறங்க ஈ.பி.டி.பி முடிவு\nவீணையில் களமிறங்க ஈ.பி.டி.பி முடிவு\nஅருள் March 7, 2020\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் 10,016 Views\nவீணையில் களமிறங்க ஈ.பி.டி.பி முடிவு\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஈ.பி.டி.பி. வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீணைச் சின்னத்தில் போட்டியிடும் முடிவு ஈபிடிபி கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால் வாக்குகளை அதிகளவில் பெற முடியாது என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஅத்துடன் ஈ.பி.டி.பி. வீணைச் சின்னத்தில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளதாக ஈ.பி.டி.பியின் பிரமுகரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சி.தவராசா உறுதிப்படுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்\nமலேசியாவில் ஒரே வாரத்தில் இரட்டிப்பான கொரோனா பாதிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் முன்னாள் அதிகாரி உயிரிழப்பு\nதென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 6284 ஆக உயர்வு\nஇத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா மக்கள் பொதுஇடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும்\nTags ஈ.பி.டி.பி முடிவு வீணையில்\nNext ஆப்கானில் பயங்கரவாத தாக்குதல்\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-06-15T19:45:27Z", "digest": "sha1:JCARFKD2OICSUZVXNZQGQJI54PLQD2BH", "length": 5844, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹென்றி ஆர்க்ரைட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹென்றி ஆர்க்ரைட் (Henry Arkwright , பிறப்பு: திசம்பர் 16 1837, இறப்பு: அக்டோபர் 13 1866), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 17 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1858-1866 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஹென்றி ஆர்க்ரைட் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 28 2011.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1018405", "date_download": "2021-06-15T18:15:49Z", "digest": "sha1:VB4JVY4QMVXG2OIQIO27U654W3SCFB7V", "length": 7477, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசு பள்ளி மாணவி மாநில அளவில் 2ம் இடம் பிடித்து அசத்தல் ஊரக திறனாய்வு தேர்வில் | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nஅரசு பள்ளி மாணவி மாநில அளவில் 2ம் இடம் பிடித்து அசத்தல் ஊரக திறனாய்வு தேர்வில்\nதிருவலம், மார்ச் 18: திருவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி என்.அபிநயா தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்று பெண்கள் பிரிவில் மாநில அளவில் 2ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து அசத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு மாணவ, ��ாணவிகளுக்கு தாங்கள் பயிலும் பாடப்பிரிவுகளில் இருந்து தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி நடந்தது. இத்தேர்வில் வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பில் பயிலும் 8 மாணவிகள் பங்கேற்றனர்.\nஇந்நிலையில் தேர்விற்கான முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. இத்தேர்வு எழுதியவர்களில் 3,397 பேர் தேர்ச்சி அடைந்தனர். இதில் திருவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி என்.அபிநயா 80 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்து பெண்கள் பிரிவில் மாநில அளவில் 2ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து அசத்தியுள்ளார். மேலும் வெற்றி பெற்ற மாணவிக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் கல்வி பயில வருடத்திற்கு ₹1,000 சிறப்பு கல்வி உதவி தொகையாக வழங்கப்படவுள்ளது. இதையடுத்து வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவிகள் பாராட்டினர்.\nஊதிய உயர்வு கேட்டு ஒப்பந்த குடிநீர் பணியாளர் மனு மாநகராட்சி உதவி ஆணையரிடம்\nபட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு கலெக்டர் உத்தரவால் நடவடிக்கை பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா\n250 படுக்கையுடன் கொரோனா சிகிச்சை வார்டு தயார் வட்டார மருத்துவ அலுவலர் தகவல் குடியாத்தம் தனியார் கல்லூரியில்\nயானை தாக்கி முதியவர் பலி குடியாத்தம் அருகே\nவாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் வேட்பாளர்களின் முகவர்களுக்கு தெரிவிக்க உத்தரவு தமிழகத்தில் வரும் 2ம் தேதி நடைபெற உள்ள\nகொரோனா இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைந்துள்ளது மாநகர நல அலுவலர் அறிவுறுத்தல் தடுப்பூசி போட்டாலும் விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kumarlinux.blogspot.com/index.html", "date_download": "2021-06-15T19:58:41Z", "digest": "sha1:XJYFVAG2SKNNED7UIT3FNYHI3RWRX2R7", "length": 23213, "nlines": 123, "source_domain": "kumarlinux.blogspot.com", "title": "லினக்ஸ்", "raw_content": "\nசிங்கையை விட்டு வந்த பிறகு லினக்ஸ் பக்கமே தலைவைத்து படுக��கவில்லை,காரணம் நேரமின்மை என்பதோடு இல்லாமல் தரவிறக்கம் செய்யத்தகுந்த இணைய இணைப்பு கிடைக்காமல் இருந்ததும் தான்,அதற்குள் உபுண்டு 9,10,11,12.04 & 12.10 பதிப்புகள் வெளியே வந்துவிட்டிருந்தது.துபாயில் வாங்கிய வன்பொருள் கையை விரிக்க ஒரு பாதுகாப்புக்காக வைத்திருந்த பழைய வன்பொருளை வைத்து கணினியை ஓட்டிக்கொண்டிருந்தேன்.அதன் கொள்ளலவு வெறும் 40 ஜிபி என்பதால் லினக்ஸ்கு தேவையான இடம் ஒதுக்கமுடியாமல் இருந்தது.\nஎன்ன தான் துபாய் வன்பொருள் கையை விரித்த்விட்டிருந்தாலும் அதை தூக்கிப்போடவில்லை, வேறு ஒரு Live வட்டு மூலம் அதில் இருக்கும் சில முக்கியமான கோப்புகளை வெளியில் எடுக்க முடிந்ததை வெளியில் எடுத்து போட்டேன்.தேவையானவற்றை எடுத்தவுடன் கை சும்மா இருக்கவில்லை.அப்பயோ இப்பயோ இருக்கும் வட்டில் ஏன் லினக்ஸை முயலக்கூடாது என்று எண்ணி புதிய பதிப்பான உபுண்டு 12.10 ஐ தரவிறக்கினேன்,வட்டில் எழுதினேன்.எழுதிய வட்டு மூலம் கணினியை ஆரம்பித்தவுடன் பிழையுடன் நின்றுபோனது.அந்த பிழை என்னுடைய கனிணி புதிய கணினி நினைவு கொள்ளலவுக்கு தகுந்த கெர்னல் இல்லை என்று சொன்னது.பிழைக்கு தகுந்த வழியை தேடி அலையோ அலை என்று அலைந்து ஒன்றும் புரியாமல் தூக்கி தனியாக வைத்துவிட்டு விண்டோஸ் மூலமே கணீனியை இயக்கி வந்தேன். அதற்குள் உபுண்டுவின் பல பதிப்புகளை தரவிறக்கி முயற்சித்து தோல்வி அடைந்தேன். பழைய கணிகளில் புதிய பதிப்பை எப்படி நிறுவுவது எப்படி என்று பல பக்கங்களை படித்திருந்தாலும் என்னுடைய கணினி எனக்கு “பெப்பே” காட்டியது.Grub என்னும் Boot Loader வந்தால் ஏதாவது செய்யலாம் அதுவே தெரியாத போது என்ன செய்ய முடியும்.காரணங்கள் பல இருந்தாலும் அதை அலசிப்பார்த்து ஒவ்வொன்றாக முயன்று பார்க்கலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.\nமுதலில் விண்டோஸ் இயங்கு தளத்தை நிறுவினேன்.லினக்ஸூக்கு தேவையான இடத்தை அதன் பிறகு Gparted மூலம் பிரித்துக்கொண்டேன் பிறகு உபுண்டு 11.10 ஐ அந்த பகுதியில் நிறுவினேன்.Boot Loader ஐ மறக்காமல் எந்த தொகுதியில் லினக்ஸ் நிறுவினேனோ அங்கு நிறுவினேன்.எல்லாம் முடிந்த பிறகு கணினியை தொடங்கினால் விண்டோஸுக்கு தான் போயிற்றே தவிர லினக்ஸ் பக்கமே தெரியவில்லை.சரி விண்டோஸ் Boot Loader ஐ திருத்த எண்ணி அதன் தொடர்பான பகுதிகளை படித்து என்னை தயார்படுத்திக்கொண்டேன்.பல பதிவுகளை படித்ததன் மூலம் நான் அறிந்துகொண்டது,எந்த பகுதியில் லினக்ஸ் இருக்கிறதோ அதன் பூட் லோடரின் முதல் 512 B க்கு தேவையான கமெண்டை எடுத்து அதை C டிரைவில் எங்காவது சேமித்து வைத்து அதன் தொடர்பை Boot.ini கோப்பில் எழுதிவிட்டால் போதும்.இப்பணியை செய்த பிறகு விண்டோஸ் தொடங்கும் போது இரண்டு இயங்குதளமும் தெரியும்.\nஎன்னுடைய கணினியில் லினக்ஸ் இருந்தாலும் அதில் இருந்து என்னால் துவங்க முடியாத்தால் மேலே சொன்ன அந்த 512 மேட்டர் ஐ எடுக்கமுடியவில்லை.திரும்பவும் Live வட்டு மூலம் லினக்ஸை நிறுவாமல் முயன்று பார்க்கும் Option ஐ தேர்ந்தெடுத்தாலும் என்னால் லினக்ஸ் உள்ள கோப்பில் போய் எடுக்க முடியவில்லை.மிக முக்கியமாக Admin கணக்கு மூலம்.தொகுப்பு 11.10யில் Admin அக்கவுண்ட் இருக்காது அதை நாம் Create பண்ண பிறகு தான் கீழ்கண்ட Command மூலம் தேவையான கோப்பை பெற முடிந்தது.\nஇதில் sdX யில் X நீங்கள் லினக்ஸ் நிறுவியுள்ள பகுதியாகும்.\nகடைசியாக ஒருவழியாக லினக்ஸ் முகப்பு வரும் என்ற ஆசையோடு பூட் செய்தால், பூட் லோடர் வந்தது ஆனால் லினக்ஸ் பூட் ஆகவில்லை.பிரவுன் கலரில் முகப்பு எந்த தொடுப்பும் இல்லாமல் ஸ்கிரின் வந்தது.இப்படி ஒரு நிலை எனக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் வெவ்வேறு கணினிகளுக்கு இருப்பது தேடிப்பார்த்ததில் கிடைத்தது.பல வித யோஜனைகள் சொல்லப்பட்டிருந்தது இதில் எனக்கு எது உபயோகமாக இருக்கும் என்று தெரியவில்லை இருந்தாலும் முயன்றுவிடுவது என்று யோசித்து root account மூலம் கணினியில் நுழைந்து அதன் மூலம் பூட் லோடர் கோப்பில் நுழைந்து\n“acpi=off\" என்ற வரிகளை நுழைத்தேன்.\nஅவ்வளவு தான் லினக்ஸ் அட்டகாசமாக நுழைய ஆரம்பித்துவிட்டது.\nதிரும்பவும் Flash ல் தொந்தரவு.\nஉபுண்டுவில் ஒவ்வொரு முறையும் மேம்படுத்தும் போது ஏதாவது ஒன்று தொல்லை கொடுக்காமல் விடுவதில்லை, அந்த வரிசையில் சமீபத்தில் 10.04 க்கு மேஜை கணினியை மேம்படுத்தியவுடன் எல்லாம் நன்றாக இருந்தது ஆனால் பயர்பாக்ஸ் மற்றும் சிஸ்டம்களில் சத்தம் இல்லை.\nதேடு பொறியில் இரண்டு நாட்களாக தேடித்தேடி பலவற்றை படித்தாலும் நமக்கு தண்ணிகாட்டிக்கொண்டிருந்தது.எதேச்சையாக alsamixer ஐ டெர்மினலில் கொடுத்து ஒரு பாடலை ஓடவிட்டுக்கொண்டு ஒவ்வொரு சேனலையும் ஏற்றி இறக்கி முயற்சித்துக்கொண்டிருந்த போது ஒன்றில் மாறுதல் செய்யும் போது சத்தம் வர ஆரம்பித்தது.அடுத்து பயர்பாக்ஸ் இதிலும் விழுந்து எழுந்து என்னனென்வோ செய்தும் செம தண்ணிகாட்டியது.பல கருத்துகள் அதற்கேற்ப மாறுதல்கள்...சில மாறுதல் ஏன் செய்யவேண்டும் அதனால் என்ன பலன் என்ன என்பது கூட தெரியாமல் செய்தேன்,அசைய மருத்தது.இலவசமாக கிடைக்குதே என்று ஏன் இதோடு மன்றாடுகிறார் என்ற பார்வையோடு மனைவி\nகடைசியில் வெற்றி கிடைத்தது இப்படி...\nFirefox Address bar இல் about:plugins அடிங்க அவற்றில் இதுவரை நீங்கள் போட்டுள்ள plugin யின் வரிசை கிடைக்கும்.என்னுடைய firefox யில் இரண்டு வித Shock Flash Player இருந்தது. அதன் மேற்பகுதியில் அது எந்த இடத்தில் நிறுவப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கும்.இப்போது என்னுடைய கணினியில் வெர்சன் 9 & 10 ம் இருந்தது. 9 தை நீக்கிவிட்டால் சரியாகிவிடும் என்று தோனி கீழ்கண்ட மாதிரி கமென்டை terminal லில் கொடுத்தேன் அவ்வளவு தான் சவுண்ட் அட்டகாசமாக வர ஆரம்பித்துவிட்டது.\nஇரவு முழுவதும் தரவிரக்கத்துக்கு போட்டுவிட்டு தூங்கினேன்,மறு நாள் சாயங்காலம் கணியை உபுண்டுவில் திறந்தால் மவுஸ் கர்சர்யை காணவில்லை.என்னடா இந்த தொந்தரவு என்று எதை எதையோ தோண்டி கூகிளிடம் கேட்டால் அது ஏதோ \"Bug\" சொல்லிவிட்டது.ஒரு சிலருக்கு தோனியதையெல்லாம் செய்த போது மவுஸ் திருப்பி கிடைத்தது அதையெல்லாம் நான் செய்த போது அது வேலைசெய்யவில்லை.\nமவுஸ் கர்சர் மட்டும் இல்லை,எந்த விண்டோவிலும் மினிமைஸ்,Maximise மற்றும் மூட உதவும் பட்டன்களையும் பார்க்க முடியவில்லை அதோடு Move செய்யவும் முடியலை.\nஇன்று முழுவதும் தேடித்தேடி பல முயற்சிகளை செய்து கடைசியாக இந்த முறை எனக்கு உதவியது.\nSynaptic யில் Metacity என்று தேடி அதை மறுமுறை நிறுவவும் அதன் பிறகு\nSystem------>Preference----> Appearence-----> Visual Effects யில் Normal க்கு மாத்திடுங்க,அவ்வளவு தான் இனிமேல் எல்லாம் வேலை செய்யும்.இது ஒவ்வொரு முறை கணினியை ஆரம்பிக்கும் போது செய்யவேண்டி வரும்.\nஉபுண்டுவில் கூகிள் எர்த் எப்படி நிறுவுவது\nமுதல் படத்தில் உள்ள மாதிரி தட்டச்சு செய்து Enter ஐ அமுத்த வேண்டியது தான்.\nமுதலில் ஆரம்பிக்கும் போது கிராஸ் ஆனது பிறகு சரியாகிவிட்டது.\nஎப்பவும் போல் நம் வீட்டை அழகுபடுத்தி பார்க்கனும் அதுவும் சாமான்கள் வாங்குவதற்கு முன்பே செய்து பார்க்கனும் என்று தோன்றினால் மென்பொருட்களின் உதவியில்லாமல் முடியாது அதுவும் வின்டோஸ் கணினி என்றால் பல வித மென்ப��ருட்கள் இருக்கின்றன.அதெல்லாம் இருந்துட்டு போகட்டும் லினக்ஸில் என்ன இருக்கு என்று சுமார் 10 நிமிடத்துக்கு முன்பு கூகிளாரிடம் கேட்ட போது கொடுத்த முதல் மென்பொருள்..\nதரவிரக்கத்திற்கு தேவையான வழிமுறைகளை அங்கேயே கொடுத்திருக்கிறார்கள் அதன் படி செய்தால் சில நிமிடங்களில் உங்கள் வீட்டை வடிவமைக்க வேண்டிய மென்பொருள் தயாராக கணினியில் காத்திருக்கும்.எப்படி செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் அவ்வப்போது பெட்டிச்செய்தியுடன் கொடுப்பதால் ஆர்வம் இருப்பவர்கள் உதவி கோப்பை கூட படிக்காமல் வேலை செய்யதொடங்கிடலாம்.\nகட்டம் ஒன்று போட்ட உடனே அதன் பரப்பளவை கொடுத்துவிடுகிறது.ஜன்னல்,சோபா ...என்று எத்தனையோ விதங்களை கொடுத்து வேண்டிய இடத்தில் போட்டு அழகு பார்க்க வேண்டியது தான்.இப்படி உருவாக்கியதை பலவித கோப்புகளாக மாற்றவும் வசதி செய்துகொடுத்துள்ளார்கள்.உங்கள் கற்பனையை கட்டவிழ்த்து விட்டு தேவைப்பட்டதை போட்டு அழகு பாருங்கள்.\nசில சமயம் தரவிறக்கம் எப்போது முடியும் என்று தெரியாததால் கணினியை அப்படியே Onயில் விடவேண்டியிருக்கும் மற்றும் அவசியம் இல்லாத நேரத்தில் மின்சாரத்தை மிச்சம் பிடிக்க கணினியை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே மூடிக்கொள்ள வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ரொம்ப நாளாக யோசித்துக்கொண்டிருந்தேன். தேடுதலில் இறங்கிய போதும் அவ்வளவாக அகப்படவில்லை.உபுண்டுவில் Application---> கடைசியில் Ubuntu Software Centre யில் Gshutdown என்கிற மென்பொருள் கிடைக்கிறது,இதன் மூலம் உங்களுக்கு தேவையான நேரத்தில் கணினியை முழுவதுமாக மூடவைக்கலாம்.\nஉபுண்டு 9.10 போட்டு அதை மேம்படுத்திய பிறகு பார்த்தால் புதுப் புது மென்பொருட்களை அவ்வளவாக தேடாமல் இப்படி வரிசைப்படுத்தி கொடுத்துள்ளார்கள்.KDE மற்றும் Gnome க்கு என்று தனித்தனியாக கொடுத்துள்ளார்கள்.இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அதன் பெயர்களை கொண்டே கண்டுபிடித்துவிடலாம்.\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/03/10/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-06-15T19:37:23Z", "digest": "sha1:3ZOOAIMF6NKBXOLL5MOC2UA3V4IYKBHM", "length": 6982, "nlines": 108, "source_domain": "makkalosai.com.my", "title": "இளைஞர்களுடன் கபடி விளையாடிய ரோஜா | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா இளைஞர்களுடன் கபடி விளையாடிய ரோஜா\nஇளைஞர்களுடன் கபடி விளையாடிய ரோஜா\n– கவனம் ஈர்க்கும் வீடியோ\nஇளைஞர்களுடன் நடிகை ரோஜா கபடி விளையாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்துள்ளது.\nதமிழில் செம்பருத்தி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரோஜா. 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவர், உழைப்பாளி, அதிரடி படை, சூரியன், வீரா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.\nதெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்த இவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு நடிப்பை குறைத்து, அரசியலில் ஆர்வம் காட்ட தொடங்கினார். தற்போது ஆந்திராவில் ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் ரோஜா.\nஇந்நிலையில் நகரி தொகுதியில் கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்ற அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு யாரும் எதிர்பார்க்காத வேளையில் திடீரென கிரவுண்டில் இறங்கி இளைஞர்களுடன் கபடி விளையாடினார். இதை சற்றும் எதிர்பார்க்காத அப்பகுதி மக்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.\nPrevious articleபங்களிப்புகளை உயர்த்துவது குறித்து சொக்ஸோ ஆலோசனை\nNext articleமார்ச் 31ஆம் தேதி காலக்கெடு\nதனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் அண்ணாத்த\nகோவிட்-19 இரண்டாவது அலையில் 719 மருத்துவர்கள் பலியாகி இருக்கின்றனர்; இந்தியாவில் துயரம்\nயானை வழித்தடமான 1050.2 ஹெக்டர்; 30 நாளில் மீட்கப்பட்ட வனப்பகுதி\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nலடாக் எல்லை நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு\nசர்வதேச தொழிலாளர் அமைப்பில் தலைமை பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=18371", "date_download": "2021-06-15T18:35:38Z", "digest": "sha1:XG3JHZCGFABH4IEXS3QFYJZVH65LWOLC", "length": 28408, "nlines": 226, "source_domain": "rightmantra.com", "title": "சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)\nசித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)\nசுமார் 60 ஆண்டுகளுக்கு வள்ளிமலையில் படிகள் அமைக்கும் திருப்பணி நடந்த போது நடைபெற்ற அதிசய சம்பவம் இது. வாரியார் ஸ்வாமிகள் தாம் இருந்த காலத்தில் வருடந்தோறும் வள்ளி பிறந்த, முருகன் வள்ளியை மணந்த வள்ளிமலைக்கு சென்று திருப்புகழ் பாடி படி உற்சவம் நடத்துவார். திருப்புகழ் பாடிக்கொண்டே கிரிவலமும் வருவார். நடக்க முடியாத நாள் வரையில் அவர் கிரிவலம் வரத் தவறியதில்லை.\nவள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் தொடங்கி வைத்த இந்த படி உற்சவம் பின்னர் வாரியார் ஸ்வாமிகளால் வள்ளிமலை உள்ளிட்ட பல திருத்தலங்களில் நடத்தப்பட்டது.\nவள்ளிமலைக்கு இப்போது உள்ளது போல அப்போது படிகள் கிடையாது. ஒரே ஒரு கல்லில் அமைக்கப்பட்டுள்ள அந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் 444 படிகள் ஏற வேண்டும்.\nசுமார் 50 – 60 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் இது. வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளின் விருப்பத்திற்கு இணங்க, வள்ளிமலையில் படிகளை அமைக்கும் திருப்பணி நடந்துகொண்டிருந்தது. அதற்கு தலைவர் வாரியார் ஸ்வாமிகள்.\nவேலூர் வைத்தியபூபதி அப்பாத்துரை அவர்கள் செயலாளர். டாக்டர் அப்பாத்துரை வள்ளிமலையில் அடிவாரத்தில் தங்கி பணிகளை கவனித்துக்கொண்டிருந்தார். மலையின் பாதிவரை படிவேலை நடந்தது.\nமேலே போகும்போது சில இடங்களில் பக்தர்கள் இளைப்பாறிக் கொள்ள வசதியாக தங்கும் மண்டபம் உள்ளது. அந்த இடத்தில படியமைக்கும்பொருட்டு இரண்டு கொத்தனார்கள் அதை பெயர்க்கும்போது, உள்ளே இருந்து மட்டிப்பால் சாம்பிராணி புகை குபு குபுவென வந்தது. அடுத்த நொடி கொத்தனார்கள் இருவரும் வாயிலும் மூக்கிலும் ரத்தம் பொங்கி மயங்கி கீழே விழுந்துவிட்டார்கள். படியமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.\nகந்தரனுபூதி பாடுகிறார் திருமதி. வள்ளி உமாபதி\nஅருகே இருந்த சித்தாள்கள் ஓடிப்போய் வ���த்தியபூபதி அப்பாத்துரை அவர்களிடம் கூறினார்கள். அவர் விரைந்து சென்று பார்த்தார். படியை பெயர்த்த இடத்தில பார்த்தால் உள்ளே மங்கலாக யாரோ ஒரு முனிவரின் உருவம் தெரிந்தது. அப்படியே கீழே விழுந்து வணங்கியவர், படிக்கலை எடுத்து மூடிவிட்டார்.\nஅதிசயங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டு அமைதியாக காட்சியளிக்கும் சித்தர் மண்டபம்\nமேற்கொண்டு பணியை தொடர்வதா வேண்டாமா வாரியார் ஸ்வாமிகள் மாவட்ட ஆட்சி தலைவர் உட்பட அனைவரிடமும் ஆலோசித்தார். கடைசீயில், அந்த மண்டபத்தை மட்டும் அப்படியே விட்டுவிட்டு படிகளை அமைக்கும் பணி தொடர்ந்தது. இப்போதும் அந்த மண்டபம் அப்படியே இருக்கிறது.\nசித்தர்கள் தவம் செய்யும் பூமி வள்ளிமலை என்பது இதன் மூலம் புலனாகிறது.\nவள்ளிமலையில் எல்லா படிகளும் புதிதாக போடப்பட்டன. அந்த இடத்தில் மட்டும் அப்படியே விட்டுவிட்டனர்.\nவாரியார் ஸ்வாமிகள் இருக்கும்போது இங்கு படி உற்சவத்தில் கலந்துகொள்வார். ஒவ்வொரு படிக்கும் ஒரு திருப்புகழ் பாடி பொருள் சொல்வார். அந்த மண்டபத்தில் மட்டும் விழுந்து வணங்கி, வெகு நேரம் நின்று கந்தரனுபூதி பாடுவார்.\nவாரியார் ஸ்வாமிகளில் தவறாமல் நடத்தப்பட்ட இந்த படி உற்சவம் தற்போதும் ஆண்டுதோறும் வெவ்வேறு குழுக்களால் நடத்தப்பட்டு வருகிறது.\nஅப்படியே விடப்பட்ட சித்தர் மண்டபம்\nநாம் சென்ற வாரம் சென்ற போது வள்ளி உமாபதி அவர்களின் தலைமையில் படி உற்சவம் நடைபெற்றது. இந்த சித்தர் மண்டபத்திற்கு அனைவரும் வந்தவுடன், அங்கு எல்லோரும் சிறிது நேரம் நின்றோம். வள்ளி உமாபதி அவர்கள் வாரியார் ஸ்வாமிகள் படித்திருப்பணி செய்தபோது நடைபெற்ற மேற்படி சம்பவம் பற்றி அனைவருக்கும் எடுத்துக்கூறி, அங்கு சித்தர்கள் தவம் செய்வது பற்றி கூறினார். தொடர்ந்து அங்கு கந்தரனுபூதி பாடப்பட்டது.\nநாம் வள்ளிமலையில் பாடி உற்சவம் நிறைவு பெற்று முருகனை தரிசித்துவிட்டு திரும்பவும் கீழே வரும்போது, இந்த சித்தர் மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்துவிட்டு சென்ற வாரம் பிரார்த்தனை சமர்பித்திருந்தவர்களுக்கும் நம் வாசகர்களுக்கும் பிரார்த்தனை செய்தோம்.\nஇந்த பதிவை தட்டச்சு செய்யும்போதே மீண்டும் அடுத்த முறை மீண்டும் எப்போது இங்கு செல்வோம் என்று மனம் ஏங்க ஆரம்பித்துவிட்டது.\n* இந்த பதிவை நீங்கள் ��டிக்கும் இந்நேரம் நாம் காலடியில் (ஆதிசங்கரர் அவதரித்த ஊர்) இருப்போம். உங்கள் அனைவருக்காகவும் அவரது திருக்கோவிலில் நிச்சயம் பிரார்த்தனை செய்வோம் என்பதை சொல்லவேண்டுமா என்ன\nகாலடியில் அனைத்தும் நல்லபடியாக போய்கொண்டிருகிறது. சொர்ணத்து மனையை பார்த்துவிட்டு வந்துவிட்டோம். லக்ஷ்மி தேவி தங்க நெல்லிக்கனி மழை பொழிந்த அந்த வீட்டைவிட்டு வர மனம் வரவில்லை. காரணம், அன்னை தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தாள் என்பதனால் அல்ல. அந்த ஏழைப் பெண்ணின் ஊழை எதிர்த்து அன்னையிடம் வாதாடி அவள் அருள் மழையை சங்கரர் பொழிய வைத்த இடமாயிற்றே… நெல்லிக்கனி மழை பொழிந்த அந்த இடத்தில் அப்படியே சில வினாடிகள் நின்று அவள் அருள் மழையை அனைவருக்காகவும் வேண்டினோம்.\nஇங்கு டேட்டா கார்ட் சிக்னல் கிடைப்பதில் சிரமமாக உள்ளது, சென்னை திரும்பியவுடன் விரிவாக பேசுவோம்.\nதங்க நெல்லிக்கனி பொழிந்த வீடு\n* தங்க நெல்லிக்கனி மழை பொழிந்த ‘சொர்ணத்து மனை’ முதலில் ஒரு சாதாரண ஒட்டுவீடாகத் தான் இருந்தது. தற்போது நீங்கள் பார்க்கும் இந்த வீடானது ‘சொர்ணத்து மனை’ பரம்பரையில் வந்தவர்களால் 250 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. ஆம்…. புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் இந்த வீடானது 250 ஆண்டுகள் பழமையானது. ஏனோ தெரியவில்லை இந்த இடத்திலிருந்து வர மனமே வரவில்லை. அன்னையின் அருளுக்கும் பால சன்னியாசியாம் சங்கரனின் கருணைக்கும் சாட்சியல்லவா இந்த வீடு… கனகதாரா ஸ்தோத்திரம் பிறந்த இங்கு அக்ஷய திரிதியை நாளான நேற்று அமர்ந்து ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ படித்தது மறக்க முடியாத அனுபவம்.\nவள்ளிமலை கிரிவலம் – ஒரு நேரடி (பரவச) அனுபவம்\nநமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா\nபுத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா\n‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்\nமருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…\n“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா\nசின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா\nநன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்\nஅடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் \nமணிகண்டனை தேடி வந்த முருகன்\nகளவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்\nமுருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்\nசெல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்\nசிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு\nமுருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2\nஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்\nகலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1\nதேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு\nகாங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்\n“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே\nஅட்சய திரிதியை – புனித நன்னாளில் என்ன செய்ய வேண்டும்\nஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்\nபார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)\n8 thoughts on “சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)”\nமிகவும் அருமையான பதிவு அண்ணா..\nவள்ளிமலை முழுவதும் ஏராளமான அற்புதங்கள்..மலை அடிவார கோவில் முதல் கோவில் தெப்பகுளம் என சொல்லிக்கொண்டே போகலாம். இயற்கையோடு இயைந்த மலை ஒற்றிய படிபாதை…\nமுருகனை துதித்து கொண்டே 444 படி ஏறிய அனுபவம் மிகவும் மன நிறைவை தந்தது.நாம் மலை ஏறிய போதும், இறங்கிய போதும், என் கவனத்தை மிகவும் ஈர்த்தது – சித்தர் மண்டபம்.\nசித்தர் மண்டபம் – சொல்ல முடியாத பரவசம். இயற்கையான காற்றும், குளு குளு சூழ்நிலையும், சித்தர் மண்டபதை விட்டு வர முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.\nநம் தள அன்பர்களுக்காக, சித்தர் மண்டபத்தில் அமர்ந்து,தங்களோடு இணைந்து, பிரார்த்தனை செய்தது என் மனதை விட்டு இன்னும் அகலவில்லை.\nவள்ளி மலை – வரம் தரும் மலை என்று தான் சொல்ல வேண்டும்.மறுபடியும் எப்போது வள்ளிமலை செல்வோம் என்ற ஆவல் உள்ளது அண்ணா..அடுத்த முறை வள்ளி மலை சென்றால் கண்டிப்பாக கிரிவலம் செல்ல வேண்டும்.\nவள்ளி மலை கிரிவல அனுபவம் மற்றும் “காலடி” தரிசனதையும் எதிர் நோக்கி..\nவள்ளி மலையில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை நாங்களும் அனுபவித்து கொண்டோம்.\nபடி அமைக்கும் போது நடந்த அதிசியம் மெய் சிலிர்க்க வைக்கிறது.\nஆதி சங்கரர் தங்க மழை பொழிந்த இடத்தில தாங்கள் இருப்பது தாங்கள் செய்த புண்ணியம். அதுவும் அட்சயதிரிதியை அன்று.\nயாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்.\nஉங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.\nவணக்கம் சுந்தர். தங்களின் பயணம் இனிதாக அமைய இறைவனை வேண்டுகிறோம். நீங்கள் போனாலே நாங்களும் அந்த கோவில்களுக்கு போன மாதிரி தானே. ஏனெனில் நீங்கள் தங்களின் பதிவின் மூலமாக எங்களை அங்கேயே அழைத்துச் சென்று விடுவீர்கள். மிக்க நன்றி.\nஅருமை. வள்ளிமலை பற்றி அறியாத செய்திகள். தரிசனம் செய்ய அந்த வேலவன் அருள் புரிய வேண்டும்.\nவணக்கம் சுந்தர். மிகவும் புண்ணியம் செய்தவர் என்று சொல்லவேண்டும் உங்களை. ஏனென்றால் சித்தர் மண்டபம் ,தங்க நெலிகனி பொழிந்த மனையில் அமர்ந்து தியானம் செய்யும் வரம் கிடைத்து உள்ளது. மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள். அலைமகளின் அருள் ஆசியோடு திரும்புங்கள்.நன்றி\nஆஹா என்ன அற்புதம். அட்சய திரிதி அன்று எப்பேர்பட்ட அனுபவம்.\nலேட்டாக படித்தாலும் , இந்த பதிவை படித்ததே நான் செய்த பாக்கியம். படி உற்சவத்தை பற்றி படிக்க படிக்க என் மனம் பரவசமாகி விட்டது. ஒருமுறை இறை அருளால் கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது/\nகனகதாரா சொர்ணத்து மனை பற்றி படிக்க படிக்க மனதில் அளவில்லா ஆனந்தம்.. தாங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் அந்த மனையில் கனகதார சுலோகம் அட்சய திதி அன்று சொல்வதற்கு. …..தாங்கள் இந்த வருடம் அட்சய திதி அன்று அங்கு இருந்து இருகிறீர்கள் . வரும் வருடம் அனைத்தும் தங்களுக்கு பொருளாதார சிறப்பும் … வாழ்கையில் ஏற்றமும் அமைந்த ஆண்டாக கண்டிப்பாக இருக்கும் . நம் தளம் மேலும் மேலும் முன்னேற்றம காண வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/sushant-singh-rajput-died-of-asphyxia-due-to-hanging-provisional-postmortem-report-san-304747.html", "date_download": "2021-06-15T18:14:46Z", "digest": "sha1:R5BRZ3WZ5XNJIYQGCNY6WGNWCNHNQ4H5", "length": 10261, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "சுஷாந்த் சிங் உயிரிழப்பு - பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் Sushant Singh Rajput Died of Asphyxia Due to Hanging: Provisional Postmortem Report– News18 Tamil", "raw_content": "\nசுஷாந்த் சிங் உயிரிழப்பு - பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல்\nநடிகர் சுஷாந்த் சிங் உடலின் பிரேத பரிசோதனை அறிக்கை காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது\nமும்பையில் பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் நேற்று அதிகாலை சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக இவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதன் காரணமாகவே இவர் தற்கொலை செய்திருப்பார் எனவும் கூறப்படுகிறது.\nசுஷாந்த் சிங் இறந்த போது அவருடைய வீட்டில் அவருடன் நண்பர்களும் இருந்ததால் அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடந்த ஜூன் 8-ம் தேதி சுசாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா ஷலியன் தனது குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதால் இவை இரண்டிற்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசுஷாந்த் சிங்கின் மரணம் திரையுலகினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், அவரது சகோதரியின் கணவரான ஓ.பி சிங், சுஷாந்தின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; தீவிர விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளார்.\nசுஷாந்த் சிங் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் தூக்கிட்டுக்கொண்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடக்கலாம் என்று கூறப்படுகிறது. பாட்னாவில் இருந்து விமானம் மூலம் அவரின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் மும்பை வந்து கொண்டிருக்கின்றனர்.\nஹரியானா முதல்வர் உடன் சுஷாந்த் மற்றும் ஓ.பி சிங்\nஓ.பி சிங் ஹரியானா மாநில காவல்துறையில் ஏ.டி.ஜி.பி ஆக பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் ஜன் அதிகார் கட்சி தலைவர் பப்பு யாதவ், பாட்னாவில் இன்று கூறியுள்ளார். சுஷாந்த் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.\nசினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050\nசுஷாந்த் சிங் மரணித்த தருணத்தில் அதே வீட்டிலிருந்த நண்பர்கள் - போலீசார் விசாரணை\n’கொரோனா பாதிப்பு இந்த மாதத்தில் தான் உச்சம் தொடும்...’ ICMR ஆய்வறிக்கையில் தகவல்\nசென்னையில் கொரோனா பாதித்த சுமார் 300 பேர் எங்கே...\nசுஷாந்த் சிங் உயிரிழப்பு - பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் உயிரிழப்பு\nவாக்கு எண்ணிக்கையில் குளறுபடி: அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு\n6 மாதங்களில் இல்லாத அளவு மே மாதத்தில் 6.3% ஆக உயர்ந்த சில்லறை பணவீக்கம்\n\"இந்த வீடு ஏற்கனவே கொள்ளையடிக்கப்பட்டது\" - வீட்டுக் கதவில் திருடர்களுக்கு செய்தி எழுதி வைத்த கிராம மக்கள்\nகொடூரமாக 80 பேரை வேட்டையாடிய 'ஒசாமா பின்லேடன்' முதலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/26184942/ED-CBI-and-fear-is-new-definition-of-democracy-under.vpf", "date_download": "2021-06-15T18:50:33Z", "digest": "sha1:ZZ4VGNYL7Q37LC2NWB6E2UROQ23723NX", "length": 13534, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "ED, CBI and fear is new definition of democracy under BJP Akhilesh Yadav || எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து மத்திய அரசு சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்துகிறது - அகிலேஷ் யாதவ்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து மத்திய அரசு சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்துகிறது - அகிலேஷ் யாதவ் + \"||\" + ED, CBI and fear is new definition of democracy under BJP Akhilesh Yadav\nஎதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து மத்திய அரசு சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்துகிறது - அகிலேஷ் யாதவ்\nஎதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து மத்திய அரசு சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்துகிறது என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.\nசமாஜ்வாடி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரியுமான அகிலேஷ் யாதவ், லக்னோவில்செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளை எதிர்க்கக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சி தலைவர்களிடையே ஒருவித பயத்தை உண்டாக்கவே, அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.\nஇந்திய ஜனநாயகத்தில் கடந்த காலத்தில் எந்தவொரு அரசும் இத்தகைய செயலில் ஈடுபட்டதில்லை என்றார்.\n70 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் ஏற்கனவே வேலையில் இருப்பவர்களும் வேலையிழந்து வருகின்றனர். இந்தியாவை விட வங்கதேச பொருளாதாரம் கூட சிறந்ததாக உள்ளது. இதன்மூலம் மத்திய அரசு தவறான கொள்கைகளால் ப��ருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பது தெளிவாகிறது எனவும் விமர்சனம் செய்துள்ளார். காஷ்மீர் முழுவதும் அமைதியாக இருப்பதாக மத்திய அரசு கூறும்நிலையில், அங்கு 20 நாட்களாகியும் மக்களை வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் அகிலேஷ் யாதவ்.\n1. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்: மத்திய மந்திரி பியூஸ்கோயல்\nகொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும், என திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் மத்திய மந்திரி பியூஸ்கோயல் கூறினார்.\n2. கொல்லப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதியின் மனைவி: ஆப்கானிஸ்தான் சிறையில் வாடும் கேரள பெண்ணுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு தாய் கோரிக்கை\nஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதியின் மனைவியான தனது மகளுக்கு மன்னிப்பு கொடுத்து, அவரை சிறையில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தாய் கோரிக்கை விடுத்து உள்ளார்.\n3. கோவேக்சினுக்கு அமெரிக்கா அங்கீகாரம் தர மறுப்பு; இந்திய தடுப்பூசி திட்டத்துக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை: மத்திய அரசு அறிவிப்பு\nகோவேக்சின் தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டு ஒப்புதலை அமெரிக்கா தர மறுத்ததால், இந்திய தடுப்பூசி திட்டத்துக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\n4. தடுப்பூசி தயக்கம் போக்க மத்திய அரசு நடவடிக்கை; மாநிலங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதாக தகவல்\nகிராமப்புறங்களில் உள்ள சுகாதார பணியாளர்களிடையே தடுப்பூசி பற்றி தயக்கம் இருப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது.\n5. மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி: மத்திய அரசின் முடிவுக்கு அகிலேஷ் யாதவ் வரவேற்பு\nமாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி அளிக்கும் மத்திய அரசின் முடிவை அகிலேஷ் யாதவ் வரவேற்றுள்ளார்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. 39 மனைவிகள், 94 பிள்ளைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் மரணம்\n2. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n3. கொரோனா வைரசை செயலிழக்க வைக்கும் ‘அதிரடி’ முககவசம்\n4. லோக் ஜனசக்தி கட்சி எம்.பிக்கள் தலைவர் சிராக் பாஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி\n5. கர்நாடகத்தில், சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேச நாட்டினரை இரும்புக்கரம் கொண்டு வெளியேற்றுவேன்: முதல்-மந்திரி எடியூரப்பா பரபரப்பு பேட்டி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=667907", "date_download": "2021-06-15T20:05:21Z", "digest": "sha1:LTSJMDHZCJS4SNZSOJLTMVT6INKDWBAJ", "length": 7182, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கைவாக் வசதி இன்றி மாணவர்கள் அவதி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதேசிய நெடுஞ்சாலையில் ஸ்கைவாக் வசதி இன்றி மாணவர்கள் அவதி\nமுல்பாகல்: தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கைவாக் வசதி ஏற்படுத்தாமல் இருப்பதால், தினமும் சாலையை கடக்க பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலை 75ல் வரும் முல்பாகல் தாலுகா, நங்கலி சோதனைச்சாவடி அருகில் தாதிகல்லு கிராமத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களை ேசர்ந்த மணவர்கள் படித்து வருகிறார்கள். பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் இடை\nவிடாமல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயங்கி வருவதால், சாலையை கடந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.\nசாலையில் தொடர்ந்து வாகனங்கள் இயங்கி வருவதால், சாலையை கடக்க மாணவர்கள் 20 முதல் 30 நிமிடம் காக்க வேண்டியதுடன் ஆபத்தான நிலையில் அச்சத்துடன் கடக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க வேண்டுமானால், சாலையில் ஸ்கைவாக் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது மாண���ர்கள் மட்டுமில்லாமல், பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது. மாநில அரசு அல்லது தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி கழகம் இதன் மீது கவனம் செலுத்தி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஸ்கைவாக் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nதேசிய நெடுஞ்சாலை மாணவர்கள் அவதி\nகொரோனா 3வது அலைக்கு காரணமாக அமையுமா டெல்டா பிளஸ் வைரசால் புதிய ஆபத்து: மிக வேகமாக பரவும் நிபுணர்கள் எச்சரிக்கை\nஜல் ஜீவன் திட்டத்திற்காக தமிழகத்துக்கு ரூ.3,691 கோடி மத்திய நீர்வள துறை மானியம்\nஉலக மக்களை தாக்கும் புதிய வகை தொற்றை தடுக்க 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: விஞ்ஞானிகள் தகவல் \nமேற்குவங்கத்தில் 24 பாஜக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு திரிணாமுல் காங். கட்சிக்கு திரும்ப திட்டம்\nநாட்டில் கொரோனா 3-வது அலை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல் \nபோராட்டம் நடத்துவது தீவிரவாதம் அல்ல: சி.ஏ.ஏ. போராட்டத்தின் போது உபா சட்டத்தில் கைதான 3 பேருக்கு ஜாமீன்...டெல்லி ஐகோர்ட் ஆணை..\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-15T19:52:59Z", "digest": "sha1:I7HVGYCZD4ROXSGDIYPUTJ6VDNC4FZBT", "length": 12810, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரிஷபன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 75\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 85\n12பக்கம்1 : மொத்த பக்கங்கள் : 2\nவிஷ்ணுபுரம்விருது,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள் -10\nஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 13\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2021-06-15T20:06:04Z", "digest": "sha1:4AY7DJQVJ6XKKWQSDLURRIKWSEEBDUFX", "length": 4113, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "தேர்வெழுதும் மாணவனின் நிலையில் இருந்தேன்: பிருத்விராஜ் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nதேர்வெழுதும் மாணவனின் நிலையில் இருந்தேன்: பிருத்விராஜ்\nபிருத்விராஜ் இயக்கத்தில் மோக‌ன்லால் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் லூசிபர். இந்த படமே நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ள முதல் படமாகும். விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டெவினோ தாமஸ், கலா பவன் சாஜன், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nமலையாளம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய, நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது, இந்நிலையில், திரைக்கு வந்து சில‌ நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்து புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது லூசிபர்..\nபிருத்விராஜ், இதுவரை நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார், இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து இயக்கிய, முதல் படமான லூசிபரின் வெற்றியை எண்ணி மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள பிருத்விராஜ். தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னை திரை உலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் பாஸிலையும், மோக‌ன்லாலையும் வைத்து எடுக்கப்பட்ட காட்சிக்கான, முதல் நாள் படப்பிடிப்பின் போது, பள்ளி மாணவன் தேர்வெழுதும் நிலையில் தான் இருந்ததாக பதிவிட்டுள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/muder/", "date_download": "2021-06-15T20:28:47Z", "digest": "sha1:2BXTPU56MUYDSDD5TAMCDFJG3232C7CQ", "length": 6445, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "Muder | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nகல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி வீச்சு...\nதோழியின் கழுத்தை நெரித்து கொலை செய்த நண்பன்: ஆந்திராவில் பரபரப்பு\nஅரசு நிலத்தை விற்க முயன்றவர்களை தடுத்த திமுக பிரமுகர் கொலை..\nசென்னை இரட்டைக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது\nஆசைக்கு இணங்க மறுத்த பெண்களை கொலை செய்த சைக்கோ கொலைகாரன்\nவிஜய் ரசிகர் கொலைக்கு பழிக்குபழி: இளைஞர் வெட்டி கொலை\nஜாமினில் எடுத்த தந்தையை கொடூரமாக கொன்ற மகன்\n'சீக்கிரம் போய் தடுப்பூசி போடு என் தெய்வமே' - லேட்டஸ்ட் மீம்ஸ்\nதிண்டுக்கல்லில் குடை உடன் டாஸ்மாக் முன் குவிந்த மதுப்பரியர்கள்\nநடிகர் நகுலின் க்யூட் லிட்டில் ப்ரின்சஸ்-புகைப்படங்கள்\n27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க தமிழக அரசு முடிவு\nமுதல்வரிடம் தங்கச் சங்கிலியை நிவாரண நிதியாக வழங்கிய பெண்ணுக்கு பணி ஆணை\nLive : யூடியூபர் மதன் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nஅகிலேஷ் யாதவ் கட்சிக்கு தாவ தயாராகும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள்\nசாட்டை துரைமுருகன் மற்றொரு வழக்கில் கைது\nஅரசின் 7 இலக்குகளை 10 ஆண்டில் எட்டிட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு அவசியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகும்பமேளாவில் ஒரு லட்சம் போலி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க வேண்டும் - எம்.பிக்கள் கோரிக்கை\nஇனி விசிலுக்கு பதில் பாட்டு.. சென்னை மாநகராட்சி அடடே நடவடிக்கை\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/01/23/theni-man-threatening-in-bajaj-finance-company-employees-for-emi-issues-in", "date_download": "2021-06-15T19:29:38Z", "digest": "sha1:77SQASWDADQTDPT7LNDQLMRU27C6CPVU", "length": 6669, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "theni man threatening in bajaj finance company employees for EMI issues in", "raw_content": "\nமனைவியிடம் ஆபாச பேச்சு; அரிவாளுடன் சென்று நிதி நிறுவனத்தை கதிகலங்கச் செய்த கணவர்: EMI-யால் நடந்த விபரீதம்\nமனைவிடம் ஆபாசமாக பேசியதால் ஆத்திரமடைந்து நிதி நிறுவன ஊழியர்களை அரிவாளுடன் சென்று மிரட்டிய கணவரால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது.\nதேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பஜாஜ் நிதி நிறுவனம் சார்பில் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மாதாந்திர தவணை மூலம் செல்போன் ஒன்று வாங்கியுள்ளார்.\nகடந்த சில மாதங்களாக செல்போன் தொகைக்கான மாதாந்திர தவணை சரியாக செலுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து பஜாஜ் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தொகையை செலுத்துமாறு கூறியுள்ளனர்.\nகுடும்ப சூழல் பணம் செலுத்துவது தொடர்பாக தாமதமாகும் என பெண் கூறவே அதனை மறுத்த ஊழியர்கள் அந்த பெண்ணை, திட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தன்னை பஜாஜ் நிதி நிறுவன ஊழியர்கள் ஆபாச வார்த்தைகளில் திட்டுவதாக கணவரிடம் முறையிட்டுள்ளார்.\nசுகாதாரத்தை அடிப்படை உரிமையாக்கி, தனியார் மருத்துவமனைகளை அதிகரிக்கலாம் - பகீர் கிளப்பும் புதிய பரிந்துரை\nஇதனைக்கேட்டு ஆத்திரமடைந்த கணவர் பஜாஜ் நிதி நிறுவனத்திற்குச் சென்று அரிவாளுடன் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ரகளையில் ஈடுபட்டவரை அலுவலத்திற்குள் உள்ளே வைத்து பூட்டிய நிறுவன ஊழியர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அரிவாளுடன் ஆக்ரோஷமாக வந்து மிரட்டியதில், நிருவன ஊழியர்கள் கதிகலங்கி நின்றனர்.\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை; உத்தரவுகளில் கவனச்சிதறல் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n3வது அலை உறுதிபடுத்தாத செய்தியாக இருந்தாலும் கொரோனா வார்டுகள் தயாராகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து தனியார் பள்ளி மீட்பு: அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் அறிவிப்பு\nஆயிரமாயிரமாக குறையும் பாதிப்பு; ஒரே நாளில் 23,000 பேர் வீடு திரும்பினர் - தமிழ்நாட்டின் கொரோனா அப்டேட்\n“ஊரடங்கு முடியும் வரை உணவு விநியோகம் தொடரும்” - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2020/12/20.html", "date_download": "2021-06-15T18:59:23Z", "digest": "sha1:4BO7AK5OWNL6PTE4UE3OWTBKDFG6KOEN", "length": 19185, "nlines": 81, "source_domain": "www.kannottam.com", "title": "தமிழ்வழி மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீட்டை காவல் சார்பு ஆய்வாளர் பணித்தேர்வில் கடைபிடிக்காதது ஏன்? தோழர் கி. வெங்கட்ராமன் வினா! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அறிக்கை / தமிழ்வழி இடஒதுக்கீடு / தமிழ்வழி மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீட்டை காவல் சார்பு ஆய்வாளர் பணித்தேர்வில் கடைபிடிக்காதது ஏன் தோழர் கி. வெங்கட்ராமன் வினா\nதமிழ்வழி மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீட்டை காவல் சார்பு ஆய்வாளர் பணித்தேர்வில் கடைபிடிக்காதது ஏன் தோழர் கி. வெங்கட்ராமன் வினா\nதமிழ்வழி மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீட்டை\nதோழர் கி. வெங்கட்ராமன் வினா\nதமிழ்வழியில் பயின்றோருக்கான 20% இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசே முறையாக கடைபிடிக்காமல் இருப்பது கண்டனத்திற்குரிய செயலாகும்.\nகடந்த 2010ஆம் ஆண்டு, தமிழ்வழியில் கல்வி கற்றோருக்கு அரசுப் பணிகளில் 20 விழுக்காடு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டுமென அப்போதைய தி.மு.க. அரசு சட்டம் இயற்றியது. எனினும், அச்சட்டம் இப்போதுவரை முறையாக பின்பற்றப்படுவதில்லை. தொடக்கத்திலிருந்து தமிழ்வழிக் கல்வி கற்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்காமல், கல்லூரியில் மட்டும் தமிழ்வழியில் படித்ததாக போலிச் சான்றிதழ் பெற்றவர்களுக்கு, இந்த இட ஒதுக்கீட்டின் வழியே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளையடுத்து பள்ளிக் கல்வியின் 6 ஆம் வகுப்பில் இருந்து தமிழ் வழியில் படித்திருப்போர் மற்றும், 10 – 12ஆம் வகுப்புச் சான்றிதழ்களில் தமிழ்வழிக் கல்வியில் படித்திருப்பது குறிப்பிட்டிருப்போருக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீட்டின் வழியே வாய்ப்பு அளிக்க வேண்டுமென கடந்த 2020 மார்ச்சு 16 அன்று – தமிழ்வழிக் கல்வியில் பயின்றோருக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை திருத்தச் சட்டம் (The Tamil Nadu Appointment on preferential basis in the Services under the State of Persons studied in Tamil Medium Act) –தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது.\nஅண்மையில் (05.12.2020) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் கிருபாகரன் – புகழேந்தி அமர்வில் நடைபெற்று வரும் இச்சட்டச் செயலாக்கம் குறித்த வழக்கு விசாரணையில், தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தத்திற்கு ஏழு மாதங்கள் கடந்த பிறகும்கூட, தமிழ்நாடு ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்று தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த எட்டு மாதங்களாக இச்சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வருவது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.\nதமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடுச் சட்டம் மட்டுமின்றி, ஏழு தமிழர் விடுதலை, 7.5% இட ஒதுக்கீடு என தொடர்ந்து பல சிக்கல்களில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இவ்வாறு செயல்படுவது, இந்திய அரசின் தமிழ் – தமிழர் – தமிழ்நாடு விரோதப் போக்கின் நீட்சியே ஆகும்.\nதமிழ்நாடு ஆளுநர் இப்போக்கைக் கைவிட்டு, தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத் திருத்தத்திற்கு உடனடியாகக் கையெழுத்திட வேண்டும்.\nஇது ஒருபுறமிருக்க, கடந்த 2020 சனவரி 13-இல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக காவல்துறை சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ.) பணிக்கு 969 பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் எழுத்துத்தேர்வு, உடல் தகுதித் திறன், நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகள் உள்ளன. இத்தேர்வின் இம்மூன்று நிலைகளிலும் சாதிவாரி இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையில், தமிழ்வழியில் படித்தோருக்கான 20 விழுக்காடு பின்பற்றப் படவில்லை இந்த மூன்று தகுதித் தேர்வுகளும் முடிந்த பிறகு வெளியிடப்படும் இறுதிப் பட்டியலின் போது மட்டும் தமிழ்வழியில் 20 விழுக்காட்டினருக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று கூறுகின்றனர்.\nதமிழ்வழியில் படித்தோருக்கு இத்தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் திருத்தச் சட்டத்தின்படி இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதே முறையானது. இப்படி பின்பற்றாததற்கும், ஆளுநர் ஒப்புதல் இதுவரை அளிக்கபடவில்லை என்பதற்கும் நேரடித் தொடர்பேதுமில்லை இறுதியில், இட ஒதுக்கீடு திருத்தச் சட்டப்படி வேலை வாய்ப்பு ஆணை வழங்க முடியாத நிலைக்குதான், ஆளுநரின் அடாவடி காலதாமதம் காரணமாக இருக்க முடியும். 2010 சட்டத்தையே கூட தமிழ்நாடு அரசு முறையாக பின்பற்றவில்லை.\nஇத்தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் தமிழ்வழியில் படித்தோருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படாததால், தமிழ்வழியில் படித்தவர்கள் படிப்படியாக வெளியேற்றப்பட்டு இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்போது – இந்த இட ஒதுக்கீட்டுப்படியான 180 இடங்களுக்குப் தமிழ்வழித் தேர்வர்கள் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, மிகக் குறைவான இடங்களை மட்டும் தமிழ்வழியில் படித்தோருக்கு ஒதுக்கிவிட்டு, இந்த இட ஒதுக்கீட்டினருக்கான இடங்களை ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு (Non PSTM) பகிர்ந்து அளிக்கின்றனர்.\nசார்பு ஆய்வாளர் தேர்வு போன்றே மூன்று நிலைகளான எழுத்துத் தேர்வு, உடற் தகுதிறன், நேர்முகத் தேர்வு போன்றவைகளை கொண்ட “வனவர்” பணியிடங்களுக்கானத் தேர்வில் முறையாக ஒவ்வொரு நிலையில் இருந்தே தமிழ்வழி இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு பின்பற்றப்படுவ தில்லை\nதமிழ்நாடு அரசு இச்சட்டத்திற்கு ஆளுநரிடம் ஒப்புதல் வாங்குவதுடன், தனது சீர��டை பணியாளர் தேர்வாணையத்தில் தமிழ்வழிக் கல்வி கற்றோர் மீதான பாரபட்சமான தேர்வு முறையைக் கைவிட்டு, தமிழ்வழியில் பயின்றுள்ள மாணவர்களுக்கு தாங்களே இயற்றிய சட்டத்திருத்தத்தின் படியான வாய்ப்பை வழங்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2021 சூன் இதழ்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா. வைகறை நேர்காணல் - நா. வைகறை நேர்காணல்\nவல்லபாய் பட்டேல் என்னும் மதவாத அரசியல் குறியீடு - பேராசிரியர் த. செயராமன்\nதமிழர் கண்ணோட்டம் 2021 சூன் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/695", "date_download": "2021-06-15T19:51:49Z", "digest": "sha1:52XCUCDMFT3VL4CEWIJFZ2JCNDVTA5CG", "length": 4440, "nlines": 85, "source_domain": "www.kirutamilnews.com", "title": "குடிவரவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nகுடிவரவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் படி கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் போது அறவிடப்படுகின்ற கட்டணம் நாளை (சனிக்கிழமை) முதல் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅந்தவகையில் சாதாரண சேவை கடவுச்சீட்டை பெறுவதற்காக இதுவரை அறவிடப்பட்ட 3000 ரூபாய் நாளை முதல் 3500 ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.\nஅத்தோடு ஒருநாள் சேவைக் கட்டணமாக இருந்த 10,000 ரூபாய் நாளை முதல் 15,000 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.\nஇதேவேளை, 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான விஷேட கடவுச்சீட்டுக்கு சாதாரண சேவையின் போது 2000 ரூபாயில் இருந்து 2500 ரூபாயாகவும், ஒருநாள் சேவையின் போது 5000 ரூபாயில் இருந்து 7500 ரூபாயாகவும் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.\n21ஆம் திகதி பயணத்தடை நீக்கப்படும் என்பது இறுதியானதல்ல\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது\nகொரோனோவால் ஞாயிற்றுக்கிழமை 57பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE-2/", "date_download": "2021-06-15T20:11:57Z", "digest": "sha1:4VFQCWH2YHIX76GFVUCG7BYQIGZ4TXXK", "length": 5934, "nlines": 105, "source_domain": "www.tntj.net", "title": "பஹ்ரைனில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிநிர்வாக கூட்டங்கள்பஹ்ரைனில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்\nபஹ்ரைனில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்\nஅல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் கடந்த 2-1-2008 அன்று பஹ்ரைன் TNTJ யின் பொதுக்குழு கூடியது, அதில் முஹர்ரக், குதைபிய்யா, ரிஃபா ஆகிய இடங்களில் புதிய கிளைகள் தொடங்கப்பட்டன, அதன் நிர்வாகிகள் விபரம்:\nமேலும் தற்பொழுது பஹ்ரைன் TNTJ மர்கஸில் வாரம்தோறும் மார்க்கச்சொழிவுகள் நடைபெறுகின்றது, மேலும் குர்ஆன் வகுப்புகளும் வாரம்தோறும் நடைபெறுகின்றது. மேலும் முஹர்ரக், சல்மாபாத், சித்ரா ஆகிய இடங்களிலும் மார்க்க பயான் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkaithedi.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-06-15T19:26:44Z", "digest": "sha1:MVTTI7V3IRZASHWDPX3Z4MDDEZV4CYCK", "length": 27196, "nlines": 53, "source_domain": "ilakkaithedi.com", "title": "இலங்கையில் மாக்சிய லெனினியக் கட்சியைக் கட்டியெழுப்பல் – இலக்கைத்தேடி", "raw_content": "\nநவீன முதலாளீய அமைப்பின் மீதான மாக்சிய லெனினிய மாவோ சிந்தனைஅரசியல் பார்வை.\nஇலங்கையில் மாக்சிய லெனினியக் கட்சியைக் கட்டியெழுப்பல்\nமாக்சிய லெனினியக் கட்சி எனும் போது நாம் புரட்சிகர அரசியற் பாதையை முன்னெடுக்கும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியையே கருத்திற் கொள்கிறோம். இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டபோது அது புரட்சிகர அரசியலை மனதிற்கொண்டே உருவானது. அதன் செயற்பாடுகளிற் போதாமைகள் இருந்திருப்பினும், அதை ஒரு மாக்சிய லெனினியக் கட்சியாகக் கருதுவது தவறல்ல. அன்றைய சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் மாக்சிய லெனினிய இயக்கமாகவே நாம் கருத இயலும். கம்யூனிச இலட்சியத்தையும் நிலைப்பாட்டையும் புரட்சிகர அரசியலையும் போராட்ட அணுகுமுறையையும் கொச்சைப்படுத்தும் முயற்சிகள் எப்போதுமே முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதலாளியத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் சமரசம் காணுகிற போக்கை நாம் ஐரோப்பியக் கம்யூனிஸ்ற் கட்சிகள் பலவற்றினுட் –குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு– காண முடிந்தது. எனினும், உலகின் முதலாவது சோஷலிச அரசான சோவியத் யூனியனில் நவீன திரிபுவாதம் அதிகாரத்திற்கு வந்த பின்பே, உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திரிபுவாதம –அதாவது மாக்சிய லெனினிச மறுப்பு– வெளிப்படையாகத் தலையெடுத்தது. அதற்குச் சோவியத் ஒன்றியக் கம்யூனிஸ்ட் கட்சியும் சோவியத் ஒன்றிய அரசும் ஆதரவாயிருந்தன. கட்சிகளுள் இருந்த மாக்சிய லெனினியர்கள் தமது கட்சிகள் மாக்சிய லெனினியத்திலிருந்து திசை விலகுவதை எதிர்த்து உட்கட்சிப் போராட்டங்களை நடத்தினர். அதன் பயனாகப் பல கட்சிகள் பிளவுண்டன. சில கட்சிகள் உடைவின்றி மாக்சிய லெனினியப் பாதையைப் பின்பற்றின. அரசுகளின் மீது சோவியத் ஆதிக்கம் வலுவாக இருந்த இடத்து, மாக்சிய லெனினியர்கள் கட்சிகளிலிருந்து ஒதுக்கப்பட்டுச் சிறுகுழுக்களாகவே இயங்க முடிந்தது.\nலெனினியம், மாக்சிய லெனினியம் என்ற பதங்கள் முதலில் ட்ரொட்ஸ்கியப் போக்குகளிலிருந்து வேறுபட்ட சரியான மாக்சிய நிலைப்பாட்டை அடையாளப்படுத்தப் பயன்பட்டன. எனினும், மாக்சிய லெனினியத்தைக் கொள்கையளவில் ஏற்ற கட்சிகள் யாவும் அன்று தம்மைக் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றே அழைத்து வந்தன. திரிபுவாதப் போக்குகள் குருஷ்சேவிற்கு முன்பிருந்தே பிரித்தானிய, பிரெஞ்சு, இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சிகளுள் தோன்றிவிட்டன. பின்னைய இரு கட்சிகளின் பாராளுமன்ற ஆசனங்களின் வலிமை அதற்கு உதவியது. யூகோஸ்லாவியக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ற்றாலினின் காலத்திலேயே திசை விலகிவிட்டது. எனினும் ரஷ்யப் புரட்சிக்குப் பின்பு, எல்லாக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பேரளவிலேனும் தம்மை மாக்சிய லெனினியக் கட்சிகளாகவே அடையாளப்படுத்தி வந்துள்ளன என்பது முக்கியமானது. இவ்வகையிலேயே, இலங்கையில் மாக்சிய லெனினியக் கட்சிகளின் தோற்றத்தையும் இருப்பையும் கவனிக்க வேண்டும்.\nஇலங்கையின் இடதுசாரி இயக்கத்தில் வலுவான போக்குக்களை ட்ரொட்ஸ்கிய சமசமாஜக் கட்சியும் தொழிலாளி வர்க��க அடிப்படையைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியும் அடையாளப் படுத்தின. இவ்விடத்து, இடதுசாரிக் கட்சிகள் விவசாயிகளைப் பற்றிக் காட்டிய அக்கறை போதாது என்பது ஏற்கப்பட்ட ஒரு விடயமாகும். கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகளின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியபோதும், விவசாயிகள் மத்தியிலான ஸ்தாபன வேலைகள் காலந்தாழ்த்தியே தொடங்கின. திரிபுவாதத்திற்கு எதிராகச் செயற்பட்ட மாக்சிய லெனினியவாதிகள் 1960களில் விவசாயிகள் மத்தியில் ஒரு வலுவான அமைப்பைக் கட்டியெழுப்ப முனைப்புடன் செயற்பட்டாலும் திரிபுவாதிகளிடமிருந்து பிரிந்த மாக்சிய லெனினியக் கட்சியின் வளர்ச்சி பல்வேறு அகப், புறக் காரணங்களால் தடைப்பட்டது.\nபேரினவாதத்தினதும் குறுகிய தேசியவாதத்தினதும் எழுச்சியும் பாராளுமன்ற இடதுசாரிகளான சமசமாஜக்கட்சியும் திரிபுவாதக் கம்யூனிஸ்ட் கட்சியும் படிப்படியாகப் பேரினவாதத் தேசிய முதலாளியத்துடன் செய்து வந்த சமரசங்களும் இடதுசாரி இயக்கத்தின் சரிவிற்கு அளித்த பங்கு பெரிது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை திரிபுவாதப் பாதையைத் தெரிவு செய்தபோதும், கட்சிக்குள் மாக்சிய லெனினிசம் வலுவான ஒரு போக்காக இருந்ததனாலேயே, கட்சியிற் பிளவு ஏற்பட்ட போது, பெரும்பாலான தொழிற்சங்க உறுப்பினர்களையும் கட்சி உறுப்பினர்களில் அரைவாசிப் பேரையும் செயற்குழுவிற் கணிசமானோரையும் மாக்சிய லெனினியப் பிரிவுடன் கொண்டு செல்ல முடிந்தது. மாக்சிய லெனினியத்தை ஏற்கக் கூடியவர்களை அணிதிரட்டுவதில் தோழர் சண்முகதாசனின் பங்கு முக்கியமானது என்பதில் ஐயமில்லாத போதும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் மாக்சிய லெனினியச் சிந்தனை வலுவாக இருந்திராவிடின் தனி ஒருவரால் ஒரு பெருந்தொகையினரை வென்றெடுத்திருக்க இயலாது என்பதுங் கவனிப்பிற்குரியது.\n1964இல் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவு ஒரு கடும் உட்கட்சி விவாதத்தின் பின்பு நிகழ்ந்தது என்பதும் இங்கு கவனிக்க உகந்தது. பிற்காலங்களில் மாக்சிய லெனினியக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகளில் பல, முறையான விவாதமின்றியும் குழு மனப்பான்மையாற் தூண்டப்பட்டும் நிகழ்ந்தன. அவ்வாறு பிளவு கண்;டவர்கள் சீரழிவு அரசியலுக்கு இரையானதையும் தனிமைப்பட்டு அடையாளமிழந்ததையும் கண்டுள்ளோம். 1966இல் விஜேவீர பேரினவாத அரசியலை முன்னெடுத்தது போல 1970களி���் முற்பகுதியிற் பிரிந்துபோன சிலர் குறுகிய தேசிய அரசியலை முன்னெடுத்தனர்.\n1964க்குப் பின்னர், 1978இல் மட்டுமே கம்யூனிச இயக்கத்தினுள் முறையான ஒரு உட்கட்சி விவாதத்தின் அடிப்படையிற் பிளவு ஏற்பட்டது. இப் பிளவு நேர்ந்தபோது நாடாளவிய முறையில் மாக்சிய லெனினிய அரசியல் மட்டுமன்றி இடதுசாரி அரசியல் முழுவதுமே மிகவும் பலவீனப்பட்டிருந்ததையும் நாம் அறிவோம். எனினும், இப் பிளவின் பயனாக உருவான கம்யூனிஸ்ட் கட்சி (இடது) –இப்போது புதிய-ஜனநாயக மாக்சிய-லெனினிசக் கட்சி– இன்றுவரை 1960களில் தான் வரித்துக்கொண்ட மாக்சியம்-லெனினியம்-மாசேதுங் சிந்தனை எனும் சமகால மாக்சிய லெனினிய நிலைப்பாட்டினின்று பிறழாமல் இருப்பது நோக்கத்தக்க விடயமாகும். தோழர் சண்முகதாசனுடன் சென்றவர்களும், சண்முகதாசனின் மறைவின் பின்பான செயலின்மையால் நடைமுறை அரசியலிருந்து ஒதுங்கினார்களே ஒழியச் சந்தர்ப்பவாதப் பாதையை முன்னெடுக்கவில்லை. எனினும், அண்மைக் காலங்களில் “மாஓவாத இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி” என்ற அக் கட்சிப் பேரை ஒரு தனிமனிதர் துஷ்பிரயோகம் செய்வது கவலைக்குரியது.\nஇலங்கையில் சிங்களவர்களிடையே மாக்சிய லெனினியர்;கள் உள்ளனர். எனினும் அவர்களால் இதுவரை ஒரு மாக்சிய லெனினிய அமைப்பாகச் செயற்பட இயலாதுள்ளது. இவர்களிற் சிலர் ஜே.வி.பியிலிருந்து விலகி வந்தோர். வேறு சிலருக்கு ஏலவே ஒரு மாக்சியப் பின்னணி இருந்துள்ளது. 1977இல் இடதுசாரிக் கட்சிகள் தேர்தலில் சந்தித்த தோல்வியினின்று மீள முடியாதவர்களாகவே தென்னிலங்கை இடதுசாரிகள் இருப்பதும் தென்னிலங்கை இடதுசாரி அரசியலில் இன்னமும் தொடரும் ட்ரொட்ஸ்கியப் பாதிப்பும் நம் கவனத்திற்குரிய குறைபாடுகள். அனைத்திலும் முக்கியமாகப் பேரினவாத அரசியல் 1977க்குப் பின்பு கடுமையான இன ஒடுக்கலாகவும் போராகவும் வடிவெடுத்த சூழ்நிலையில், பேரினவாதத்தைக் கடந்து இடதுசாரி அரசியலை முன்னெடுப்பது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.\nஎனவே, நாடளாவிய முறையில் ஒரு மாக்சிய லெனினியக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான கொள்கையளவிலான வழிகாட்டலை எழுபது வருடக் கம்யூனிஸ்ட் பாரம்பரியத்தில் வந்ததும் திரிபுவாதத்தை நிராகரித்து நாற்பத்தெட்டு ஆண்டுகளாக மாக்சிய லெனினியத்தையும் புரட்சிகர மார்க்கத்தையும் விடாது வலியுறுத்தி ��ருவதும் மாக்சிய லெனினியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கள் இருந்த தவறுகளை உட்கட்சி விவாதத்தின் மூலம் களைந்து கடந்த முப்பத்துநான்கு ஆண்டுகளாக நெறிபிறழாது இயங்கிவரும் இலங்கையின் ஒரே மாக்சிய லெனினியக் கட்சியிடமிருந்தே எதிர்பார்க்க இயலும்.\nஇலங்கையின் யதார்த்தமான சூழல், பரந்துபட்ட ஐக்கிய முன்னணி ஒன்றைக் கட்டியெழுப்புவதன் மூலமே சமூக மாற்றத்தைக் கொண்டுவர இயலும் என உணர்த்துகிறது. அத்துடன் உலக நிலவரங்களையும் இலங்கை பின்தங்கிய முதலாளிய வளர்ச்சியடையதும் பிரபுத்துவ சிந்தனைக்கு உட்பட்டதம் நவகொலனிய ஆதிக்கத்தைக் கொண்டதுமான ஒரு நாடு என்பதையுங் கணிப்பில் எடுக்கும் போது, சோஷலிசத்தை நோக்கிய நகர்வு முதலில் சனநாயகப் புரட்சியின் கடமைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதுடன் அந்தச் சனநாயகப் புரட்சி முதலாளிய சனநாயகத்திற்கானதல்ல எனவும் அதேவேளை சோஷலிச இலக்குக்களை நிறைவேற்றும் மக்கள் ஜனநாயகமாக அமைவது கடினம் எனவும் விளங்கும். எனவே புதிய ஜனநாயகத்திற்கான புரட்சிகர வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பதன் மூலமே ஏகாதிபத்தியத்தையும் அதன் கூட்டணிகளான உள்ள பேரினவாத முதலாளிய சக்திகளையும் முறியடித்துத் தொழிலாளர்-விவசாயிகள்-மீனவர் உட்பட்ட அனைத்து உழைக்கும் மக்களதும் அதிகாரத்தை நிறுவ இயலும் என்பதும் தெளிவாகிறது.\nஎனவே பரந்துபட்ட ஐக்கிய முன்னணி என்பது, புதிய ஜனநாயகப் புரட்சி எனும் இலக்கை மனதிற் கொண்டு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது. அத்தகைய முன்னணி ஒன்றிற் செயற்படுவதன் மூலமே ஒரு மாக்சிய லெனினியக் கட்சி தன்னை வலுப்படுத்திப் புரட்சிக்குத் தலைமை தாங்க இயலும்.\nகடந்த முப்பதாண்டுகட்கும் மேலாகப் போர், பயங்கரவாதம் என்பனவற்றைக் கருதித் தமது அன்றாடப் பிரச்சனைகளிலிருந்து கவனம் திரும்பியிருந்த சிங்கள மக்கள் இப்போது போரில் வெற்றி என்ற மயக்கத்திலிருந்து விடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறே விடுதலைப் புலிகளை மையப்படுத்திய தமிழ் தேசிய அரசியலின் ஆதிக்கம் சிதைந்து வருகிறது. இந்த உடைவுகள் இன்னொரு பேரினவாதத்தினதும் இன்னொரு குறுந்தேசியவாதத்தினதும் எழுச்சிக்கு வழிகோலாத விதமாகப் புதிய ஜனநாயகப் புரட்சிக்கான இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.\nஎந்தப் புரட்சிகரக் கட்சியும் கட்டியெழுப்��� முனையும் ஐக்கிய முன்னணியும் அடிப்படையான விடயங்களில் சந்தர்ப்பவாதச் சமரசங்கட்கு இடமளித்தால், அது, முடிவில், அந்த ஐக்கிய முன்னணிக்கும் அதைக் கட்டியெழுப்ப முனையும் புரட்சிகரக் கட்சிக்கும் கேடாகவே அமையும். இது வரலாற்றில் நாம் பன்முறை கண்ட உண்மை.\nநிச்சயமாக, நாட்டில் உள்ள ஒரே மாக்சிய லெனினியக் கட்சியையும் பிற மாக்சியவாதக் குழுக்களையும் தனிமனிதர்களையும் ஒரு அணிக்குட் கொண்டுவரும் முயற்சியும் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியின் நோக்கங்களுடன் பொருந்தி வருகிறது. எனினும், எந்த ஐக்கிய முன்னணியும் பேரினவாதம், குறுந்தேசியம், தரகு முதலாளியம், ஏகாதிபத்தியம், அந்நிய மேலாதிக்கம் என்பனவற்றுடன் எவ்விதமான சமரசத்திற்கும் இடமில்லாதவாறு அமைவது அதி முக்கியமானது.\nமாக்சிய லெனினியவாதிகளையும் அமைப்புக்களையும் எதிர்நோக்கும் பணி பெரியது. அது கடினமானதுமாகும். ஆனால் நிலைமைகள் சாதகமாக மாறத் தொடங்கியுள்ளன. நேர்மையும் நிதானமும் நல்ல சக்திகளை அரவணைத்துச் செல்லும் ஆற்றலுமே அந்த நிலைமைகளைச் சரிவரப் பயன்படுத்த உதவுவன.\nஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்\nஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்\nமார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.\nஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை-சாரு மஜூம்தார்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’\nமார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் நிகழ்கால அரசியலை கூர்நோக்குதல், சமூக மாற்றத்திற்கு தடையாக நிற்கும் உண்மையான காரணியை பிரித்தறிதல் மற்றும் உழைக்கும் மக்கள் சக்தியை ஒன்றுபடுத்துதல் போன்ற வேலைகளுக்கு இத்தளத்தை பயன்படுத்துதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2021-06-15T20:08:04Z", "digest": "sha1:CEJL3YHLHBAZCXKEG763XDI73QCSY4G4", "length": 3699, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "புஸ்வாணம் ஆன நம்பிக்கை… பிரியா வாரியார் கனவு தகர்ந்தது | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nபுஸ்வாணம் ஆன நம்பிக்கை… பிரியா வாரியார் கனவு தகர்ந்தது\nபோச்சே… போச்சே… வடை போச்சே என்ற ரீதியில் தவித்து வருகிறார் பிரியா வாரியார் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஒரே நாளில் இந்திய அளவில் புகழின் உச்சிக்கே சென்றவர் பிரியா வாரியர். அவர் நடித்த ஒரு அடர் லவ் படத்தின் பாடல் டீஸர் வெளியாகி அவரை வைரலாக்கியது.\nஅந்த வரவேற்பை பார்த்து அந்த படத்தினை தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் டப் செய்து காதலர் தினத்திற்கு வெளியிட்டனர். ஆனால் படம் மிக மோசமான ரெஸ்பான்ஸ் பெற்றுவருகிறது. டப்பிங் செய்து வெளியிட்ட இடங்களிலும் வசூல்ன்னா… என்ன என்று கேட்கும் அளவிற்கு உள்ளதாம்.\nஇந்த படம் பெரிய வெற்றி பெரும், இனி சம்பளம் 1 கோடி வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் பேசி நயன்தாரா ரேஞ்சுக்கு பிளான் வைத்திருந்த பிரியா வாரியாரின் கனவு புஸ்…ஸ்… என்று உடைந்துள்ளது.\nநன்றி: பத்மா மகன், திருச்சி.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/cpcb-jobs-central-pollution-control-board/", "date_download": "2021-06-15T19:35:16Z", "digest": "sha1:DUL65ZW6EQ56FRYE56UIIVR2PHMF26RS", "length": 26107, "nlines": 316, "source_domain": "jobstamil.in", "title": "CPCB Jobs Central Pollution Control Board Recruitment 2021", "raw_content": "\nHome/Bachelor Degree/மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்புகள்\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்புகள்\nCPCB – மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வாய்ப்புகள் 2021. Consultant A, B பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.icmr.gov.in விண்ணப்பிக்கலாம். CPCB Jobs Central Pollution Control Board விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021\nநிறுவனத்தின் பெயர் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB-Central Pollution Control Board)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nCPCB Jobs 2020 வேலைவாய்ப்பு:\nவயது வரம்பு 40-45 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை Interview\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி 19 நவம்பர் 2020\nஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி 18 டிசம்பர் 2020\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nCPCB Jobs 2020 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு CPCB Advertisement Details\nஆன்லைன் விண்ணப்ப ப���ிவம் CPCB Apply Online\nஅதிகாரப்பூர்வ இணையதளம் CPCB Official Website\nஇந்தியாவின் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (Mo.E.F.C) கீழ் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது 1974-ஆம் ஆண்டில் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் சிபிசிபிக்கு அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nஇது ஒரு கள உருவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986-இன் விதிகளின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு தொழில்நுட்ப சேவைகளை வழங்குகிறது. இது தொழில்நுட்ப மாறுதல் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது மற்றும் அவற்றுக்கிடையேயான மோதல்களையும் தீர்க்கிறது.\nமாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் வலைத்தளங்களின் பட்டியல்\n1.ஆந்திர பிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://appcb.ap.nic.in\n2.அருணாச்சல பிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://www.apspcb.org.in\n3.அசாம் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://www.pcbassam.org\n4.பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://bspcb.bih.nic.in\n5.சட்டீஸ்கர் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://www.enviscecb.org\n6.கோவா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் https://goaspcb.gov.in\n7. குஜராத் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://gpcb.gov.in\n8.ஹரியானா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://hspcb.gov.in\n9.ஹிமாச்சல பிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://hppcb.nic.in\n10.ஜம்மு காஷ்மீர் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://jkspcb.nic.in\n11.ஜர்கண்ட் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://www.jspcb.org\n12. கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://kspcb.kar.nic.in\n13.கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://www.keralapcb.nic.in\n14. மத்திய பிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://www.mppcb.nic.in\n15. மகாராஷ்டிரா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://mpcb.gov.in\n16.மணிபூர் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://www.pcbmanipur.org\n17. மேகாலயா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://megspcb.gov.in\n18. மிசோரம் மாநில மாசு கட்ட���ப்பாட்டு வாரியம் http://mizenvis.nic.in\n19.நாகாலாந்து மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://npcbngl.nic.in\n20.ஒடிசா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://ospcboard.org\n21. பஞ்சாப் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://www.ppcb.gov.in\n22. ராஜஸ்தான் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://www.rpcb.rajasthan.gov.in\n23. சிக்கிம் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://spcbsikkim.org\n24. தமிழ்நாடு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://www.tnpcb.gov.in\n25. தெலுங்கானா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://tspcb.cgg.gov.in/default.aspx\n26. திரிபுரா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://tspcb.tripura.gov.in\n27. உத்தரப்பிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://www.uppcb.com\n28.உத்திரகண்ட் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://ueppcb.uk.gov.in\n29. மேற்கு வங்க மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் http://www.wbpcb.gov.in\nமாசு கட்டுப்பாட்டு குழுக்கள் மற்றும் வலைத்தளங்களின் பட்டியல்\n4. தமன் & டியு மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி மாசு கட்டுப்பாட்டு குழு http://www.pccdaman.info\nமாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகள் என்ன\nநீர் மாசுபாட்டைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது அல்லது குறைப்பது தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாநில அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். நீர் மாசுபாடு மற்றும் அதைத் தடுப்பது, கட்டுப்படுத்துதல் அல்லது குறைத்தல் தொடர்பான தகவல்களை சேகரித்து பரப்புவதே மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம்.\nமாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் நான் எவ்வாறு சேரலாம்\nவிண்ணப்ப நடைமுறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள ஆர்வலர்கள் தங்கள் விண்ணப்பத்தை கல்வித் தகுதி, பிறந்த தேதி மற்றும் அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அனுப்ப வேண்டும். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பல பதவிகள் உள்ளன.\nமாசுபடுத்தும் 7 வகைகள் யாவை\nCPCB இன் முழு வடிவம் என்ன\nCPCB என்பது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை குறிக்கிறது. இது 1974 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டரீதியான அமைப்பாகும். … சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு சிபிசிபி தொழில்நுட்ப சேவைகளை வழங்குகிறது.\nமாசு சான்றிதழை எவ்வாறு பெறுவது\nபுதிய வாகனம் வாங்கும்போது பி.யூ.சி பெறப்பட வேண்டும். ��ுதிய வாகனத்துடன் எப்போதும் ஒரு பி.யூ.சி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழில் ஒரு வருடத்தின் செல்லுபடியாகும் காலம் உள்ளது. அதன் பிறகு, நீங்கள் ஒரு பி.யூ.சி சோதனை மையத்தின் மூலம் புதிய பி.யூ.சி சான்றிதழைப் பெற வேண்டும்.\nCPCB Upsc இலிருந்து NGT எவ்வாறு வேறுபடுகிறது\nஎன்ஜிடி (NGT) ஒரு சட்டத்தால் நிறுவப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சிபிசிபி ஒரு நிர்வாகியால் உருவாக்கப்பட்டது. … என்ஜிடி சுற்றுச்சூழல் நீதியை வழங்குகிறது மற்றும் அதிக வழக்குகளில் சுமைகளை குறைக்க உதவுகிறது. நீதிமன்றங்கள் சிபிசிபி நீரோடைகள் மற்றும் கிணறுகளின் தூய்மையை ஊக்குவிக்கிறது, மேலும் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் காற்று.\nகாற்று மாசுபாட்டிற்கு எந்த அரசு துறை பொறுப்பு\nEPA மாநில திட்டமிடலுக்கு உதவ, புதிய நிலையான ஆதாரங்களுக்கான தேசிய உமிழ்வு தரங்களை வெளியிடுகிறது, மேலும் அவை சட்டத்திற்கு இணங்குவதை உறுதிசெய்ய மாநில திட்டங்களை மதிப்பாய்வு செய்கிறது.\nநல்ல காற்றின் தர குறியீடு என்றால் என்ன\n“நல்லது” AQI 0 முதல் 50 வரை ஆகும். காற்றின் தரம் திருப்திகரமாக கருதப்படுகிறது, மேலும் காற்று மாசுபாடு சிறிய அல்லது ஆபத்தை ஏற்படுத்தாது. “மிதமான” AQI 51 முதல் 100 வரை ஆகும். காற்றின் தரம் ஏற்றுக்கொள்ளத்தக்கது; இருப்பினும், சில மாசுபடுத்திகளுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு மிதமான சுகாதார அக்கறை இருக்கலாம்.\nநீர் மாசுபாட்டின் பொருள் என்ன\nநீர் மாசுபாடு என்பது பொதுவாக மனித நடவடிக்கைகளின் விளைவாக நீர்நிலைகளை மாசுபடுத்துவதாகும். நீர்நிலைகளில் உதாரணமாக ஏரிகள், ஆறுகள், பெருங்கடல்கள், நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவை அடங்கும். … எடுத்துக்காட்டாக, போதியளவு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை இயற்கை நீர்நிலைகளில் வெளியிடுவது நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சீரழிவுக்கு வழிவகுக்கும்.\nஇந்தியாவில் மாசுபாட்டை நாம் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்\nஅதிக மக்கள் தொகையை கட்டுப்படுத்துங்கள்.\nகாற்றின் தரக் குறியீடு (AQI) என்பது அரசாங்க நிறுவனங்கள் தற்போது காற்று எவ்வளவு மாசுபட்டுள்ளது அல்லது எவ்வளவு மாசுபட்டுள்ளது என்று பொதுமக்களுடன் தொடர்புகொள்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. AQI அதிகரிக்கும் போது, பெரு��ிய முறையில் மக்கள் தொகையில் பெருகிய முறையில் கடுமையான உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.\nஇந்தியாவின் மாசு எவ்வளவு மோசமானது\nஇந்தியாவில் காற்று மாசுபாடு ஒரு கடுமையான சுகாதார பிரச்சினை. … 51% மாசுபாடு தொழில்துறை மாசுபாட்டால், 27% வாகனங்கள், 8% பயிர் எரியும் மற்றும் 5% தீபாவளி பட்டாசுகளால் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 2 மில்லியன் இந்தியர்களின் அகால மரணங்களுக்கு காற்று மாசுபாடு பங்களிக்கிறது.\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/sports/surya-kumar-yadhav-as-new-cyclone-in-indian-cricket-133", "date_download": "2021-06-15T20:16:12Z", "digest": "sha1:3PFCBAACVOMHB3E2F4EAZCRXRLYCHXO2", "length": 16094, "nlines": 80, "source_domain": "tamil.abplive.com", "title": "Surya Kumar Yadhav As New Cyclone In Indian Cricket | சுழற்றி அடிக்கும் சூறாவளி...சூர்ய குமார் யாதவ் !", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nசுழற்றி அடிக்கும் சூறாவளி...சூர்ய குமார் யாதவ் \nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய சூறாவளி ஆட்டக்காரராக சூர்யகுமார் உருவெடுத்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டு அணி நிர்வாகத்தை சபாஷ் போட வைத்திருக்கிறார் சூர்ய குமார் யாதவ். 30 வயதைக் கடந்தவர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பது கடினம் என்கிற நடைமுறை யதார்த்தத்தையும் தன்னுடைய பேட்டிங் மூலம் தகர்த்து எறிந்துள்ளார் அவர். ரோஹித்தின் வலதுகரம் என்பதாலேயே சூர்ய குமார் யாதவை சர்வதேச போட்டிகளில் இடம்பெற விடாமல் கோலி ஓரங்கட்டுகிறார் என்கிற சர்ச்சைக்கும் இதன்மூலம் ஒரு முடிவு கட்டப்பட்டிருக்கிறது.\nபொறுமை இல்லாத 90'ஸ் கிட்\nதிறமை இருந்தும் கூட நிறைய இளைஞர்கள் தங்களுடைய துறைகளில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் போராடுவது என்பது இந்தியாவில் தொடர்ந்து கொண்டு இருக்கும் ஒரு அவலம். ஆனால் சூர்ய குமார் யாதவோ ஆரம்பத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பொறுப்பில்லாமல் வீணடித்தவர். சூர்ய குமாரின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக 24 வயதிலேயே பாரம்பரியமிக்க மும்பை ரஞ்சி அணியின் கேப்டன் பொறுப்பு அவரைத் தேடி வந்தது. ஆனால் தன்னுடைய பொறுப்பை உணராமல் சக வீரர்களுடன் சண்டை இழுத்து அவப் பெயரை சம்பாதித்துக் கொண்ட��ர் தான் சூர்ய குமார் யாதவ்.\nதொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியதால் ஆட்டத்தில் கவனம் இழந்த அவர் உள்ளூர் போட்டிகளில் தான் அடிக்கும் 40, 50 ரன்களை சதங்களாக மாற்ற முடியாமல் தவித்து வந்தார். இந்த நேரத்தில் தான் மும்பையை சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா போன்ற இளம் வீரர்கள் தேசிய அணி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கினர்.\nஐ.பி.எல். ஹீரோ மிஸ்டர் 360°\nஉள்ளூர் போட்டிகள் பெரிய அளவுக்கு கை கொடுக்காவிட்டாலும் ஐ.பி.எல். போட்டிகளில் தன் முத்திரையை பதிக்க சூர்யகுமார் யாதவ் தவறவில்லை. 2012 முதல் 2013 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர் அந்த அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை முழுமையாக பெறாததால் 2014 -ல் நடந்த ஏலத்தில் கழற்றி விடப்பட்டார். சூர்யகுமார் மீது நம்பிக்கை வைத்து அவரை ஏலத்தில் எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆட்டத்தை முடித்து வைக்கும் பிரதானமான ரோலான பினிஷர் ரோலை சூர்ய குமாருக்கு வழங்கியது. பின்னர் 2018- ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பி பின் சூர்யகுமார் யாதவ் தொட்டதெல்லாம் பொன்னாக மாறத் தொடங்கியது.\nரோஹித் அன்பு; கோலி வம்பு\nமும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்ய குமாருக்கு Anchor ரோலே பிரதானம் என்றாலும், சில போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கியும் தன் முத்திரையை பதித்துள்ளார். ரோஹித் ஷர்மாவின் வழிகாட்டுதலில் தேவையற்ற கோபத்தை கைவிட்டு ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தும் பாடத்தை கற்றுத் தேர்ந்துள்ளார் அவர். கடந்த ஐ.பி.எல். தொடரின் போது விராட் கோலியின் சீண்டல்களை பொறுத்துக் கொண்டு ஆட்டத்தை வெற்றிகரமாக அவர் முடித்துக் கொடுத்த விதம் இதற்கு சாட்சி. இன்னொரு புறம் டி20 பவர் ஹிட்டிங்கின் தேவைக்கு ஏற்ப தன்னுடைய உடல்தகுதியையும் அவர் மேம்படுத்திக் கொண்டுள்ளார். மும்பை பாணி கிளாசிக்கல் பேட்ஸ்மேனான சூர்ய குமார் யாதவின் பேட்டிங்கில் இது ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது. ஆடுகளத்தில் சகல பக்கங்களிலும் பந்தை விரட்டி அடிக்கும் Mr. 360° சூப்பர் மேனாக இன்று உருவெடுத்திருக்கிறார் சூர்யகுமார்.\nவிட்டுக் கொடுத்த விராட் கோலி\nஉள்ளூர், ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து சாதித்து தேசிய அணி வாய்ப்பு கிடைக்காதது குறித்து சூர்யகுமார் யாதவ் கவலைப்படவில்லை. நம்பிக்கையோடு காத்திருந்தவருக்கு இ��்கிலாந்துக்கு எதிரான T20 தொடரில் வாய்ப்பு கிடைத்தது. ஐ.பி.எல். தொடரில் சூர்யகுமாரை வம்புக்கு இழுத்த கோலி, இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமாருக்கு கைகொடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் சூர்ய குமாருக்காக தன்னுடைய ஆஸ்தான இடமான எண் 3ஐ அவர் விட்டுக் கொடுத்தார். நீண்ட நாள் பசியோடு காத்திருந்த சூர்ய குமார், தான் எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டு தன் மீதான எதிர்பார்ப்புகளை நியாயப்படுத்தினார். இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் அவருடைய பெயர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.\nகடந்த சில வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் ஆட்டத்தை முடித்து வைக்கும் ஒரு பினிஷர் இல்லாமல் இந்திய அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், இன்னும் தன்னுடைய திறமையை நிரூபிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். குறிப்பாக வேகப்பந்து வீச்சை சமாளித்து ஆடுவதில் அவருக்கு நிறைய சிரமங்கள் இருக்கின்றன. வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என இரண்டையும் சரளமாக எதிர்கொண்டு அடித்து ஆடும் சூர்ய குமார் யாதவ் தற்போது ஐயருக்கு போட்டியாக உருவெடுத்துள்ளார். 360° பேட்டிங்கும் சூர்யகுமாருக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது. இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்து சாதிக்கும் பட்சத்தில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களிலும் அவர் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. மைக் ஹசி போன்ற ஒருசிலர் மட்டுமே 30 வயதைக் கடந்த பின்னும் சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்துள்ளனர். அந்த வரிசையில் சூர்யகுமாரும் இடம்பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\nSachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nWTC 2021 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக யார் இறங்குவார்கள்..\nEuro 2020: 'Drink Water' : கோகோ கோலாவுக்கு நோ சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ..\nWTC 2021 Update: உலகக்கோப்பை மகுடத்தை சூடப்போவது யார் - \"கிங்\" கோலியா\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதி���தாக கொரோனா\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_2472.html", "date_download": "2021-06-15T19:14:07Z", "digest": "sha1:5UMIA5LP6FVMRJ33ZRJVUOCQRP5QAD5B", "length": 32761, "nlines": 174, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: நற்கருணைக்குரிய மரியாதை!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஇரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின் எந்த சாத்தானின் வேலையோ, நற்கருணைக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகச் செலுத்தப்பட்டு வந்த வணக்கமும், மரியாதையும் திடீரென்று குறைந்து விட்டது. சில இடங்களில் போயே விட்டது. நற்கருணை ஒழிந்தால் திருச்சபையும் ஒழியும் என்பதை நன்கு உணர்ந்த சாத்தானின் வேலையே இது என்பதில் ஐயமில்லை.\n1. நற்கருணை பேழை இருக்க வேண்டிய இடம் வத்திக்கான் சங்கத்துக்குப் பின் உரோமையிலிருந்து வந்த அதிகாரப்பூர்வமான அறிக்கைகளுள் ஒன்று நற்கருணை பேழை எப்போதும் ஒரு பீடத்தின் மீதுதான் இருக்க வேண்டும் என்பது. அதற்குத் தக்க காரணம் இல்லாமல் இல்லை. பூசையில் பலியான இயேசு, பூசை முடிந்த பின்பும் பலியானவராகவே இருக்கிறார். வேறெப்படி இருக்க முடியும் பலியானது பலியானதுதான். ஆகவே, கிறிஸ்து நற்கருணைப் பேழையில் இருக்கும் போதும் பலியான நிலையில்தான் இருக்கிறார். அதனால்தான் பூசைக்கு வெளியே நற்கருணை உட்கொண்டாலும் உண்மையான பலியான ஆண்டவரை உட்கொள்கிறோம் என்பதில் ஐயமேயில்லை. ஆகவே, பலியான நிலையில் உள்ளவரை பலி நிகழும் பீடத்தின்மீது வைத்திருப்பதே பொருத்தம் என்று திருச்சபை எப்போதும் போதித்து வந்துள்ளது. ஆனால், வத்திக்கான் சங்கத்திற்குப் பின் சுவருக்குள்ளே (பணப்பெட்டி போல) புதைத்து வைப்பது, தூண்மேல் வைப்பது, கோவிலில் எங்காவது ஒரு மூலையில் வைப்பது இவை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சிலர் சிறியதொரு மேசை மேல் வைத்து ஆண்டவருக்கு மிக அருகே அமர்ந்து ஆராதனை செய்கிறார்களாம். கிறிஸ்துவை விசுவாசத்தால் நெருங்கலாமே தவிர அருகாமையில் அல்ல. திருச்சபை ஒழுங்கை மீறி செய்யப்படும் எதுவும் நிச்சயமாக இறைவனுக்கு ஏற்காது என்பதில் ஐயமில்லை.\n2. நற்கருணை பேழை கூடாரம் போல் காட்சியளிக்க வேண்டும் பேழை என்று தமிழில் வழங்கும் சொல் ஆங்கிலத்தில் TABERNACLE எனப்படுகிறது (இது இலத்தீன் மொழியிலிருந்து பிறந்த சொல்). இச்சொல்லுக்கு கூடாரம் என்று பொருள். பழைய ஏற்பாட்டுக் கூடாரத்தை நினைவுறுத்துவதோடு, புதிய ஏற்பாட்டில் 'வார்த்தை மனு உருவானார். நம்மிடையே குடிகொண்டார்' (யோவா 1:14) என்னும் அருள்வாக்கை நினைவுறுத்துகிறது. குடிகொண்டார் என்ற சொல்லுக்குக் கிரேக்க மூலத்தில் கூடாரம் அடித்தார் என்ற பொருளே உண்டு என்பது மறைநூல் அறிஞர் விளக்கம். அவரும் (மனு உருவானவரும்) மனு உருவில் நம்மிடையே வாசம் செய்வது நித்தியத்துக்கல்ல. உலகம் இருக்கும் வரையில்தான் என்ற பொருளோடு, நாமும் இவ்வுலகில் கூடாரத்தில் வாழ்பவர் போல் ஒழுக வேண்டும். இது நமது நித்தியமான இல்லம் அல்ல (எபி 13:14) என்ற பொருளையும் குறிக்கவேயாம். நற்கருணைப் பேழையை வைக்க வேண்டிய முறையில் வைக்காவிட்டால் மேற்சொன்ன பொருளுக்கு இடமேயில்லையே\n3. நற்கருணையுள்ள பேழைக்கருகில் விளக்கு ஒன்று இரவும் பகலும் தொடர்ந்து எரிய வேண்டும் பழைய ஏற்பாட்டில் ஆசாரக் கூடாரம் எனப்பட்ட கூடாரத்தில் சந்நிதித் திரைக்கு வெளியே, தூய்மையான ஒலிவ எண்ணெய் விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்க வேண்டும் என இறைவன் கட்டளையிட்டிருந்தார் (விப 27:20-21). இதன் நினைவில்தான் புதிய ஏற்பாட்டில் நற்கருணைக் கூடாரத்துக்கு முன் விளக்கு ஒன்று எரிய வேண்டும் என்ற ஒழுங்கு திருச்சபையில் ஏற்பட்டிருக்க வேண்டும். ஒலிவ எண்ணெய்யும் குறிப்பிடப்பட்டுள்ளது கவனித்தே. நம் நாட்டில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற தாவர வகை எண்ணெய் - VEGETABLE OIL. பயன்படுத்தப்பட்டு வந்தது. வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு எப்படியோ மண்ணெண்ணெய் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. சில இடங்களில் அதுவுமில்லை. மின்சார மின்மினி விளக்குகள் உள்ளன. மின்சாரம் இல்லையென்றால் விளக்கு இல்லை. இதுதான் இன்று பல இடங்களில் நற்கருணை நாதருக்குக் காட்டப்படு���் மரியாதை. மற்ற எண்ணெய் விலைகள் அதிகம் என்று சாக்குப்போக்குக் கூறுபவர்கள் இருக்கலாம். வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு எத்தனையோ தேவையில்லாச் செலவுகளுக்குப் பணமிருக்க இந்த ஒன்றுக்கு மட்டும் பணமில்லாமல் போய்விட்டதா ஆதியில் இறைவன் விளக்கு பற்றி சொன்னபோது தூய்மையான ஒலிவ எண்ணெய்யைக் கொண்டு வருமாறு இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடுவாய் (விப 27:20) என்றார். நம் பங்கு மக்களிடம் கேட்டுக் கொண்டால் கூட தேவைக்கு மேலாகவே கொண்டு வருவார்களே. பங்கு குருக்களுக்கு இந்த ஆர்வம் இருந்தால் தானே. மிகச்சில பங்குகளில் மட்டுமே மக்கள் எண்ணெய் கொண்டுவருவது காண்கிறோம். எண்ணெய் விளக்கு ஒருவிதத்தில் உயிருள்ள விளக்கென்னலாம். நம் முயற்சியில் சம்பாதிப்பதும் ஆகும். நம்மிடம் உயிருள்ள விசுவாசம் இருந்தால், இந்த உயிருள்ள விளக்குகளுக்குப் பஞ்சம் இராது. இந்த விளக்கு பகல் நேரத்திலாவது அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டேயிருக்குமாறு கவனத்துடன் பார்த்துக் கொள்வது நற்கருணைக்குச் செலுத்தப்படும் தனி வணக்கமாகும்.\n4. நற்கருணைக்கு முன் மரியாதை பேழைக்குள் - இருந்தால் ஒரு முழங்கால் மண்டியிடுவது. ஸ்தாபகம் செய்திருந்தால் இரு முழங்கால்களும் மண்டி இடுவது என்று பல நூற்றாண்டுகளாகவே ஒழுங்கு இருந்தது. இன்று முழந்தாளிடுவது இந்தியப் பண்பல்ல என்ற கருத்தை சில அறிஞர்கள் பரப்பி வருகிறார்கள். இயேசுவின் பெயருக்கு (அதாவது இயேசுவுக்கு) விண்ணவர், மண்ணவர், கீழுலகோர், அனைவரும் மண்டியிட (பிலிப் 2:10) என்ற திருவசனம் இந்தியாவைப் பொறுத்தமட்டில் செல்லாதோ. முழங்காலிடுவது இந்தியப் பண்பாடல்ல என்கிறார்கள். சாஷ்டாங்கசமாக விழுவது இந்தியப் பண்பாடுதானே. இப்படி சாஷ்டாங்கசமாக விழுவதில் முழந்தாளிடுவது அடங்கியுள்ளதே. முழங்காலிடாமல் சாஷ்டாங்கசமாக விழுந்து பாருங்கள் தெரியும். ஒரு முழந்தாளிடுவது ஒரு விதமாக இருக்கிறதென்றார் ஒருவர். சரி, இரு முழந்தாளிடுங்களேன். மேலும் மரியாதையாயிருக்கும். இன்று நம் நாட்டில் அஞ்சலி HASTHA என்ற ஒரு கருத்து உலவுகிறது. இது நம் நாட்டுக்கு ஏற்றதென்பர். சரி, இதையாவது சரியாகச் செய்யக் கூடாதா அஞ்சலி HASTHA என்றால் தலைமேல் கரங்குவித்து வணங்குவது அப்படியென்றால் அதை ஒழுங்காகச் செய்யுங்களேன். 'தலைவா, உனை வணங்க தலைமேல் கரம் கு���ித்தேன்\" - என்று பாடுகிறார்கள். கரங்களைக் கட்டிக்கொண்டு. என்ன பொருத்தம். பிள்ளையார் முதலான தெய்வங்கள் சந்நிதியில் வணக்கம் செய்வோர் எப்படி வணங்குகிறார்கள் என்று சற்று கவனியுங்கள். நடுத்தெருவில் கூட தலைமேல் கரம் குவித்து வணங்குகிறார்கள். பிள்ளையாருக்குக் கிடைக்கிற மரியாதை கூட தம்மை வெறுமையாக்கிக் கொண்ட உண்மைக் கடவுள் நம் ஆண்டவருக்கு இப்போது கிடைப்பதில்லை. அந்தோ, கத்தோலிக்கமே, கழுத்துக்கு எங்கே சுளுக்கு வரப்போகிறதோ என்று பயந்து நற்கருணை முன் தலைமிகச் சிறிது வணங்கி பெரிய ஆராதனை செய்து விட்டதாக நினைத்துக் கொள்பவர் ஏராளம். இதற்கு முன் மாதிரி பெரும்பாலும் குருக்களும், துறவியருந்தான். சாதாரண மக்கள் இவர்கள் செய்வதைப் பார்த்து அப்படியே செய்கிறார்கள். மறைந்துள்ள தெய்வ மகத்துவத்துக்கு நாம் செய்யும் மரியாதை இதுதானா அஞ்சலி HASTHA என்றால் தலைமேல் கரங்குவித்து வணங்குவது அப்படியென்றால் அதை ஒழுங்காகச் செய்யுங்களேன். 'தலைவா, உனை வணங்க தலைமேல் கரம் குவித்தேன்\" - என்று பாடுகிறார்கள். கரங்களைக் கட்டிக்கொண்டு. என்ன பொருத்தம். பிள்ளையார் முதலான தெய்வங்கள் சந்நிதியில் வணக்கம் செய்வோர் எப்படி வணங்குகிறார்கள் என்று சற்று கவனியுங்கள். நடுத்தெருவில் கூட தலைமேல் கரம் குவித்து வணங்குகிறார்கள். பிள்ளையாருக்குக் கிடைக்கிற மரியாதை கூட தம்மை வெறுமையாக்கிக் கொண்ட உண்மைக் கடவுள் நம் ஆண்டவருக்கு இப்போது கிடைப்பதில்லை. அந்தோ, கத்தோலிக்கமே, கழுத்துக்கு எங்கே சுளுக்கு வரப்போகிறதோ என்று பயந்து நற்கருணை முன் தலைமிகச் சிறிது வணங்கி பெரிய ஆராதனை செய்து விட்டதாக நினைத்துக் கொள்பவர் ஏராளம். இதற்கு முன் மாதிரி பெரும்பாலும் குருக்களும், துறவியருந்தான். சாதாரண மக்கள் இவர்கள் செய்வதைப் பார்த்து அப்படியே செய்கிறார்கள். மறைந்துள்ள தெய்வ மகத்துவத்துக்கு நாம் செய்யும் மரியாதை இதுதானா எவ்வளவுக்கெவ்வளவு மறைந்துள்ளாரோ அவ்வளவுக்கவ்வளவு அதிக மரியாதை செலுத்துவதே முறை.\n5. திருப்பலிக்குத் திருஉடைகள் திருப்பலி நிறைவேற்றும் நேரத்தில் குறிப்பிட்ட திரு உடைகளை அணிய வேண்டுமென்று திருச்சபை விதிகளைத் தந்துள்ளது. இந்த விசயத்திலும் குருக்கள் பலர் தவறுவது மிகவும் வருந்தத்தக்கது. ஏற்ற அதாவது திருச்சபை குறிப்ப��ட்டுள்ள உடைகளை முறையாக உடுத்துவது நற்கருணைக்கு நாம் காட்டும் மரியாதைக்கு அடையாளம். அங்கனம் செய்யாவிடில் இவ்வுன்னத அருட்சாதனத்தை அவமதிப்பதற்குச் சமமாகும்.\n6. நன்மை வாங்கிய பின் நன்றியறிதல் அப்ப குணங்களில் ஆண்டவர் ஒரு பத்து - பதினைந்து நிமிடமாவது (அதாவது அப்பத்தின் குணங்கள் ஜீரணம் ஆகும் வரையில்) பிரசன்னம் நம் உடலில் உள்ளது. அந்த நேரத்தைச் சரியான முறையில் செலவழிக்காவிடில் நம் உள்ளத்தில் வரத்திருவுளமான இறைமகனுக்கு என்ன மரியாதை. நன்மை வாங்கிப் பயன் என்ன\n7. அப்பத்துண்டு துணுக்குகள் இவை பற்றி இன்று குருக்கள் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. தட்டு எதுவும் பயன்படுத்தாமல் நன்மை கொடுப்பது. சாதாரணமாகி விட்டது. தட்டில் துணுக்குகள் காணப்பட்டால் அவற்றை மரியாதையோடு விரலால் சேகரித்து இரசத்தோடு அல்லது தண்ணீரோடு சேர்த்து உட்கொள்ள வேண்டும். குருக்கள் சிலர் இத்துணுக்குகளைச் சேகரிப்பதைப் பார்க்கும்போது அச்சிறு துண்டுகளிலும் ஆண்டவருடைய திருஉடல் உண்டு என்று நம்புகிறார்களா என்று கேட்கத் தோன்றும். அப்பங்களை ஆண்டவர் பருகச் செய்த புதுமையின்போது, மிகுந்திருந்த துண்டுகளைச் சேகரிக்கச் சொன்னது. உணவு வீணாகக் கூடா என்ற காரணத்துக்காக மட்டுமா தாம் ஏற்படுத்தப் போகும் நற்கருணை அருட்சாதனத்தை முன் குறித்தது இப்புதுமை என்பது பொதுவான கருத்து. அப்படியானால் நற்கருணை - அப்பத்துண்டுகளும் சேகரிக்கப்பட வேண்டும் - மரியாதையோடு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் ஆண்டவருடைய மனதில் இருந்திருக்கக் கூடாதா தாம் ஏற்படுத்தப் போகும் நற்கருணை அருட்சாதனத்தை முன் குறித்தது இப்புதுமை என்பது பொதுவான கருத்து. அப்படியானால் நற்கருணை - அப்பத்துண்டுகளும் சேகரிக்கப்பட வேண்டும் - மரியாதையோடு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் ஆண்டவருடைய மனதில் இருந்திருக்கக் கூடாதா அப்படி ஒன்றுமில்லை என்றாலும், ஒவ்வொரு சிறு துண்டிலும் இயேசுவின் உடல் இருக்கிறது என்பதே திருச்சபையின் கருத்து. அப்பத் துண்டுகளைப் பாத்திரத் துணியால் துடைத்துச் சேகரிக்கும் குருக்கள் உளர். அப்படிச் செய்யும்போது துணியில் அப்பத் துண்டுகளை ஒட்டிக் கொள்ளக்கூடாதா அப்படி ஒன்றுமில்லை என்றாலும், ஒவ்வொரு சிறு துண்டிலும் இயேசுவின் உடல் இருக்��ிறது என்பதே திருச்சபையின் கருத்து. அப்பத் துண்டுகளைப் பாத்திரத் துணியால் துடைத்துச் சேகரிக்கும் குருக்கள் உளர். அப்படிச் செய்யும்போது துணியில் அப்பத் துண்டுகளை ஒட்டிக் கொள்ளக்கூடாதா\n8. கோயிலில் பேசுதல் பூசை முடிந்த பின் ஆண்டவர் கோவிலை விட்டுப் போவதில்லை என்பதையும் உணராமல் அவர் எதிரிலேயே பலவிதமான பேச்சுகள் நடத்துபவர் இல்லாமல் இல்லை. ஒரு கவர்னர், முதலமைச்சர் போன்ற பெரிய மனிதர்கள் சந்நிதியில் செய்யத்துணியாததை மன்னாதி மன்னர் முன்னிலையில் செய்வது மரியாதையா பூசை நேரத்தில் செபங்களைக் குருக்களும் சரி, மக்களும் சரி, சரியான கவனம் செலுத்தாமல் மடமடவென்று சொல்வதும் மரியாதைக்குறையேயன்றி வேறென்ன பூசை நேரத்தில் செபங்களைக் குருக்களும் சரி, மக்களும் சரி, சரியான கவனம் செலுத்தாமல் மடமடவென்று சொல்வதும் மரியாதைக்குறையேயன்றி வேறென்ன இதுபோன்ற வேறு அவமரியாதைச் செயல்களும் உள்ளன. இவை எல்லாம் நற்கருணையில் உள்ள விசுவாசக் குறைவைத்தான் காட்டுகின்றன. இவையெல்லாம் நற்கருணையின் பெரிய விரோதியாகிய சாத்தான் செயலால் அன்றி வேறு எங்னம் நடக்க முடியும். இவற்றிற்கெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டிய கடமை நற்கருணையில் ஆழ்ந்த விசுவாசம் கொண்டுள்ளவர்கள் கடமை என உணர்வோமா இதுபோன்ற வேறு அவமரியாதைச் செயல்களும் உள்ளன. இவை எல்லாம் நற்கருணையில் உள்ள விசுவாசக் குறைவைத்தான் காட்டுகின்றன. இவையெல்லாம் நற்கருணையின் பெரிய விரோதியாகிய சாத்தான் செயலால் அன்றி வேறு எங்னம் நடக்க முடியும். இவற்றிற்கெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டிய கடமை நற்கருணையில் ஆழ்ந்த விசுவாசம் கொண்டுள்ளவர்கள் கடமை என உணர்வோமா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/viral/2019/07/11/minister-jayakumar-about-indias-defeat-in-world-cup-2019", "date_download": "2021-06-15T20:00:28Z", "digest": "sha1:MVF5Z73BIKQJYBKFBUAPDZFENZORVBNK", "length": 6847, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Minister jayakumar compares admk with indian cricket team", "raw_content": "\n“இருக்குற கடுப்புல இவரு வேற...” - ஜெயக்குமார் பேச்சால் நொந்துபோன கிரிக்கெட் ரசிகர்கள் \n“இந்திய அணியும், அ.தி.மு.க-வும் தோல்வியிலிருந்து மீண்டு வரும்” எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.\nஇந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 262-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.\nஅப்போது, உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து கிரிக்கெட் ரசிகரான அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சிறு தோல்வியைச் சந்தித்தது போல இந்திய அணியும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்திய அணியும், அ.தி.மு.க-வும் தோல்வியிலிருந்து மீண்டு வரும்” எனத் தெரிவித்துள்ளார்.\nசமகால அரசியலையும் - விளையாட்டையும் கனெக்ட் செய்து சொல்லிவிட்டு ட்ரெண்டியாகப் பேசுவதாக நினைத்து அவரே புளகாங்கிதமடைந்திருக்கிறார். அதோடு நிறுத்தியிருந்தாலும் ரசிகர்கள் பொறுத்திருப்பார்கள்.\nதொடர்ந்து பேசிய அவர், “நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்” என போகிறபோக்கில் ஒரு அணுகுண்டை எடுத்து மைக்குகளுக்குள் வீசியிருக்கிறார்.\n“நாங்களே இந்தியா தோற்ற கடுப்புல இருக்கோம்; இவரு வேற நேரங்காலம் தெரியாம காமெடி பண்ணிக்கிட்டு..” என தலையில் அடித்துக்கொள்கின்றனர் நெட்டிசன்கள். ஜெயக்குமாரின் பேச்சு சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி வருகிறது.\nமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை; உத்தரவுகளில் கவனச்சிதறல் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\n - கொரோனா காலத்திலும் அசராத அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சி\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து தனியார் பள்ளி மீட்பு: அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் அறிவிப்பு\nஆயிரமாயிரமாக குறையும் பாதிப்பு; ஒரே நாளில் 23,000 பேர் வீடு திரும்பினர் - தமிழ்நாட்டின் கொரோனா அப்டேட்\n“ஊரடங்கு முடியும் வரை உணவு விநியோகம் தொடரும்” - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/498", "date_download": "2021-06-15T18:29:05Z", "digest": "sha1:BKQK6DEOZVCLYZKNZVUXMVXJXAIWH7OP", "length": 5125, "nlines": 86, "source_domain": "www.kirutamilnews.com", "title": "இலங்கை விசாரணைகளில் இந்திய தேசிய புலனாய்வு – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஇலங்கை விசாரணைகளில் இந்திய தேசிய புலனாய்வு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக இலங்கையுடன் இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு இணைந்துள்ளது.\nஅந்தவகையில் இலங்கை அதிகாரிகளுக்கு குறித்த விசாரணையை தொடர்வதற்கு உதவுவதற்காக தேசிய புலனாய்வு குழு கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந��துள்ளதாக இந்திய ஊடகம் (Republic TV) தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலுடன் இந்தியாவின் தொடர்பு குறித்து இந்த புலனாய்வு குழு விசாரணைகளை மேற்கொண்டு ஒரு வாரத்திற்குள் மீண்டும் நாடு திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள 8 நாடுகள் இலங்கைக்கு உதவிவரும் நிலையில் தற்போதுவரை முக்கிய சந்தேகநபர்கள் 90 ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கிட்டத்தட்ட விசாரணைகளை முடித்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.\nசில ISIS ஆதரவாளர்கள் இந்தியாவின் பயிற்சி பெற்றுவிட்டு இலங்கைக்கு மீண்டும் திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த விடயத்தில் இந்தியாவின் தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தவுள்ளது.\n21ஆம் திகதி பயணத்தடை நீக்கப்படும் என்பது இறுதியானதல்ல\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது\nகொரோனோவால் ஞாயிற்றுக்கிழமை 57பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/actor-sonu-sood-in-andhra.html", "date_download": "2021-06-15T18:45:15Z", "digest": "sha1:PGXV3GY3V5GY4QKMGRW34DPMNIV6R24T", "length": 8321, "nlines": 111, "source_domain": "www.tamilxp.com", "title": "ரியல் ஹீரோ சோனு சூட் படத்துக்கு பாலாபிஷேகம்", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome News ரியல் ஹீரோ சோனு சூட் படத்துக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்\nரியல் ஹீரோ சோனு சூட் படத்துக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்\nகொரோனா காரணமாக கடந்த ஆண்டு சொந்த ஊர் திரும்ப முடியாத ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவி செய்தார். வெளிநாட்டில் தவித்த மாணவர்கள் இந்தியா திரும்புவதற்கு தனி விமானம் ஏற்பாடு, மொபைல் டவர் இல்லாமல் தவித்த மாணவர்களுக்கு மொபைல் டவர் ஏற்பாடு என பல உதவிகளை செய்துவருகிறார்.\nகடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பல உதவிகளை செய்துவருகிறார்.சமீபத்த���ல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரை நாக்பூரில் இருந்து ஹைதராபாத்துக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் அழைத்து வர உதவினார். மேலும் ஆக்சிஜன் உதவிகளையும் செய்து வருகிறார்.\nஇவருடைய சேவையை பாராட்டி சமூக வலைத்தளமான பேஸ்புக், ட்விட்டரில் இவரது புகைப்படங்கள் பகிரப்பட்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.\nஇந்நிலையில் அவரது உதவிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாலஹஸ்தியில் சோனு சூட் பேனருக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.\nகொரோனா பரிசோதனைக்கு வர மறுத்த சிறுவன்: அடித்து உதைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்\nதடுப்பூசி போட பயந்து ஆற்றில் குதித்த மக்கள். எங்க நடந்தது தெரியுமா\nமலை உச்சியில் அறுந்து விழுந்த கேபிள் கார்: 8 பேர் பலி\nகொரோனா தேவிக்கு சிலை வைக்க சொன்னா வனிதாவுக்கு சிலை வச்சிருக்காங்க – கடுப்பான வனிதா\nஇந்த கிராமத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை. எந்த கிராமம்ன்னு தெரியுமா\nவிடைபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்பிளோரர். அதற்கு காரணம் இதுதான்\nகோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு\nசிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு\nமுடி வளர சாப்பிட வேண்டிய சிறந்த 6 உணவுகள்\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு\nமதுரை கூடலழகர் திருக்கோயில் வரலாறு\nமதுரை அழகர் கோவில் வரலாறு\nசுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் வரலாறு\nஅருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில்\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1215504", "date_download": "2021-06-15T19:04:53Z", "digest": "sha1:PO62H5LFCJG5JHQMF5PGMTMOJIPJXI7D", "length": 5660, "nlines": 111, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 18 உயிரிழப்புகள் பதிவு! – Athavan News", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 18 உயிரிழப்புகள் பதிவு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 18 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 868ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இரண்டாயிரத்து 429 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 527ஆக அதிகரித்துள்ளது.\nஅவர்களில் ஒரு இலட்சத்து ஏழாயிரத்து 657 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 24 ஆயிரத்து 2 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nCategory: இலங்கை முக்கிய செய்திகள்\nTags: Corona Virusdeathஉயிரிழப்புகொரோனா வைரஸ்\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் கரையொதுங்கியது திமிங்கலம்\nகடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,014 பேர் குணமடைவு\nமொரோக்கோவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://churchspot.com/2017/09/14/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2021-06-15T19:20:13Z", "digest": "sha1:B2FBLIZHUDIX2EWOJ6YEFAJGE6XK2ZC6", "length": 4116, "nlines": 44, "source_domain": "churchspot.com", "title": "", "raw_content": "\nG Am நம் இயேசு கிறிஸ்துவினாலே நாம் nam iyEsu kiRisthuvinalE nam D G முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் muRRilum jeyam koLLuvOm G C D Bm Em நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார் nammil anpu kUrnthu nammai nataththituvar Am D G அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம் avar namaththil jeyam koLLuvOm G முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் muRRilum jeyam koLLuvOm G D நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் nam muRRilum jeyam koLLuvOm G Em Am பாடுகள் நிந்தைகள் வந்தாலும் patukaL ninthaikaL vanthalum D கிறிஸ்துவின் சிலுவையை kiRisthuvin siluvaiyai D G சுமந்தே செல்வோம் sumanthE selvOm Em Am பரிசுத்த தேவன் நம் இயேசுவை parisuththa thEvan nam iyEsuvai D G பாரெங்கிலும் பறைசாற்றிடுவோம் parengkilum paRaisaRRituvOm ...முற்றிலும் ஜெயம் ...muRRilum jeyam G Em Am பட்டயமோ மரணமோ வந்தாலும் pattayamO maraNamO vanthalum D G க��றிஸ்துவின் அன்பைவிட்டு விலகிடோம் kiRisthuvin anpaivittu vilakitOm Em Am பரலோக தேவன் நம் இயேசுவின் paralOka thEvan nam iyEsuvin D G நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம் namaththai uyarththita ezhunthu selvOm ...முற்றிலும் ஜெயம் ...muRRilum jeyam G Em Am தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார் thEvan engkaL patsaththil irukkiRar D G யார் நமக்கெதிராய் நிற்கக்கூடும் yar namakkethiray niRkakkUtum Em Am அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர் azhaiththavar enRum uNmaiyuLLavar D G மரண பரியந்தம் நடத்திடுவார் maraNa pariyantham nataththituvar ...முற்றிலும் ஜெயம் ...muRRilum jeyam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/94200/", "date_download": "2021-06-15T19:02:21Z", "digest": "sha1:KQHM6SXGXFO4AFF7QBDDE7EHN3OAOHY2", "length": 4213, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "தடம் மாறிய வலிமை, இனி சந்தேகம் தான் - ஷாக்கிங் அப்டேட்..! - Kalakkal Cinemaதடம் மாறிய வலிமை, இனி சந்தேகம் தான் - ஷாக்கிங் அப்டேட்..! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Videos Video News தடம் மாறிய வலிமை, இனி சந்தேகம் தான் – ஷாக்கிங் அப்டேட்..\nதடம் மாறிய வலிமை, இனி சந்தேகம் தான் – ஷாக்கிங் அப்டேட்..\nதடம் மாறிய வலிமை, இனி சந்தேகம் தான் – ஷாக்கிங் அப்டேட்..\nஇனி சந்தேகம் தான் - ஷாக்கிங் அப்டேட்..\n தல அஜித் தவறவிட்ட மெகா ஹிட் படங்கள்..\nNext articleஒரே போர் அதான் இப்படி.. அரைகுறை உடையில் டிடி வெளியிட்ட செல்பி புகைப்படம்.\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nதல அஜித்தின் வலிமை படம் தாமதத்திற்கு இதுதான் காரணமா இணையத்தில் வெளியான ஷாக் தகவல்.\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/06/09/covid-19-kes-kembali-melonjak-6239/", "date_download": "2021-06-15T20:15:31Z", "digest": "sha1:QDOLOY45RHPK2SCGALKDYC3OK4YJNKKW", "length": 5541, "nlines": 130, "source_domain": "makkalosai.com.my", "title": "COVID -19: KES KEMBALI MELONJAK 6,239 | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleமியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. எச்சரிக்கை\nபோதையில் கார் ஓட்டுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் – லீ லாம்...\nதவித்த மனைவி குறித்து கணவன் கிட்ட வராதே என்று அழுதாள்… கொரோனாவால் உருக்கம்\nஜோ பைடன் உதவியாளராக இந்தியர்\nமின்கம்பத்தி��் ஏறி ‘கேங்மேன்’ வேலை\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=26393", "date_download": "2021-06-15T18:10:24Z", "digest": "sha1:5Z3TZGF4ZAVCO6ZVWAFUS6CLCHE6BAUS", "length": 43228, "nlines": 256, "source_domain": "rightmantra.com", "title": "அற்புதமான வாழ்க்கை வேண்டுமா? அரியத்துறைக்கு வாங்க! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > அற்புதமான வாழ்க்கை வேண்டுமா\n1965 ஆம் ஆண்டு. மகா பெரியவா ஆந்திராவில் தனது யாத்திரையை முடித்துக்கொண்டு தமிழகத்திற்குள் வந்துகொண்டிருந்தார். இப்போது போல அப்போதெல்லாம் போக்குவரத்து வசதி கிடையாது. பெரியவா செல்ல செல்ல அவருடன் மடத்து சிப்பந்திகள் பத்து பன்னிரெண்டு பேர் செல்வார்கள். இரவு மற்றும் அதிகாலைப் பொழுதென்றால், வெளிச்சத்திற்கு அரிக்கேன் விளக்கை இருவர் தூக்கிச் செல்வார்கள்.\nயாத்திரை போகும் வழியில் ஆங்காங்கு கேம்ப் செய்வார். சில சமயம் ஓரிரு நாட்கள் அங்கேயே தங்கிவிடுவதுண்டு. அந்த பகுதி மக்களுக்கு ஜாக்பாட் தான்.\n“சாமி என் ஆடு காணாமப்போச்சு… அண்டா காணாமப்போச்சு”, “என் பையனுக்கு படிப்பு ஏறலை”, “என் மருமவ என் பேச்சை கேட்கமாட்டேங்குறா” போன்ற புகார்கள் எல்லாம் சுவாமிகளிடம் வரும்.\nசிரித்தபடி அனைவருக்கும் அருளாசி வழங்கி தீர்த்தம் கொடுப்பார். கிராம தேவதைக்கு முறைப்படி வழிபாடு நடக்கிறதா என்றெல்லாம் கேட்டு தெரிந்துகொள்வார். இல்லையென்றால் செய்யச் சொல்வார்.\nஅப்படியொருமுறை விஜயவாடா யாத்திரை போய்விட்டு திரும்புகையில் தமிழகத்தின் எல்லைக்குள் பொன்னேரியை அவரது யாத்திரைக்குழு நெருங்கும் வேளையில், இருள்சூழ்ந்துவிட அங்கேயே ஒரு கிராமத்தில் இரவு ஹால்ட் (இன்றைய கவரப்பேட்டை).\nமடத்து சிப்பந்திகளிடம் இங்கே “இங்கே அருகே ஒரு சிவத்தலம் இருக்கிறது. ஒரு மகரிஷி தவம் இயற்றிய புனித பூமி அது. அருகே கங்கைக்கு நிகரான இடம் உண்டு. அங்கு ஸ்நானம் செய்தால் கங்கையில் ஸ்நானம் செய்தது போல. நான் காலை அங்கு போகவேண்டும்” என்றார் திடீரென்று.\nஅதிகாலை 4.00 மணிக்கு பெரியவா எழுந்துவிட, யாத்திரை குழு மீண்டும் நடக்கத் துவங்கியது. போக வேண்டிய இடத்தை தாண்டி ஒரு கி.மீ. சென்றுவிட்டனர் குழுவினர்.\nதிடீரென்று ஏதோ உள்ளுணர்வு உந்த யாத்திரைக்கு குழுவினரிடம் திரும்பி, “நான் என்ன சொன்னேன் நீங்க பாட்டுக்கு தாண்டி வந்துட்டேளே” என்று சொல்லி மேனாவிலிருந்து இறங்கி வந்த வழியே நடந்தார்.\nபதறியடித்துக்கொண்டு அனைவரும் பின்தொடர்ந்தனர். அதற்குள் சைக்கிளில் இருவர் குறிப்பிட்ட கிராமத்திற்கு தகவல் சொல்ல விரைந்தனர்.\nஅதிகாலை 4.00 மணிக்கு சண்முக குருக்கள் வீட்டு கதவு தட்டப்பட்டது.\n“காஞ்சி மஹா பெரியவா நம்ம கோவிலுக்கு வந்துக்கிட்டுருக்கார்”\nஅவ்வார்த்தையை கேட்டது தான் தாமதம், அரைகுறை தூக்கத்திலிருந்து ஒட்டுமொத்த குடும்பமும் விழித்துக்கொண்டது. சுமார் பத்து பதினைந்து வீடுகள் இருந்த அந்த கிராமமே பரபரப்படைந்தது.\nசண்முக குருக்கள், அவரது அண்ணா கங்காதர குருக்கள் என அனைவரும் உடனே ஸ்நானம் செயது பெரியவாளை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்க தயாராகிவிட்டனர்.\nபெரியவா வந்தவுடன் நேரே சென்று கங்கை போகும் அந்த குறிப்பிட்ட இடத்தில் நீராடிவிட்டு நித்யகர்மானுஷ்டங்களை முடித்துவிட்டு கோவிலுக்கு எழுந்தருளிவிட்டார்கள்.\nநேரம் அப்போது 5.00 ஐ நெருங்கிவிட்டது. அந்த அதிகாலை வேளையில் அந்த சிறு கிராமத்தில் பெரியவா வரும் விஷயம் எப்படியோ கசிந்து சுமார் 50 பேருக்கு மேல் கூடிவிட்டனர்.\nபூர்ண கும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டவர் கங்காதர குருக்களை பார்த்து “அடடே… உங்க மாமா அம்பாள் உபாசகர் தானே…” என்றார்.\n“நம் மாமா அம்பாள் உபாசகர் என்பது இவருக்கு எப்படி தெரியும்” என்று ஆச்சரியப்படுவதற்கு முன்னர், அடுத்த கேள்வி… “உனக்கு நாளும் பெண் குழந்தைகள் தானே” என்று ஆச்சரியப்படுவதற்கு முன்னர், அடுத்த கேள்வி… “உனக்கு நாளும் பெண் குழந்தைகள் தானே\n“அட ஆமாம்.. இது வரை நானோ என் குடும்பத்தினரோ பெரியவாளை பார்த்ததில்லையே… அப்படியிருக்க நம்மாத்து குழந்தைகள் அத்தனையும் பெண்டுகள்ன்னு இவருக்கு எப்படி தெரியும்\nபிரம்மாவின் தலையெழுத்து பெரியவாளுக்கு மட்டும் தெரியுமோ என்னவோ…\nஅடுத்த அரைமணிநேரத்திற்குள் அந்த பரப்பிரம்மம் சுவாமியையும் அம்பாளையும் தரிசித்துவிட்டு அனைவரையும் ஆசீர்வதித்துவிட்டு மீண்டும் தன் பயணத்தை துவங்கியது.\nமஹா பெரியவா சென்ற அந்த கோவில் : அருள்மிகு மரகதவல்லி சமேத ஸ்ரீவரமூர்த்தீஸ்வரர், அரியத்துறை.\nஆலயம் தொழுவது சாலவும் நன்று அரியத்துறை செல்வது அதனினும் நன்று\nஆலயம் தொழுவது சாலவும் நன்று. ஒவ்வொருவரும் வாரத்திற்கு இரண்டு முறை அவசியம் ஆலயம் செல்லவேண்டும். இல்லை என்றால் ஒரு முறையேனும் செல்லவேண்டும்.\nமண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும்\nஅண்ணலார்அடியார் தமை அமுது செய்வித்தல்\nகண்ணினால்அவர் நல்விழாப் பொலிவுகண்டு ஆர்தல்\nஉண்மையாம் எனில் உலகர் முன் வருக என வுரைப்பார்\nஎன்று சேக்கிழார் குறிப்பிடுவதை போல ஆலய தரிசனம், திருக்கோவில் உற்சவங்களை பார்ப்பது தான் இந்த பிறவியின் பயன்.\nசென்னையை சுற்றிலும் எத்தனையோ அற்புதமான சிவாலயங்கள், திவ்யதேசங்கள் இருக்கின்றன. சென்னை நகரில் மட்டுமே சுமார் ஆறு பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. (திருவொற்றியூர், திருவலிதாயம், திருமுல்லைவாயல், திருமயிலை, திருவான்மியூர், திருவேற்காடு.) சற்று வெளிப்புறம் உள்ள தலங்களை கணக்கிட்டால் இன்னும் கூட வரும்.\nஇங்கெல்லாம் அவசியம் அடிக்கடி செல்லவேண்டும். ஒரே தலத்துக்கு திரும்ப திரும்ப செல்வதைவிட புதுப் புது தலங்களுக்கு செல்வது மிகவும் சிறந்தது. காரணம் ஒவ்வொரு தலத்திற்கும் ஒரு மகத்துவம் உண்டு. அந்த அருளை நம்மால் ஈர்க்க முடியும்.\nஎது வீண் போனாலும் சிவாலய தரிசனம் மட்டும் வீண் போகவே போகாது. நிச்சயம் கைகொடுக்கும். கர்மாவை குறைக்கும். ஆலய தரிசனத்தை வழக்கப்படுத்திக்கொண்டு, அதை ஒரு பெருமிதமாக கருதத் துவங்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். சொத்து சுகங்கள் வாங்குவதோ கார் பங்களா ஃபர்னீச்சர்கள் வாங்குவதோ பெருமையல்ல. பாடல்பெற்ற தலங்களுக்கு செல்வதும் திவ்ய தேசங்களை தரிசிப்பதும் தான் பெருமைக்குரிய விஷயம். (சிலருக்கு இதெல்லாம் இப்போது புரியாது\nஇந்தப் பதிவுகளை காணத் தவறாதீர்கள்…\nபரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா\nசாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன\nபூம்பாவை அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடம் இப்போது எங்கே உள்ளது தெரியுமா\nசென்னையில் பாடல் பெற்ற தலங்க���ை தவிர வேறு சில மகத்துவம் பொருந்திய தலங்களும் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர். அனைவரும் அவசியம் தரிசிக்கவேண்டிய தலம். சில வாரங்களுக்கு முன்னர் வரமூர்த்தீஸ்வரரையும் அன்னை மரகதவல்லியையும் நமது தளத்தின் ஆலய தரிசனத்திற்காக தரிசிக்க சென்றிருந்தோம். நம்முடன் நண்பர் முத்துக்குமார் வந்திருந்தார்.\nஆலய குருக்கள் திரு.சரவண குருக்களிடம் நீண்ட நேரம் அளவளாவிவிட்டு வந்தோம். (அப்போது அவர் சொன்னது தான் மேற்படி மஹா பெரியவா பற்றிய தகவல்). இந்தக் கோவிலை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை சொன்னார் சரவண குருக்கள்.\nஉரோமசர் என்ற முனிவர் அகத்திய முனிவரின் சிஷ்யர். இவர் பிரம்மாவிடம், சிவன், பார்வதி தரிசனம் செய்ய சிறந்த தலம் கேட்டார். பிரம்மாவும் முனிவரின் வேண்டுதலுக்கு இணங்கி கையிலிருந்த தர்ப்பையை சக்கரமாக உருவாக்கி வீசியெறிந்தார். சக்கரம் சுழன்று கொண்டே வீழ்ந்த இடம் பிரம்மாரண்யம் நதிக்கரை (ஆரணி ஆறு) அரியத்துறை.\nஉரோமச முனிவர் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவனை நோக்கி தவம் செய்து நூற்றாண்டு காலமாக தொடர்ந்தார். தவத்தின் முடிவில் பார்வதி பரமேஸ்வரன் காட்சி தந்து வேண்டிய வரங்களை தந்து மகிழ்வித்த இடமே அரியத்துறை என்ற அரியதலம். அருள்மிகு மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில்.\nசதி அனுசூயா – அத்திரி முனிவரின் புதல்வர் முகுந்த முனிவர். தென்னகத்திலுள்ள சிவ ஆலயங்களை தரிசனம் செய்துகொண்டு அரியத்துறை வந்தார். முகுந்த முனிவரை, உரோமசமுனிவர் வரவேற்றார். சிவதரிசனம் செய்ய காசிக்கு செல்வதாக முனிவரிடம் கூறினார். முகுந்த முனிவரே சிவனைக் காண காசிக்கு செல்ல வேண்டாம். காசியை விட புனிதமானது இந்த க்ஷேத்திரம். அரியத்துறை. இந்த ஆரணி ஆற்றில் நீராடி அருள்மிகு மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரரை தரிசித்தாலே காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும்.\nஉரோமச முனிவர் சொன்னபடியே ஆரணி ஆற்றில் நீராடி அருள்மிகு வரமூர்த்தீஸ்வரரை வணங்கினார் முகுந்த முனிவர். உடனே காசியின் காவல் தெய்வமான கால பைரவர் ரூபத்தில் சிவபெருமான் காட்சி தந்தார். சிவனின் தலையிலிருந்து கங்கை நீர் சொட்டிய இடமே அரியத்துறை என்ற பெயர் பெற்றது. இக்கோவில் பக்கத்தில் ஆரணி ஆற்றின் கரையில் ஊற்றாக சுரந்து வருகிறது.\nஇந்த ஊற்றாக சுரந்து கோடைக் காலத்திலும், ஆரணி ஆறு வற்றினாலும், நீர் ஊற்றெடுப்பது அதிசயத்தக்க புனித கங்கை நீராக உள்ளது.\nஇந்த இடம் ரொம்ப சாதரணமாகத் தான் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அறநிலையத் துறை சார்பாக சுமார் நான்கு லட்சம் ஒதுக்கப்பட்டு ஒரு மண்டபம் போல கட்டப்பட்டுள்ளது. (பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.) புகைப்படத்தில் காண்க.\nஇந்திரனுக்கும், விருத்திராசுரனுக்கும் நீண்ட நாளாக யுத்தம் நடந்து முடிவில், இந்திரன் விருத்திராசுரனைக் கொன்று உடலைத் தூக்கி வீசி எறிந்தார். அவ்வுடல் கடும் தவம் புரிந்துக் கொண்டிருந்த அகத்திய முனிவரின் தலைமீது வீழ்ந்ததால் முனிவரின் தவம் கலைந்ததால் கோபத்தில் அகத்திய மாமுனிவர் இந்திரனை ”பிரம்மஹத்தி தோஷம் பிடி” என்று சாபம் கொடுத்தார். தன் தவறை உணர்ந்து இந்திரன் முனிவரின் காலில் வீழ்ந்தார். முனிவர், மனமிரங்கி அரியத்துறை சிறப்புகள் வாய்ந்த கோவிலில் ஒரு பழமை வாய்ந்த அரசமரம் உள்ளது.\nஇந்த அரசமரத்தில் கிருஷ்ண பரமாத்மா இருப்பதாக நம்பப்படுகிறது. பாரிஜாத மரத்துக்காக கிருஷ்ணரின் இரு மனைவிகள் சண்டை போடவே தலா ஆறுமாதம் பாரிஜாத மரத்தை வைத்துக்கொள்ள கிருஷ்ணர் கூறிவிட்டார். பாரிஜாத மலர் அடிக்கடி இடம் மாறுவதால் மரம் கோபங்கொண்டு கிருஷ்ணனை ஆயிரம் ஆண்டுகள் அரச மரமாக இருக்க சாபம் கொடுத்தது. கிருஷ்ணனும் அரியத்துறையில் அரசமரமாக இருப்பதாக நம்பப்படுகிறது.\nமுன்னோர்கள் செய்த பாவத்தால் ஒரு குரங்கு இப்பகுதியில் (அரியத்துறை) பிறந்து படாத பாடுபட்டது. ஒருநாள் வேட்டைக்காரன் குரங்கை துரத்த அந்த குரங்கு அந்த அரசமரத்தை சுற்றிய பின் தாகத்துக்காக தவித்து நீர் சுனையாக சுரக்கும். கங்கை நீர் ஆரணி ஆற்றில் மூழ்கிவிட்டு ஈசன் முன் விழுந்து வணங்கியது. மறு ஜென்மத்தில் குரங்கு காஞ்சிபுரத்து மன்னனாக பிறந்தது. பூர்வஜென்ம ஞாபகம் வந்து இந்த கோவிலுக்கு வந்து கற்கோவிலாக எழுப்பியதாக ஆலய வரலாறு கூறுகிறது.\nகங்கை பொங்கும் இடத்திற்கு செல்லும் வழி\nகங்கை மண்டபம் – ஆரணி ஆற்றுக்குள்\nதிருவொற்றியூரை ஆண்ட சித்திரசேன மகாராஜா ஒருநாள் வேட்டையாடக் காட்டுக்குச் சென்றார். அங்கே ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, பின் தொடர்ந்து பார்த்தபோது பெண் குழந்தை தரையில் கிடந்தது. தனக்கு குழந்தை இல்லாதக் குறைதீ���்க்க இறைவன் தந்த குழந்தைக்கு, மரகதவல்லி என பெயர் சூட்டி வளர்த்து வந்தார். அக்குழந்தை திருமண வயதை அடைந்ததும் சுயம்வரத்திற்கு ஏற்பாடுகள் செய்தார். அப்போது வரமூர்த்தீஸ்வரர் வேடன் வடிவம் கொண்டு, மரகத வல்லியைத் தூக்கிச் சென்றார். இராஜாவும் தன் படையுடன் பின்தொடர்ந்து விரட்டி வந்தார். அப்போது இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி தந்த இடம் அரியத்துறை.\nஇந்த திருத்தலத்தில் அருள்மிகு வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். திருமண தடை நீங்கும். சர்ப்ப தோஷம் நீங்கும். பித்ரு தோஷம் நீங்கும். அரசமரம் சுற்றி வந்தால் கிருஷ்ணனின் கருணை கிடைக்கும். காசி காலபைரவர் அரியத்துறையில் சுயம்பாக உள்ளார். பிறவிப்பயனை போக்க அரியத்துறைக்கு வாருங்கள்.\nமேற்படி தகவல்கள் பல சரவண குருக்கள் நம்மிடம் கூறியது. தளம் சார்பாக அவரையும் அவரது மகன் திரு.மோகனையும் வஸ்திரம், துண்டு, தாம்பூலம், இனிப்புக்கள் ஆகியவற்றை வைத்துக் கொடுத்து கௌரவித்தோம். (திரு.மோகன் எம்.பி.ஏ. ஃபைனான்ஸ் படித்துவிட்டு பணிக்கு முயற்சி செய்துகொண்டிருக்கும் இவர் அப்பாவுக்கு உதவியாக கோவில் பணிகளில் மனப்பூர்வமாக ஈடுபடுகிறார். நல்ல வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறார். நாமும் முயற்சிப்பதாக கூறி இவரது RESUME ஐ நமக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறோம்.)\nஅருள்மிகு மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில்,\nதிருவள்ளூர் மாவட்டம் – 601 206\nகுருக்கள் அலைபேசி : 98948 21712\nகாலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையில் மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையில்.\nசென்னையில் இருந்து காளஹஸ்தி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கவரப்பேட்டை ஆர்.எம்.கே இன்ஜினீயரிங் காலேஜ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு உள்ளே சென்றால் இக்கோவிலை அடையலாம்.\n* செய்தொழில் நன்றாக நடக்க, வியாபாரம் செழிக்க தரிசிக்கவேண்டிய கோவில்\n* பித்ரு தோஷம் நீங்க வணங்கவேண்டிய சுவாமி இவர்\n* காசிக்கு செல்ல முடியவில்லையே என்று ஏங்குபவர்கள் இங்கு வரமூர்த்தீஸ்வரரை தரிசித்து அந்த குறையை போக்கிக்கொள்ளலாம்.\n* வாழ்க்கையின் போக்கை மாற்றிக்கொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய தலம்.\n* “மனதிற்கு நிம்மதியும் ஆத்மதிருப்தியும் வேண்டுவோர் தரிசிக்க வேண்டிய தலம் அரியத்துறை ஸ்ரீ வரமூர்த்தீஸ்வர���்” – மஹா பெரியவா\n* சென்னை கோயம்பேட்டில் இருந்து நெல்லூர்,நாயுடுப்பேட்டை, காளஹஸ்தி போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளில் ஏறி வரப்பேட்டையில் இறங்கவும். அங்கிருந்து அரியதுறைக்கு மினி பஸ் வசதி உண்டு. காரிலும் செல்லலாம். கோயம்பேட்டிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவு.\n* அரியத்துரை செல்பவர்கள் சிற்றுண்டி சாப்பிட தேசிய நெடுஞ்சாலையில் காரனோடை தாண்டியவுடன் இடதுபுறம் ஹோட்டல் சாய் சரவணா என்கிற உணவகம் வரும். அங்கு சாப்பிடலாம். வேறு எங்கும் உணவகம் வழியில் கிடையாது.\n* அரியத்துறை செல்ல நெடுஞ்சலாயிலிருந்து ஆர்.எம்.கே. என்ஜீனியரிங் காலேஜ் எதிரே உள்ள மண் சாலையில் திரும்பவேண்டும்.\n* கோவிலுக்கு முன்பாக அர்ச்சனை பொருட்கள் வாங்க ஒரு கடை உள்ளது. இருப்பினும் ஒரு செட் நீங்கள் புறப்படும் இடத்தில் வாங்கிச் செல்வது சிறந்தது.\n* குருக்களை அலைபேசியில் தொடர்புகொண்டு பேசிவிட்டு செல்வது நல்லது. (அவரது அலைபேசி நம்பர் தரப்பட்டுள்ளது.\n* காசி தீர்த்தம் வரும் தீர்த்த மண்டபடம் கோவிலுக்கு சற்று தொலைவில் உள்ளது. அங்கு சென்று அந்த தீர்த்ததை இறைத்து அருந்தி, தலையில் தெளித்துக்கொண்டு பின்னர் ஆலயத்திற்கு செல்லவேண்டும்.\n“எனக்கு இப்போது சின்ன வயது தானே. தர்ம காரியங்களை வயதான பின்னே பார்த்துக்கொள்ளலாம் இப்போது என்ன அவசரம் என்று பல பேர் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் சரியானது தாணா ஸ்வாமி \nஸ்ரீ பரமாச்சாரியாள் : “சரீரம் வீணாகப் போய்விட்டால் அப்புறம் பகவான் நாமாவை சொல்வது என்பது கூட முடியாது. கைகால் முடக்கிக்கொண்டுவிட்டால் பிரதட்சிணம் பண்ணவேண்டும், நமஸ்காரம் பண்ணவேண்டும் என்று நினைத்தால் கூட முடியாது. ஆகவே காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும். ‘குரு தர்ம’ ‘சத்காரியங்களை செய்’ ‘தர்ம காரியங்களை எல்லாம் செய்து ஈஸ்வரார்ப்பணம் பண்ணு’ என்று சொல்லியிருக்கிறது.”\n– மஹா ஸ்வாமிகள் சொன்னது சத்காரியங்களுக்கு மட்டுமல்ல. ஆலய தரிசனத்துக்கு கூட. எனவே இந்த உடலும் மனமும் நன்றாக இருக்கும்போதே ஆலய தரிசனங்களை மேற்கொள்வோம்.\nநாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை\nமேற்சென்று செய்யப் படும். (குறள் 335)\nவள்ளுவர் சொன்னதும் இதைத் தான். நமக்கு ஏதாவது ஒன்று ஆகி முடங்கிப்போவதற்கு முன்னர் நல்ல செயல்களை செய்யவேண்டும்.\nதொகையை செலுத்த��ய பின்பு, மறக்காது நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.\nதிருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் – அற்புதங்கள் பல நிகழ்ந்த திருநாவுக்கரசர் முக்தி தலம்\nகடனில் சிக்கித் தவிப்போரை மீட்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர்\nதிருநின்றவூரின் திருவாய் நிற்கும் ஏரிகாத்த ராமர் – ஸ்ரீராமநவமி ஸ்பெஷல் \nநந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்\nஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து\nஅபயம் தருவான் அஞ்சனை மைந்தன் – காக்களூர் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் தரிசனம் \nநமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்\nசிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nநீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா….\nசிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’\nகந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே\nஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்\nசுந்தரர் வெள்ளை யானை மீதேறி கயிலைக்கு புறப்பட்ட அற்புத காட்சி – ஒரு சிறப்பு பார்வை\nஅமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்\nதிருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்\nவள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன் – வள்ளிமலை அற்புதங்கள் (4)\nவள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)\nசித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)\nபுத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா\nதீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும் மகா பெரியவா காட்டும் வழி\nவெற்றுப் படகுகளை கண்டால் என்ன செய்வீர்கள்\nநாம் பேசுவதற்கு முன் அவசியம் செய்ய வேண்டிய ஒரு டெஸ்ட் – MONDAY MORNING SPL 42\nஞானசூரியனும் தியாக சூரியனும் சந்தித்தபோது….\nமகாளய அமாவாசை அன்று என்ன செய்யவேண்டும்\n2 thoughts on “அற்புதமான வாழ்க்கை வேண்டுமா அரியத்துறைக்கு வாங்க\nமக்களுக்கு ஒரு அற்புதமான ஒரு ஆலய தரிசனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2021-06-15T20:27:48Z", "digest": "sha1:DUON3U56IA2C2G4OUGHPJ7RQW43FRTKE", "length": 9809, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "வயசு ப��ங்க - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவயசு பசங்க (Vayasu Pasanga) பாரதி கண்ணன் இயக்கத்தில், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மஹா தேவராஜ் தயாரிப்பில், ஆர். கே. சுந்தர் இசை அமைப்பில், 6 பிப்ரவரி 2004 ஆம் தேதி வெளியானது. அனுஷ், ஜெய் அரவிந்த், மாஸ்டர் மணிகண்டன், விந்தியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2][3][4]\nஅனுஷ், ஜெய் அரவிந்த், மாஸ்டர் மணிகண்டன், விந்தியா, லிவிங்ஸ்டன் (நடிகர்), கமலேஷ், பாயல், பாரதி, ஆஷா, வினு சக்ரவர்த்தி, கௌசல்யா செந்தாமரை, பாலு ஆனந்த், கே.ஆர்.வத்சலா, நடராசன், அஞ்சலி தேவி, பாரதி கண்ணன், கிறேன் மனோகர், பாவா லட்சுமணன், ஸ்ரீலதா, பெஞ்சமின், ராஜன், சிவநாராயணமூர்த்தி, கணேஷ் ஆச்சார்யா, சுஸ்மிதா, அபிநயஸ்ரீ.\nவிக்கி, பழனி, லட்சுமிபதி ஆகிய மூன்று நண்பர்களை சுற்றி நடக்கும் கதை. பள்ளி வகுப்புகளை தவிர்த்துவிட்டு, பெண்களை நோட்டம் விடுவதே அவர்களது பிரதான வேலையாக இருந்தது. ஆனாலும் அவர்களால் எந்த பெண்ணையும் அவர்கள் வசப்படுத்த இயலவில்லை.\nஅந்நிலையில், வயதான கணவருடன், நந்தினி (விந்தியா) குடிவருகிறாள். நந்தினியின் அழகிலும் கவர்ச்சியிலும் மயங்கிய மூவரும் அவளுக்காக எதுவும் செய்ய தயாராக இருந்தனர். அதை தெரிந்துகொண்ட நந்தினி, தன் கணவன் தேவராஜூவை கொல்லச் சொல்கிறாள். அந்த மூவரும் பல முறை கொல்ல முயன்றும், தோல்வி தான் மிஞ்சியது. ஆனால், தேவராஜு கொல்லப்படுகிறார். அதில் எந்த தொடர்பும் இல்லையென்றாலும், கொலை பழி அந்த மூவரின்மேல் விழுந்து, சிறைசெல்ல நேரிடுகிறது. பின்னர் என்னவானது என்பதே மீதிக் கதையாகும்.\nஇந்தத் திரைப்படம் \"காதல் பண்ணும் வயசு\" என்று துவக்கத்தில் பெயரிடப்பட்டாலும், பின்னர், வயசு பசங்க என்று பெயர் மாற்றப்பட்டது.[5]\nஇந்தப் படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் ஆர்.கே. சுந்தர் ஆவார். கிருதியா, கலைக்குமார், வைகை செல்வன், விவேகா, புண்ணியா ஆகியோர் பாடல் ஆசிரியர்கள் ஆவர். ஏழு பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 2004 ஆம் ஆண்டு வெளியானது.[6][7]\nஇந்திய தணிக்கை குழு இப்படத்திற்கு \"ஏ\" சான்றிதழ் வழங்கியது.[5]\nபடத்தின் கதை கடைசி 40 நிமிடங்களில் தான் துவங்குவதாகவும், கொச்சை நிறைந்த காட்சிகள் அதிகம் இருப்பதாகவும், எதிர்மறை விமர்சனத்தை பெற்றது.[8][9]\nஇந்�� ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2021, 04:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2019/07/29/cbi-refuses-to-disclose-info-on-bank-frauds-rti-applicant", "date_download": "2021-06-15T19:28:18Z", "digest": "sha1:SPI7UDZJTKLLW4WERV4EMYMUAOJ35XDO", "length": 8480, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "CBI refuses to disclose info on bank frauds: RTI applicant", "raw_content": "\nவங்கிகளில் முறைகேடு செய்துவிட்டு தலைமறைவானவர்கள் யார் : ஆர்.டி.ஐ-க்கு பதிலளிக்க சி.பி.ஐ மறுப்பு\nவங்கிகளில் முறைகேடு செய்துவிட்டு, தலைமறைவாக இருப்பவர்கள் குறித்த விபரங்களை தெரிவிக்குமாறு, கேட்கப்பட்ட ஆர்.டி.ஐ கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ மறுத்துள்ளது.\nவங்கிகளில் முறைகேடு செய்துவிட்டு, தலைமறைவாக இருப்பவர்கள் குறித்த விபரங்களை தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ மறுத்துள்ளது.\nமஹாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் விஹார் துர்வே என்பவர், வங்கிகளில் நிதி முறைகேடு செய்து தலைமறைவாக இருப்பவர்களின் விவரங்களைக் கேட்டு சி.பி.ஐ-யிடம் மனு தாக்கல் செய்தார். அதில், 2014-2019 வரை வங்கிகளை ஏமாற்றியவர்களில் யாருக்கெல்லாம் சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதன் மூலம் கிடைத்த பதில்கள் என்ன ஆகிய விவரங்களைக் கேட்டிருந்தார்.\nஅவரது மனுவுக்கு பதிலளித்துள்ள சி.பி.ஐ, நிதி முறைகேடு செய்தவர்கள் குறித்த விவரத்தையும், அவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை விவரங்களையும் வெளியிடமுடியாது. அவ்வாறு வழங்கினால், நடந்து கொண்டிருக்கும் வழக்கு விசாரணையில் சிக்கல் ஏற்படும். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், சி.பி.ஐ விசாரணையின் கீழ் இருக்கும் விபரத்தை பகிர முடியாது எனத் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக, இந்த விவரங்களைக் கேட்டு, நிதியமைச்சகத்திடம் விண்ணப்பித்த போது, அந்த மனு தங்கள் அதிகார எல்லைக்குள் வரவில்லை எனக் கூறி வெளியுறவுத் துறைக்கு மாற்றியது. வெளியுறவுத் துறையும் இதற்கான பதிலை தெரிவிக்கமுடியாது என மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டு மே மாதம், மக்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்தி��� அரசு பதில் அளித்தது. அதில் நிதி முறைகேடு செய்து தலைமறைவாக இருப்போர் பட்டியலில் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி, ஜதின் மேத்தா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல உண்மைகள் அம்பலமாகி வந்தன. ஆனால், ஆர்.டி.ஐ சட்டத்திருத்தத்தில் தகவல் ஆணையத்தின் அதிகார வரம்புகளைக் குறைத்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம், தனி மனிதர்களின் தகவல் பெறும் உரிமைகள் கட்டுப்படுத்தப்படும் எனக் குற்றம்சாட்டப்படுகிறது.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை; உத்தரவுகளில் கவனச்சிதறல் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n3வது அலை உறுதிபடுத்தாத செய்தியாக இருந்தாலும் கொரோனா வார்டுகள் தயாராகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து தனியார் பள்ளி மீட்பு: அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் அறிவிப்பு\nஆயிரமாயிரமாக குறையும் பாதிப்பு; ஒரே நாளில் 23,000 பேர் வீடு திரும்பினர் - தமிழ்நாட்டின் கொரோனா அப்டேட்\n“ஊரடங்கு முடியும் வரை உணவு விநியோகம் தொடரும்” - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/48477/", "date_download": "2021-06-15T19:04:32Z", "digest": "sha1:YWRGBJLN6BBVN3Q5ML2YSMV6NGIWAU5Z", "length": 56060, "nlines": 159, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 49 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு மழைப்பாடல் ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 49\nபகுதி பத்து : அனல்வெள்ளம்\nசகுனியின் படை பெருக்கெடுத்து நகர்நுழைவதை விதுரன் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படாமல் நோக்கி நின்றான். முதலில் பதினெட்டு யானைகள் பொன்வேய்ந்த முகபடாமும் பொன்னூல் பின்னிய அணிபடாமும் தொங்கும் மணிச்சரட���களும் அணிந்தவையாக, செம்மணிக்குடை பிடித்த காவலன் மேலே அமர்ந்திருக்க, சங்கிலி குலுங்கும் ஒலியுடன் காலெடுத்துவைத்து வந்தன. ஒவ்வொன்றிலும் பொன்னணிசெய்த பெரிய பித்தளைப்பேழைகள் இருந்தன. அதன்பின் முந்நூறு ஒட்டகங்கள் அரிக்குஞ்சலங்கள் அணிந்த கழுத்துக்களுடன், கடிவாளம் இழுபட தலைதாழ்த்தியும், பந்தங்களைக் கண்டு அஞ்சி தலை தூக்கியும் கழுத்துக்கள் விதவிதமாக வளைய இரும்படிக்கூடம் போல குளம்புகளைத் தூக்கி வைத்து கனத்த தோல்பொதிகளுடன் வந்தன.\nஅதன்பின் குதிரைகள் இழுத்த ஆயிரத்தெட்டு பொதிவண்டிகள் இருநிரைகளாக வந்தன. ஒவ்வொன்றும் தோற்கூரையிடப்பட்டு காந்தாரத்தின் கொடிபறக்க, கனத்த சகடங்கள் மண்ணின் செம்புழுதியை அரைக்க, குடத்தில் உரசும் அச்சுக்கொழு ஒலிஎழுப்ப வந்தன. அதன்பின் மாடுகள் குனிந்து விசைகூட்டி இழுத்த ஆயிரத்தெட்டு பொதிவண்டிகள் பின்பக்கம் வீரர்களால் தள்ளப்பட்டு உள்ளே நுழைந்தன. ஒவ்வொன்றிலும் விலைமதிப்புள்ள செல்வங்கள் இருப்பது வெளித்தெரியும்படி வெண்கலத்தாலும் தோலாலும் அணிசெய்யப்பட்டு காந்தாரக் கருவூலத்தின் ஓநாய் முத்திரை கொண்ட கொடி பறந்தது.\nபல்லாயிரம் பந்தங்களின் தழல்கள் குழைந்தாட நெருப்பாறு இறங்கியதுபோல சகுனியின் படை உள்ளே நுழைந்தபோதே நகர்மக்கள் திகைத்து சொல்லிழந்துவிட்டிருந்தனர். யானைகளுக்குப்பின் வந்த ஒட்டகவரிசை முடியும்போது விடிந்துவிட்டது. அதன்பின் குதிரைவண்டிகள் உள்ளே நுழையத்தொடங்கின. காலைவெயிலில் வண்டிக்குடைகளில் இருந்த பித்தளைப்பட்டைகள் பொற்சுடர்விட்டன. ஓடித்தேய்ந்த சக்கரப்பட்டைகள் வாள்நுனியென ஒளிர்ந்தன. குதிரைகளின் வியர்த்த உடல்களில் இருந்து எழுந்த உப்புத்தழை வாசனை அப்பகுதியை நிறைத்தது.\nஅது முடியவிருக்கையில் மீண்டும் மாட்டுவண்டிவரிசைகள் வந்தபோது நகர்மக்கள் மெல்ல உடல் தொய்ந்து ஒருவர்மேல் ஒருவர் சாய்ந்து நின்றனர். பலர் அமர்ந்துகொண்டனர். ஒருவரிடமிருந்தும் ஓசையேதுமெழவில்லை. தொடக்கத்தில் அஸ்தினபுரியின் சமந்த நாட்டின் செல்வத்தை தன்னெழுச்சியுடன் பார்த்த நகர்மக்கள் பின்னர் காந்தாரத்தின் செல்வ வளத்தின் முன் அஸ்தினபுரி ஒரு சிற்றரசே என்று எண்ணத்தலைப்பட்டனர். அவர்களின் கண்முன் சென்றுகொண்டிருந்த பெருஞ்செல்வம் எந்த ஒரு கங்கைக்கரை நாட்டிலுமுள்ள கருவூலத்தையும்விடப்பெரியது.\nமாட்டுவண்டிகளின் நிரைமுடிந்தபோது அத்திரிகளின் நிரை தொடங்கியது. லிகிதர் பொறுமை இழந்து “இது திட்டமிட்ட விளையாட்டு” என்றார். விதுரன் வெறுமே திரும்பிநோக்கினான். லிகிதர் “எண்ணிப்பாருங்கள் அமைச்சரே, இதுவரை காணிக்கைப்பொருட்களை முன்னால் அனுப்பி அரசர்கள் பின்னால் வரும் வழக்கம் உண்டா” என்றார். விதுரன் புன்னகைசெய்தான். “இந்தச்செல்வத்தை முழுக்க நாம் நின்று பார்க்கவேண்டுமென ஆசைப்படுகிறார் சகுனி. எத்தனை ஆணவம்” என்றார். விதுரன் புன்னகைசெய்தான். “இந்தச்செல்வத்தை முழுக்க நாம் நின்று பார்க்கவேண்டுமென ஆசைப்படுகிறார் சகுனி. எத்தனை ஆணவம் என்ன ஒரு சிறுமை” விதுரன் “இதில் என்ன சிறுமை உள்ளது செல்வத்தை நகர்மக்களுக்குக் காட்டுவதன் வழியாக அவர் இந்நாட்டைக் கைப்பற்றுவதை உணர்த்த முனைகிறார். இதைவிடச்சிறந்த மதிசூழ் செய்கையை என்னால் உய்த்துணர இயலவில்லை” என்றான்.\n” என்றார் லிகிதர். “இத்தனை பெருஞ்செல்வத்துடன் வருபவர் எளிதில் திரும்பிச்செல்வாரா என்ன” என்றான் விதுரன். லிகிதர் திகைப்புடன் தன் முன் கலங்கலான நீரோடும் நதிபோல சென்றுகொண்டிருந்த பொதியேந்திய அத்திரிகளின் நிரையை திறந்த வாயுடன் நோக்கினார். “அஸ்தினபுரியின் களஞ்சியம் இச்செல்வத்தைச் சேர்த்தால் இருமடங்காகிவிடும்” என்றான் விதுரன். லிகிதர் திகைப்புடன் தன் முன் கலங்கலான நீரோடும் நதிபோல சென்றுகொண்டிருந்த பொதியேந்திய அத்திரிகளின் நிரையை திறந்த வாயுடன் நோக்கினார். “அஸ்தினபுரியின் களஞ்சியம் இச்செல்வத்தைச் சேர்த்தால் இருமடங்காகிவிடும்” என்றார். “ஆம், இச்செய்தி இன்று மாலைக்குள் அனைத்து ஷத்ரியர்களுக்கும் சென்றுசேரும். அவர்கள் இதை அஸ்தினபுரியின் போர்முழக்கமாக மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். பாரதவர்ஷத்தில் போர் தொடங்கிவிட்டது லிகிதரே” என்றார். “ஆம், இச்செய்தி இன்று மாலைக்குள் அனைத்து ஷத்ரியர்களுக்கும் சென்றுசேரும். அவர்கள் இதை அஸ்தினபுரியின் போர்முழக்கமாக மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். பாரதவர்ஷத்தில் போர் தொடங்கிவிட்டது லிகிதரே\nவியாஹ்ரதத்தர் அருகே வந்து “அமைச்சரே, போர் அறைகூவலுக்கு நிகராகவல்லவா இருக்கிறது” என்றபடி தன் பெரிய மீசையை நீவினார். “ஆம்… போர்தான்” என்றான் விதுரன் நகைத்தபடி. “உமது வாள்களின் துரு இந்த பொன்னின் ஒளியால் அகலவேண்டும்” என்றபடி தன் பெரிய மீசையை நீவினார். “ஆம்… போர்தான்” என்றான் விதுரன் நகைத்தபடி. “உமது வாள்களின் துரு இந்த பொன்னின் ஒளியால் அகலவேண்டும்\nகாலைவெயில் நிமிர்ந்து மேலெழுவதுவரை அத்திரிகள் சென்றன. அதன்பின்னர்தான் காந்தாரத்தின் கொடியுடன் முதன்மைக் கொடிவீரனின் ரதம் வருவது தெரிந்தது. விதுரன் “எத்தனை ரதங்கள்” என்றான். “ஆயிரத்தெட்டு என்றார்கள்” என்றார் லிகிதர்.\nமுதல் நூறு ரதங்களில் மங்கலத்தாசிகள் முழுதணிக்கோலத்தில் பொற்தாலங்கள் ஏந்தி நின்றிருந்தனர். தொடர்ந்த நூறு ரதங்களில் சூதர்கள் தங்கள் இசைக்கருவிகளை மீட்டியபடி நின்றிருந்தனர். அடுத்த நூறு ரதங்களில் மன்றுசூழ்நர் அமர்ந்திருந்தனர். அதன்பின்னர்தான் அரசகுலத்தவர் வரும் மாடத்தேர்கள் வந்தன. காந்தாரத்தின் ஈச்ச இலை இலச்சினைகொண்ட கொடி பறக்கும் மும்மாடப் பெருந்தேர் கோட்டைவாயிலை நிறைப்பதுபோல உள்ளே நுழைந்தது கரியபெருநாகம் மணியுமிழ்வதுபோலத் தோன்றியது. பொன்னொளி விரிந்த மாடக்குவைகளுக்குக் கீழே செம்பட்டுப் பாவட்டாக்கள் காற்றில் நெளிய அது வானில் சென்ற பேருருவ தெய்வம் ஒன்றின் காதிலிருந்து உதிர்ந்த குண்டலம் போலிருந்தது.\nபன்னிரு குதிரைகளால் இழுக்கப்பட்ட மாடத்தேர் நின்றதும் அதற்குப்பின்னால் வந்த தேர்களையும் வண்டிகளையும் நிற்கச்சொல்லி கொடிகள் ஆட்டப்பட்டன. பல்லாயிரம் வண்டிகளும் புரவிகளும் நிற்கும் ஓசை கேட்டுக்கொண்டே விலகிச்சென்றது. விப்ரர் கையைக் காட்டியதும் அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைமேலிருந்த பெருமுரசுகள் முழங்கத்தொடங்கின. அவ்வொலி கேட்டு நகர் முழுக்க இருந்த பலநூறு முரசுகள் ஒலியெழுப்பின. சகுனியை வரவேற்கும் முகமாக அரண்மனைக்கோட்டைமுகப்பில் தொங்கிய காஞ்சனம் என்னும் கண்டாமணி இனிய ஓசையை எழுப்பத்தொடங்கியது.\nதேர்வாயிலைத் திறந்து சகுனி வெளியே இறங்கினான். மார்பில் பொற்கவசமும், தோள்களில் தோளணிகளும், கைகளில் வைரங்கள் ஒளிவிட்ட கங்கணங்களும், தலையில் செங்கழுகின் சிறகு சூட்டப்பட்ட மணிமுடியும், காதுகளில் அனல்துளிகளென ஒளிசிந்திய மணிக்குண்டலங்களும், கழுத்தில் துவண்ட செம்மணியாரமும், செவ்வைரப்பதக்கமாலையும் அணிந்து இளஞ்செந்நிறப்பட்டாடை உடுத்தி வந்த அவனைக்��ண்டதும் அஸ்தினபுரியின் அனைத்து மக்களும் அவர்களை அறியாமல் வாழ்த்தொலி எழுப்பினர். அவன்மேல் மலர்களும் மஞ்சளரிசியும் அலையலையாக எழுந்து வளைந்து பொழிந்தன.\nவிதுரன் வணங்கியபடி முன்னால் சென்று சகுனியை எதிர்கொண்டான். இருபக்கமும் அமைச்சர்களும் தளபதிகளும் சென்றனர். விதுரன் தன் அருகே வந்த சேவகனின் தாலத்தில் இருந்து பசும்பால் நுரையுடன் நிறைந்த பொற்குடத்தை எடுத்து சகுனியிடம் நீட்டி “அஸ்தினபுரியின் அமுதகலசம் தங்களை ஏற்று மகிழ்கிறது இளவரசே” என்றான். சகுனி உணர்ச்சியற்ற கண்களுடன் உதடுகள் மட்டும் விரிந்து புன்னகையாக மாற “காந்தாரம் சிறப்பிக்கப்பட்டது” என்று சொல்லி அதைப் பெற்றுக்கொண்டான்.\n“பேரரசியாரும் பிதாமகரும் இன்று மாலை தங்களை அவைமண்டபத்தில் சந்திப்பார்கள்” என்றான் விதுரன். சகுனி தலைவணங்கி “நல்வாய்ப்பு” என்றான். விதுரன் “அஸ்தினபுரியின் அமைச்சர்களனைவரும் இங்குள்ளனர்” என்றான். களஞ்சியக்காப்பாளராகிய லிகிதரும், வரிகளுக்குப் பொறுப்பாளராகிய சோமரும், ஆயுதசாலைக்கு அதிபராகிய தீர்க்கவ்யோமரும், எல்லைக்காவலர் தலைவரான விப்ரரும், யானைக்கொட்டடிக்கு அதிபராகிய வைராடரும் வந்து சகுனிக்கு வாழ்த்தும் முகமனும் சொல்லித் தலைவணங்கினர். தளகர்த்தர்களாகிய உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் சகுனியை அணுகி தங்கள் வாள்களை சற்றே உருவி தலைதாழ்த்தி வணங்கினர்.\nசகுனி அவர்களனைவருக்கும் முகமனும் வணக்கமும் சொல்லித் தலைவணங்கினான். “இளவரசரே, தங்களை அழைத்துச்செல்ல முறைப்படி அரசரதம் வந்துள்ளது. அதில் ஏறி நகர்வலம் வந்து அரண்மனைபுகுதல் முறை” என்றான் விதுரன். திரும்பி விதுரன் சுட்டிக்காட்டிய அமைச்சர்களுக்கான ரதத்தை நோக்கிய சகுனி மெல்லிய சலிப்பு எப்போதும் தேங்கிக்கிடந்த விழிகளுடன் “இவ்வகை ரதத்திலா இங்கு அரசர்கள் நகருலாவுகின்றனர்” என்றான். விப்ரர் “அரச ரதம் வேறு” என்றார். சகுனி “காந்தார நாட்டில் மன்னர்கள் அணிரதத்தில் ஏறியே நகருலா செல்வார்கள். அவர்களை அரசகுலத்தோர் மட்டுமே வந்து எதிரீடு செய்து அழைத்துச் செல்வார்கள்” என்றான்.\nவிதுரன் தலைவணங்கி “இங்குள்ள இளவரசர்கள் இருவரும் சற்றே உடற்குறை கொண்டவர்களென தாங்களறிவீர்கள்” என்றான். “ஆம், ஆனால் பிதாமகர் பீஷ்மர் இன்னும் முதுமையை அடையவில்லை” என்ற சகுனி “நான் என் அணிரதத்திலேயே நகர் நுழைகிறேன்” என்றான். “தங்கள் ஆணை அதுவென்றால் ஆகுக” என்றான் விதுரன். வியாஹ்ரதத்தரிடம் சகுனி “படைத்தலைவரே நீர் இங்கே நின்று தொடர்ந்து வரும் என் படைகளை நான்காகப்பிரித்து நகரெங்கும் தங்கவையுங்கள். கருவூல அதிகாரி யார்” என்றான் விதுரன். வியாஹ்ரதத்தரிடம் சகுனி “படைத்தலைவரே நீர் இங்கே நின்று தொடர்ந்து வரும் என் படைகளை நான்காகப்பிரித்து நகரெங்கும் தங்கவையுங்கள். கருவூல அதிகாரி யார்\nவியாஹ்ரதத்தர் விதுரனை அரைக்கண்ணால் பார்த்தபின் “ஆணை இளவரசே” என்றார். லிகிதர் “கருவூலம் என் காப்பு” என்றார். “இங்கே வந்துள்ள செல்வத்துடன் எங்கள் கருவூலநாதர் சுருதவர்மரும் வந்துள்ளார். அவருடன் இணைந்து அனைத்துப்பொருட்களையும் கருவூலக்கணக்குக்குக் கொண்டுசெல்லுங்கள். நாளை மறுநாள் எனக்கு அனைத்துக் கணக்குகளும் ஓலையில் வந்துசேர்ந்தாகவேண்டும்” என்றான் சகுனி. “ஆம், ஆணை” என்று லிகிதர் தலைவணங்கினார்.\n“இங்கே ஒட்டகங்களுக்காக தனியதிகாரிகள் எவரேனும் உள்ளனரா” என்று சகுனி கேட்டான். “இல்லை. யானைக்கொட்டிலுக்கு அதிபராக வைராடர் இருக்கிறார்.” சகுனி தன் தாடியை வருடியபடி “வைராடரே, ஒட்டகங்கள் ஒருபோதும் மழையில் நனையலாகாது. ஈரத்தில் படுக்கக்கூடாது. ஒருநாளைக்கு ஒருமுறைக்குமேல் நீர் அருந்தலாகாது. என் ஒட்டகக்காப்பாளர் பிரசீதர் வந்துள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றுங்கள்” என்றபின் விதுரனிடம் “செல்வோம்” என்றான்.\nசகுனியின் ரதத்தைத் தொடர்ந்து அவனுடைய அமைச்சர்களும் படைத்தலைவர்களும் வந்தனர். அவர்கள் கோட்டை முகப்பிலேயே நின்றுவிட சகுனியும் மங்கலப்படைகளும் அஸ்தினபுரியின் அரசவீதிகள் வழியாக அணியூர்வலம் செய்தனர். உப்பரிகைகளில் கூடி நின்ற நகர்ப்பெண்கள் மஞ்சளரிசியும் மலரும் தூவி அவர்களை வாழ்த்தி கூவினர். அரண்மனை வாயிலில் அஸ்தினபுரியின் அணிப்பரத்தையரும் இசைச்சூதரும் வைதிகரும் கூடி நின்று அவனை வரவேற்றனர். வைதிகர் நிறைகுடநீர் தெளித்து அவனை வாழ்த்த பரத்தையர் மஞ்சள்நீரால் அவன் பாதங்களைக் கழுவி மலர்தூவி அரண்மனைக்குள் ஆற்றுப்படுத்திச் சென்றனர்.\nசகுனி தன் மாளிகைக்குள் சென்றதும் விதுரன் தன் ரதத்தில் மீண்டும் கோட்டைமுகப்புக்குச் சென்றான். ஒரு காவல்மாடத்திலே���ி நோக்கியபோது சகுனியின் பெரும்படை புதுமழைவெள்ளம் போல பெருகிவந்து பல கிளைகளாகப்பிரிந்து நகரை நிறைத்துக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. வடக்கு திசையில் இருந்த கருவூலக்கட்டடங்களுக்கு முன்னால் பெருமுற்றத்தில் சகுனியுடன் வந்த யானைகளும் ஒட்டகங்களும் குதிரைகளும் பொதிவண்டிகளும் ஒன்றையொன்று முட்டி நெரித்துக்கொண்டு நின்றன.\nவிதுரன் கீழிறங்கி கோட்டைமுகப்புக்குச் சென்றான். சகுனியின் படைகள் அப்போதும் உள்ளே நுழைந்துகொண்டே இருந்தன. கோட்டைமீது ஏறி மறுபக்கம் நோக்கியபோது படைகளின் கடைநுனி தெரியவில்லை. சிந்தனையுடன் அவன் இறங்கி கீழே வந்தபோது சத்ருஞ்சயர் அவனை நோக்கி புரவியில் வந்தார். “அமைச்சரே, நகரமே நிறைந்து அசைவிழந்து விட்டது. அனைத்து தெருக்களிலும் படைகளும் வண்டிகளும் நெரித்து நிற்கின்றன” என்றார். “நமது வீரர்கள் செயலற்றுவிட்டனர். எவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.”\nவிதுரன் புன்னகைசெய்து “ஆம், கண்டேன்” என்றான். “நான் சோமரையும் உக்ரசேனரையும் வரச்சொன்னேன். மூவரும் பேசி என்ன செய்யலாமென முடிவெடுக்கப்போகிறோம். இப்போதைய திட்டமென்னவென்றால்…” எனத் தொடங்கிய சத்ருஞ்சயரை மறித்த விதுரன் “படைத்தலைவரே, இப்போது நீங்கள் என்ன செய்தாலும் அது தீங்காகவே முடியும். எத்தனை நுண்மதியாளன் திட்டம் வகுத்து செயல்பட்டாலும் மேலும் பெரிய இக்கட்டுகளே நிகழும்” என்றான்.\nசத்ருஞ்சயர் திகைத்த விழிகளுடன் நோக்கினார். “இந்நகரம் நூற்றுக்கணக்கான தெருக்களையும் தெருக்களுக்கிடையே ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைப்புகளையும் கொண்டது. வந்து கொண்டிருப்பது ஆயிரக்கணக்கான வண்டிகள். எந்த மேதையாலும் இவை இணையும் பல லட்சம் நிகழ்தகவுகளை கணக்கிட்டுவிடமுடியாது. அவன் ஆயிரம் தகவுகளை கணக்கிட்டால் பல்லாயிரம் தகவுகள் கைவிட்டுப்போகும்.”\n” என்றார் சத்ருஞ்சயர். “மழைவெள்ளம் எப்படி நகரை நிறைக்கிறது அதன் பெருவிசை அதற்குரிய வழிகளை கண்டடைகிறது. இதுவும் ஒரு வெள்ளமே. நாளைக்காலைவரை காத்திருங்கள். இந்தப்பெருங்கூட்டம் முட்டி மோதி தேங்கி பீரிட்டு தனக்குரிய வழிகளைக் கண்டுகொள்ளும். நாளைக்காலை அதன் வழிகளை எந்தக் காவல்மாடம் மீது ஏறி நின்றாலும் பார்த்துவிட முடியும். அவ்வழிகளை மேலும் தெளிவாக்கி சிடுக்குகளை அகற்றி செம்மை��ெய்து கொடுப்பது மட்டுமே நமது பணி”\nசத்ருஞ்சயர் நம்பிக்கை இல்லாமல் தலைவணங்கினார். “நம்புங்கள் சத்ருஞ்சயரே, நாளை நீங்களே காண்பீர்கள்” என்றான் விதுரன் சிரித்தபடி. “அரசு சூழ்பவன் முதலில் அறிந்திருக்கவேண்டியது ஊழை. ஊழின் பெருவலியுடன் அவன் ஆற்றல் மோதக்கூடாது. ஊழின் விசைகளுடன் இணைந்து தனக்குரியவற்றைக் கண்டடைந்து அவற்றை தனக்காக பயன்படுத்திக்கொள்பவனே வெல்கிறான்.” “நான் இப்போது என்ன செய்வது” என்றார் சத்ருஞ்சயர். “செல்வங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அனைவருக்கும் உணவும் நீரும் கிடைக்கவேண்டும். அதைமட்டும் செய்யுங்கள்” என்றார் சத்ருஞ்சயர். “செல்வங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அனைவருக்கும் உணவும் நீரும் கிடைக்கவேண்டும். அதைமட்டும் செய்யுங்கள்\nவிதுரன் தன் மாளிகையை அடைந்து நீராடி உணவருந்தி ஒய்வெடுக்கும் முன் தன் சேவகனிடம் அனைத்து செய்திகளையும் குறித்துக்கொள்ளும்படியும் எழுப்பவேண்டாமென்றும் சொன்னான். அவன் எண்ணியதுபோலவே கண்விழித்ததும் பேரரசியும் அம்பிகையும் அம்பாலிகையும் அவனை அழைத்திருந்தனர். அவன் ஆடைமாற்றிக்கொண்டு பேரரசி சத்யவதியின் அரண்மனையை அடைந்தான். சியாமை அவனுக்காக வாயிலிலேயே காத்திருந்தாள். “பேரரசி இருநாழிகை நேரமாக உங்களுக்காகக் காத்திருக்கிறார் அமைச்சரே” என்றாள்.\n“ஆம், அறிவேன்” என்றான் விதுரன். “மேலும் இருவர் காத்திருக்கிறார்கள்” என்றபோது அவன் உதடுகள் விரிந்தன. சியாமையும் புன்னகைசெய்தாள். “ஒரு சந்திப்புக்கு முன் சிலநாழிகைநேரம் காத்திருப்பது நன்று. நம்முள் பெருகி எழும் சொற்களை நாமே சுருட்டி அழுத்தி ஓரிரு சொற்றொடர்களாக ஆக்கிக்கொள்வோம். சொல்லவிழைவதை தெளிவாகச் சொல்லவும் செய்வோம்.” சியாமை நகைத்தபடி “அனைவரிடமும் விளையாடுகிறீர்கள்” என்றாள். “சதுரங்கக் காய்கள் அல்லாத மானுடரை நீங்கள் சந்திப்பதே இல்லையா அமைச்சரே\nசத்யவதி விதுரனைக் கண்டதும் எழுந்துவந்தாள். “என்ன, கூப்பிட்டனுப்பினால் இவ்வளவு நேரமா” என்றாள். பேரரசிக்குரிய தோரணையை அவள் அவனிடம் காட்டுவதில்லை. “உனக்கு உடல்நிலை சரியில்லையா என்று கேட்டு சியாமையை மீண்டும் அனுப்பினேன்.” விதுரன் “உடல்நிலை குலையவேண்டுமென காந்தாரர் நினைத்திருப்பார்” என்றான். “இன்று காலை ஒரு பேரருவியின் கீழ் நான���குநாழிகை நேரம் நின்றிருந்தேன்.” சத்யவதி சிரித்தபடி “ஆம், சொன்னார்கள். ஆணவப்பெருமழை” என்றாள். “ஆணவம் அரசகுணம் அல்லவா” என்றாள். பேரரசிக்குரிய தோரணையை அவள் அவனிடம் காட்டுவதில்லை. “உனக்கு உடல்நிலை சரியில்லையா என்று கேட்டு சியாமையை மீண்டும் அனுப்பினேன்.” விதுரன் “உடல்நிலை குலையவேண்டுமென காந்தாரர் நினைத்திருப்பார்” என்றான். “இன்று காலை ஒரு பேரருவியின் கீழ் நான்குநாழிகை நேரம் நின்றிருந்தேன்.” சத்யவதி சிரித்தபடி “ஆம், சொன்னார்கள். ஆணவப்பெருமழை” என்றாள். “ஆணவம் அரசகுணம் அல்லவா” என்றான் விதுரன். சத்யவதி சிரித்தபடி “வர வர உன் சொற்களை நீ சென்றபின்னர்தான் நான் புரிந்துகொள்கிறேன்” என்றாள்.\nசத்யவதி அமர்ந்ததும் விதுரன் அவளருகே அமர்ந்துகொண்டு “மலர்ந்திருக்கிறீர்கள் பேரரசியே” என்றான். “ஆம், என் வாழ்நாளில் நான் இதைப்போல உவகையுடன் இருந்த நாட்கள் குறைவே. அனைத்தும் நான் எண்ணியபடியே முடியப்போகின்றன” என்றாள். “ஆம், நானும் அவ்வண்ணமே நினைக்கிறேன்” என்றான் விதுரன். சத்யவதி “நீ உன் பொருளற்ற ஐயங்களை என் மீது சுமத்தி இந்த உவகையை பறிக்கவேண்டியதில்லை… சற்றே வாய்மூடு” என அதட்டினாள். விதுரன் நகைத்தபடி “நான் ஒன்றுமே சொல்லப்போவதில்லை பேரரசியே” என்றான்.\n“இன்றுமாலை நான் சகுனியை சந்திக்கவிருக்கிறேன்” என்றாள் சத்யவதி. “அவன் என்னிடம் நேரடியாகவே திருதராஷ்டிரனின் முடிசூட்டுவிழா குறித்துப்பேசுவான் என நினைக்கிறேன்.” விதுரன் “ஆம், அதுதான் நிகழும்” என்றான். “அதில் நமக்கு எந்தத் தடையும் இல்லை. நீ கூறியபடி அனைத்து நூல்களையும் விரிவாக ஆராய்ந்து சொல்லும் நிமித்திகர்களை அமைத்துவிட்டேன். விழியிழந்தவன் மன்னனாக ஆவதற்கு நெறிகளின் தடை என ஏதுமில்லை. அமைச்சும் சுற்றமும் மன்னனின் கண்கள் என்கின்றது பிரகஸ்பதிநீதி. என் மைந்தனுக்கு நீயும் சகுனியும் இரு விழிகள். வேறென்ன\n“மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது” என்றான் விதுரன். “அதற்கென்ன எந்த முடிசூடலுக்கும் நால்வகை வருணமும் ஐவகை நிலமும் ஆணையிடவேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அது எப்போதுமுள்ளதுதானே எந்த முடிசூடலுக்கும் நால்வகை வருணமும் ஐவகை நிலமும் ஆணையிடவேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அது எப்போதுமுள்ளதுதானே” என்று சத���யவதி கேட்டாள். “ஆம்.” “ஏன் தயங்குகிறாய்” என்று சத்யவதி கேட்டாள். “ஆம்.” “ஏன் தயங்குகிறாய் நீ எதையாவது எதிர்பார்க்கிறாயா” “இல்லை பேரரசியே… அனைத்தும் சிறப்புற முடியுமென்றே நினைக்கிறேன்.” “அச்சொல்லிலேயே ஒரு இடைவெளி உள்ளதே…” “பேரரசியே நான் அமைச்சன். அனைத்துத் திசைகளையும் ஐயத்துடன் நோக்கக் கடன்பட்டவன்.”\n“நீ முதலில் உன்னை ஐயத்துடன் நோக்கு…” என்று சத்யவதி பொய்ச்சினத்துடன் சொன்னாள். “நான் உன்னை வரவழைத்தது இதற்காகத்தான். திருதராஷ்டிரனின் மணிமுடிசூடல் பற்றி சகுனி கேட்டால் இந்த இளவேனில் காலத்திலேயே அதை நிகழ்த்திவிடலாமென நான் வாக்களிப்பதாக உள்ளேன். இதை நீயே பீஷ்மரிடமும் திருதராஷ்டிரனிடமும் சொல்லிவிடு. அனேகமாக இன்றே திருதராஷ்டிரனின் முடிசூட்டுநாள் முடிவாகிவிடுமென எண்ணுகிறேன்.” “ஆம் பேரரசியே அதுவே முறை” என்றான் விதுரன்.\nஅவன் வெளியே வந்தபோது சியாமை பின்னால் வந்தாள். “அடுத்த சந்திப்பு இளையபிராட்டியா” என்றாள். “ஆம் வேறெங்கு” என்றாள். “ஆம் வேறெங்கு” என்றான் விதுரன். “என்ன முறை அது” என்றான் விதுரன். “என்ன முறை அது உங்கள் கணிப்புகள் எனக்கு விளங்கவில்லை அமைச்சரே” என்றாள் சியாமை சிரித்தபடி. “இன்று பேரரசி என்னிடம் பேசும்போது நான் இளைய அரசியைப் பற்றி ஏதேனும் சொல்கிறேனா என்று அகம்கூர்ந்தபடியே இருந்தார். அப்படியென்றால் அவருள் ஒரு முள்போல ஓர் ஐயம் இருக்கிறது.”\n“முள்தான்… ஆனால் பூமுள்” என்றாள் சியாமை சிரித்துக்கொண்டு. “அமைச்சரே, சிறிய அரசி அம்பாலிகை என்னதான் செய்துவிடமுடியும் இன்னும் தன் படுக்கையறையில் பாவையை வைத்துக்கொண்டு விளையாடுபவள்.” விதுரன் “ஆம், ஆனால் அவள் அன்னை. அன்னையரிடம் கூடும் பேராசையைக் கண்டு பிரம்மனே திகைத்துவிடுவான். பேராசையால் அவர்கள் கொள்ளும் மதிநுட்பமும் குரூரமும் அளவிறந்தவை.” சியாமையின் கண்களில் திகைப்பு வந்தது. “பூமுள்ளாயினும் கண்ணில் குத்துமென்றால் ஆபத்து அல்லவா இன்னும் தன் படுக்கையறையில் பாவையை வைத்துக்கொண்டு விளையாடுபவள்.” விதுரன் “ஆம், ஆனால் அவள் அன்னை. அன்னையரிடம் கூடும் பேராசையைக் கண்டு பிரம்மனே திகைத்துவிடுவான். பேராசையால் அவர்கள் கொள்ளும் மதிநுட்பமும் குரூரமும் அளவிறந்தவை.” சியாமையின் கண்களில் திகைப்பு வந்தது. “பூமுள்ளாயினும் கண்��ில் குத்துமென்றால் ஆபத்து அல்லவா” என்றபின் விதுரன் படியிறங்கினான்.\nமுந்தைய கட்டுரைஉதயகுமார், மதமாற்றம்- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nகே ஜே அசோக்குமார் படைப்புகள்\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் ��ெந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nenjam-ellam-song-lyrics/", "date_download": "2021-06-15T19:31:23Z", "digest": "sha1:SSEDI4CKWNCGUCZXPBCU6OBOOLLOISPO", "length": 11562, "nlines": 370, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nenjam Ellam Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : அட்னன் சமி கான்\nகுழு : ஏய் ஏய் ஏய்\nஆண் : ஓர் உண்மை சொன்னால்\nகுழு : ஏய் ஏய் ஏய்\nபெண் : நெஞ்சம் எல்லாம்\nபெண் : உண்மை சொன்னால்\nஆண் : காதல் கொஞ்சம்\nஆண் : காமம் கொஞ்சம்\nஆண் : மஞ்சத்தின் மேல்\nஆண் மற்றும் பெண் :\nஆண் : உண்மை சொன்னால்\nஆண் மற்றும் பெண் :\nஆண் : பெண்கள் மேலே\nநீ முத்த பார்வை பார்க்கும் போது\nவா சோகம் இனி நமக்கெதுக்கு\nயார் கேக்க நமக்கு நாமே\nஆண் : உண்மை சொன்னால்\nபெண் : உண்மை சொன்னால்\nபெண் : நெஞ்சம் எல்லாம்\nபெண் : உண்மை சொன்னால்\nஆண் : காதல் கொஞ்சம்\nஆண் : காமம் கொஞ்சம்\nஆண் : மஞ்சத்தின் மேல்\nஆண் மற்றும் பெண் :\nபெண் : காதல் என்னை\nஎன் மனசெல்லாம் மார்கழி தான்\nஎன் கனவெல்லாம் கார்த்திகை தான்\nஎன் வானம் என் வசத்தில் உண்டு\nஎன் பூமி என் வசத்தில் இல்லை\nஉன் குறைகள் நான் அறியவில்லை\nகுழு : ஏய் ஏய் ஏய்\nஆண் : ஓர் உண்மை சொன்னால்\nகுழு : ஏய் ஏய் ஏய்\nபெண் : நெஞ்சம் எல்லாம்\nபெண் : உண்மை சொன்னால்\nஆண் : காதல் கொஞ்சம்\nஆண் : காமம் கொஞ்சம்\nஆண் : மஞ்சத்தின் மேல்\nஆண் மற்றும் பெண் :\nஆண் : உண்மை சொன்னால்\nபெண் : மனசெல்லாம் மார்கழி தான்\nஆண் : உண்மை சொன்னால்\nபெண் : மனசெல்லாம் மார்கழி தான்\nஆண் : உண்மை சொன்னால்\nபெண் : மனசெல்லாம் மார்கழி தான்\nபெண் : உண்மை சொன்னால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ninaithu-ninaithu-paarthaal-female-song-lyrics/", "date_download": "2021-06-15T20:10:47Z", "digest": "sha1:UEQB7RZCRA6Y7UEM54U4LWK7XHUWZPTW", "length": 6118, "nlines": 158, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ninaithu Ninaithu Parthal Female Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ரேயா கோஷல்\nஇசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா\nஹோ ஓ உன்னில் இன்று\nஹோ ஓ உன்னில் இன்று\nபெண் : அமர்ந்து பேசும்\nஉதிர்ந்து போன மலரின் வாசமா\nஆ தூது பேசும் கொலுசின் ஒளியை\nவிரல்கள் உந���தன் கையில் தோளில்\nசாய்ந்து கதைகள் பேச நமது விதியில்\nஇல்லை முதல் கனவு போதுமே காதலா\nபெண் : பேசி போன\nஉருவம் அழியுமா ஆ ஆ\nநிழலின் பிம்பம் வந்து வந்து\nபோகும் திருட்டு போன தடயம்\nநானும் ஒரு தருணம் என்னடா\nஹோ ஓ உன்னில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/291815/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2021-06-15T19:19:57Z", "digest": "sha1:HIPEGBVF44SGC57OQEN45TGAS6DZ4OU7", "length": 7411, "nlines": 100, "source_domain": "www.vavuniyanet.com", "title": "உடல் கொழுப்பை மின்னல் வேகத்தில் கரைக்க வேண்டுமா : இந்த அற்புத மருந்தை குடித்துப் பாருங்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஉடல் கொழுப்பை மின்னல் வேகத்தில் கரைக்க வேண்டுமா : இந்த அற்புத மருந்தை குடித்துப் பாருங்கள்\nஉடலில் நச்சு அதிகரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த உடலின் செயற்திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்க வேண்டியது அவசியமாகும்.\nஇயற்கையான முறையில் இந்த கழிவுகள் வெளியேறினாலும், அது சீராக நடைபெற சில உணவுகள் நமக்கு பெரிதும் உதவுகின்றன.\nஅந்தவகையில் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவது மட்டுமல்ல உடலில் உள்ள அதிகமான கொழுப்பையும் நீக்கும் ஒரு அற்புதமான மருந்து ஒன்றை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.\nசெய்முறை : மிளகு, துருவிய இஞ்சி, தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்துகொள்ளவும். இந்த கலவை அடியில் நன்கு தேங்கியவுடன் தெளிவான நீரை வேறொரு டம்ளரில் ஊற்றிக் கொள்ளுங்கள்.\nசெலெரி இலைகளை இந்த பானத்தின் மீது போடவும். இதை குடிக்கையில் செலெரி இலைகளை சாப்பிட்டுக் கொண்டே குடிக்கவும். இதை தினமும் காலையிலும், மாலையிலும் இரவிலும் பருகிவர நல்ல பலன்கள் தெரியும். அடியில் தேங்கியுள்ள பொருட்களை பிரிட்ஜில் வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.\nநீங்கள் வழக்கமாக பருகும் அளவை விட அதிக அளவு தண்ணீரைப் பருகி நச்சுக்களை நீக்குங்கள். சற்று ஓய்வாக இருக்கையில் நன்கு மூச்சுப் பயிற்சி மேற்கொண்டு நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்குங்கள்.\nஇயற்கையான சருமப் பராமரிப்புப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் நச்சுப் பொருட்களை தவிருங்கள். உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் நச்சுக்களை நீக்கவும் ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nவெங்காயத்தால் கருப்பு பூஞ்சை நோய் பரவுகிறதா\nபக்கவாதமும் பிசியோதெரபி சிகிச்சையும் : தி.கேதீஸ்வரன்\nஉருமாற்றம் பெற்ற கொரோனாவின் புதிய 7 அறிகுறிகள் : மக்களே அவதானமாக இருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudhalaipattalam.blogspot.com/2009/03/", "date_download": "2021-06-15T18:09:03Z", "digest": "sha1:2KGKVUBP6VOZOX5NECJCR2MI3LMN27YR", "length": 4203, "nlines": 109, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்", "raw_content": "\nபயங்கர புயல் - இயற்கையின் சீற்றத்தை துல்லியமாக காட்டியிருக்கும் ஒரு மகத்தான சித்திரக் கதை\nடாகோ-டாகோ என்னும் அழகிய தீவில் இந்த கதை தொடங்குகிறது. அங்கு ஓய்வெடுக்க வந்து சேரும் பிரின்ஸ் குழுவினர் பார்னேயின் பழைய அடிதடி நண்பர் லோபோவை சந்திக்க நேர்கிறது. லோபோ ஒரு தீவை சூதாட்டத்தில் ஜெயித்த விவரத்தை சொல்லி அந்த தீவிற்கு அழைத்து செல்கிறார். அந்த தீவினை உரிமை கொண்டாடும் அண்ணன்-தங்கை டெட்டி மற்றும் கிறிஸ்டி இருவரும் அங்கு வசிக்கும் கானக வாசிகளை துணையாக வைத்துக் கொண்டு தீவில் வசிக்கிறார்கள். பிரின்ஸ் குழு மற்றும் லோபோவினை அந்நியர்களாக நினைத்து அவர்களை விரட்டியடிக்க நினைக்கும்போது, டெட்டி தவறி கடலில் விழுந்து விடுகிறான். அந்த தீவின் கரையோரத்தில் வசிக்கும் ஒரு ராட்சஸ ஜந்து ஒன்று அவனை துரத்துகிறது. அதிலிருந்து பிரின்ஸ் அவரை காப்பாற்றுகிறார். தன் உயிரை காத்த நன்றிக் கடனாக சமாதானமாகும் டெட்டி அவர்களுடன் சேர்ந்து தொல்லை கொடுத்து வரும் அந்த ராட்சஸ ஜந்துவை கொல்ல ஆயத்தமாகிறார்கள். அந்த ஜந்துக்கு நிறைய கடல் மீன்களை உணவாக போட்டு அது அரை மயக்க நிலையில் இருக்கும்போது வேட்டையடலாம் என்ற திட்டத்துடன் இருக்கும்போது, அந்த தீவில் வசிக்கும் காட்டுவாசிகளின் தலைவன் இவர்களின் குறுக்கீட்டினை\nபயங்கர புயல் - இயற்கையின் சீற்றத்தை துல்லியமாக காட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/remdesivir/", "date_download": "2021-06-15T19:15:44Z", "digest": "sha1:VJKYM7BFQMTB7PPGI5K2NOJOBJXBFDYF", "length": 7812, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "Remdesivir | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nகரும்பூஞ்சை நோய் மருந்துகளுக்கு வரி விலக்கு\nகுழந்தைகளுக்கு ரெமிடெசிவர், ஸ்டீராய்டு மாத்திரைகள் வேண்டாம்\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை: குண்டர் சட்டத்தில் இருவர் கைது\nகொரோனா சிகிச்சை மருந்து பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் மருந்து நீக்கம்\nமதுரையில் ரெம்டெசிவிர் மருந்து கேட்டு பொதுமக்கள் போராட்டம்\nவிழுப்புரத்தில் போலி ரெம்டெசிவிரால் உயிரிழந்த மருத்துவர்\nரெம்டெசிவிர் மருந்து கேட்டு போலீசாரிடம் கதறிய பெண்கள்\nRemdesivir: தமிழகத்தில் இன்று ரெம்டெசிவிர் மருந்து விற்பனை ரத்து\nதமிழகத்தில் நாளை ரெம்டெசிவர் விற்பனை நடைபெறாது\nதனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை\nரெம்டெசிவிர் விற்பனை நிலையங்கள் கொரோனா பரவல் மையங்களாகிவிடக்கூடாது\nசென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்\nரெம்டிசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும்\nரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பது மனசாட்சி இல்லாத செயல்\nமதுரையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்றவர் கைது...\n'சீக்கிரம் போய் தடுப்பூசி போடு என் தெய்வமே' - லேட்டஸ்ட் மீம்ஸ்\nதிண்டுக்கல்லில் குடை உடன் டாஸ்மாக் முன் குவிந்த மதுப்பரியர்கள்\nநடிகர் நகுலின் க்யூட் லிட்டில் ப்ரின்சஸ்-புகைப்படங்கள்\n27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க தமிழக அரசு முடிவு\nமுதல்வரிடம் தங்கச் சங்கிலியை நிவாரண நிதியாக வழங்கிய பெண்ணுக்கு பணி ஆணை\nLive : யூடியூபர் மதன் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nஅகிலேஷ் யாதவ் கட்சிக்கு தாவ தயாராகும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள்\nசாட்டை துரைமுருகன் மற்றொரு வழக்கில் கைது\nமதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க வேண்டும் - எம்.பிக்கள் கோரிக்கை\nஇனி விசிலுக்கு பதில் பாட்டு.. சென்னை மாநகராட்சி அடடே நடவடிக்கை\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் உயிரிழப்பு\nவாக்கு எண்ணிக்கையில் குளறுபடி: அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு\n6 மாதங்களில் இல்லாத அளவு மே மாதத்தில் 6.3% ஆக உயர்ந்த சில்லறை பணவீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-15T19:19:08Z", "digest": "sha1:G73TYRXMZ3YWQLHPGA5EICTNNVWP3WXI", "length": 4104, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "பணக்காரர் | Tamilnadu Flash News", "raw_content": "\nமுக்கியப் பொறுப்பில் இருந்து விலகிய பில்கேட்ஸ் –அடுத்தது என்ன \nஉலகின் நம்பர் 1 பணக்காரராக 24 ஆண்டுகள் இருந்த பில்கேட்ஸ் தனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். மென் பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை கடந்த 1975 ஆம் ஆண்டு தனது...\nசின்னஞ்சிறு சிறுவனின் செயலை புகழ்ந்த லோகேஷ் கனகராஜ்\nகஸ்தூரி நடித்துள்ள ஈ.பி.கோ 302 – கலக்கல் டீசர் வீடியோ…\nமலைமேல் அருள்புரியும் யோக நரசிம்மர்\nசிறுசுகளைக் கவர்ந்த காந்தக் கண்ணழகி பாடல் – யுடியூபில் செய்த சாதனை\nஜிவி பிரகாஷின் திகில் ஆல்பம் ரிலீஸ் தேதி\nராசி கண்ணா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை\nகன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற படம் தமிழில் ரீமேக்\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/european-countries-banned-coming-to-sri-lanka/", "date_download": "2021-06-15T19:37:12Z", "digest": "sha1:FCH56QVUE4RNHSO5LCNOZWYATVMICQDO", "length": 10477, "nlines": 81, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் இலங்கை வர தடை Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/இலங்கை செய்திகள்/ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் இலங்கை வர தடை\nஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் இலங்கை வர தடை\nஅருள் March 14, 2020\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் 10,042 Views\nஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் இலங்கை வர தடை\nகொரோனா தொற்று காரணமாக, நாளை (15.03.2020) நள்ளிரவு முதல் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன்,நோர்வே ,சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டெ���்மார்க், சுவிடன் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகளை எதிர்வரும் 2 வார காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்திருப்பதாக அதன் தலைவர் உப்புல் தர்மதாச தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் (கொவிட் – 19) பரவுதன் காரணமாக சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇந்த தடை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும். தென்கொரியா இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு கடந்த 14 ஆம் திகதி தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.\nஇதற்கு அமைவாக இந்த தடை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.\nமேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்\nஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் இலங்கை வர தடை\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்\nஅமெரிக்காவில் 7 கோடி முதல் 15 கோடி பேர் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அபாயம்\nஇத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 1016 ஆக உயர்வு\nTags Gotabaya Rajapaksa Sri lanka news today சுவிடன் சுவிஸர்லாந்து ஜேர்மன் டென்மார்க் நெதர்லாந்து நோர்வே பிரான்ஸ் விமானங்கள் ஸ்பெயின்\nNext எனது கருத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர்களுக்கு ரஜினிகாந்த்\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/1_56.html", "date_download": "2021-06-15T19:51:02Z", "digest": "sha1:3SXJ4I3KBR4YKJDBMZ2J2IBI243NBAT7", "length": 22217, "nlines": 191, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: திவ்ய திருப்பலியின் புனிதத்தை கெடுக்காதீர்கள் 1", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதிவ்ய திருப்பலியின் புனிதத்தை கெடுக்காதீர்கள் 1\n“உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ; பணக்காரன் விண்ணரசில் நுழைவது அரிது. மீண்டும் உங்களுக்குச் சொல்கிறேன் பணக்காரன் விண்ணரசில் நுழைவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது “ மத்தேயு 19 : 23-24\n“எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. ஏனெனில் ஒருவனை வெறுத்து மற்றவனுக்கு அன்பு செய்வான். அல்லது ஒருவனைச் சார்ந்து கொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது “ மத்தேயு 6 : 24\nமேலே உள்ள நம் ஆண்டவரின் உயிருள்ள வார்த்தைகள் பணத்தையும், பணக்காரர்களையும் பற்றி பேசுகிறது.. ஒருவர் பணக்காரர்கள் என்ற ஒரே காரணத்தினால் ஆலயத்திலும், திருப்பலியிலும் அவருக்கு முன்னுரிமை கிடைக்குமா\nவிசேஷ திருப்பலிகளிலோ அல்லது அவர்களின் அருட்சாதன திருப்பலிகளிலோ அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் தவறில்லை அதே நேரத்தில் அவர்களால் நம் ஆண்டவருக்கு அவசங்கை வராமல் காப்பது குருக்களின் கடமை… அவர்களால் என்னென்ன பிரச்சனை வருகிறது…\n1. திருப்பலி ஆரம்பித்த பின்பு எப்போது வேண்டுமானாலும் நுழைகிறார்கள்..\n2. ஆடம்பரமான ஆடை மற்றும் அளவுக்கு மிஞ்சிய தங்க ஆபரனங்களோடும் உதட்டில் சாயங்களோடும் வருகிறார்கள்…\n3. சிலர் ஆபாச ஆடைகளோடு உடலில் எந்த கூச்ச உணர்வின்றி திருப்பலிக்கு வருகிறார்கள்.\n4. முன் பகுதியில் பக்தியில்லாமல் அமர்கிறார்கள்..\n5. சில பெண்கள் தலைக்கு முக்காடிடாமல் முதுகின் பின்புறத்தை காட்டிக்கொண்டு முன்னால் அமர்கிறார்கள்\n6. இடையிடையே பேசிக்கொள்கிறார்கள்.. ஆண்களும் பெண்களும்..\n7. ‘சூ’ காலோடு கூச்சமின்றி வாசக ஸ்டான்ட் ஏறி ஆண்களும் பெண்களும் ஆண்டவருடைய உயிருள்ள வார்த்தைகளை வாசிக்கிறார்கள்..\n8. இளம் பெண்கள் கழுத்தில்லாத டீ சர்ட் முதலாய் அணிந்து கொண்டு தைரியமாக வாசக ஸ்டான்ட் ஏறி வாசகம் வாசிக்கிறார்கள்..பதிலுக்கு ஆண்களும் கழுத்தில்லாத கலர் பனியன்களோடு வாசகம் வாசிக்கிறார்கள்..\n9. எந்த அருட்சாதனங்கள் அவர்கள் வாங்கினாலும் பக்தியற்ற முறையிலேயே சர்வ சாதாரணமாக அவர்கள் பங்கேற்கிறார்கள்..( அவர்களுக்கு சரியான முறையான அந்த குறித்து வகுப்பு எடுக்கப்பட்டதா என்பது ஒரு கேள்விக்குறி)\n10. திருப்பலியில் அவர்களைப்பற்றிய புகழ்பாடல்கள் வேறு ( சில இடங்களில்..)\n11. திருப்பலி முழுவதுமாக முடியும் முன்பே அருட் தந்தையர்களோடும் (பூசை உடுப்பை கழற்றாமலே) அருட்சகோதரிகளோடும் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.\n12. திருப்பலி பூசை முடியும் முன்பே அவர்களே தங்கள் சொந்த அறிவிப்பையும் அறிவிக்க அருட்தந்தையர்களால் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது…\n இது போன்ற எந்த உங்களை அழைத்தாலும் நம் மூவொரு கடவுள் முன்னால் உங்கள் செல்வச்செழிப்பு பூஜ்ஜியம் என்பதை மறவாதீர்கள்.. கடவுள் உங்களை விட தேர்ந்தவர் அல்ல. ஆயிரம் மடங்கு… பத்தாயிரம் மடங்கு உயர்ந்தவர் செல்வந்தர் ( மூவுலகத்தையும் ஆளும் அரசர்.. உங்கள் உலக செல்வர் எந்த மூலை அவருக்கு) நம் என்பதை மறவாதீர்கள்..\nநம் ஆண்டவருக்கு முன் நீங்களும் ஒன்றுதான்… ஒரு சாதரண ஏழையும் ஒன்றுதான் என்பதை மறவாதீர்கள்… உங்களுக்கு யார் வேண்டுமானாலும் முன்னுரிமை கொடுக்கலாம்… ஆனால் நம் ஆண்டவர் விண்ணகச் செல்வத்தை தவிர வேறு எதுக்கும் ஒரு பைசா அளவுக்குக் கூட மரியாதையோ..முன்னுரிமையோ கொடுக்கமாட்டார் என்று உங்களுக்குத் தெறியாதா உங்கள் பணம், பகட்டு உங்கள் கல்லறை தூரம் கூட வராது என்பது தெறியாதா\nநடப்பது ஒரு கல்வாரிப்பலி… ஒரு உண்ணதப் பலி என்ற உணர்வு கூட உங்களுக்கு இல்லையென்றால்.. நீங்கள் கிறிஸ்தவர்களாகத்தான் இருந்து என்ன பயன் உங்களுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவம் தழைக்கத் துவங்கியபோது இருந்த பணக்கார கிறிஸ்தவர்கள் மற்றும் மன்னர்கள் எப்படி இருந்தார்கள் உங்களுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவம் தழைக்கத் துவங்கியபோது இருந்த பணக்கார கிறிஸ்தவர்கள் மற்றும் மன்னர்கள் எப்படி இருந்தார்கள் எப்படி வாழ்ந்தார்கள் இருப்பதை பகிர்ந்து துறந்து ஏழ்மையில் வாழ்ந்தார்கள்… உங்களை அப்படி வாழ்ச்சொல்ல உங்களை அழைக்கவில்லை..\nஉங்கள் பணம் பகட்டை வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் அல்லது உங்கள் வீட்டில் நடைபெறும் விசேசங்களில் வைத்துக் கொள்ளுங்கள்… அதை ஆலயம் வரை எடுத்து வந்து கடவுளை அசிங்கப்படுத்தாதீர்கள்… உங்கள் செல்வத்தையும், பகட்டையும் பூச்சியும் புழுவும்தான் அரிக்கப்போகிறது..\nதிருப்பலியில் ஏழையும், பணக்காரரும் ஒன்றாகவே கடவுளால் பார்க்கப்படுகிறார்கள்..\nபணக்காரர்கள் இப்படி நடந்து கொள்வது தவறுதான் என்று தெறிந்தாலும் அவர்களுக்கு முகத்தாட்சண்யம் பார்த்துக்கொண்டு எதையும் சொல்லாமல் கண்டு கொள்ளமல் இருக்கும் அருட்தந்தையர்களே… நாளைக்கு நம் ஆண்டவர் உங்களிடம் கணக்கு கேட்காமல் விடமாட்டார் (அதிகமாக) என்பதை மறவாதீர்கள்…\nகுறைந்த பட்சம் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அட்லீஸ்ட் வழியாவது காட்டலாம்..அதையும் காட்ட மாட்டேன் என்கிறீர்கள்…\n உங்களை நீங்கள் திருத்தாவிட்டால் ஆண்டவர் கூறிய மெல்லிய ஆடை அணிந்த பணக்காரனுக்கு ( பணக்காரன்- லாசர்) நேர்ந்த கதிதான் உங்களுக்கும் நேரும் என்பதை மறவாதீர்கள்..\nகுறிப்பு : இது எல்லா பணக்காரர்களுக்கும் அல்ல.. பணத்தையும்…பகட்டையும்…ஆலயத்திலும்…திருப்பலிகளிலும் ஆலய வழிபாடுகளிலும் காட்டும் செருக்கு உள்ள செல்வந்தர்களுக்கே இந்த எச்சரிக்கை கட்டுரை..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திர��் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1024647", "date_download": "2021-06-15T20:04:04Z", "digest": "sha1:CU4STB2S3CDA2FLKMMEZAJYV4MF4ZDP6", "length": 6605, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "திண்டுக்கல்லில் கொடிக்காய் சீசன் துவக்கம் | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nதிண்டுக்கல்லில் கொடிக்காய் சீசன் துவக்கம்\nதிண்டுக்கல், ஏப். 18: திண்டுக்கல் பகுதியில் கொடிக்காய் சீசன் துவங்கி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது அதேவேளையில் கொடுக்காய்சீசன் துவங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், வேடசந்தூர், பழனி போன்ற பகுதிகளில் இருந்தும் அதேபோல் வெளி மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் திண்டுக்கல்லுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கொடிக்காய் மரங்கள் ஒவ்வொரு தோட்டத்திற்கு 5 முதல் 10 மரங்கள் வைத்து சீசனுக்கு ஏற்ப விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகின்றனர். வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றனர். தற்போது கொடிக்காய் சீசன் துவங்கியுள்ளதால், அதிகளவு விற்பனை நடைபெற்று வருகிறது. வியாபாரிகள் சாலையோரத்திலும், சந்தைகளிலும் விற்பனை செய்கின்றனர். கொடிக்காய்கிலோ 300 ரூபாய் வரை விற்பனையாகிறது. விலை உயர்ந்தாலும் மக்கள் அதிகளவு விரும்பி வாங்கி வருவதால் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சீசனுக்கு மட்டும் கொடிக்காய் கிடைப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.\nகோர்ட்டுக்கு அழைத்து சென்ற போது தப்பியவர் வாகன சோதனையில் சிக்கிய பிரபல வழிப்பறி கொள்ளையன் 20 கிமீ விரட்டிச் சென்று பிடித்த போலீசார்\nபண்ணைப்பட்டியில் யானைகளால் பயிர்கள் பாதிக்காமல் இருக்க சோலார் வேலி அமைக்கப்படும் ஆத்தூர் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி உறுதி\nதிமுக ஆட்சியில் பழநி தனி மாவட்டம் உருவாக்கப்படும் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பேட்டி\nதிமுக ஆட்சி அமைந்ததும் மாணவர்களுக்கு இலவச ‘டேப்லட்’ அர.சக்கரபாணி எம்எல்ஏ உறுதி\n290 நுண் பார்வையாளர்கள் 7 தொகுதிகளுக்கு நியமனம்\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/671838-kerala-cabinet-to-have-21-members-four-single-mla-parties-to-get-berths-on-sharing-basis.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-06-15T18:44:12Z", "digest": "sha1:UKAWEYRPUXOJ3XNYUWBNIBOBEYW5NQRJ", "length": 19799, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் 20ஆம் தேதி பதவி ஏற்பு: 21 பேர் கொண்ட அமைச்சரவை உருவாக்கம் | Kerala cabinet to have 21 members, four single-MLA parties to get berths on sharing basis - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nகேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் 20ஆம் தேதி பதவி ஏற்பு: 21 பேர் கொண்ட அமைச்சரவை உருவாக்கம்\nகேரள முதல்வர் பினராயி விஜயன் | கோப்புப் படம்.\nகேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் வரும் 20ஆம் தேதி பதவி ஏற்கிறார். அவருடன் சேர்ந்து 21 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர்.\nஇதில் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படுகிறது. அதாவது ஒரு எம்எல்ஏ வைத்திருக்கும் 4 கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படுகிறது. இந்த 4 கட்சி எம்எல்ஏக்களும் தலா 30 மாதங்கள் அமைச்சர்களாகப் பதவி வகிப்பார்கள் என முடிவு செய்யப்பட்டது.\nதிருவனந்தபுரத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் மாநிலக் குழுக் கூட்டம் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.\nகேரள மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 99 இடங்களில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 2-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக முதல்வராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சியை பினராயி விஜயன் ஒத்திவைத்தார்.\nஇந்நிலையில், திருவனந்தபுரத்தில் இன்று கூடிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் மாநிலக் குழுக் ���ூட்டத்தில் வரும் 20ஆம் தேதி முதல்வராக பினராயி விஜயன் பதவி ஏற்பது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, மிகப்பெரிய கேக்கை முதல்வர் பினராயி விஜயன் வெட்ட, தேர்தல் வெற்றியை இடதுசாரி கூட்டணிக் கட்சியினர் கொண்டாடினர்.\nஇந்தக் கூட்டத்தில் இடதுசாரி கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளில் ஒரு எம்எல்ஏ மட்டும் வைத்திருக்கும் 4 கட்சிகளுக்கு அமைச்சரவையில் தலா 30 மாதங்கள் இடம் வழங்க முடிவு எடுக்கப்பட்டது.\nஜனநாயக கேரள காங்கிரஸின் ஆண்டனி ராஜு, இந்திய தேசிய லீக் கட்சியின் அகமது தேவர்கோவில் இருவருக்கும் அமைச்சர் பதவி அடுத்த 30 மாதங்களுக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின், கேரள காங்கிரஸ் (பி) எம்எல்ஏ கே.பி.கணேஷ் குமார், காங்கிரஸ் (எஸ்) எம்எல்ஏ கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோருக்கு அடுத்த 30 மாதங்கள் அமைச்சர் பதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டது.\nஇதில் லோக்தந்திரிக் ஜனதா தளம் எம்எல்ஏ கே.பி. மோகனனுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை.\nகேரள காங்கிரஸ் (எம்) கட்சி தங்கள் சார்பில் எம்எல்ஏ ரோஸி அகஸ்டினை அமைச்சராக்க முடிவு செய்துள்ளது. மேலும் சட்டப்பேரவையில் கொறடா பதவியும் இந்தக் கட்சியைச் சேர்ந்த என்.ஜெயராஜுக்கு வழங்கப்பட உள்ளது.\nஇதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நாளை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் தங்களின் சார்பில் அமைச்சர்கள் பெயர்கள் இறுதி செய்யப்படும். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட 12 பேரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 பேரும் அமைச்சர்களாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சபாநாயகராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும், துணை சபாநாயகர் பதவி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வழங்கப்படும்.\nஅமைச்சர்களைக் கைது செய்தது சட்டவிரோதம்; மேற்கு வங்க சபாநாயகர் எதிர்ப்பு: தொண்டர்கள் திரண்டதால் பதற்றம்\nஇந்தியாவில் குறையும் கரோனா; 3 லட்சத்துக்கும் குறைவாகத் தொற்று: உயிரிழப்பு 4 ஆயிரத்துக்கும் மேல் அதிகரிப்பு\nமத்திய அரசின் கரோனாத் தடுப்பு ஆய்வுக் குழுவின் தலைவர் மூத்த வைரலாஜிஸ்ட் ஷாகித் ஜமீல் திடீர் விலகல்\nஅரபிக் கடலில் டவ்-தே தீவிரப் புயல்: குஜராத்திற்கு மஞ்சள் ��ச்சரிக்கை\nKerala cabinetFour single-MLA parties21 membersLDF state committeePinarayi VijayanThe LDFகேரள அரசியல்முதல்வராக பினராயி விஜயன்20ம்தேதி முதல்வராக பினராயி விஜயன் பதவி ஏற்பு21 அமைச்சர்கள்இடதுசாரி கூட்டணி\nஅமைச்சர்களைக் கைது செய்தது சட்டவிரோதம்; மேற்கு வங்க சபாநாயகர் எதிர்ப்பு: தொண்டர்கள் திரண்டதால்...\nஇந்தியாவில் குறையும் கரோனா; 3 லட்சத்துக்கும் குறைவாகத் தொற்று: உயிரிழப்பு 4 ஆயிரத்துக்கும்...\nமத்திய அரசின் கரோனாத் தடுப்பு ஆய்வுக் குழுவின் தலைவர் மூத்த வைரலாஜிஸ்ட் ஷாகித்...\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nபாரிஸில் நடைபெறும் பிரமாண்ட டிஜிட்டல் நிகழ்ச்சி: பிரதமர் மோடி உரை\nமாநிலங்கள் கையிருப்பில் 1.05 கோடி கோவிட் தடுப்பூசி: மத்திய அரசு தகவல்\nமாநிலங்களுக்கு கூடுதலாக 1,06,300 அம்ஃபோடெரிசின்-பி மருந்து ஒதுக்கீடு\nஅடுத்த திருப்பம்: சிராக் பாஸ்வானை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க முயற்சி\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின்...\nசென்னையில் 5,839 கோவிட் தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி ஆணையர் தகவல்\nரஷ்யாவில் ஒரே நாளில் 14,185 பேர் கரோனாவால் பாதிப்பு\nதொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆராய ஆணையம்: முதல்வர்...\nதிமுகவின் பரிந்துரைகளை ஏற்றால்தான் புதிய கல்விக் கொள்கையை ஏற்போம்: அமைச்சர் அன்பில் மகேஷ்...\nகரோனா ஊரடங்கு எதிரொலி: மதுரை திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் நடைபெற்ற திருமணங்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/worldnews/2019/09/10/honduras-ex-presidents-wife-rosa-elena-bonilla-given-58-years-in-prison-for-corruption", "date_download": "2021-06-15T19:33:11Z", "digest": "sha1:VWYB4FBO2RMKZFC5NEPHGGDVMQVMHWM7", "length": 8002, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Honduras Ex president’s wife Rosa Elena Bonilla given 58 years in prison for corruption.", "raw_content": "\nஏழை குழந்தைகளுக்கு காலணி வாங்க ஒதுக்கிய நிதியில் நகை வாங்கிச்சேர்த்த அதிபரின் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை\nஏழைக் குழந்தைகளுக்கு காலணி வாங்க ஒதுக்கப்பட்ட நிதியை நகை வாங்கப் பயன்படுத்திய ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் அதிபரின் மனைவி ரோசா எலினா பொனிலாவுக்கு நீதிமன்றம் 58 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.\nமத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் அதிபர் போர்ஃபிரி ஒ லுபோ. இவரது ஆட்சியின் போது சர்வதேச அளவில் ஏழைக் குழந்தைகளுக்காக நிதி திரட்டும் முயற்சியில் இவரது மனைவி ரோசா எலினா பொனிலா தீவிரமாக இறங்கினார். அதன்படி நான்கு ஆண்டுகளில் சர்வதேச அளவில் நன்கொடை பெற்றார்.\nபோர்ஃபிரி ஒ லுபோ பதவி விலகிய பின்னர் அந்த நன்கொடையில் இருந்து எந்தச் செலவும் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஏழைக் குழந்தைகளுக்கு காலணி வழங்குவதற்கான பட்ஜெட் அமைத்ததிலும் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து சுமார் 7 லட்சத்து 79 ஆயிரம் டாலர் மோசடி செய்ததாக புகார் பதியப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் மக்கள் பணத்தில் மோசடி செய்த வழக்கு விசாரணையில் பொனிலா கைதானார்.\nஇந்த வழக்கு விசாரணை சமீபத்தில் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், “முன்னாள் அதிபரின் மனைவி, சர்வதேச அளவில் நன்கொடை பெற்று நகைகள் வாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி மருத்துவச் செலவு மற்றும் தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுக்காக பயன்படுத்திக் கொண்டார்” என வாதிட்டார்.\nஇருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிமன்றம் 52 வயதான பொனிலா குற்றவாளி என தீர்ப்பளித்து 58 ஆண்டுகள் சிறை தண்டனை வித்தித்துள்ளது. அவருக்கு உதவியாக இருந்த உதவியாளர் சால் எஸ்கோபாருக்கும் 48 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தீர்ப்பை ஹோண்டுராஸ் நாட்டு மக்கள் வரவேற்றுள்ளனர். முன்னதாக போர்ஃபிரி ஒ லுபோவின் முதல் மகன் ஃபாபியோ அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தியதற்காக 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜ���னகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை; உத்தரவுகளில் கவனச்சிதறல் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n3வது அலை உறுதிபடுத்தாத செய்தியாக இருந்தாலும் கொரோனா வார்டுகள் தயாராகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து தனியார் பள்ளி மீட்பு: அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் அறிவிப்பு\nஆயிரமாயிரமாக குறையும் பாதிப்பு; ஒரே நாளில் 23,000 பேர் வீடு திரும்பினர் - தமிழ்நாட்டின் கொரோனா அப்டேட்\n“ஊரடங்கு முடியும் வரை உணவு விநியோகம் தொடரும்” - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/54020/", "date_download": "2021-06-15T20:03:23Z", "digest": "sha1:VTKQ6JPMCTAU25CKFIFBNW5JJ3BGHQVE", "length": 79224, "nlines": 175, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 74 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு மழைப்பாடல் வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 74\nவெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 74\nபகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன்\n“பிறப்பும் இறப்பும் ஊடியும் கூடியும் பின்னும் வலையால் ஆனது இப்புடவி என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் இங்கு நிகழும் அனைத்துடனும் இணைந்துள்ளது என்பதே நிமித்திக நூலின் முதல் அறிதல்” என்றார் முதியசூதராகிய யூபாக்‌ஷர். “இப்புடவி ஒன்பதின் அடுக்குகளினாலானது என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் புடவி என்னும் பெருநிகழ்வின் ஏதேனும் ஒன்பது நிகழ்வுகளுடன் இணைந்திருக்கும்.”\nஅவர் மென்மரத்தாலான குழைகளை காதிலணிந்திருந்தார். கழுத்தில் செந்நிறக்கற்களாலான மாலை. கன்னங்கரிய நிறம்கொண்டவர். முகத்தில் வெண்விழிகள் யானையின் தந்தங்கள் போலத்தெரிந்தன. சுரிகுழல் தோள்களில் விரிந்துகிடக்க மடியில் தன் மகரயாழை வைத்து சக்ரவர்த்திகளுக்குரிய நிமிர்வுடன் அமர்ந்து குந்தியை நோக்கி “காந்தார அரசியில் நிகழப்போகும் பிறப்பின் நிமித்தங்கள் ஆறுதிசைகளில் தீமையைச் சுட்டுகின்றன. மூன்றில் பேரொளியையும் சுட்டுகின்றன அரசி\nகுந்தி திரும்பி அனகையைப் பார்த்தபின் பெருமூச்சுடன் ”அனைத்தையும் சொல்லுங்கள், சூதரே” என்றாள். “நிமித்திகர்கள் அவர்களின் குலகுருவான பிரஹஸ்பதியின் ஆலயத்தில் கூடியபோது நானும் அங்கிருந்தேன்” என்றார் யூபாக்ஷர். “அன்று நிகழ்ந்தவற்றை எல்லாம் பாடல்களாக மாற்றி அஸ்தினபுரியின் அவைக்கூடங்களிலெல்லாம் பாடினேன். அரசி, நிமித்திகர் நாளையில் வாழ்பவர்கள். சூதர்கள் நேற்றில் வாழ்கிறோம். நாங்கள் இன்றில் சந்தித்துக்கொள்ளும் தருணங்களில் முக்காலமும் ஒன்றை ஒன்று கண்டுகொள்கின்றன.”\nகுந்தி பெருமூச்சுடன் தன் நிறைவயிற்றை மெல்ல எடைமாற்றி வைத்து உடலை ஒருக்களித்துக் கொண்டாள். பெருமூச்சுவிட்டபோது முலைகளின் எடையை அவளாலேயே உணரமுடிந்தது. அவை எடைகொண்டு கீழிறங்கும்தோறும் தோளிலிருந்து வரும் தசையில் மெல்லிய உளைச்சல் இருந்தது\nஅஸ்தினபுரியில் இருந்து ஒரு முதுசூதரை அனுப்பிவைக்கும்படி அவள் செய்தி அனுப்பியிருந்தாள். அங்கிருந்த அவளுடைய உளவுப்படையினர் முதுசூதரான யூபாக்‌ஷரை படகில் கங்கையில் ஏற்றி பின் காட்டுப்பாதைவழியாக அழைத்துவந்து சேர்த்தனர். தவக்குடிலில் இளைப்பாறியபின் சூதரை இந்திரத்யும்னத்தின் வடக்குகோடியில் ஹம்ஸகூடத்திற்கு அப்பால் இருந்த சிராவணம் என்னும் சிறிய சோலைக்கு வரச்சொன்னாள். பாண்டு அவர் வந்ததை அறியவில்லை. மாத்ரி அறிந்தால் அதை அவளால் பாண்டுவிடம் சொல்லாமலிருக்க முடியாதென்பதனால் அவளுக்கும் தெரிவிக்கப்படவில்லை. அங்கிருந்த முதிய முனிவர்கள் மலையேறி கைலாயம் சென்றுவிட்டிருந்தனர். இளையவர்கள் எவரும் அரசியலுக்கு சித்தம் அளிப்பவர்களல்ல.\n“அஸ்தினபுரியின் அரசி, சென்றபல மாதங்களாக அஸ்தினபுரியில் தீக்குறிகள் தென்படத்தொடங்கின. சென்ற ஆடி அமாவாசைநாளில் நள்ளிரவில் நகருக்குள் நரிகளின் ஊளை கேட்டதாகவும் மென்மணலில் நரிகளின் காலடித்தடங்கள் காணப்பட்டதாகவும் நகர்மக்கள் பேசிக்கொண்டனர். நரிகளின் ஊளை நகருள் கேட்பது ஆநிரைகளுக்குத் தீங்குசெய்யும் என்ற நம்பிக்கை கொண்ட ஆயர்குடித்தலைவர்கள் எழுவர் நிமித்திகர்களை அணுகி குறிகள் தேர்ந்து சொல்லச்சொன்னார்கள்” என்றார் யூபாக்‌ஷர்.\n“அன்று மேலும் பல தீங்குகள் நிகழ்ந்திருப்பது தெரியத்தொடங்கியது. நகரின் மூத்தபெருங்களிறான உபாலன் அலறியபடி வந்து அரண்மனை முற்ற��்தில் உயிர்துறந்தது. அரண்மனைவளாகத்தில் எல்லைக்காவலர்தலைவர்களில் ஒருவனான ஸஷோர்ணன் இறந்துகிடந்தான். அவன் முகம் பேரச்சத்தில் விரைத்து விரிந்திருந்தது. உதடுகள் பற்களால் கடிக்கப்பட்டு துண்டாகி விழுந்திருந்தன. அன்று உபாலனுக்காகத் தோண்டப்பட்ட சிதைக்குழியில் மும்மடங்கு பெரிய கதாயுதம் ஒன்று கிடைத்தது…” யூபாக்‌ஷர் தொடர்ந்தார்.\n“ஒவ்வொன்றையும் இணைத்து ஆராய்ந்த நிமித்திகர் அனைவரும் ஒப்புக்கொண்ட ஒன்றுண்டு, அரசி. அன்றுதான் அக்கரு நிகழ்ந்திருக்கிறது. அந்நாள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கலிசாந்தி பூசை நிகழும் ஆடிமாத அமாவாசை.” யூபாக்‌ஷர் சற்று இடைவெளிவிட்டு வெண்விழிகள் ஒளிவிட கூர்ந்துநோக்கி “கலியுகம் தொடங்கிவிட்டது, அரசி” என்றார்.\nகுந்தி வெறுமனே தலையசைத்தாள். “ஆம், அத்தனை நிமித்திகர்களும் அதையே சொல்கிறார்கள். துவாபரயுகத்தின் முடிவு நெருங்குகிறது. யுகப்பெயர்ச்சி அணுகிவருகிறது. இரு மதவேழங்கள் மத்தகங்களை முட்டிக்கொள்வதுபோல இரு யுகங்களும் மோதப்போகின்றன. கண்ணுக்குத்தெரியாத கை ஒன்று சதுரங்கக் களம் ஒருக்குவதுபோல ஒவ்வொரு கட்டத்திலும் அதற்குரிய சதுரங்கக்காய்கள் மெல்லமெல்ல வந்து அமைகின்றன. ஆட்டத்தை நடத்தவிருப்பவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மேடை நிறைந்துகொண்டிருக்கிறது” என்றார் யூபாக்‌ஷர்.\nயூபாக்‌ஷர் தொடர்ந்தார் “நிமித்திகர்களின் கூற்றுப்படி வரப்போவது கலிதேவனின் மானுடவடிவம். அவன் வருகையை செம்மைசெய்து அவனை இட்டுச்செல்ல துவாபரபுருஷனின் மானுடவடிவம் மண்ணில் முன்னரே நிகழ்ந்துவிட்டிருக்கிறது. நாமறியாத யாரோ, எங்கோ. ஆனால் முதியயானை இளங்களிறை வழிகாட்டிக் கொண்டுசெல்கிறது. கொடுங்காற்று காட்டுநெருப்பை தோளிலேற்றிக்கொண்டிருக்கிறது…”\nபிரஹஸ்பதியின் ஆலயத்துக்கு முன்னால் நிமித்திகர்களின் மூதாதைவடிவமான அஜபாலரின் சிற்றாலயம் இருக்கிறது. முப்பதாண்டுகளுக்கு முன் சந்தனு மன்னர் விண்ணேகியநாளில் முக்காலத்தையும் உணர்ந்தமையால் காலாதீத சித்தம் கொண்டிருந்த அஜபாலர் அஸ்தினபுரியின் அழிவை முன்னறிவித்தார் என்கிறார்கள். காஞ்சனம் ஒலித்து அரசரின் விண்ணேகுதலை அறிவித்த அக்கணம் ஒரு வெண்பறவை அரண்மனை முகட்டிலிருந்து பறந்துசென்றதை அவர் பார்த்தாராம். தர்மத்துக்குமேல் ���ச்சையின் கொடி ஏறிவிட்டது என்றும் வெற்று இச்சை வீரியத்தை அழிக்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது என்றும் அவர் சொன்ன இரு மூலவாக்கியங்களை நிமித்திகர் இன்றும் ஆராய்ந்துவருகிறார்கள். அதன் பொருள் ஒவ்வொருநாளும் தெளிவடைந்து வருவதாகச் சொல்கிறார்கள்.\nஅஜபாலரின் கருவறைமுன் நூற்றெட்டு அகல்விளக்குகளை ஏற்றிவைத்து பன்னிருதிகிரிக்களம் அமைத்து நிமித்திகர்குலங்கள் அமர்ந்து நிகழ்முறையும் வருமுறையும் தேர்ந்தனர். மும்முறை மூன்று திசைகளிலிருந்தும் வந்த காற்று அனைத்து அகல்களையும் அணைத்தது. நான்காம்முறை சுடர்கள் அசைவிழந்து கைகூப்பி நின்றன. அது நற்குறி என்றனர் நிமித்திகர். காலத்தின் சதுரங்கக் களத்தில் செந்தழலென ஒளிவிடும் போர்ப்புரவிகள் வந்தமரவிருக்கின்றன என்றார்கள். குருகுலத்தின் பேரறச் செல்வன் கருபீடம் புகவிருக்கிறான் என்றனர்.\nஐந்தாம் முறை உருள்கற்கள் உருட்டப்பட்டபோது அனைத்தும் வெண்ணிறமாக விழுந்தது. காற்றில் மிதந்துவந்த நீலமயிலிறகொன்று களத்தின் மையத்தில் வந்தமர்ந்தது. அக்கணம் அப்பால் எங்கோ ஆழியளந்தபெருமாளின் ஆலயத்தில் சங்கொலியும் எழுந்தது. முதுநிமித்திகர் கைகளைக்கூப்பியபடி கண்களில் விழிநீர் வழிய எழுந்து நின்று ‘எந்தையே வருக இம்மண்ணும் எங்கள் குலங்களும் பெருமைகொள்கின்றன இம்மண்ணும் எங்கள் குலங்களும் பெருமைகொள்கின்றன’ என்று கூவினார். குனிந்து குறிமுறை நோக்கிய அனைத்து நிமித்திகர்களும் கண்ணீருடன் கைகூப்பினர்.\nஅது ஏன் என்று நான் கேட்டேன். மூத்த நிமித்திகர் அதற்கு பதில் சொன்னார். ஒரு யுகத்தின் முடிவு என்பது ஒரு மனிதனின் முடிவேயாகும். இன்றியமையாத அழிவு அது. வலிமைகள் மறையும். நோய்பெருகும். இந்த மாபெரும் காட்டில் ஒன்று பிறிதொன்றுக்கு உணவாதலே அழியாநெறியுமாகும். அந்தப்பேரழிவை உரியமுறையில் பயனுறுவழியில் முடித்துவைக்க யுகங்களை தாயக்கட்டைகளாக்கி விளையாடும் விண்ணகமுதல்வனின் மானுடவடிவமும் மண்நிகழும் என்றார்.\nஅங்கிருந்த அனைவருமே ஒரேகுரலில் உடல் விதிர்ப்புற எங்கே என்றுதான் கூவினோம். அதற்கு ‘எங்கே என்று சொல்லமுடியாது. யாரென அறிவதும் முடியாததே. ஆனால் அவன் வருவான். யுகங்கள் தோறும் அவன் நிகழ்வான்’ என்றார் முதுநிமித்திகர்.\nஇருகரங்களையும் கூப்பி அவர் கூவினார��� ‘ஆக்கமும் அழிவும், வாழ்வும் மரணமும், இருப்பும் இன்மையும், நன்றும் தீதும் ஒரு நிறையளவையின் இரு தட்டுக்கள். ஒரு கணத்தின் ஒரு புள்ளியில் மட்டுமே அவை முற்றிலும் நிகராக அசைவிழந்து நிற்கின்றன. அந்த முழுமைக்கணத்தை அறிகையில்தான் மனித அகமும் முழுமைபெறுகிறது. அந்த முழுமைக்கணத்தில் முழுவாழ்க்கையையும் வாழ்பவன் காமகுரோதமோகங்களில் ஆடினாலும் யோகி. செயலாற்றாமலிருந்தாலும் அனைத்தையும் நிகழ்த்துபவன். மானுடன்போல புலன்களுக்குள் ஒடுங்கினாலும் வாலறிவன். அவன் வருவான்.’\nஆகவே அழிவு நல்லது என்றனர் நிமித்திகர். குருதிப்பெருநதியில்தான் அந்த இளநீல ஒளிமலர் விரியுமென்றால் அவ்வண்ணமே எழுக. நிணமலைக்கு அப்பால்தான் அந்த இளஞாயிறு எழுமென்றால் அதுவே நிகழ்க. கருமையும் வெண்மையுமான ஆட்டக்களத்தில் இருக்கும் காய்களனைத்தும் அவனுடைய விரல்களுக்காகக் காத்திருக்கின்றன எனில் அவ்வாறே ஆகுக என்றார். ஆம் ஆம் என அங்கிருந்தவர்களனைவரும் குரலெழுப்பினர். அப்பால் நெய்த்திரிச்சுடர் ஒளியில் அமர்ந்திருந்த அஜபாலர் திகைத்த கல்விழிகளுடன் பார்த்திருந்தார்.\n” என்றாள் குந்தி. “இல்லை அரசி. பிதாமகர் பீஷ்மர் இப்போது சிந்துவின் கரையில் எங்கோ இருப்பதாகச் சொல்கிறார்கள். நகரை ஆள்வது அமைச்சர் விதுரர். அவர் தன் தமையனுக்கு எத்தனை அணுக்கமானவர் என அனைவரும் அறிவர். அவரிடம் சொல்வதெப்படி என்று அஞ்சுகிறார்கள் நிமித்திகர்கள். அனைத்துக்கும் மேலாக அதைச் சொல்வதனால் ஆவதொன்றுமில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்” என்றார் யூபாக்‌ஷர்.\n“ஆம்” என்று குந்தி பெருமூச்சுவிட்டாள். “அறிந்துகொண்ட எதையாவது மனிதர்கள் உணர்ந்துகொண்டதாக வரலாறுண்டா என்ன” யூபாக்‌ஷர் தொடர்ந்தார். “நகரில் தீக்குறிகள் இன்றும் தொடர்கின்றன அரசி. மெல்லமெல்ல நகரின் அனைத்துப்பறவைகளும் விலகிச்சென்றன. நகரமெங்கும் காகங்கள் குடியேறின. புராணகங்கையின் குறுங்காடுகள் மரங்களின் இலைகளைவிட காகங்களின் சிறகுகள் செறிந்து கருமைகொண்டிருக்கின்றன. அஸ்தினபுரியின் வெண்மாடமுகடுகள் காகங்களின் கருமையால் மூடப்பட்டிருக்கின்றன. நகர்மேல் கருமேகம் ஒன்று இறங்கியதுபோலிருக்கிறது. வெய்யோனொளியை முழுக்க காகச்சிறகுகள் குடித்துவிடுவதனால் நகரம் நடுமதியத்திலும் நிழல்கொண்டிருக்கிறது.”\nஅரண்மனையில் அரசி அரசின் தலைமகனை கருவுற்றிருக்கிறாள் என்பது நகர்மக்களை கொண்டாடச்செய்யவேண்டிய செய்தி. ஆனால் அனைவரும் அஞ்சி அமைதிகொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்களில் படுவதெல்லாம் அவநிகழ்வுகள் மட்டும்தான். அரசி கருவுற்ற செய்தியை நாற்பத்தொருநாட்களுக்குப்பின் மருத்துவர் உறுதிசெய்தனர். அரண்மனை கோட்டைவாயிலில் அரசி கருவுற்றிருக்கும் செய்தியை அறிவிக்கும் பொன்னிறக்கொடி மேலேறியது. வைதிகர்களும் சூதர்களும் அக்கருவை வாழ்த்தினர்.\nஅரண்மனையில் முறைப்படி ஏழுநாட்கள் சூசீகர்ம நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரண்மனை முற்றிலும் தூய்மைசெய்யப்பட்டது. வைதிகர்கள் தூய்மைசெய்யும் வேள்விகளை செய்து அப்புகையால் அனைத்து அறைகளையும் நீராட்டினர். மருத்துவர்கள் நூற்றெட்டுவகை மூலிகைகளை பீலித்தோரணங்களாகக் கட்டி அறைகளின் காற்றை நலமுடையதாக்கினர். வைதாளிகர் வரவழைக்கப்பட்டு மந்திரத்தகடுகள் எழுதி அரண்மனைமூலைகளெங்கும் அமைக்கப்பட்டு கண்ணுக்குத்தெரியாத தீயிருப்புகள் விலக்கப்பட்டன.\nவிண்ணாளும் வேந்தர்களில் ஒருவன் மண்ணாள வருவதற்கான அழைப்பாக பும்ஸவனச் சடங்கு நிகழ்ந்தபோது அரசியைப்பார்த்து புகழ்ந்துபாடுவதற்காக சூதர்களாகிய நாங்களும் சென்றோம். அரண்மனையின் சடங்குகளைப்பாடுவது அங்கே கிடைக்கும் பரிசுகளுக்காக மட்டும் அல்ல. அரண்மனைச்செய்திகள்தான் நாங்கள் ஊர்மக்களிடமும் பாடவேண்டியவை. எங்களை நகரங்களிலும் கிராமங்களின் அதன்பொருட்டே வரவேற்று அமரச்செய்கிறார்கள். அங்கே கூடியிருந்த நூற்றுக்கணக்கான சூதர்கள் அரண்மனைமுற்றத்தில் அந்தப்புர வாயிலை நோக்கி காத்து நின்றோம்.\nஅரசி காந்தாரி படிகளிறங்கி வரக்கண்டு நாங்கள் வாழ்த்தொலி மறந்து நின்றுவிட்டோம். இரு தங்கையரும் தோள்பற்ற தளர்ந்த முதியவள்போல அவள் வந்தாள். இலைமூடிய காய்போல வெளுத்துப்போயிருந்தது அவள் உடல். முன்நெற்றி மயிர் உதிர்ந்து வகிடு விலகியிருந்தது. கன்னம் பழைய உடுக்கையின் தோல் போல வீங்கிப் பளபளத்தது. உதடுகள் வெளுத்து வீங்கி வாடிய செந்தாமரை போலிருந்தன. அரசியே, அவள் கருமுதிர்ந்து கடுநோய் கொண்டவள் போலிருந்தாள். அவள் வயிறு அப்போதே இரட்டை காளை வாழும் கருப்பசுவின் வயிறென புடைத்துத் தொங்கியது.\nஅரசிக்கு ஆறுமாதமாவது கருவளர்ச்சியிருக்கும் ��ன்றனர் விறலியர். எக்காரணத்தாலோ அந்த உண்மை மறைக்கப்படுகிறது என்றனர் இளைய சூதர். ஆனால் முதுசூதர் நால்வர் மூன்றுமாதம் முன்னால் அரசியைக் கண்டிருந்தனர். அப்போது அவள் புதியகுதிரை போல இருந்தாள் என்று அவர்கள் சான்றுரைத்தனர். எவருக்கும் ஏதும் சொல்லத்தெரியவில்லை. சந்தனமணைமேல் விரித்த செம்பட்டில் வந்து அமர்ந்த காந்தாரத்து அரசி தன் இருகைகளையும் இருபக்கமும் ஊன்றி கால்களை மெல்ல மடித்து பக்கவாட்டில் சரிந்து அமர்ந்தாள். இரு கைகளையும் ஊன்றியபடிதான் அவளால் அமரமுடிந்தது. அருகே தன் தங்கையரை அமரச்செய்து அவர்களின் தோள்களில் சாய்ந்தே அவளால் தலைதூக்கமுடிந்தது.\nமூன்றாம் மாதம் அஸ்தினபுரியின் நகர்க்காவல்தெய்வங்கள் ஊன்பலி கொடுத்து நிறைவுசெய்யப்பட்டனர். முப்பெரும் கடவுளர்க்கும் முறைப்படி பூசைகள் செய்யப்பட்டன. வெற்றியருள் கொற்றவைக்கும் நிலமங்கைக்கும் பொன்மகளுக்கும் கலைமகளுக்கும் வழிபாடுகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு நாளும் அரண்மனைக்கு பூசகர்கள் சென்றுகொண்டிருந்தனர். ஒவ்வொருநாளும் அதிகாலையில் பூசைச்சடங்கை அறிவித்து காஞ்சனம் முழங்கிக்கொண்டிருந்தது. காந்தாரத்து அரசி பெருங்காயை சிறுகாம்பு தாங்கியதுபோல கருக்கொண்டிருக்கிறாளென அறிந்திருந்தமையால் நாங்கள் அவளைத்தான் பார்க்க விழைந்தோம்.\nகொற்றவை ஆலயத்தருகே அரசரதம் வந்து நிற்க அவள் வெளியே காலடி எடுத்துவைத்தபோது அந்தப்பாதங்களைக் கண்டு விறலியர் மூச்சிழுக்கும் ஒலி கேட்டது. அரசியின் வெண்ணிறப்பாதம் வீங்கி அதில் சிறுவிரல்கள் விரைத்து நிற்க வெண்பசுவின் காம்புகள் புடைத்த அகிடுபோல் இருந்தது அது. அவள் உடலை வெண்பட்டால் மூடி மெல்ல நடக்கச்செய்து ஆலயமுகப்புக்கு கொண்டு சென்றனர். ஒவ்வொரு அடிவைக்கவும் அவள் மூச்சிரைக்க, உடல் அதிர, தளர்ந்து நின்றுவிடுவதைக் கண்டோம். அவள் கைகளை நான் கண்டேன். அவை நீரில் ஊறியவை போல வீங்கியிருந்தன. ஆலயமுகப்பில் அவள் நிற்பதற்காக தங்கையர் பற்றிக்கொண்டனர். அவள் வயிறு தரையை நோக்கி கனத்துத் தொங்குவதாகத் தோன்றியது. வயிற்றுக்குள் இருப்பது இரும்புக்குழவி என்றும் அது தோல்கிழிந்து மண்ணில்விழப்போகிறதென்றும் நினைத்தேன்.\nஅரசி, குழந்தைக்கான சடங்குகளை கருபுகும் கணம் முதல் வகுத்துள்ளன நூல்கள். பார்த்திவப் பரமாணு கருபுகும் நாள் கர்ப்பதாரணம் எனப்படுகிறது ‘நான் யார்’ என அது வினவுகிறது. ‘நீ இப்பிறவியில் இக்கரு’ என உடல் விடைசொல்கிறது. அதன்பின் கரு ஊனையும் குருதியையும் உண்டு வளர்ந்து ‘நான் இங்கிருக்கிறேன்’ என தன்னை அறிகிறது. அது முதல்மாதத்தில் அணுவுடல் கொண்டிருக்கிறது. இரண்டாம் மாதத்தில் புழுவுடல். மூன்றாம் மாதத்தில் மீனுடல். நான்காம் மாதத்தில் வால்தவளையின் உடல். ஐந்தாம் மாதத்தில் மிருக உடல். ஆறாம் மாதத்தில்தான் மானுட உடல் கொள்கிறது. அதற்கு மனமும் புத்தியும் அமைகிறது. முந்தையபிறவியின் நினைவுகளால் துயருற்றும் தனிமையுற்றும் கைகூப்பி வணங்கியபடி அது தவம்செய்யத்தொடங்குகிறது.\nஆகவே ஆறாவது மாதத்தில் சீமந்தோன்னயனம் என வகுத்துள்ளனர் முன்னோர். அப்போதுதான் வயிற்றில் வளரும் கருவுக்கு கைகால்கள் முளைக்கின்றன. அது வெளியுலக ஒலிகளை கேட்கத்தொடங்குகிறது. ஒரு மனித உடலுக்குள் இன்னொரு மனிதஉடல் வாழ்கிறதென்று காட்டுவதற்காக அன்னையின் நெற்றிவகிடை இரண்டாகப்பகுத்து நறுமணநெய்பூசி நீராட்டுவதே சீமந்தோன்னயனம் என்கின்றனர். அன்று வேள்வித்தீ வளர்த்து திதி தேவிக்கு காசியபரிடம் பிறந்த ஏழு மருத்துக்களுக்கும் முறைப்படி அவியளித்து வரவழைத்து தர்ப்பை, மஞ்சள்நூல், குதிரைவால்முடி, யானைவால்முடி, பனையோலைச்சுருள், வெள்ளிச்சரடு, பொற்சரடு ஆகியவற்றில் அவர்களைக் குடியமர்த்தி அன்னையின் உடலில் காப்புகட்டி தீதின்றி மகவு மண்ணைத்தீண்ட நோன்புகொள்வார்கள்.\nசீமந்தோன்னயனத்துக்கு பெண்கள் மட்டுமே செல்லமுடியும். என் துணைவி சென்றுவிட்டு மீண்டு என்னிடம் அங்கு கண்டதைச் சொன்னாள். அவள் கண்டது முற்றிலும் புதிய காந்தார அரசியை. அவளுடைய வலிவின்மையும் சோர்வும் முற்றாக விலகி நூறுபேரின் ஆற்றல் கொண்டவளாக ஆகிவிட்டிருந்தாள். வயிறுபுடைத்து பெருகி முன்னகர்ந்திருக்க அவள் பின்னால் காலெடுத்துவைத்துவரும் பசுவைப்போலிருந்தாள் என்றாள். அரண்மனைக்கூடத்துக்கு அவள் நடந்துவந்த ஒலி மரத்தரையில் யானைவருவதுபோல அதிர்ந்தது என்றும் அவள் உள்ளே நுழைந்தபோது தூணில் தொங்கிய திரைகளும் மாலைகளும் நடுங்கின என்றும் சொன்னாள்.\nஅரசி, ஏழாம் மாதம் முடிவில் சூதர்களுக்கு பொருள்கொடை அளிக்கும் நிகழ்வில் நான் மீண்டும் அவளைப்பார்த்தேன். அரண்மனை முகப்பிலிட��ட அணிப்பந்தலில் பொற்சிம்மாசனத்தில் அவள் வந்து அமர்வதை முற்றத்தில் நெடுந்தொலைவில் நின்று கண்டேன். அவள் மும்மடங்கு பெருத்திருந்தாள். பெருத்த வெண்ணிற உடல்மீது சிறிய தலை மலையுச்சிக் கரும்பாறைபோல அமர்ந்திருந்தது. கழுத்து இடைதூர்ந்துவிட்டிருந்தது. முகம்பருத்து கன்னங்கள் உருண்டமையால் மூக்கும் உதடுகளும் சிறியவையாகியிருந்தன. பெருந்தோள்களின் இருபக்கமும் கைகள் வெண்சுண்ணத்தூண்கள்போலிருந்தன.\nஅவளை அணுகி அவள் பாதத்தருகே குனிந்து என் கிணையைத்தாழ்த்தி வாழ்த்தொலித்து பரிசில் பெற்றுக்கொண்டேன். அவள் தன் வயிற்றை ஒரு மென்பஞ்சுமெத்தையில் தனியாக தூக்கி வைத்திருப்பதைக் கண்டு என் உடல்சிலிர்த்தது. பரிசைப்பெற்று மீண்டபோது என்னால் நடக்கவே முடியவில்லை. விழா முடிந்தபின்னர் பெருமுரசு ஒலித்ததும் அவள் எவர் துணையும் இல்லாமல் கையூன்றி எழுந்தாள். படிகளில் திடமாகக் காலடி எடுத்துவைத்து நிமிர்ந்த தலையுடன் நடந்துசென்றாள். அரசி, அப்போது அவள் உடலே கண்ணாகி அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தது. இரும்பாலான உடல்கொண்டவள் போல செல்லும் வழியில் சுவர்களை இடித்துத் துளைத்துச்செல்வாளென்று தோன்றியது.\n“தாங்கள் கருவுற்றிருக்கும் செய்தி அஸ்தினபுரிக்கு வந்துசேர்ந்தபோது காந்தாரத்து அரசி தன் அருகே நின்றிருந்த தன் தங்கையிடம் ‘நல்லது, வாழ்நாளெல்லாம் நம் மைந்தனுக்கு அகம்படி சேவைசெய்ய ஒருவன் கருக்கொண்டிருக்கிறான் அவன் வாழ்க’ என்று சொன்னாள். அதைக்கேட்டு பிற காந்தாரத்து அரசியரும் சேடிப்பெண்களும் நகைத்தனர் என்று சேடியர் அரண்மனையில் பேசிக்கொண்டனர்” யூபாக்‌ஷர் சொன்னார்.\nகுந்தி பெருமூச்சுவிட்டு “சூதரே, காந்தாரியின் கருநிறைவுநாள் ஆகிவிட்டதல்லவா” என்றாள். “ஆம் அரசி… நான் அங்கிருக்கையிலேயே பத்துமாதம் கடந்துவிட்டிருந்தது. ஒவ்வொருநாளும் மருத்துவர்கள் சென்று கருவைநோக்கி மீள்கிறார்கள். கருமுதிர்ந்துவிட்டதென்றும் ஆனால் மண்ணுக்கு வருவதற்கு அது இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் அவர்கள் சொன்னார்கள். அரண்மனையின் முன் காஞ்சனம் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறது.”\n“நான் அஸ்தினபுரியை விட்டுவந்து ஒருமாதமாகிறது அரசி” என்றார் யூபாக்‌ஷர். “அங்கே மைந்தன் பிறந்திருப்பான் என்றே நினைக்கிறேன்.” “இல்லை… பி���ந்திருந்தால் மூன்றுநாட்களுக்குள் இங்கே செய்திவந்திருக்கும்” என்றாள் குந்தி. அனகை நீட்டிய பரிசிலை வாங்கி யூபாக்‌ஷருக்கு அளித்து “நலம் திகழ்க நன்றியுடையேன் சூதரே. இத்தனை தொலைவுக்கு வந்து அனைத்துச்செய்திகளையும் அங்கிருந்து நானே விழியால் பார்ப்பதுபோலச் சொன்னீர்கள்” என்றாள்.\n“அரசி, சூதர்கள் விழிகள். உடலின் விழிகள் அருகிருப்பவற்றைக் காட்டுகின்றன. நாங்கள் தொலைவிலிருப்பவற்றைக் காட்டுகிறோம்” என்றார் யூபாக்‌ஷர். “யார் எங்களைக்கொண்டு பார்க்கிறார்கள் என்று நாங்கள் எண்ணுவதில்லை. அதன்மூலம் என்ன நிகழ்கிறது என்று கணிப்பதுமில்லை. எங்களிடம் மந்தணமும் மறைவுப்பேச்சும் இருக்கலாகாது. நாங்கள் சொற்களின் ஊர்திகள் மட்டுமே” என்று பரிசிலை கண்களில் ஒற்றிக்கொண்டு “வெற்றியும் புகழும் கொண்ட நன்மகவு நிகழ்க” என்று வாழ்த்திவிட்டு பின்பக்கம் காட்டாமல் விலகிச் சென்றார்.\nகுந்தி நிறைவயிற்றை வலக்கையை ஊன்றி மெல்லத் தூக்கி கால்களை விரித்து எழுந்தபோது கால்களின் நடுவே கருவாசலில் நீரின் எடை அழுத்துவதுபோல உணர்ந்தாள். அனகை கைநீட்ட மெல்லப் பற்றிக்கொண்டு “நான் நீர்கழிக்கச் செல்லவேண்டும்” என்றாள். “ஆம் அரசி” என்று அனகை அவளை அழைத்துச்சென்றாள். செல்லும்போது அவளுக்கு மூச்சுவாங்கியது. “அப்படியென்றால் பதினொரு மாதமாகிறது காந்தாரியின் கருவுக்கு… இன்னும் ஏன் மைந்தன் பிறக்கவில்லை” என்றாள். அனகை “சில கருக்கள் சற்றுத் தாமதமாகலாம் அரசி” என்றாள். “தீக்குறிகள் உள்ளனவோ அன்றி கதையோ தெரியவில்லை. ஆனால் மக்கள் அஞ்சுகிறார்கள் என்பது உண்மை” என்றாள் குந்தி. “ஆம்” என்று அனகை சொன்னாள்.\n“நமது மைந்தனுக்கு நாம் பும்ஸவனச் சடங்கை செய்யவில்லை அல்லவா” என்றாள் குந்தி. “அரசி, நாம் அரசமைந்தனுக்குரிய பும்ஸவனத்தை செய்யவில்லை. ஆகவே குருதிக்கொடையும் மன்றுஅமர்தலும் நிகழவில்லை. அரசர் நம் மைந்தன் வேதஞானம் கொண்ட முனிவராகவேண்டும் என்றே விரும்புகிறார். வைதிகமைந்தனுக்குரிய பும்ஸவனம் தென்னெரி மூட்டி அவியளித்து நிகழ்த்தப்பட்டது” என்றாள் அனகை. “ஆம், அவன் மரவுரியன்றி ஆடையணியலாகாது. அரணிக்கட்டையன்றி படைக்கலம் ஏந்தக்கூடாது. சடைக்கொண்டையன்றி முடிசூடவும் கூடாது என்றார் அரசர்” என்றாள் குந்தி, மூச்சிரைக்க தன் முழங்காலில் கைகளை ஊன்றி நடந்தபடி.\nசோலைவழியில் மெல்ல காலடி எடுத்துவைத்து நடந்த குந்தி மூச்சிரைப்பு அதிகரித்து கழுத்து குழிந்து இழுபட வாயை குவியத்திறந்து நின்றாள். மேலுதட்டில் கொதிகலத்து மூடி போல வியர்வை துளித்தது. “நான் எப்படி இருக்கிறேன் என் கால்களும் சற்று வீங்கியிருக்கின்றன, பார்த்தாயா என் கால்களும் சற்று வீங்கியிருக்கின்றன, பார்த்தாயா” அனகை புன்னகைத்தபடி “இந்த அளவுக்காவது பாதங்கள் வீங்கவில்லை என்றால் அது கருவுறுதலே அல்ல அரசி… அஞ்சவேண்டியதில்லை. நான் இன்றுவரை இத்தனை இலக்கணம்நிறைந்த கருவைக் கண்டதும் கேட்டதுமில்லை.” என்றாள். குந்தி “ஆம், அப்படித்தான் மருத்துவரும் சொன்னார்” என்றாள்.\n“என் கனவுகள் என்ன என்று மருத்துவர் கேட்டார்” என்றாள் குந்தி. “என் கனவில் நீலநிறமான மலர்கள் வருகின்றன. குளிர்ந்த மழைமேகங்கள், இளந்தூறலில் சிலிர்த்து அசையும் குளிர்ந்த சிறுகுளங்கள், நீலநிறமாக நீருக்குள் நீந்தும் மீன்கள்…” குந்தி மூச்சிரைத்தாள். “இன்று சற்று அதிகமாகவே மூச்சிரைக்கிறது அனகை” என்றாள். அவள் உடலெங்கும் பூத்த வியர்வை காற்றில் குளிர்ந்தது. முதுகின் வியர்வை ஓடை வழியாக வழிந்து ஆடைக்குள் சென்றது. வியர்வையில் தொடைகள் சிலிர்த்ததன. நிற்கமுடியாமல் கால்கள் வலுவிழந்தன. “அப்படியென்றால் பேசவேண்டியதில்லை… குடிலுக்குச் செல்வோம்” என்றாள் அனகை. “பெரிதாக ஒன்றுமில்லை. அதிகநேரம் கதைகேட்டு அமர்ந்துவிட்டேன்… ஆனால் என் நீர்அழுத்தம் நின்றுவிட்டது… வியப்பாக இருக்கிறது.”\nஅனகை “சற்று விரைவாக நடக்கலாமே அரசி” என்றாள். “ஒன்றுமில்லை எனக்கு… இன்று அதிகாலையிலேயே விழித்துக்கொண்டேன். கருத்தாங்கத் தொடங்கியதுமுதல் நான் முன்னிரவில் இருமுறை விழித்துக்கொள்வதுண்டு. ஆகவே அதிகாலையில் நன்கு துயின்றுவிடுவேன். இன்று காலை விழிப்பு வந்ததும் விடிந்துவிட்டதா என்று பார்த்தேன். வெளியே பறவை ஒலிகள் இல்லை. புரண்டுபடுத்தபோது வயிற்றின் எடையை உணர்ந்தேன். நீரை அழுத்தமாக நிரப்பிய தோல்பைபோல. நீர் உள்ளே குமிழியிட்டு அசைவதுபோல. கண்களைமூடிக்கிடந்தபோது ஆழமான தனிமையுணர்ச்சியை அடைந்தேன்.”\n“நான் அருகில்தானே படுத்திருந்தேன் அரசி” என்றாள் அனகை. “ஆம்… தனிமையுணர்ச்சி அல்ல அனகை… இது ஒருவகை வெறுமையுணர்ச்சி. பொருளின்மையுணர்ச்சி என்று இன்னும் சரியாகச் சொல்லலாமோ. ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று அகம் சொல்லிக்கொண்டிருந்தது. ஒருகணத்தில் உளமுருகி அழத்தொடங்கினேன். என் செயலில்லாமலேயே அழுதுகொண்டிருந்தேன். அழுது அழுது ஓய்ந்தபோதுதான் முதல்பறவையின் ஒலி கேட்டது. ஒரு சிறுபறவை. அதன் அன்னை ஏதோ சொன்னது. பின்னர் பல பறவைகள் ஒலிக்கத் தொடங்கின” குந்தி மூச்சிரைத்து “என் வயிறு தனியாக அசைவதுபோல இருக்கிறது” என்றாள்.\nகுந்தி அவளை அறியாமலேயே அமர்ந்துகொள்வதற்கு இடம்தேடுவது போல கையால் துழாவினாள். கையில் பட்ட அடிமரத்தை மெல்ல பற்றிக்கொண்டு நின்றாள். “ஒவ்வொருநாளும் உடலின் எடை மாறிவிடுகிறது. அதற்கேற்ப கால்கள் பழகுவதற்குள் எடை இன்னொருபக்கமாகச் சென்றுவிடுகிறது…” என்றாள். “இது உங்களுக்கு முதல் கரு அல்லவே” என்றாள் அனகை. “ஆம், ஆனால் நான் அச்சத்தைமட்டுமே முதல்கருவில் அடைந்தேன். இம்முறை விந்தையை மட்டும் அறிகிறேன்…”\nகால்களை இழுத்து இழுத்து வைத்து நடந்த அவள் வாய் திறந்து “ஆ” என்றாள். “என் வயிற்றுக்குள் அவன் உதைப்பது போல உணர்ந்தேன்” என்றாள். “என் வயிற்றுக்குள் அவன் உதைப்பது போல உணர்ந்தேன்” வயிற்றுக்குள் நிறைந்திருந்த திரவத்தில் சிறிதும் பெரிதுமான குமிழிகள் மிதந்து சுழித்தன. ஒன்றுடன் ஒன்று மோதி உடைந்தன. மிகப்பெரிய கொப்புளம் ஒன்று உடைந்ததுபோது குந்தி தன் கால்களுக்கு நடுவே வெம்மையான கசிவை உணர்ந்தாள். “என்னால் முடியவில்லை அனகை” என்றாள்.\n“சற்று தொலைவுதான் அரசி… அப்படியே சென்றுவிடலாம். அமர்ந்தால் மீண்டும் எழ நேரமாகிவிடும்” என்றாள் அனகை. “ஆம்… என் கால்களில் நரம்புகள் தெறிக்கின்றன… இன்றுகாலை எழுந்ததுமே மனம் ஒழிந்துகிடப்பதுபோல உணர்ந்தேன். சொற்களெல்லாம் அந்த வெறுமையில் சென்று விழுவதுபோலத் தோன்றியது. மீண்டும் அழுகை வருவதுபோலிருந்தது” என்றாள் குந்தி. அவளை மீறி கண்களில் கண்ணீர் வர விம்மிவிட்டாள்.\n“அரசி…” என்றாள் அனகை. “ஒன்றுமில்லை… ஏனோ அழுகை வருகிறது. என் அகம் என் கட்டுக்குள் இல்லை” என்றபடி குந்தி உதடுகளைக் கடித்தாள். கழுத்துச் சதைகள் இறுகின. ஆனால் உதடுகளை மீறி அழுகை வெளியே வந்தது. “ஆ” என்றாள். “என்ன ஆயிற்று அரசி” என்றாள் அனகை. “கல்லை மிதித்துவிட்டேன். சற்று கால் தடமிழந்தது.” பின்பு அவள் நின்று “இல்லை அனகை. நான் எதையு��் மிதிக்கவில்லை. என் வலதுகால் நரம்பு இழுபட்டு வலிக்கிறது” என்றாள். “நான் அந்த மரத்தடியில் சற்றே அமர்கிறேன்.”\n“இருங்கள் அரசி” என்றபடி அனகை ஓடிச்சென்று அங்கே கிடந்த பெரிய சருகுகளை அள்ளி மெத்தைபோலப் பரப்பினாள். அதன்மேல் இலைகளை ஒடித்துப்பரப்பிவிட்டு “அமருங்கள்” என்றாள். குந்தி அனகையின் கைகளைப்பற்றி கால்களை மெல்ல மடித்து அமர்ந்துகொண்டாள். “என் தோளில் ஒரு சுளுக்கு விழுந்தது போலிருக்கிறது” என்றாள். “சுளுக்கு விலாவுக்கு நகர்கிறது அனகை.” அனகை பரபரப்புடன் “இங்கேயே சற்றுநேரம் படுத்திருங்கள் அரசி. நான் குடிலுக்குச் சென்று வருகிறேன்…” என்றபடி திரும்பி ஓடினாள். “ஏன்… எனக்கு ஒன்றுமில்லை. ஒரு சுளுக்குதான்…”\nஅனகை திரும்பிப்பாராமல் குடிலுக்கு ஓடினாள். அங்கே தினையை முற்றத்தில் காயவைத்துக்கொண்டு கிளியோட்டிக்கொண்டிருந்த மாத்ரியிடம் “உடனே சென்று முனிபத்தினிகளையும் மருத்துவச்சிகளையும் சிராவணத்துக்குச் செல்லும் பாதைக்கு வரச்சொல்லுங்கள் இளைய அரசி… அரசி மைந்தனைப் பெறப்போகிறார்” என்றாள். அங்கே அவள் முன்னரே எடுத்துவைத்திருந்த பொருட்கள் கொண்ட மூங்கில்கூடையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினாள். ஒருகணம் திகைத்து நின்ற மாத்ரியும் மறுபக்கம் ஓடினாள்.\nசிராவணத்தை நோக்கி மூச்சிரைக்க ஓடியபோது அனகை தன் அகம் முழுக்க பொருளில்லாத சொற்கள் சிதறி ஓடுவதை உணர்ந்தாள். அவ்வெண்ணங்களை அள்ளிப்பற்றித் தொகுக்க முனைந்த தன்னுணர்வு முதலில் கேட்ட அழுகையைத் தவறவிட்டுவிட்டது. அடுத்த கணம் குளிர்நீர் பட்டதுபோல திகைத்து நின்றாள். பின்பு ஓடிச்சென்று குந்தியின் விரித்த கால்கள் நடுவே குனிந்து பார்த்தாள். இலைகளில் நிணநீரும் குருதியும் வெம்மையுடன் சிந்திப்பரவியிருக்க மூடிய குருத்துக் கைகளுடன் நெளிந்த சிறுகால்களுடன் சிவந்த வாய்திறந்து குழந்தை ஓசையின்றி அசைந்து கொண்டிருந்தது.\nஅனகை அதை மெல்ல தன் கையில் எடுத்து தலைகீழாகத் தூக்கி அசைத்தாள். சிறுமூக்கைப்பிழிந்து உதறியபோது குழந்தை அழத்தொடங்கியது. அவள் அதன் உடலின் வெண்நிண மாவை மென்பஞ்சால் துடைத்து கருக்கொடியை வெட்டி தொப்புளருகே மடித்து குதிரைவால்முடியால் கட்டித் தூக்கி தாயின் அருகே படுக்கவைத்தாள். கீழிருந்த பனிக்குடத்தை அவள் அகற்றமுற்பட்டபோது மரு���்துவச்சிகள் ஓடிவருவதைக் கண்டாள்.\nகுழந்தையின் அழுகைக்குரல் கேட்டு குந்தி விழித்து மயக்கம் படர்ந்த கண்களால் “எங்கே” என்றாள். “அதோ உங்கள் அருகேதான்” என்றாள் அனகை. குந்தி திடுக்கிட்டு ஒருக்களித்து குழந்தையைப் பார்த்தாள். அதை மெல்ல அள்ளி தன் முலைகளுடன் அணைத்தபின் முலைக்காம்பை கிள்ளி இழுத்து அதன் சிறிய வாய்க்குள் வைத்தாள். அழுதுகொண்டிருந்த குழந்தை முலையைக் கவ்வும் ஒலி மொட்டுகள் வெடித்து மலரும் ஒலி என அனகை எண்ணிக்கொண்டாள்.\nசதசிருங்கத்தின் பனிமலைகளுக்குமேல் விண்ணில் நீண்டு ஒளிரும் வாலுடன் ஒரு விண்மீன் தோன்றியது. சிலகணங்களுக்குப்பின் அது வெண்மேகத்தில் மறைந்துகொண்டது. அதை எவருமே காணவில்லை. “அனகை” என்று மெல்லிய குரலில் குந்தி கேட்டாள். “ஷத்ரிய முறைப்படிப் பார்த்தால்கூட இவன்தான் குருகுலத்திற்கு மூத்தவன். அரியணைக்கு உரியவன், இல்லையா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 26\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-79\nஹாரி போட்டரும் பனிமனிதனும்: ஜீவா\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் ���ுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techhelpertamil.xyz/2020/09/how-to-create-seo-meta-tag-for-blogger-tamil.html", "date_download": "2021-06-15T18:06:59Z", "digest": "sha1:PNWNIDONAAUS4YEPUM5E6UQ3LTIY2Y7V", "length": 20802, "nlines": 136, "source_domain": "www.techhelpertamil.xyz", "title": "How to Create and Add SEO Meta Tag for Blogger in Tamil", "raw_content": "\nதமிழில் எப்படி SEO Meta Tag Create செய்து Blogger -ல் Add செய்வது\n நம்முடைய இந்த Tamil ப்ளோக் போஸ்டில் meta tags create செய்து blogger -ல் add செய்வது மட்டுமின்றி, மெட்டா டேக்ஸ் என்றால் என்ன அதனுடைய தேவைகள் என்ன எந்தெந்த வகையிலான மெட்டா டேக்ஸ் பயன்பாட்டில் உள்ளன இந்த மெட்டா டேக்ஸ் நாம் பயன்படுத்துவதால் அது எவ்வாறு SEO Ranking -ற்கு நமக்கு உதவுகின்றன இந்த மெட்டா டேக்ஸ் நாம் பயன்படுத்துவதால் அது எவ்வாறு SEO Ranking -ற்கு நமக்கு உதவுகின்றன ஆகிய பல்வேறு விஷயங்களை பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்துகொண்டு அவற்றை பயன்படுத்த உதவும்.\n | மெட்டா டேக்ஸ் என்றால் என்ன\nMeta Tags என்பது ஒரு snippet ஆகும். ஸ்னிப்பெட் என்றால் நம்முடைய blog அல்லது website -ல் உள்ள ஒட்டுமொத்த கருத்துக்களையும் சுருக்கமாக பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள \"metadata\" ஆகும். இந்த snippet அதாவது meta tag -ஐ நம்முடைய web page -ல் நேரடியாக பார்க்கமுடியாது. ஆனால் இது ஒரு source code -னுடைய வடிவத்தில் Search Engine -களால் எளிதில் கண்டறிவதற்காக நம்முடைய blogger -னுடைய HTML Document -ல் உள்ளடங்கியிருக்கும்.\nSnippet மூலமாக நமது ப்ளோகில், நாம் வெளியிட உள்ள இந்த metadata -வை நம்மால் நேரடியாக ப்ளோகில் பார்க்கமுடியாது என்றாலும், இந்த meta tag -ஐ பயன்படுத்தி தான் Google, Bing, Yandex, Yahoo ஆகிய Search Engine -கள் மற்றும் web crawlers நமது blogger அல்லது website -ல் உள்ள ப்ளோக் போஸ்டுகளில் உள்ள தகவல்களை search result -களில் வெளியிடுவதும், அந்த தகவல்களை SERP -ல் rank செய்கிறதும்.\nநாம் தேடுபொறிகளில் தேடும்பொழுது வெளியிடப்படுகின்ற result -களில் heading -ற்கு கீழே தெரியவரும் description ஆகவோ, அல்லது அந்த search description -களில் உள்ளடங்கி இருக்கும் வார்தைகளாகவோ இந்த meta tags ஆனது இருக்கும்.\nஇந்த metadata என்கிற snippet நம்முடைய website அல்லது blogger -னுடைய HTML Document -ன் Head பகுதியில் இருக்கும். நமது blogger -னுடைய head பகுதியில் Add செய்யப்பட்டிருக்கும் இந்த meta tag -களை search engine -களால் எளிதில் கண்டறிய முடியும். அதன் வாயிலாக நம்முடைய ப்ளோகில் உள்ள அம்சங்களை search engine -களில் robots -களான Googlebot, Bingbot, Yahoobot ஆகியவற்றால் எளிதில் index செய்யவும் crawl செய்யவும் முடியும்.\nTypes of Meta Tag for Blogger | ப்ளோகருக்கான மெட்டா டேக் வகைகள்\n1. Title Tag | டைட்டில் டேக்\nடைட்டில் டேக் என்பது ஒரு முதல் HTML Element -ஆக உங்களுடைய Blogger -ஐ தேடுபொறிகளில் தேடுபவர்களுக்கு குறிப்பிட்டு காட்டுவதற்கு உதவுகிறது. இந்த title tag -ன் பயன்பாட்டால் Chrome, Mozilla Firefox, Microsoft Edge, Internet Explorer, Safari, Opera ஆகிய அனைத்து browser -களிலும் உங்களது blog அல்லது website -ஐ support செய்ய, அதாவது காண்பிப்பதற்கு ஏற்றவாறாக மாற்ற உதவுகிறது.\nஅதுமட்டுமல்லாமல் SEO ranking -ற்கு Title Tag என்பது மிகவும் அவசியமானது. உங்களது blogger -னுடைய ஒட்டுமொத்த அம்சங்களை பிரதிபலிப்பிக்கும் விதமாக Title இருக்கவேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.\nமேலும் முக்கியமான விஷயம் என்னவென்றால், Title Tag என்பது உங்களுடைய Landing Page -ற்கு Organic Traffic -ஐ பெற்றுத்தர உதவுகிறது. Social Media Sharing -ற்கும் இந்த டைட்டில் டேகினுடைய பங்களிப்பானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எனவே உங்களது ப்ளோகிற்கு Tilte அதாவது ப்ளோகினுடைய பெயர் சூட்டும் பொழுது கவனத்துடன் கையாள வேண்டும். இந்த டைட்டில் என்பது 55 வார்த்தைகளுக்கு குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.\n2. Description Tag | டிஸ்க்ரிப்ஷன் டேக்\nMeta Description Tag என்ற HTML Element ஆனது search result -களில் உங்களுடைய தலைப��புக்கு கீழே உங்களுடைய Blog Post -னுடைய கருத்தை ஒரு சிறு விளக்கமாக காண்பிக்க உதவுகிறது. இந்த meta description ஆனது உங்கள் web page -னுடைய அம்சங்களை search engine -களுக்கு தெரியவைக்க உதவுகின்றது. Google இந்த Description -ஐ Ranking -ற்காக பயன்படுத்த விட்டாலும், அது உங்கள் blogger -னுடைய CTR -ன் மீது பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது. இது search result -களில் தொடர்ந்து உங்களது Blog அல்லது Site -ஐ முதன்மைப்படுத்த உதவும்.\nநீங்கள் சரியான முறையில் Description -ஐ எழுதியிருக்கும் பட்சத்தில், அது ஒரு சிறு விளம்பரம் (Ad) என்ற முறையில் ஒரு Call to Action ஆகவும் இருந்து உங்கள் ப்ளோகிர்க்கு கூடுதல் click -களை பெற்றுத்தர உதவும். அது செரப் -ல் ப்ளோகினுடைய ஸ்திரத்தன்மையை நிலை நாட்ட உதவுகின்றன. தேடுபொறிகளில் தேட உபயோகப்படுத்தும் Keywords -ன் அடிப்படையில் தேடல் முடிவுகளில் வெளியிடப்படும் Description ஆனது மாறுபடும்.\n3. Robots Tag | ரோபோட்ஸ் டேக்\nRobots Tag என்பது மிகவும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஏனென்றால் நமது blog அல்லது website -ல் உள்ள ஒரு webpage ஆக இருந்தாலும் அல்லது ஒட்டுமொத்த pages, posts ஆக இருந்தாலும் அதில், search engine -களின் spider களால் index செய்வதற்கு எதையெல்லாம் அனுமதிக்க வேண்டும் என்று இந்த Robots Tag -ஐ பயன்படுத்தி நம்மால் முடிவு செய்ய முடியும். மேலும் ஒருசில குறிப்பிட்ட search engine-களை அடையாளம் கண்டு அவற்றிலிருந்து நமது blogger அல்லது website -ஐ நம்மால் Hide செய்ய முடியும்.\nஉதாரணமாக சொன்னால் Baidu, Qihoo360 போன்ற சைனீஸ் தேடுபொறிகள் நமது ப்ளோகை index செய்வதை அவற்றின் robots -ன் பெயரை பயன்படுத்தி அனுமதி மறுக்க முடியும்.\nrobots.txt create செய்வதன் மூலமாக இது நமக்கு சாத்தியமாகிறது. robots.txt எப்படி உருவாக்குவதென்று தெரிந்துகொள்ள இந்த பதிவை படிக்கவும்.\n4. Author Tag | எழுத்தாளர் டேக்\nஇது ப்ளோகினுடைய உரிமத்தை அல்லது அதில் வெளியிடும் கருத்துக்களின் உத்தரவாதத்தை யார் வகிக்கிறதோ அவரது பெயரை குறிப்பிட உள்ள பகுதி ஆகும்.\n5. Contact Tag | கான்டாக்ட் டேக்\nஇது உத்தரவாதப்பட்ட நபரின் மின்னஞ்சலை (email) குறிப்பிடுவதற்ககும்.\n6. Distribution Tag | டிஸ்ட்ரிபியூஷன் டேக்\nஇது உங்கள் ப்ளோகின் விநியோக நிலை மற்றும் அளவை நிர்ணயிக்கிறது. இந்த மெட்டா டேகை பயன்படுத்தி ப்ளோக் மூலமாக வெளியிடும் போஸ்டுகள் எந்த பகுதியில் வெளியிட வேண்டும் என்பதை முடிவுசெய்ய உதவுகிறது.\nஇதை பொதுவாக மூன்று வகைப்படுத்தி உள்ளது.\nGlobal - இது உலகளாவிய அளவ��ல் பார்வையாளர்களுக்கு உங்கள் பிளாகை காண்பிக்கிறது.\nLocal - இது உள்ளூர் பயனாளர்களுக்காக மட்டும் ஒதுக்குகிறது.\nIU - இது உள் பயன்பாட்டிற்க்காக அதாவது பொது பார்வையாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்துகிறது.\n7. Meta Tag Revisit - After | மெட்டா டேக் ரீவிசிட் - ஆப்ட்டர் டேக்\nஇந்த Revisit meta tag ஆனது 1990 -களில் வட அமெரிக்காவில் இருந்த search engine -களுக்காக பயன்படுத்தபட்டிருந்தது. ஆனால் இப்பொழுது செர்ச் என்ஜின்களின் crawlers தானாகவே content -களை index செயகிறது. குறிப்பாக Google இந்த வசதியை கொண்டிப்பதனால் இதை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் வேகமாக index செய்வதற்கு இது உதவுகின்றது.\nHow to Create Meta Tags for Blogger SEO | மெட்டா டேக்சை எப்படி உருவாக்குவது\nஇது HTML Coding தெரிந்தவர்களால் எளிதில் create செய்ய முடியும். ஆனால் மற்றவர்களுக்கு அது மிகவும் கடினமான ஒன்றுதான். அதனால் தான் எல்லோராலெயும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் நமது ப்ளோகில் SEO Meta Tag Generator Tool என்ற கருவியை வழங்கியுள்ளது. இதை பயன்படுத்தி மிக சுலபமான முறையில் Single Click மூலமாக SEO Meta Tag create செய்து உங்கள் Blogger -ல் Add செய்ய முடியும்.\nஇந்த லிங்கை கிளிக் செய்து SEO Meta Tag -ஐ உருவாக்கவும்.\nகீழே அளிக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி உங்களுடைய blogger -க்கான meta tags -ஐ create செய்யுங்கள்.\n1. மேல் காண்பித்திருக்கும் படத்தில் உள்ளது போன்று உங்களது blogger -னுடைய Title, Author, Description, Keywords, Distribution, மற்றும் Robots ஆகியவற்றை பதிவு செய்யவும். அதன் பிறகு Create Meta Tags என்ற Button -ஐ அழுத்தவும். இப்போது Say OK to Confirm என்ற dialogue box -ல் உள்ள OK பட்டனை கிளிக் செய்யவும்.\n2. இப்பொழுது Desktop அல்லது Laptop -ன் keyboard -ல் உள்ள Crtl + A என்ற பட்டனை press செய்து select all செய்யவும். அதன் பிறகு Crtl + C அழுத்தி copy செய்யவும்.\n1. முதலில் நமது meta tag generator tool மூலமாக create செய்துள்ள meta tag -ஐ உங்களது Blogger -ல் சேர்க்குவதற்காக Blogger -னுடைய Dashboard -ல் உள்ள Theme என்ற Option -ஐ கிளிக் செய்யவும்.\n2. இப்பொழுது Customize என்பதின் அருகில் உள்ள சிறிய Arrow (அம்புக்குறி) கிளிக் செய்யவும்.\n3. நம் முன்னால் தென்பட்டுள்ள dialogue box -ல் உள்ள Edit HTML என்ற Option -ஐ கிளிக் செய்யவும். அதன்பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள HTML code ஐ Copy செய்து Desktop அல்லது Laptop -ன் keyboard -ல் Ctrl + F என்ற பட்டனை அழுத்தி அங்கு தென்படும் search box -ல் paste செய்யவும். அதன் பிறகு search button -ஐ அழுத்தவும்.\n4. இப்பொழுது நமது meta tag generator tool மூலமாக create செய்துள்ள meta tag -ஐ மேல் காண்பித்திருக்கும் படத்தில் உள்ள HTML Code -ற்கு கீழே add செய்யவும். அதன் பிறகு Save Icon -ஐ அழுத்தி Save செய்யவும். நீங்கள் வெற்றிகரமாக meta tag -ஐ create செய்து உங்கள் blogger -ல் பதிவு செய்துள்ளீர்கள்.\nஇந்த பதிவானது Meta Tag என்றால் என்ன அது create செய்து Blogger SEO -ல் add செய்வதனால் என்ன நன்மைகள் கிடைக்கபெறும், அதை எப்படி மிகவும் எளிய முறையில் நம்முடைய Advanced SEO Meta Tag Generator Tool மூலமாக single click செய்து எப்படி create செய்வது என்று தெரிந்துகொள்ள உதவும். How to Create Meta Tag for Blogger in Tamil என்ற இந்த பதிவானது உங்கள் ப்ளோகில் Meta Tag SEO செய்வதற்கு உதவும்.\nதமிழில் SEO Friendly -யாக Blog Post எழுதுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkaithedi.com/blog/page/50/", "date_download": "2021-06-15T19:20:47Z", "digest": "sha1:PY42OOIYDW3RBW6BU2EQSNYUPI2MTSPV", "length": 6558, "nlines": 41, "source_domain": "ilakkaithedi.com", "title": "பதிவுகள் – Page 50 – இலக்கைத்தேடி", "raw_content": "\nநவீன முதலாளீய அமைப்பின் மீதான மாக்சிய லெனினிய மாவோ சிந்தனைஅரசியல் பார்வை.\nஉற்பத்தி முறையின் வளர்ச்சிப் போக்கில்\nஉற்பத்தி முறையின் வளர்ச்சிப் போக்கில், உற்பத்தியில் ஈடுபடாத சிலர் உற்பத்தி சாதனங்களை அபகரிப்பில் ஈடுபட்டனர், அதன் விளைவாக மூன்றாவது வகையான உழைப்புப் பிரிவினை ஒன்று உருவானது. “இங்கு, இப்போது உற்பத்தியில் ஈடுபடாத ஒரு வர்க்கம் முதன் முறையாக உதிக்கிறது, அது உற்பத்தி நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக கைப்பற்றுவதோடு, உற்பத்தியாளரையும் அதன் விதிகளுக்கு கீழ்படியும் நிலைக்குத் தள்ளுகிறது வரலாற்று வளர்ச்சியை நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல்வேறு காரணிகள் படிநிலை அமைப்பிற்கும், மேலாதிக்கத்திற்கும் காரணமாய் இருக்கின்றன. கடந்தகால சமூகம் குறித்த […]\nநேற்று நான் அலுவலகம் சென்றபோது ஒரு பெண் Lift கேட்டால் அவளையும் அவளின் கைகுழந்தையும் பார்த்த எனக்கு “மோடி பல நாடுகளுக்கு பறந்து கொணிருக்கிறார்” இந்த ஏழைகளின் நிலை உயர என்ன செய்துள்ளர் என்று நினைக்கும் போதுதான் என் நண்பர் ஒருவருடன் நடந்த விவாதம் நேபகத்திற்க்கு வந்தது, வாங்கும் சக்தியில்லாத இந்த ஏழைகள் நாட்டிற்க்கு தேவையில்லை என்று. ஆம் அவரின்வாதம் சரியானவையே,”மோடியும் அல்லும் பகலும் அயறது பாடுப்படுவது சில பெரும் முதலாளிகளுக்காகதான்”. அந்த பெரு முதலாளிகளும் ஏகாதியபத்தியங்களின் […]\nநான்கு கும்பல் | Gang of Four\nநான்கு கும்பல் என்று சீன திருத்தல்வாதிகளால் அழைக்கப் பட்ட நான்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களைக் கொண்ட ஒரு அரசியல் பிரிவு. கலாச்சாரப் புரட்சியின் போது (1966–76) அவை முக்கியத்துவம் பெற்றன, மாவோவின் மறைவுக்கு பின்னர் ஆட்சியை கைபற்றிய திருத்தல்வாத கும்பல் கட்சி துரோக குற்றங்களுக்காக என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப் பட்டனர். முன்னணி நபர் ஜியாங் கிங் (மாவோ சேதுங்கின் கடைசி மனைவி). மற்ற உறுப்பினர்கள் ஜாங் சுன்கியாவோ, யாவ் வென்யுவான் மற்றும் வாங் […]\nஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்\nமார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.\nஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை-சாரு மஜூம்தார்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’\nமார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் நிகழ்கால அரசியலை கூர்நோக்குதல், சமூக மாற்றத்திற்கு தடையாக நிற்கும் உண்மையான காரணியை பிரித்தறிதல் மற்றும் உழைக்கும் மக்கள் சக்தியை ஒன்றுபடுத்துதல் போன்ற வேலைகளுக்கு இத்தளத்தை பயன்படுத்துதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-06-15T18:38:33Z", "digest": "sha1:BYFAM3QNR5WOBWVENSQJ36O6VITZ6OQY", "length": 3479, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "இந்தியன் 2 படத்தில் இணைந்தார் நடிகர் ஆர்ஜே பாலாஜி | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் இணைந்தார் நடிகர் ஆர்ஜே பாலாஜி\nஇந்தியன் 2 படத்தில் நடிகர் RJ பாலாஜியும் இணைந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇயக்குனர் ஷங்கர் அடுத்து லைகா நிறுவனத்தில் தயாரிப்பில் இந்தியன் 2 படத்தை எடுக்கவுள்ளார். இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nஇந்தியன் படம் ஹிட் என்பதால் இந்தியன் 2க்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் துவங்கியுள்ளது.\nதற்போது நடிகர் RJ பாலாஜியும் படக்குழுவில் இணைந்துள்ளார். சென்னையில் நடக்கும் ஷூட்டிங்கில் பல முக்கிய காட்சிகளை எடுக்கவுள்ளார். அதன் பின் படக்குழு வெளிநாட்டிற்கு பறக்கவுள்ளது. அங்கு பல மாதங்கள் ஷூட்டிங் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nநன்றி: பத்மா மகன், திருச்சி.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-06-15T19:49:42Z", "digest": "sha1:F555U2BO7Q3BDNRI4DL6CRCQ2XQPBSTS", "length": 4361, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் ஸ்டார் சல்மான்கான் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nசர்ச்சையில் சிக்கிய பாலிவுட் ஸ்டார் சல்மான்கான்\nபடத்துக்கு இந்துக்கடவுள் விழாவை இழிவுப்படுத்தும் வகையில் டைட்டிலா என்று கொதித்து வழக்கு போட்டு இருக்காங்க. என்ன விஷயம் தெரியுங்களா\nநடிகர் சல்மான்கான் நடித்து சொந்தமாக தயாரிக்கும் படத்துக்கு, இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் விதமாக, பெயர் வைக்கப்பட்டுள்ளதாக பீஹார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nபாலிவுட் நடிகர் சல்மான் கான், லவ்ராத்திரி என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை, அவரே, சொந்தமாக தயாரிக்கவும் செய்கிறார். இந்த படம், அக்., 5ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.\nஅதில் இந்து கடவுளான துர்கை அம்மனை இழிவுபடுத்துவது போல காட்சிகள் இருப்பதாகவும், இந்துக்களின் பண்டிகையான நவராத்திரியை அவமானப்படுத்துவது போல, படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாகவும் புகார் எழுந்தது.\nஇந்த படம், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி, சுதிர் குமார் என்பவர் பீஹார் மாநிலம், முசாபர்பூர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு, வரும், 12ல் விசாரணைக்கு வருகிறது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/bharat-electronics-limited-jobs/", "date_download": "2021-06-15T18:51:08Z", "digest": "sha1:GAMUYXST7JWZFVO4KR3CZKFQKYQ2XDB2", "length": 8294, "nlines": 231, "source_domain": "jobstamil.in", "title": "பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெடில் வேலைவாய்ப்பு 2019 - Jobs Tamil", "raw_content": "\nHome/All Post/பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட��டில் வேலைவாய்ப்பு 2019\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெடில் வேலைவாய்ப்பு 2019\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெடில் வேலைவாய்ப்பு 2019 – (BEL Recruitment) 04 Sr. Assistant. Engineer E – I, Sr. Engineer E-III பணிக்கு நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.bel-india.in. விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30.09.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2019\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெடில் வேலைவாய்ப்பு 2019\nநிறுவனத்தின் பெயர்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL – Bharat Electronics Limited)\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் | Latest Railway Recruitment 2021\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nவயது வரம்பு: 32 முதல் 50 வயது வரை\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2019\nஇந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2019-2020\nதகுதியானவர்கள் 10.09.2019 முதல் 30.09.2019 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.bel-india.in. மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2019\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2004/11/blog-post_21.html", "date_download": "2021-06-15T20:02:35Z", "digest": "sha1:37CUNVVK5ET6JUX5WD6YEXSTFXMCAVFG", "length": 20771, "nlines": 297, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: கான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்", "raw_content": "\nபுதிய நாவல் ’மிளகு’ – கடைவீதிக் கதைகள்\nவசீகர அரசு இயந்திரத்தின் வருகை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nதென் ஆப்பிரிக்கா 230/4 (92 ஓவர்கள்) - ஹால் 78*, டிப்பெனார் 46*\nஇந்தியா-ஆஸ்திரேலியா அதிரடி ஆட்டங்களைப் பார்த்தபின்னர் தூங்க வைக்கக்கூடிய டெஸ்ட் ஆட்டம் நேற்று கான்பூரில் நடந்தது. இங்கும் கங்குலி டாஸ் தோற்றார். முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார் கிராம் ஸ்மித். மும்பை டெஸ்டுக்குப் பிறகு இந்தியா தன் ஃபார்முலா இனி 3 சுழற்பந்து வீச்சாளர்கள், ஒப்புக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்று முடிவு செய்திருந்தது. ஜாகீர் க��ன் உயிரை விட்டு வீசினாலும் பந்து எழும்பவே இல்லை கான்பூர் ஆடுகளத்தில். மறுமுனையில் கங்குலி பந்துவீசுவதைப் பார்க்கவே கேவலமாக இருந்தது.\nதென் ஆப்பிரிக்கா, கிப்ஸ் இல்லாத காரணத்தால் இதுவரை தொடக்க ஆட்டத்தில் பயன்படுத்தாத ஆண்டிரூ ஹாலை தொடக்க ஆட்டக்காரராக அனுப்பியிருந்தனர். ஸ்மித், ஹால் இருவரும் தட்டுத்தடுமாறி ஆடினர். ஆனால் கங்குலியின் மிதவேக 'கழுதை விட்டை' (Donkey drops) பந்துகள் கிடைத்த சந்தோஷத்தில் அவ்வப்போது நான்கு ரன்களைப் பெற்றுக்கொண்டிருந்தனர். கங்குலி 4-0-21-0 என்று பந்துவீசிய நிலையில் கும்ப்ளேயைப் பந்துவீச அழைத்தார். அதன்பின் ஹர்பஜன்.\nஆனால் முதல் வேளையில் விக்கெட்டே விழாதோ என்ற நிலையில் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் விளையாடிக்கொண்டு இருந்தனர். ஸ்மித் சுழற்பந்து வீச்சை சரியாகவே சமாளித்தார். ஆனால் ஹால் - பழக்கமில்லாத காரணத்தால் - மிகவும் தடுமாறினார். திடீரென, ஆட்டத்தின் போக்குக்கு எதிராக கும்ப்ளே பந்துவீச்சில், ஸ்மித் முன்வந்து தடுத்தாடிய பந்து உருண்டோடி, ஸ்டம்பில் விழுந்தது. தென் ஆப்பிரிக்கா 61/1, ஸ்மித் 37. புதிதாக உள்ளே வந்தவர் மார்ட்டின் வான் யார்ஸ்வெல்ட். இவரும் நல்ல சுழற்பந்தை முன்னே பின்னே சந்தித்து அறியாதவர். கும்ப்ளே வீசிய வேகமான பந்து ஒன்றைப் பின்காலில் சென்று விளையாடப் போய் விட்டுவிட, அது கால்காப்பில் பட்டது. எல்.பி.டபிள்யூ. தென் ஆப்பிரிக்கா 69/2. வான் யார்ஸ்வெல்ட் 2.\nஜாக் கால்லிஸ் அனுபவம் வாய்ந்த விளையாட்டு வீரர். மறுமுனையில் ஹால் நான் அவுட்டாகவே போவதில்லை என்று தடுத்தாடிக் கொண்டிருக்க, கால்லிஸ் நிதானமாக விளையாடினார். உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்கா 80/2 என்ற கணக்கில் இருந்தது.\nகார்த்திக் சரியாகவே பந்துவீசவில்லை. விக்கெட் எடுக்கவேண்டும் என்ற நினைப்பிலே அவர் பந்துவீசியதாகத் தெரியவில்லை. வீசும் கை விக்கெட்டின் மேல்வர, லெக் ஸ்டம்பிற்கு வெளியே பந்துவீசி அதை உள்ளே கொண்டுவந்தால் கால்களாலேயே ஒரு மட்டையாளர் தடுத்துக் கொண்டிருக்கலாம். எல்.பி.டபிள்யூவும் கிடைக்காது. என்னவோ, கார்த்திக் இப்படியான நெகடிவ் லைனில்தான் அதிகமாகப் பந்துவீசிக் கொண்டிருந்தார். ஹர்பஜன் நன்றாகவே வீசினார், ஆனால் விக்கெட் பெறவில்லை.\nமதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஹால், கால்லிஸ் இருவரும் மிக��ும் மெதுவாக விளையாடினர். கால்லிஸ் விளையாட்டே மெதுவாகத்தான் இருக்கும். ஹால் அவரைவிட ஆமையாக இருந்தார். இரண்டாவது வேளையிலும் இனி விக்கெட்டே விழாதோ என்ற நிலையில் பார்வையாளர்கள் அனைவரும் தூங்கிப்போயிருக்க, திடீரென கும்ப்ளே வீசிய பந்தை ஸ்வீப் செய்யப்போன கால்லிஸ் பந்தை விட்டுவிட, பந்து கால்காப்பில் பட்டது. இதுவும் எல்.பி.டபிள்யூ என்று நடுவரால் முடிவு செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்கா 154/3, கால்லிஸ் 108 பந்துகளில் 37. அடுத்து விளையாட வந்தவர் தென் ஆப்பிரிக்காவின் இளைய நம்பிக்கை நட்சத்திரம் ஜாக் ருடால்ப். ஆனால் முதல் பந்திலேயே சரியாகத் தடுத்தாடாததால், ஸ்மித் போலவே பந்து பேட்டில் பட்டதும் உருண்டு ஸ்டம்பில் போய் விழுந்து அவுட்டானார். தென் ஆப்பிரிக்கா 153/4, ருடால்ப் 0. புதிதாக உள்ளே வந்தவர் போத்தா டிப்பெனார்.\nஇதற்கு சற்று முன்னரேயே ஹால் தனது அரை சதத்தை எட்டியிருந்தார்.\nதேநீர் இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்கா 153/4 என்றே இருந்தது.\nடிப்பெனார், கால்லிஸ் போன்றே மிகவும் பொறுமையாக ரன் எடுப்பவர். அவசரமே படமாட்டார். டிப்பெனார், ஹால் இருவருமே தேநீர் இடைவேளைக்குப் பிறகு தடுத்தாடுவதே நோக்கமாக விளையாடினர். கும்ப்ளேயும் அவ்வப்போது பந்துகளை லெக் ஸ்டம்பிற்கு வெகு வெளியே வீசினார். இதனால் தினேஷ் கார்த்திக்கின் நிலைமை மோசமானது. (9 பைகள்). முரளி கார்த்திக் (6), ஜாகீர் கானுடன் (5) போட்டி போட்டுக்கொண்டு நோபால் வீசிக்கொண்டிருந்தார். ஒரு ஸ்பின்னருக்கு இந்த அளவுக்கு பந்து வீசுவதில் கட்டுப்பாடு இல்லையென்றால் கஷ்டம்தான். கடைசி வேளையில் ஹால் எடுத்தது 21 ரன்கள்தான். டிப்பெனார் 46 ரன்கள் பெற்றார். ஆக மொத்தம் 274 பந்துகளில் ஹால் 78 ரன்கள் எடுத்துள்ளார். இன்றும் டார்ச்சர் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன்.\nதென் ஆப்பிரிக்காவில் நன்றாக அடித்து ஆடக்கூடியவர்கள் அணித்தலைவர் ஸ்மித், ருடால்ப், அதற்கடுத்து ஷான் பொலாக் தான். இந்தியா தைரியமாக நல்ல ஆடுகளம் (அதாவது நன்றாக வேகப்பந்து வீசலாம், இரண்டு நாள்களில் நல்ல ஸ்பின்னும் எடுக்கும்), இரண்டு ஸ்பின்னர்கள், இரண்டு நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் என்று போயிருந்தால் அருமையாக விளையாடி இந்த ஆட்டத்தை வென்றிருக்கலாம்.\nஎவ்வளவுதான் போரடித்தாலும் மற்ற நான்கு நாள் ஆட்டங்களையும் விவரித்து எழுதுவேன்.\n/ எவ்வளவுதான் போரடித்தாலும் மற்ற நான்கு நாள் ஆட்டங்களையும் விவரித்து எழுதுவேன்/\nஅவசியம் எழுதுங்கள். ஆட்டத்தைவிட நீங்கள் எழுதுவது விறுவிறுப்பாக இருக்கிறது.\nமிக தண்டமான ஆட்டம் இரண்டாவது நாளும் தொடர்ந்தது. இதைப் போன்ற வெட்டியான ஆட்டத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. இவர்களை நம்பி ரெண்டு நாள் விடுமுறையும் வேஸ்டாய்ப் போனது. :-((\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - மூன்றாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nH4 விசாவில் அமெரிக்கா போகும் இந்தியப்பெண்கள் கதி\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம், மூன்றாம் நா...\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nபுஷ்ஷின் புதிய கேபினெட்டும், அடுத்த போர்களும்\nயாசர் அராபத், புஷ், பிளேர், ஷாரோன்\n'சிலிகான் வேலி' இந்தியப் பெருந்தலைகள்\nகோடம்பாக்கம் அம்மாவுக்குக் கொடுத்த பரிசு\nரஞ்சிக் கோப்பை ஆட்டம் பாழ்\nஆசாரகீனனின் தியோ வான் கோ இரங்கல்\nமும்பை டெஸ்ட் - மூன்றாம் (இறுதி) நாள்\nமும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள்\nமும்பை டெஸ்ட் - முதல் நாள்\nஇலங்கை வடக்குப் பகுதிகளுக்கு முரளிதரன் சுற்றுப்பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/08/22160110/Sve-sekar-applied-a-bail-pettion-in-Chennai-high-court.vpf", "date_download": "2021-06-15T18:52:28Z", "digest": "sha1:SVODAXQOL6E5CVI6TIK7KWHLOVD77F5S", "length": 11051, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sve sekar applied a bail pettion in Chennai high court || தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு - முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு - முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு + \"||\" + Sve sekar applied a bail pettion in Chennai high court\nதேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு - முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு\nதேசியக் கொடியை அவமதித்ததாக சென்னை காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nசென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 40). தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை செய்கிறார். இவர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார் கூறி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் மனு ஒன்றை அனுப்பிவைத்தார்.\nஅந்த மனுவில், நடிகர் எஸ்.வி.சேகர், யூ-டியூப் சேனல் ஒன்றில் இந்திய தேசியக்கொடியை அவமதித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் என்றும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேசிய கொடியை அவமதித்ததாக அவர் மீது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் காவல் துறையினர் தன்னைக் கைது செய்யக்கூடும் எனக் கூறி, முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் ஆகஸ்ட் 24-ம் தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.\n1. 2009- மக்களவை தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\n2009- மக்களவை தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n2. தியேட்டர்களில் 100% ரசிகர்களை அனுமதிப்பது நல்லதல்ல- சென்னை உயர் நீதிமன்றம்\nபள்ளிகள் மூடியிருக்கும் பொழுது தியேட்டர்களில் 100 சதவீதம் ரசிகர்களை அனுமதிப்பது சரியல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்பட 15 நிர்வாகிகள் நீக்கம்\n2. குமரியை சேர்ந்தவர்கள்: கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த புதுமாப்பிள்ளை சாவு - பரபரப்பு ���கவல்கள்\n3. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு: டீக்கடைகளை இன்று முதல் திறக்க அனுமதி - இ-சேவை மையங்களும் செயல்பட உத்தரவு\n4. மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\n5. கொரோனா நிவாரண 2-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் அடங்கிய பை இன்று முதல் வழங்கப்படும்: உணவுத் துறை அமைச்சர்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/670138-cm-stalin-writes-to-pm-rbi-governor-seeking-exemption-from-emi-for-6-months.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-06-15T19:38:21Z", "digest": "sha1:MP4LUBXUPKMKAKEUDMJ5CB5QVV4D6C5Q", "length": 17756, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "சிறு, குறு தொழில் நிறுவனங்களின் இஎம்ஐ-க்கு 6 மாதங்கள் சலுகை தருக: பிரதமர், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | CM stalin writes to PM, RBI governor seeking exemption from EMI for 6 months - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nசிறு, குறு தொழில் நிறுவனங்களின் இஎம்ஐ-க்கு 6 மாதங்கள் சலுகை தருக: பிரதமர், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nசிறு, குறு தொழில் நிறுவனங்களின் இஎம்ஐ-க்கு 6 மாதங்கள் சலுகை தர வேண்டி பிரதமர், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nமுன்னதாக, கடந்த மே 9ம் தேதி முழு ஊரடங்கைச் செயல்படுத்துவது குறித்து, தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன.\nஅதனடிப்படையில் நேற்று ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்து பழக்கடைகள், நாட்டு மருந்துக் கடைகள் இயங்க அனுமதி அளித்திருந்தார். இன்று அதே கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட இஎம்ஐ சலுகை கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி, ரிசர்வ் வங்கி ஆளுநருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.\nஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:\nதமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கைச் செயல்படுத்துவது குறித்து, தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-5-2021 அன்று முதல்வர் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nஅக்கூட்டத்தில், ‘சிறு ���ுறு தொழில்நிறுவனங்கள், ஆட்டோரிக்ஷா, கால்டாக்சி, வாகனம் வைத்திருப்போர் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை (EMI) கட்டுவதற்கும் காலநீட்டிப்பு வழங்குவது குறித்து ஒன்றிய அரசு மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தப்படும்’ என்று முதல்வர் அறிவித்தார்.\nஅதனடிப்படையில், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, அவர்களுடைய கடன் சுமையைக் குறைக்கும் வகையில், 6 மாத காலத்திற்கு அவகாசம் வழங்கிட வேண்டும் என்றும், இந்தக் காலத்திற்கு வட்டி ஏதும் வசூலிக்கப்பட கூடாது என்றும், தொழிலாளர்களிடமிருந்து மாதந்தோறும் வசூலிக்கப்படும் வருங்கால வைப்புநிதி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதித் தொகையை, ஆறு மாதங்களுக்கு பிடித்தம் செய்திடக் கூடாது என்றும் வலியுறுத்தி, பிரதமருக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.\nகோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவு\nவேலூர் மாவட்டத்தில் 3 தாலுக்காக்களில் ஆக்சிஜன் வசதியுடன் 351 படுக்கைகள் தயார்: ஆட்சியர் தகவல்\nமே 14 அன்று ரமலான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு\nகரோனா சிகிச்சைக்கான மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த சென்னையைப் போல் மதுரைக்கும் தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்குமா\nசிறுகுறு தொழில் நிறுவனங்கள்பிரதமர்ரிசர்வ் வங்கி ஆளுநர்முதல்வர் ஸ்டாலின் கடிதம்இஎம்ஐ-க்கு 6 மாதங்கள் சலுகை\nகோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: கூடுதல்...\nவேலூர் மாவட்டத்தில் 3 தாலுக்காக்களில் ஆக்சிஜன் வசதியுடன் 351 படுக்கைகள் தயார்: ஆட்சியர் தகவல்\nமே 14 அன்று ரமலான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nகோவையில் கரோனா பரிசோ��னை எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: அதிக பரிசோதனை தொடர்கிறது என...\nபரம்பிக்குளம் ஆழியாறு புதிய குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி...\nஒபுளாபடித்துரை தரைப்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது: ஒரே நேரத்தில் இரு வைகை ஆறு...\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின்...\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின்...\nசென்னையில் 5,839 கோவிட் தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி ஆணையர் தகவல்\nரஷ்யாவில் ஒரே நாளில் 14,185 பேர் கரோனாவால் பாதிப்பு\nதொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆராய ஆணையம்: முதல்வர்...\nஅரசுக் கல்லூரி விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதை எதிர்த்து மேல்முறையீடு\nமதுரையில் 11 இடங்களில் ஆதரவற்றோர் முகாம்: உயர் நீதிமன்றத்தில் தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/z-pred-p37116996", "date_download": "2021-06-15T18:37:51Z", "digest": "sha1:JRYPKACGCSQNXGESXIIY7S65QQV6LIXQ", "length": 28229, "nlines": 371, "source_domain": "www.myupchar.com", "title": "Z Pred in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Z Pred payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Z Pred பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nबीमारी: கண்களில் ஏற்படும் நோய்த்தொற்று\nबीमारी: கண்களில் ஏற்படும் நோய்த்தொற்று\nबीमारी: கண்களில் ஏற்படும் நோய்த்தொற்று\nஆராய்ச்சியின் அடிப்படையில் Z Pred பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவ��கள் ஏற்படும் -\nஇந்த Z Pred பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Z Pred பாதுகாப்பானது\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Z Pred பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பக்க விளைவுகளை பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் Z Pred-ஐ பயன்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Z Pred-ன் தாக்கம் என்ன\nZ Pred-ஐ எடுத்துக் கொண்ட பிறகு சிறுநீரக மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஈரலின் மீது Z Pred-ன் தாக்கம் என்ன\nZ Pred-ஆல் கல்லீரல் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇதயத்தின் மீது Z Pred-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது மிதமான பக்க விளைவுகளை Z Pred கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Z Pred-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Z Pred-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Z Pred எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Z Pred உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉணவு மற்றும் Z Pred உடனான தொடர்பு\nஇந்த பொருள் பற்றி அறிவியல் ரீதியான ஆராய்ச்சி இல்லாததால், உணவு மற்றும் Z Predஇந்த விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Z Pred உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Z Pred எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்ப��ும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-15T18:33:37Z", "digest": "sha1:U6G44XZGMT5QBDFOXERCRNRHFMBZEASG", "length": 9358, "nlines": 101, "source_domain": "www.tntj.net", "title": "முஸ்லிம் பெண்களிடம் சில்மிஷ விவகாரம்: காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து வேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்ஆர்ப்பாட்டம் போராட்டம்முஸ்லிம் பெண்களிடம் சில்மிஷ விவகாரம்: காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து வேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nமுஸ்லிம் பெண்களிடம் சில்மிஷ விவகாரம்: காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து வேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nகடந்த 13-2-2010 அன்று மாலை சைதாப்பேட்டை சார்பனாமேடு பகுதியில் தெருவில் நடந்த சென்ற இரு முஸ்லிம் பெண்களின் புர்காவை பிடித்து இழுத்து சில விஷமிகள் சில்மிஷம் செய்துள்ளனர்.\nஇதனைத் தட்டிக் கேட்ட அப்பகுதியினரை அவர்கள் தாக்கி விட்டு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சார்பனாமேடு ஜமாஅத் கமிட்டியினர் காவல்துறையிடம் அளித்த புகாரை முறையாக விசாரிக்காமல் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதே காவல்துறை தடியடி நடத்தியுள்ளது.\nமேலும் அப்பாவி மூஸ்லிம்களின் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு பெண்களை அடித்து விட்டு ஆண்களை ஏதோ தீவிரவாதி போல் கைது செய்து அழைத்துச் சென்றனர். எவ்வித புகாரும் இல்லாமல் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யும் அளவி���்கு காவதுறையை தள்ளியது எது இரவு நேரங்களில் வாரண்ட் இல்லாமல் யாரையும் கைது செய்யக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற ஆணையை மாவட்ட காவல்துறை மீறியிருப்பது, மாவட்ட காவல்துறை காவித்துறையாக மாறிவிட்டதையே உணர்த்துகிறது.\nநடந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும்.மாறாக ஏதும் அறியாத அப்பாவிகள் கைது செய்யப்படுவது சட்டத்தை மதிக்கும் குடிமக்களுக்கு நேரும் அவமானமாகும்.\nஇதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் களமிறங்கி கடந்த 15-2-2010 அன்று இது தொடர்பாக மாவட்ட தலைவர் ஃயாஸ் அஹ்மத் தலைமையில் பிரஸ் மீட் ஐ கூட்டியது.\nமேலும் உண்மைக் குற்றாவளிகளை கைது செய்யக் கோரியும், இதில் ஒன்றுமறியா அப்பாவிகளை விசாரித்து உடனடியாக விடுவிக்கக் கோரியும், நள்ளிரவில் வீடு புகுந்து 50 அப்பாவிகளை கைது செய்த காவல் துறை அதிகாரிகளை உடனே பணி நீக்கம் செய்யக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை கடந்த 17-2-2010 அன்று நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் அப்துர் ரஜ்ஜாக் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.\nஇந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/05/18_40.html", "date_download": "2021-06-15T19:25:06Z", "digest": "sha1:MI7CHA4QY3U5UU7HQAFDDWIXRE2WREWP", "length": 14812, "nlines": 179, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஜுலை 18", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். சிம்போரோசம்மாளும் அவளுடைய ஏழு குமாரரும் - வேதசாட்சிகள் (கி.பி. 120)\nசக்கரவர்த்தியின் பெரிய உத்தியோகஸ்தரான தன் கணவன் வேதசாட்சி முடி பெற்றபின் சிம்போரோசா தன் 7 பிள்ளைகளையும் நன்னெறியில் வளர்த்து தனக்குரிய திரண்ட செல்வத்தை பிறர் சிநேகக் காரியங்களுக்கு உபயோகித்து, அநேக அஞ்ஞானிகளைச் சத்திய வேதத்தில் சேர்த்தாள்.\nஅக்காலத்தில் சக்கரவர்த்தியான ஆதிரியன் மகா கம்பீரமான மாளிகை ஒன்றைக் கட்டி, அதில் பிரவேசம் செய்வதற்குமுன் தன் தேவர்களுக்குப் பலி செலுத்தி, அவர்களிடம் தேவ விடை கேட்கும்படி கட்டளையிட்டான்.\nபூசாரிகள் அவ்வாறு செய்தபோது, சிம்போரோசாவும் அவளுடைய 7 பிள்ளைகளும் தங்கள் தேவனை மன்றாடி, எங்களை வாதித்துக்கொண்டு வருகிறார்களென பசாசு கூறினது. உடனே சக்கரவர்த்தியின் கட்டளைப்படி அவர்கள் பிடிபட்டு இராயனுக்கு முன் நிறுத்தப் பட்டு, சத்திய வேதத்தை மறுதலித்து நாட்டுத் தேவர்களுக்கு ஆராதனை செய்யும்படி கட்டளையிடப்பட்டார்கள்.\nஆனால் அவர்கள் அதற்கு சம்மதியாமல் தங்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருந்தார்கள். இராயன் சினங்கொண்டு சிம்போரோசாவை நிஷ்டூரமாய் உபாதித்து நெருப்பில் போட்டு சுட்டெரிக்கும்படி கட்டளையிட்டான்.\nஏழு சகோதரரில் மூத்தவரான க்ரெசன்ஸ் என்பவர் குரல்வளை அறுக்கப்படவும், ஜூலியன் என்பவர் நெஞ்சில் குத்திக் கொல்லப்படவும், நேமேசியுஸ் என்பவர் ஈட்டியால் ஊடுருவப்படவும், பரிமாற்றியுஸ் என்பவர் வயிற்றில் குத்தப்படவும், ஜூஸ்டின் என்பவர் முதுகில் குத்தப்படவும், ஸ்டாக்டேயுஸ் என்பவர் விலா பக்கத்தில் குத்தி ஊடுருவப்படவும், யுஜெனியுஸ் என்பவர் இரண்டாகத் துண்டிக்கப்படவும் கொடுங்கோலன் கட்டளையிட்டான்.\nஇந்த வேதசாட்சிகள் இவ்விதமாய் தங்கள் வேதத்திற்காக இரத்தஞ் சிந்தி மோட்ச முடி பெற்றார்கள்.\nபிள்ளைகளே, நீங்களும் புண்ணியவாளரான உங்கள் தாய்மாரைப் பின்பற்றி அவர்களுடைய நற்போதனைக்குச் செவிசாய்ப்பீர்களாக.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/super-deluxe-movie-cheran-tweet/31897/", "date_download": "2021-06-15T18:30:25Z", "digest": "sha1:YJAPCO4USL2PJWZSC4XSBPA6BSJ5UDAR", "length": 10569, "nlines": 132, "source_domain": "kalakkalcinema.com", "title": "Super Deluxe Review : சாக்கடை நம்மில் தான் ஓடுகிறது.!Super Deluxe Review : சாக்கடை நம்மில் தான் ஓடுகிறது.!", "raw_content": "\nHome Latest News சாக்கடை நம்மில் தான் ஓடுகிறது – சூப்பர் டீலக்ஸ் குறித்து முன்னணி இயக்குனர் ட்வீட்.\nசாக்கடை நம்மில் தான் ஓடுகிறது – சூப்பர் டீலக்ஸ் குறித்து முன்னணி இயக்குனர் ட்வீட்.\nSuper Deluxe Review : சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்த சேரன் அந்த படத்தை பற்றிய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.\nஆரண்ய காண்டம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்த தியாகராஜா குமாரராஜா 8 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது இயக்கியுள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.\nவிஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை வாங்கி குவித்தது. அதே அளவிற்கு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வந்தது.\nஇந்நிலையில் தற்போது நடிகரும் இயக்குனருமான சேரன் சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்து விட்டு தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.\nஅந்த பதிவில் வாழ்க்கை பற்றி சாமிபற்றி எது நல்லது எது கெட்டது யார் நல்லவர் யார் கெட்டவர் என நிறைய கேள்விகள் அவ்வப்போது நமக்கு தோன்றும். அதை தான் படமும் கேட்கிறது.\nதர்பார் பற்றி ட்வீட் போட்டு சிக்கி கொண்ட அட்லீ – விஜய் ரசிகர்கள் மிரட்டல்.\nஉள்ளூர ஆயிரம் வக்கிரமங்க���ை அடக்கி வைத்திருக்கும் நம் முகம் காட்டுகிறது. கூவம் நம்மைச் சுற்றி ஓடவில்லை நம்முள் தான் ஓடுகிறது.\nமுதலில் அரவாணியாக நடிக்க சம்மதித்தது. அதிலும் அரவாணிகளின் மறைக்கப்பட்ட தோற்றத்தை அப்படியே கண்முன் கொண்டு வர சம்மதித்து ஒப்பனையில் காட்டியது.\nதன்னை பற்றிய இமேஜ் பற்றி கவலைப்படாமல் தன் தொழில், திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்த அந்த நடிகன்.. சல்யூட் விஜய்சேதுபதிக்கு. இன்னொரு சிவாஜி.\nஆபாச வார்த்தைகள் காட்சிகள் இருந்தாலும் முற்றிலும் புறந்தள்ள முடியாத சினிமா தான் சூப்பர் டீலக்ஸ் காட்சி வடிவமைப்பு, ஒளிப்பதிவு,தேர்ந்தெடுத்த லொகேசன்கள் நடிகர் நடிகைகளின் தேர்வும் நடிப்பும் என இயக்குனரின் உழைப்பு அபாரமாக தெரிகிறது..\nஅடுத்த 5 வருடங்களில் இது போல சினிமாக்கள் அதிகம் வரும் என குறிப்பிட்டு படத்தை பாராட்டியுள்ளார்.\nவாழ்க்கைபற்றி சாமிபற்றி எதுநல்லது எதுகெட்டது யார்நல்லவர் யார்கெட்டவர் என நிறைய கேள்விகள் அவ்வப்போது நமக்கு தோன்றும். அதைதான் படமும் கேட்கிறது. உள்ளூர ஆயிரம் வக்கிரமங்களை அடக்கி வைத்திருக்கும் நம்முகம் காட்டுகிறது. கூவம் நம்மைச்சுற்றி ஓடவில்லை நம்முள்தான் ஓடுகிறது. சூப்பர் டீலக்ஸ்\nமுதலில் அரவாணியாக நடிக்க சம்மதித்தது. அதிலும் அரவாணிகளின் மறைக்கப்பட்ட தோற்றத்தை அப்படியே கண்முன் கொண்டுவர சம்மதித்து ஒப்பனையில் காட்டியது. தன்னை பற்றிய இமேஜ் பற்றி கவலைப்படாமல் தன் தொழில், திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்த அந்த நடிகன்.. சல்யூட் விஜய்சேதுபதிக்கு. இன்னொரு சிவாஜி. pic.twitter.com/XwUkgYVPTJ\nஆபாசவார்த்தைகள் காட்சிகள் இருந்தாலும் முற்றிலும் புறந்தள்ளமுடியாத சினிமாதான் சூப்பர் டீலக்ஸ்.காட்சிவடிவமைப்பு, ஒளிப்பதிவு,தேர்ந்தெடுத்த லொகேசன்கள் நடிகர் நடிகைகளின் தேர்வும் நடிப்பும் என இயக்குனரின் உழைப்பு அபாரமாக தெரிகிறது.. அடுத்த 5வருடங்களில் இதுபோல சினிமாக்கள் அதிகம் வரும்\nNext articleநிறத்தை கலாய்த்தவர்களுக்கு அட்லீ கொடுத்த பதிலடி – ஆனால்\nகொரோனா நிவாரண நிதியாக 25 லட்சம் வழங்கிய விஜய் சேதுபதி\nநடிக்க வருவதற்கு முன் விஜய் சேதுபதி எப்படி இருந்துள்ளார் தெரியுமா முதல் முறையாக வெளியான புகைப்படம்\nவெற்றிமாறனின் விடுதலை படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nவிஜய் பட தயாரிப்பாளரு���ன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/06/terkandas-di-jalan-kuala-lipis-raub/", "date_download": "2021-06-15T19:11:22Z", "digest": "sha1:VWHP7JPBBCDOO4RLCYTG4CC6KY2RDG53", "length": 6706, "nlines": 133, "source_domain": "makkalosai.com.my", "title": "Terkandas Di Jalan Kuala Lipis-Raub | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகடந்த 24 மணி நேரத்தில் 101 பேர் கோவிட் தொற்றினால் பலி\nஇந்தியப் பொருளாதாரம் (-) 11.5 சதவீத பின்னடைவு\nகொலம்பியாவில் பரிதாபம் – 2 படகுகள் கடலில் கவிழ்ந்து 12 பேர் பலி\nஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்\nஇன்று 851 பேருக்கு கோவிட்- 2 பேர் மரணம்\nமுகக்கவசங்களை முறையற்ற வகையில் வீசுவது பெரும் பிரச்சினையை உருவாக்கும்\nதுன் சாமிவேலுவின் மனநிலை குறித்த விவகாரம்: வாதி மற்றும் பிரதிவாதிக்கு மட்டுமே தெரிவிக்க வேண்டும்\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/06/04/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA/", "date_download": "2021-06-15T19:48:56Z", "digest": "sha1:RD6BAJ7YGGF572TJAD3SSIH5PP2VDNG2", "length": 7789, "nlines": 127, "source_domain": "makkalosai.com.my", "title": "பாதுகாவலர் பொது ஓய்விட பகுதியில் இறந்து கிடக்க காணப்பட்டார் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News பாதுகாவலர் பொது ஓய்விட பகுதியில் இறந்து கிடக்க காணப்பட்டார்\nபாதுகாவலர் பொது ஓய்விட பகுதியில் இறந்து கிடக்க காணப்பட்டார்\nஅம்பாங்கின் தாமான் கெராமட், ஜாலான் ஏயூ 2 இல் உள்ள ஒரு பொது ஓய்வு பகுதியில் காலை 6.47 மணியளவில் சடலம் இருப்பதாக எங்களுக்கு பொதுமக்களிடமிருந்து அழைப்பு வந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட உதவி ஆணையர் மொஹமட் பாரூக் எஷாக் தெரிவித்தார்.\nஇறந்தவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருக்கிறது எனவும் அவர் 55 வயதான அப்துல்லா உசேன் என்று அறியப்படுகிறது. பாதுகாவலராக இருக்கும் அவ்வாடவரின் வீடு இறந்த இடத்தில் இருந்து அருகாமையில் இருப்பதாக அறியப்படுகிறது.\nஇறந்தவரின் உடல் (HUKM) தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.பிரேத பரிசோதனை முடிவுகள் பாதிக்கப்பட்டவரின் இறப்புக்கான காரணம் மாரடைப்பால் என கண்டறியப்பட்டதாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கினார்.\nNext articleஇன்னும் எத்தனை வணிகங்கள் அத்தியாவசியமானதாக வகைப்படுத்தப்படும்\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\n51 மில்லியன் மருத்துவ உபகரணங்கள் சீனா ஏற்றுமதி செய்கிறது\nஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு….\nரே‌‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு வினியோகம்\nநிம்மதியான தூக்கத்துக்கு சொல்ல வேண்டிய மந்திரம்\nஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு பொது மன்னிப்பு வழங்குவீர்; பிரதமருக்கு லிம் கிட் சியாங் அறிவுறுத்தல்\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகூடி வருகிறது கொரோனா குறைந்து வருகிறது முகக்கவசம்\nஹரிராயாவின் போது 50,000 செயலில் உள்ள தொற்றாக இருக்க கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=12030", "date_download": "2021-06-15T18:54:03Z", "digest": "sha1:YF77WHOOB5TZHE3ZSG3SOYDRNIXUQSFJ", "length": 42625, "nlines": 325, "source_domain": "rightmantra.com", "title": "கண்ணதாசன் கூறும் தியான யோகமும் பிரார்த்தனை கீதமும் – கண்ணதாசன் B’DAY SPL 2 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > கண்ணதாசன் கூறும் தியான யோகமும் பிரார்த்தனை கீதமும் – கண்ணதாசன் B’DAY SPL 2\nகண்ணதாசன் கூறும் தியான யோகமும் பிரார்த்தனை கீதமும் – கண்ணதாசன் B’DAY SPL 2\nதியானத்தை பற்றியும் அதன் பலன்களைப் பற்றியும் ஏற்கனவே நாம் இரண்டு பதிவுகளை அளித்துள்ளோம். இதோ கவியரசு கண்ணதாசன் அவர்கள் தனது ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் தியான யோகம் பற்றியும் கடவுளிடம் நாம் செய்ய வேண்டிய பிரார்த்தனை பற்றியும் மிக அற்புதமான ஒரு அத்தியாயத்தை தந்திருக்கிறார்.\nதியானத்தின் பலனை சாமானியர்களுக்கு இதைவிட அற்புதமாக எவரும் விளக்க முடியாது. கவியரசர் இந்த அத்தியாயத்தில் கூறியுள்ள பிரார்த்தனை கீதத்தை மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்.\nஒரு சரசாரி மனிதன் செய்கின்ற செய்யக்கூடிய அனைத்து தவறுகளையும் பட்டியலிட்டு இறைவனிடம் மன்னிப்பு கோருகிறார்.\nஉங்கள் பிரார்த்தனையில் இந்த பாடலும் இனி இடம்பெறட்டும்\nபழுதறியாப் பிள்ளை இவன் பாவமே செய்தாலும் அழுதறியா வாழ்வொன்றை அளிப்பாய் பரம்பொருளே \n(அர்த்தமுள்ள இந்துமதம் பாகம் 4 – அத்தியாயம் 12)\nபகவான் கீதையில் ஒரு இடத்தில் சொல்கிறான், `கூடுகின்ற பெருங்கூட்டத்தில் வெறுப்புக் கொள்’ என்று. தனிமையில் இனிமையைத்தான் அவன் அப்படிக் கூறுகின்றான். ‘தனிமை கண்டதுண்டு; அதிலே சாரம் இருக்குதம்மா’ என்றான் பாரதி.\nபரபரப்பான நகர, நாகரிகத்தில் தனிமை எங்கே நமக்குக் கிடைக்கிறது\nகிராமத்து நண்பர்கள் மேல் எனக்கொரு பொறாமை உண்டு.\nஒவ்வொரு கிராமத்தைப் பார்க்கும் போதும், `நமது வாழ்க்கை இங்கேயே அமைந்திருக்கக் கூடாதா’ என்றே நான் ஏங்குகிறேன்.\nஆயிரம் விலங்குகளுக்கு காலையும், கையையும் கொடுத்து விட்ட நிலையில், இந்த ஏக்கம் எப்போது தீரப் போகிறது\nகுளுகுளுவென்று காற்றடிக்கும் ஆற்றங்கரையையும், கரையில் இருக்கும் மரங்களையும், பச்சைப் புல்வெளியையும், பறந்து செல்லும் பட்சி ஜாலங்களையும், துள்ளியோடும் கன்றுக் குட்டிகளையும், தொடர்ந்து செல்லும் பசுக்களையும், ஆயர் மகளிரின் வளைகுலுங்கும் கைகளையும், களை எடுப்போரின் கலகலப்பையும், வைக்கோற் கட்டைத் தல���யில் சுமந்து வரப்பிலே போகும் விவசாயிகளையும், அழகான கிராமத்துக் கோயில் களையும் பார்க்கப் பார்க்க மனது என்ன பரவசப்படுகிறது\nஎனது துன்பங்கள் அதிலே மறைகின்றன.\n`மலை வாசம் போனால் என் மனதில் இருக்கும் சுமைகளெல்லாம் இறங்கி விடுகின்றன’ என்றார் ஜவஹர்லால் ஒரு முறை.\nகிராமம், நகரத்திலே இருப்பவனுக்குச் சுமை தீர்க்கும் பூமியாகிறது. ஆனால் கிராமத்திலே இருப்பவனின் நிலை என்ன\nஅங்கேயே உழன்று கொண்டிருப்பவனுக்கு இந்த அற்புதக் காட்சிகளும் துன்பங்கள் தானே\nதுன்பத்தை மனத்திலேயே வைத்திருப்பவன், எங்கே போனாலும் துன்பம்தான்.\nஇறக்கி வைக்கத் தெரிந்தவன், எங்கே இருந்தாலும் இறக்கி வைத்துவிட முடியும்.\nஆனால், இறக்கி வைக்கும் இடமும் சுகமாக அமைந்து விட்டால், அது தானாகவே உன் மனதிலிருந்து இறங்கிவிடும்.\nதனிமையில் உட்கார்ந்து கொண்டு, `அது என்ன ஆகுமோ, இது என்ன ஆகுமோ’ என்று அழுகின்றவன், எங்கே உட்கார்ந்து அழுதால்\nஆனால், இயற்கையாகவே துன்பங்களை அகற்றத் தெரிந்தவன் குளிர்ந்த சூழ்நிலையில் அவற்றை அடக்கிவிட முடியும். தனிமை – அதிலும் பலவந்தமான தனிமை – மனைவி மக்களைப் பிரித்துக் கொண்டுபோய்ச் சிறையிட்ட தனிமை – அந்தத் தனிமையிலேதான் காந்திஜியின் சிந்தனைகள் வளர்ந்தன; நேருஜி உலக வரலாறு எழுதினார்; வினோபாஜி கீதையை முழுக்க ஆராய்ந்து தெரிவித்தார். நானும் கூட இருபத்தாறு வயதில் ஒரு காவியம் எழுதி விட்டேன்.\nஞானிகள் தனிமையில் தோன்றிய தத்துவங்களே, இந்து மதத்தின் சாரம்.\nபரமார்த்திக ஞானத்தைத் தெளிவாக விளக்குவதற்கு பரமஹம்ஸரின் தனிமை பயன்பட்டது.\nஆல்வாய் நதிக் கரையில் ஆதிசங்கரர் மேற்கொண்ட தனிமையே, அத்வைத சிந்தாந்தத்திற்கு ஆணி வேர்.\nதனிமையாக உட்கார்ந்து சுகமாகச் சிந்தித்தால் அகக்கவலை, புறக்கவலை இருக்காது.\nஎங்கே தனியாக உட்கார்ந்து சிந்தித்துப்பார்.\nகற்பனை புறாவைப் பறக்க விடு.\nஅழகான பெண் ஒருத்தியைக் காதலிப்பது போலவும், அடுக்கடுக்காகப் புகழ் மாலைகள் குவிவது போலவும், ஊரெல்லாம் உன்னைத் தேடுவது போலவும் கற்பனையை வளர்த்துக் கொள்.\nஅப்படியே வீடு திரும்பு; சாப்பிட்டு விட்டுத் தூங்கு. இனிமையான கனவுகள் வரும்.\nசுமைகளையும், தொல்லைகளையும் பற்றிப் பயந்துக் கொண்டே படுத்தால் தூக்கம் பிடிக்காது. திடீர் திடீரென்று விழிப்பு வரும். கெட்�� கனவுகள் வரும்; அப்போது யாராவது மெதுவாகக் கூப்பிட்டால் கூடச் செவிட்டில் அடிப்பது போலிருக்கும்.\nபயத்தினால் புலன்கள் மென்மையாகி விடுகின்றன. தைரியத்தினால் தான் அவை கனமடைகின்றன.\nதைரியத்தை வளர்ப்பதற்குத் தனிமையைப் போல சிறந்த சாதனம் வேறெதுவும் இல்லை.\nஅதிலும் பசுமை நிறைந்த காடுகளில் நடந்து சென்றால் ஒரு உற்சாகமும், தைரியமும் வரும்.\nஅதனால் தான் ஞானிகள் தங்கள் வாழ்க்கைக்குக் காடுகளை தேர்ந்தெடுத்தார்கள்.\nகட்டுப்பாடற்ற சிட்டுக் குருவிகள்; மரமேறித் தாவும் குரங்குகள்; துள்ளித் திரியும் மான் குட்டிகள்- இவற்றைக் காணும் போது உள்ளம் எவ்வளவு உற்சாகமடைகிறது\nபரபரப்பான வாழ்க்கையில் இந்த நிம்மதி ஏது\nகாடுகளில் திரியும் கொடிய திருடர்களிடம் கூடக் கருணையும், அன்பும் இருக்கும்.\nகாரணம், அது காடு வளர்த்த மனோதத்துவம்.\nதற்கொலை செய்து கொள்ள விரும்புகிறவன் கூடக் காட்டுக்குப் போனால் அந்த எண்ணத்தை விட்டு விடுகிறான்.\nஜீவாத்மா, மகாத்மா ஆவது தனிமையிலே.\nஅண்மையில் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழுகின்ற மிருகங்கள் பற்றி, நான் ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன்.\nஅதற்கு `யானை ராஜா’ என்று பெயரிட்டு, நானே பின்னணி உரை எழுதி, முன் பகுதியையும் பின் பகுதியையும் நானே பேசி இருக்கிறேன்.\nஅது வெறும் படம்தான். ஆனால், அதைப் பார்த்துக் கொண்டிருந்த தொண்ணூறு நிமிஷங்களும் ஆப்பிரிக்கக் காட்டிலே உலாவுவது போலிருந்தது.\nகேள்வி கேட்பாரில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகள்; அந்த ஆறுகளிலே லட்சக்கணக்கில் நாரைகள் சிறகடித்துக் கொண்டே, அவை தண்ணீர் மீது ஓடுவதும், பிறகு அணி வகுத்துக் கொண்டு பறப்பதும், வானிலே வட்ட வடிவமாக சதுர வடிவமாக அவை அணி வகுப்பதும், ஏதோ ஆயிரம் பூமாலைகளை ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டு வகை வகையாக ஆட்டுவது போலிருந்தது.\nஇடுப்பளவு தண்ணீரிலே அங்கேயே உட்கார்ந்திருக்க வேண்டும் போல் தோன்றிற்று.\nஓடிக் கொண்டிருக்கும் இடுப்பளவு தண்ணீரில் உட்கார்ந்திருந்தால் உஷ்ணக் கோளாறு வராது; மனம் கொதிக்காது. சாத்விகக் குணம் வரும். `போனால் போகட்டும்’ என்ற உணர்வு வரும். எந்தத் துன்பத்தையும் அலட்சியப்படுத்தும் அமைதிவரும்.\nதுன்பங்களை ஜீரணிப்பதற்குத் தனிமையின் இனிமையான சூழ்நிலை பெரும் உதவி செய்கிறது.\nகிராமத்தில் இருப்பவர்கள், பக்கத்த��ல் இருக்கும் காட்டில் நல்ல நிழல் தரக்கூடிய மரத்தின் கீழ் உட்கார்ந்து கொள்ளுங்கள். அதுவும் ஓடுகிற தண்ணீரிலோ, குளத்துத் தண்ணீரிலோ விழுந்து குளித்த பிற்பாடு துண்டை விரித்து உட்காருங்கள்.\nநகரத்தில் இருப்பவர்கள், காற்றோட்டமான தனி அறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கே உட்காருங்கள்.\nஇதற்குக் காலை அல்லது மாலை நேரமே உகந்தது.\nஎதிரே ஏதாவது ஒரு தெய்வத்தின் சிலை இருந்தால் நல்லது; இல்லாவிட்டாலும் கவலை இல்லை.\n“பிறப்புக்கு முன்னாலும் இறப்புக்குப் பின்னாலும் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் பெருமானே\n“மரத்தில் இருந்து உதிர்ந்த சருகு, காற்றாலே அலைக் கழிக்கப்படுவது போல், மண்ணிலே விழுந்து நானும் அலை கழிக்கப்படுகின்றேன்.”\n“எனக்கு வரும் துன்பங்கள் எவையும் என்னால் உண்டாக்கப் பட்டவையல்ல. அப்படி நானே உண்டாக்கி இருந்தால், அது பூர்வ ஜென்மத்தின் தொடர்ச்சியாக இருந்தால், என் மீது கருணை வைத்து அவற்றை எடுத்துக் கொண்டு விடு.”\n“நான் அரக்கனாக இருந்ததில்லை; இருக்கவும் மாட்டேன். அப்படி இருந்திருந்தால் என் அறியாமையை மன்னித்து விடு.”\n“நல்லது என்று நினைத்து நான் செய்வதெல்லாம் தீமையாக முடிவதென்றால், அதற்கு உன்னைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.”\n“என் அறிவு சிறியது; உன் ஆட்சி பீடம் பெரியது\n“அகந்தை, ஆணவம் இவற்றால் நான் தவறு செய்திருந்தால், இதுவரை நான் அனுபவித்த தண்டனை போதும்.\nஇனி ஒருவருக்கும் கனவிலும் நான் தீங்கிழைக்க மாட்டேன். இறைவா, எனக்கும் மற்றவர்கள் தீங்கிழைக்கா வண்ணம் அருள் செய்.”\n– இப்படிப் பிரார்த்தித்துவிட்டு, கீழ்கண்ட பாடல்களைப் பாடுங்கள்:\nதாய்தந்தை இச்சையினால் தாரணியிலே நான்பிறந்தேன்\nநாய்பட்ட பாடெல்லாம் நான்படவோ பரம்பொருளே\nதண்ணீரைக் கூடத் தவறி மிதித்தறியேன்\nகண்ணீரைச் சிந்திக் கலங்குவதேன் பரம்பொருளே\nஅல்லற்பட் டாற்றாது அழுதேன் எனக்குவந்த\nதொல்லையெல்லாம் தீர்த்துத் துயர்துடைப்பாய் பரம்பொருளே\nமாட்டின்மேல் உண்ணியைப்போல் மானிடர்கள் செய்கின்ற\nகேட்டை எல்லாம்நீக்கிக் கிளைத்தருள்வாய் பரம்பொருளே\nதோழன்என எண்ணித் தொடர்ந்தேன்; நீயும் ஒரு\nவேழம்போ லானால் விதிஎதுவோ பரம்பொருளே\nகொண்ட மனையாளும் கொட்டுகின்ற தேளானால்\nபண்டுநான் செய்ததொரு பாவமென்ன பரம்பொருளே\nஈன்றெடுத்த பிள்ளைகள��ம் எனக்கே பகையானால்\nசான்றோர்க்கு நான்செய்த தவறெதுவோ பரம்பொருளே\nதடம்பார்த்து நான்செய்த சரியான தொழில்கூட\nஒருவேளைச் சோற்றை உட்கார்ந்தே உண்ணுகையில்\nமறுவேளைச் சோறெனக்கு மயங்குவதேன் பரம்பொருளே\nசெய்யாத குற்றமெல்லாம் செய்தேன் எனச்சொல்லி\nபொய்யான வழக்கென்மேல் போடுவதேன் பரம்பொருளே\nஎந்தவழக் கானாலும் என்னோடு நீயிருந்து\nசொந்தமெனக் காத்துத் துணையிருப்பாய் பரம்பொருளே\nபஞ்சாட்சரம் சொல்லிப் பழகா திருந்ததற்கு\nநஞ்சாய்க் கொடுத்தாய்நீ நானறிந்தேன் பரம்பொருளே\nஉன்னைத் தவிரஒரு உயிர்த்துணையைக் காணாமல்\nகண்ணாடித் துண்டுகள்என் காலிலே தைக்கவில்லை\nகண்ணிலே தைத்தென்னைக் கலக்குவதேன் பரம்பொருளே\nஎங்கும் நிறைந்தாயே எவரையும்நீ காப்பாயே\nதங்குவதற் கென்வீடு தரமிலையோ பரம்பொருளே\nகங்கையிலே மூழ்கிவரக் காசுபணம் இல்லையென்று\nஎன்கையால் விளக்கொன்றை ஏற்றுகிறேன் பரம்பொருளே\nஏற்றுகின்ற விளக்குக்கு எண்ணெயில்லை என்றக்கால்\nஊற்றுகின்ற நெய்யாக ஓடிவா பரம்பொருளே\nஊனக்கண் எத்தனைதான் உலகத்தைப் பார்த்தாலும்\nஞானக் குருடனுக்கு நலமேது பரம்பொருளே\nபாலூட்ட வந்தாயே பரிந்தே எனையணைத்து\nஆற்றில் ஒருகாலும் அறியாமை என்பதொரு\nசேற்றிலொரு காலுமாகத் திரிகின்றேன் பரம்பொருளே\nஎந்தக்கால் வைத்தாலும் ஏதோ தடுக்கிறது\nசொந்தக்கால் இல்லைஎனத் துணிந்தேன் பரம்பொருளே\nஉன்காலை வாங்கி உலாவ மறந்தபின்னர்\nஎன்காலைக் கொண்டுநான் எதுசெய்வேன் பரம்பொருளே\nதான்போட்ட கண்ணியிலே தானே விழுந்ததுபோல்\nநான்போட்டு விழுந்தேனே நலந்தருவாய் பரம்பொருளே\nசூதாடித் தோற்றவர்க்குத் துணைஇருக்க வந்தாயே\nவாதாடிக் கெட்டவர்க்கு வழியொன்று காட்டாயோ\nஅரக்கர் குலமெல்லாம் அன்றோ டழியவில்லை\nஇரக்கமில்லார் வடிவாக இன்னும் இருக்குதையோ\nபாய்விரித்துச் சோறு பல்பேர்க்கும் தந்தவனே\nவாய்நிறையும் சோற்றுக்கும் வழிகாட்ட மாட்டாயா\nஎத்தனையோ கேள்விகளை எழுப்பிவிட்டாய் பூமியிலே\nஇத்தனைக்கும் நான்ஒருவன் எப்படித்தான் பதில்சொல்வேன்\nதுன்பத்தைத் தானே தொடர்ந்தெனக்கு வைத்தாய்\nஇன்பத்தை எப்போது எனக்குவைப்பாய் பரம்பொருளே\nஐயாநின் பாதம் அடியேன் மறவாமல்\nகாவல்ஒரு வில்லாகக் கருணைஒரு வேலாக\nகோவில்உருக் கொண்டாயே குறைதீர்க்க மாட்டாயோ\nதூங்குகிற வேளைநீ தோன்றுவாய் கன���ில்என\nமஞ்சளினைச் சுண்ணாம்பு மணந்தால் சிவப்பதுபோல்\nநெஞ்சமெல்லாம் துன்பத்தால் நிறைந்து சிவப்பதென்ன\nபழுதறியாப் பிள்ளைஇது பாவமே செய்தாலும்\nஅழுதறியா வாழ்வொன்றை அளிப்பாய் பரம்பொருளே\nநெஞ்சறிய ஓர்போதும் நிறைபாவம் செய்ததில்லை\nஅஞ்சாமற் சொல்கின்றேன் அகம்தானே என்சாட்சி\nமாற்றார் உரிமையைநான் மனமறியக் கவர்ந்திருந்தால்\nஆற்றா தழுவதுஎன் அகக்கடமை என்றிருப்பேன்\nஇந்துமதச் சாத்திரங்கள் எதையும் பழித்திருந்தால்\nபந்துபடும் பாடு படுவதற்குச் சம்மதிப்பேன்\nநற்கோவில் சிலையதனை நான்உடைத்துப் போட்டிருந்தால்\nதற்காலத் தொல்லைகளைத் தாங்கத் துணிந்திருப்பேன்\nஅடுத்தார் மனைவியைநான் ஆசைவைத்துப் பார்த்திருந்தால்\nபடுத்தால் எழாதபடி பாய்விரித்துக் கிடந்திருப்பேன்\nநல்லதொரு தண்ணீரில் நஞ்சை விதைத்திருந்தால்\nகல்லாய்க் கிடப்பதுஉன் கருணைஎன நினைத்திருப்பேன்\nதாயை மகனைத் தனித்தனியே பிரித்திருந்தால்\nநாயையே என்னைவிட நற்பிறவி என்றிருப்பேன்\nகல்யாண மாகாத கன்னியரைப் பற்றியொரு\nசொல்லாத வார்த்தையினைச் சொன்னால் அழிந்திருப்பேன்\nபருவம் வராதவளைப் பள்ளியறைக் கழைத்திருந்தால்\nதெருத்தெருவாய் ஒருகவளம் தேடித் திரிந்திருப்பேன்\nநானறிந்து செய்ததில்லை; நலமிழந்து போனதில்லை;\nவாய்திறந்து கேட்கிறேன் வாழவைப்பாய் பரம்பொருளே\nசக்தியுள மட்டில் தவறாமல் நாள்தோறும்\nபக்திசெயப் புறப்பட்டேன் பக்கம்வா பரம்பொருளே\nமாடுமனை மாளிகைகள் மலர்த்தோட்டம் கேட்கவில்லை\nபாடும்படும் என்நெஞ்சில் பாலூற்று பரம்பொருளே\nதாயும்நீ தந்தைநீ சார்ந்திருக்கும் சுற்றமும்நீ\nவாயும்நீ வயிறும்நீ வரமளிக்கும் தேவனும் நீ\nநோயும்நீ மருந்தும்நீ நோவுடனே சுகமும்நீ\nஆயும் குணளிக்கும் ஆறாவ தறிவும்நீ\nஇறப்பும் பிறப்பும்நீ இருட்டும் வெளிச்சமும்நீ\nமறப்பும் நினைப்பும்நீ மனக்கோவில் தேவதைநீ\nஎல்லாமும் நீயே எனைப்பெற்ற பெருந்தாயே\nஇல்லாதான் கேட்கிறேன் இந்தவரம் அருள்வாயே\nஇன்பவரம் தாராமல் இதுதான்உன் விதியென்றால்\nதுன்பமே இன்பமெனத் தொடர்வேன் பரம்பொருளே\nபாமர மனிதனுக்கு நான் சொல்லும் தியான யோகமே மேலே கண்டது.\nஆனால், பக்குவம் பெற்ற மனிதர்களுக்குச் சற்று கடுமையான தியான முறையைப் பகவான் கீதையிலே விளக்குகிறான்.\nஎப்படி உட்காருவது, உடம்பை எப்ப��ி வைத்துக் கொள்வது, அந்தத் தியானத்தில் என்ன பயன், எந்த வகையில் மனதுக்கு நிம்மதி என்பதையெல்லாம் தெளிவுபடுத்துகிறான்.\n`சஞ்சலம் மிக்க மனத்தை என்ன செய்ய முடியும்’ என்ற அர்ஜுனனின் கேள்விக்கு பகவான் அதிலே பதில் சொல்கிறான்.\nமனம் அங்கும் இங்கும் அலையும்போது, மூளையும் உடலும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன.\nபேயாய் உலாவும் சிறுமனத்தை, மனக் குரங்கை அடக்கியாள்வதன் மூலமே மனிதனின் துன்பங்களிலிருந்து விடுதலை பெறமுடியும்.\nஆழ்ந்த தியானத்தில், அலைபாயும் நினைவுகள் அடைபட்டுப் போகின்றன.\nபகவான் சொல்லும் முறைப்படி நீங்கள் தியானம் செய்ய ஆரம்பித்தால், அந்த நேரத்தில் பக்கத்திலே வெடிகுண்டு வெடித்தாலும் உங்கள் காதுக்குக் கேட்காது.\nரம்பையே எதிரிலே வந்து நின்றாலும் உங்களுக்குத் தெரியாது. விஷத்தையே உங்கள் வாயில் வைத்தாலும் அதன் கொடுமையை உணர மாட்டீர்கள். கொடிய காற்று உங்கள் நாசியில் புகுந்தாலும் உங்கள் நாசிக்கு அந்த உணர்வு இருக்காது. நெருப்பையே உங்கள் உடம்பில் அள்ளிக்கொட்டினாலும் அது உங்களைச் சுடாது.\nமொத்தத்தில் ஐந்து புலன்களும் செயலற்று நிற்கும்; மனம் ஒரே சம நோக்கில் இருக்கும்.\nஅந்தத் தியான யோகம் உங்களின் நீங்காத கவனத்துக்கு உரியது.\n(நன்றி : ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ | எழுத்துரு உதவி : http://senthilvayal.com)\n“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்” – அன்றே முழங்கிய கண்ணதாசன்\nகடவுளை மறுத்த கண்ணதாசன் பக்தியின் பாதையில் திரும்ப காரணமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி\nவிதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால் கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்\nவாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1\nசரித்திரம் படைத்த வெற்றியாளர்களிடம் உள்ள ஒரு ஒற்றுமை என்ன திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 2\nஇன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் என்னும் இறைவன் வகுத்த நியதி\nதுன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி \nகடவுள் சொல்லாத ஆறுதலை சொன்னவர் – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1\n‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1\n” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்\nஅர��மையான பணியை தந்து இறுதியில் அற்புதமான பரிசை தந்த திரிசூலநாதர்\nவறுமையால் வாடிய பக்தனுக்கு ஈசன் கொடுத்த சிபாரிசுக் கடிதம் – Rightmantra Prayer Club\nஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்\n3 thoughts on “கண்ணதாசன் கூறும் தியான யோகமும் பிரார்த்தனை கீதமும் – கண்ணதாசன் B’DAY SPL 2”\nகண்ணதாசனின் தியான யோகமும் பிரார்தனை கீதமும் மிகவும் அருமை/ உருகி உருகி எழுதியிருக்கிறார். இந்த பாடலை படிக்கும் பொழுது நமக்கு ” நடராஜ பத்து”” பாடல் நினைவுக்கு வருகிறது.\nஅவர் எழுதிய ” கருவிலே திருவுடைய நல்லறிவாளர் தம் கனிவான நட்பு வேண்டும்., காசு பண ஆசைகளில் வேசயறை போல் ஆடி கரவாத புத்தி வேண்டும் ………………….”” இந்த பாடலும் superb ஆக இருக்கும்\nஇந்த உலகம் உள்ளவரை அவர் பாடல்கள் இந்த உலகில் ஒலித்துக்கொண்டிருக்கும் .\nவாழ்க அவர் புகழ் //\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் ஒரு அருமையான பொக்கிஷம். புத்தக கண்காட்சியில் அதை வாங்கி வந்து ஆனால் படிக்க நேரமில்லாமல் அலமாரியில் வைத்திருந்தேன். தற்போது உங்கள் பதிவை பார்த்தபிறகு புத்தகத்தை எடுத்து புரட்ட துவங்கியிருக்கிறேன். படிக்க படிக்க பரவசம். தொடரட்டும் உங்கள் பணி.\nகண்ணதாசனின் பிரார்த்தனை கீதம் அருமை. ஒவ்வொரு வரியும் அனுபவித்து எழுதியுள்ளார்.\nகண்ணாடித் துண்டுகள்என் காலிலே தைக்கவில்லை\nகண்ணிலே தைத்தென்னைக் கலக்குவதேன் பரம்பொருளே\nஇந்த வரிகளை மிகவும் ரசித்தேன். நீங்கள் சொல்வது போல, இதை மனப்பாடம் செய்து நித்தம் கூறிவந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/india/one-week-lockdown-in-delhi-1423", "date_download": "2021-06-15T19:40:54Z", "digest": "sha1:ZPS2UAS7EZYBZ55VYGYRANRWE242SZRU", "length": 13119, "nlines": 78, "source_domain": "tamil.abplive.com", "title": "One Week Lockdown In Delhi | டெல்லியில் ஒரு வார முழு ஊரடங்கு - அர்விந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\n’ஒரு வாரம் மட்டுமே ஊரடங்கு.. தொழிலாளர்கள் டெல்லியை விட்டுப்போகாதீர்கள்’ - அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லியில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர, இன்று இரவு 10 மணிமுதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாட்டின் தலைநகரான டெல்லியில், மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு இணையாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nடெல்லியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்ததை தொடர்ந்து, அம்மாநில சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மேற்கொண்டனர். இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் இரவு நேர ஊரடங்கையும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கையும் அம்மாநில அரசு பிறப்பித்தது.\nகடந்த 24 மணிநேரத்தில் மட்டும் டெல்லியில் சுமார் 24 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் டெல்லியில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த சில தினங்களாக உயரதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை நடத்தி வந்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇதன்படி, டெல்லி முழுவதும் இன்று இரவு 10 மணிமுதல் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி அதிகாலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த ஒரு வார முழு ஊரடங்கு மூலம், மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தமுடியும் என்று அம்மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nமேலும், இந்த ஒரு வார காலத்தை முறையாக பயன்படுத்தி, கொரோனா பரவலின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவருவோம் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த ஒரு வார கால ஊரடங்கில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவைகள் பணிகளுக்கு மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது பணியாளர்களுக்கு வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு காலத்தில் இறுதிச்சடங்கில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியின் முக்கிய பகுதிகளான கென்னாட் பேலஸ், கான் மார்க்கெட், சரோஜினி நகர், லஜ்பாத் நகர், கரோல்பார்க் ஆகிய பகுதிகளும் முழுமையாக மூடப்படுகிறது. வணிக வளாகங்கள��, ஸ்பாக்கள், கலையரங்கங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மறு உத்தரவு வரும் வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்த ஒரு வார கால ஊரடங்கிற்காக, புலம்பெயர்ந்த தொழிலாளர் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று அர்விந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்த ஒரு வார ஊரடங்கில், மாநிலம் முழுவதும் அதிகளவிலான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும், இந்த ஊரடங்கு காலத்தை ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருந்துகளை போதிய அளவில் இருப்பில் வைக்க பயன்படுத்திக்கொள்வோம் என்றும் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி மக்களுக்கு எப்போதும் எனது அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அர்விந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.\nடெல்லியில் போதியளவிலான ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஐ.சி.யூ. படுக்கைகள் வசதியை மத்திய அரசு ஏற்படுத்தி தரவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் வெளிப்படையாக கூறியதையடுத்து, நேற்று மத்திய அரசு டெல்லியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதியை ஏற்படுத்தி தந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கும் அர்விந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். ஏற்கனவே மகாராஷ்ட்ரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nகொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..\nMOHFW on Vaccine doses: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா\nபுதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூன் 21 வரை நீட்டிப்பு..\nHajj 2021 Cancelled: இந்தியர்களின் ஹஜ் புனிதப்பயண விண்ணப்பங்கள் ரத்து - ஹஜ் கமிட்டி குழு அறிவிப்பு\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nSasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..\nலேட்டஸ்ட் நியூஸ் & அ��்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2009/06/blog-post_21.html", "date_download": "2021-06-15T19:36:09Z", "digest": "sha1:OFLCTW5HOH5Q7LGUA3PEDKRPU3VNWONB", "length": 9151, "nlines": 277, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு பெரம்பூர் புத்தகக் கண்காட்சி", "raw_content": "\nபுதிய நாவல் ’மிளகு’ – கடைவீதிக் கதைகள்\nவசீகர அரசு இயந்திரத்தின் வருகை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nகிழக்கு பெரம்பூர் புத்தகக் கண்காட்சி\n18 ஜூன் 2009 தொடங்கி, 17 ஜூலை வரை பெரம்பூரில் கிழக்கு பதிப்பகத்தின் தினசரி புத்தகக் காட்சி நடைபெறும்.\n140, மாதவரம் ஹை ரோடு\nஇப்போது புரசைவாக்கம், ஆழ்வார்பேட்டை, திருவேற்காடு ஆகிய இடங்களில் கண்காட்சி தொடர்ந்து நடந்துவருகிறது. ராயபுரம் கண்காட்சி முடிந்துவிட்டது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபிரபாகரன் - உயிருடன் உள்ளாரா, இல்லையா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா\nவடபழனி, மகாகவி பாரதி நகர், தி.நகர் கிழக்கு புத்தகக...\nஆர்.கே.சண்முகம் செட்டியார் (17.10.1892 - 5.5.1953)\nகிழக்கு மொட்டைமாடி: மியூச்சுவல் ஃபண்ட்\nகிழக்கு பெரம்பூர் புத்தகக் கண்காட்சி\nசூப்பர் பார்கெய்ன், சூப்பர் டீல்\nகிழக்கு மொட்டைமாடி: கிரெடிட் கார்ட் மியூச்சுவல் ஃப...\nதிருவேற்காடு கிழக்கு புத்தகக் கண்காட்சி\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளை கட்டுப்படுத்துவது அவச...\nராயபுரம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: தமிழ் விக்கிபீடியா\nகிழக்கு திருச்சி பிரத்யேக ஷோரூம்\nகிழக்கு மொட்டைமாடி சந்திப்பு: Personal Finance\nசுந்தரர் வாழ்க்கையிலிருந்து சில காட்சிகள்\nஷெர்லாக் ஹோம்ஸ்: ஒரு மோதிரம் இரு கொலைகள்\nAffiliates for NHM Shop - தேவை ஆல்ஃபா சோதனையாளர்கள்\nபுரசைவாக்கம், ஆழ்வார்பேட்டை கிழக்கு புத்தகக் கண்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1024649", "date_download": "2021-06-15T18:34:14Z", "digest": "sha1:V6MHGO2WASE5SEVWZOZQ7HHTREDNDSKC", "length": 5333, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசு மருத்துவமனையில் தீயணைப்பு செயல் விளக்கம் | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக ���மிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nஅரசு மருத்துவமனையில் தீயணைப்பு செயல் விளக்கம்\nவத்தலக்குண்டு, ஏப்.18: நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜோசப் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் கணேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தீயை எவ்வாறு அணைப்பது, எவ்வாறு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது என்பது பற்றி பல்வேறு செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nகோர்ட்டுக்கு அழைத்து சென்ற போது தப்பியவர் வாகன சோதனையில் சிக்கிய பிரபல வழிப்பறி கொள்ளையன் 20 கிமீ விரட்டிச் சென்று பிடித்த போலீசார்\nபண்ணைப்பட்டியில் யானைகளால் பயிர்கள் பாதிக்காமல் இருக்க சோலார் வேலி அமைக்கப்படும் ஆத்தூர் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி உறுதி\nதிமுக ஆட்சியில் பழநி தனி மாவட்டம் உருவாக்கப்படும் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பேட்டி\nதிமுக ஆட்சி அமைந்ததும் மாணவர்களுக்கு இலவச ‘டேப்லட்’ அர.சக்கரபாணி எம்எல்ஏ உறுதி\n290 நுண் பார்வையாளர்கள் 7 தொகுதிகளுக்கு நியமனம்\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=987040", "date_download": "2021-06-15T20:09:14Z", "digest": "sha1:QI7F3XPOPB5AOSLUQ3BKKENSU7P7NTDK", "length": 8108, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மெட்ரோ ரயில் நிலையங்களில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் : இன்றும், நாளையும் நடக்கிறது | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nமெட்ரோ ரயில் நிலையங்களில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் : இன்றும், நாளையும் நடக்கிறது\nசென்னை: மெட்ரோ ரயில்நிலையங்களில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் இன்று மற்றும் நாளை நடைபெறும் என்று மெட்ரோ நிர்வாக���் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக சென்னை முழுவதும் உள்ள பல்வேறு இசைக் கலைஞர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து சென்னை மக்களுக்கு தமிழ் கலாச்சாரத்தின் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மெட்ரோ ரயில் நிலையங்களில் பின்வரும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இன்று மாலை 5 மணிக்கு சென்ட்ரல் முதல் விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயிலில் ஆன் தி ஸ்டீரிட் ஆப் சார்பிலும், நாளை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆன்தி ஸ்டீரிட் ஆப் சென்னை சார்பில் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலும் (தெரு நிலை) இசை மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஸ்ரீசத்ய சாய் சேவா அமைப்புடன் இணைந்து நாளை இரண்டு நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளது. சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு (ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக்கல்வி) இலவச பல தேர்வு கேள்வி அடிப்படையிலான போட்டி, பாலா விகாஸ் நாடகம் இது பாலா விகாஸின் மாணவர்களால் நிகழ்த்தப்படுகிறது. இந்த நாடகம் சமூக விழிப்புணர்வு மற்றும் ஒரு குடிமகனின் பொறுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இந்நிகழ்ச்சி வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் மாலை 4 மணிமுதல் 6 மணி வரை நடைபெறுகிறது.\nதிருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஒரே நாளில் 10 திருமணங்கள் நடந்ததால் நெரிசல்: கொரோனா விதி மீறும் மக்கள்; நோய் தொற்று பரவும் அபாயம்\nகுப்பையில் கிடந்த 10 சவரன் போலீசாரிடம் ஒப்படைப்பு: தூய்மை பணியாளருக்கு பாராட்டு\nதுபாயில் இருந்து சென்னைக்கு கடத்திய 926 கிராம் தங்கம் பறிமுதல்\nபாலிசி பணத்தை திரும்ப கொடுக்காததால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரை கடத்தி சித்ரவதை: பெண் உட்பட 6 பேருக்கு போலீஸ் வலை\nதிமுக இளைஞர் அணி சார்பில் ஆயிரம் குடும்பங்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர்: மா.சுப்பிரமணியன் வழங்கினார்\nகூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n29-05-2120 இன்றைய சிற���்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/04/13/actress-nikhila-vimal-joins-in-covid-19-call-center-at-kannur-in-kerala", "date_download": "2021-06-15T19:02:17Z", "digest": "sha1:TF5IXB7FUXPINV6RBOPVAJ7CLQP5TH7E", "length": 8428, "nlines": 69, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "actress nikhila vimal joins in covid 19 call center at kannur in kerala", "raw_content": "\nகொரோனா தடுப்பு நடவடிக்கை : மக்களுக்கு உதவ கால் சென்டரில் சேர்ந்த நடிகை நிகிலா விமல்\nகேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் கணிசமாக தடுக்கப்பட்டுள்ள போதும் அங்கு ஊரடங்கு உத்தரவு அமலிலேயே உள்ளது.\nஇந்தியாவில் முதல் முதலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளம்தான். ஆனால், கடந்த 2 மாதங்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட சீரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் அங்கு பெரும்பாலும் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nதன்னார்வலர்களை அரசுடன் ஒன்றிணைத்து சரியான முறையில் பாதுகாப்போடும், பொதுநலனோடும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது கேரள அரசு. இதுவரையில் கேரளாவில் 375 பேர் கொரோனா பாதிக்கப்பட்டிருந்ததில் 179 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nஇருப்பினும், மேலும் வைரஸ் தொற்று பரவிடாமல் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மாநில அரசு, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணிபுரிய கேரளாவின் கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து சார்பில் கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. அதில் வேலை பார்ப்பதற்காக தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதனையறிந்த, பிரபல நடிகை நிகிலா விமல், தாமாக முன்வந்து கால் சென்டர் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த ஏப்ரல் 11ம் தேதியில் இருந்து நிகிலா அங்கு பணிபுரிந்து வருகிறார். இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்காக உதவ எனது பங்கும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என நிகிலா கூறியுள்ளார். தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல், கிடாரி படங்களிலும், கார்த்தியுடன் தம்பி படத்திலும் நடித்திருந்தார் நிகிலா.\nமேலும், அந்த கால் சென்டரில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அஜித் மத்தூல், மாநில விளையாட்டு கவுன்சில் துணைத் தலைவர் வினீஷ், கால்பந்தாட்ட வீரர் வினீத் உள்ளிட்ட பலர் பணியாற்றி வருகின்றனர். அவர்களது தன்னார்வத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், பாராட்டையும் கிடைத்து வருகிறது.\n“சூப்பர்ஹீரோ பினராயி” கொரோனாவை வீழ்த்தும் கேரளா: எப்படி நிகழந்தது அதிசயம்- பாராட்டும் வாஷிங்டன் போஸ்ட்\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\n3வது அலை உறுதிபடுத்தாத செய்தியாக இருந்தாலும் கொரோனா வார்டுகள் தயாராகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை; உத்தரவுகளில் கவனச்சிதறல் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து தனியார் பள்ளி மீட்பு: அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் அறிவிப்பு\nஆயிரமாயிரமாக குறையும் பாதிப்பு; ஒரே நாளில் 23,000 பேர் வீடு திரும்பினர் - தமிழ்நாட்டின் கொரோனா அப்டேட்\n“ஊரடங்கு முடியும் வரை உணவு விநியோகம் தொடரும்” - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/61783", "date_download": "2021-06-15T18:15:42Z", "digest": "sha1:AF4L5VG3DEAOTOIUBZ4QMUPRHRXTRUNT", "length": 10001, "nlines": 127, "source_domain": "www.kirutamilnews.com", "title": "28.09.2020 வரலாற்றில் இன்று – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nசெப்டம்பர் 28 (September 28) கிரிகோரியன் ஆண்டின் 271 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 272 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 94 நாட்கள் உள்ளன.\nகிமு 48 – இகிப்திய மன்னன்தலமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பீ படுகொலை செய்யப்பட்டான்.\n935 – புனித வென்செஸ்லாஸ் அவரது சகோதரனால் படுகொலை செய்யப்பட்டார்.\n1066 – முதலாம் வில்லியம் இங்கிலாந்தை முற்றுகையிட்டான்.\n1448 – முதலாம் கிறிஸ்டியன் டென்மார்க் மன்னனாக முடிசூடினான்.\n1687 – கிரேக்கத்தின் பழங்காலக் கட்டிடம் பார்த்தினன் குண்டுவெடிப்பில் சேதமடைந்தது.\n1708 – ரஷ்யாவின் முதலாம் பீட்��ர் மன்னன் சுவீடன் படைகளை லெஸ்னயா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.\n1791 – பிரான்ஸ் ஐரோப்பாவில் யூதர்களை அடிமைத்தளையில் இருந்து விடிவித்த முதலாவது நாடானது.\n1795 – யாழ்ப்பாணத்தை ஜெனரல் ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படைகள் கைப்பற்றினர்.\n1867 – டொரோண்டோ ஒண்டாரியோவின் தலைநகரமாகியது.\n1867 – ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவைக் கைப்பற்றியது.\n1889 – நிறை மற்றும் அளைவைகளுக்கான பொது மாநாட்டில் மீட்டரின் நீளமானது பனிக்கட்டியின் உருகுநிலையில் 10 விழுக்காடு இரிடியம் கலந்த பிளாட்டினம் கலவையின் கோள் ஒன்றின் இரண்டு கோடுகளிற்கிடையேயான நீளத்துக்கு சமனாக அறிவிக்கப்பட்டது.\n1895 – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தற்போதைய கட்டிடம் கட்டப்பட்டது.\n1928 – அலெக்சாண்டர் பிளெமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார்.\n1939 – நாசி ஜேர்மனியும் சோவியத் ஒன்றியமும் போலந்து நாட்டை தமக்குள் பங்கு போட உடன்பட்டன.\n1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் தலைநகர் வார்சா ஜேர்மனியிடம் வீழ்ந்தது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவப் படைகள் எஸ்தோனியாவில் இருந்த நாசிகளின் குளூகா வதைமுகாமை விடுவித்தனர்.\n1950 – இந்தோனேசியா ஐநாவில் இணைந்தது.\n1958 – பிரெஞ்சு ஐந்தாவது குடியரசு அமைக்கப்பட்டது.\n1960 – மாலி, செனெகல் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.\n1961 – டமாஸ்கசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் எகிப்து, சிரியா ஒன்றியமான ஐக்கிய அரபுக் குடியரசு முடிவுக்கு வந்தது\n1993 – புலோப்பளைச் சமர்: கிளாலிப் பாதையை மூடும் இலக்குக் கொண்ட “யாழ்தேவி இராணுவ நடவடிக்கை” விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.\n1994 – பால்ட்டிக் கடலில் சுவீடன் சென்று கொண்டிருந்த எஸ்தோனியப் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் கொல்லப்பட்டனர்.\n1995 – பொப் டெனார்ட் மற்றும் சில கூலிப் படைகள் கொமரோஸ் தீவுகளைக் கைப்பற்றினர்.\n2005 – ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது.\nகிமு 551 – கன்ஃபூசியஸ், சீனப் பகுத்தறிவாளர் (இ. கிமு 479)\n1852 – ஹென்றி முவாசான், பிரெஞ்சு வேதியியல் அறிஞர் (இ. 1907)\n1929 – லதா மங்கேஷ்கர், இந்தியப் பின்னணிப் பாடகி\n1934 – பிரிஜிட் பார்டோ, பிரெஞ்சு நடிகை, பாடகி\n1947 – ஷேக் ஹசீனா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர்\n1982 – அபினவ் பிந்திரா, இந்திய ஒலிம்பிக் வீரர்\n1982 – எமெக்கா ஓகஃபோர், ���மெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1895 – லூயி பாஸ்டர், பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1822)\n1953 – எட்வின் ஹபிள், அமெரிக்க வானியலாளர் (பி. 1889)\n1956 – வில்லியம் போயிங், அமெரிக்க வான்வெளி முன்னோடி (பி. 1881)\n1970 – கமால் அப்துல் நாசர், எகிப்திய அதிபர் (பி. 1918)\n1978 – பாப்பரசர் முதலாம் அருளப்பர் சின்னப்பர், (பி. 1912)\n1989 – பேர்டினண்ட் மார்க்கொஸ், பிலிப்பீன்ஸ் அதிபர் (பி. 1917)\n1994 – கே. ஏ. தங்கவேலு, தமிழ் நகைச்சுவை நடிகர்\nதாய்வான் – ஆசிரியர் நாள் (கன்பூசியஸ் பிறந்த நாள்)\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/international-institute-of-film-and-culture-press-meet/151307/", "date_download": "2021-06-15T20:01:42Z", "digest": "sha1:PQVK57X73RMES5FLPN26UMWEZ43F3RUP", "length": 4032, "nlines": 132, "source_domain": "kalakkalcinema.com", "title": "International Institute of Film and Culture Press Meet | Director VetrimaaranInternational Institute of Film and Culture Press Meet | Director Vetrimaaran", "raw_content": "\nசர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம்\nNext articleமாஸ்டரை தொடர்ந்து XB Film கிரியேட்டர்ஸின் புதிய படம்.. ஹூரோவாகும் நடிகரின் வாரிசு – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nSoori-யை தொடர்ந்து Simbu-வை இயக்கும் வெற்றிமாறன்\nஅண்ணா எனக்கு ஒரு கதை எழுதுங்க.. வெற்றி மாறனிடம் சரணடைந்த முன்னணி தமிழ் நடிகர் – கிடைச்ச வாய்ப்பை தவறவிட்டு புலம்பல்.\nவாடிவாசல் அப்டேட்டை வெளியிட்ட பிரபலம்.. செம கடுப்பில் இயக்குனர் வெற்றிமாறன்.\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/priyamani-as-sasikala-in-thalaivi-movie/80819/", "date_download": "2021-06-15T20:28:19Z", "digest": "sha1:23SQ4FD4O7LDZ2QFVEXCVUU5GTZV7QV5", "length": 6548, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "தலைவி படத்தில் சசிகலாவாக ரி-என்ட்ரி கொடுக்கும் தேசிய விருது பெற்ற நடிகை - யார் தெரியுமா? - Kalakkal Cinemaதலைவி படத்தில் சசிகலாவாக ரி-என்ட்ரி கொடுக்கும் தேசிய விருது பெற்ற நடிகை - யார் தெரியுமா? - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News தலைவி படத்தில் சசிகலாவாக ரி-என்ட்ரி கொடுக்கும் தேசிய விருது பெற்ற நடிகை – யார் தெரியுமா\nதலைவி படத்தில் சசிகலாவாக ரி-என்ட்ரி கொடுக்கும் தேசிய விருது பெற்ற நடிகை – யார் ��ெரியுமா\nதேசிய விருது பெற்ற நடிகை ஒருவர் தலைவி படத்தில் சசிகலாவாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழக முன்னாள் முதல்வரான செல்வி ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பலர் படமாக்க ஆசைப்பட்டு தற்போது பிரியதர்ஷினி, ஏ.எல் விஜய் மற்றும் கெளதம் மேனன் என மூன்று பேர் படமாக்கி வருகின்றனர்.\nதலைவி என்ற பெயரில் ஏ.எல் விஜய் இயக்கும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார், இவரை தொடர்ந்து சசிகலாவாக நடிக்க பருத்திவீரன் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற ப்ரியாமணி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.\nதிருமணத்திற்கு பின்னர் படங்களில் தலை காட்டாமல் இருந்து வந்த ப்ரியாமணி சசிகலாவாக என்ட்ரி கொடுக்க உள்ளார்.\nசசிகலா கதாபாத்திரம் அவருக்கு செட்டாகுமா ஆகாதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nPrevious articleஜெயஸ்ரீக்கும் அவருக்கும் தான் கள்ள தொடர்பு.. ஈஸ்வரின் பகீர் பேட்டி – வீடியோவுடன் இதோ.\nNext articleகோவா பீச்சில் உச்சகட்ட கவர்ச்சியில் பிக் பாஸ் ஷெரின் – வைரலாகும் புகைப்படம்.\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T20:32:05Z", "digest": "sha1:SDWOLFYYG5AHJPSXX4XY3IXTQ7LQX6SP", "length": 13136, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரைவாழ்வுக் காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரைவாழ்வுக் காலம் (half-life) என்பது அடுக்குச் சிதைவுக்கு (Exponential decay) உட்பட்டிருக்கும் பொருள் அதன் தொடக்க அளவிலும் அரைப்பங்கு ஆவதற்கு எடுக்கும் காலம் ஆகும். அரைவாழ்வுக் காலம் பற்றிய கருத்துரு கதிரியக்கச் சிதைவு (radioactive decay) தொடர்பிலேயே முதன்முதலில் உருவானது. ஆனால் இன்று இது பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.\nஅருகில் தரப்பட்டுள்ள அட்டவணை ஒவ்வொரு அரைவாழ்வுக் காலத்தின் முடிவிலும் எஞ்சும் விழுக்காட்டு (percentage) அளவு காட்டப்பட்டுள்ளது.\nஅடுக்குச் சிதைவொன்றில், அரைவாழ்வு காலம் t 1 / 2 {\\displaystyle t_{1/2}} பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:\nλ {\\displaystyle \\lambda } - கதிரியக்க மாறிலி அல்லது சிதைவு மாறிலி.\nஅரைவாழ்வுக் காலம் ( t 1 / 2 {\\displaystyle t_{1/2}} ), சராசரி ஆயுட்காலம் (mean lifetime, τ {\\displaystyle \\tau } ) உடன் பின்வரும் சமன்பாட்டினால் தொடர்பு படுத்தப்படும்:\nயுரேனியம் போன்ற அணுக்களிலிருந்து இடைவிடாமல் துகள்களும் கதிர்களும் வெளிப்பட்டுக் கொண்டிருப்பது 1890 களில் கண்டுபிடிக்கப்பட்டது. அத்தகைய பண்பு கதிரியக்கம் எனப்பட்டது. கதிரியக்கமுள்ள அணுக்கள் தமது கருக்களிலிருந்து துகள்களை வெளியேற்றிச் சிதைந்து கொண்டிருந்தன. ஒவ்வோர் இனக் கதிரியக்க அணுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீடிக்குமானால், ஒரே மாதிரியான அணுக்களின் கூட்டமொன்று சிறிது காலத்திற்கு இருந்து விட்டுப் பிறகு திடீரென்று சேர்ந்தாற் போல ஒன்றாகச் சிதையும். அப்போது ஏராளமான ஆற்றல் வெளிப்படுவதாக இருக்கும். ஆனால் அதுபோல் நிகழ்வதில்லை. அதற்கு மாறாக ஒரே மாதிரியான கதிரியக்க அணுக்கள் ஏராளமாக உள்ள ஒரு கூட்டத்திலிருந்து தொடர்ச்சியாகச் சிறிய அளவில் ஆற்றல் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் சில அணுக்கள் சிதைந்து ஆற்றலை வெளிப்பபடுத்திக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது. சில அணுக்கள் இன்று சிதையலாம். சில நாளை சிதையலாம். வேறு சில ஆயிரக் கணக்கான ஆண்டுகள் கழித்துக் கூட சிதையலாம். ஒரு குறிப்பிட்ட அணு எப்போது சிதையும் என்று சொல்லவே முடியாது. எனவே ஒரு கதிரியக்க அணுவின் வாழ்நாள் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஆனால் ஓரினத்தைச் சேர்ந்த ஏராளமான கதிரியக்க அணுக்கள் கொண்ட ஒரு கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மொத்த எண்ணிகையில் ஒரு குறிப்பிட்ட பங்கு அணுக்கள் சிதைவதற்கான நிகழ்தகவு ஒரு குறிப்பிட்ட அளவிலுள்ளது. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் எந்த எந்த அணுக்கள் சிதையுமென்று சொல்ல முடியாவிட்டாலும், மொத்தத்தில் ஐந்து சதவீதம் அல்லது பத்து சதவீத அணுக்கள் சிதைய எவ்வளவு நேரமாகுமென்பதைச் சொல்ல முடியு���். ஏராளமான கதிரியக்க அணுக்கள் கொண்ட ஒரு கூட்டத்தில் 50 சதவீத அணுக்கள் சிதைய எவ்வளவு காலம் ஆகுமென்பதை ஒரு வசதியான அளவாக வைத்துக்கொள்ளலாம். அதற்கு அரை வாழ்வுக் காலம் என்று பெயர். யுரேனியம் 238 என்ற தனிமத்திற்கு அரை வாழ்வு காலம் 4468 மில்லியன் ஆண்டுகள்.[1] அதாவது ஒரு கிலோ யுரேனியத்தில் அரைக் கிலோ சிதைய அவ்வளவு காலமாகிறது. சில தினமங்கள் அற்ப ஆயுள் உள்ளவை. போலோனியம் 212 இன் அரை வாழ்வுக் காலம் 0.0000003 வினாடிதான்.[2][3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/venkat-prabhu-premgi-amarans-mother-manimegalai-gangai-amaran-passes-away-vin-jbr-461153.html", "date_download": "2021-06-15T18:29:15Z", "digest": "sha1:HXZIMET7PS7JJAUABNZCEJVA26O4M3MI", "length": 7457, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் காலமானார்...! | Venkat Prabhu-Premgi Amarans Mother Manimegalai Gangai Amaran Passes Away– News18 Tamil", "raw_content": "\nஇயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் காலமானார்...\nநடிகர் பிரேம்ஜி அமரன், மணிமேகலை, இயக்குனர் வெங்கட்பிரபு,\nதாயாரின் மறைவால் வாடும் இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் பிரேம்ஜி அமரன் இருவரும் திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.\nஇயக்குனர், இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியும், வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோரின் தாயாருமான மணிமேகலை நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 69.\nகங்கை அமரன் இளையராஜாவின் இளைய சகோதரர். ஒன்றாக சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தவர்கள். இளையராஜாவின் நிழலில் இருந்த கங்கை அமரன் கரகாட்டக்காரன் உள்பட பல படங்களை இயக்கினார். வாழ்வே மாயம் உள்பட பல படங்களுக்கு தனியாக இசையமைத்தார். நல்ல பாடகர், பாடலாசிரியர். அவரது மனைவி மணிமேகலை.\nAlso read... நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nஉடல்நலக்குறைவால் மணிமேகலை சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவு நண்பர்கள், உறவினர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.\nதாயாரின் மறைவால் வாடும் இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் பிரேம்ஜி அமரன் இ���ுவரும் திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.\nஇயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் காலமானார்...\nஇனி விசிலுக்கு பதில் பாட்டு.. சென்னை மாநகராட்சி அடடே நடவடிக்கை\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் உயிரிழப்பு\nவாக்கு எண்ணிக்கையில் குளறுபடி: அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு\n6 மாதங்களில் இல்லாத அளவு மே மாதத்தில் 6.3% ஆக உயர்ந்த சில்லறை பணவீக்கம்\n\"இந்த வீடு ஏற்கனவே கொள்ளையடிக்கப்பட்டது\" - வீட்டுக் கதவில் திருடர்களுக்கு செய்தி எழுதி வைத்த கிராம மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/chennai-beaches/", "date_download": "2021-06-15T19:04:48Z", "digest": "sha1:RF3TGVBQKNSRQ2A72WCRGDIVLQ2XM5MV", "length": 4342, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "Chennai Beaches | Tamilnadu Flash News", "raw_content": "\nசென்னை கடற்கரைகளுக்கு லீவ் – கொரோனா பீதியால் அரசு முடிவு \nசென்னையில் உள்ள கடற்கரைகளில் மக்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு பரவி வரும் நிலையில் மக்கள் தாங்களாகவே ஊரடங்கை செயல்படுத்துமாறு பிரதமர்...\nபினராயி விஜயன் முதல்வராக பதவியேற்பு- கமல் வாழ்த்து\nராகவேந்திரர் பிறந்த நாள் லாரன்ஸ் வழிபாடு\nரங்கீலா 25ம் ஆண்டுவிழா- நேரலையில் கலந்துரையாடிய பிரபலங்கள்\nவாயாடி பெத்த புள்ள…. பிக்பாஸ் வீட்டுக்கு வந்த புது விருந்தினர்கள் (வீடியோ)\nராசி கண்ணா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகொரொனா பாதிப்பு… தமிழ்நாடு, இந்தியா, உலகம்\nபுகழுக்கு மேல் புகழ் பெறும் புகழ்\nதிருப்பூரில் உருவாக்கப்பட்ட கிருமி நாசினி சுரங்கம் – குவியும் பாராட்டுகள்\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/3656", "date_download": "2021-06-15T18:56:56Z", "digest": "sha1:4DYLXTKPYIU3GJZEVK4EYUVHC7LGND77", "length": 8516, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "எகலப்பை என்றால் என்ன?? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், எகலப்பை (ekalappai) என்பது கணினியில் தமிழில் தட்டச்சு செய்வதற்கு உதவும் ஒரு சிறிய மென்பொருள். இந்த tool ஐ கீழ்கண்ட முகவரியில் இருந்து நீங்கள் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம்.\nஅந்தப் பக்கத்தில் இரண்டாவதாக உள்ள அஞ்சல் பதிப்பினை (Anjal version) download செய்து பயன்படுத்தவும்.\nநீங்கள் எழுத்துதவிப் பக்கம் சென்று ஒவ்வொருமுறையும் டைப் செய்து அதை copy paste செய்யவேண்டிய தேவையில்லை. எகலப்பையை துவக்கிவிட்டு, நீங்கள் வேண்டிய இடத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிக எளிதாக டைப் செய்யலாம். உங்களுக்கு எந்த mode தேவை என்பதை எகலப்பை மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எகலப்பையில் தமிழை தேர்ந்தெடுத்துவிட்டு, நீங்கள் டைப் செய்ய ஆரம்பித்தால் அனைத்தும் தமிழில் வரும்.\nஇதைப்பற்றி மேலும் தகவல்களை கீழ்கண்ட விக்கிபீடியா பக்கத்தில் கிடைக்கப்பெறலாம்.\nஇரண்டாவது சதம் அடித்த கீதாஆச்சல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nநாகை - ஒரு இனிய சந்திப்பு\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaidistrict.com/tag/evening-snack/", "date_download": "2021-06-15T20:29:45Z", "digest": "sha1:FB3KOFB2RUODT5PHXTTEGX6V5JGR2S6Y", "length": 6074, "nlines": 110, "source_domain": "www.chennaidistrict.com", "title": "evening snack Archives - Chennai District - சென்னை மாவட்டம்", "raw_content": "\nஆரோக்கியம் தரும் கோதுமை காரப்பொரி- சிற்றுண்டி Spicy Puffed wheat – Diabetic Snack- Mallika Badrinath\nநெய்மணம் கமழும் கொத்தமல்லி கார பிஸ்கெட்/ coriander Kaara Biscuit\nkandhvi-Gujarathi Snack (Oil free)/எண்ணெயே தேவை இல்லை – எல்லோரும் விரும்புவார்கள்- Mallika Badrinath\nமக்களின் உயிரை விடவும் அரசின் வருமானம் தான் பெரிதா – #Tasmac திறப்புக்கு சீமான் கடும் கண்டனம்\nகுளிப்பதற்கு இந்த சோப் பயன்படுத்த வேண்டாம் | Healer Baskar speech on danger of bathing soap\ndesingu sankaran on மதத்தை வைத்து மானுடத்தைப் பிரிக்���ும் கொடுமை ஒழிய வாக்களிப்போம் #நாம்தமிழர்கட்சி #நமதுசின்ன\nKavitha S on Sukkumalli coffee-சுக்குமல்லிகாபி தினமும் குடித்தால் கால்வலி போகும் என்றார் பாட்டி-Mallika Badrinath\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/06/blog-post_96.html", "date_download": "2021-06-15T20:10:31Z", "digest": "sha1:TKREQGBRJJICG4DH4E7AVUICZPPFD3G2", "length": 16086, "nlines": 181, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: பாப்பரசரின் தவறா வரம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nசத்திய கத்தோலிக்க திருச்சபை மட்டுமே இரட்சண்யப் பாதை, இத்திருச்சபைக்குப் புறம்பே இரட்சண்யம் இல்லை.\nஎல்லா மனிதர்களும் மோட்சம் சேர உதவத்தான் கத்தோலிக்க (பொது) திருச்சபையை சேசுநாதர் சுவாமி ஏற்படுத்தினார். கத்தோலிக்க திருச்சபை சத்தியம் தவறாமல் போதிக்கவே தவறா வரத்தை பாப்பானவருக்கு கொடுத்தார்.\nபாப்பரசர் கூறுவதெல்லாம் தவறா வரம் பெற்ற போதனையா\nஇல்லை , தவறா வரம் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்கிறது. முதலாம் வத்திக்கான் சங்கம் இவ்வாறு கூறியிருக்கிறது:\n“இதை நாங்கள் போதித்து, அறுதியிட்டுக் கூறுகிறோம், - உரோமை பாப்பரசர்,\n1. தமது மேலான முழு அப்போஸ்தலிக்க அதிகாரத்தைக் கொண்டு,\n2. சகல கிறிஸ்தவர்களுக்கும் தாம் ஆயரும் ஆசிரியருமாயிருக்கிற தன்மையில்,\n3. விசுவாசத்திற்கும், நல்லொழுக்கத்திற்கும் அடுத்த காரியங்களில் பாரம்பரிய போதனைகளுக்கு முரண்படாமல்),\n4. ஒரு சத்தியத்தை முழு திருச்சபையும், எற்றுக் கடைபிடிக்க வேண்டுமென்று போதிக்கையில்,\nஅவர், அர்ச். இராயப்பருக்கு ஆண்டவர் வாக்களித்தப்படி தவறா வரம் கொண்டிருக்கிறார். ஆதலால் அந்த சத்தியப் பிரகடனம் மாற்றப்பட முடியாததாகிறது\" (Dz-1839) இதுவே \"EXTRA ORDINARY MAGISTERIUM” என்று அழைக்கப்படுகிறது.\nமேற்காணும் 4 நிபந்தனைகளில் ஒன்று குறைவுபட்டாலும், அது தவறா வரம் பெறாது. உண்மை இவ்வாறிருப்பதால் :\n> பாப்பரசர் கூறுவதெல்லாம் தவறாதவை என்பது சரியல்ல \n> உதாரணமாக, ஒரு பாப்பானவர் பல்சமய இணக்கத்திற்காக எல்லா மதங்களையும் கூட்டிவைத்து பொது வழிபாடு நடத்துவது தவறா வரம் பெற்ற செயல் அல்ல, மாறாக முதலாம் கற்பனைக்கு விரோதமான செயல்.\n> ஒரு பாப்பான��ர் பல்சமய உறவாடல், உரையாடல்களை நடத்தும்படி கூறுவது தவறா வரம் பெற்ற செயல் அல்ல.\n> திருச்சபையின் தலைவராகிய பாப்பரசர், சேசு கிறிஸ்து தந்த இரட்சண்ய போதனை எதையும் மாற்றாமல் திருச்சபையின் பாரம்பரிய, போதனைகளை தம்மிடம் ஒப்படைக்கப்பட்டபடியே போதிக்கக் கடமைப்பட்டிருக்கிறார். அக்கடமை தவறி அவர் போதிக்கிற கொஞ்சமோ, கூடுதலோ தப்பறை கலந்த போதனைகளை \"கத். விசுவாசிகள் கிறிஸ்துவுக்கு பிரமாணிக்கம் தவறாதிருக்கும்படியாக, ஏற்றுக் கொள்ளக்கூடாது.\n> ஆனால், ஒரு பாப்பரசர், கிறிஸ்துவுக்கு முழுப் பிரமாணிக்கமாயிருந்து போதிக்கும் எல்லா போதனைகளையும் அவை தவறா வரத்திற்கு உட்படாதவையாயிருந்தாலும் கூட மதித்து பக்தியுடன் ஏற்று கீழ்ப்படிய கிறிஸ்தவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். காரணம், கிறிஸ்தவ விசுவாசத்திற்கும் நல்லொழுக்கத்திற்கும் ஏற்ற போதனைகளையே கிறிஸ்துவுக்கு முழுப் பிரமாணிக்கமுள்ள ஒருவர் போதிக்க முடியும். இப்போதனை \"ORDINARY MAGISTERIUM\", என்று அழைக்கப்படுகிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n��� ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21281/", "date_download": "2021-06-15T20:20:51Z", "digest": "sha1:LPUS4BFVHKJWLHZ62XQZD4R36ROF56NV", "length": 42052, "nlines": 156, "source_domain": "www.jeyamohan.in", "title": "காதலைக் கடத்தல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கேள்வி பதில் காதலைக் கடத்தல்\n வீட்டில் அனைவரும் நலம் தானே\nஎங்கோ ஒரு மூலையில் உங்களின் கதைகளையும் நாவல்களையும் படித்து, அனுபவித்து, ரசித்து, தீவிர உணர்வெழுச்சியில் ஆட்பட்டுக்கொண்டிருக்கும் லட்சகணக்கான தீவிர வாசகர்களில் நானும் ஒருவன். 26 வயது. நல்ல வேலை. நல்ல நண்பர்கள். ஆனால், ஒரு இழந்த காதல். வாழ்வின் மிகவும் குழப்பமான கட்டத்தில் இருப்பது போல் இருக்கிறது.\nநான் தற்போது வாசித்துகொண்டிருக்கும் ‘இரவு’ நாவலும் சரி, என்னை மிகவும் பாதித்த ‘காடு’, ‘அனல்காற்று’ நாவலிலும் சரி, பார்த்த உடன் ஒரு தீவிரமான காதல் அனுபவம் கிடைத்துவிடுகிறது. ஆனால் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று நான் மிகவும் விரும்பிய பெண் என்னிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.நான் அவளை மிகவும் நேசித்து அவள் என்னை இப்பொழுது என்னை ‘இது காதலே அல்ல’ என்று நிராகரித்திருக்கிறாள். அவளை நான் நேரில் ஒரு நான்கைந்து முறை சந்தித்திருப்பேன், அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே. என்னை விட 5 வயது இளையவள்.’அண்ணா’ என்று கூப்பிட ஆரம்பித்து உருவான உறவு தான் இது. ஆனால் ஆரம்பம் முதலே என் ஆழ்மனதில் நான் உணர்ந்தேன், அவள் தங்கை இல்ல என்று. ‘அண்ணா’ என்று கூப்பிட்டாளே தவிர எங்கள் இருவரின் இடையேயும் ஒரு ஆழமான நட்பு தான் உருவாகியிருந்தது.\nஆரம்பத்திலேயே சொல்லிவிட முடியவில்லை ஜெயன், அவளை நான் விரும்புகிறேன் என்று. ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத பயம். அவள் என்னை விட்டு வெகு தூரம் சென்று விடுவாளோ என்று. நிறையப் பேசினோம் செல்போனில். நிறைய என்றால், அவ்வளவு நிறைய. தொடர்ந்து 7 மணி நேரம் எல்லாம் பேசியிருக்கிறோம்.உங்களுக்குத் தெரியுமா, உங்களது ‘அனல் காற்று’ நாவலை அவளுக்கு முழுமையாகப் படித்துக் காண்பித்து இருக்கிறேன் செல்போனில். சுமார் 7 மாதங்கள். இனி என்னால் கட்டுபடுத்தவே முடியாது என்ற நிலையில், அவளிடம் சொன்னேன் என் காதலை.\n‘நேரில் நாம் சந்தித்து, கண் பார்த்து பேசியதே இல்லை நீங்களும் நானும். இது எப்படி காதலாகும்’ என்றாள். ‘எனக்கு உங்கள் மேல் காதல் என்ற எண்ணம் வரவே இல்லை. என் வாழ்வில் என்னை மிகவும் புரிந்து கொண்ட ஆண் நீங்கள் தான். ஆனால், இது கண்டிப்பாகக் காதல் அல்ல. ஒரு ஈர்ப்பு மட்டுமே’ என்று மிகவும் தர்கபூர்வமாகவே பேசினாள். நேரில் அடிக்கடி சந்தித்துப் பேசிப் பழகிக் கைகள் கோர்த்து, இப்படிப்பட்ட அனுபவங்கள் இருந்தால் மட்டுமே காதல் உருவாகும் என்று எனக்கு விளக்கம் வேறு கூறுகிறாள். Ten steps to fall in love என்பது போல். எனக்கு அவளைப் பார்த்தஉடனே பிடித்தது. அவளின் நினைவுகளைக் கொண்ட கனவுகள் எனக்கு அதிகம் வந்திருக்கிறது, அவளிடம் அதிகம் பழகுவதற்கு முன்பே. எனக்கே தெரியாமல் என் ஆழ்மனதில் தீவிரமாக விரும்ப ஆரம்பித்து இருக்கிறேன்.\nஅவளை என் நினைவில் இருந்து ஒரு கணமும் பிரிய முடியவில்லை. அதனால், அவளிடம் ஒரு பொய்யைச் சொன்னேன், ஆண்கள் சொல்லும் அற்பமான பொய் தான், ‘நான் நண்பனாகவே இருக்கிறேன் இனி ‘ என்று. எங்கள் இருவருக்குமே தெரியும், இப்படி ஒரு பொய்யான வேடம் எத்தனை நாளுக்கு செல்லும் என்று. மறுபடியும் ஒரு மிக நீண்ட இரவின் பேச்சின் முடிவில், அவளிடம் அழுது விட்டேன். ‘உன்னை நான் என் தாயை நேசிப்பது போல் நேசிக்கிறேன்’ என்று. அவளும் அழ ஆரம்பித்து விட்டாள். அந்த முனையில் அவள் அழும்போது அவளை இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. ‘இனி நீங்களும் நானும் பேசவே வேண்டாம். என்னால் நீங்கள் உங்கள் வாழ்வில் மிகவும் துக்கப்படப் போகிறீர்கள்’ என்று என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள்.\nசூன்யம் பிடித்தது போல் இருந்தது ஜெயன். 40 முறைக்கும் மேல் கால் செய்திருப்பேன். போனை எடுக்கவே இல்லை. என்னால் என் அன்பை எப்படி அவளிடம் புரிய வைப்பது என்றே தெரியாமல், என் மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக் கொண்டேன். ‘என்னை நீங்கள் emotional blackmail’ செய்கிறீர்கள் என்று, ‘இனி உங்களிடம் எந்தக் காரணம் கொண்டும் பேசமா���்டேன். என்னை விட்டு விலகிப் போய்விடுங்கள். நான் உங்கள் வாழ்வில் எதுவும் செய்துவிடவில்லை. ஏன் என் மேல் இப்படி ஒரு காதல் நீங்கள் என்னைப் புரிந்து கொண்டீர்கள் என்ற ஒரே காரணத்துக்காக என்னால் உங்களைக் காதலித்து விட முடியாது. எனக்கு பயமாகவும் இருக்கிறது. ப்ளீஸ் என்னிடம் இனி பேச வேண்டாம். ” என்று என்னை நிராகரிக்க ஆரம்பித்தாள்.\nநீங்கள் உங்கள் கதைகளில் எழுதியது போல்தான் எனக்கும், ஒரு காதல் வந்தது. பார்த்த முதல் பார்வையிலேயே அவளிடம் என் அகம் சென்றுவிட்டது.\nஎன்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டாள் இன்று. இன்றும் என் கனவுகளில் எல்லாம் என்னை அலைக்கழிக்கிறாள். ஆனால் நான் என்னைத் தடுமாறவிடவில்லை. நான் ஒரு ஓவியனும் கூட. அவள் மேல் கொண்ட அன்பை இனி நான் மிகவும் நேசிக்கும் ஓவியத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன் ஜெயன். எனக்கு நன்றாகத் தெரியும் அவள் இனி என்னிடம் வரப் போவதில்லை.\nவண்ணதாசன் எழுதியிருப்பது போல், ‘என்னைப் பொறுத்தவரை குரல்கள் எனக்கு முக்கியமானவை. அவரவர்களைக் காட்டுகிற அவரவர் குரல்கள், முகம் மாதிரி, முகத்தை விடவும் எல்லாம் காட்டவல்லவை.’ அவளது குரல் தான் என்னை இப்பொழுது அலைக்கழிக்கிறது. அவளிடம் கூறினேன். உன் குரல் தான் நீ.. நான் விரும்பும் நீ முழுவதும் உன் குரலில் தான் இருக்கிறாய் என்று. முற்றாக என்னை ஒதுக்கிவிட்டாள்.\nஎன்னால் இதைத் தாங்கிக்கொள்ள நிறைய அவகாசம் தேவைப்பட்டது. அற்பமான எண்ணங்கள் எனக்கு அடிக்கடி உதிக்கும். சாலையைக் கடக்கும் எனக்கு ஒரு விபத்து நேர்ந்து, அதன் பின்பு என்னை பார்க்க வரமாட்டாளா சாவின் தருவாயில், அவள் கைகளைப் பிடித்து அழுது கொண்டிருக்க அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டால் எப்படி இருக்கும் சாவின் தருவாயில், அவள் கைகளைப் பிடித்து அழுது கொண்டிருக்க அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டால் எப்படி இருக்கும் ஏதோ ஒரு விளிம்பில் என்னை நோக்கி அவளது நிழல் என்னை சேர்ந்து விடாதா\nநான் இறந்து போய்விட்டால் அவள் என்ன நினைத்துக் கொண்டிருப்பாள் இவரை முற்றாக இழந்து போய்விட்டோம் என்று நினைப்பாளோ\nசில நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள். ‘ஆயிரம் பிகர் மடியும் மச்சி. free a vidu.’ என்று சிலர். உற்ற நண்பர்கள் என் நிலையைக் கண்டு, ‘நீ அவளைத்தான் டார்ச்சர் செய்கிறாய். அவளை விட்டு விடு’ என்��னர்.\nஒரு நண்பன் மிகவும் தர்க்கபூர்வமாகக் கூறினான், ‘நான் உனக்கு ஒன்று சொல்கிறேன். நீ இது நாள் வரை அவள் இல்லை என்று துக்கபட்டுக்கொண்டிருப்பதும், அவளின் பிரிவை நீ தாங்கமுடியாமல் இருப்பதும் ஒரு பயம் மட்டுமே. அவள் கிடைக்க மாட்டாள் என்பதை விட அவளைப்போல் ஒருத்தி உன் வாழ்வில் அமைந்துவிடாமல் போய் விடுவாளோ என்ற ஒரு பயம். இதுவே அவளை விட அழகிலும் அறிவிலும் அவளை விட சிறந்த ஒருத்தி உன்னிடம் வந்து ‘நான் உங்களை விரும்புகிறேன்’ என்றாள் நீ அவளை வேண்டாம் என்பாயா மாட்டாய்தானே. அதனால் நீ வேண்டும் என்று நினைப்பது, அவளைப் போன்ற உடல்வடிவும், அவளைப் போன்ற ஒரே அலைவரிசை கொண்ட ஒரு பெண் தானே தவிர, அவளே அல்ல.’எனக்கு சட்டென்று தூக்கி வாரிப் போட்டது. அவன் என்னிடம்,’நீ எமோஷனல்-ஆ தின்க் பண்ணாம, யதார்த்தமா யோசி’ என்றான்.\nஒரு கணம் சரி என்றும், மறுகணம் ‘இல்லை. அவள் தான் என் மனம் முழுதும். அவளைப் போன்று வேறு யாராக இருப்பினும் என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது’ என்பது போல்தான் இருந்தது.\nஇப்போது நான், நிறைய வரைய ஆரம்பித்திருக்கிறேன் ஜெயன். ஒரு ஓவியரிடம் பயின்று கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். நிறைவாக இருக்கிறது.\nஒவ்வொரு ஓவியமும் நிறைவாக வரும்போது, அவளை நினைத்துக் கொள்கிறேன். சின்னு, இது உனக்காகத்தான்.. உன் மேல் கொண்ட இந்த ப்ரியம் தான், என் ஓவியங்கள் அனைத்தும் என்று அவளிடம் சொல்ல வேண்டும் போல் உள்ளது.\nஒரு விஷயம், ஜெயன். நான் சுயஇன்பம் காணும்போது அவளின் நினைவுகள் என்னைக் கடந்ததே இல்லை. எப்படிச் சொல்வது எல்லாவற்றையும் தாண்டி, ஒரு உச்சத்தில் நிற்கிறாள், என் மனதில். கிரியின் நீலி போல.. கிரி அய்யரிடம் பேசும் அந்த உரையாடல் நினைவுக்கு வருகிறது.\nஇந்தக் காதலை நான் ‘the most painfully beautiful thing that ever happened in my life’ என்று சொல்வேன். அதன் அழகையும், உக்கிரத்தையும் அனுபவித்து விட்டேன். என்னை ஏற்றம் புரிய வந்தவளாகத்தான் இருக்கிறாள். அவள் என் வாழ்வில் என்னுடனே இருந்தால் எவ்வளவு பெரிய மனிதனாக, ஓவியனாக உருவாவேன் என்று உணர முடிகிறது.\nஜெயன், நான் ஒரு நல்ல மனிதன். என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆனால் ஏன் நான் நிராகரிக்கப்பட்டேன் அவளால். அது மட்டும் தான் என்னை மிகவும் உறுத்துகிறது.\nஉங்களிடம் இதையெல்லாம் சொல்லும்போது, ஒரு நிறைவைத் தருகிறது. என்னுடைய நெருங்கிய சி��ேகிதனிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு அற்புதமான, கைகளைப் பற்றிக் கொள்ளும் ஒரு தருணம் போல் இருக்கிறது. நான் இருக்கிறேன்டா, நீ ஏன் கவலைப்படற என்பது போல்.\nநான் உங்களையும், வண்ணதாசன் அவர்களையும் மிகவும் நேசிப்பவன். உங்கள் எழுத்து என்னை ஒரு நல்ல மனிதனாக மேம்படுத்தியது.\nஎல்லா மனிதர்களிடமும் பிரியத்துடன் இருக்க முடிகிறது.\nபி.கு: என்னுடைய sketches சில இந்த மின்னஞ்சலுடன் இணைத்துள்ளேன்.\nவெண்ணிலா கபடிக்குழு என்ற படத்தில் எனக்குப் பிடித்த ஒருகாட்சித்துளி. ஒரு பெண்ணை அவளைக் காதலிக்கும் ஒருவன் துரத்திச்செல்வான். பதற்றமும் பரவசமும் அழுகையுமாக. அப்போது சுவர் பிடித்து நடந்துசெல்லும் ஒரு 90 வயது பாட்டா பார்த்து சிரித்துக்கொள்வார். பாட்டாவும் அந்த வயதைக் கடந்து வந்திருப்பார், இந்த வயதில் திரும்பிப்பார்க்கையில் அது சிரிப்பாகவே தோன்றும்.\nகாதலின் உணர்வெழுச்சியை நான் நன்றாக அறிவேன். நான் இருபதாண்டுகளுக்கு முன்னர் எழுதிய கடிதங்களை இன்று வாசித்தால் அந்த வேகமும் நெகிழ்ச்சியும் புன்னகையை வரவழைக்கின்றன. அது ஒரு பருவம், ஒரு காலம். அவ்வளவுதான். அதுவே முழு வாழ்க்கை அல்ல. வாழ்க்கையின் மையமும் அது அல்ல. வாழ்க்கைக்கு எதுவுமே மையம் அல்ல. அது ஒரு தொடர்நிகழ்வு. அதன் எல்லாப் புள்ளியும் எல்லாக் கணமும் முக்கியமானதே\nஅதற்கான பருவத்தில் அது நிகழாது போவதன் வெறுமையை விட எப்படியானாலும் நிகழ்ந்து முடிவதன் நிறைவு மேலானதே. இப்போது நீங்கள் எந்தத் துயரத்தை அனுபவித்தாலும் பின்னர் நினைக்கையில் மகிழ்ச்சியையே அறிவீர்கள். காதல் எல்லாவகையிலும் அழகானதே. இது உங்கள் வாழ்க்கையின் உணர்ச்சிகரமான ஓர் அத்தியாயம். உங்கள் இளமையின் ஒரு நல்ல நினைவு. வாழ்த்துக்கள்.\nஉங்கள் வலிக்கான உண்மையான காரணம் என்பது உங்கள் அகங்காரம் அடிபட்டதே. காதல்தோல்வியில் ஆண்கள் பெண்களை விட அதிகமாக பாதிக்கப்படுவதும் இதனால்தான். பெண்களின் அகங்காரம் கொஞ்சம் வளைந்துகொடுப்பது. நிராகரிப்பையும் அவமதிப்பையும் நம் சூழலில் அவர்கள் அறிந்தே வளர்கிறார்கள்.நம் சமூகத்தில் ஆண் அடையும் முதல் நிராகரிப்பு காதல் தோல்வியாகவே இருக்கும். தன்னம்பிக்கை அழிந்து அவன் சுருண்டு விடுகிறான்.\nஆனால் உண்மையில் இந்த விஷயத்தில் அப்படி தன்னம்பிக்கை அழிய ஏதும் இல்லை. கடந்த இருபதா���்டுகளாக நான் நூற்றுக்கணக்கான வாசகிகளுடன் உரையாடி வருகிறேன். பெண்கள் இச்சந்தர்ப்பத்தில் நடந்துகொள்ளும் முறையில் எந்தவகையான தர்க்க ஒழுங்கும் இல்லை. அவர்களின் சூழலை வைத்து அவர்கள் என்ன செய்தார்கள் எனப் புரிந்துகொள்ளமுடியும் ,அவ்வளவுதான்\nஅனேகமாக அத்தனை பெண்களுக்கும் இந்தத் தருணத்தில் என்ன செய்வது, எப்படி நடந்துகொள்வது என்றே தெரிவதில்லை. காரணம் பெரும்பாலும் முடிவெடுக்கும் இடத்தில் நம் குடும்ப அமைப்பு பெண்களை வைத்திருப்பதில்லை. சட்டென்று அப்படி ஒரு தருணம் முன்னால்வந்து நிற்கும்போது மனம் மரத்துவிடுகிறார்கள். வழக்கமாக எல்லா விஷயத்திலும் அவர்கள் என்ன செய்வார்களோ அதைச் செய்வார்கள். அதாவது தீ பட்டால் கையை உதறுவதுபோல ஒரு இயல்பான எதிர்வினையாக.\nஅது இருவகை. ஒன்று, அப்படியே உடன்படுவது. பாதிப்பங்கு பெண்கள் வழக்கமாக அவர்களுக்கு சொல்லப்படுவனவற்றை எல்லாம் செய்பவர்கள். எப்போதும் எதற்கும் உடன்படுபவர்கள். ஆகவே காதல் வற்புறுத்தப்பட்டால் மிரண்டு விலக முயன்று முடியாமல் திரும்பி வந்து அதை எந்த யோசனையும் இல்லாமல் அப்படியே வாங்கிக்கொள்வார்கள். காதலிப்பவனின் தகுதியோ நேர்மையோகூட அவர்களால் பரிசீலிக்கப்படுவதில்லை. இது உண்மையில் முடிவெடுக்கத் தெரியாமை.\nஇரண்டாம்வகைப் பெண்கள் அவர்கள் அறியாத, புதிய எதையுமே உடனே அஞ்சி நிராகரித்து விடுவார்கள். காதல் தெரிவிக்கப்பட்டதுமே என்ன ஏது என்று தெரியாமல் நிராகரித்துத் தன் ஓட்டுக்குள் சுருங்கிவிடும் பெண்கள் உண்டு. ஒரு வேலி போல அபாரமான எச்சரிக்கையுணர்ச்சியைத் தன்னைச்சுற்றி வைத்து உள்ளே தன்னை இறுக்கிக் கொண்டிருப்பார்கள். முழுக்கவும் கூட. இது முடிவெடுக்க முடியாமை.\nயோசித்து, பரிசீலித்து முடிவெடுக்கும் மிகச்சில பெண்கள்கூடப் பெரும்பாலும் சரியான முடிவை எடுப்பதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு என்னதான் வேண்டும் என அவர்கள் அப்போது அறிந்திருப்பதில்லை. வாழ்க்கையை அறியாத, அனுபவங்கள் எதற்குள்ளும் நுழையாத காலத்தில் எடுக்கும் முடிவு.\nஆக இங்கே காதல் என்பது ஒரு இனிய, அபாயகரமான பகடையாட்டம் மட்டுமே. அதில் ஏன் பன்னிரண்டு விழுகிறது ஏன் பூஜ்யம் வருகிறது என்பதற்கு எந்தத் தர்க்கமும் இல்லை. அதை அப்படியே விட்டுவிட்டு அடுத்த வாழ்க்கைக் கட்டத்துக்கு நகர்வதே நல்லது.\nஉங்களுக்குக் கலைமனம் இருந்தால் அந்தக் கலைமனம் மேலும் நெகிழ்ச்சியும் உத்வேகமும் கொள்வதற்காக நிகழ்ந்தது இது என நினைத்துக்கொள்ளுங்கள்.\nமறுவெளியீடு – முதல்வெளியீடு Nov 7, 2011\nமுந்தைய கட்டுரைவெண்முரசு விவாதக்கூட்டம்- சென்னை\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-17\nதியடோர் பாஸ்கரன் சந்திப்பு- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/28596", "date_download": "2021-06-15T19:21:04Z", "digest": "sha1:ZPOGSLVGYUQNZ2S3RKCLSD6LZGRBQ762", "length": 5773, "nlines": 61, "source_domain": "www.newlanka.lk", "title": "அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கை அரசாங்கம்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கை அரசாங்கம்..\nஅரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கை அரசாங்கம்..\nஅரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் அரசாங்கம் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nஎனினும், தற்போது வரையில் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் முழுமைான சம்பளம் வழக்குவது குறித்து அனைவரும் ஆச்சரியப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளோம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமைக்கு காரணம் குறித்து ஊடகவியலாளர் வினவிய போது அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.உலகம் முழுவதும் கோடிக் கணக்கிலான மக்கள் தங்கள் தொழிலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்துள்ளளனர். மேலும் பல லட்சம் பேர் குறைந்த சம்பளம் பெற்று வருகின்றனர்.இன்று வரையில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்\nPrevious articleயாழில் கொரோனா பீதி..உடுவில் பிரதேச செயலர் பிரிவில் பலத்த பாதுகாப்பு..போக்குவரத்துகள் முடக்கம்..\nNext articleசற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழ் திருநெல்வேலி சந்தையிலும் பி.சீ.ஆர் பரிசோதனை..\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nகோவிட் மரணங்களில் இலங்கை உலகில் 9வது இடத்தில்\nமன்னார் வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mandhiram-sonnen-song-lyrics/", "date_download": "2021-06-15T20:16:32Z", "digest": "sha1:XJJQNRPI66CZXWCFIGAC2JYUMA6GKHNQ", "length": 7606, "nlines": 233, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mandhiram Sonnen Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி\nஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிடு\nஅதன் பொருள் சொல்வாய் செந்தேனே\nஅதன் பொருள் சொல்வாய் செந்தேனே\nபாதம் பார்த்து வேதம் சொல்ல\nஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிடு\nஆண் : கண்மணி உனக்கொன்னு\nபெண் : என் மனம் உனக்கென்ன\nஆண் : நீ குளித்தால்\nபெண் : நீ ரசித்தால்\nஆண் : வந்து விட்டேன்\nபெண் : தந்து விட்டேன்\nஆண் : பாவம் அல்ல..\nஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிடு\nஆண் : பொருத்தம் நமக்குள்\nஆண் : நீ நினைத்தால்\nபெண் : நீ தடுத்தால்\nஆண் : தொட்டதெல்லாம் வெற்றியடி\nபெண் : காதல் வேதம்\nஎங்கள் வேதம் என்னை தடுக்குது\nஆண் மற்றும் பெண் :\nஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்\nபிறர் கண்கள் ஏதும் காணாமல்\nபிறர் கண்கள் ஏதும் காணாமல்\nஆண் மற்றும் பெண் :\nஆற்று மண்ணில் பேரை எழுதி\nஅழகு பார்ப்போம் அன்பே வா…\nஅழகு பார்ப்போம் அன்பே வா…\nஅழகு பார்ப்போம் அன்பே வா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/vayalur-murugan-temple-history-in-tamil.html", "date_download": "2021-06-15T19:24:29Z", "digest": "sha1:RNHTTJTGUBOFREJAR22FZUBM32SY5UUV", "length": 11655, "nlines": 120, "source_domain": "www.tamilxp.com", "title": "வயலூர் முருகன் கோயில் வரலாறு | Vayalur Murugan Temple", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Aanmeegam வயலூர் முருகன் கோயில் வரலாறு\nவயலூர் முருகன் கோயில் வரலாறு\nதிருச்சியிலிருந்து மேற்கு திசையில் சுமார் 13.கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வயலூர். ‘ருமார வயலூர்’ என்பதையே மக்கள் ரத்தினச் சுருக்கமாக ‘வயலூர்’ என்று கூறுகின்றனர். எனவேதான் ஊர் பெயரை இறைவன் நாமத்தின் முன் இணைத்து ‘வயலூர் முருகன் கோயில்’ என்று கூறப்படுகிறது.\nதிருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள இந்தக் குமார வயலூர் பலவகைகளிலும் சிறப்பு பெற்றுள்ளது. பசுமை அழகுடன் மிளிரும் இந்த ஊருக்கு ”அக்னீசுவரம்’, ‘வன்னி வயலூர். ‘ஆதிகுமார வயலூர்’, ‘ஆதி வயலூர்’ என்ற பெயர்களும் உண்டு. கி.பி.9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் தோன்றிய வரலாறு மிகவும் சிறப்புடையது ஆகும்.\nஇந்நாட்டை ஆண்டு வந்த சோழ மன்னன் காட்டில் வேட்டையாட வந்தான். வந்த இடத்தில் நாவறட்சி மன்னனை வாட்டியது. தாகம் தீர்க்க எண்ணிய அவனுடைய கண்களுக்கு கரும்பு தென்பட்டது.\n3 கிளைகளுடன் காணப்பட்ட அந்தக் கரும்பை கையால் ஒடித்தான் மன்னன். சாறு வடியும் என்று எதிர்பார்த்த மன்னன், அக்கரும்பி லிருந்து ரத்தம் கசிவதைக் கண்டு வியந்தான். எனவே, காவலாளி துணையோடு கரும்பைத் தோண்டியெடுத்தான். கரும்புக்கு அடியே சிவலிங்கம் இருப்பதைக் கண்ட அம்மன்னன் மெய்சிலிர்த்துப்போனான்.\nஇறைவன் அந்த இடத்தில் குடியிருப்பதை உணர்த்தவே, உதிரத்தை கரும்பிலிருந்து வடியச் செய்தான் என்று சுருதிய மன்னன், அந்த இடத்திலேயே கோயில் கட்டி வணங்கி வந்தான்.இதுதான் இக்கோயில் தோன்றிய வரலாறு என்று இன்றளவும் மக்கள் செவி வழி செய்தியாகப் பேசி வருகின்றனர்.\nஇந்தக் கோயிலில், ‘பொய்யா கணபதி சன்னதி அருகில் முத்துக்குமாரசுவாமி உற்சவர் சன்னதி உள்ளது. இதில் சுவாமி மயிலின் மீது அமர்ந்த கோலத்தில் அன்பர்களுக்கு அருள் பாலிக்கிறார். அருணகிரிநாதருக்கு திருப்புகழ் பாடும் சக்தி தந்தவர் பொய்யா கணபதி என்று கூறப்படுகிறது.\nஇங்கு அம்மன் சன்னதியின் அருகே முத்துக் குமாரசுவாமி புடைப்பு சிற்பமாகக் காட்சி தருகிறார். முத்துக்குமாரசுவாமிதான் சோமரசம் பேட்டைக்கும், அதவத்தூருக்கும் எழுந்தருள் கிறார்.\nஇக்கோயிலில் முருகன் வள்ளி-தெய்வானை யுடன் மயில் மேல் அமர்ந்து காட்சி தருகின்றார். இந்த மயில் வடக்குப் பக்கம் நோக்கி இருப்பது அதிசயமானதாகும். மேலும் மகாலட்சுமியும், சண்டிகேசுவரரும் அதேபோல் கல்லால மரத் தடியில் தென்முகக் கடவுளும் தேரடியான் கோயிலும் உள்ளது. உள்ளார்.\nபொதுவாக வடக்கு நோக்கி இருக்கும். ஆதிநாயகி சன்னதி வயலூரில் தெற்கு நோக்கி அமைந்திருப்பது விசேஷமானதாகக் கருதப்படுகிறது. மேலும் தாய்-தந்தையை தனித்து நின்று பூஜை செய்யும் முருகன் வயலூரில் தெய்வ குஞ்சரி வள்ளி யுடன் சேர்ந்து பூஜை செய்வதும் வித்தியாசமான காட்சியாக உள்ளது.\nஇக்கோயிலில் திருமணத் தடை உள்ளவர்கள் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது விசேஷம். இது தவிர இங்குள்ள முருகனைப் பிரார்த்திப்பவர்கள் பிற முருகன் கோயிலில் அந்த பிரார்த்தனையை செலுத்தினால் அந்த பக்தர் களுக்கு ஆண்டவன் சோதனைகளைக் கொடுத்து தனது பிரார்த்தனைப் பொருட்களைப் பெற்று விடுவார் என்று கூறுகின்றனர்.\nகோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு\nசிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு\nமதுரை கூடலழகர் திருக்கோயில் வரலாறு\nமதுரை அழகர் கோவில் வரலாறு\nதிருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் வரலாறு\nஅருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு லெட்சுமணப் பெருமாள் திருக்கோயில்\nபுத்தாண்டு ராசிபலன்கள் – 2021\nஅருள்மிகு அப்பக்குடத்தான் கோயில் வரலாறு\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1215509", "date_download": "2021-06-15T19:43:03Z", "digest": "sha1:JEKWDBPLY2NH57F3E32QLV743TV36FTO", "length": 8052, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "செங்கலடி – மாவடிவேம்பு விபத்தில் வான் முற்றாக சேதம்! – Athavan News", "raw_content": "\nசெங்கலடி – மாவடிவேம்பு விபத்தில் வான் முற்றாக சேதம்\nஏறாவூர்- செங்கலடி, மாவடிவேம்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், வான் ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nநேற்று (புதன்கிழமை) இரவு, ஓட்டமாவடி பகுதியிலிருந்து ஏறாவூர் நோக்கி சென்ற வாகனம், வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின் கம்பத்தில் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது.\nமேலும் விபத்துக்கு, சாரதியின் அதிவேகமும் தூக்க கலக்கமுமே காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகுறித்த சம்பவத்தில் வான் வண்டியில் பயணித்த இருவருக்கும் எந்ததொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTags: செங்கலடிமாவடிவேம்புவான் முற்றாக சேதம்\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் கரையொதுங்கியது திமிங்கலம்\nகடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,014 பேர் குணமடைவு\nஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் 86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\nவெளிநாட்டவர்களுக்கு அனுமதி – விமான நிலையங்கள் நாளை திறப்பு\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestronaldo.com/", "date_download": "2021-06-15T19:35:54Z", "digest": "sha1:BTXITTYGXEORA64ARYAZAEQDDL5FIMOF", "length": 24275, "nlines": 238, "source_domain": "bestronaldo.com", "title": "Home - bestronaldo", "raw_content": "\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nஇன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்\nஎன்னால் தூ ங்க மு டியவில்லை அவர்களை நினைக்கும் போது… வெளிநாட்டு நண்பரிடம் உ ருகிய ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர் ரஹ்மான்\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசி���்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nஇன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்\nஎன்னால் தூ ங்க மு டியவில்லை அவர்களை நினைக்கும் போது… வெளிநாட்டு நண்பரிடம் உ ருகிய ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர் ரஹ்மான்\nவெளிநாட்டில் கொ ரோ னாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த மூன்று இளைஞர்கள்\nதுபாயில் பணிபுரிந்த மூன்று கேரள இளைஞர்களின் தொழில் கொரோனா காரணமாக முடங்கிய நிலையில் ஊருக்கே திரும்பலாம் என கிளம்பிய போது பெரும் கோடீஸ்வர்ர்களாக மாறியுள்ளனர். கேரளாவை சேர்ந்த Jijesh Corothan, Shah Jahan Kuttikattil,...\nகொரோனா நோய் எப்பவும் எனக்கு வராது… ஏன்னா நித்யானந்தா வெளியிட்ட அதிரடி கருத்து\nகொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால் பரமசிவன் எங்களைப் பாதுகாக்கிறார் என சாமியார் நித்யானந்தா கூறியுள்ளார். பெங்களூரு பிடரியில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் நித்யானாந்தா பல்வேறு சர்ச்சைகளுக்கு...\nதூண்டிலில் சிக்கிய மீனை விழுங்குவதுபோல் செல்பி எடுத்த வாலிபர்.. இறுதியில் க தறிதுடித்து உ...\nமொட்டை மாடியில் இலங்கை பெண் லொஸ்லியா… காற்று வாங்குற அழகைப் பாருங்க அசந்துபோயிடுவீங்க\nஊரடங்கால் பசியால் வாடும் மக்களுக்கு நிதியுதவி அளித்த ராகவா லாரன்ஸ்.. குவியும் மக்களின் வாழ்த்துக்கள்\nகொ ரோனா பாதிப்புக்காக தனது சொத்தில் ரூ.7 ஆயிரத்து 500 கோடிகளை அள்ளி கொடுத்த...\nமகன் இறந்துவிட்டான் என கருதி நடைபிணமாக வாழ்ந்த தாய் 16 ஆண்டுகள் கழித்து அவருக்கு...\nபிரபல வில்லன் நடிகர் மனைவி இறந்த பின்.. காதலிக்கும் பெண் யார் தெரியுமா\nநெஞ்சு சளியால் கஷ்டப்படுபவர்களுக்கு இதோ இயற்கை வைத்தியம்\nசேதுராம் முதல் முரளி வரை.. தமிழ் சினிமாவையே உலுக்கிய நம்ப முடியாத 7 மரணங்கள்..\nதமிழ் சினிமாவில் ஒருசில பிரபலங்களின் திடீர் மரணம் இன்றுவரை ஏற்றுகொள்ளமுடியாத, மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் இந்தாண்டு நிகழ்ந்த பிரபலங்களின் மரணமும், 10 வருடங்களுக்கு முன்பு இறந்த முரளி...\nவட மாகாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் வெள்ளி வரை நீடிப்பு\nவட மா��ாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செலயகம் அறிவித்துள்ளது. எனினும் இந்தப் பகுதியில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம்...\n இதனை தொடர்ந்து 3 மாதம் எடுத்தால், அனைத்து நோய்களும் மாயமாய் மறைந்து போகும் தெரியுமா..\nஉலகில் சுமார் 70% குழந்தைகள் வைட்டமின் டி குறைபாட்டினால் தினமும் அவஸ்தைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்கு வைட்டமின் டி மிகவும் இன்றியமையாதது. இது பல நோய்களான புற்றுநோய், இதய நோய்...\n7 ஆண்டுகள் கழித்து நண்பனை சந்திக்க சென்ற நடிகர் சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. வைரலாகும் நண்பனின் புகைப்படம்\nதமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வரும் ஒரு பரோட்டா காமெடி காட்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானர். கடந்த...\nபிரித்தானியாவில் ஷாப்பிங் சென்ற செவிலியருக்கு கிடைத்த எதிர்பாராத ஆச்சரியம்\nபிரித்தானியாவில் ஷாப்பிங் சென்றிருந்த செவிலியர் ஒருவரை வரிசையில் காத்திருக்க வைக்காமல் பொருட்களை வாங்க மக்கள் அனுமதித்தனர். அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் பணியாற்றுபவர் Isobelle Smithson (24). செவிலியர் என்ற முறையில் வரிசையில் நிற்பவர்களைத் தாண்டி...\nசித்தர் அகத்திரை பற்றி உங்களுக்கு தெரியுமா\nபுராணக்கதை : ஒரு நாள் சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர, அகத்தியரை தென் திசை நோக்கி செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். அப்போது தெற்கே மேருமலை நோக்கி அகத்தியர் செல்கிறார். தென்...\nநீ கொ ரோ னாவை பரப்பிவிடுவாய் பக்கத்து வீட்டு தம்பதியால் இளம் பெண் மருத்துவருக்கு நடந்த கொ டுமை…...\nஇந்தியாவில் கொரோனாவை பரப்பிவிடுவார் என நினைத்து பெண் மருத்துவரை பக்கத்து வீட்டுக்காரர் திட்டி, கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் டாக்டர்...\nவைரஸ் பரவலை தடுக்க இலங்கை தமிழர்கள் செய்யும் செயல் ஆச்சரியப்படும் மக்கள்… புகைப்படத்துடன் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்க��க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதை கடைப்பிடிப்பதில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இலங்கை தமிழர்கள் திகழ்கின்றனர். 144 தடை உத்தரவு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே யாரும்...\nபாடகர்களையும் மிஞ்சிய சீரியல் நடிகையின் அழகிய குரல் இணையத்தை தெறிக்க விடும் பாடல் காட்சி…. லைக்ஸ் மழை பொழியும்...\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் வியக்க வைத்த உண்மை தகவல்\nசிறப்பு செய்திகள் 4y1um - April 1, 2020\nபார்ட்டியில் தளபதி விஜய் போட்ட குத்தாட்டம் இணையத்தில் தீயாய் பரவும் காட்சி\nமூன்று கொம்புடைய அதிசய காளை மாடு.. இணையத்தில் வைரலாகும் காணொளி..\nவெயில் காலங்களில் உடல் சூட்டை தணிக்கும் உணவுகள்\n14 வயதில் நடிகை குஷ்பு எப்படியிருக்கிறார்னு பாருங்க… வைரலாகும் புகைப்படம்\nவெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு கொரோனா இருக்கலாம் என கருதிய இளம்பெண் மருத்துவர்\nதமிழ் வருட புத்தாண்டில் லாப சனியுடன் சேரும் லாப குரு\nகடும் சக்தி வாய்ந்த சுக்கிர பார்வையால் திடீரென்று திசைமாறிப் போன 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nஇன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்\nஎன்னால் தூ ங்க மு டியவில்லை அவர்களை நினைக்கும் போது… வெளிநாட்டு நண்பரிடம் உ...\nஇந்த 5 ராசியையும் காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம்\nவீட்டில் இருக்கும் பல்லியை கொல்லக்கூடாது என பெரியோர்கள் கூறுவது ஏன் தெரியுமா\n14 வயதில் நடிகை குஷ்பு எப்படியிருக்கிறார்னு பாருங்க… வைரலாகும் புகைப்படம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளை… முட்களாக காணப்படும் இதை மட்டும் ஒதுக்கிடாதீங்க\nசில்லுனு ஒரு காதல் பட சூர்யாவின் அழகிய மகளா இது\nதமிழால் இணைவோம் அறிவால் உயர்வோம் தமிழ் வாழ்க\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇ���்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nஇன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்\nஎன்னால் தூ ங்க மு டியவில்லை அவர்களை நினைக்கும் போது… வெளிநாட்டு நண்பரிடம் உ...\nஇந்த 5 ராசியையும் காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம்\nவீட்டில் இருக்கும் பல்லியை கொல்லக்கூடாது என பெரியோர்கள் கூறுவது ஏன் தெரியுமா\n14 வயதில் நடிகை குஷ்பு எப்படியிருக்கிறார்னு பாருங்க… வைரலாகும் புகைப்படம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளை… முட்களாக காணப்படும் இதை மட்டும் ஒதுக்கிடாதீங்க\nசில்லுனு ஒரு காதல் பட சூர்யாவின் அழகிய மகளா இது\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nநண்பனின் உடலை சுமந்து சென்ற நடிகர் சந்தானம்… உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு\nஇளம் நடிகரான டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கதறும் திரையுலகம்..\nவெளிநாட்டில் கொ ரோ னாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த மூன்று இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/03/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-1704-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-11-%E0%AE%AA/", "date_download": "2021-06-15T19:41:22Z", "digest": "sha1:DL5FUGKRIYOLVTXPDUTZHSJ5I2HNEYFE", "length": 7449, "nlines": 128, "source_domain": "makkalosai.com.my", "title": "இன்று 1,704 பேருக்கு கோவிட் - 11 பேர் மரணம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News இன்று 1,704 பேருக்கு கோவிட் – 11 பேர் மரணம்\nஇன்று 1,704 பேருக்கு கோவிட் – 11 பேர் மரணம்\nபுத்ராஜெயா: மலேசியாவில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 3) 1,704 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், நாடு 11 புதிய கோவிட் -19 உயிரிழப்புகளையும் தெரிவித்துள்ளது, இதனால் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 494 ஆக உள்ளது.\nமொத்தம் 2,726 நோயாளிகள் மீண்டு வெளியேற்றப்பட்டனர். அதாவது நாட்டில் கோவிட் -19 இலிருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,218 ஆகும். நாட்டில் செயலில் உள்ள வழக��குகள் இப்போது 21,365 ஆக உள்ளன. மொத்தத்தில், மலேசியாவில் 119,077 கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nதற்போது, ​​124 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 51 பேருக்கு வென்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது.\nPrevious articleஇந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி\nNext articleவெடித்தது சிபோல் அணை இல்லை- மாவட்ட போலீஸ் தலைவர் விளக்கம்\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nMCO: இரவு நேர கேளிக்கை விடுதிகள் செயல்பட அனுமதியில்லை – இஸ்மாயில் சப்ரி கூறுகிறார்\nஇஸ்ரேல் வந்த முன்னாள் உளவாளிக்கு பிரதமர் நெதன்யாகு வரவேற்பு\nகண் தானம் பெரிய கொடை அதற்காக நடை\nநடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nநாடாளுமன்ற மேலைவைத் தலைவராக முத்திரை பதித்து விடைபெறுகிறார் விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.whateverittakesmoving.com/sea-turtles-first-appeared-southeast-us", "date_download": "2021-06-15T18:34:13Z", "digest": "sha1:6X6L5NZQKLMFL5QZDWBSLXXY6FJGNMZI", "length": 7418, "nlines": 43, "source_domain": "ta.whateverittakesmoving.com", "title": "தென்கிழக்கு அமெரிக்காவில் கடல் ஆமைகள் முதலில் தோன்றின - கதைகள்", "raw_content": "\nதென்கிழக்கு அமெரிக்காவில் கடல் ஆமைகள் முதலில் தோன்றின\nதென்கிழக்கு அமெரிக்காவில் கடல் ஆமைகள் முதலில் தோன்றின\nபச்சை கடல் ஆமை. புகைப்படம் டெடி ஃபோட்டியோ .\nஆமைகள் சுற்றி வருகின்றன சுமார் 200 மில்லியன் ஆண்டுகள் , ஆனால் முதல் கடல் ஆமைகள் வரை தோன்றவில்லை 89 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதியில் .\nஉண்மையில், பர்மிங்காமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சி, தென்கிழக்கு அமெரிக்காவில் முதல் கடல் ஆமைகள் உருவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.இது போல் தோன்றும் விந்தையானது, நாங்கள் கடிகாரத்தைத் திருப்பினால், அது அதிக அர்த்தத்தைத் தருகிறது.\nகிரெட்டேசியஸ் காலகட்டத்தில், பூமி மிகவும் வெப்பமாக இருந்தது, கடல் மட்டங்கள் அதிகமாக இருந்தன. வட அமெரிக்காவில், ஒரு ஆழமற்ற, சூடான உள்நாட்டு கடல் கண்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியது, இதன் விளைவாக, பல கடல் உயிரினங்கள் இப்போது நிலப்பரப்புள்ள பகுதிகளில் வசித்து வருகின்றன, இதில் அமெரிக்க மத்திய மேற்கு மற்றும் தென்கிழக்கு அமெரிக்கா உட்பட. 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி இப்படித்தான் இருந்தது:\nபூமி 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு. கொலராடோ பீடபூமி ஜியோசிஸ்டம்ஸ், இன்க்.\nநீங்கள் பார்க்க முடியும் என, வட அமெரிக்கா அடிப்படையில் தீவுகளின் தொடராக இருந்தது.\nஇது சரியான சூழலை வழங்கியது அனைத்து நவீன கடல் ஆமைகளின் மூதாதையரான Ctenochelys acris , அத்துடன் பல வரலாற்றுக்கு முந்தைய கடல் ஆமைகள்.\nஅர்ச்செலோன், இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய கடல் ஆமை , இந்த ஆழமற்ற கிரெட்டேசியஸ் கடல்களையும் பறித்தது மற்றும் செட்டோனோசெலிஸ் அக்ரிஸுடன் கூட நீந்தக்கூடும்.\nபுகைப்படம் ட்ரூ ஜென்ட்ரி / யுஏபி\nகிரெட்டேசியஸின் முடிவில் டைனோசர்கள் அழிந்து வருவதற்கு முன்பு, கடல் ஆமைகள் அவற்றின் நவீன சகாக்களைப் போலல்லாமல் கடலில் பல சுற்றுச்சூழல் இடங்களை வசித்து வந்தன.\nCtenochelys acris விஷயத்தில், Ctenochelys முதன்மையாக கீழ்-வசிப்பிடமாக இருந்தது மற்றும் ஒரு நவீன கடல் ஆமையின் சுக்கான் போன்ற ஹிண்ட் ஃபிளிப்பர்களை விட ஒரு ஆமை ஆமை போன்ற சக்திவாய்ந்த பின்னங்கால்களைக் கொண்டிருந்தது. .\nஇயற்கையின் 7 ஜீண்ட் ஃப்ரீக்ஸ்\nஅலிகேட்டர் ஆமை ஷெல்லை நசுக்குகிறது\nகாட்டு விலங்குகளைக் காண பூமியில் மிகவும் ஆபத்தான 5 இடங்கள்\nவாழ்க்கை மற்றும் இறப்பு: ஓர்காஸ் ஹம்ப்பேக் திமிங்கல கன்றை சாப்பிடுங்கள்\nமூலை முதலை 5 சிங்கங்களை தாக்க கட்டாயப்படுத்தப்படுகிறது\nவிழுங்கப்பட்ட நியூட் ஒரு புல்ஃப்ராக் பெல்லி இருந்து தப்பவில்லை\nடைனோசர்கள் முதல் பறவைகள் வரை: டைனோசர்கள் பறக்க கற்றுக்கொண்டது எப்படி\nஇனங்கள், பாதுகாப்பு, பராமரிப்பு, உணவு, சிகிச்சை: தளத்தில் உள்நாட்டு மற்றும் காட்டு விலங்குகளை பற்றிய தகவல்களை பல்வேறு வழங்குகிறது.\nதங்க கழுகு ஆடு கொல்லும்\nஅலிகேட்டர் ஸ்னாப்பிங் ஆமை கடிக்கும் சக்தி\nCopyright ©2021 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | whateverittakesmoving.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaviews.com/covid-19-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F/", "date_download": "2021-06-15T19:33:19Z", "digest": "sha1:PLMZ6TQXZTLHWNR52WEMZERXAWJOTVIX", "length": 5851, "nlines": 39, "source_domain": "tamil.lankaviews.com", "title": "Covid 19- ஸ்பெயினில் மீண்டும் ஊரடங்கு! « Lanka Views", "raw_content": "\nCovid 19- ஸ்பெயினில் மீண்டும் ஊரடங்கு\nகோவிட்- 19 வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உடனடியாக செயற்படும் விதத்தில் ஸ்பெயினில் மீண்டும் இன்றிலிருந்து ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, உள்நாட்டு அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்ட கையோடு இன்றிரவு நாடு பூராவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.\nபொது மற்றும் தனியார் இடங்களில் 6 நபர்கள் மாத்திரமே கூட முடியும்.\nஇந்த ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரை அமுலிலிருக்குமென அந்நாட்டுப் பிரதமர் பெத்ரோ சென்செஸ் கூறினார்.\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தும் உடனடியாக செயற்படும் விதமாக தடை செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு மாத்திரம் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை 6 மாதங்களுக்கு நீடிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை பாராளுமன்றத்தின் ஊடாக மேற்கொள்ளவும் பிரதமர் எதிர்பார்த்துள்ளார்.\nஇவ்வருட ஆரம்பத்தில் கோவிட் – 19 அலையில் சிக்கிய்; ஊரடங்குச் சட்டத்தை உலகிலேயே கடுமையாக அமுல்படுத்திய நாடு தான் ஸ்பெயின். ஆனால் ஐரோப்பாவின் அநேகமான நாடுகளைப் போல அந்நாடும் கோவிட் 19 இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ளது.\nஸ்பெயினில் இதுவரை 35,000 பேர் இறந்துள்ளதுடன் கொரோனா தொற்றுக்கு ஆளாகிய சுமார் ஒரு லட்சம் பேர் நாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇழப்பீடு பெறுவதற்காகவே கப்பலில் தீ பரவ இடமளித்தனர் – துறைமுக அதிகார சபை மீது குற்றச்சாட்டு\nஎஸ்ட்ரா ஷெனெகா இரண்டாவது டோஸ் கிடைக்காதவர்களுக்கு பைஷர் வழங்கத் தயாராகின்றனர்\nபயணக் கட்டுப்பாடு தொடர்பில் ஜூன் 19 அல்லது 20ம் திகதி தீர்மானிக்கப்படும்\nகோவிட் -19 தொற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்\nதோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து தொழில் ஆணையாளருக்கு கடிதம்\nஇஸ்ரவேல் பிரதமர் நெதன்யாஹுவின் பதவி பறிபோனது\nதேசிய எரிபொருள் விலையை நிலையாக வைத்திருப்பதற்காக நிறுவப்பட்ட நிதியத்திற்கு என்ன நடந்ததென�\nஉண்மையான பிரச்சினைகளுக்கு பதில் தாருங்கள்\nகனடாவில் ஒரு தீவிரவாதியால் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உடல்களுக்கு அரச மரியாதை\nகோவிட் வைரஸ் இன்னும் சமூக பரவலை எட்டவில்லை- பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-06-15T18:16:05Z", "digest": "sha1:775FVUUEIV6TBJUNQ3JTISDIEHLZU2CO", "length": 4392, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "மரக்கன்று | Tamilnadu Flash News", "raw_content": "\nகொஞ்ச நாளைக்கு அத மட்டும் பண்ணாதீங்க – நடிகர் விவேக் கொரோனாவைத் தடுக்க சொன்ன...\nஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில் அதை எதிர்கொள்வது குறித்து நடிகர் விவேக் ஒரு யோசனை கூறியுள்ளார். சீனாவில் முதன்முதலாக கண்டுபிடிக்க கொரோனா வைரஸ் பாதிப்பு இன்றோடு 4000 பேருக்கு...\n4 மில்லியன் மக்கள் பார்த்த வக்கீல் சாப் டிரெய்லர்\nஎஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்- எஸ்.பி.பி உடல் தகனம் நடந்தது\nஏப்ரல் 08 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nஅன்பழகனுக்கு தபால் கொண்டு வந்த நபர் – கூட்ட நெரிசலால் சோகம் \nஆடு திருடி மாட்டிக்கொண்ட திருட்டு நடிகர்கள்\nபிரபல பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி கைது\nமீண்டும் மன்மதன் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்\nசச்சினை விட சிறந்த தொடக்க வீரரா ரோஹித் ஷர்மா முன்னாள் வீரரின் கருத்தால் சர்ச்சை\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/nagore-naayagam-arputha-varalaaru", "date_download": "2021-06-15T20:13:24Z", "digest": "sha1:NG5Z4MVTIIHE6NXBOHIHEK32NJCB4W24", "length": 7150, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "நாகூர் நாயகம் அற்புத வரலாறு | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » நாகூர் நாயகம் அற்புத வரலாறு\nநாகூர் நாயகம் அற்புத வரலாறு\nSubject: இஸ்லாம் / முஸ்லிம்கள், சூஃபியிசம்\nநான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மதநல்லிணக்கத்துக்கான வியத்தகு வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் ஊர் நாகூர். காரணம் நாகூர் தர்கா. நாகூர் நாயகம் நிகழ்த்திய, நிகழ்த்திக்கொண்டிருக்கும் அற்புதங்கள் ஒரு தொடர் காவியம். இறைவனில் ஒன்றி தன்னை இழந்தவர்களுக்கு மரணம் என்பது உடலின் மறைவு மட்டுமே என்பதற்குக் கட்டியம் கூறிக் கொண்டிருக்கிறது நாகூர் நாயகத்தின் வரலாறு. ஜாதி மத வேற்றுமையின்றி நம்பிக் கேட்பவர்களுக்கெல்லாம் நாகூர் நாயகத்தின் அற்புத ஆற்றல் அருள்பாலித்துக் கொண்டுள்ளது. நாகூரார் இல்லையேல் நாகூர் இல்லை. நாகூராரின் அற்புத வரலாற்றை நாகூர் ரூமி எழுதும்போது அந்த அற்புதத்தின் சுவை எழுத்திலும் ஒட்டிக்கொண்டுவிடுகிறது.\nவாழ்க்கை வரலாறுஇஸ்லாம் / முஸ்லிம்கள்நாகூர் ரூமிவானவில் புத்தகாலயம்சூஃபியிசம்Nagore Rumi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2021/02/27054046/Circling-with-girlfriend-Vishnu-Vishal.vpf", "date_download": "2021-06-15T19:31:31Z", "digest": "sha1:77DK4ZGUHXNJ6REOHQ6DAJPZUGGVIENV", "length": 8129, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Circling with girlfriend Vishnu Vishal || காதலியுடன் சுற்றும் விஷ்ணு விஷால்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகாதலியுடன் சுற்றும் விஷ்ணு விஷால்\nவெளியான ராட்சசன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட சில படங்கள் நல்ல வசூல் பார்த்தன.\nவெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால் தொடர்ந்து அதிக படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருகிறார். அவரது நடிப்பில் வெளியான ராட்சசன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட சில படங்கள் நல்ல வசூல் பார்த்தன. தற்போது கைவசம் 4 படங்கள் வைத்துள்ளார். நடிப்பதோடு படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். விஷ்ணு விஷால் ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்தார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.\nஇந்த நிலையில் விஷ்ணு விஷாலுக்கும் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் நெருக்கமான புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தின��். விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் காதலி ஜுவாலாவுடன் விஷ்ணு விஷால் மாலத்தீவில் சுற்றி வருகிறார். அங்கு இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகிறது.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. வீட்டில் பிணமாக கிடந்த நடிகை\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2019/11/11/iaf-wing-commander-abinandans-mannequin-displays-in-pakistan-museum", "date_download": "2021-06-15T20:19:35Z", "digest": "sha1:RUM7GNNKEEASXSURQ476ZGPWXVBM4N72", "length": 7892, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "iaf wing commander abinandans mannequin displays in pakistan museum", "raw_content": "\nதீராத காஷ்மீர் விவகாரம் : அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டதை வைத்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான்\nசர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்ட உருவபொம்மை வைக்கப்பட்டுள்ளது.\nபுல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படை சார்பில் பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇதில், பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை விரட்டும்போது இந்தியாவின் மிக் 21 ரக விமானத்தை இயக்கிய விமானப்படை வீரர் அபிநந்தனின் விமானத்தை பாகிஸ்தான் நாட்டு இராணுவம் தாக்கியதில் தப்பிப்பதற்காக பாராசூட் மூலம் கீழே குதித்த அவர், அந்நாட்டு எல்லையில் விழுந்தார்.\nஅதன் பிறகு பாகிஸ்தான் ராணுவத்தினர் அபிநந்தனை சிறை பிடித்து வைத்திருந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்திய தூதரகம் சார்பில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு மார்ச் 1ம் தேதி வாகா - அட்டாரி எல்லையில் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nஇந்த நிலையில், இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்து சிறைபிடித்திருப்பது போன்ற உருவபொம்மை ஒன்று அந்நாட்டு விமானப்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பாகிஸ்தானின் பிடியில் இருந்தபோது அபிநந்தனுக்கு டீ வழங்கப்பட்ட கப்பும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட பாகிஸ்தான் அரசியல் விமர்சகர் அன்வர் லோதி, அபிநந்தன் கையில் டீ கப் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.\nகாஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு ரத்துக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து இதுபோன்ற நிகழ்வு நடந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n - கொரோனா காலத்திலும் அசராத அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சி\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nகொரோனா நிதியாக தங்கச்சங்கிலி கொடுத்த இளம்பெண் செளமியாவுக்கு தனியார் நிறுவனத்தில் சேர்வதற்கான பணி ஆணை\nமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை; உத்தரவுகளில் கவனச்சிதறல் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து தனியார் பள்ளி மீட்பு: அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் அறிவிப்பு\nஆயிரமாயிரமாக குறையும் பாதிப்பு; ஒரே நாளில் 23,000 பேர் வீடு திரும்பினர் - தமிழ்நாட்டின் கொரோனா அப்டேட்\n“ஊரடங்கு முடியும் வரை உணவு விநியோகம் தொடரும்” - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2021/05/12085736/2632014/student-social-work.vpf", "date_download": "2021-06-15T19:37:23Z", "digest": "sha1:6NC3RFK75VYQMTXYVQXWHAFYNYYCXTEQ", "length": 20401, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "சமுதாய தொண்டுகளில் மாணவர்களின் பங்கு || student social work", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 11-06-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசமுதாய தொண்டுகளில் மாணவர்களின் பங்கு\nநாட்டுக்கு நாம் செய்யும் தொண்டு நமக்கு நாமே செய்து கொள்ளும் தொண்டாகும். எனவே சமுதாய தொண்டுகளில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.\nசமுதாய தொண்டுகளில் மாணவர்களின் பங்கு\nநாட்டுக்கு நாம் செய்யும் தொண்டு நமக்கு நாமே செய்து கொள்ளும் தொண்டாகும். எனவே சமுதாய தொண்டுகளில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.\nநாடு நமக்கு என்ன செய்தது என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம் என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம் என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும்.\nஇதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோருக்கு உதவுதல் அதாவது வீட்டு வேலைகளை செய்தல், கிராமங்கள் என்றால் ஓய்வு வேளையில் வயல்களுக்கு சென்று தந்தைக்கு உதவுதல் போன்றவைகளில் இன்றைய மாணவர்கள் ஈடுபடுதல் அவசியம்.\nமனித நேயம் வளர மாணவர்கள்தான் சீரிய முறையில் பாடுபடவேண்டும். சமூக தொண்டுகளில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும். சமூக தொண்டுகளில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தால் நிச்சயமாக ஒவ்வொரு கிராமமும் சிறந்து விளங்கும். தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்களின் ஆலோசனைப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடவேண்டும். மூட பழக்க வழக்கங்களை ஒழிக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சமுதாய தொண்டாற்றினால் வெற்றி பெறுவது உறுதி. கிராமங்களில் உள்ள முட்புதர்களை வெட்டி அழிக்க வே���்டும்.\nகுளம், குட்டைகளை தூரிவாரியும் ஆழப்படுத்தலாம். இதன் மூலம் மழை பெய்யும் போது மழை நீரை சேமிக்க முடியும். வயதானவர்கள், கண் பார்வையற்றவர்கள் சாலையை கடக்க முற்படும்போது நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு சேமிப்பின் அவசியம் குறித்து எடுத்து கூறவேண்டும். விவசாயிகளிடம் அவர்களுக்கு அறியாத வேளாண் தொழில்நுட்பங்களை விளக்கி கூறி பயிர் விளைச்சலுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். தங்கள் பகுதியில் கழிவுநீர் தேங்குவதாலும், குப்பைகளை சாலையில் கொட்டுவதாலும் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\nமாணவர்கள் பொழுதுபோக்கு நேரத்தை வீணடிக்காமல் சமுதாய பணிகள் செய்வதில் ஈடுபட்டால் தேவையில்லாத வீண்பிரச்சினைகளில் சிக்காமல் நல்வழியில் செல்வதற்கு வழிவகுக்கும். இன்னும் சில மாணவர்கள் தங்கள் படிக்கும் நேரம் போக மீதி நேரத்தில் செல்போனில் இணையதளம் மூலம் கழிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை. மாறாக சமூக விரோத செயல்களில் ஈடுபட மாணவர்களை தூண்டுகிறது. இதனால் அவர்கள் வாழ்க்கை சீர்கேடாகிறது. இளம் வயதில் படித்து முன்னேறாமல் தவறான எண்ணங்கள் தோன்றி திசை மாறி செல்கின்றனர்.\nஎனவே மாணவர்களாகிய நீங்கள் வருங்காலத்தில் சிறந்து விளங்குவதற்கு அறிவு செல்வத்தை தேடி செல்லவேண்டும். இளம் பருவத்தில் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுங்கள். நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையான புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிவதில் ஆர்வம் காட்ட மாணவர்கள் முயல வேண்டும். நாட்டுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று மாணவர்கள் எண்ணி செயலாற்ற வேண்டும். ஏனென்றர்ல் மாணவர்களை நம்பித்தான் வருங்காலம் இருக்கிறது.\nஇதனை ஒரு போதும் மறக்கலாகாது. நாட்டுக்கு நாம் செய்யும் தொண்டு நமக்கு நாமே செய்து கொள்ளும் தொண்டாகும். ஏனென்றால் நாம் இல்லாமல் நாடு இல்லை. சிறு துளி பெரு வெள்ளம் போல் நாம் ஒவ்வொரு வரும் செய்யும் சிறு தொண்டு பெரு தொண்டாய் நாட்டை வளப் படுத்தும். எனவே சமுதாய தொண்டுகளில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொட���்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nசெல்போனுக்கு அடிமையாகும் இன்றைய இளம் தலைமுறையினர்\nகுழந்தைகள் விரல் சப்பினால் பல் பாதிக்கும்\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைய என்ன செய்யவேண்டும்\nபிள்ளைகளின் வாழ்க்கை பயிற்சி களமான வகுப்பறைகள்\nவெயில் காலத்தில் குழந்தைகளுக்கு தேவை நீர்ச்சத்து\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\n27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/29686", "date_download": "2021-06-15T19:38:46Z", "digest": "sha1:FHHBXMOBCULEPEEK6S2PAS5WYR64W3KH", "length": 8239, "nlines": 65, "source_domain": "www.newlanka.lk", "title": "இரு பாதிரியார்களுடன் நேரடி உறவில் இருந்த கன்னியாஸ்திரி..!! 28 வருடங்களின் பின் வெளிவந்த கொடூரக் கொலையின் நீதிமன்றத் தீர்ப்பு!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இரு பாதிரியார்களுடன் நேரடி உறவில் இருந்த கன்னியாஸ்திரி.. 28 வருடங்களின் பின் வெளிவந்த கொடூரக் கொலையின்...\nஇரு பாதிரியார்களுடன் நேரடி உறவில் இருந்த கன்னியாஸ்திரி.. 28 வருடங்களின் பின் வெளிவந்த கொடூரக் கொலையின் நீதிமன்றத் தீர்ப்பு\nகேரளாவில் உள்ள கோட்டயத்தில் ‘கனன்யா’ கத்தோலிக்க தேவாலயம் நடத்தி வரும் பியஸ் கான்வென்ட் விடுதியில் தங்கி, கல்வி பயின்று வந்தவர் கன்னியாஸ்திரீ அபயா. அவருக்கு 19 வயது. அவருடன் விடுதியில் தங்கியிருந்த மற்றொரு கன்னியாஸ்திரீ ஷெர்லி மார்ச் 26 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தேர்வுக்குப் படிப்பதற்காக எழுந்தபோது கடைசியாக அபயாவை பார்த்திருக்கிறார்.அவ்வளவு தான். குளிர் நீரில் முகம் கழுவ அபயா சமையலறைக்குச் சென்றிருக்கிறார். அப்போது பாதிரியார் கோட்டூர், கன்னியாஸ்திரீ செபி, மற்றும் பாதிரியார் புட்ரிகயல் ஆகியோர் உடல் உறவில் ஈடுபட்டிருந்த காட்சியை அபயா பார்த்ததாக வழக்கில் கூறப்பட்டுள்ளது. அதாவது 3 பேர் இணைந்து சமையல் அறையில் உறவில் இருந்ததை அபயா பார்த்துவிட்டார்.\nஇதை சகோதரி அபயா வெளியில் சொல்லிவிடுவார் என்ற பயத்தில், அவருடைய கழுத்தை பாதிரியார் கோட்டூர் நெரிக்கஇ அபயாவை கோடாரியால் சகோதரி செபி தாக்கிக் கொன்றதாகவும், பிறகு மூவரும் சேர்ந்து உடலை கிணற்றில் வீசிவிட்டதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது. கேரளாவில் நடந்த வழக்கில் இதுவே மிக நீண்ட வருடம் நடைபெற்ற வழக்கு ஆகும். 1992ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது.\nநேற்றைய தினம்(23) தான் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. 28 ஆண்டுகளாக நடந்து வந்த கேரள கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ ஸ்டெபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது கேரள மாநில சிபிஐ நீதிமன்றம்.அவர்களுக்கு அபராதமும் விதித்துள்ளது.\n28 வருடங்களுக்கு முன்னரே தேவாலயங்களில் இது போன்ற பெரும் சீர்கேடுகள் நடந்து வந்துள்ளது. மூவர் இணைந்து முக்கோண காதலில் கூட இருந்துள்ளார்கள் என்பது பெரும் அதிர்ச்சி தரும் விடயமாக பேசப்பட்டு வருகிறது.அபயாவின் ஆத்ம சாந்திக்கு நாமும் பிரார்த்திப்போமாக.\nPrevious article2021 பெப்ரவரியில் செவ்வாய்க்கிரகத்தில் அட்டகாசமாகத் தரையிறங்கப் போகும் றோவர் நாஸா வெளியிட்டுள்ள அதிர வைக்கும் காணொளி..(பார்க்கத் தவறாதீர்கள்)\nNext articleதிரை ரசிகர்களுக்கு ஓர் பெருமகிழ்ச்சியான செய்தி…தற்போது வெளியாகியுள்ள பெருமகிழ்ச்சி தரும் தகவல்..\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் த���ழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nகோவிட் மரணங்களில் இலங்கை உலகில் 9வது இடத்தில்\nமன்னார் வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2021-06-15T19:16:52Z", "digest": "sha1:IHSMFR4EW6UYHMOZT4FFXNVMGLS3UFE4", "length": 5194, "nlines": 90, "source_domain": "www.tntj.net", "title": "குடந்தையில் கோடைகால பயிற்சி முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்கோடைகால பயிற்சி வகுப்புகுடந்தையில் கோடைகால பயிற்சி முகாம்\nகுடந்தையில் கோடைகால பயிற்சி முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை மர்க்கஸில் கடந்த 01.05.10 சனிக்கிழமை அன்று மாணவருக்கான கோடைக்கால பயிற்சி முகாம் வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. இதில் சகோ: S.N.சிஹாபுதீன் MISC (மாணவர்) அவர்கள் மாணவர்ளுக்கு வகுப்பு நடத்தி வருகின்றார்கள். இம்முகாம் கடந்த 10-5-2010 வரை நடைபெற்றது. இறுதியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் இதை வழங்கினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/livingston", "date_download": "2021-06-15T20:07:56Z", "digest": "sha1:A756ELVI5VN7UW4LTIZXI4X4XFBROUZR", "length": 5719, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "livingston", "raw_content": "\nசினிமா விகடன் : TAKE1\nவிகடன் TV: “என் மகள் சீரியலில் இருந்து வெளியேற்றப்படவில்லை வெளியேறுகிறார்\n`ரஜினியுடன் கிறிஸ்துமஸ், விஜய்யின் மெசேஜ், அப்பாவின் அன்பு' - ஜோவிதா லிவிங்ஸ்டன்\n`நாங்கள் ஏன் சிங்கிளாகவே இருக்கிறோம்' - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n“முதல்ல படிப்பேன் அப்புறம் நடிப்பேன்\n“சசி சார் அப்புறம் ஏன் கூப்பிடலைனு தெரியலை” ‘சொல்லாமலே’ சொல்லும் லிவிங்ஸ்டன் #20YearsOfSollaamale\n“சிவாஜி வருத்தத்தைப் பார்த்து மாறினேன்\n``எங்கே மதிக்கிறாங்க... அதான் `காக���கி சட்டை’க்குப் பிறகு கதை எழுதலை..\nஉதயநிதி அரசியலுக்கு சரி வருவாரா - 'சரவணன் இருக்க பயமேன்' விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkaithedi.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85-%E0%AE%95-%E0%AE%88%E0%AE%B8/", "date_download": "2021-06-15T19:30:28Z", "digest": "sha1:ZORS3HGKBSADI4NPNQF4DMF234BVXWQB", "length": 176972, "nlines": 438, "source_domain": "ilakkaithedi.com", "title": "என்ன செய்ய வேண்டும்- அ.க.ஈஸ்வரன் – இலக்கைத்தேடி", "raw_content": "\nநவீன முதலாளீய அமைப்பின் மீதான மாக்சிய லெனினிய மாவோ சிந்தனைஅரசியல் பார்வை.\nஎன்ன செய்ய வேண்டும்- அ.க.ஈஸ்வரன்\nஇந்தப்பகுதீ தோழர் அ.க. ஈஸ்வரன் அவர்களீன் இணையத்திலிருந்து எடுக்கப் பட்டவை சில தேவைக்காக\nலெனின் எழுதிய, “என்ன செய்ய வேண்டும்” என்கிற இந்தப் புத்தகம், சுமார் 300 பக்கத்தைக் கொண்டது. இது ஒரு பெரிய புத்தகம் தான்.\nஇந்தப் புத்தகத்தை முழுமையாக, வரிக்கு வரி விளக்கப் போவதில்லை, சுருக்கமாக அதன் சாரத்தை மட்டுமே சொல்லப் போகிறேன்.\nஇந்தச் சாரத்தை மனதில் வைத்துக் கொண்டு புத்தகத்தைச் சுயமாக, முழுமையாகப் படிக்க வேண்டும். சாரத்தை அறிந்து கொள்வதின் நோக்கமே, புத்தகத்தை முழுமையாகப் படிக்க உதவ வேண்டும் என்பதே.\nஇந்த நூல் ஐந்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒருவகுப்பாக ஐந்து வகுப்பு எடுக்கப் போகிறேன். சுருக்கமாகச் சாரத்தை மட்டும் சொல்வதனால், ஐந்து வகுப்பில் இந்த மொத்த புத்தகத்தையும் சொல்லிவிடலாம்.\n1 மற்றும் 5 அத்தியாயத்தை மிகவும் சுருக்கமாகத் தான் பார்க்கப் போகிறோம். இடையில் உள்ள மூன்று அத்தியாயம் கண்டிப்பாக விரிவாகப் படிக்க வேண்டியது. அந்த மூன்று அத்தியாயத்தில் என்ன பேசப்பட்டுள்ளது என்பதைச் சுருக்கமாக இன்று பார்ப்போம்.\n2) இரண்டாவது அத்தியாயம், “மக்களின் தன்னியல்பும் சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வு நிலையும்.”\nசமூக- ஜனநாயகவாதிகள் – அப்படினா.. கம்யூனிஸ்டுகள்.. அந்தக் காலத்தில் கம்யூனிஸ்டுகளைச் சமூக-ஜனநாயகவாதிகள் என்றே அழைத்தனர். பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதானால, இந்தப் பெயரே அப்போது வழத்தில் இருந்தது.\nமக்கள் தங்களுக்கு நடக்கிற கொடுமைகளுக்கு, உடனடியாக எதிர்வினை புரிவது, தன்னியல்பு. எந்த இயக்கமோ, அமைப்போ, கட்சியோ அந்தப் பிரச்சினைக்குத் தலைமை தாங்காமல், பாதிக்கப்பட்ட மக்���ளே போராட்டத்தில் இறங்குவது தான் தன்னியல்பு.\nசமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வு என்றால், கம்யூனிஸ்டுகளின் உணர்வு, அதாவது வர்க்க உணர்வு.\nமக்களின் தன்னியல்பான உணர்வு என்பது ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு மட்டுமே போராடுவது, ஆனால் கம்யூனிஸ்டுகள் தன்னில்பாக எழுச்சி கொண்ட மக்களுக்கு, வர்க்க உணர்வை ஊட்ட வேண்டும், அவர்களை வர்க்க அரசியலுக்குக் கொண்டு வரணும். இது தான் கம்யூனிஸ்டுகளின் உணர்வு.\nதன்னில்பான போராட்டத்தின் எல்லைக்கும், வர்க்க உணர்வு பெற்ற போராட்டத்தின் எல்லைக்கும் உள்ள வேறுபாட்டை இந்த அத்தியாயம் விவரிக்கிறது.\n3) மூன்றாவது அத்தியாயம், “தொழிற்சங்கவாத அரசியலும் சமூக–ஜனநாயக அரசியலும்.”\nதொழிற்சங்கவாத அரசியல் என்பது, வர்க்க உணர்வு ஊட்டாமல், பொருளாதார முன்னேற்றத்திறகு மட்டும் போராடுவது. அதாவது கூலி உயர்வுக்காக மட்டும் போராடுவது. ஆனால் கம்யூனிஸ்டுகளின் போராட்டம் கூலி முறை ஒழிப்பதற்கான போராட்டம்.\nகூலி உயர்வுக்கான போராட்டத்தில் தொடங்கி, கூலி முறை ஒழிவதற்கான போராட்டம் வரை கொண்டு செல்வது தான் கம்யூனிஸ்டுகளின் வர்க்க அரசியல்.\n4) நான்காவது அத்தியாயம், “பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்.”\nஇதுவும் மேலே கூறப்பட்ட விஷயத்தைப் பற்றியது தான், கூலி உயர்வுக்கு மட்டும் போராடுகிற பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையை வெளிப்படுத்தி, அந்தப் பக்குவமின்மையைப் போக்க வேண்டும் என்றால், புரட்சிகரக் கம்யூனிஸ்டுகள் தொழிற் சங்கங்களில் ஈடுபட வேண்டும். இந்த விஷயத்தைப் பற்றித் தான் இந்த நான்காம் அத்தியாயம் பேசுகிறது.\nஇந்த மூன்று அத்தியாயத்தைச் சற்று விரிவாக வகுப்பெடுக்க வேண்டும். 1 மற்றும் 5ஆம் அத்தியாயம் சுருக்கமாக வகுப்பெடுத்தா போதும்.\nஐந்தாவது அத்தியாயம், “ஓர் அனைத்து ருஷ்ய அரசியல் பத்திரிகைக்கான “திட்டம்””\nஇது குறிப்பாக அன்றைய ருஷ்ய நிலைமைக்கானது. அதனால் இதைச் சுருக்கமாகப் பார்த்தால் போதுமானது.\nஇன்றைய வகுப்பு முதல் அத்தியாயம். 1) வறட்டுச் சூத்திரவாதமும் “விமர்சன சுதந்திரமும்”.\nஇதில் இரண்டு விஷயங்கள் பேசப்படுகின்றன, ஒன்று வறட்டுச் சூத்திரவாதம், மற்றொன்று விமர்சன சுதந்திரம்.\nமார்க்சியம், வறட்டுச் சூத்திரவாதமல்ல, செயலுக்கு வழிகாட்டியே, எதிர்படும் புதி��� நிலைமைக்கு ஏற்ப தம்மை அது வளப்படுத்திக் கொள்ளும். இதைக் கேள்விபட்டிருப்பீர்கள்.\nஅதே போல, விமர்சனம், சுய விமர்சனம் என்பது பற்றியும் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால், 1) வறட்டுச் சூத்திரவாதமும் “விமர்சன சுதந்திரமும்” என்ற இந்த அத்தியாயம் இது பற்றிப் பேசவில்லை.\nவறட்டுச் சூத்திரவாதம், விமர்சன சுதந்திரம் என்ற சொற்களைத் தவறாகப் பயன்படுத்தி மார்க்சிய அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குபவர்களை, லெனின் இந்த அத்தியாயத்தில் விமர்சிக்கிறார்.\nஅதாவது விமர்சன சுதந்திரம் வேண்டும் என்று, புதியதாகக் கிளம்பியவர்களின் உள் நோக்கம் என்ன என்பதை லெனின் இந்த அத்தியாயத்தில் விவரிக்கிறார்.\nமார்க்சியத்தை, விமர்சன வழியில் அணுக வேண்டும் என்று சொல்கிற இவர்களின் கோரிக்க என்ன வென்றால்\nகாலம் மாறிப் போச்சு, அதனால், கம்யூனிச கட்சி, புரட்சிரகமானதாக இருப்பதை விடுத்து, சமூகச் சீர்திருத்தங்களுக்கான கட்சியாக மாற வேண்டும். இது தான் இந்தப் புதிய போக்கினரின் அடிப்படை நோக்கம்.\nஇதை நல்லா புரிஞ்சிக்கிட்டா… இந்த அத்தியாயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.\nபொதுவாக வறட்டுச் சூத்திரவாதம் என்றால் என்ன மார்க்சியத்தைப் புதிய மாற்றத்திற்கு ஏற்ப உட்படுத்தாம இருப்பதையே வறட்டுச் சூத்திரம் என்று கூறுவோம். ஆனால் இவர்கள்…..மார்க்சிய அடிப்படைகளை ஊன்றி நிற்பவர்களைப் பார்த்து, வறட்டுச் சூத்திரவாதிகள் என்று இந்தப் புதிய போக்கினர், கூறுகிறார்கள்.\nஏன் என்றால் மார்க்சிய அடிப்படைகளை விடாம பின்பற்றுவது இவர்களுக்கு வறட்டுச் சூத்திரவாதம். ஆனால் கம்யூனி’ஸடுகளைப் பொருத்தளவில், இயக்கவியல் பார்வை அற்ற போக்கே வறட்டுச் சூத்திரவாதம்.\nஅதே போல, விமர்சனம், சுய விமர்சனம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அனைத்தையும் சுய விமர்சனம் செய்து மேம்படுத்திக் கொள்வது என்பது கம்யூனிஸ்டுகளின் போக்கு. ஆனால் இந்தப் புதிய போக்கினருக்கு விமர்சனம் என்றால் வேறு பொருள். அது என்னவென்றால்.., மார்க்சிய அடிப்படைகளைச் சிதைப்பதற்கு விமர்சன சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.\nகாலம்மாறி போச்சு, மார்க்சிய அடிப்படைகள் காலாவதியாகிவிட்டது என்பதே இந்தப் புதிய போக்கினர் கருத்து.\nஅவர்கள் கூறுகிற பட்டியலை முதலில் பார்ப்போம்:-\n1) கம்யூன���சத்தை விஞ்ஞான அடிப்படையில் அணுகுவதை மறுப்பது.\n2) சோஷலிச சமூகமாக மாறிடும் என்கிற தவிர்க்க முடியாத தன்மையை மறுத்தல், அதாவது வரலாற்றியல் பொருள்முதல்வாதப் பார்வையில் இருந்து கூறப்படுகிற சமூக மாற்றத்தை மறுத்தல்.\n3) முதலாளித்துவச் சமூகத்தில் வறுமை அதிகமாகி வருவதை மறுத்தல்,\n4) முதலாளித்துவ உற்பத்தில் முரண்பாடுகள் கடுமையாகிக் கொண்டிருப்பதை மறுத்தல்,\n5) பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தையே மறுத்தல்.\n6) “இறுதிக் குறிக்கோள்” என்று கூறுவதையே மறுத்தல்.\nமொத்தத்தில் அவர்கள் கூறவருவது இதுவே:-\nபுரட்சிகரமான கம்யூனிசக் கோட்பாடுகளை விடுத்து, முதலாளி வர்க்க சார்பான, சமூகச் சீர்திருத்தவாதத்தைக் கொண்டுவருதல்.\nமுதலாளித்துவ வர்க்கம் பல காலமாக மார்க்சியத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுகளை, இந்தப் போக்கினர், கம்யூனிசத்தின் பேரால் “விமர்சன சுதந்திரம்” வேண்டும் என்ற போர்வையில் வைக்கின்றனர். அவ்வளவு தான்.\nஇந்தப் போக்கினர் கோருகிற சுதந்திரம் எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்போம்.\n“விமர்சன சுதந்திரம்” என்பது கம்யூனிசத்தில் சந்தர்ப்பவாதப் போக்குக்கு இடம் கொடுக்க வேண்டும் என்கிற சுதந்திரம்,\nபுரட்சியைக் கைவிட்டு சீர்திருத்தத்துக்கு மாறுகிற, ஜனநாயகக் கட்சியாக மாற்றுவதற்கான சுதந்திரம்,\nகம்யூனிசத்தில், முதலாளித்துவக் கருத்துக்களையும், முதலாளி வர்க்கப் போக்குள்ளவர்களையும் புகுத்துவதற்கான சுதந்திரம்.\nஇந்தப் போக்கை லெனின் புதிய வகைச் சந்தர்ப்பவாதம் என்கிறார்.\nஇந்தச் சந்தர்ப்பவாதிகளின் இறுதி நோக்கம் என்னவென்றால், கம்யூனிசத்தில் உள்ள புரட்சிகரத் தன்மையை நீக்கி சீர்திருத்த பாதைக்கு அழைத்துச் செல்வதே ஆகும்.\nசீர்திருத்தத்தால் புரட்சிகரச் சமூக மாற்றத்தை சாதிக்க முடியாது. என்பது தான் நிதர்சனமான உண்மை.\nபுரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்க முடியாது.\nபுரட்சிகரமான இயக்கம் இல்லாமல் புரட்சிகரமாக, சமூக மாற்றத்தை சாதிக்க முடியாது. அதனால் சீர்திருத்த போக்கை கடுமையாக விமர்சிக்க வேண்டும்.\nகம்யூனிசத்தின் புரட்சிகரத் தன்மையைக் கைவிட்ட இந்தப் பழைய மார்க்சியவாதிகளின், திருத்தல் போக்கை அம்பலப்படுத்த வேண்டும்.\nமார்க்சிய அடிப்படைகளை வீடாது பிடித்துக் கொண்டிருப்பவர்கள், வைதீக மார்க்சியவாதிகளாம். இவர்கள் தான் உண்மையான மார்க்சியவாதிகளாம். விமர்சன சுதந்திரத்தை இவர்கள் தான் பின்பற்றுவது போலப் பாசாங்கு செய்கிறார்கள்.\nஇந்தப் பாசாங்குக்காரர்களின் சீர்திருத்த போக்க் எதிர்த்து, கம்யூனிசத்தில் இருக்கும், விஞ்ஞானத் தன்மையையும், புரட்சிகரனமான போக்கையும் நாம் காப்பாற்ற வேண்டும். இந்த அத்தியாயம் நமக்கு இதைத் தான் போதிக்கிறது.\n“திருத்தல்வாதம் எதிர்ப்போம் மார்க்சியம் காப்போம்”\nஎன்று கூறி, இந்த வகுப்பை முடித்துக் கொள்கிறேன்.\nஇன்று லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலின் இரண்டாவது அத்தியாயத்தைப் பார்க்கப் போகிறோம். அதற்கு முன், போன வகுப்பில் பார்த்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.\nபோன வகுப்பின் தலைப்பு, “1) வறட்டுச் சூத்திரவாதமும் “விமர்சன சுதந்திரமும்”.\nபுதிய நிலைமைகளுக்கு ஏற்ப மாறாமல், பழைய கோட்பாட்டைப் பிடித்துக் கொண்டிருப்பதையே வறட்டுச் சூத்திரவாதம் என்று கூறுவோம், ஆனால் லெனின், ஒரு புதிய போக்கினரை இங்கே குறிப்பிடுகிறார்.\nமுதலாளித்துவம் வளமையாக இருக்கின்ற காலத்தைக் கணக்கில் கொண்டு, இனிமேல் முதலாளித்துவம் மறையாது, அதனால், பழைய பாணியிலான மார்க்சியம் மறைந்துவிட்டது. அதனால் பழைய மார்க்சியத்தைப் பிடித்துக் கொண்டு இருப்பது வறட்டுச் சூத்திரவாதம்.\nபழைய மார்க்சியத்தை விமர்சிப்பதற்கு விமர்சன சுதந்திரம் வேண்டும், என்பதே இந்தப் புதிய போக்கினரின் கோரிக்கை.\nஉண்மையில், இந்தப் புதிய போக்கினர் விமர்சனம் செய்ய விரும்புவது, மார்க்சிய அடிப்படைகளையே, கம்யூனிசத்தில் உள்ள விஞ்ஞானத் தன்மையையும், புரட்சிகரத் தன்மையையும் ஒழிப்பதே இதன் நோக்கமாகும். இத்தகைய புதிய போக்கை லெனின், புரட்சிகரப் போக்குகளை மறுக்குகிற சீர்திருத்தவாதம் என்று விமர்சித்துள்ளார்.\nஇது தான் இந்த முதல் அத்தியாயத்தன் சாரம்.\nஇன்றைக்கு இரண்டாம் அத்தியாயம், 2) “மக்களின் தன்னியல்பும் சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வும்.”\nஇந்த அத்தியாயம் சுமார் 40 பக்களைக் கொண்டிருக்கிறது. இதனை வரிக்குவரியாக விளக்காமல், இதன் சாரத்தை மட்டும் சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம்.\nஇந்த அத்தியாயத்தில் மூன்று கலைச்சொற்கள் இருக்கிறது:-\nபுத்தகத்தில் சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வு என்று தான் இருக்கும், அதனைக் க���்யூனிஸ்டுகளின் உணர்வு என்று புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே லெனின் ஒன்றை குறிப்பிடுகிறார். அதனை முதலில் படித்துப் பார்ப்போம்.\n“தற்கால இயக்கத்தின் பலம் மக்களின் (முதன்மையாக, தொழில் துறைப் பாட்டாளி வர்க்கத்தின்) விழிப்புணர்வில் அடங்கியிருக்கிறது, அதன் பலவீனம் புரட்சிகரமான தலைவர்களின் உணர்வு இன்மையிலும் முன்முயற்சி இன்மையிலும் அடங்கியுள்ளது, இதை யாரும் இதுவரை சந்தேகித்ததில்லை”\nதொழிலாளர்கள், நேரடியாகப் பிரச்சினைகளைச் சந்திப்பதனால் அவர்கள் அதனை உணர்ந்து, உடனடியாக எதிர்பை தெரிவிக்கின்றனர். நிச்சயமாக அது தன்னியல்பான போராட்டம் தான் இருக்கும். தன்னியல்பான போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக மாற்றுவது கம்யூனிஸ்ட் கட்சியின் பணி.\nஇந்தப் பணி தான் பலவீனமாக இருப்பதாக, லெனின் அன்றைய ருஷ்ய நிலைமையை முன்வைத்துக் கூறியுள்ளார்.\nஇங்கே தலைவர்கள் என்று பொதுப்படக் கூறப்பட்டிருந்தாலும், கட்சி தலைமையில் உள்ளவர்களை மட்டும் குறிப்பிடவில்லை. வெகுஜன அமைப்பில் உள்ள தலைவர்களையும் சேர்த்துத் தான் கூறப்பட்டுள்ளது.\nஇதனைப் பொதுவாகக் கம்யூனிஸ்டுகளின் குறைபாடாக எடுத்துக் கொள்ளலாம். கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களுக்கு வழிகாட்டுவதானால், கம்யூனிஸ்டுகளும் தலைவர்களே. அதனால் கம்யூனிஸ்டுகளின் குறைபாடாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.\nதொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிற, கம்யூனிஸ்டுகளின் விழிப்புணர்வைப் பற்றித் தான் இந்த நூல் பேசுகிறது.\nஅதனால், இந்த நூலை கம்யூனிஸ்டுகள் அனைவரும் நன்றாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வகுப்பு, இந்த நூலைப் பற்றிய அறிமுகமே… சாரமே.. அதனால் இந்த அறிமுகத்தை நன்றாகப் புரிந்து கொண்டு “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலை முழுமையாகப் படித்து அறிய வேண்டும்.\nகம்யூனிஸ்டுகள், தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், தொழிலாளர்களின் தன்னியல்புக்கும், கம்யூனிஸ்டுகளின் உணர்வுநிலைக்கும் உள்ள வேறுபாட்டை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nதன்னியல்பான எழுச்சியின் தொடக்கத்தைப் பற்றி லெனின் கூறுகிறார்.\nதொழிலாளர்களின் தன்னியல்பான போராட்டம் என்றால், முதலாவதாக இயந்திரங்களுக்கு எதிரான தொழிலாளர்களின் தொடக்ககாலப் போராட்டத்த��க் குறிப்பிட வேண்டும். நவீன இயந்திரங்கள் முதலில் புகுத்திய போது, தொழிலாளர்களில் பலர் வேலைகளை இழந்தனர். இந்த நிலைமைக்குக் காரணம் இயந்திரம் என்று நினைத்து அவர்கள் உடைத்தனர். இது தான் பாட்டாளிகளின் முதலாவதான தன்னியல்பான போராட்டம்.\nஅடுத்தப் படியாக வேலைநிறுத்தத்தைத் தன்னியல்பான போராட்டம் என்று சொல்லலாம். அதாவது கூலி உயர்வுக்கான போராட்டம் போன்றவை ஒரு தன்னியல்பான போராட்டமே.\nஇந்தத் தன்னியல்புப் போராட்டம் கரு வடிவிலான வர்க்கப் போராட்டமே. கருவடிவிலான வர்க்கப் போராட்டம், சமூகத்தை மாற்றுகிற முழுமையான வர்க்கப் போராட்டமாக மாற வேண்டும் என்றால், தொழிலாளர்கள் கம்யூனிச உணர்வு பெற வேண்டும்.\nதொழிலாளர்கள் கம்யூனிச உணர்வு பெற வேண்டும்.\nஇந்த இயந்திரத்தை உடைத்தல், வேலை நிறுத்தம் போன்ற போராட்டம் ஒரு வகையான அரசியல் போராட்டம் தான், ஆனால் அது கம்யூனிஸ்டுகளின் அரசியலாக இல்லாது, முதலாளித்துவ அமைப்புக்குள் போராடுகிற சீர்திருத்த வகைப்பட்ட போராட்ட அரசியலாகவே இருக்கிறது.\nஇத்தகைய சீர்திருத்த அரசியல் போராட்டம், தொழிலாளர்களின் அன்றைய மேம்பாட்டை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளது. அந்த மேம்பாடு தொழிலாளர்களின் பிரச்சினைகளை முழுமையாகப் போக்காது.\nஏன் என்றால் முதலாளி, தொழிலாளிகளுக்கு ஒரு வகையில் கொடுத்ததை, மற்றொரு வகையில் பறித்துக் கொள்ளவார்.\nகூலி உயர்வுக்கான போராட்டம், “கூலை முறை”யை ஒழிப்பதற்கான போராட்டமாக மாறாதவரை, தொழிலாளர்களுக்கு அவ்வப்போது கிடைக்கிற மேம்பாடு என்பது, நிரந்திரத் தீர்வாக இருக்காது.\nபிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதைத் தொழிலாளர்களும் காணாமல் இருக்க மாட்டார்கள்.\nஇந்தக் கூலிக்கான போராட்டத்தைக் கூலி உயர்வுக்கானப் போராட்டமாக மாற்ற வேண்டும் என்கிற உணர்வு கண்டிப்பாகத் தன்னியல்பில் கிடையாது. இதற்கு, மார்க்சியப் புரிதல் அவசியமாகிறது.\nமார்க்சியப் புரிதல் உள்ள கம்யுனிஸ்டுகளின் கடமை:-\nஇந்தத் தன்னியல்பான போராட்டத்தின் எல்லைகளை, தொழிலாளர்களுக்குப் புரியவைத்து, கூலி உயர்வுக்காணப் போராட்டத்தை, கூலி முறை ஒழிப்பதற்கான போராட்டமாக உயர்த்த வேண்டும் என்பதை விளக்க வேண்டும்.\nஇந்தக் கடமையைக் கம்யூனிஸ்டுகள் உணரவேண்டும் என்பதையே இந்த அத்தியாயமும் இந்த நூலும் நமக்குச் சொல்லித��� தருகிறது.\nதொழிலாளர்களிடம் தன்னியல்பான போராட்டத்தை மட்டுமே எதிர்பார்க்க முடியும்.\nதொழிலாளர்கள் தமது சொந்த முயற்சியால், தொழிற்சங்க உணர்வை மட்டுமே பெறமுடியும்.\nஅதாவது தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது, அவசியமான தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்ற, அரசை கட்டாயப்படுத்துவது.\nஇந்தத் தன்னியல்பான போராட்டத்தைத் தாண்டி தொழிலாளர்கள் கம்யூனிச உணர்வு பெற வேண்டும். இந்த உணர்வை ஊட்டுவதற்கு வெளியில் இருந்து தான் அறிவு சக்தி வரவேண்டும்\nஅந்த வெளி சக்தி தான் கம்யூனிஸ்டுகள்.\nஇந்த நூல் எழுதுகிற காலத்தில், அத்தகையா அறிவு சக்தி, வெளியில் இருந்து வரவேண்டிய நிலை இருந்தது. இன்று தொழிலாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் skilled labour-ராக, அதாவது கல்விபெற்ற தொழில்நுட்ப தொழிலாளர்களாக வளர்ந்துள்ளனர்.\nஅதனால் இன்றைய நிலையில், பாட்டாளி வர்க்கத்திற்குத் தேவையான அறிவுத் தலைமை, தொழிலாளர் மத்தியிலும், தொழிலார் குடும்பங்களில் இருந்தும் வருவதற்கு வாய்ப்பு பெருகி உள்ளது. இதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.\nகம்யூனிசம் என்பது, வெறும் அரசியல் செயற்பாடு மட்டும் கிடையாது.\nஏன் என்றால் கம்யூனிஸ்டுகளின் அரசியல் செயற்பாடு, விஞ்ஞானத் தன்மை கொண்டது.\nவிஞ்ஞானத் தன்மை பெற வேண்டும் என்றால், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மற்றும் அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றிலும் திறம்பெற வேண்டியுள்ளது.\nவிஞ்ஞானத் தன்மையான அரசியலாக இருக்க வேண்டும் என்றால், தத்துவத்திலும் பொருளாதாரத்திலும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.\nஇத்தகைய பயிற்சிக்கான முயற்சியே இந்த “மார்க்சியர் மேடை” போன்ற படிப்புவட்டம் செயற்படுகிறது.\nலெனின் இந்த நூலில் தன்னியல்பை மறுக்கவில்லை, இந்தத் தன்னியல்போடு நின்று போகாமல், கம்யூனிச உணர்வாக மாற வேண்டும் என்று தான் கூறுகிறார். ஆனால் அதே நேரத்தில் லெனின், தன்னியல்பு வழிபடுவதைக் கடுமையாக எதிர்க்கிறார். இதை நன்றாகக் கவனித்தில் கொள்ள வேண்டும்.\nலெனின், தன்னியல்பான போராட்டத்தை, கருவடிவிலான வர்க்கப் போராட்டம் என்று குறிப்பிடுவதனால், தன்னியல்பை லெனின் மறுத்துள்ளார் என்று தவறாகச் சிலர் புரிந்து கொண்டுள்ளனர். அது தவறு.\nகருவடிவிலான வர்க்கப் போராட்டத்தை, முழுமையான வர்க்கப் போராட்டமாக மாறா வேண்டு���். லெனின் மறுப்பது தன்னியல்பு வழிபடுவதை. அதாவது தன்னியல்பான போராட்டத்தோடு நின்றுவிடுவதையே மறுத்துள்ளார்.\nதொழிற்சங்கப் போராட்டமே தன்னியல்பான போராட்டம் தான். இதனைக் கடந்து கம்யூனிச உணர்வுபெற வேண்டும். இதற்குத் தன்னியல்பை வழிபடுகிற போக்குத் தடையாக இருக்கிறது.\nபொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கத்தை முடக்குவது, தன்னியல்பை வழிபடுவதாகும்.\nபொருளாதாரப் போராட்டங்கள் தொழிலாளர்களின் முழுமையான விடுதலைக்கு உதவிடாது, அதனால், பொருளாதாரப் போராட்டத்தை, வர்க்கப் போராட்டமாக, முதலாளிதுவத்தைத் தூக்கி எறிவதற்கான போராட்டமாக மாற்ற வேண்டும்.\nஇன்று நமது நாட்டில், தொழிலாளர்களிடம் செயற்படுகிற கம்யூனிஸ்டுகள் இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தைக் கடந்து வர்க்கப் போராட்டத்திற்கு வழிகாட்டுகிறார்களா\nஇதனை இங்கே விவாதம் வேண்டாம். விவாதிக்க வேண்டிய ஒன்று என்பதை மட்டும் நினைவில் கொள்வோம், சுய விமர்சனம் செய்ய வேண்டும் என்பதை மனதில் கொள்வோம். இங்கே மார்க்சியக் கல்வி பெறுவதோடு நிறுத்திக் கொள்வோம்.\nதன்னியல்பு போராட்டத்துடன் நிறுத்திக் கொள்வதை லெனின் ஏன் எதிர்க்கிறார்\nதொழிலாளி வர்க்க இயத்தின் தன்னியல்பு மீதான வழிபாட்டுப் போக்கும், தொழிலாளர்களிடையே வர்க்க உணர்வு பெறுவதை மறுக்கிற போக்கும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தொழிலாளிகள் மீது, முதலாளி வர்க்க சித்தாந்தத்தின் செல்வாக்கைப் பலப்படுத்துவதாகவே அர்த்தம் என்கிறார் லெனின்.\nபொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கத்தைச் சுருக்கிக் கொள்வது, இறுதியில் அது தொழிலாளி வர்க்கத்தை, முதலாளித்துவ வர்க்க தத்துவத்திற்கு ஆட்படுத்துவதில் போய்முடியும்.\nஇந்த ஆபத்தை உணராதவரை தொழிலாளர்களுக்கு முழுமையான விடுதலைகிட்டாது.\nஉலகில் இரண்டு தத்துவப் போக்கு தான் இருக்கிறது. ஒன்று தொழிலார்களுக்கான தத்துவம், மற்றது முதலாளிக்களுக்கான தத்துவம். இதைக் கடந்து நடுவழி என்று எதுவும் கிடையாது, அப்படி நடுவழியை முயற்சிக்கிற போக்கு, இறுதியில் முதலாளித்துவத் தத்துவத்துக்கே சேவை செய்யும். இது தான் நடைமுறையில் கண்ட உண்மை.\nகம்யூனிஸ்டுகளின் பணியாக லெனின் கோடிட்டுக் கூறுவதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த வகுப்பை முடித்துக் கொள்வோம்.\nகம்யூனிஸ்டுகளின் பணி தன்னியல்பை எதிர்த்துப் போராடுவதேயாகும். முதலாளி வர்க்கத்தின் அரவணைப்பின் கீழ் செல்லும் இந்தத் தன்னியல்பான, தொழிற்சங்கவாத முயற்சியில் இருந்து தொழிலாளி வர்க்க இயக்கத்தைத் திசைமாற்றி, புரட்சிகரமான கம்யூனிசத்தின் அரவணைப்பின் கீழ் கொண்டுவருவதேயாகும்\nஇந்த அத்தியாயம் நமக்கு என்ன சொல்கிறது என்றால், தொழிலார்களின் போராட்டம் இயல்பாகத் தன்னியல்போடு நின்றுவிடும். அது அதிகபட்சமாகச் சங்கமாக இணைந்து, முதலாளியை எதிர்த்துக் கொண்டிருப்பதோடு நின்றுவிடும். இந்தப் போக்கில் இருந்து மாறாது இருப்பது, தன்னியல்பை வழிபடுவதாகும்.\nஅதனால், பொருளாதாரப் போராட்டம், தொழிற்சங்கப் போராட்டம் என்பதோடு நின்றிவிடாமல், வர்க்கப் போராட்டமாக, முதலாளியை எதிர்க்கின்ற போராட்டம் முதலாளித்துவ உற்பத்தி முறையை எதிர்க்கின்ற போரட்டமாக, சமூக மாற்றத்திற்கானப் போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும்.\nதொழிற்சங்கப் போராட்டத்தின் அவசியத்தை உணர வேண்டும், அந்தப் போராட்டம், பொருளாதாரப் போராட்டத்தோடு நின்றுவிடாமல், அரசியல் போராட்டமாக, சமூக விடுதலைக்கான போராட்டமாக மாற வேண்டும்.\nஇப்படிக் கற்பிக்கிற இந்த அத்தியாயத்தை, நாம் சரியாகப் புரிந்து, சிறந்த கம்யூனிஸ்ட்டாகத் திகழ வேண்டும்.\nஇந்த அத்தியாத்தைப் படிக்கும் போது நிச்சயமாக நமது நாட்டு நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. 1902ல் லெனின் ருஷ்ய நிலைமையாக என்ன சொல்கிறாரோ, அதைவிட மோசமாகத் தான். நமது நாட்டு நிலை இருக்கிறது. இதை ஒப்புக் கொள்வது கடினமாக இருந்தாலும். இந்த உண்மையை உணர்ந்து, சுய விமர்சனம் இடதுசாரிகள் செய்ய வேண்டும்.\nஇத்தோடு இந்த அத்தியாயம் முடிந்தது.\nஇன்று லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலின் மூன்றாவது அத்தியாயத்தைப் பார்க்கப் போகிறோம்.\nபோன வகுப்பில் இரண்டாவது அத்தியாயம் பார்த்தோம். அதனைச் சுருக்கமாகப் பார்த்துவிட்டு, மூன்றாம் அத்தியாயத்திற்குச் செல்வோம்.\nஇரண்டாம் அத்தியாயத்தின் தலைப்பு, “மக்களின் தன்னியல்பும் சமூக–ஜனநாயகவாதிகளின் உணர்வும்.” இரண்டாம் அத்தியாயத்தில் மூன்று விஷயங்கள் பேசப்பட்டுள்ளது. மக்களின் தன்னியல்பு, தன்னியல்பு வழிபாடு, கம்யூனிச உணர்வு.\nஉழைக்கும் மக்கள், தாம் சந்திக்கிற பிரச்சினைகளுக்கு உடனடியாக எதிர்ப��புத் தெரிவித்துப் போராடுவது தன்னியல்பு, இந்தத் தன்னியல்பு, அந்தப் பிரச்சினை ஏன் வந்தது, அதனை எப்படி முழுமையாக நீக்குவது என்பது பற்றி எல்லாம் சிந்திக்காது, அந்தப் பிரச்சினையைத் தனித்துப் பார்த்து அதனைப் போக்குவதற்காகப் போராடுகிறது. அதனால் தான் அதற்குத் தன்னியல்பு போராட்டம் என்று பெயர்.\nஇந்தத் தன்னியல்பு போராட்டம் ஒரு அரசியல் போராட்டம் தான், கருவடிவிலான வர்க்கப் போராட்டம் தான். ஆனால் இது கம்யூனிச அரசியல் போராட்டம் கிடையாது, முழுமையான வர்க்கப் போராட்டம் கிடையாது.\nதன்னியல்பான போராட்டம், பிரச்சினையின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாது, வடிவத்துடன் போராடுகிறது. குறிப்பிட்ட இந்தப் பிரச்சினை, எதனடிப்படையில் தோன்றியது என்பதை அது அறியாது. தொடர்ந்து வருகிற இந்தப் பிரச்சினையை நிரந்திரமாகத் தீர்ப்பதற்கு அது முயலாது.\nஉண்மையில் இந்தப் பிரச்சினை முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படுகிறது. இந்தப் பிரச்சினை, திரும்பத்திரும்ப வராமல் முழுமையாக நீக்க வேண்டும் என்றால், இந்த உற்பத்தி முறையையே போக்க வேண்டும்.\nஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியாகப் பார்க்கக்கூடாது. அன்றைய உற்பத்தி உறவுகளில் இருந்து தான் அனைத்துப் பிரச்சினைகளும் தோன்றுகின்றன என்கிற புரிதல் வேண்டும்.\nஅந்தப் புரிதல் ஏற்பட்டால் தான் கூலி உயர்வுக்காணப் போராட்டத்தை, “கூலி முறை” ஒழிப்பதற்கானப் போராட்டமாக வளர்த்தெடுக்க முடியும். கருவடிவிலான வர்க்கப் போராட்டம், முழுமையான வர்க்கப் போராட்டமாக, சமூகத்தையே மாற்றுகிற, புரட்சிகரப் போராட்டமாக மாற்றமுடியும்.\nஇந்தப் புரிதலை விஞ்ஞானக் கம்யூனிசம் தருகிறது.\nகம்யூனிசத்தை அறிந்த கம்யூனிஸ்டுகளால் தான், இதனைத் தொழிலாளர்களுக்குப் புரிய வைக்க முடியும். இத்தகைய புரிதலுக்குத் தடையாக இருப்பது தன்னியல்பு வழிபாடு.\nகூலி உயர்வுக்கான போராட்டத்துடன் நின்றிபோவது, தொழிற் சங்க அரசியலுடன் நின்று போவது இவைகள் அனைத்தும், தன்னியல்பு வழிபாடாகும்.\nதொழிற்சங்கத்தில் இணைந்து போராடுவது ஒரு அரசியல் தான், ஆனால் அது கம்யூனிச அரசியல் அல்ல, அரு ஒரு முதலாளித்துவ அரசியல். ஏன் என்றால், கூலி உயர்வுக்காக மட்டும் போராடுவது என்பது, முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் நின்று கொண்டு போராடுவதாகும். இந்தப் ��ோராட்டம், பழைய உற்பத்தி முறையை வீழ்த்தி, புதிய உற்பத்தி முறையை ஏற்படுத்தாது.\nஅதனால் தான் இதை ஒரு முதலாளித்துவ அரசியல் போராட்டம் என்று கூறப்படுகிறது, இதனைக் கடந்து கூலி உயர்வுக்கான போராட்டத்தை, “கூலி முறை” ஒழிப்புக்கான போராட்டமாக வளர்ப்பது தான் கம்யூனிச அரசியல்.\nஇந்த இரண்டாம் அத்தியாயம், கம்யூனிஸ்டுகளின் அரசியலை தெளிவுபடுத்துகிறது. இதனைப் படித்து, தொழிற்சங்கவாத அரசியலைக் கடந்து, கம்யூனிச அரசியலுக்கு, தொழிலாளர்களை அழைத்துவருவது, கம்யூனிஸ்டுகளின் கடமை என்பதை உணர வேண்டும்.\nஇந்தக் கடமையை உணரவில்லை என்றால், இத்தகைய கம்யூனிஸ்டுகளின் போராட்டம், முதலாளித்துவ உற்பத்தி முறைக்கே சாதகமாக மாறிவிடும்.\nமூன்றாம் அத்தியாயத்தின் தலைப்பு, “தொழிற்சங்கவாத அரசியலும் சமூக–ஜனநாயக அரசியலும்.”\nபோன தலைப்பில், தொழிற்சங்கவாதத்துக்கும் கம்யூனிசத்துக்கும் உள்ள வேறுபாட்டை, உணர்வுநிலையில் இருந்து விளக்கப்பட்டது. இந்த அத்தியாயம் தொழிற்சங்கவாதத்துக்கும் கம்யூனிசத்துக்கும் உள்ள வேறுபாட்டை அரசியலைக் கொண்டு விளக்குகிறது.\nஇந்த மூன்றாம் அத்தியாயம் அத்தியாயம் 60 பக்கத்திற்கு மேல் செல்கிறது. வழக்கமாகச் சொன்னதையே, இன்றும் நினைவு படுத்துகிறேன். இந்த அத்தியாயத்தை, வரிக்கு வரி படித்து, விளக்காமல், இதில் உள்ள கருத்தின் சுருக்கத்தையும், சாரத்தையும் மட்டுமே நாம் பார்க்கப் போகிறோம்.\nஇந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே ஒன்றை லெனின் வலியுறுத்துகிறார், அது என்னவென்றால்.\nபொருளாதாரவாதிகள், அதாவது பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கப் போராட்டத்தை நிறுத்திக் கொள்பவர்கள், அரசியலை முழுதாக நிராகரிப்பது இல்லை. அவர்கள் கம்யூனிச அரசியலில் இருந்து தான் விலகுகிறார்கள்.\nதொழிற்சங்கப் போராட்டம் ஒரு வகை அரசியல் போராட்டம் தான். ஆனால் அது கம்யூனிஸ்டுகளின் அரசியல் என்று கூறிவிடமுடியாது.\nபொருளாதாரப் போராட்டத்தை லெனின் மறுக்கவே இல்லை. அந்தப் போராட்டத்தை, கம்யூனிசம் பரப்புவதற்கான, தொடக்கமாகப் பயன்படுத்தும்படி வலியுறுத்துகிறார்.\nகம்யூனிச கருத்துக்களைப் பரப்புவதற்கான தொடக்கப் புள்ளியாகப் பொருளாதாரப் போராட்டத்தை லெனின் கருதுகிறார். இந்தக் கருவடிவில் காணப்படும் வர்க்கப் போரட்டமான, பொருளாதாரப் போராட்ட��்தை, முழுமையான – கம்யூனிச வழிப்பட்ட, வர்க்கப் போராட்டமாக மாற்ற வேண்டும். இதுதான் கம்யுனிச அரசியல்.\nகம்யூனிசக் கருத்துக்கள், அந்தரத்தில் இருந்து உருவாக்கப்படவில்லை, முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாடுகளில் இருந்தும் தான் கண்டு அறியப்பட்டது. அதாவது. கம்யூனிசக் கருத்து, சமூகத்திற்கு அப்பால் இருந்து உருவாக்கப்படவில்லை. இந்த முதலாளித்துவச் சமூகத்தின். வளர்ச்சியின் விளைவாக உருவாகியது.\nஇந்தக் கம்யூனிச சித்தாந்தத்தை, கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. அத்தகைய பணியை, கட்சிகளுக்கு உள்ளே இருக்கின்ற படிப்பு வட்டங்களும், வெளியில் இருக்கிற, “மார்க்சியர் மேடை” போன்ற படிப்பு வட்டங்களும், செய்து வருகின்றன.\nகம்யூனிசத்தை, அறிந்து கொண்டிருந்தால் தான், தொழிற் சங்கத்தில் ஈடுபடுகிற கம்யூனிஸ்டுகள், பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிலாளர்கள் நின்றுவிடாமல், அவர்களைக் கம்யூனிச வழிபட்ட அரசியல் போராட்டத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்.\n“கம்யூனிஸ்டுகள் பொருளாதாரப் போராட்டத்தை நடத்துவதோடு நின்றுவிடக் கூடாது என்பது மட்டுமல்ல, பொருளாதார அம்பலப்படுத்தல்களை முறையாகத் திரட்டிச் செய்வதை, அவர்களின் நடவடிக்கையின் மிக மேலோங்கிய பகுதியாகிவிட அனுமதிக்கக் கூடாது. நாம் தொழிலாளி வர்க்கத்திற்கு அரசியல் கல்வி அளிப்பதையும், அவ் வர்க்கத்தின் அரசியல் உணர்வை வளர்ப்பதையும் தீவிரமாகச் செய்ய வேண்டும்”\nஇந்தக் கருத்தைத்தான் லெனின் இந்த நூல் முழுதும் விளக்குகிறார்.\nபொருளாதாரப் போராட்டமே போதுமானப் போராட்டம் அல்ல. அது முதலாளித்துவ உற்பத்தி முறையைத் தூக்கி எறிவதற்கான முழுமையான வர்க்கப் போராட்டமாக வளர்க்க வேண்டும், என்பதைத் தான் லெனின் வலியுறுத்துகிறார்.\nஅரசியல் போராட்டங்களில் மக்களை ஈடுபடுவதற்கு, பொருளாதாரப் போராட்டம் மட்டுமே காரணமாகிறதா என்ற, கேள்விக்கு இல்லை என்பதே பதிலாகும்.\nஅதிகாரிகளின் லஞ்சம், ஊழல், நகர்புறத்து பொது மக்களைப் போலீஸ் நடத்தும் முறை, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைத் தாக்குவது, வரிப் போட்டு மக்களைப் பிழிவது, மதப் பிரிவினரை அடக்கித் துன்புறுத்துவது, படையாட்களை மானக் குறைவாக நடத்துவது, மாணவர்களையும், முற்போக்கு அறிவா���ிகளை ஒடுக்குவது ஆகியவையும், மக்களை அரசியலை நாடச் செய்யும்.\nஇவைகள் பொருளாதாரப் போராட்டத்துடன் நேரடியாகத் தொடர்பு இல்லை. இருந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகளும் மக்களை அரசியலில் ஈடுபட வைக்கிறது.\nபுரட்சிகரமான கம்யூனிசம், சீர்திருத்தங்களுக்காகப் போராடுவதைத் தனது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கிறது, ஆனால் சீர்திருத்த போராட்டத்தை, விடுதலைக்காகவும், சோஷலிசத்துக்காவும் நடக்கும் புரட்சிகரமானப் போராட்டமாகச் சுருக்கிக் கொள்வதையே மறுக்கிறது. பகுதியை முழுமைக்குக் கீழ்ப்படுத்துவதையே மறுக்கிறது. முழுமை நோக்கிச் செல்லாத பகுதிப் போராட்டம், முழுமையானப் போராட்டமாக ஆகாது.\nஇதுவரை மூன்றாம் அத்தியாயத்தின், முதல் பிரிவைப் பார்த்தோம். அந்தப் பிரிவின் தலைப்பு, “அரசியல் கிளர்ச்சியும் அதைப் பொருளாதாரவாதிகள் கட்டுப்படுத்துவதும்”\nஅதாவது அரசியல் கிளர்ச்சியைப் பொருளாவாதிகள் மட்டுப்படுத்துகின்றனர். இந்தப் பொருளாதாரப் போராட்டத்தோடு நிற்கிற அரசிலை, கம்யூனிச அரசியலாக வளர்த்து எடுக்க வேண்டும். இந்த உட்பிரிவின் இறுதியில், லெனின் தெளிவாக ஒன்றைக் கூறுகிறார், அதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஅரசாங்கத்திற்கு எதிரான பொருளாதாரப் போராட்டம் என்பது தொழிற்சங்கவாத அரசியலாகும், இதற்கும் கம்யூனிச அரசியலுக்கும் எவ்வளவோ தூரம் இருக்கிறது.\nஇப்படி தான் இந்த முதல் பிரிவை லெனின் முடிக்கிறார்.\nநம் நாட்டில் நடைபெறுகிற தொழிற் சங்கப் போராட்டம், லெனின் குறிப்பிடுகிற கம்யூனிச அரசியல் போராட்டமாக வளர்க்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழத்தான் செய்யும். சுய விமர்சனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு, இதை நிறுத்திக் கொள்கிறேன். இங்கே விவாதம் தொடர வேண்டாம்.\nமூன்றாம் அத்தியாயத்தின் இரண்டாம் பிரிவு, குறிப்பான ருஷ்ய நிலைமைகளைப் பற்றிப் பேசுகிறது, இதுவும் அறிந்து கொள்ள வேண்டியவையே, என்றாலும், சுருக்கமான பார்வைக்குத் தேவையில்லை என்று அடுத்தப் பிரிவுக்குச் செல்வோம்.\nஅடுத்தப் பிரிவின் தலைப்பு “அரசியல் அம்பலப்படுத்தல்களும் “புரட்சிகரமான நடவடிக்கைக்கான பயிற்சியும்”” இந்தத் தலைப்பே, இதில் என்ன பேசப்படுகிறது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்திவிடுகிறது.\nதொழிலாளி வர்க்கத்திடம் இயல்பாய் தோன்றும�� தன்னியல்பான உணர்வு, உண்மையான கம்யூனிச அரசியல் உணர்வாக இருக்க முடியாது. கம்யூனிச அரசியல் உணர்வை, தொழிலாளர்களுக்கு, கம்யூனிஸ்டுகள் தான் ஊட்டப்பட வேண்டும்.\nகம்யூனிச அரசியல் உணர்வு பெறுவதற்கு, பொருளாதாரவாதிகளைப் போல், தொழிற் சங்கப் போராட்டத்துடன் நிறுத்திக் கொள்ளாக்கூடாது. தொழிலாளர்கள் மற்ற மக்களின் நடவடிக்கைகளையும், வர்க்க சக்திகளின் அணிச் சேர்க்கையையும் பார்ப்பதற்குத் தொழிலாளர் திறமை பெற வேண்டும் இதற்குக் கம்யூனிஸ்டுகள் உதவ வேண்டும்.\nகம்யூனிச “திறமை” பெறுவதற்கு லெனின் வழிகாட்டுகிறார். அதைப் பார்ப்போம்.\nசிறந்த கம்யூனிஸ்ட் ஆவதற்கு, நிலப்பிரபு, புரோகிதன், உயர்நிலை அரசாங்க அதிகாரி, விவசாயி, மாணவன், நாடோடி, ஆகியோர்களின் பொருளாதார இயல்பு பற்றியும், தம் மனத்தில் ஒரு தெளிவான சித்திரத்தை தொழிலாளிகள் பெற வேண்டும்.\nஇந்த “தெளிவான சித்திரத்தை” எந்தப் புத்தகங்களில் இருந்து பெற முடியாது என்று லெனின் கூறுகிறார். சுற்றி நடைபெறுவதைக் காண வேண்டும், இன்னின்ன நிகழ்ச்சிகள், இன்னின்ன புள்ளி விவரங்கள், இன்னின்ன நீதி மன்ற தீர்ப்புகள் ஆகியவற்றை, நெருங்கி சென்று பார்க்க வேண்டும்.\nஅப்போது தான், தொழிலாளி, தம்மை ஒடுக்குகின்ற அதே தீய சக்திகள் தாம் மற்றவர்களையும் ஒடுக்குகிறது என்று அறிவார். அப்படி அறியும் போது தான், ஆதிக்க சக்தியை ஒழிப்பதற்குப் போராட வேண்டும் என்கிற, அடக்க முடியாத ஆர்வம் தொழிலாளர்களிடம் ஏற்படும் என்று லெனின் கூறுகிறார்.\nகம்யூனிஸ்ட் ஆவது கடினமான பணியே. ஒரு கம்யூனிஸ்ட் பலவற்றை அலசி ஆராய வேண்டி இருக்கிறது. இந்தப் பொருளாதாரவாதிகள், அதாவது தொழிற் சங்கவாதிகள் வெற்றி பெற்றதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால், அது தொழிலாளர்களின் உணர்களுக்குத் தக்கபடி தங்களைச் சரிசெய்து கொண்டது தான். அதாவது தொழிலாளர்களின் சிந்தனைக்குத் தக்கபடி, தங்களைத் தாழ்த்திக் கொண்டது தான்.\nஇத்தகைய போக்கு, தொழிலாளியை. ஒரு கம்யூனிச சிந்தனை உள்ளவராக மாற்றுகிற முயற்சியைத் தடுத்துவிடுகிறது. ஆனால், புரட்சிகரக் கம்யூனிஸ்ட், தொட்டறியத் தக்க பலன்களை மட்டும் கோருகிற கோரிக்கைகளை, சீற்றத்துடன் நிராகரிப்பான். பகுதிக்கான பிரச்சினை. முழுமையில் இருந்தே வந்தது என்பதைக் கம்யூனிஸ்ட் அறிந்துளான். அதனால், பகுதிக்கான போராட்டத்தை முழுமைக்கான போராட்டமாக மாற்றுவான்.\nஇத்தகைய அறிவுபெற்ற கம்யூனிஸ்டுகளையே தொழிலாளர்கள் விரும்புவர்கள். அவ்வாறு விரும்பினால் தான் அவர்களுக்கு முழுமையான விடுதலை கிடைக்கும்.\nதங்களது உடனடிப் பிரச்சினைகளுக்குத் தொழிலாளர்கள், வேலை நிறுத்தம் போன்ற போராட்டத்தின் மூலம் தீர்த்துக் கொள்வர். இதனை அவர்களின் அனுபவத்தில் இருந்தே கற்றுள்ளனர். அவர்கள் கற்க வேண்டியது சோஷலிசம் தான். அதனைத் தான் தொழிலாளர்கள் கம்யூனிஸ்டுகளிடம் எதிர் பார்க்கின்றனர்.\nபொருளாதாரவாதிகளான கம்யூனிஸ்டுகளைப் பார்த்து, அதாவது தொழிற்சங்கவாதத்தில் அகப்பட்டுள்ள, கம்யூனிஸ்டுகளைப் பார்த்துத் தொழிலாளர்கள் கூறுவதை, லெனின் படிம்பிடித்துக் காட்டியுள்ளார்.\nலெனின்:- “தொட்டறியத்தக்க விளைவுகளை அளிக்கக்கூடியதாயுள்ள ஸ்தூலமான கோரிக்கைகளை முன்வைப்பதின் மூலம் தொழிலாளிகளாகிய எங்களிடையே நீங்கள் தூண்டிவிட விரும்பும் “நடவடிக்கையை” நாங்கள் ஏற்கெனவே செயலில்காட்டி வருகிறோம்; மிக அடிக்கடி அறிவுஜீவிகளின் எந்த உதவியும் இல்லாமலே எங்களுடைய அன்றாட, வரம்புக்குறுக்கமுள்ள தொழிற்சங்க வேலையில் இந்த ஸ்தூலமான கோரிக்கைகளை முன்வைக்கிறோம். ஆனால், இப்படிப்பட்ட நடவடிக்கை எங்களுக்குப் போதாது, ”பொருளாதார வகைப்பட்ட” அரசியல் எனும் நீர்த்துப்போன கஞ்சி மட்டும் ஊட்டப்பெறுவதற்கு நாங்கள் குழந்தைகள் அல்ல; மற்றவர்கள் தெரிந்து கொண்டுள்ள அனைத்தும் நாங்கள் அறிய விரும்புகிறோம்;\nஅரசியல் வாழ்க்கையின் எல்லா அம்சங்களின் விபரங்களையும் நாங்கள் அறிய விரும்புகிறோம், ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சியிலும் தீவிரமாகக் கலந்து கொள்ள விரும்புகிறோம். இதை நாங்கள் செய்வதற்கு, அறிவுஜீவிகள் எங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருப்பதைப் பற்றிப் பேசுவதைக் குறைத்துக்கொண்டு எங்களுக்கு இன்னமும் தெரியாமலே இருக்கும் – எங்கள் தொழிற்சாலை அனுபவத்திலிருந்தோ, ”பொருளாதார வகைப்பட்ட” அனுபவத்திலிருந்தோ நாங்கள் என்றைக்கும் தெரிந்து கொள்ளமுடியாததாக இருக்கும் – விஷயத்தைப்பற்றி, அதாவது அரசியல் அறிவு பற்றி எங்களிடம் அதிகமாகப் பேசவேண்டும்.\nஅறிவுஜீவிகளாகிய நீங்கள் இவ்வறிவைப் பெறமுடியும்; இதுவரை செய்ததை விட நூறு மடங்காக, ஆயிரம் மடங்காக அவ்வறிவை எங்களிடம் கொணர���வது உங்கள் கடமையாகும்; விவாதங்கள், குறு நூல்கள், கட்டுரைகள் (அவை மிக அடிக்கடி சலிப்பூட்டுவதாயுள்ளன, உடைத்துச் சொன்னதற்கு மன்னித்து விடுங்கள்) வடிவத்தில் அதை எங்களுக்குக் கொணர்வது மட்டுமின்றி நமது அரசாங்கமும் நமது ஆளும் வர்க்கங்களும் இந்த வினாடியில் எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது பற்றிய எடுப்பான அம்பலப்படுத்தல்கள் வடிவத்திலே தான் கொண்டுவரவேண்டும்.\nஇக்கடமையைச் செய்வதில் மேலும் ஆர்வம் காட்டுங்கள், “உழைக்கும் மக்களின் நடவடிக்கையைத் தட்டியெழுப்புவது” பற்றிய பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைக்கிறதை விட எவ்வளவோ துடிப்புடன் செயலாற்றி வருகிறோம், “தொட்டறியத்தக்க பலன்கள்” எதையும் அளிக்கிறதாயில்லாத கோரிக்கைகளையுங்கூடப் பகிரங்கமான தெருப்போர் மூலமாக நாங்கள் ஆதரிக்க முடியும்\nஎங்கள் நடவடிக்கையைத் “தட்டியெழுப்பும்” தகுதி உங்களுக்கு இல்லை. ஏனெனில், நடவடிக்கை எனும் விஷயந்தான் உங்களிடம் பூஜ்ஜியமாயிருக்கிறது.\nகனவான்களே, தன்னியல்புக்கு அடி பணிவதைக் குறைத்துக் கொள்ளுங்கள், உங்கள் சொந்த நடவடிக்கையைத் தட்டியெழுப்புவது பற்றி மேலும் சிந்தியுங்கள்\nதொழிலாளர்களுக் வேண்டியது என்னவென்பதை லெனின் தொகுத்துத் தந்துள்ளார். மேலே லெனின் கூறியதை சுருக்கமாகப் பார்ப்போம்.\nதொட்டறியத்தக்க பலன்களை, பெறுவதற்கான கோரிக்கைகளை, முன்வைப்பதற்கு எங்களுக்குத் தெரியும்.\nஅதை நாங்கள் ஏற்கெனவே செயலில் காட்டி வருகிறோம். இதற்குக் கம்யூனிஸ்ட் என்கிற அறிவாளிகள் தேவைப்படவில்லை.\nஇப்படிப்பட்ட நடவடிக்கை எங்களுக்குப் போதாது, பொருளாதாரப் போராட்ட அரசியல் என்கிற, நீர்த்துப்போன கஞ்சி மட்டும் ஊட்டம் பெறுவதற்கு நாங்கள் குழந்தைகள் அல்ல,\nஅறிவாளிகள் தெரிந்து கொண்டுள்ள அனைத்தையும் நாங்கள் அறிய வேண்டும். இதையே நாங்கள் விரும்புகிறோம்.\nஅதனால் கம்யூனிஸ்ட் என்கிற அறிவாளிகள் ஏற்கெனவே நாங்கள் தெரிந்து வைத்திருப்பதைப் பற்றிப் பேசுவதைக் குறைத்துக் கொண்டு, எங்களுக்கு இன்னமும் தெரியாமல் இருக்கும், எங்கள் தொழிற்சாலை அனுபவத்தில் இருந்தும், பொருளாதாரப் போராட்டத்தில் இருந்தும் என்றைக்கும் கற்றுக் கொள்ள முடியாத, கம்யூனிச அரசியலை அதிகமாகப் பேச வேண்டும்.\nகம்யூனிஸ்ட்டான, நீங்கள் இவ்வறிவை பெற முடியும், இதுவரை செய்ததைக் காட்டிலும், நூறு மடங்காக, ஆயிரம் மடங்காகக் கம்யூனிச அறிவை எங்களிடம் கொண்டுவர வேண்டியது உங்களது கடமை.\nஇக்கடமையைச் செய்வதில் மேலும் ஆர்வம் காட்டுங்கள், உழைக்கும் மக்களின் நடவடிக்கைகளை உயர்த்துவது என்கிற பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைக்கிறதைவிட நாங்கள் சிறப்பாக, தொழிற் சங்கத்தில் செயலாற்றி வருகிறோம்.\nதொட்டறியத்தக்க பலன்களைக் கடந்து, தொழிலாளர்களது நடவடிக்கையை “உயர்த்தும்” தகுதி உங்களுக்கு இல்லை. ஏன் என்றால் நடவடிக்கை எனும் விஷயந்தான் உங்களிடம் அறவே இல்லை.\nலெனின் இங்கே தொழிலாளர் பார்வையில் கூறப்பட்டது மிகவும் கடுமையான கண்ணோட்டத்தில் இருக்கிறது. மிகவும் காட்டமாகத்தான் இருக்கிறது.\nஇதன் முக்கியத்துவத்தைக் கருதியே கடுமையான வார்த்தைகளை லெனின் பயன்படுத்தி உள்ளார். இதனைப் படித்துக் கம்யூனிஸ்டுகள் தெளிவு பெறவில்லை என்றால், அவர்கள் தொழிலாளர்களுக்கு வழிகாட்டும் நிலையில் இருந்து விலகிவிடுவர். தொழிலாளர்களுக்குப் பயன்பாடாது போய்விடுவர். மொத்தத்தில் அவர்கள், கம்யூனிச அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவர்.\nஅடுத்தப் உட்பிரிவின் தலைப்பு, “பொருளாதாரவாதத்துக்கும் பயங்காவாதத்துக்கும் பொதுவாக இருப்பது என்ன\nஇடதுசாரிகளிடையே காணப்படும் வலது திரிபு – இடது விலகல் ஆகிய இரண்டையும் பற்றி லெனின் பேசுகிறார்.\nபொருளாதாரவாதிகளுக்கும் பயங்காவாதிகளுக்கும் – தன்னியல்புக்கு அடிபணிவது எனும் பொதுவான வேர் இருப்பதாக லெனின் குறிப்பிடுகிறார்.\nபொருளாதாரவாதிகளும், பயங்கரவாதிகளும் தன்னியல்பின் வெவ்வேறு கோடிகளை வழிபடுகின்றனர்.\nபொருளாதாரவாதிகள் தொழிற்சங்க இயக்கத்தின் தன்னியல்பை வழிபடுகின்றனர்.\nஅடுத்து பயங்கரவாதிகளைப் பற்றி லெனின்:-\n“புரட்சி இயக்கத்தையும் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் ஒன்றிணைப்பதற்கு – சக்தியோ, வாய்ப்போ, திறமையோ இல்லாத அறிவுஜீவிகளின் ஆவேசமான வெஞ்சினத்தின் “தன்னியல்பை” பயங்கரவாதிகள் வழிபடுகின்றனர். புரட்சிகர இயக்கத்தையும் – தொழிலாளர் வர்க்க இயக்கத்தையும் இணைத்திட முடியும் என்கிற நம்பிக்கை இழந்துவிட்டவர்களுக்கு அல்லது நம்பிக்கை இல்லாதவர்களுக்குப் பயங்கரவாதத்தைத் தவிர வேறு பாதை தேடி��் கொள்வதில் கஷ்டமாக இருக்கிறது.”\nஇங்கே லெனின் கூறுவது என்னவென்றால், புரட்சிகரக் கம்யூனிஸ்டுகள் என்று கூறிக் கொள்கிற, சாகசவாத கண்ணோட்டம் கொண்ட கம்யூனிஸ்டுகள், சட்ட வழியிலான போராட்டத்தில் ஈடுபடுவதற்கு, திறமை இல்லாது இருப்பதையே லெனின் குறிப்பிடுகின்றார். இது இடது விலகல், மற்றொன்று புரட்சிகரப் போராட்டத்தை மறந்துவிட்ட வலது திரிபு. இந்த இரண்டையும் லெனின் இங்கே விமர்சிக்கிறார். இந்த இரண்டு தன்னியல்புகளுக்கு மாறானது கம்யூனிச அரசியல் உணர்வு.\nதன்னியல்பைக் கடந்து அனைத்தையும் – அரசியலாக்கத் தெரிந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். தன்னியல்பியல் முடங்கிப் போகாமல், தன்னியல்பை முழுமையான வர்க்கப் போராட்டமாக வளர்த்தெடுக்கும் அரசியலை பின்பவற்றுபவர்கள் கம்யூனிஸ்டுகள்.\nபயங்கரவாதிகளும், பொருளாதாரவாதிகளும் மக்களின் புரட்சி நடவடிக்கையைக் குறைந்து மதிப்பிடுகின்றனர்.\nஅரசியல் கிளர்ச்சியிலும், அரசியல் அம்பலப்படுத்தல்களை ஒழுங்கமைப்பதிலும் தம் சொந்த நடவடிக்கையை வளர்த்துக் கொள்வதிலும் பொருளாதாரவாதிகளும் சரி, பயங்பகரவாதிகளும் சரி கவனம் செலுத்துவதில் தவறுசெய்கின்றனர்.\nசரியான கம்யூனிச அரசியலுக்கு, இந்தப் பொருளாதாரவாதமும், பயங்கரவாதமும் மாறானது மட்டுமல்ல எதிரானதும் கூட.\nஅடுத்தப் பிரிவின் தலைப்பு “ஜனநாயகத்துக்கு முன்னணிப் போராளி தொழிலாளி வர்க்கம்.”\nதொழிலாளி வர்க்கமே புரட்சிக்கு முன்னணிப் போராளியாகும்.\nஅப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசியல் பயிற்சி கொடுக்கிற, கம்யூனிஸ்டுகள் எப்படிப்பட்ட பயிற்சி பெற்று இருக்க வேண்டும் என்ற புரிதல் அவசியமானது.\nநமது நாட்டின், இன்றைய நிலையைக் கணக்கில் கொண்டால், தொழிலாளர்களிடம் காணப்படும் அரசியல் விழிப்புணர்வுகூடப் பல கம்யூனிஸ்டுகளிடம் காணப்படவில்லை என்பதே உண்மையாகும். இந்த நூலின் முந்திய அத்தியாயத்தில், லெனின் கூறியதை மீண்டும் கவனத்தில் கொள்வோம்.\nதற்கால இயக்கத்தின் பலம் மக்களின் விழிப்புணர்வில் அடங்கி இருக்கிறது. இயக்கத்தின் பலவீனம் புரட்சிகரமான தலைவர்களின் உணர்வு இன்மையிலும், முன்முயற்சி இன்மையிலும் அடங்கி இருக்கிறது.\nஇதை யாரும் இதுவரை சந்தேகித்தது இல்லை என்று லெனின் ருஷ்ய நிலைமையை மனதில் கொண்டு கூறியுள்ளார். ஆனால் இங்கே நம் நாட்டு��் கம்யூனிஸ்டுகள், எதையும் சந்தேகப் படவில்லை என்கிற மோசமான நிலையில் தான் நாம் இருக்கிறோம்.\nசுய விமர்சனத்தின் மூலம் இந்த இக்கடான நிலைமைகளைக் கடந்து செல்வோம். சுய விமர்சனமே நமக்குச் சிறந்த வழிகாட்டி.\nதொழிலாளர்களுக்கு, கம்யூனிச வர்க்க அரசியல், பொருளாதாரப் போராட்டத்திற்கு வெளியில் இருந்துதான், தொழிலாளர்கள் முதலாளிகள் ஆகியோர்களுக்கு இடையேயுள்ள உறவுகளுக்கு அப்பால், வெளியில் இருந்துதான் வரவேண்டும் என்று லெனின் இந்த நூலில் கூறியுள்ளார்.\nஏன் அப்படி லெனின் கூறுகிறார் என்றால், முழுமையான கம்யூனிச வர்க்க அரசியலைப் பெற வேண்டுமானால், தனிப்பட்ட முதலாளி – தொழிலாளி பிரச்சினையைத் தாண்டி, முதலாளித்துவ உற்பத்தி முறையை அறிந்திருக்க வேண்டும்.\nஆனால் இன்றைய நிலையில், தொழிலாளர்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கின்றனர், அதனால் தொழிலாளர்கள் மத்தியிலும் தொழிலாளர்கள் குடும்பத்தில் இருந்தும், தொழிலாளர்களுக்கு வழிகாட்டும் கம்யூனிச அறிவாளிகள் தோன்ற முடியும்.\n“கம்யூனிஸ்ட்” என்று கூறிவிடுவதினாலேயே சிறந்த அரசியல்வாதி என்று கூறிட முடியாது. சமூகத்தில் காணப்படும் அனைத்து அதிப்தியின் வெளிப்பாட்டையும் பயன்படுத்திக் கொள்ளவும், ஒவ்வொரு கண்டன ஆர்ப்பாட்டத்தையும், மிகச் சிறிதே ஆயினும் சரி, அதனைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது நம் பணி, என்பதை உணரத் தவறினால், அப்படிப்பட்டவர்களை அரசியல்வாதிகள் என்றோ, கம்யூனிஸ்டுகள் என்றோ கூறிவிட முடியாது என்று லெனின் கூறுகிறார்.\nஇந்த மூன்றாம் அத்தியாயத்தின், இறுதிப் பிரிவுக்கு வந்துள்ளோம், இந்தப் பிரிவின் தலைப்பு, “மீண்டும் “தூற்றுவோர்” மீண்டும் “மருட்டுவோர்””\nதொழிலாளி வர்க்க இயக்கத்தை – முதலாளித்துவ ஜனநாயகத்தின் கருவியாக மாற்றுவதற்கு, மறைமுகமாக வேலை செய்பவர்களை,- லெனின் குற்றஞ்சாட்டும் போது, பொருளாதாரவாதிகள், “மீண்டும் “தூற்றுவோர்” மீண்டும் “மருட்டுவோர்”” என்று பதிலளித்துள்ளனர்.\nதொழிலாளி வர்க்கத்தின் தொழிற்சங்க அரசியல் என்பது முதலாளித்துவப் போக்கான அரசியலே ஆகும்.\nஅரசியல் போராட்டத்தில், ஏன் அரசியல் புரட்சியிலுங்கூட, தொழிலாளி வர்க்கம் கலந்து கொள்கிறது என்பதனால் மட்டும், தன்னளவில் அதன் அரசியல், கம்யூனிச அரசியலாக ஆகிவிடாது.\nஇத��� மறுக்கத் தைரியம் உண்டா என்று பொருளாதாரவாதிகளைப் பார்த்து லெனின் கேட்கிறார்.\nநாமும் நமது நாட்டு பொருளாதாரவாதிகளை – தொழிற்சங்கவாதிகளைப் பார்த்து லெனினைப் போலக் கேட்போம். அவர்களுக்கு மறுக்கிற தைரியம் இருக்கிறதா\nஇந்த வகுப்பு ஒரு சுருக்கமே, இதனை முழுமையாக “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலை எடுத்துப் படிக்க வேண்டும். அப்போது தான், லெனின் நேரடியாக என்ன கூறியுள்ளார், எப்படி எல்லாம் கூறியுள்ளார், என்பதை அறிய முடியும். எந்த அறிமுகமும், சாரமும் அந்த நூலை முழுமையாகப் படிப்பதற்கு உதவுவதற்கே, இந்தச் சுருக்கமே நூலாகாது. சுருக்கம் என்பது நூலை முழுமையாகப் படிக்கத் தூண்டுவதற்கே.\nலெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலை நேரடியாகப் படிக்க வேண்டும். அப்போதுதான், நான் சுருக்கமாகக் கூறியது, எந்த வகையில் சரியானது என்பது நேரடியாக அறிய முடியும்.\nலெனின் வழிகாட்டுதல்படி செல்வோம், வெல்வோம்.\nஇன்று லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலின் நான்காம் அத்தியாயத்தைப் பார்க்கப் போகிறோம்.\nபோன வகுப்பில் மூன்றாவது அத்தியாயம் பார்த்தோம். அதனைச் சுருக்கமாகப் பார்த்துவிட்டு, நான்காம் அத்தியாயத்திற்குச் செல்வோம்.\nமூன்றாவது அத்தியாயத்தின் தலைப்பு, “தொழிற்சங்கவாத அரசியலும் சமூக–ஜனநாயக அரசியலும்.”\nகூலி உயர்வுக்காகப் போராடுகிற தொழிற்சங்க போராட்டம், ஓர் அரசியல் போராட்டம் தான், ஆனால் அது கம்யூனிச அரசியல் போராட்டம் அல்ல. அதே நேரத்தில் லெனின், பொருளாதாரப் போராட்டத்தை மறுக்கவில்லை, அந்தப் போராட்டத்தைக் கம்யூனிசம் பரப்புவதற்கான தொடக்கமாகக் கொள்ள வேண்டும் என்று தான் கூறியிருக்கிறார்.\nகூலி உயர்வுக்கான போராட்டத்தையே மேலோங்கிய போராட்டமாக, பொருளாதாரப் போராட்டத்தையே சோஷலிசத்திற்கானப் போரட்டமாகக் கருதுகிற போக்கைத் தான் லெனின் மறுகிறார்.\nபொருளாதாரப் போராட்டம் மட்டுமே, மக்களை அரசியலில் ஈடுபடுவதற்குக் காரணமாகும் என்ற கருத்தையும் லெனின் மறுத்துள்ளார்.\nமார்க்சியத்தை வறட்டுத்தனமாகப் புரிந்து கொண்டவர்கள் பொருளாதாரப் போராட்டம் மட்டுமே அரசியலுக்கு உகந்தது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் அது தவறானதாகும்.\nஒரு பெண், தான் பெண் என்ற காரணத்திற்காக ஒடுக்கப்படுவதை எதிர்த்து அந்தப் பெண் அரசியலி���் ஈடுபடலாம். அது கம்யூனிச அரசியலாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அந்தப் பெண் தனக்கும், தமது பெண் இனத்திற்கும் ஏற்பட்ட ஒடுக்கு முறைக்கு முதலில் குரல் கொடுக்க அரசிலுக்கு வரலாம், அப்படி வந்த பிறகு, தான் ஒடுக்கப்படுவது ஆணாதிக்கத்தால் மட்டுமல்ல, வர்க்க சமூகத்தில் சொத்துடைமையின் அடிப்படையில் தான் ஒடுக்க முறை நிகழ்கிறது. அதனால் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றால், வர்க்கத்தை ஒழிக்க வேண்டும் என்ற புரிதலுக்கு வரலாம்.\nகம்யூனிஸ்டுகள் பொருளாதாரப் போராட்டத்துடன் முடங்கிப் போகாமல், அனைத்து ஒடுக்கு முறைக்கும் எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.\nலெனின் பொருளாதாரப் போராட்டத்தைத் தவிர்த்த மற்ற பிரச்சினைகளில் இருந்தும் மக்கள் அரசியலுக்கு வருவார்கள் என்று கூறுகிறார்.\nலஞ்சல், ஊழல், பாதிக்கப்பட்ட மக்களையே போலீஸ் தாக்குவது, அதிகமான வரிப்போட்டு மக்களை வாட்டுவது, மதப் பிரிவினரை அடக்கி ஒடுக்குவது, மாணவர்களையும், முற்போக்கு அறிவாளிகளையும் ஒடுக்குவது போன்ற பிரச்சினைகளும், மக்களை அரசியலில் ஈடுபட வைக்கும்.\nபொருளாதாரப் போராட்டத்திற்குக் காத்துக் கொண்டிருக்காமல், மக்களிடம் ஏற்படுகிற அனைத்து அதிருப்தியையும், அரசியலாக்கத் தெரிந்தவர்களே சிறந்த கம்யூனிஸ்ட் ஆவர்கள்.\nபுரட்சிகரமான கம்யூனிசமானது, பொருளாதாரம் போன்ற சீர்திருத்த போராட்டத்தை, தமது நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. ஆனால், சீர்திருத்த போராட்டத்தையே சோஷலிசப் போராட்டமாகக் கருதுவதை மறுக்கிறது.\nதொழிலாளர்கள் தங்களது உடனடிப் பிரச்சினைகளுக்கு வேலை நிறுத்தம் போன்ற போராட்டத்தின் மூலம் தீர்த்துக் கொள்வர், இதனை அவர்கள் சொந்த அனுபவத்தின் மூலம் அறிந்துள்ளனர். அவர்கள் அறிய வேண்டியது சோஷலிசம் தான். அதாவது கம்யூனிசம். அதனைத் தான் கம்யூனிஸ்டுகளிடம் தொழிலாளர்கள் எதிர் பார்க்கின்றனர்.\nஇடதுசாரிகளிடம் காணப்படும் வலது–இடது திரிபுகளைப் பற்றி லெனின் கூறுகிறார்.\nபொருளாதாரவாதிகளிடமும் பயங்கரவாதிகளிடமும் வெவ்வேறு வடிவகத்தில் தன்னியல்பு வழிபாடு காணப்படுகிறது.\nஅவ்விருவரும் வேறுவேறு வகையான தன்னியல்பை வழிபடுகின்றனர்.\nபொருளாதாரவாதிகள் தொழிற்சங்க இயக்கத்தின் தன்னியல்பை வழிபடுகின்றனர்.\nஇதனைத் தான் நாம் இந்த நூலின் பெரும் பகுதியில�� பார்க்கிறோம். ஆனால் பயங்கரவாதிகளின் தன்னியல்பு பற்றி லெனின் மிகவும் சில இடங்களில் தான் சுட்டியுள்ளார்.\nபயங்கரவாதிகள், புரட்சிகர இயக்கத்தையும் – தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் ஒன்றிணைப்பதற்குத் திறமையில்லாத அறிவுஜீவிகளின் ஆவேசமான வெஞ்சினத்தின் தன்னியல்பை வழிபடுகின்றனர்.\nஇந்த மூன்றாம் அத்தியாயத்தில் புரிந்து கொள்ள வேண்டியதில் முக்கியமானது என்னவென்றால், கம்யூனிச வர்க்க உணர்வையும், கம்யூனிச அரசியலையும் தொழிலாளர்கள், தங்கள் பொருளாதாரப் போராட்டத்தின் மூலம் மட்டும் அறிந்து கொள்ள முடியாது.\nபொருளாதாரப் போராட்டத்திற்கு அப்பால் வெளியில் இருந்து தான் வரவேண்டும்.\nஏன்னென்றால், தொழிலாளர்கள், அவர்களின் தொழிற்சாலைப் பிரசினைகளை மட்டும் அல்லது அவர்களின் தொழில்துறையைச் சார்ந்த பிரிச்சினைகளை மட்டுமே புரிந்து கொள்வதற்கு வாய்பு அதிகம் உள்ளது.\nஇது ஒரு முழுமையின் பகுதியே, முழுமையாகப் பார்ப்பதற்கு, வரலாற்றியல் பொருள்முதல்வாதம், மற்றும் மார்க்சிய அரசியல் பொருளாதாரம் பற்றிய புரிதலும், அதன் அடிப்படையில் அன்றைய பொருளாதார உற்பத்தி முறை அனைத்தையும் புரிந்து கொள்ளக்கூடி அறிவும் திறமையும் தேவைப்படுகிறது. அதனால் தான் அத்தகைய அறிவு வெளியில் இருந்து வரவேண்டியதாக லெனின் கூறுகிறார்.\nஇது தான் மூன்றாம் அத்தியாயத்தின் சுருக்கம்.\nஇப்போது நான்காம் அத்தியாயத்திற்குச் செல்வோம்.\nநான்காம் அத்தியாயத்தின் தலைப்பு “பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்.”\nஇந்த அத்தியாயம் 80 பக்கத்திற்கு மேல் காணப்படுகிறது. வழக்கம் போல் நாம் அதன் சுருக்கத்தையும் – சாரத்தையும் தான் பார்க்கப் போகிறோம்.\nமுதலில் பக்குவமின்மை என்றால் என்ன வென்பதைப் பார்ப்போம்.\nதன்னியல்பாய் தோன்றிய பொருளாதாரப் போராட்டத்துக்கும், தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் ஒன்றாக இணைவது போன்ற வடிவங்களுக்கும் அடிபணிவதே பகுக்குவமின்மையாகும்.\nஅதாவது, தொழிற்சங்க அரசியலையும், கருவடிவிலான் வர்க்கப் போராட்டத்தையும் முடிவான அரசியலாகக் கருதுவது பக்குமின்மையாகும்.\nஇந்தப் பக்குவமின்மை, நடைமுறை செயற்பாட்டில் பயிற்சியின்மையை மட்டும் சார்ந்திருத்தால் வேறு விஷயம், இதில் கோட்பாட்டுப் பிரச்சினையும் இருக்கிறது.\nபயிற்சி இன்மை என்கிற குறைபாட்டைப் பயிற்சி கொடுப்பதின் மூலம் நீக்கிவிடலாம். ஆனால் இந்தப் பக்குவமின்மை என்கிற குறைபாடு கோட்பபாட்டுப் பிரச்சினையுடன் இணைந்துள்ளது.\nபக்குவமின்மை, பொதுவாகப் புரட்சிப் பணியின் குறுகியக் கண்ணோட்டத்தைக் குறிப்பதாக இருக்கிறது. அது மட்டுமல்லாது, இந்தக் குறுகிய தன்மையை நியாயப்படுத்தி அது ஒரு கோட்பாடாக (theory) உயர்த்திப் பிடிக்கிற முயற்சியும் அதில் காணப்படுகிறது. அதன் ஆபத்து இதில் தான் அடங்கி இருக்கிறது. இறுதியில் அது தன்னியல்பை அடிபணிவதில் போய் முடிகிறது.\nமார்க்சிய சித்தாந்தம், கம்யூனிசத்தின் பாத்திரம், அதன் அரசியல் பணி ஆகியவை பற்றிய குறுகிய கருத்தோட்டத்தைப் போக்கிக் கொள்ளாதவரை இந்தத் தன்னியல்பு வழிவாட்டில் இருந்து விடுபட முடியாது.\nஇந்தப் பிரச்சினை, தூய தொழிலாளர் இயக்கத்திற்கும் முழுநேரப் புரட்சியாளர்களின் அமைப்புக்கும் உள்ள உறவின் அவசியத்தை வலியுறுத்துவதில் போய் நம்மைச் சேர்க்கிறது.\nஇந்தக் கூற்றின் மூலம், தொழிலாளர்களின் இயக்கம், தொழிற்சங்கவாத போக்கினரிடம் இருந்து விடுபட்டு, புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பில் இருக்க வேண்டிய தேவை அறிந்து கொள்ள முடிகிறது.\nகுறிப்பாகச் சொல்ல வேண்டுமாயின், வலது–இடது திரிபுகள் அற்ற மார்க்சியத்தின் புரட்சிகரத் தன்மையைப் புரிந்து கொண்ட அல்லது புரட்சிகரத் தன்மையை இழக்காத கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை இங்கே வலியுறுத்தப்படுகிறது.\nதொழிற்சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டத்தைப் பரவவிடாமல் தடுப்பதற்கு, அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கிறது. இந்தப் பகுதிப் போராட்டமான தொழிற்சங்கப் போராட்டத்தை முழுமையானதுடன் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஆளும் வர்க்கம் பல்வேறு வகையில் தடைகளை ஏற்படுத்துகிறது.\nமேலும் லெனின் ஒன்றைக் கூறுகிறார்,\nகாலங் கடத்தி, தொழிலாளிகளைக் காத்தருக்கும்படி, புத்திமதி அளிக்கும் எண்ணம் மட்டும், கம்யூனிஸ்டுகளான நமக்கு வராமல் இருந்தால், தன்னியல்பாக விழித்து எழுந்துவரும் உழைக்கும் மக்களின் மத்தியில் இருந்தே முழுநேரப் புரட்சியாளர்களான கம்யூனிஸ்டுகள் அதிகமாகத் தோன்றுவார்கள்.\nமுழுநேரப் புரட்சியாளர்களான கம்யூனிஸ்ட்டுகள் உழைக்கும் மக்களிடையே உருவாகும் போது, இயக்கத்த��ன் பல்வேறு பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.\nபொருளாதாரவாதிகளின் பிரச்சினை, கம்யூனிசத்தை விடுத்து தொழிற்சங்கவாதத்துக்கு எப்போதும் நழுவிச் செல்வதில் அடங்கி இருக்கிறது.\nமுதலாளிகளுக்கும் – அரசாங்கத்திற்கும் எதிராகத் தொழிலாளர்கள் நடத்தும் பொருளாதாரப் போராட்டத்தை விட, கம்யூனிச அரசியல் போராட்டம் என்பது பல்வேறுபட்ட இணைப்புகளுடன் நடத்தும் விரிவானப் போராட்டமாகும்.\nஇதன் காரணமாகவே, புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தவிர்க்க முடியாத வகையில் தொழிலாளர்களின் அமைப்பில் இருந்து வேறுபட்ட வகையைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாகிறது.\nலெனின் இங்கே தெளிவாகக் கூறுவது என்னவென்றால், தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டத்தை நடத்துகிற அமைப்பைக் காட்டிலும் வேறுபட்டதான புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு, கண்டிப்பாகத் தொழிலாளர் இயக்கத்திற்குத் தேவையானது என்பதே ஆகும்.\nதொழிற்சங்க இயக்கத்திற்கும் புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியிக்கும் உள்ள வேறுபாடும் – இணைப்பையும் புரிந்து கொள்ளாதவரை, தொழிலாளர்களும் கம்யூனிஸ்டுகளும் நினைக்கிற வெற்றி கிட்டாது.\nசுதந்திரம் பெற்றுள்ள நாடுகளில். தொழிற்சங்க அமைப்பும், கம்யூனிஸ்ட் கட்சியும் ஓன்றுகூடுதலில் பிரச்சினை இல்லை என்று லெனின் கூறியுள்ளார். ஆனால் இங்கே நம் நாட்டில் கிடைக்கின்ற சுதந்திரத்தைப் பயன்படுத்திச் செய்ய வேண்டியதை செய்துமுடித்துள்ளோமா என்ற கேள்வி எழுத்தான் செய்கிறது\nசெய்ய வேண்டியதை செய்யாமல், காலம் சென்று கொண்டிருக்கிறது, 100 ஆண்டுகள் கடந்துவிட்டது என்று வருத்தப்பட்டால் மட்டும் போதாது. அதற்கான பணிகளை முனைப்போடு செய்திடல் வேண்டும்.\nபொருளாதாரப் போராட்டத்திற்கு உதவிடும் தொழிலாளர்களின் அமைப்புத் தொழிற் சங்கங்களாகத்தான் இருக்க முடியும்.\nஒவ்வொரு கம்யூனிசத் தொழிலாளியும் முடிந்தவரை இச்சங்கங்களுக்கு உதவிவர வேண்டும், அதற்குத் தீவிரமாக வேலை செய்ய வேண்டும். இது உண்மை தான், என்றாலும், கம்யூனிஸ்டுகள் மட்டுமே இந்தத் தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கத் தகுதி பெற்றவர்கள் என்று கூறுவது நிச்சயமாக நம் நலனுக்கு உகந்ததாக இருக்காது என்று லெனின் கூறுகிறார்.\nமுதலாளிகளுக்கும், அரசாங்கத்துக்கும் எதிரான போராட்டத்தில் ஒன்றுபடுவதின் அவசியத்தைப் புரிந்து கொண்ட தொழிலாளர்கள் அனைவரும் தொழிற் சங்கத்தில் உறுப்பினராவதற்குத் தகுதிப் பெற்றவர்களே ஆவர்.\nபோன அத்தியாயங்களில் கூறியது போல் தொழிலாளர்களுக்கு, கம்யூனிச வர்க்க அரசியல், பொருளாதாரப் போராட்டத்திற்கு வெளியில் இருந்துதான், தொழிலாளர்கள் முதலாளிகள் ஆகியோர்களுக்கு இடையேயுள்ள உறவுகளுக்கு அப்பால் இருந்துதான் வரமுடியும். அப்படி இருக்கையில் தொழிலாளர்கள் இயல்பாகவே கம்யுனிச உணர்வை பெற்றிவிடுவர் என்று எதிர் பார்க்க முடியாது. அதற்கான பயிற்சியினை, புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர உறுப்பினர்களால் தான் கொடுக்க முடியும். பயிற்சியின் மூலம் தான் தொழிலாளர்கள் கம்யூனிச அரசியல் உணர்வைப் பெறுவர்.\nபக்குவமின்மை ஏற்படுவதற்குக் காரணம், கோட்பாட்டு (theory) தொடர்பான பிரச்சினையில் உறுதியின்மை, குறுகியப் பார்வை, தன் சொந்தச் சோம்பலுக்கு மக்களின் தன்னியல்புத் தன்மையைச் சாக்காக்குவது, மக்களின் தலைவராய் இருப்பதைவிட, தொழிற்சங்கச் செயலாளர் போலத் தோன்றுவது.\nஎதிரிகளுங்கூட மதிக்கத்தக்க விரிவான, தைரியமான திட்டம் உருவாக்குவதில் திறமின்மை, எதிர்படும் எதிர்ப்பை சந்திப்பதில் அனுபவமின்மை – ஆகியவை ஆகும். இப்படிப்பட்டவர் கண்டிப்பாகப் புரட்சியாளனாக இல்லாது படுமோசமான கற்றுக்குட்டித் தன்மையிலேயே தங்கிவிட்டவராவர்.\nஇப்படி லெனின் கூறுவிட்டு தொடர்கிறார்..\nவெளிப்படையாக இப்படிக் கூறுவதால், தீவிர கட்சி ஊழியர் எவரும் வருத்தப்படத் தேவையில்லை.\nஎனென்றால் பயிற்சி போதாமை என்கிற விஷயத்தில் தன்னையே குறை கூறிக் கொள்வதாக லெனின் கூறுகிறார். அதற்குக் காரணம் தானும் ஒரு பயிற்சியாளன் என்பதனால் தன்னையும் குறை கூறிக் கொள்கிறார்.\nஇப்படித் தன்னைச் சுயமதிப்பீடு செய்யாமல் எந்தக் கம்யூனிஸ்டும் தமது செயற்பாட்டில் திறமையை வலுப்படுத்திக் கொள்ள முடியாது.\nதொழிலாளிகளைப் புரட்சியாளர்களின் தரத்திற்கு உயர்த்துவது கம்யூனிஸ்டுகள் முதன்மையாகக் கடமை ஆகும்.\nதொழிலாளர்களுக்கு எளிதாகப் புரியக்கூடிய இலக்கியம் வேண்டும், குறிப்பாக, பிற்பட்ட தொழிலாளர்களுக்கு மிகவும் எளிதாகப் புரியக்கூடிய ஆனால் கொச்சைப் படுத்தப்படாத இலக்கியம் வேண்டும்.\nதொழிலாளியும்-புரட்சியாளனும் தன் பணியைச் செய்தவற்கு முழுமையாகத் தயார்படுத்திக் கொள்வதற்கு ஒரு முழுநேரப் புரட்சியாளாராக ஆகியே தீர வேண்டும் என்கிறார் லெனின்.\nஇதனைப் புரிந்து கொள்ளாது, பொருளாதாரப் போராட்டத்தோடு முடங்கிப்போயுள்ள கம்யூனிஸ்டுகள், தொழிலாளர்களால் தூக்கி எறியக்கூடிய காலம் வராமல் போகாது.\nஇந்த அத்தியாயத்தின் ஐந்தாவது உட்தலைப்பு, “சதிவேலைக்கான” அமைப்பும் “ஜனநாயகமும்”. இதன் தொடக்கத்தில் லெனின் குறிப்பிடப்படுவதைக் கவனத்தில் கொள்ளாதவரை இந்த நூலைப் படித்து எந்தப் பயனில்லை.\n“தொழிலாளி வாக்கத்தின் தன்னியல்பான போராட்டத்தைப் புரட்சியாளர்களின் பலமான அமைப்பு, தலைமை வகித்து நடத்திச் செல்லாதவரை, அந்தத் தன்னியல்பான போராட்டம் அதன் உண்மையான “வர்க்கப் போராட்டமாக” ஆகாது.”\nஅடுத்த உட்தலைப்பு, “உள்ளூர் வேலையும் அனைத்து ருஷ்ய வேலையும்”\nஇந்த உட்தலைப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.\nஉள்ளூர் வேலைக்கும். அனைத்து ருஷ்ய வேலைக்கும் இடையே உள்ள உறவுகளைப் பற்றிப் பரிசீலிக்கிறது இந்த உட்தலைப்பு.\nஉள்ளூர் ஊழியர்கள், உள்ளூர் வேலையிலேயே மிதமிஞ்சி ஈடுபடுவதினால் இயக்கம் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்தை. லெனின் இதில் கூறியுள்ளார்.\nஈர்ப்பு மையம். ஓரளவுக்கு அனைத்து ருஷ்ய வேலையாக மாற்றுவது மிகவும் அவசியமானது என்கிறார். இப்படி மாற்றுவது பொருளாதாரப் போராட்டத் துறைக்குப் பொருந்தாது என்று முதல் பார்வைக்குத் தென்படும். ஆனால் இது தவறானது ஆகும்.\nகுறிப்பிட்ட பொருளாதாரப் போராட்டத்தின் எதிரிகள், தனித்தனி முதலாளிகளோ அல்லது முதலாளிகளின் குழுவோ ஆவர். ஆனால், பொருளாதாரப் போராட்டம் என்பது தொழிற் சம்பந்தப்பட்ட போராட்டம் ஆகும்.\nஆகவே வேலை செய்யும் இடத்தில் மட்டும் இல்லாது தொழில் வரியாகத் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும்.\nமுதலாளிகள் அனைவரும் எப்படி ஒன்றுபட்டு வருகிறார்களோ, அதற்கு இணையாகத் தொழில் வாரியாக, தொழிலாளர்களுடைய அமைப்புகளின் ஒற்றுமை அவசியமானதாகும். இத்தகைய ஒன்றுபட்ட அமைப்பு வேலைக்குத் தேர்ச்சிநயமின்மை பெரும் தடையாக இருக்கிறது. அதாவது திறமின்மை என்று சொல்லாம்.\nபகுதிப் போராட்டத்தை முழுமைப் போராட்டத்துடன் இணைக்க முடியாமைக்குக் காரணம் தேர்ச்சியின்மையே.\nஅனைத்து ருஷ்யத் தொழிற்சங்கங்களுக்கு, தலைமை வகித்துச் செல்லும் திறமையுள்ள புரட்சியாளர்களைக் கொண்ட, ஒரேயொரு அனைத்து ருஷ்ய அமைப்பு இருப்பது தேவையாகிறது என்கிறார் லெனின்.\nமற்ற ஊர்களில் உள்ள அமைப்புகளில் இருந்து துண்டிக்கப்பட்ட உள்ளூர் அமைப்பு ஒரு சரியான தகவுப்பொருத்த உணர்ச்சியை நீடித்து வைத்திருப்பது மிகவும் கஷ்டமானதாகும். ஆனால் வழி பிறழாது மார்க்சிய அடித்தளத்தின் மீதுநிற்கும், முழு அரசியல் போராட்டத்திற்குத் தலைமை வகிக்கும், முழுநேரக் கிளர்ச்சியாளர் பணிக் குழுவைப் பெற்று இருக்கும் புரட்சிகர ஓர் அனைத்து ருஷ்ய அமைப்பிற்கு இது போன்ற கஷ்டங்கள் இருக்காது.\nஇந்த அத்தியாயத்தை மிகவும் சுருக்கமாகக் கூறிவிடலாம். அது என்னவென்றால், பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையைப் போக்குவதற்குத் தேவையான புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியமே அது.\nஇவைகள் தான் இந்த அத்தியாயத்தின் சாரம்.\nஇத்துடன் இந்த அத்தியாயத்தின் சுருக்கம் முடிந்தது.\nஇந்தச் சாரத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கலாம், கலந்துரையாடலின் மூலம் விளக்கம் பெறலாம்.\nஇன்று லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலின் ஐந்தாம் அத்தியாயத்தைப் பார்க்கப் போகிறோம்.\nஅதற்குமுன், போன வகுப்பில் பார்த்ததை சுருக்கமாகப் பார்த்துவிட்டு, ஐந்தாம் அத்தியாயத்திற்கு செல்வோம்.\nநான்காவது அத்தியாயத்தின் தலைப்பு, “பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்.”\nகம்யூனிச வழிப்பட்ட போராட்டத்துக்கு எதிரான, தொழிற்சங்கவாதம், பொருளாதாரவாதம் ஆகியவற்றைப் பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம்.\nநான்காம் அத்தியாயத்தில் பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் அதற்கு மாறான புரட்சிகர கம்யூனிச அமைப்பு பற்றியும் பேசப்பட்டுள்ளது.\nதொழிற்சங்கவாதத்தில் காணப்படும் பக்குவமின்மையைத் தான் இந்த அத்தியாயத்தில் விமர்சிக்கப்படுகிறது. பக்குவமின்மை என்று லெனின் எதைக் கூறுகிறார் என்பதை பார்ப்போம்.\nதொழிலாளர்களின் தன்னியல்பானப் போராட்டம், தங்களது கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கத்தில், ஒன்றாக இணைவது போன்ற போக்குடன், தங்களை சுருக்கிக் கொள்வதையே, தொழிற் சங்ககத்தில் ஈடுபடுகிற பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மை என்று லெனின் கூறுகிறார்.\nஇந்தப் பக்குமின்மையை நியாயப்படத்தி, அதையே கோட்பாடாக தூக���கிப்பிடிக்கிறப் போக்கின் ஆபத்தை லெனின் சுட்டிக்காட்டுகிறார்.\nஇந்தப் பக்குவமின்மை, தொழிலாளர் இயக்கத்திற்கும் புரட்சிகர கம்யூனிச அமைப்புக்கும் உள்ள உறவின் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதாவது, தொழிலாளர் இயக்கத்தை புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்க வேண்டும் என்கிற அவசியத்தை வலியிறுத்துகிறது.\nஇன்னொரு முக்கியமான விஷயமும் இந்த அத்தியாயத்தில் பேசப்படுகிறது.\nதொழிற் சங்கத்தில் உறுப்பினராவதற்கு கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே தகுதியானவர் என்று கருதுவது தவறாகும்.\nமுதலாளிகும், அரசாங்கத்துக்கும் எதிரான போராட்டத்தில் ஒன்றுபடுவதின் அவசியத்தைப் புரிந்து கொண்ட தொழிலாளர்கள் அனைவரும், தொழிற் சங்கத்தில் உறுப்பினராவதற்கு தகுதிப் பெற்றவர்களே ஆவர்.\nபுரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பாத்திரத்தையே இந்த அத்தியாயம் வலியுறுத்துகிறது.\nதொழிலாளர்கள், பொருளாதாரப் போராட்டத்தை கடந்து முழுமையான வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டுமனால், தொழிலாளி வர்க்கத்தின் தன்னியல்பான போராட்டத்தைப் புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்க வேண்டும்.\nஇப்போது இன்றைய வகுப்புக்குச் செல்வோம்.\nஇன்று ஐந்தாம் அத்தியாயம். இதன் தலைப்பு, “ஓர் அனைத்து ருஷ்ய அரசியல் பத்திரிகைக்கான “திட்டம்””\nஇது பிரத்யேகமான ருஷ்ய நிலைமைக்கானது, அதனால் இதனை மிகமிக சுருக்கமாகப் பார்த்தால் போதுமானது. இருந்தாலும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதான்.\nகட்சி தான் பத்திரிகையை படைக்க முடியும், கட்சி அமைப்பை ஒரு பத்திரிகையால் படைக்க முடியாது என்பது பொதுவான உண்மை, ஆனால் ரஷ்யாவின் எதார்த்த நிலைமை இதற்கு இடம் கொடுக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி ரஷ்யாவில் தடை செய்யப்பட்டிருந்தது.\nகட்சி அமைப்பின் சார்பாக இரண்டு முறை பத்திரிகை தொடங்கப்பட்டு தோல்வி கண்ட பிறகு தான், ஒர் அதிகாரப் பூர்வமற்ற பத்திரிகையை வெளியிடுவது என்று லெனின் முடிவெடுக்கிறார்.\nஇது அன்று ரஷ்யாவின் நடைமுறை அனுபவத்தில் இருந்து எடுக்கப்பட்ட முடிவு.\nஇந்தப் பத்திரிகை வெறும் பத்திரிகைப் பணியை மட்டும் செய்தால் போதாது. அதாவது, அனைத்து ரஷ்யப் பத்திரிகையின் மூலமாக, பலமான அரசியல் அமைப்புகளுக்குப் பயிற்சி அளிக்கும், படியான திட்டத்தை லெனின் முன்வைக்கிறார்.\nஒரு கூட��டுப் பிரச்சாரத்தையும், கூட்டுக் கிளர்ச்சியையும், கூட்டான அமைப்பாளனாகவும் அந்தப் பத்திரிகை செயற்படுத்த வேண்டும் என்கிறார் லெனின்.\nபோன அத்தியாயத்தில் பார்த்தது போல், ஊள்ளூர் வேலையையும் அனைத்து ரஷ்ய வேலையையும் இணைப்பதற்கு அன்றைய நிலையில் பத்திரிகையே, ஒரு அமைப்பாளனாக செயற்பட முடியும் என்பதை லெனின் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார்.\nஒருங்கிணைப்பை பத்திகையினால் தான் இதனை செய்ய முடியும் என்று கூறுகிற போதே லெனின் மற்றொன்றையும் குறிப்பிடுகிறார். எதேனும் உள்ளூர் ஒன்றில் கட்சி ஊழியர்கள் அனைவரையும் கைதி செய்யப்படுமாயின், அந்த உள்ளூர் தனிமைப்பட்டு, துண்டித்துப் போகும். ஆனால் அனைத்து உள்ளூர் அமைப்புகளும் ஒரே பொதுவான நடவடிக்கையில் இணைந்து இருக்கும் போது, பல பேர் கைது செய்யப்பட்டாலும், புதியத் தோழர்களை கொண்டு, மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த ஒருங்கிணைந்த பொது நடவடிக்கை துணைபுரியும்.\nஅதாவது உள்ளூர் கைதுகள் உடனடியாக, பொது நடவடிக்கைக்கு தெரிந்துவிடுகிறபடியால், மாற்று தோழர்களை கொண்டு, அந்த உள்ளூர் வேலைகள் தடைபடாமல் தொடரச் செய்ய முடியும்.\nஇத்தகைய பொது நடவடிக்கையின் மூலமே ரஷ்யாவில், உள்ள அனைத்து புரட்சிகர அமைப்புகளையும் ஒன்றுடன் ஒன்று தொடர்ச்சியாகவும் அதே நேரத்தில் ரகசியமாகவும் தொடர்புகளை வைத்துக் கொள்வதற்கு பயிற்சி கொடுக்க முடியும்.\nஉள்ளூர் நடவடிக்கைகளையும் அனைத்து ரஷ்ய நடவடிக்கைகளையும் ஒன்றிணைப்பதற்கு பத்திரிகையே, கட்சி அமைப்பாளனாக செயற்பட முடியும் என்கிற புதிய முயற்சியை சரியாக முடிவெடுத்து, செயற்படுத்திக் காட்டியுள்ளார் லெனின்.\nமுதலாளித்துவ நாடுகளில் காணப்படும் ஜனநாயக உரிமைகள் இல்லாத ரஷ்யாவில், இதுவே சரியான வழி என்பதை அதன் வெற்றி உறுதிப்படுத்தியது.\nஇந்த இறுதி அத்தியாயத்தின் சுருக்கம் இவ்வளவு தான்.\n” என்கிற நூலின் சுருக்கத்தையும் சாரத்தையும் பார்த்துவிட்டோம்.\nஇந்த சுருக்கம் காணொளி வடிவத்திலும் எழுத்து வடிவத்திலும் கிடைக்கிறது.\nஇதனை மீண்டும் மீண்டும் கேட்டும் படித்தும் முடித்துவிட்டு, லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்” நூலை முழுமையாகப் படித்தறிய வேண்டும்.\nஎந்த நூலையும் சுருக்கத்தையும் சாரத்தையும் அறிந்தால் மட்டும் போதாது, அந்�� நூலை எடுத்து முழுமையாக படித்து அறிய வேண்டும்.\nஇந்த நூலில் காணப்படும் ஐந்து அத்தியாயத்தையும் மீண்டும் சுருக்கமாகப் பாத்துவிட்டு, இன்றைய வகுப்பையும், என்ன செய்ய வேண்டும் என்கிற நூலின் தொடர் வகுப்பையும் முடித்துக் கொள்வோம்.\nமுதல் அத்தியாயத்தின் தலைப்பு 1) வறட்டுச் சூத்திரவாதமும் “விமர்சன சுதந்திரமும்”.\nமார்க்சியம் வறட்டுச் சூத்திரமல்ல, மார்க்ஸ் எங்கெல்சால் வளர்க்கப்பட்ட மார்க்சியம், ஏகாதிபத்திய காலகட்டத்தில் லெனினால், புதிய நிலைமைக்கு ஏற்ப மார்க்சியத்தை வளர்த்தெடுத்தார். ஆனால் பொருளாதாரவாதிகளான தொழிற்சங்கவாதிகள் முதலாளித்துவ வளர்ச்சியைத் தவறாகப் புரிந்து கொண்டு, இன்றைய நிலையின் வளர்ச்சிக்கு அன்றைய மார்க்சியம் பொருந்தாது, மார்க்சியம் காலாவதியாகிவிட்டது.\nஇதனை ஏற்க மறுப்பவர்கள் வறட்டுச் சூத்திரவாதிகள் என்று கூறினர். அத்தோடு நில்லாமல் இதனை மறுப்பதற்கு விமர்சன சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nஉண்மையில் இந்த தொழிற்சங்கவாதிகள் குறிவைத்து தாக்குவது மார்க்சிய அடிப்படைகளையே, அதனை நன்றாகப் புரிந்து கொண்ட லெனின் இத்தகையப் போக்கை கடுமையாக இந்த அத்தியாயத்தில் விமர்சித்துள்ளார்.\nஇந்த தொழிற்சங்கவாதிகள் உண்மையில் விஞ்ஞான கம்யூனிச அடிப்படைகளையே மறுக்கின்றனர். அதன் மூலம் இன்றைய சமூகம், சோஷலிச சமூகமாக மாறிடும் என்பதையே மறுக்கின்றனர்.\nவளர்ச்சி அடைந்த முதலாளித்துவ சமூகத்தின் உள்முரண்பாட்டை, மார்க்சிய வழியில் அணுகாமல், தன் அக நிலையினால், முதலாளித்துவத்தில் உள்முரண்பாடுகள் இப்போது கடுமையாக இல்லை என்று கூறிவிடுகின்றனர். இது உண்மை நிலைமைக்கு மாறான கருத்தாகும்.\nமார்க்சியத்தின் அடிப்படையில் உள்ள முக்கியமானதையே மறுத்துவிட்டதால் அவர்களால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் மறுத்துவிடுகின்றனர். சோஷலிசமாக சமூகம் மாறும் என்கிற இறுதி குறிக்கோளையும் மறுத்துவிடுகின்றனர்.\nஇத்தகைய போக்கு புதிய வகை சந்தர்ப்பவாதமாகும் என்கிறார் லெனின்.\nஇவர்களை மறுத்து லெனின் புரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமான அமைப்பு இல்லை என்று வலியுறுத்துகிறார்.\nஅதாவது. இந்த சந்தர்ப்பவாதிகளின் கருத்தாக்கத்தால் புரட்சிகரமான அமைப்பைக் கட்ட முடியாது. புரட்சிகரமான அமைப்பு வேண்டும் என்றால் புரட்சிகரமான கோட்பாடு வேண்டும்.\nஅடுத்து, இரண்டாவது அத்தியாயம். இதன் தலைப்பு, “மக்களின் தன்னியல்பும் சமூக–ஜனநாயகவாதிகளின் உணர்வும்.”\nஇரண்டாம் அத்தியாயத்தில் மூன்று விஷயங்கள் பேசப்படுகின்றன. மக்களின் தன்னியல்பு, தன்னியல்பு வழிபாடு, கம்யூனிஸ்டுகளின் உணர்வு.\nமக்களின் தன்னியல்பு என்றால் என்ன\nகூலி உயர்வுக்கான போராட்டத்தை தன்னியல்பானப் போராட்டம் என்று கூறலாம். ஆனால் இது கம்யூனிச உணர்வு வகைப்பட்டப் போராட்டமாக ஆகாது. இந்த கூலிக்கானப் போராட்டத்தை கூலி முறை ஒழிப்புக்கானப் போராட்டமாக மாற்றுவதே கம்யூனிச வகைப்பட்ட போராட்டமாகும்.\nஇதற்கு மாறாக கூலி உயர்வுக்கானப் போராட்டத்தோடு நின்று போவது தன்னியல்பை வழிபடுவதாகும்.\nஇந்த தன்னியல்பு கம்யூனிசப் போராட்டத்துக்கு பெரும் தடையாக இருக்கிறது.\nஅதனால், புரட்சிகர கம்யூனிஸ்டுகள், தன்னியல்புப் போராட்டத்தை அம்பலப்படுத்தி, கம்யூனிச உணர்வை, தொழிலாளர்களுக்கு ஊட்ட வேண்டும். அவர்களை அரசியல் வழிப்படுத்த வேண்டும். அதாவது அவர்களை முழுமையான வர்க்க உணர்வு பெறும் வகையில், வளர்த்தெடுக்க வேண்டும்.\nஇந்த அத்தியாயத்தில் லெனின், மக்களின் தன்னியல்புக்கும் கம்யூனிச உணர்வுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி, கம்யூனிச உணர்வை வலியிறுத்துகிறார்.\nஅடுத்து மூன்றாம் அத்தியாயம். இந்த அத்தியாயத்தின் தலைப்பு “தொழிற்சங்கவாத அரசியலும் சமூக–ஜனநாயக அரசியலும்.”\nஇந்த அத்தியாயத்தில் லெனின் தொழிற்சங்க அரசியலுக்கும் கம்யூனிச அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கியுள்ளார்.\nபொருளாதாரப் போராட்டத்தை லெனின் மறுக்கவே இல்லை, பொருளாதாரப் போராட்டத்தோடு, தொழிற்சங்க நடவடிக்கைகளை சுருக்கிக் கொள்வதையே மறுத்துள்ளார்.\nதொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை தொழிலாளர்கள் நன்றாக உணர்ந்து கொள்வர், இந்த தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருகிற கம்யூனிச போதனையே தொழிலாளர்களுக்கு வேண்டியது, தொழிலாளர்கள் முதலாளிகள் ஆகியோர்களுக்கு இடையேயுள்ள உறவுகளுக்கு அப்பால், வெளியில் இருந்துதான் கம்யூனிச அரசியல் தொழிற்சங்கத்திற்கு வரமுடியும்.\nகம்யூனிஸ்டுகள் குறிப்பிட்ட தொழிலாளர் – முதலாளி பிரச்சினையைக் கடந்து, முதலாளித்துவ உற்பத்தி முறையி��் உள்முரண்பாட்டை முழுமையாக தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் தொழிற் சங்கத்தில் கம்யூனிச வழிப்பட்ட அரசியலை நடத்திட முடியும்.\nஇந்த வகுப்பின் தொடக்கத்திலேயே நான்காம் அத்தியாயத்தின் சுருக்கத்தைப் பார்த்துவிட்டோம். அதனால் அதை மிகமிக சுருக்கமாக இங்கே பார்ப்போம்.\nநான்காவது அத்தியாயத்தின் தலைப்பு, “பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்.”\nபொருளாதாரவாதிகளின் பக்குவமின்மை என்று லெனின் எதைக் குறிப்பிடுகிறார் என்பதைப் பார்ப்போம்.\nபொருளாதாரப் போராட்டம், தொழிலாளர்கள் பிரச்சினை அடிப்படையில் தொழிற்சங்கங்களில் ஒன்றாக இணைவது போன்ற தன்னியல்பானப் போராட்டத்தோடு நின்றுவிடுவது தொழிற்சங்கவாதிகளின் பக்குவமின்மை ஆகும்.\nஇந்தப் பக்குவமின்மை குறுகிய பொருளதாரப் போராட்டத்தைக் குறிப்பிடுவதோடு, அதனையே கோட்பாடாக உயர்த்திப் பிடிக்கிறது. இதன் ஆபத்து இதில் தான் அடங்கி இருக்கிறது.\nஇந்த ஆபத்தின் விளைவாக நமக்குத் தெரிய வருவது என்னவென்றால், தொழிலாளர் இயக்கத்திற்கும் – புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் உள்ள உறவின் அவசியத்தை அறிந்து கொள்வதாகும்.\nகம்யூனிசக் கட்சி பலமான புரட்சியாளரின் அமைப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் கூலிப் போராட்டம் என்கிற தொழிற்சங்க போராட்டத்தைக் கடந்து கூலி முறை ஒழிப்புக்கான போராட்டமாக அதை மாற்ற முடியும்.\nதொழிற்சங்கத்தில் ஈடுபடுகிற கம்யூனிஸ்டுகள், கம்யூனிசத்தை தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் தொழிற்சங்க அரசியலுக்கும் கம்யூனிச அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து, சிறப்பாக செயற்பட முடியும்.\nஅடுத்து ஐந்தாவது அத்தியாயம், இதனை சுருக்கமாக இப்போது தான் பார்த்தோம். இருந்தாரும் அதன் சாரத்தை மட்டும் பார்ப்போம்.\nஇந்த ஐந்தாம் அத்தியாயத்தின் தலைப்பு, “ஓர் அனைத்து ருஷ்ய அரசியல் பத்திரிகைக்கான “திட்டம்””\nஇந்த நூலின் தலைப்பே ஒரு கேள்வியை எழுப்புகிறது. என்ன செய்ய வேண்டும் இந்தக் கேள்விக்கு இந்த அத்தியாயத்தில் லெனின் பதிலளிக்கிறார்.\nமுதலாளித்துவ சுதந்திரம் இல்லாத ரஷ்யாவில், எதேச்சாதிகாரம் கோலோச்சும் நிலையில், கட்சி கட்டுவது, அதுவும் ரகசிய கட்சி கட்டுவது அவ்வளவு எளிதானது அல்ல.\nஇந்த ரஷ்ய பிரத்யேக நிலைமை��ை கணக்கில் கொண்டு, ஒரு பத்திரிகையின் வாயிலாக, பத்திரிகையை வினியோகிப்பதின் மூலம், கட்சி நடவடிக்கைகளை ஒன்றிணைக்கலாம் என்று திட்டமிட்டார் லெனின்.\nஇந்தத் திட்டம் சரியானது என்பதை அக்டோபர் புரட்சி உறுதிப்படுத்தியது.\nலெனினைப் போல, அந்தந்த நாட்டு நிலைமைகளை, அந்தந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள், நன்றாக பரிசீலித்து, அதற்கு உரிய செயல்தந்திரத்தை வகுத்து செயற்பட்டால், இறுதி குறிக்கோளை நிச்சயமாக அடையலாம்.\nநம் நாட்டில் நாம் வெற்றி பெற வேண்டுமானால், இந்த நாட்டின் உற்பத்தி முறையையும், அதன் வர்க்கத் தன்மையையும் ஆய்வு செய்ய வேண்டும்.\nகட்சி தொடங்கி 100 ஆண்டுகள் கடந்துவிட்டன. தொடக்க நிலையில் இருந்தது போல இன்றைய நாடு இல்லை. இன்றைய நிலைமையை நன்றாக ஆய்வு செய்து, நமது நடவடிக்கையை அமைத்துக் கொண்டால், நமது வெற்றி நடையை, வெற்றியுடன் தொடங்கலாம்.\nஇத்துடன் இந்த வகுப்பு முடிவடைந்தது.\nஒரு நூலைப் பற்றி வகுப்பு எடுப்பது என்பது பல நோக்கங்களைக் கொண்டுள்ளது.\nநூலை அறிமுகப்படுத்துவது, நோக்கமாகக் கொண்ட வகுப்பு என்றால் அந்த நூல் தோன்றியதற்கான் காரணம், மற்றும் அந்த நூலில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை மட்டும் பேசினால் போதுமானது. இந்த வகுப்பை ஒன்று அல்லது இரண்டு முறை கேட்டாலே அதில் கூறப்பட்டது முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.\nஇன்னொன்று வரிக்குவரி வகுப்பெடுப்பது இது நீண்ட நாள் பிடிக்கக்கூடியது ஆகும். இதனை இரண்டு மூன்று முறை கேட்டால் போதாது, பல முறை, மீண்டும் மீண்டும் கேட்டால் தான் அதனை நான்றாகப் புரிந்து கொள்ள முடியும்.\nமூன்றாவது அந்த நூலின் சுருக்கமும் சாரமும் ஆகும். இது நூலை வரிக்குவரி விளக்கம் கொடுக்காமல், அதன் சுருக்கத்தையும் சாரத்தையும் மட்டும் எடுத்துக் கூறுவதாகும்.\nநூலையே சுருக்கிக் கூறுவதால் இந்த வகுப்பை, ஒரு முறை கேட்டால் போதாது, பலமுறை கேட்டால் தான் அதனை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். மீண்டும் மீண்டும் வகுப்பை கேட்பது அவசியமாகும்.\nநமது வகுப்பு சுருக்கமும் சாரமும் ஆகும். அதனால் அது சிறிது கடினமாக இருக்கும் என்பது மறுக்க முடியாது.\nநூலை ஒரு முறைப் படித்தால், அதனை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதது போல, வகுப்புகளையும் ஒரு முறை கேட்டால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது, இதனை பலமு���ை கேட்க வேண்டும். அப்போது தான் அதன் சாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். சாரத்தைப் புரிந்து கொண்ட பின்பு, அந்த நூலைப் படிக்கத் தொடங்கினால், நூல் முழுமையையும் புரிந்து கொள்வதற்கு அது துணைபுரியும்.\nஇத்துடன் இன்றைய வகுப்பும், தொடர் வகுப்பும் முடிந்து விட்டது.\nகேள்விக் கேட்பவர்கள் கேட்கலாம், என்னாலான பதிலை அளிக்கிறேன்.\nஎன்ன செய்ய வேண்டும் கேள்வி பதில்\nஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்\nமார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.\nஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை-சாரு மஜூம்தார்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’\nமார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் நிகழ்கால அரசியலை கூர்நோக்குதல், சமூக மாற்றத்திற்கு தடையாக நிற்கும் உண்மையான காரணியை பிரித்தறிதல் மற்றும் உழைக்கும் மக்கள் சக்தியை ஒன்றுபடுத்துதல் போன்ற வேலைகளுக்கு இத்தளத்தை பயன்படுத்துதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkaithedi.com/blog/page/3/", "date_download": "2021-06-15T18:49:51Z", "digest": "sha1:6UFQOGBR4YDBSPPGT3NZIIAVXVG5RCLZ", "length": 17312, "nlines": 75, "source_domain": "ilakkaithedi.com", "title": "பதிவுகள் – Page 3 – இலக்கைத்தேடி", "raw_content": "\nநவீன முதலாளீய அமைப்பின் மீதான மாக்சிய லெனினிய மாவோ சிந்தனைஅரசியல் பார்வை.\nகொலைகார பார்ட்டி ஆப் இந்தியாராமச்சந்திரனிஸ்ட்கொலை குற்றவாளி தளி.ராமச்சந்திரனை: சுமக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.இந்தமுறையும் தளி தொகுதியில் ராமச்சந்திரனையே நிறுத்தியிருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மாற்று ஆட்சி என்று முழங்கிய மக்கள் நலக் கூட்டணியிலும் 2016 ஆம் ஆண்டில், இ.கம்யூ.சார்பாக இதே தொகுதியில் ராமச்சந்திரன் நிறுத்தப்பட்டார். அப்போது, முகநூலில் அதை நாம் வன்மையாகக் கண்டித்தோம். ஊடகங்களில் சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்ச்சகர்கள் பலரும் கண்டித்தார்கள். இப்போது, மீண்டும் அதே தளி தொகுதியில் ராமச்சந்திரன் இ.கம்யூ.கட்சி சார்பாக நிறுத்தப்படுகிறார். தளி […]\nபுலிகள் எதிர்பில் ஏகாதிபத்திய கூட்டணி\nசில தினங்களுக்கு முன் ஒரு தோழருடன் உறையாடல் இதனை தேட தூண்டியது. மார்க்சியம் என்பது முரண்பாடுகளை கையாளத் தெரிந்திருப்பதும் அதில் முதன்மையான முரணை கணக்கில் கொண்டு செயல்படுவதும் அவசியமானது அதன் அடிப்படையில் இன்று தமிழகத்தில் பேசப் படும் புலி எதிர்ப்பை தெரிந்துக் கொள்ள இந்தக் கட்டுரைகள் பயனளிக்கும் என்று எண்ணுகிறேன். காந்திய அஹிம்சை ஜெயித்ததாக ஒரு சிறு சான்றுகூட வைக்க முடியாது. இந்திய ஆட்சி மாற்றம் காந்தியால் மட்டுமே நடந்தது நவீன தொழில் நுட்பமும், கம்யூனிச சிந்தனையும் […]\nஅரசு பற்றி தெறிந்துக் கொள்வோம் +++++++++++++++++++++++++++++++++++++++ மனித சமுதாயம் வர்க்க ரீதிதில் பிளவுபட்டிருக்கும் போது சுரண்டுபவர்கள் சுரண்டப்படுவர்கள் என இருசாரார் இருக்கும் போது அரசை ஆயுதமாகக் கொண்டு ஆளும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது. இன்றைய பாரளுமன்றத்தில் அரசாங்கம் ஆம் கட்சி மாறிமாறி வரலாம் ஆனால் காட்சி மாறாமல் இருப்பதை அறிந்துக் கொண்டால் மட்டுமே நாம் தெளிவடைய முடியும். பாரளுமன்ற ஆட்சி அதிகாரத்தில், பல்வேறு முதலாளித்துவ கட்சி களோ ஏன் வலதுசாரி நிலைக்கு […]\n“மாவோவின் சீனத்தில் சோசலிசமும் பெண்விடுதலையும் “என்ற நூல் சமீபத்தில் நான் வாசித்தேன், வாசித்து கொண்டுள்ளேன்.அதனைக் குறித்து எழுதும் முன் வரலாற்று ரீதியாக பெண்ணின் நிலை அதன் வளர்ச்சி போக்கோடு பெண்விடுதலை பற்றிய பல்வேறு கோட்பாடுகளையும் சற்று அறிந்து அதன் பின் நூல் பற்றிய விமர்சனம் எழுதவுள்ளேன்.நமது ஆசான் எங்கெல்ஸ் சொல்லியது போல் சமூகத்தில் பெண்களின் நிலையை வெகு சிறப்பாக “குடும்பம் தனி சொத்து அரசு” என்ற நூளில் எழுதியிருப்பார். அதனை வாசித்த தோழர்கள் இந்த பதிவை உள்வாங்குவது […]\nமணியம்மாவை நாம் மறக்கக்கூடாது கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல தோழர் மணியம்மா. பெண்ணியம், சாதி ஒழிப்பு பேசும் அனைவரும் மணலூர் மணியம்மாவை பேச மறக்கக்கூடாது. கீழத்தஞ்சை சமர்க்கள நாயகர்களின் வேங்கை அவர். சாதி தீண்டாமை, பண்ணையடிமை முறையை ஒழிக்கும் பொதுவுடைமையின் போர்வாளாய் காவிரி வளநாட்டை காத்திட்ட ஒரு மாபெரும் களப் போராளி. கணவரை இழந்த வைதீக பார்ப்பன பெண்ணாக மொட்டை அடித்தும் காலில் செருப்பு அணியாமலும் தொடக்கத்தில் காந்தியின் கொள்கையில் தேசிய விடுதலையில் ஈடுப்பட்டார். பிறகு […]\nஅரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு- முன்னுரை -மார்க்ஸ்\nஅரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு– முன்னுரை –மார்க்ஸ் (இம் முன்னுரையில் மார்க்ஸ் தாம் ��ண்டுபிடித்த வரலாற்றியல் பொருள்முதல்வாத்தை சுருக்கமாகவும் செறிவாகவும் விளக்கியுள்ளார்.) முதலாளித்துவப் பொருளாதார அமைப்பைக் கீழ்க்கண்ட வரிசைமுறைப்படி நான் ஆராய்கிறேன்: மூலதனம், நிலச் சொத் துடைமை, கூலி உழைப்பு, அரசு, வெளிநாட்டு வர்த்தகம், உலகச் சந்தை. நவீன முதலாளித்துவச் சமூகம் மூன்று மாபெரும் வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வர்க்கங்களின் பொருளாதார வாழ்க் கையின் நிலைமைகளை முதல் மூன்று தலைப்புகளில் ஆராய்கிறேன்; அடுத்த மூன்று தலைப்புகளுக்கு […]\nஇப்பதிவு வேறு தோழர் வாட்சாட்டில் பதிவிட்டது. வரலாற்று பதிவு ஆகையால் இங்கே பதிவு செய்துள்ளேன்.மார்ச் 8:பெண்களின் உரிமை குறித்துப் பேசப்படும் இந்நாளில் ஓர் மாபெரும் களப் போராளி பற்றி உங்களோடு பகிர்வது குறித்து நான் முதலில் பெருமை கொள்கிறேன். (இந்த பதிவை எழுதி முடித்துவிட்டு இதற்காக ஒரு படத்தை தெரிவு செய்ய முயன்ற போதுதான் அந்த லட்சியவாதப் பெண்மணிக்கென ஒரு புகைப்படம் கூட இல்லை என்பது தெரிந்தது)”அம்மா” எனும் அற்புத வார்த்தை அசிங்கப்பட்டு நிற்கும் இந்தச் சூழலில் […]\nபெண் எல்லா இடங்களிலும் அனைத்துச் சமூகத்திலும் ஒடுக்கப்பட்டாள். நவீன முதலாளித்துவத்தில் மேலும் ஒடுக்கப்பட்டாள். பெண்கள் குறைந்த கூலி பெறும் தொழிலாளர்களாய் நியமனம் செய்யப்பட்டு, சுரண்டப்பட்டார்கள், பலர் வீட்டு வேலை செய்பவர்களாய் மாறினர். பணம்,மதிப்பீடுகளை முடிவு செய்கிற போது பெண் வெளியே சென்று பணி செய்ய வேண்டிய நிர்பந்தம் நேர்ந்தது. நாள் முழுவதும் செய்யப்படுகிற வீட்டு வேலைகளுக்குச் சம்பளமில்லாததால், அவள் உழைப்பிற்கு மதிப்பில்லாமல் போனது. முதலாளித்துவச் சமுதாயம் தேவை. இனவேறுபாடு போன்றே பாலின வேறுபாடும் முதலாளித்துவச் சமூகத்திற்கு முக்கியமாய் […]\nமார்க்சிய ஆசான் ஸ்டாலின் பற்றி\nபெட்ரோ கிராட் லெனின் கிராட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லெனினது படைப்புக்களைத் தொகுத்து உலகின் அனைத்து மொழிகளிலும் வெளியிட லெனின் இன்ஸ்டிடியூட் அமைக்கப்பட்டது. மாஸ்கோவிலும் மற்ற நகரங்களிலும் லெனின் நினைவிடங்கள் அமைக்கப்பட்டது. தோழர் ஸ்டாலின் தன்னை லெனினது மாணவன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார். அவர் எழுதியிருந்த விமர்சனங்களைக் கணக்கில் கொண்டு செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார். லெனினிசம் இக்காலத்தில் லெனினிசத்தின் அடிப்படைகள் என்ற நூலை ஸ்டாலின் எழுதினார். நாம் வாழும் காலத்தின் மார்க்சியமே லெனினியம் என்று நிறுவினார். […]\nயார் இந்த லெனின் கொஞ்சம் நேரம் ஒதுக்கி படியுங்களேன்1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் […]\nஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்\nமார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.\nஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை-சாரு மஜூம்தார்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’\nமார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் நிகழ்கால அரசியலை கூர்நோக்குதல், சமூக மாற்றத்திற்கு தடையாக நிற்கும் உண்மையான காரணியை பிரித்தறிதல் மற்றும் உழைக்கும் மக்கள் சக்தியை ஒன்றுபடுத்துதல் போன்ற வேலைகளுக்கு இத்தளத்தை பயன்படுத்துதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://northisraelite.com/tag/mordecai/", "date_download": "2021-06-15T18:53:30Z", "digest": "sha1:LAPDHX5462OYA7ORM5KLT375GI7KDZRV", "length": 2816, "nlines": 46, "source_domain": "northisraelite.com", "title": "Mordecai – 𝐓𝐡𝐞 𝐋𝐨𝐬𝐭 𝐓𝐫𝐢𝐛𝐞 𝐎𝐟 𝐈𝐬𝐫𝐚𝐞𝐥", "raw_content": "\nஇந்தியர்களாகிய நாம் இஸ்ரவேலர்கள். இஸ்ரவேல் நாட்டில் நம் முன்னோர்கள் வாழ்ந்த காலங்களை, சங்க காலம் என்று அழைக்கிறோம். மேலும் நம் முன்னோர்கள் கடைபிடித்த மார்க்கத்தை ஆதிமார்க்கம் என்று அழைக்கிறோம். இயேசுவிற்குப் பிறகு இஸ்ரவேல் நாடு ரோமர்களால் அழிக்கப்பட்டு, இரண்டாயிரம் வருடங்களாக மண்மேடாகக் காட்சியளித்தது. எனவேதான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்நாட்டைக் குமரிக் கண்டம் எனவும், இலெமோரியா எனவும், நாவலந்தீவு எனவும் குறிப்பிட்டுத் தேடி வந்தார்கள். 1948 ஆம் ஆண்டு இஸ்ரவேல் நாடு மீண்டும் உருவானது. உலகமெங்கும் உள்ள யூதர்கள்…\ncbd gummies on சாணக்கியர் – மொர்தெகாய்\nnorthisraelite on சாணக்கியர் – மொர்தெகாய்\nCBD gummies for sale on சாணக்கியர் – மொர்தெகாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67075/tamilnadu-government-said-2-hospitals-ready-for-corona-treatment", "date_download": "2021-06-15T19:48:03Z", "digest": "sha1:5L2JYMOWIWIOGQFKXYPCRPR2PYEF6C6V", "length": 8214, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா சிகிச்சை - தமிழகத்தில் தயார் நிலையில் 2 மருத்துவமனைகள்..! | tamilnadu government said 2 hospitals ready for corona treatment | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nகொரோனா சிகிச்சை - தமிழகத்தில் தயார் நிலையில் 2 மருத்துவமனைகள்..\nதமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை அளிப்பதற்கென 2 இடங்களில் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா ஆட்கொல்லி வைரஸின் தாக்கம் தமிழகத்தில் 26 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தவிர, கொரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டுகளில் ஒன்பதாயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனிமைப்படுத்தும் மருத்துவமனைகளையும் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅதன்படி, சென்னை - தாம்பரம் அரசு நெஞ்சக மருத்துவமனை, மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை ஆகியவை தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதேபோல, தஞ்சாவூர் செங்கிபட்டி காசநோய் மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவையும் விரைவில் தனிமைப்படுத்தும் மருத்துவமனையாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகம் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\n\"கடன் தவணையை கட்டாவிட்டால்...\" - மிரட்டும் சுய உதவிக்குழு தலைவியின் ஆடியோவால் பரபரப்பு\nதுளிர்க்கும் நம்பிக்கை: ஏழை மக்களு���்கு உதவ காசோலைகளை வழங்கிய தன்னார்வலர்கள்\nசென்னை: யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nதமிழ்நாட்டில் 12,000-க்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு - 267 பேர் உயிரிழப்பு\n\"கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது\" - சசிகலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://odpf.udppc.asso.fr/piwigo/index.php?/category/302&lang=ta_IN", "date_download": "2021-06-15T18:22:53Z", "digest": "sha1:MNK75SVMKCO47PPLECG7RBX46ZBVQF3N", "length": 5909, "nlines": 119, "source_domain": "odpf.udppc.asso.fr", "title": "XXIIIe Édition (2015-2016) / Concours National / C : Les voiliers : plus rapides que le vent ? | La galerie des Olympiades de Physique France", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-fireworks-factory-fire-accident-update-death-247178/", "date_download": "2021-06-15T19:27:04Z", "digest": "sha1:KR4HFK6KEINWVIF3YZLV5K2JWX7O2GG7", "length": 15596, "nlines": 132, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil news fireworks Factory fire accident update death", "raw_content": "\nவிருதுநகர் பட்டாசு ஆலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு\nவிருதுநகர் பட்டாசு ஆலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு\nவிருதுநகர் பட்டாசு ஆலை தீவிபத்தில் பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு\nதமிழகத்தின் தென் பகுதியான விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சன்குளத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் அறைகளில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்பணியின்போது உராய்வு ஏ���்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக ஓடினர். இதில் 11 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 34 பேர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணைக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது. வெடிவிபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 3பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nதமிழகத்தின் விருதுநகர் தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ 2 லட்சம் கருணைத் தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. தீவிர காயமடைந்தவர்களுக்கு ரூ 50, 000 வழங்கப்படும்.\nவிருதுநகர்- அச்சன்குளத்தில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.\nஉயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன். pic.twitter.com/x5Auj5h2q4\nசாத்தூர் – அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பள்ளி மாணவி உட்பட 11 பேர் பலியான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஆழ்ந்த இரங்கல்\nஇதுபோன்ற விபத்துகள் @CMOTamilNadu-வின் ஆட்சியில் சாதாரணமாகி விட்டது\nஉயிரிழப்புக்கு போதிய நிவாரணமும், விபத்துகள் தொடராமல் தடுப்பதும் அவசியம்\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/4hlV53xp51\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளம் பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் பலியாகி இருக்கும் நிகழ்வு பெரும் வேதனையளிக்கிறது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். (1/3)\nவிருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள அச்சன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 35 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர் எனவும் வெளிவந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெரும் மனவேதனையும் அடைந்தேன்.\nஇதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டவிட்டர் பதிவில், தமிழ்நாடு விருதுநகரில் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்நத இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில், இன்னும் உள்ளே சிக்கியிருப்பவர்களைப் பற்றி நினைப்பது மனம் வருந்துகிறேன். உடனடியாக மீட்பு, ஆதரவு மற்றும் நிவாரணம் வழங்க மாநில அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என பதிவிட்டுள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nமுன்னாள் நிர்வாகி மீது புகார் : விஜயின் மக்கள் இயக்கத்தில் பரபரப்பு\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவ��ட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nசென்னையில் முடிவுக்கு வந்த மீன்பிடி தடை காலம்; 30% படகுகள் மட்டுமே கடலுக்குள் செல்ல வாய்ப்பு\nஅந்த 11 மாவட்டங்களில் குறையாத கொரோனா; சென்னையில் குறைந்த புதிய பாதிப்பு எண்ணிக்கை\nTamil News Today: தமிழகத்தில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா தொற்று\nபாமகவை சீண்டிய பெங்களூர் புகழேந்தி நீக்கம்; அதிமுக அதிரடி நடவடிக்கை\nடெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமனம்; ராஜ்ய சபா எம்.பி.க்கு தோல்வி அடைந்தவர்கள் கடும் போட்டி\nசசிகலாவுடன் போனில் பேசிய அதிமுகவினர் 15 பேர் கூண்டோடு நீக்கம்; இபிஎஸ் – ஓபிஎஸ் அதிரடி நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinemaboxoffice.com/july-2019-boxoffice-report/", "date_download": "2021-06-15T18:07:43Z", "digest": "sha1:JH3QL7QXOIITKZGZGE6QUAXHUXKBTSDM", "length": 11004, "nlines": 147, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "தமிழ் சினிமா 2019 சூலை மாதம் வசூல்ராஜா | Tamil Cinema Box Office", "raw_content": "\nHome கோலிவுட் சினிமா தமிழ் சினிமா 2019 சூலை மாதம் வசூல்ராஜா\nதமிழ் சினிமா 2019 சூலை மாதம் வசூல்ராஜா\nஜூலைமாதம் 15 படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. இதில் நட்சத்திர மற்றும் வியாபார அந்தஸ்து இருக்கக்கூடியவை 6 படங்கள் மட்டுமே.\nகளவாணி திரைப்படத்தின் முதல் பாகம் ரிலீசான போது எத்தகைய பிரச்னையை சந்தித்து வெளியானதோ, அதே போன்று களவாணி-2 படமும் டைட்டில் பஞ்சாயத்து, பைனான்ஸ் பஞ்சாயத்து என பல விஷயங்களில் சிக்கி தட்டுத்தடுமாறி வெளியானது. ஆனால் வசூல் இல்லாத காரணத்தினால் வந்த வேகத்திலேயே இந்தப் படம் தியேட்டரை விட்டு தூக்கப்பட்டது.\nஜோதிகா நடிப்பில் இன்றைய கல்வி முறையில் நடைபெறும் அவலங்களை சுட்டிக்காட்டும் வகையில் தயாரிக்கப்பட்ட ராட்சசி திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக இந்தப் படத்தால் சாதனையை மட்டுமல்ல சாதாரண வசூலைக் கூட நிகழ்த்த முடியாமல் போனது.\nஜீவா நடிப்பில் வெளியான கொரில்லா திரைப்படம் குரங்கு அளவுக்குக் கூட வசூலில் முன்னேற முடியாமல் முதல் வாரத்துடன் நின்று போனது. வசூலும், பட வெளியீட்டிற்குச் செலவழித்த சுமார் ஒரு கோடி ரூபாய் அளவு கூட தமிழகத்தில் இந்த படத்திற்கு வருவாய் கிடைக்கவில்லை.\nதர்மபிரபு பெற்ற வெற்றியை வைத்து யோகிபாபு நடித்த கூர்க்கா படத்தை ரி��ீஸ் செய்தனர். தர்மபிரபு அளவிற்கு இந்தப் படம் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த படத்தின் தமிழக உரிமையை வாங்கிய வினியோகஸ்தர்கள் 15 லட்ச ரூபாய் லாபம் கிடைத்ததாகக் கூறினர்.\nபடைப்பு ரீதியாக தோழர் வெங்கடேசன், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான கொளஞ்சி ஆகிய இரு படங்களும் பாராட்டுகளைப் பெற்றாலும் வசூலில் தோல்வியைத் தழுவியது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான கடாரம் கொண்டான் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்தது. படம் முழுக்க கதாநாயகன், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பேசிய முதல் தமிழ் படம் இதுவாகத்தான் இருக்கும். முதல் பிரதி அடிப்படையில் இப்படத்தை வாங்கி வியாபாரம் செய்த ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 7 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் வட்டாரம் கூறுகிறது.\nபிற படங்கள் எல்லாம் சம்பிரதாய அடிப்படையில் வந்து போனது. இதில் சந்தானம் நடித்து வெளியான A1 படம் நகர்புறங்களில் கூட ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஜூலை மாதம் வெளியான திரைப்படங்களின் படப்பட்டியல்\n1. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல\n4. போதை ஏறி புத்தி மாறி\n14. சென்னை பழனி மார்ஸ்\nமொத்தத்தில் ஜூன் ஜூலை மாதங்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மந்தமாகவே இருந்தது.\nநாளை: ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் வெளியான திரைப்படங்களின் வசூல் நிலவரம்\nPrevious articleதமிழ் சினிமா 2019 சூன் மாதம் வசூல்ராஜா\nNext articleதமிழ் சினிமா 2019ஆகஸ்ட் மாத வசூல்ராஜா\nகொரோனா நிவாரண நிதிதிரட்டும் இசையமைப்பாளர் ஜிப்ரன்\nவானம் கொட்டட்டும் டீசர் எப்படி\nயுவன் சங்கர் ராஜா மதம் மாற என்ன காரணம்\nதியேட்டர்களை மூடலாமா தியேட்டர் உரிமையாளர்கள் அவசர கூட்டம்\nபாதிக்கிணறு தாண்டிய விஜய் பட இயக்குனர் பட அறிவிப்பு எப்போது\nமணி இவ்வளவு சீக்கிரம் நீ போயிருக்ககூடாது-நடிகர் சத்யராஜ்\nவிஷாலின் வேடிக்கையான புகாரும் உண்மைநிலவரமும்\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\nயோகிபாபு – சுனைனா நடித்துள்ள ட்ரிப் பட விழா தொகுப்பு\nமாரிசெல்வராஜுக்கு ஐ லவ் யு சொன்னதனுஷ் அனுப்பிய கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/22550/nalla-meippan-nam-yesuve-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2021-06-15T19:34:40Z", "digest": "sha1:XTXMWTZXNDQV5RHCBYXCELNFHPCTUVJM", "length": 3576, "nlines": 98, "source_domain": "waytochurch.com", "title": "nalla meippan nam yesuve நல்ல மேய்ப்பன் நம் இயேசுவே", "raw_content": "\nnalla meippan nam yesuve நல்ல மேய்ப்பன் நம் இயேசுவே\nநல்ல மேய்ப்பன் நம் இயேசுவே\nநமக்காக தம் ஜீவன் தந்தாரே\nதேடி அனைத்துக் கொண்டாரே அவர் அன்பினால்\n2. தேவன் என் உயர்ந்த அடைக்கலமே\nதம் சிறகுகளால் என்னை அவர் மூடி\nகாத்து கொண்டாரே அவர் பிள்ளையாய்\nமீட்டாரே என்னை காத்தாரே கர்த்தர்\n3. நிர்மூலமாகாமல் காத்தீரய்யா – என்\nஎன் தலையை எண்ணெயால் அபிஷேகித்து\nமீட்டாரே என்னை காத்தாரே கர்த்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/02/19011948/James-Bond-film-actorsChina-trip-canceled.vpf", "date_download": "2021-06-15T18:10:18Z", "digest": "sha1:P4TKODHNLZJIYTOKVOW3RLPQMXFUBZ3O", "length": 9815, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "James Bond film actors China trip canceled || கொரோனாவால் சிறப்பு காட்சி நிறுத்தம் ஜேம்ஸ்பாண்ட் பட நடிகர்களின் சீன பயணம் ரத்து", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகொரோனாவால் சிறப்பு காட்சி நிறுத்தம் ஜேம்ஸ்பாண்ட் பட நடிகர்களின் சீன பயணம் ரத்து + \"||\" + James Bond film actors China trip canceled\nகொரோனாவால் சிறப்பு காட்சி நிறுத்தம் ஜேம்ஸ்பாண்ட் பட நடிகர்களின் சீன பயணம் ரத்து\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிரெய்க் உள்ளிட்ட சினிமா பிரபலங்களின் சீன பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.\nஜேம்ஸ்பாண்ட் படமான ‘நோ டைம் டூ டை’ உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இதில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்துள்ளார். முந்தைய கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் ஆகிய ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும் டேனியல் கிரெய்க்கே நடித்து இருந்தார்.\nஇனிமேல் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடிக்க மாட்டேன் என்று டேனியல் கிரெய்க் அறிவித்து உள்ளார். இது அவரது கடைசி ஜேம்ஸ்பாண்ட் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஹாலிவுட் படங்களுக்கு சீனாவில் பெரிய மார்க்கெட் உள்ளது.\nநோ டைம் டூ டை படத்துக்கு சீனாவில் இப்போதே ஆயிரக்கணக்கான தியேட்��ர்களை ஒதுக்கீடு செய்து விளம்பரப்படுத்தும் பணி நடக்கிறது. படம் ரிலீசுக்கு முந்தைய நாள் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். அதில் டேனியல் கிரெய்க் உள்பட படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் அனைவரும் பங்கேற்க இருப்பதாகவும் அறிவித்து இருந்தனர்.\nகொரோனா வைரஸ் உயிர்ப்பலியால் சீனாவே நிலைகுலைந்துள்ள நிலையில் டேனியல் கிரெய்க் உள்ளிட்ட சினிமா பிரபலங்களின் சீன பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சிறப்பு காட்சிக்கும் தடைவிதித்துள்ளனர்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. என்னை வயது, நிறத்தை வைத்து விமர்சிப்பதா\n2. வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்த சிவகார்த்திகேயன்\n3. மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு\n4. உடல் எடை குறித்து கேலி செய்தவர்களுக்கு நடிகை சனுஜா பதிலடி\n5. நடிகர் லாரன்சின் மகிழ்ச்சி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/12032207/Money-laundering-case-against-real-estate-tycoon-3year.vpf", "date_download": "2021-06-15T18:43:02Z", "digest": "sha1:W43IMWET57OMZX2IEKCBOYCUYEW4JZLG", "length": 14060, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Money laundering case against real estate tycoon: 3-year jail sentence for mother-daughter || ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் மோசடி: தாய்-மகளுக்கு 3 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் மோசடி: தாய்-மகளுக்கு 3 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு + \"||\" + Money laundering case against real estate tycoon: 3-year jail sentence for mother-daughter\nரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் மோசடி: தாய்-மகளுக்கு 3 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு\nரியல் எஸ்டேட் அதிபரிடம் பண மோசடி செய்த தாய், மகளுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.\nகருங்கல் திப்பிறமலை பகுதியை சேர்ந்த கோபிநாதனின் மனைவி சுஜிதா குமாரி (வயது 59). இவருடைய மகள் ஸ்ரீஜா. இவருக்கு திருமணமாகி மேக்காமண்டபத்தில் கணவருடன் வசித்து வருகிறார். சுஜிதா குமாரிக்கு சொந்தமான 10 சென்ட் நிலம் கருங்கல் பாலூரில் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு இந்த நிலத்தை தட்டான்விளையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான லிகோரிவளன்(47) என்பவருக்கு ரூ.12 லட்சத்துக்கு விற்க சுஜிதாகுமாரி முடிவு செய்தார். இதற்காக ரூ.8 லட்சம் முன் பணமாக அவரிடம் இருந்து சுஜிதாகுமாரியும், ஸ்ரீஜாவும் பெற்று கொண்டனர்.\nஇந்த நிலையில் அந்த நிலத்தை லிகோரிவளனுக்கு தெரியாமல் மேக்காமண்டபத்தை சேர்ந்த சலீம் என்பவருக்கு சுஜிதாகுமாரியும், ஸ்ரீஜாவும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து உள்ளனர். இதனை அறிந்த லிகோரிவளன், சுஜிதா குமாரி மற்றும் ஸ்ரீஜாவிடம் கொடுத்த முன்பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் இருவரும் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்து உள்ளனர்.\nஇதுகுறித்து லிகோரிவளன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியன் நேற்று தீர்ப்பு கூறினார்.\nதீர்ப்பில், சுஜிதாகுமாரி, ஸ்ரீஜா ஆகியோரை குற்றவாளி என அறிவித்தார். மேலும் இருவருக்கும் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.8 லட்சத்தையும், பணத்தை பெற்ற நாளில் இருந்து 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கில் அரசு வக்கீல் யாசின் முபாரக் அலி ஆஜரானார்.\n1. பாலியல் புகார் வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் கெபிராஜிடம் 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி\nபாலியல் புகார் வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் கெபிராஜிடம் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியதால், அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\n2. விபத்தில் படுகாயம் அடைந்த ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.31.70 லட்சம் இழப்பீடு சென்னை கோர்ட்டு உத்தரவு\nவிபத்தில் படுகாயம் அடைந்த ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.31.70 லட்சம் இழப்பீடு சென்னை கோர்ட்டு உத்தரவு.\n3. மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 60 ஆண்டு சிறை ஈரோடு மகளிர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nநண்பர்களுடன் சேர்ந்து பெற்ற மகளையே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 60 ஆண்டு சிறை தண்டனையும், அவரது நண்பர்களுக்கு 40 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியது.\n4. மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.. வாக்களித்த மக்களுக்கு நன்றி - கமல்ஹாசன்\nமக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\n5. பட்டா வழங்க லஞ்சம்: நில அளவை துணை ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை\nபட்டா வழங்க லஞ்சம்: நில அளவை துணை ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. கைக்குழந்தையுடன் சொகுசு காரில் வந்து ஆடு, கோழிகளை திருடிய 2 பேர் கைது\n2. பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை\n3. துணை நடிகையை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்\n4. தி.மு.க. தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது\n5. வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பால் தகராறு: மனைவி தூக்குப்போட்டு தற்கொலை கணவர் கைது\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/21162", "date_download": "2021-06-15T19:03:37Z", "digest": "sha1:FHN5N56ASLBYWXP2LYQMXVTVOYVBJH34", "length": 6510, "nlines": 64, "source_domain": "www.newlanka.lk", "title": "வெற்றிடமாக இருந்து வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு புதிதாக ஒருவர் தெரிவு !! | Newlanka", "raw_content": "\nHome Sticker வெற்றிடமாக இருந்து வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செய��ாளர் பதவிக்கு புதிதாக ஒருவர் தெரிவு...\nவெற்றிடமாக இருந்து வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு புதிதாக ஒருவர் தெரிவு \nஇலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nகட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ததை அடுத்து பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டு வந்தது.இந்நிலையில், கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக கட்சி மட்டத்தில் பொதுச்செயலாளர் ஒருவரை நியமிக்கும் பொருட்டு துணைச்செயலாளராக செயற்பட்டு வந்த வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரில் ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்க உத்திதேசிக்கப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை கூடும் வரையிலும் துணைச் செயலாளராக செயற்பட்டு வந்த ப.சத்தியலிங்கம் தற்காலிக பொதுச்செயலாளராக செயற்படும் வகையில் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வைத்திய கலாநிதியுமான ப.சத்தியலிங்கத்திடம் கேட்டபோது அவரும் அதனை உறுதிப்படுத்தியிருந்தார்.\nPrevious articleபாடசாலை அதிபரின் இடமாற்றத்தை கண்டித்து திடீர் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கிய பாடசாலை மாணவர்கள். பொலிஸ் பலத்தைக் கொண்டு அடக்க முயற்சி.\nNext articleநிலத்தை தோண்டியபோது பூமிக்கடியிலிருந்து வந்த இராட்சத எலி. அதிர்ச்சியில் உறைந்து போன மில்லிய மக்கள்..\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nகோவிட் மரணங்களில் இலங்கை உலகில் 9வது இடத்தில்\nமன்னார் வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F", "date_download": "2021-06-15T20:14:20Z", "digest": "sha1:DQGTG6JE2N6A2PFJXVSO6ILV7FYAU2AP", "length": 5772, "nlines": 92, "source_domain": "www.tamilxp.com", "title": "கண்களை பராமரிப்பது எப்படி - Health Tips in Tamil | Beauty Tips in Tamil | மருத்துவக் குறிப்புகள்", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Tags கண்களை பராமரிப்பது எப்படி\nTag: கண்களை பராமரிப்பது எப்படி\nஊரடங்கு காலம் கண்கள் பத்திரம் – கண்களை பாதுகாத்து கொள்வது எப்படி\nஊரடங்கு காலத்தில் பொழுதை போக்க அனைவரும் செல்ஃபோன், லேப்டாப், கேட்ஜெட்டுகளை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இவற்றின் பயன்பாடு பொழுதைக் போக்க உதவினாலும் கண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, கண்களைப் எவ்வாறு பாதுகாப்பது குறித்து...\nகணினிகளிடமிருந்து உங்கள் கண்களை எவ்வாறு பாதுகாப்பது \nகண்கள் மனிதன் உறுப்புகளில் மிக முக்கியமான அங்கம். இன்றைய தலைமுறை மக்கள் கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களை மிக அதிகமாக, மிகவும் நெருக்கமாக பயன்படுத்தி வருகின்றனர். கணினி நாம் பயன்படுத்தும்போது நாம் அடிக்கடி கண் சிமிட்டுவதை மறந்து விடுகிறோம்....\nகோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு\nசிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு\nமுடி வளர சாப்பிட வேண்டிய சிறந்த 6 உணவுகள்\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு\nமதுரை கூடலழகர் திருக்கோயில் வரலாறு\nமதுரை அழகர் கோவில் வரலாறு\nசுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் வரலாறு\nஅருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில்\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/306414/15-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0/", "date_download": "2021-06-15T19:15:00Z", "digest": "sha1:NSKF6X52URJANZ5W5WMYGY7WGE7XKOIO", "length": 6504, "nlines": 93, "source_domain": "www.vavuniyanet.com", "title": "15 வயதான சி.று.மி.யை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செய்த பலரை தே.டி பொலிஸார் வலைவீச்சு!! – வவுனியா நெற்", "raw_content": "\n15 வயதான சி.று.மி.யை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செய்த பலரை தே.டி பொலிஸார் வலைவீச்சு\n15 வயதான சி.று.மி.யை பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.த்.தி.ற்.கு உட்படுத்திய பலரை கைது செய்வதற்கான வி.சாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், 15 வயதான சி.று.மி.யை பா.லி.ய.ல் க.ட.த்.த.லு.க்.கு பயன்படுத்தியதாக தெரிவித்து 35 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கை.து செய்துள்ளனர்.\nசந்தேக நபர் கடந்த 3 மாதங்களில் சி.று.மி.யை பல நபர்களுக்கு விற்றதாக வி.சாரணையில் தெரிய வந்துள்ளது. சி.று.மி.யை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்ய சந்தேக நபர் சமூக ஊடகங்களில் பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டிருந்தது தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nகொழும்பு – கல்கிசை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்த மோ.ச.டி நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nசந்தேக நபர் தெல்கொட பகுதியில் வசிக்கும் தாயிடமிருந்து சி.று.மி.யை அழைத்துச் சென்றதாகவும், இது குறித்து அந்தப் பெண் அளித்த அறிக்கையையும் பொலிஸார் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nஇலங்கையில் இன்றும் 55 பேர் கொரோனா தொற்றால் ப.லி\nயாழில் குப்பைக்கு மூட்டிய தீக்குள் விழுந்து குடும்பப் பெண் பரிதாப மரணம்\nகோதுமை மாவின் விலை 3.50 ரூபாவால் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/song%20?page=2", "date_download": "2021-06-15T20:12:57Z", "digest": "sha1:XETC2IZL6S4OWNXBLLXMYGBAZ62GQIS4", "length": 4725, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | song", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிக���்ச்சிகள்\nமுதல்வர் கலந்து கொண்ட பரப்புரை க...\nதாமரை குளத்தின் நடுவில் கங்கனா ர...\n‘தலைவி’ படத்தின் முதல் பாடல் நாள...\nமாஸ்டர் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்...\nதேவதைகள் எந்த பெயரில் அழைக்கப்பட...\n'ஸ்டாலின்தான் வராரு' பாடலுக்கு ந...\nகர்ணன் பட \"பண்டாரத்தி\" பாடலை நீக...\nசென்னையில் எடுக்கப்பட்டு வரும் ர...\nஒரு மில்லியன் லைக்குகளுக்குமேல் ...\nமழையோடு பேரழகாய்... ரசிக்க வைக்க...\n’நெஞ்சம் மறப்பதில்லை’: யுவனின் த...\nஜி.வி பிரகாஷ் இசையில் தனுஷ் பாடி...\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட ‘s...\n\"வாங்க மோடி... வணக்கங்க மோடி..\" ...\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-06-15T19:05:14Z", "digest": "sha1:ZW7KW2ORT4OVS6GAIS3OVDTRPEFLG5MD", "length": 9760, "nlines": 112, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:கல்வி - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.\n10, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் சனவரி 11-ம் திகதி துவக்கம் கல்வித்துறை அறிவிப்பு\nஅந்தமான் தீவுகளின் முதல் மொழி அகராதி தொகுக்கப்பட்டது\nஅமெரிக்க ஆரம்பப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு, 20 மாணவர்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளிச் சிறுவன் தனது 10வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்தான்\nஅரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியினை ஆதரிக்கும் பரப்புரை தமிழகத்தில் துவக்கம்\nஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் பாதிப்பு\nஇந்தியாவில் சிறுவர்கள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி உரிமை\nஇந்தியாவில் விக்கிப்பீடியாவின் பணிமனை திறக்கப்படும் என ஜிம்மி வேல்சு அறிவிப்பு\nஈரோட்டில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம்\nஉலகின் 500 சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற��கு முதலிடம்\nகவலை அளிக்கும் கன்னட விக்கிப்பீடியாவின் மெதுவான வளர்ச்சி\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தராக கலாநிதி கி.கோவிந்தராஜா நியமனம்\nகிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் என். பத்மநாதன் பதவி விலகினார்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் அத்தநாயக்காவின் நியமனத்தை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nகிழக்குப் பல்கலைக்கழத்தில் 'போருக்குப் பின் அறிவியலும் தொழில்நுட்பமும்' பன்னாட்டு மாநாடு\nசமச்சீர்க் கல்வித் திட்டத்தை 10 நாட்களில் அமல்படுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசிபிஎஸ்ஈ பன்னிரண்டாவது வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன\nதமிழ்நாட்டில் பாடசாலைகள் மீண்டும் திறப்பு\nதமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான ஆண்டுக் கட்டண விபரங்கள் வெளியிடப்பட்டன\nதமிழகப் பள்ளிகளில் மதிப்பெண்ணுக்கு பதில் தரப்படுத்தல் மதிப்பீட்டு முறை அறிமுகம்\nநாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\nபதின்ம வயதுக் கர்ப்பிணிகளுக்கு மலேசியாவில் பள்ளி\nபல்கலைக்கழக புகுமுகத் தேர்வில் லைபீரிய மாணவர்கள் எவரும் சித்தியடையவில்லை\nபலருக்கு விக்கிப்பீடியா இன்னும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது, ஜிம்மி வேல்ஸ் கூறுகிறார்\nபாக்கித்தானின் பெண்கள் பள்ளி ஒன்றுக்குள் புகுந்த நபர்கள் மாணவியர் ஆசிரியைகளைத் தாக்கினர்\nபிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் தனது அச்சுப் பதிப்பை நிறுத்திக் கொண்டது\nசர்ச்சைக்குரிய இண்டர்லொக் புதினம் மலேசியப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது\nமலேசியப் பாடநூலில் இந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள்\nமலேசியாவில் கணித அறிவியல் பாடங்கள் மலே மொழியில் கற்பிக்கப்படும்\nமுனைவர் பட்ட ஆய்வில் 100 வயது இந்தியர்\nவிக்கிப்பீடியாவின் மூன்று நாள் மாநாடு மும்பையில் ஆரம்பம்\nவெளிநாட்டுப் பணியாளர் எண்ணிக்கையைக் குறைக்க பிரித்தானியா முடிவு\nஇப்பக்கம் கடைசியாக 11 சூலை 2009, 10:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/chennai/auto-driver-arrested-for-insulting-female-sub-inspector-5456", "date_download": "2021-06-15T18:07:14Z", "digest": "sha1:KDLP76TK4KYVXCQLVZTQLX6TBJSBAZ7C", "length": 10970, "nlines": 73, "source_domain": "tamil.abplive.com", "title": "Auto Driver Arrested For Insulting Female Sub Inspector | ஆட்டோவை பறிமுதல்; பெண் சப்-இன்ஸ்பெக்டரை ஒர���மையில் பேசிய ஆட்டோ ஓட்டுநர் கைது", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nபெண் எஸ்.ஐ.,யை வசைபாடிய ஆட்டோ டிரைவர் ‛அரெஸ்ட்’\nபெரம்பூர் பகுதியில் தனது ஆட்டோவை பறிமுதல் செய்த ஆத்திரத்தில், பெண் காவல் அதிகாரியை ஒருமையில் பேசிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொரோனாவின் இரண்டாம் அலை இந்திய அளவில் மிகவும் வேகமாக பரவிவருகின்றது. தமிழகத்திலும் கொரோனாவின் இரண்டு அலை கோரத்தாண்டவம் ஆடிவருகின்றது. இந்நிலையில் தொற்றின் அளவை குறைக்க தமிழ்நாடு உள்பட பல மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கின் ஒரு பகுதியாக ஈபாஸ் திட்டம் கடந்த ஓர் ஆண்டாக அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பிற ஊர்களுக்கு செல்ல ஈ பாஸ் தேவைப்பட்ட நிலையில் தற்போது சில அதிக கட்டுப்பாடுகளால் உள்ளூருக்குள்ளும் சென்று வர வாகனங்களுக்கு ஈபாஸ் அவசிய என்று அரசு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் நேற்று காலை முத்தியால்பேட்டை போலீசார் அந்த பகுதி சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகா தலைமையில் பாரதி கல்லுரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோக்காரரிடம் ஈபாஸ் வைத்துள்ளாரா என்ற சோதனையில் ஈடுபட்டுள்ளார் சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகா. அப்போது அந்த ஆட்டோவின் ஓட்டுநர் ஆஸ்கர் அலி, தான் சமூகசேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஊனமுற்றோரை தனது ஆட்டோவில் ஏற்றி செல்வதாகவும் பல பதில்களை முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஈ-பாஸ் உள்ளதா என்று கேட்ட பெண் காவல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ஆட்டோ ஓட்டுநர்.\nவாக்குவாதம் முற்றிய நிலையில் போலீஸ் அதிகாரி கிருத்திகா ஆட்டோவின் சாவியின் எடுத்துள்ளார். இதனை கண்ட ஆட்டோ ஓட்டுநர் கிருத்திகாவை ஒருமையில் பேசி திட்டியுள்ளார். தான் மரியாதையுடனும் சட்டப்படியும் நடப்பதாக காவல் அதிகாரி கூற அவர் கையில் இருந்து ஆட்டோ சாவியை பறிக்க முயன்று தகராறு செய்தார் ஆஸ்கர் அலி. இதனை தொடர்ந்து சட்டப்படி ஆட்டோவை கிருத்திகா பறிமுதல் செய்ய அந்த இடத்தில் இருந்து ஆட்டோவை விட்டுட்டு சென்றுள்ளார் ஆஸ்கர் அலி. இந்த வீடியோ நேற்று வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரியை அவருடைய பணியை செய்ய விடாமல் தடுத்த குற்றம் உள்ளிட்ட 7 சட்ட பிரிவுகளில் ஆஸ்கர் அலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n‛இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...’ கலெக்டர் பெயரிலும் பேஸ்புக் பண மோசடி\nதமிழ்நாட்டில் தற்போது படிப்படியாகக் தொற்றின் அளவு குறைந்து வருகின்றது. நேற்று தொற்றின் அளவு 20 ஆயிரத்துக்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது. நேற்று, ஒரு லட்சத்துக்கு 60 ஆயிரத்து 385 பேரிடம் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 19ஆயிரத்து 448 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. முந்தைய சில நாள்களைப் போலவே, குணமானவர்களின் எண்ணிக்கை தொற்றுப்பதிவை விட அதிகமாகவே இருக்கிறது. கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று 31ஆயிரத்து 360 பேர் குணமாகியுள்ளனர். தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 351 பேர் உயிரிழந்தனர்.\nE-Pass | சென்னைக்குள் வலம் வர இ-பாஸ் வேண்டுமா; அபராதங்களை தவிர்க்க தீர்வு இதோ\nசெங்கல்பட்டு : ஒரு மாதத்தில் 1,058 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு..\nகாஞ்சிபுரம் : குறைகிறது கொரோனா தொற்று எண்ணிக்கை\nShankar Jiwal on Madhan : யூ ட்யூபர் மதன் மீது நிச்சயம் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்\nBREAKING: ‛எதிர்கட்சியாக இருக்கும் போது நீக்கலாமா...’ வெளியானது சசிகலாவின் 42வது ஆடியோ\nElectricity bill Payment: மின் கட்டணம்: இன்றே கடைசி... அவகாசம் தர வாய்ப்பில்லை; அமைச்சர் செந்தில் பாலாஜி\nதமிழ்நாட்டில் குவியும் சுற்றுலா பயணிகள்; வீணடிக்கப்படும் கடற்கரை சுற்றுலா\nGautam Adani Profile: ‛அதானி... அதானி... அதானி....’ குஜராத் டூ குளோபல் டிரேட் வரை பேசப்பட்ட யார் அந்த அதானி\nTamil Nadu Coronavirus LIVE News : 38 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/tamil-nadu/30-girls-complaints-against-teacher-rajagopal-after-he-got-arrested-in-pocso-4093", "date_download": "2021-06-15T19:34:01Z", "digest": "sha1:RVRI2KATRLAF5ZP5X66UADNJ3B3IO6NW", "length": 11611, "nlines": 71, "source_domain": "tamil.abplive.com", "title": "30 Girls Complaints Against Teacher Rajagopal | ஆசிரியர் ராஜகோபாலன் மீது 30 மாணவிகள் பாலியல் புகார்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nSexual Harassment | ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 30 மாணவிகள் பாலியல் தொல்லை புகார்\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்��ப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மீது 30 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nசென்னை. கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜகோபாலன். நங்கநல்லூரியில் வசித்துவரும் இவர் அந்த பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வணிகவியல் பாடம் எடுத்து வருகிறார். இந்த நிலையில், இந்த பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார்களை ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தார். மாணவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த குற்றச்சாட்டுப்படி, ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பின்போது அரை நிர்வாணமாக பாடம் நடத்த முயற்சித்ததும். மாணவிகளை திரைப்படத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டதும் தெரியவந்தது.\nமேலும், ஆசிரியர்கள் – மாணவர்களுக்கான இணைய வழி வகுப்புகளுக்கான வாட்ஸ்அப் குழுக்களில் ஆபாச படங்களுக்கான இணைப்புகளை பகிர்ந்திருப்பதும், மாணவிகளை நள்ளிரவில் வீடியோ கால் செய்ய சொல்லி வற்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nபள்ளி ஆசிரியரின் இந்த அதிர்ச்சி அளிக்கும் செயலால் அவரை உடனே கைதுசெய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். உடனடியாக அவர் பணிபுரியும் பள்ளியில் அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். சென்னை நங்கநல்லூரியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்த அவரது செல்போன், லேப்டாப் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர். ஆனால், ஆசிரியர் ராஜகோபாலன் தனது செல்போனில் இருந்த வாட்ஸ் அப் உரையாடலை நீக்கியிருந்தார். இதையடுத்து, தொழில்நுட்ப உதவியுடன் நீக்கப்பட்ட வாட்ஸ் அப் உரையாடலை போலீசார் மீட்டனர். இதை அடிப்படையாக வைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவிகளிடம் ஆசிரியர் ராஜகோபாலன் இதுபோன்ற விரும்பத்தக்காத செயல்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. மேலும், பள்ளியில் தன்னைப்போன்றே மேலும் சில ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாகவும் ஆசிரியர் ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்திருந்தார். அவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து போலீசார் நேற்று இரவு அவரை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.\nமேலும், ஆசிரியர் ராஜகோபாலன் மீது வேறு யாரேனும் பாலியல் புகார் அளிக்க விரும்பினால் 94447 72222 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று போலீசாரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. போலீசாரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயிலும் மாணவிகள் என 30-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக காவல்துறையினர் அதிர்ச்சிகரமான தகவல் தெரிவித்துள்ளனர். புகார் அளித்துள்ள ஒவ்வொரு மாணவிகளிடமும் தனித்தனியாக ரகசிய விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். பின்னர், அந்த புகார்களின் அடிப்படையில் சென்னை பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது. ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் பல மாணவிகள் புகார் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n#ArrestMadanop: யூ ட்யூபர் மதனுக்கு எதிராக தொடர்ந்து வலுக்கும் வலைதள பதிவுகள்..\nTN Collectors appointment : 24 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியாளர்கள் நியமனம்\nசெங்கல்பட்டு : ஒரு மாதத்தில் 1,058 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு..\nகாஞ்சிபுரம் : குறைகிறது கொரோனா தொற்று எண்ணிக்கை\nShankar Jiwal on Madhan : யூ ட்யூபர் மதன் மீது நிச்சயம் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்\nYoutuber Madan Update : அத்துமீறல், ஆபாசம், பப்ஜி : மதனை விசாரணைக்கு ஆஜராக சைபர் பிரிவு போலீஸ் சம்மன்\nIAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nPUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..\nTamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/rcb-vs-mi-2019-highlights/", "date_download": "2021-06-15T20:05:40Z", "digest": "sha1:WTFPNTVJ65WXZMNJ6RLCLCATDYJLLNSH", "length": 4146, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "rcb vs mi 2019 highlights | Tamilnadu Flash News", "raw_content": "\nIPL 2019: மீண்டும் RCB தோல்வி\nநேற்று இரவு வான்கடே மைதானத்தில் நடந்த IPL போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில்...\nபணமாலை அணிந்து குபேர பூஜை செய்த வனிதா விஜயகுமார்\nஇன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா- கோவில்களில் கோலாகலம்\nநிதித்துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்…\nடி.வி சேனல்களில் மே 5 ஆம் தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே\nஅன்லாக்-1.0, ஜுன் – 8 ஆம் தேதி முதல் என்னென்ன தளர்வுகள் இருக்கும் மத்திய...\nசந்தோஷ் நாராயணனை வாழ்த்திய தனுஷ்\n கங்குலி சொன்ன பதில் என்ன தெரியுமா\nதிருக்குறளும் மோடியும் பிரிக்க முடியாத சக்திகள்- குஷ்பு\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/16477", "date_download": "2021-06-15T19:57:35Z", "digest": "sha1:6R5ZIYJ5M2M3AHIRG763Z77QMAARBZHO", "length": 10453, "nlines": 202, "source_domain": "www.arusuvai.com", "title": "அரட்டை அரங்கம் 49 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅரட்டை அரங்கம் 49க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nநான் முதல்முறையா அரட்டை அரங்கம் தொடங்கியிருக்கேன் வந்து சரமாரியா அரட்டை அடிங்க பாக்கலாம்\nநான் முதன் முதலா வந்து அரட்டைல பதிவு போட்டறேன். ;)\nஅரட்டை அடிச்சு எத்தனை நாளாச்சுப்பா\nஹாய் மீரா நானும் வந்துட்டேன்\nஹாய் மீரா நானும் வந்துட்டேன்\nஹாய் மீரா, பவி ட்ரீட் எப்போ வைக்க போறீங்க.\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\n அரட்டை அடிக்க சொல்லியா கொடுக்கணும் நமக்கு :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஎங்க ஊர்ல மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது :) (யார் மண்டையில கொட்டுதுன்னு கேட்கப்படாது சொல்லிட்டேன்). சூடா மிளகாய் பஜ்ஜியும் சுக்கு காப்பியும் கிடைச்சா நல்லா இருக்கும். கிடைக்குமா\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஹாய் தோழிகளா அரட்டைக்கு வ்நதுட்டு சும்மா இருந்தால் எப்படி நான் சேர்ந்து 2வீக் ஆச்சு\nஅருசுவை தோழிகளே சென்னை வாசிகளே\nஇனி எல்லா அக்காவும் இங்கே தொடருங்கள் எல்லோரையும் வருக வருக என வரவேற்��ிறேன்\nஅரட்டை அரங்கம் 2010 பகுதி ‍‍ 20\nஅன்புள்ள தோழிகள்,அம்மாக்கள், ஆன்ட்டிக்கள், சகோதரிகள், சகோதரர்கள் அனைவரும் அரட்டையை இங்கே தொட\ndubai airport இல் தங்கம் வாங்குவது எப்படி\nஅரட்டை கச்சேரி -- 3\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/670068-kanimozhi-mp-meets-sterlite-opposition-groups.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-06-15T18:15:06Z", "digest": "sha1:VUGO7RZED3HEPZC2HUTXZPQHFRGPUJ5K", "length": 19798, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கவுள்ள நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினருடன் கனிமொழி எம்.பி சந்திப்பு | Kanimozhi MP meets Sterlite opposition groups - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nஆக்சிஜன் உற்பத்தி தொடங்கவுள்ள நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினருடன் கனிமொழி எம்.பி சந்திப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இன்னும் ஓரிரு நாளில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கவுள்ள நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினரை தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர் கனிமொழியிடம் அளித்தனர்.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மக்களை தொகுதி உறுப்பினர் கனிமொழி ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுக்களை சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து பேசினார்.\nஅப்போது மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் உடனிருந்தனர்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஆகிய இரு அமைப்புகளின் பிரதிநிதிகளையும் கனிமொழி தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது இரு குழுவினரும் கனிமொழி எம்பியிடம் தனித்தனி கோரிக்கை மனுக்களை அளித்தனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில் பேராசிரியை பாத்திமா பாபு, வழக்கறிஞர் அதிசயகுமார் உள்ளிட்டோர் கனிமொழியிடம் அளித்த மனு விபரம்:\nஸ்டெர்லைட் ஆலை எக்காரணத்தைக் கொண்டும் தூத்துக்குடியில் இருக்கக் கூடாது.\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செய்த தவறை கருத்தில் கொண்டு அவர்கள் மீது அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.\nசிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற வேண்டும்.\nதேசிய மனித உரிமை ஆணையம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்.\nஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணைய விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, பிரபு, மகேஷ் உள்ளிட்டோர் அளித்த மனு விபரம்: ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும்.\nஇதுதொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் இயற்றி கொள்கை முடிவு எடுத்து ஆலையில் உள்ள இயந்திரங்கள், கட்டுமானங்களை அகற்ற வேண்டும்.\nதுப்பாக்கி சூடு நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதுப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்ட நிலையில், கல்வித் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு உரிய வேலை வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது மாற்றிப் பேசுவது அழகல்ல: எல்.முருகன் விமர்சனம்\nஆக்கிரமிப்பு கோயில் நிலத்தை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன- இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nவரும் 3 நாட்களுக்கு தென் கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nகருத்துகளை துணிச்சலுடன் முன்வைத்தவர்: ரகோத்தமன் மறைவுக்கு கே.எஸ்.அழகிரி இரங்கல்\nஸ்டெர்ல��ட் எதிர்ப்புக் குழுகனிமொழி எம்.பிகனிமொழிதூத்துக்குடி செய்திஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது மாற்றிப் பேசுவது அழகல்ல: எல்.முருகன்...\nஆக்கிரமிப்பு கோயில் நிலத்தை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன- இந்து சமய அறநிலையத்துறைக்கு...\nவரும் 3 நாட்களுக்கு தென் கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை...\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nகோவையில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: அதிக பரிசோதனை தொடர்கிறது என...\nபரம்பிக்குளம் ஆழியாறு புதிய குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி...\nஒபுளாபடித்துரை தரைப்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது: ஒரே நேரத்தில் இரு வைகை ஆறு...\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின்...\nதூத்துக்குடியில் விசைப்படகுகள் சுழற்சி முறையில் கடலுக்கு செல்ல முடிவு; கரோனா பரவலைத் தடுக்க...\nதிருச்செந்தூர்- கல்லிடைக்குறிச்சி இடையே ரூ.637 கோடி செலவில் சாலை: அமைச்சர் தொடங்கிவைத்தார்\nகரோனா ஊரடங்கு எதிரொலியாக ஆத்தூர் வெற்றிலை விவசாயிகள் கடும் பாதிப்பு: வெளி மாநிலங்களுக்கு...\nகரோனா ஊரடங்கு எதிரொலியாக : ஆத்தூர் வெற்றிலை விவசாயிகள் கடும் பாதிப்பு :...\nஜப்பானில் கரோனா நான்காம் அலை: நிரம்பும் மருத்துவமனைகள்\nமருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நன்றி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/chia-seeds-in-tamil.html", "date_download": "2021-06-15T18:35:34Z", "digest": "sha1:UFSX3XUJ3LXVTIM3NTSQ5ASWI6SI5PXB", "length": 8068, "nlines": 115, "source_domain": "www.tamilxp.com", "title": "சியா விதைகள் பயன்கள் | Chia Seeds in Tamil", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Health தொப்பையை குறைக்க உதவும் சியா விதைகள்\nதொப்பையை குறைக்க உதவும் சியா விதைகள்\nசியா விதைகள் அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும் அதன் பயன்கள் மிகப்பெரியது. சியா விதைகள் கலந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.\nஒரு நாளைக்கு 20g முதல் 40g அளவு சியா விதையை எடுத்துக் கொண்டால் ஹார்மோன் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nசியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரோட்டீன், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது.\nசியா விதைகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடலில் சேரும் அசுத்தங்களை வெளியேற்றி குடல் இயக்கங்களை சரி செய்யும். தொப்பையை குறைக்க விரும்புவோர் சியா விதைகளை சாப்பிட்டு வரலாம்.\nசியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து இதய நோய்களை வரவிடாமல் பாதுகாக்கும். மேலும் இது ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்கிறது.\nசியா விதையில் alpha-linoleic acid என்கிற அமிலங்கள் உள்ளது. இது மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.\nசியா விதையில் எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடண்ஸ் இருப்பதால் இது உடலின் செல்களுக்கு புத்துணர்வு அளித்து கிருமிகளை எதிர்த்து போராட வைக்கும்.\nசியா விதைகளில் கால்சியம் அதிக அளவில் இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமையை தரும். மூட்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளோர்க்கு சியா விதைகள் நல்ல பலனை தரும்.\nசுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்\nஉருளைக்கிழங்கு பச்சை நிறத்தில் இருந்தால் அதை சாப்பிட வேண்டாம்..\nகெட்ட கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் பிஸ்தா\nதொற்று நோய் காரணமாக ஏற்படும் காய்ச்சலை நீக்கும் சித்தரத்தை\nவாயை திறந்து வைத்தப்படி குழந்தை தூங்குகிறதா..\nபூண்டை தேனில் ஊறவைத்து சாப்பிடுங்கள்\nநெய்யில் இருக்கும் முக்கியமான 5 நன்மைகள்..\nதலைமுடியை பாதுகாக்கும் செர்ரி பழம்\nபயனுள்ள 10 வீட்டு மருத்துவக் குறிப்புக்கள்\nதினமும் முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..\nநின்று கொண்டே சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nநரம்பு மண்டலங்கள் சீராக இயங்க உதவும் சோளம்\nமீன் சாப்பிடுவதால் நீண்ட காலம் உயிர் வாழலாம்\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-15T20:13:07Z", "digest": "sha1:YHLYRLDYD75BOMZCGKASSTZNG7US47W6", "length": 4948, "nlines": 90, "source_domain": "www.tntj.net", "title": "காரைக்கால் அம்பகரத்தூர் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்காரைக்கால் அம்பகரத்தூர் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\nகாரைக்கால் அம்பகரத்தூர் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் கிளையில் கடந்த 19-2-2010 அன்று உள்ளரங்கு மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்க்ள.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/amazon%20prime?page=1", "date_download": "2021-06-15T19:46:34Z", "digest": "sha1:WAJVDL5ZCGHCD2UHYHH2KIQIV4XZUMCX", "length": 3359, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | amazon prime", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nவெளியானது ’த்ரிஷ்யம் 2’ ட்ரைலர்;...\nரஜினியின் '2.0' இணைய ஒளி��ரப்பு உ...\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://channelone.co.in/essay-on-my-favorite-festival/", "date_download": "2021-06-15T18:29:30Z", "digest": "sha1:YTG6WLNCNYUI2K5GA4LGJY2E6K5O3AVC", "length": 8291, "nlines": 31, "source_domain": "channelone.co.in", "title": "Essay on My Favorite Festival in Tamil", "raw_content": "\n‘எனக்கு பிடித்த திருவிழா’ தமிழ் கட்டுரை Essay on My Favorite Festival in Tamil\nEssay on My Favorite Festival in Tamil: ஹோலி, தீபாவளி, ராக்ஷாபந்தன், தசரா போன்றவை நமது முக்கிய பண்டிகைகள். இந்த பண்டிகைகளில், ராக்ஷாபந்தன் பண்டிகை தான் நான் மிகவும் விரும்புகிறேன். இந்த திருவிழா உடன்பிறப்புகளின் அப்பாவி மற்றும் தன்னலமற்ற அன்பின் அடையாளமாகும். அதில் உள்ள எளிமை, சகோதர சகோதரியின் தூய அன்போடு, வேறு எந்த பண்டிகையிலும் இல்லை. தீபாவளியில் விளக்குகளின் ஒளி உள்ளது. ஹோலியில், வண்ணம் மற்றும் குலால் கொண்டாடப்படுகின்றன. தசரா நாளில் ஏராளமான ஆடம்பரம் உள்ளது, ஆனால் ராக்ஷாபந்தன் பண்டிகையை கொண்டாடுவதற்கு, தூய இதயப்பூர்வமான அன்பைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை.\n‘எனக்கு பிடித்த திருவிழா’ தமிழ் கட்டுரை Essay on My Favorite Festival in Tamil\nராக்கியின் திருவிழா ஷ்ரவானி பூர்ணிமாவில் கொண்டாடப்படுகிறது. அந்த நேரத்தில் வானிலை மிகவும் இனிமையானது. வானத்தில் மின்னல் போல், உங்கள் சகோதரர் ராகியை மேகங்களுக்குக் கட்ட தனது அபூரணத்தைக் காட்டுகிறார். இந்த திருவிழா ஒவ்வொரு சகோதரருக்கும் தனது சகோதரியிடம் செய்ய வேண்டிய கடமையை நினைவூட்டுகிறது. சகோதரி ராக்கியை தன் சகோதரனுடன் அன்போடு கட்டிக்கொள்கிறாள், சகோதரியைப் பாதுகாக்கும் பொறுப்பை சகோதரர் ஏற்றுக்கொள்கிறார். ராக்கி சகோதர சகோதரிக்கு இடையேயான பாசத்தின் புனிதமான பிணைப்பை பலப்படுத்துகிறார்.\nஅப்லாவாக இருப்பதால், ஒரு பெண் ஒரு ராக்கியைக் கட்டிக்கொண்டு, தன் பாதுகாப்பின் சுமையை தன் சகோதரன் மீது சுமத்துகிறாள் என்று இதுவரை மக்கள் நம்புகிறார்கள். ஆன���ல், தன் சகோதரனைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எல்லாப் பெண்களையும் பாதுகாக்கும் சுமையை அவள் சுமக்கிறாள் என்பது எனக்குத் தெரியும். ஒரு ராக்கியைக் கட்டுவதன் மூலம், அவள் தன் சகோதரனுக்கு வலிமையையும் தைரியத்தையும் கோஷமிடுகிறாள், அவனுக்கு நல்வாழ்த்துக்கள். எனவே, அத்தகைய புனித பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டும்.\nராக்கியின் நூல்கள் வரலாற்றை உருவாக்கியுள்ளன. சித்தோரைச் சேர்ந்த ராஜ்மதா கர்மாவதி முகலாயப் பேரரசர் ஹுமாயூனை ராக்கியாக அனுப்பி அவரை தனது சகோதரராக்கினார், மேலும் அவரும் சித்தோருக்குச் சென்று நெருக்கடி காலங்களில் சகோதரி கர்மாவதியைப் பாதுகாக்கச் சென்றார். குஜராத்தின் பேரரசர் பகதூர் ஷாவுடன் ஹுமாயூன் போருக்கு செல்ல முடிவு செய்தார். ஹாமாயூன் ஒரு முஸ்லீமாக இருப்பது ராக்கியின் சக்திதான்,ஒரு இந்து பெண்ணின் க மரியாதை ரவத்தைப் பாதுகாக்க ஒரு முஸ்லீமை நடத்தினார்.\nஎன் ஒரே சகோதரி என்னிடமிருந்து வெகு தொலைவில் வாழ்கிறாள். எனவே, ரக்ஷாபந்தன் நாளில் அவள் இங்கு வரும்போது, ​​எனக்கு மகிழ்ச்சிக்கு இடமில்லை. குழந்தைப் பருவத்தின் நினைவுகள் எரியும், மகிழ்ச்சியின் கண்ணீர் கீழே பாய்கிறது. சகோதரியின் அன்பு, பாசம் மற்றும் நல்ல உணர்வுகள் எனக்கு புதிய வாழ்க்கையைத் தருகின்றன. எனது துக்கங்களையும் பற்றாக்குறையையும் நான் மறந்துவிட்டு ஆனந்தத்தை அனுபவிக்கிறேன். ‘சகோதரரே, என் ராக்கியின் பிணைப்பை மறந்துவிடாதே’ என்று சொல்லும் ஒரு சகோதரியின் நினைவை ராக்ஷாபந்தன் பண்டிகை எப்போதும் புதுப்பிக்கிறது. எனவே இது எனக்கு மிகவும் பிடித்த திருவிழா.\nஒரு மழை நாள் தமிழ் கட்டுரை Rainy Day Essay in Tamil\nகண்காட்சியில் இரண்டு மணி நேரம் தமிழ் கட்டுரை Two Hours at the Fair Essay in Tamil\nதோட்டத்தில் இரண்டு மணி நேரம் தமிழ் கட்டுரை Two Hours in the Garden Essay in Tamil\nஅருங்காட்சியகத்தில் ஒரு மணி நேரம் தமிழ் கட்டுரை One Hour in Museum Essay in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/rajeev-menon-interview-about-ajith/139240/", "date_download": "2021-06-15T19:17:53Z", "digest": "sha1:XIOL6I3G4GWNBP3QZ7Z7MKQKXNQ2IGLR", "length": 6093, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Rajeev Menon Interview About Ajith | tamil cinema newsRajeev Menon Interview About Ajith | tamil cinema news", "raw_content": "\nHome Latest News அஜித்தை வைத்து ஹாலிவுட் ரேஞ்சில் படம்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த சூப்பர் ஹிட் இயக்குநர் பேட���டி...\nஅஜித்தை வைத்து ஹாலிவுட் ரேஞ்சில் படம்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த சூப்பர் ஹிட் இயக்குநர் பேட்டி – வீடியோ இதோ.\nதல அஜித்தை வைத்து ஹாலிவுட் ரேஞ்சில் ஒரு படத்தை இயக்க ஆசைப்படுவதாக இயக்குனர் ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.\nRajeev Menon Interview About Ajith : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜீவ் மேனன். பல வருட இடைவெளிக்குப் பிறகு ஜிவி பிரகாஷை வைத்து சர்வம் தாள மயம் என்ற படத்தை இயக்கினார்.\nஇப்படத்தைத் தொடர்ந்து புத்தம் புது காலை என்ற அந்தலாஜிக்கல் படத்தில் ஒரு பகுதியை இவர் இயக்கி இருந்தார்.\nஇந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் பேசிய போது தல அஜித் மற்றும் திரிஷாவை வைத்து Django unchained என்ற ஹாலிவுட் படத்தை போல ஒரு படத்தை இயக்க ஆசைப்படுவதாகவும் அந்த படத்திற்கு ரவுடி ராஜா என தலைப்பு வைப்பேன் எனவும் பேசியுள்ளார்.\nPrevious articleலாக் டவுனிலும் தொழில் துறையில் வளர்ச்சி கண்ட தமிழகம், சரசரவென குறைந்த வேலைவாய்ப்பின்மை – முழு விவரம் இதோ.\nNext articleசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதுப்பேட்டை 2 – தயாரிப்பாளர் யார் தெரியுமா புகைப்படத்துடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nதல அஜித்தின் வலிமை படம் தாமதத்திற்கு இதுதான் காரணமா இணையத்தில் வெளியான ஷாக் தகவல்.\nValimai டப்பிங் வேலைகள் முடிந்தது\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/03/14/60-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2021-06-15T18:49:41Z", "digest": "sha1:DW5BNQYHVWOJ7ANBSWW7WBBIPOEVBP7I", "length": 9699, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அளிக்கப்படும் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா 60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அளிக்கப்படும்\n60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அளிக்கப்படும்\nPM Shram Yogi Mandhan Yojana: ஏழை , முதியவர்களின் நலனை மனதில் கொண்டு மோடி அரசு மீண்டும் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇவர்களு��்கு மாதத்திற்கு ரூ .3000 வழங்கப்படும் என்று மோடி அரசு அறிவித்துள்ளது. இதற்காக இதுவரை சுமார் 45 லட்சம் பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஏழை , முதியவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 60 வயதானவுடன் மாதத்திற்கு ரூ .3000 குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் யோஜனாவை மத்திய அரசு 2019 இல் அரசு துவக்கியது.\nஇந்த திட்டத்தின் கீழ், மார்ச் 4, 2021 க்குள் சுமார் 44.90 லட்சம் தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். இந்தத் திட்டத்தில் 18-40 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இவர்களது மாத வருமானம் ரூ .15,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.\nPM-SYM திட்டத்தின் கீழ் ஒரு மாதத்திற்கு ரூ .55 முதல் 200 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதில், 18 வயதுடையவர்கள் மாதத்திற்கு ரூ .55 செலுத்த வேண்டும், 30 வயதில் உள்ளவர்கள் ரூ .100 செலுத்த வேண்டும், 40 வயது நிரம்பியவர்கள் மாதத்திற்கு 200 ரூபாய் செலுத்த வேண்டும்.\nஒரு தொழிலாளி தனது 18 வயதில் PM-SYM திட்டத்தில் தன்னை பதிவு செய்திருந்தால், அவர் ஒரு வருடத்தில் 660 ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டி இருக்கும். அந்த தொழிலாளி 60 வயதுக்குள் ரூ .27,720 முதலீடு செய்ய வேண்டி இருக்கும். தொழிலாளர்கள் 42 ஆண்டுகளுக்கு பணத்தை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். 60 வயதானவுடன் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ .3,000 கிடைக்கும்.\nஇந்திய அரசின் இத்திட்டம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படுகின்றது. ஆகையால் LIC ஓய்வூதியத்தையும் அளிக்கும்.\nஇந்த வழியில் பதிவு செய்யலாம்\nபிரதம மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்ய, தொழிலாளர்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு பாஸ் புக் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பொது சேவை மையத்திற்கு (CSC Center) சென்று தங்கள் கணக்கைத் திறக்க வேண்டும். கணக்கைத் திறந்த பிறகு, தொழிலாளிக்கு ஷ்ரம் யோகி அட்டை வழங்கப்படும். இந்தத் திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற 1800-267-6888 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nPrevious articleதளபதி 65-ல் தளபதியின் கதாபாத்திரம்\nNext articleஉலகின் தலைசிறந்த பெண்களில் தமிழிசை\nதனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் அண���ணாத்த\nகோவிட்-19 இரண்டாவது அலையில் 719 மருத்துவர்கள் பலியாகி இருக்கின்றனர்; இந்தியாவில் துயரம்\nயானை வழித்தடமான 1050.2 ஹெக்டர்; 30 நாளில் மீட்கப்பட்ட வனப்பகுதி\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதிருமணமாகாத விரக்தி அறுத்துக்கொண்ட இளைஞர் \nசீனாவுக்கான இந்திய தேயிலை ஏற்றுமதி 1.27 கோடி கிலோவாக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/what-caused-the-fastly-internet-outage-that-hit-major-websites-globally-312058/", "date_download": "2021-06-15T18:50:46Z", "digest": "sha1:37SEMW3NRN3ZRSJJ7RVCQHAH6A3BX5Q6", "length": 14801, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "What caused the Fastly internet outage that hit major websites globally? - முக்கிய செய்தி நிறுவனங்களின் இணைய தளங்கள் முடங்கியது ஏன்?", "raw_content": "\nமுக்கிய செய்தி நிறுவனங்களின் இணைய தளங்கள் முடங்கியது ஏன்\nமுக்கிய செய்தி நிறுவனங்களின் இணைய தளங்கள் முடங்கியது ஏன்\nஇணைய தாக்குதல் மற்றும் ட்ராஃபிக் ஸ்பைக்குகளில் இருந்து இணையத்தை காக்க பெரும்பாலான நிறுவனங்கள் சி.டி.என்களை நம்புகின்றன.\nசெவ்வாய்க்கிழமை அன்று உலகின் மிக முக்கியமான செய்தி நிறுவனங்களின் இணைய தளங்கள் உட்பட பல நிறுவனங்களின் இணைய சேவைகள் முடங்கியது. அமெரிக்க கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை வழங்குநரான ஃபாஸ்ட்லியின் கண்டெண்ட் டெலிவரி நெட்வொர்க்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை அன்று அரைமணி நேரம் இந்த தளங்கள் முடங்கியது.\nஉலகளாவிய இணைய செயலிழப்பு: எந்த வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன\nஅமேசான்.காம், ரெடிட், ட்விட்ச், ஸ்பாடிஃபை, பிண்டெரெஸ்ட், ஸ்டேக் ஓவர்ஃப்ளோ, கிட்ஹப், gov.uk, ஹுலு, எச்.பி.ஓ மேக்ஸ், குரா, பேபால், விமியோ மற்றும் ஷாப்பிஃபி ஆகியவை சில முக்கிய இணையங்களாகும். பாதிப்புக்குள்ளான முக்கிய செய்தி வலைத்தளங்கள் பைனான்சியல் டைம்ஸ், தி கார்டியன், நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் வெர்ஜ் போன்ற இணையங்களு��் அடங்கும்.\nஇந்த வலைதளங்களில் சேவையை பெற முயன்றவர்களில் பலருக்கும் 503 எரெர் காட்டப்பட்டிருக்கும். இது உலகளாவிய சேவையை பெற முடியவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளது.\nசி.டி.என், எட்ஜ் கம்ப்யூட்டிங், கிளவுட் ஸ்டோரேஜ் சேவைகளை வழங்கும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை வழங்குநராக ஃபாஸ்ட்லி உள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 3.28 மணிக்கு நாங்கள் தற்போது எங்கள் சிடிஎன் சேவைகளுடன் செயல்திறனுக்கான சாத்தியமான தாக்கத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.\nஅதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து, பிரச்சினை அடையாளம் காணப்பட்டு ஒரு தீர்வு பயன்படுத்தப்பட்டது. உலகளாவிய சேவைகள் திரும்பும்போது வாடிக்கையாளர்களால் இணையங்கள் “லோட் ஆவதை” எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியது. இந்தியாவில் சென்னை, மும்பை மற்றும் புது டெல்லி உட்பட பகுதிகளில் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஒரு சி.டி.என் என்பது புவியியல் ரீதியாக விநியோகிக்கப்படும் சேவையகங்களைக் குறிக்கிறது, அவை இணைய உள்ளடக்கத்தை விரைவாக வழங்குவதற்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. தொலைதொடர்பு சேவை வழங்குநர்களின் நெட்வொர்க்குகளுக்கு நெருக்கமான உள்ளடக்கத்தை அவை வைத்திருக்கின்றன. இன்று உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான வலை போக்குவரத்து சி.டி.என் மூலம் இயக்கப்படுகிறது.\nநெட்ஃப்ளிக்ஸ், ஃபேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் உலக நூலகங்களில் அதிக தரவுகளை வைத்திருக்கின்றன. உள்ளடக்கம் எங்கே அதிகம் பயன்படுத்தப்படும் என்பதை அறிந்து பிராந்திய ரீதியான சேவைகளை அவை வழங்குகின்றன. அனைத்து வாடிக்கையாளர்களும், இந்நிறுவனங்களின் கன்டெண்ட்டுகளை விரைவாக பெற உறுதி அளிக்கின்றன. இணைய தாக்குதல் மற்றும் ட்ராஃபிக் ஸ்பைக்குகளில் இருந்து இணையத்தை காக்க பெரும்பாலான நிறுவனங்கள் சி.டி.என்களை நம்புகின்றன.\nசி.டி.என்களை நம்பியுள்ள இணையங்கள் முடங்குவது இது ஒன்றும் முதல்முறையல்ல. முன்பாக க்ளவுட் ஃப்ளேரென்ற நிறுவனத்தில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக அதன் மூலம் இயங்கி வந்த இணையங்கள் முடங்கியது. கிளவுட்ஃப்ளேர் தடுமாற்றம் காரணமாக டிஸ்கார்ட், ஃபீட்லி, பாலிடிகோ, ஷாப்பிஃபை, மற்றும் லீக் ஆஃப் லெஜண்ட்ஸ் ���ோன்ற தளங்களின் சேவைகளும் முடங்கியது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nஇந்தியாவின் திருத்தப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி கொள்கைகள்\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nபங்குச்சந்தைகளில், அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது ஏன்\nதுளு மொழியின் வரலாறும், அதனை அலுவல் மொழியாக அறிவிக்க வைக்கப்படும் கோரிக்கைகளும்\nகொரோனா தொற்றால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு : சிகிச்சையில் நல்ல பலனளிக்கும் நீரிழிவு மருந்து\nதடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை அனுமதிக்கும் மாநிலங்கள் எவை\nகொரோனாவுக்கு மத்தியிலும் கொள்முதல் மற்றும் ஏற்றுமதியில் சாதனை படைத்த உணவு தானியங்கள்\nஎத்தியோப்பியாவில் புதிய “பஞ்சம்” ஏற்பட காரணம் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-corona-virus-covid-19-death-mut-452139.html", "date_download": "2021-06-15T20:06:24Z", "digest": "sha1:HR6E6W5OKII32EGBB5ZWOFLRBYK3AKOT", "length": 9171, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "Chennai Corona virus COVID 19 Death, கொரோனா பாதிக்கப்பட்ட சென்னை உளவுப்பிரிவு தலைமைக் காவலர் மரணம்– News18 Tamil", "raw_content": "\nகொரோனா பாதிக்கப்பட்ட சென்னை கோட்டூர்புரம் உளவுத்துறை தலைமைக் காவலர் மரணம்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோட்டூர்புரம் உளவுத்துறை தலைமைக் காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோட்டூர்புரம் உளவுத்துறை தலைமைக் காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nதமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 12,652 ஆக உள்ளது. சென்னையின் நேற்றைய தொற்று 3,719 ஆக அதிகரித்துள்ளது. இந்த இரண்டாவது அலையில் இதுவரை கண்டறியப் படாத அறிகுறிகளுடன் வருவோருக்கும் கொரோனா இருப்பதாக மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.\nஇரண்டாவது அலை கொரோனா வீரியமாக இருப்பதால் வெளியே செல்லும் போது குறைந்தது 3 முகக்கவசங்களாவது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஇந்நிலையில், சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் உளவுத்துறை தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த காவலர் ஒருவர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.\nசென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவர் கருணாநிதி (48). இவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் உளவுத்துறை காவலராக அயல் பணியில் இருந்தார்.\nகடந்த 13ஆம் தேதி வயிற்று வலிக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சைக்காகச் சென்றார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மறுநாள் (14.04.21) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தார். உடல் நிலை பாதிக்கப்படவே கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக ஏப்.21 அன்று பகல் நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் இன்று காலை 5.35 மணி அளவில் திடீர் மாரடைப்பு காரணமாக கருணாநிதி உயிரிழந்தார். இவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகருணாநிதியின் உடல் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nகொரோ���ா பாதிக்கப்பட்ட சென்னை கோட்டூர்புரம் உளவுத்துறை தலைமைக் காவலர் மரணம்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க வேண்டும் - எம்.பிக்கள் கோரிக்கை\nஇனி விசிலுக்கு பதில் பாட்டு.. சென்னை மாநகராட்சி அடடே நடவடிக்கை\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் உயிரிழப்பு\nவாக்கு எண்ணிக்கையில் குளறுபடி: அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு\n6 மாதங்களில் இல்லாத அளவு மே மாதத்தில் 6.3% ஆக உயர்ந்த சில்லறை பணவீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuttramkuttrame.com/2020/10/05/ginger-tea-can-be-used-as-an-antidote-for-corona-disease/", "date_download": "2021-06-15T19:55:32Z", "digest": "sha1:DQVWTDZWYNUEDYN5SL43NTA63Q3J6O47", "length": 9221, "nlines": 161, "source_domain": "www.kuttramkuttrame.com", "title": "கொரொனா நோய்க்கு தடுப்பு மருந்தாக இஞ்சி டீயை அருந்தலாம்..! – Kuttram Kuttrame", "raw_content": "\nதமிழகத்தில் 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ; 267 பலி..நேற்றைவிட”இன்று இறப்பு எண்ணிக்கை சற்று ஜாஸ்தி”கொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..கொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..சிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..சிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் மஹா திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு..\nகொரொனா நோய்க்கு தடுப்பு மருந்தாக இஞ்சி டீயை அருந்தலாம்..\nகொரொனா நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தாக இஞ்சி டீ அருந்தலாம் என்று மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரொனாவுக்கு தடுப்பு மருந்துகள் தயாரிக்க உலகில் 150 இடங்களில் ஆய்வு நடத்தப்படும் நிலையில் இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்படுகிறது.\nகொரொனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடிக்கடி வெந்நீர் குடிக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், தற்போது விஞ்ஞானிகள் இஞ்சி டீ குடிக்கும் படி பரிந்துரை செய்துள்ளனர்.\nதமிழகத்தில் 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ; 267 பலி..நேற்றைவிட\"இன்று இறப்பு எண்ணிக்கை சற்று ஜாஸ்...\nமருத்துவமனைக்கு தாயை 4 கி.மீ தூரம் முதுகில் சுமந்து செல்லும் மகள்..\nதமிழகத்தில் இன்று 12,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 254 பேர் உயிரிழப்பு\nமைவீர் என்ற ஆன்டி-வைரல் மாத்திரை கொரொனா வைரசுக்கு எதிரானது என்பது உறுதி..\nதமிழகத்தில் குறைந்தது கொரோனா பாதிப்பு: 14,016 பேருக்கு தொற்று உறுதி.. 267 பேர் உயிரிழப்பு\nபுதிய வகையிலான கொரொனா வைரஸ் வௌவால்களிடம் இருந்து கண்டுபிடிப்பு..\nTagged கொரொனா நோய்க்கு தடுப்பு மருந்தாக இஞ்சி டீயை அருந்தலாம்..\nதமிழகத்தில் 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ; 267 பலி..நேற்றைவிட”இன்று இறப்பு எண்ணிக்கை சற்று ஜாஸ்தி”\nகோயம்புத்தூர் சென்னை மண்டலம் மருத்துவம் விரைவு செய்திகள்\nகொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..\nஇந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..\nசிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/31361", "date_download": "2021-06-15T18:37:09Z", "digest": "sha1:5MBM23EYQM2ZKOAKNUQLTV4DIMQ3BUYY", "length": 5382, "nlines": 61, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைவு !! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைவு \nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைவு \nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 91 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 766 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.\nநாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 380 ஆக உயர்ந்துள்ளது.இதில் 6 ஆயிரத்து 57 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 603 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மேலும், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 232 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious article62 பயணிகளுடன் புறப்பட்ட இந்தோனேசிய விமானத்திற்கு இறுதி நேரத்தில் நடந்தது என்ன.. நேரில் பார்த்த மீனவர்களின் திக் திக் நிமிடங்கள்..\nNext articleசற்று முன்னர் வந்த செய்தி..இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு.\n20,000 வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது..\nஇலங்கை மிகவும் மோசமான நிலையில்- விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை\nகிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து இரு செல்கள் மீட்பு\nமனிதனாக உருமாறும் இச்சாதாரி பாம்பை பற்றிய தகவல்கள் \n20,000 வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது..\nஇலங்கை மிகவும் மோசமான நிலையில்- விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை\nகிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து இரு செல்கள் மீட்பு\nயாழ். குருநகர் பகுதியில் திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/33143", "date_download": "2021-06-15T20:06:49Z", "digest": "sha1:7FWDXMZQAVPMQA7WD2PRHPJJ3VMDDEBF", "length": 5742, "nlines": 63, "source_domain": "www.newlanka.lk", "title": "யாழ் மந்திரிமனைக்குள் புகுந்துள்ள பாரிய மலைப்பாம்பு.!! கடும் சீற்றத்தில் பொதுமக்கள்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker யாழ் மந்திரிமனைக்குள் புகுந்துள்ள பாரிய மலைப்பாம்பு.\nயாழ் மந்திரிமனைக்குள் புகுந்துள்ள பாரிய மலைப்பாம்பு.\nயாழ்ப்பான அரசர்கால மந்திரிமனையில் மலைப்பாம்பு நிற்பதைப்போன்ற படம் ஒன்று பலரையும் கவர்ந்துள்ளதுடன், இணையத்திலும் வைரலாகியுள்ளது.\nமலைப்பாம்பு இனங்கள் இல்லை எனக் கருதப்படும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த பாம்பு எப்படி வந்திருக்கும் என பலரும் குழம்பியுள்ள நிலையில் குறித்த பாம்பு அங்கு எப்படி வந்தது என ஏனைய படங்கள் காட்டுகின்றன. தென்னிலங்கையிலிருந்து வந்த குறளிவித்தைக்காரர் ஒருவர் தன்னுடன் கொண்டுவந்த இரு குரங்குகளையும், குறித்த பாம்பையும் அங்கு காட்சிப்படுத்தியுள்ளமையே இதற்கான காரணம் என அறியப்படுகின்றது. எவ்வாறாயினும் யாழ்ப்பாண குடாநாட்டின் இராசதானி அமைந்த காலத்திலிருந்தே இருக்கும் குறித்த மந்திரிமலை தேடுவாரற்று இவ்வாறான குறளிவித்தைக்காரர்களின் கூடாரமாக மாறுவதா எனப் பலரும் அங்கலாய்க்கின்றனர்.\nPrevious articleபொல்லைக் கொடுத்து அடிவாங்கத் தயாராகும் வி��்ஞானிகள்.. மனித குலத்திற்கு ஆப்பாகுமா.. மூளையில் பொருத்திய சிப் மூலம் வீடியோ கேம் விளையாடும் குரங்கு..\nNext articleகொரோனா தடுப்பூசி தொடர்பில் அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்வி சார் ஊழியர்களுக்கும் ஒர் மிக முக்கிய அறிவிப்பு.\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nகோவிட் மரணங்களில் இலங்கை உலகில் 9வது இடத்தில்\nமன்னார் வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/black-fungus-symptoms-in-tamil.html", "date_download": "2021-06-15T18:51:44Z", "digest": "sha1:PJKBHK3L365PADF7YOUOOLJ7UQMQWA6V", "length": 8923, "nlines": 116, "source_domain": "www.tamilxp.com", "title": "தமிழகத்திலும் நுழைந்தது கருப்பு பூஞ்சை தொற்று", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome News தமிழகத்திலும் நுழைந்தது கருப்பு பூஞ்சை தொற்று. யாரை தாக்கும்\nதமிழகத்திலும் நுழைந்தது கருப்பு பூஞ்சை தொற்று. யாரை தாக்கும்\nமியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது குறைந்து வரும் சூழல் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது.\nமகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தெலுங்கானா, மபி போன்ற மாநிலங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதில் மகாராஷ்டிராவில் 52 பேர் உயிரிழந்தனர். 1,500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கருப்பு பூஞ்சை தொற்று தற்போது தமிழகத்தில் கண்டறியப்பட்டு இருக்கிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு ம���ுத்துவமனையில் 5 பேர் கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களை அதிகம் குறி வைத்துத் தாக்குகிறது. குறிப்பாக நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடுமையான தலைவலி, கண்களில் வீக்கம், கண்கள் சிவப்பு நிறமாக மாறுதல், திடீரென பார்வை குறைதல், சைனஸ் பிரச்சினை, மூக்கில் வலி, வாய் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கருப்பாக மாறுதல் போன்றவை அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.\nஇந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய தவறினால் கண் பார்வை குறைபாடு, வாய், மூக்கு, தொண்டை பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகளை சாப்பிட வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா பரிசோதனைக்கு வர மறுத்த சிறுவன்: அடித்து உதைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்\nதடுப்பூசி போட பயந்து ஆற்றில் குதித்த மக்கள். எங்க நடந்தது தெரியுமா\nமலை உச்சியில் அறுந்து விழுந்த கேபிள் கார்: 8 பேர் பலி\nகொரோனா தேவிக்கு சிலை வைக்க சொன்னா வனிதாவுக்கு சிலை வச்சிருக்காங்க – கடுப்பான வனிதா\nஇந்த கிராமத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை. எந்த கிராமம்ன்னு தெரியுமா\nவிடைபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்பிளோரர். அதற்கு காரணம் இதுதான்\nகோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு\nசிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு\nமுடி வளர சாப்பிட வேண்டிய சிறந்த 6 உணவுகள்\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு\nமதுரை கூடலழகர் திருக்கோயில் வரலாறு\nமதுரை அழகர் கோவில் வரலாறு\nசுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் வரலாறு\nஅருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில்\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkaithedi.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-06-15T19:49:34Z", "digest": "sha1:SLUMWH6QF27JLNDYUDV2GFJYSBHNTTL6", "length": 15202, "nlines": 46, "source_domain": "ilakkaithedi.com", "title": "பெண்களின் விடுதலை – இலக்கைத்���ேடி", "raw_content": "\nநவீன முதலாளீய அமைப்பின் மீதான மாக்சிய லெனினிய மாவோ சிந்தனைஅரசியல் பார்வை.\nபெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் பற்றியும் அவற்றிலிருந்து விடுதலை பெறுவது என்பது ன் நிலவுடைமை சமூக சிந்தனை மேலோங்கி நிற்க்கும் இங்கு இன்று ஓரளவுக்குக் கேனும் சமூகத்தின் சில மட்டங்களிலே பெண் விடுதலை பற்றிய குரல்கள் மேலெழும்பி ஒலிக்கவே செய்கின்றன. இருப்பினும் அவை அமைப்பு ரீதியாகவும் இலக்கு நோக்கியும் திருப்தி கரமாணதாக இல்லை என்பதே உண்மை நிலை.\nபெண்களின் விடுதலை பற்றிய பல்வேறு தளங்களிலும் வற்புறுத்தப்படுகின்றன. அவை் நாடளவிழும் ஏன் சர்வதேச அளவில் கவனத்தையும் முக்கியத்துவத்தையும் பெறுகின்றன. ஆனாலும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையினை அடையாளம் காண்பதிலும் அதற்குரிய விடுதலை பாதையைத் தேர்வு செய்வதிலும் வேறுபாடுகளும் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. இதில் பிரதானமான கருத்துநிலை முரண்பாடு மார்க்சியர்களுக்கும் தீவிரப் பெண்ணியவாதிகளுக்குமிடையே தான் காணப்படுகின்றது.\nகுறிப்பாக சோசலிசத்தின் தற்காலிகப் பின்னடைவிற்குப் பின், மாக்சியம் தோல்வி கண்டு விட்டதான பிரசாரம் முன்னெடுத்து சூழலில் பெண் விடுதலை பற்றிய நவீன கருத்தியல்கள் எனக் கூறப்படுபவை வேகமாகப் வளர்த்தெடுக்கப்பட்டன. பின்நவீனத்துவப் பின்புலத்தில் பெண்ணிய விடுதலை பற்றிய தீவிர கருத்துகள் நமது சூழலுக்கு பொருந்தாவிடினும் வலிந்து முன்வைக்கப்பட்டன. மேற்குலகிலே பேசப்படும் பெண்ணியக் கருத்துக்களை அரச சாரா நிறுவனங்கள் மூலம் சிலர் நம்மிடையே நட்டுவைக்க முயன்றனர். ஆனால் அதனை தளிர்க்க வைக்கவோ வளரச் செய்யவோ, அத்தகையவர்களால் முடியவில்லை. ஆனால் அதன் மூலம் குறிப்பிட்ட மேல்தட்டுப் பெண்ணியவாதிகளை தங்களளவில் தம்மை உயர்த்திக் கொண்டனர்.\nநம்மைப் பொறுத்தவரை கருத்தும் அது உருவாக்கும் கொள்கையும் அதன் வழியாக உருவாகும் நடைமுறையும்தான் முக்கியமானதாகும். அவற்றின் அடிப்படையிலேயே எவ்வகைச் செயற்பாட்டாளர்களையும் நாம் நோக்குதல் வேண்டும்.\nஎனவே பெண் விடுதலையை சமூக விடுதலை சமூக மாற்றம் என்பதிலிருந்து பிரித்தெடுத்து தத்தமது அளவுக்கும் மேற்கத்திய முதலாளித்துவ ஏகாதிபத்தியத் தேவைகளுக்கும் ஏற்றவிதமாக முன்னெடுப்பதை மார்க்சியர்கள் கடுமையாக எதிர்க்கவே செய்வார்கள். ஏனெனில் முதலாளித்துவ ஏகாதிபத்திய அமைப்பு முறையினதும் அவற்றின் சுரண்டல் ஒடுக்கு முறைகளிலிருந்தும் விடுதலை வேண்டி நிற்கும் மனிதர்களிடையே ஆண்-பெண் முரண்பாட்டையே பிரதானமான தொன்றாகக் கொள்ளும் போக்கை மார்க்சியர்கள் தயவு தாட்சண்யமின்றி எதிர்த்தே நிற்பார்கள்.\nமார்க்சியம்தான் பெண்ஒடுக்குமுறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்திய உலகப் பார்வையை வழங்கியது. வெறுமனே சுட்டிக் காட்டியது மட்டுமன்றி நடைமுறைப் போராட்டங்கள் புரட்சிகள் வாயிலாக பெண் ஒடுக்கு முறைகளை உடைத்தெறிந்து ஆண்-பெண் சமத்துவத்தை நாட்டிலும் வீட்டிலும் நடைமுறைப்படுத்த வழிகாட்டியது. சோசலிசத்தின் கீழ் தான் முன்பு எப்பொழுதும் அனுபவித்திராத சுதந்திரத்தைப் பெண்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர். அதில் முழுமையோ திருப்தியோ அல்லது முடிவான அம்சங்கள் யாவும் நிறைவுடையனவாக இருந்தன என்று கூறிவிட முடியாது.ஆனால் மனிதகுல வரலாற்றில் வர்க்கங்கள் தோற்றம் பெற்ற பின்னான சமூக அமைப்புகளில் சோசலிச சமூக அமைப்பில் மட்டுமே பெண்கள் தமக்குரிய சமூக சமத்துவத்தை நிலைநாட்டக் கூடியதாக இருந்ததை மறுத்துவிட முடியாது.\nகடந்த நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்பிருந்தே பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்த குரல்கள் மார்க்சியர்களின் வழிகாட்டலிகளில் வெளிவரத் தொடங்கிவிட்டன. கடந்த நூற்றாண்டின் முற்கூறிலே மேற்கு நாடுகளில் சோசலிசப் பெண்கள் இயக்கம் தோன்றிவிட்டது. அவர்களது பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்களும் கோரிக்கைகளும் பெண் விடுதலையைச் சுட்டிநின்ற அதேவேளை கானிய முதலாளித்துவ ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல்களோடும் போராட்டங்களோடும் பின்னிப்பிணைந்து நின்றன. இதன் வழியில் தான் சோசலிசத்திற்கான போராட்டங்களில் பெண்கள் தலைமைப் பாத்திரங்களிலும் இருந்தனர்.\nஇதன்காரணமாகவே இன்று வருடா வருடம் மார்ச் 8ம் தேதி சர்வதேசப் பெண்கள் தினமாக நினைவு கூரப்படுகின்றது. மார்ச் எட்டாம் தேதி சர்வதேசப் பெண்கள் தினம் என்பது மேல்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்று கூடி உண்டு கழித்து மகிழ்ந்து கலைந்து செல்லும் தினம் அல்ல. அதே தினம் பெண்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு எதிரான தினம். பெண்கள் மீது ஏவிவிடப்பட்ட கொடுரங்களுக்கு எதிர்ப்புக் காட்டும் தினம். ஒட்டு மொத்தத்தில் பெண்கள் மீதான சகல வகை ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக விடுதலையைக் கோரி நிற்கும் தினமுமாகும். இத் தினத்திற்கான மூலாதாரமாக விளங்கியவர்கள் சோசலிசப் பெண் விடுதலையை முன்னெடுத்தவர்களே என்பது நினைவு கூரப்பட வேண்டியதாகும்.\nஇன்று உலகமயமாதல் என்பதன் ஊடாக ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளை மேன்மேலும் சுரண்டிக் கொள்ளையிட்டு வருகின்றது. இதில் பெண்கள் பன்முகப்பட்ட வழிகளில் ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்கள் அனைத்திலும் பெண் ஒடுக்குமுறைகளை அடையாளம் காணமுடிகிறது. ஆனால் அவற்றுக்கு எதிரான அமைப்பு ரீதியாகப் பெண்களை அணி திரட்டுவது கடினமான ஒரு பணியாகவே இருந்து வருகின்றது. பழமைவாதக் கருத்தியல் அமுக்கத்திலிருந்து பெண்களை விடுவிப்பது மிகப் பிரதானமான கடமையாகின்றது. அடுத்து இன்றுள்ள சமூகச் சூழலின் பன்முகத் தாக்கங்களிலிருந்தும் பெண்கள் அறிவு ரீதியாகவும் நடைமுறை வாயிலாகவும் விடுபட வேண்டிய தேவையும் அவசியமும் காணப்படுகின்றது.\nசீனாவின் மேலாண்மை…. தோழர் ராமகிருஷ்ணன் ராஜேந்திரன்\nஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்\nமார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.\nஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை-சாரு மஜூம்தார்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’\nமார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் நிகழ்கால அரசியலை கூர்நோக்குதல், சமூக மாற்றத்திற்கு தடையாக நிற்கும் உண்மையான காரணியை பிரித்தறிதல் மற்றும் உழைக்கும் மக்கள் சக்தியை ஒன்றுபடுத்துதல் போன்ற வேலைகளுக்கு இத்தளத்தை பயன்படுத்துதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/09/11.html", "date_download": "2021-06-15T19:01:41Z", "digest": "sha1:BMNDFOTCUWFD2L2FLE7G4FM5XB3ACDGO", "length": 15597, "nlines": 368, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: எண்டர் கவிதைகள்-11", "raw_content": "\nஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ....\nஷூட்டிங்ல சுக்கு காப்பி அதிகமா குடிச்சீங்களா கேபிள்\nஆலிலை அபாயம் அரவப் படம்\nபதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...\nபடத்த மட்டும் போட்டு Blank ஆ விட்டிருக்கலாம்\nகொசுத் தொல்ல தாங்கமுடியலடா நாராயணா..\nயார் ய��ரோ எதுக்கெதுக்கோ பொது நல வழக்கு போடுறாங்க, எண்டர் கவுஜ எழுதி மக்களை வதைப்பதை எதிர்த்து யாராவது ஒரு புண்ணியவான் பொது நல வழக்கு போட்டா நல்லா இருக்கும்\nஅண்ணே ... அப்சல்யூட் வோட்கா... பேசுது ....\nசெம கிக் ஆ இருக்கு கவிதை\nகவிதைக்கான அறிமுகம் சூப்பர்.. போட்டவும் சூப்பர்.. கவிதை எங்கே \n நம்ம செந்தில் சொன்னா மாதிரி வோட்காதான் பேசுதோ\nகவிதை இலக்கியத்திற்கான நோபல் பரிசு நிச்சயம். இதை ஆங்கிலத்தில் யாராவது மொழி பெயருங்களேன்\nஎனக்கு புரிஞ்ச மாதிரி இருக்கு. ஆனா அது சரியானு தெரியல நீங்க சொல்லுறது அத தான ....\nகவிதைக்கு ஒரு தலைப்பு கொடுத்திருந்தால் கொஞ்சம் புரிந்திருக்கும்.\n//கவிதைக்கு ஒரு தலைப்பு கொடுத்திருந்தால் கொஞ்சம் புரிந்திருக்கும்.//\nதல : ஏன் இந்த கொலவெறி\nநிறைய பேருக்கு கவிதை புரியலைன்னு சொல்லியிருக்கீங்க... அதுக்குத்தான் படம் போட்டிருக்கேன். புரியாத அளவுக்கு நான் எழுத ஆரம்பிச்சிட்டேன்னா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்ப நான் எலக்கியவியாதி.. சீ...இலக்கியவாதி ஆயிட்டுவர்றேனோ..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nதமிழ் சினிமாவும் வரி விலக்கும்.\nகொத்து பரோட்டா – 25/09/10\nபின்னூட்டம் வாங்கி பிரபல பதிவராவது எப்படி\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/song%20?page=4", "date_download": "2021-06-15T20:15:28Z", "digest": "sha1:CNY26EIYINRQJNBZNSMEUHCBTZLR7DXO", "length": 4741, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | song", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக...\nஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக...\nடிராக்டரில் ஒலித்த 'ஆச மச்சான்' ...\nஉதவி ஐஜி எழுதிய வீர வணக்க நாள் ப...\n“அய்யோ நானும் உடனே கத்துக்கணுமே”...\n’குயிட் பண்ணுடா’: அனிருத் பிறந்த...\n’கொய்ட் பண்ணுடா’: அனிருத் பிறந்த...\n’கொய்ட் பண்ணுடா’: அனிருத் பிறந்த...\n’கொய்ட் பண்ணுடா’: அனிருத் பிறந்த...\n’கொய்ட் பண்ணுடா’: அனிருத் பிறந்த...\n’கொய்ட் பண்ணுடா’: அனிருத் பிறந்த...\n’கொய்ட் பண்ணுடா’: அனிருத் பிறந்த...\n80 மில்லியன் பார்வையாளர்களைத் தா...\nவிரைவில் வெளியாகிறது துருவ நட்சத...\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/kodis-group?similar=true", "date_download": "2021-06-15T18:36:35Z", "digest": "sha1:AWEVI6HQCU4BJUCBOTTV7QYNUQ52HCVI", "length": 8415, "nlines": 181, "source_domain": "ikman.lk", "title": "Kodi's Group | ikman.lk", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விபரங்கள்\nஅனைத்து விளம்பரங்களும் Kodi's Group இடமிருந்து (26 இல் 1-25)\nகம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகம்பஹா, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஜனவரி 2017 முதல் உறுப்பினர்\nஇன்று திறந்திருக்கும்: 6:00 பிற்பகல் – 10:00 பிற்பகல்\n0702492XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2020/05/16/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-15T19:21:37Z", "digest": "sha1:2Q5JMSWSRZMO37DHPO7OSSDHFIPUURFX", "length": 9483, "nlines": 82, "source_domain": "muthusitharal.com", "title": "மௌனராகம் – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\n“கண்டிப்பாத் தொடணுமா…” என எரிச்சலும், இயலாமையும் ஒன்று சேரத் தந்த கோபத்தில் தன் பெரிய உருண்டை விழிகள் கலங்கிச் சிவக்க காரினுள் அருகில் அமர்ந்திருந்த கணவனிடம் கேட்கிறாள். அவளின் கோபத்தை பொருட்படுத்தாமல் ” ஆமாம்…உனக்கு நான் ஏதாவது வாங்கித் தரணும்னு ஆசை..” என்கிறான் கணவன் தன் ஆட்காட்டி விரலையும், நடுவிரலையும் அவளை நோக்கி நீட்டியவாறு. ஒரு விரல் புடவைக்கானது; இன்னொன்று நகைக்கானது. “எனக்கு விவகாரத்துதான் வேணும். வாங்கித் தருவீங்களா அது இந்த கடைல கிடைக்குமா அது இந்த கடைல கிடைக்குமா…” என உள்ளுள் கனன்று கொண்டிருந்த எரிமலையாய் வெடித்துச் சிதறுகிறார். கல்யாணத்திற்குப் பின் முதன் முதலாய் தன் மனைவியை வெளியே அழைத்து வந்திருந்த மோகனால் தன் புன்னகை பூத்த முகத்தை அதற்கு மேல் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் முகம் இறுக, தன்னுள் ஒடுங்கி காரை வீட்டை நோக்கிச் செலுத்த ஆரம்பிக்கிறார்.\nவிருப்பமின்றி, தன் குடும்பத்தால் தன் மேல் நிர்பந்திக்கப்பட்ட இந்த உறவில் ஒன்ற முடியாத குற்றவுணர்வில் இருக்கும் ரேவதியின் முன்னால் காதலை அறியாத மோகன், தனக்குத்தானே நிறைய சமாதானங்களைக் கற்பித்துக் கொண்டு ரேவதியின் மனமாற்றத்திற்காக காத்திருக்க முயற்சிக்கிறார். தாயின் கருவறை சுகத்திலிருந்தது பிரசவிக்கப்பட்ட குழந்தையின் அழுகையோடுதான் ரேவதியின் எரிமலைக் குழம்பாய்ச் சுடும் வார்த்தைகளை ஒப்பிட்டு கடக்க முயல்கிறார் இந்த Gentleman கணவன். இந்த கனவான் தன்மையை ரேவதியின் முன்னால் காதல் பற்றி தெரிந்த பின்பும் கூட மோகன் கைவிடாதது தான் இக்கதாபாத்திரத்தை மிகவும் பிரபலமாக்கியயது. எண்பதுகளின் இளவயது பெண்களின் ஆதர்ச கணவன்; எல்லாக் காலத்து மனைவிகளாலும் bench mark செய்யப்படும் கணவனும் கூட மௌனராகம் திரைப்படத்தில் வரும் மோகன் கதாபாத்திரம்.\nமுழுவதும் ஒழுங்கீனமான, ஒரு நிலையற்ற வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருந்த தனது முன்னால் காதலனை தன்னுள் இருந்து அகற்ற முடியாத நிலையில், அவனுக்கு நேரெதிர் துருவமான தனது கணவனின் முதிர்ச்சியான செய்கைகளால் ஈர்க்கப்பட்டு அவருடைய பாதுகாப்பான கைகளை ஏற்றுக் கொள்ளும் ரேவதியின் படிப்படியான மனமாற்றத்தை சின்ன சின்ன நிகழ்வுகள் மூலம் அருமையாக காட்சிப் படுத்தியிருக்கிறது மௌனராகம்.\nரேவதி மேல் கொண்டுள்ள ஈர்ப்பையும், காதலையும் கார்த்திக் வெளிப்படுத்திக் கொள்ளும் விதம் மணிரத்னத்தின் முத்திரைகள். இன்னமும், Mr. சந்திரமௌலி காட்சியின் freshness அப்படியே இருக்கிறது. கார்த்திக் ஒரு பொறுமையற்ற காதலன் என்றால், மோகன் ஒரு பொறுப்பான கணவன். கணவன் என்ற உரிமையையும் விட்டுக் கொடுக்காமல், அதே சமயத்தில் தன் மனைவியின் உரிமையையும் மதிக்கும் கதாபாத்திரம் மோகனுடையது. தன்னை விட்டுப் பிரிந்து போவதற்கும் அந்த உரிமை இடமளிக்கும் என்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை படம் நெடுகிலும் தன் மென்மையான உடல் மொழி வழியாகவும், கூர்மையான மற்றும் குறைவான வசனங்கள் வழியாகவும் மிக அருமையாக வெளிப்படுத்தியிருக்கும் மோகனின் நடிப்பு, ரேவதியின் மனதில் இன்னமும் இறக்காத கார்த்திக்கின் நினைவுகளை முற்றிலுமாக அகற்றி விடுகிறது.\nநினைவுகள் தான் நம்மை நிகழ்காலத்தில் ஒன்ற விடுவதில்லை. ஆனால், நினைவுகளோடு தொடர்பற்ற நிகழ்காலம் சுவாரஸ்யமற்றது.\nPrevious Post தளபதி – தாயுமானவன்\nNext Post மகளின் திகில் சாலை\nநீட்சேவும் சாதியொழிப்பும் March 13, 2021\nபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு February 5, 2021\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/approximately", "date_download": "2021-06-15T20:26:36Z", "digest": "sha1:X76HJS7X4FOU7YANXNMSK3RY5ICOQ7J5", "length": 4910, "nlines": 70, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"approximately\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச���சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\napproximately பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇருக்கும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிட்டத்தட்ட ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுமார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசற்றேறக்குறைய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nलगभग ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோராயமாக ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏறத்தாழ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏறக்குறைய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசற்றொப்ப ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/coimbatore/corono-dead-bodies-laid-at-crematorium-3687", "date_download": "2021-06-15T18:38:56Z", "digest": "sha1:3Q46KYQMJWAEJIL2OP63UKD7OSMCZL7A", "length": 11798, "nlines": 73, "source_domain": "tamil.abplive.com", "title": "Corono Dead Bodies Laid At Crematorium | கோவையில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பு - மின்மயானங்களில் காத்திருக்கும் உடல்கள்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nகோவையில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பு; மின்மயானங்களில் காத்திருக்கும் உடல்கள்\nமின் மயானத்தில் இடைவெளி இன்றி காலை முதல் மாலை வரை தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. அடுத்தடுத்து அமரர் ஊர்தியில் கொண்டு வரப்படும் சடலங்கள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டு, ஒவ்வொறு சடலமாக தகனம் செய்யப்பட்டு வருகின்றது.\nகோவையில் கொரானா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரியூட்டுவதற்காக மின் மயானங்களில் வரிசையாக அடுக்கி வைத்து காத்திருக்கும் சூழல் நிலவுகின்றது.\nகோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கொரொனா தொற்றின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், நாள் ஒன்றுக்கு3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகி வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை ஒரு இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பால், கோவையில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் சுமார் 23 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்று பாதித்தவர்கள் பெரும்பாலானோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிசன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக தினமும் 15 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.\nஇதன் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறை நிரம்பியுள்ளது. தொடர்ந்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அளவுக்கு அதிகமான சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. மின்மயானங்களில் உடல்களை தகனம் செய்ய தாமதம் ஏற்பட்டு வருவதால், அரசு மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள மின் மயானத்தில் இடைவெளி இன்றி காலை முதல் மாலை வரை தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டபடுகின்றன. அடுத்தடுத்து அமரர் ஊர்தியில் கொண்டு வரப்படும் சடலங்கள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டு, ஒவ்வொறு சடலமாக தகனம் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் மின்மயானம் இருக்கும் பகுதி புகையை வெளியிட்டபடி இருக்கின்றது. கொரானாவால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தங்களது உறவினரின் சடலத்தை மின்மயானத்தில் தகனம் செய்து வருகின்றனர்.\nஒரே இடத்தில் உறவினர்களாலும், அடுக்கி வைக்கப்படும் உடல்களாலும் நோய் தொற்றுக்கள் பரவும் சூழலும் நிலவுகின்றது. இதே சூழல் தான் கோவையில் மற்ற மின்மயானங்களிலும் நீடிக்கிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் அவற்றை தகனம் செய்ய நடவடிக்கைகள் எடுப்பதுடன், ���ரடங்கை இன்னும் கடுமையாக்க வேண்டும் என இறந்தவர்களின் உறவினர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் சடலங்களை தகனம் செய்ய கூடுதல் வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டுமென உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் கோவையில் பல இடங்களில் அதிக ஓலமே கேட்கிறது.\nCoimbatore Corona Deaths: கோவையில் ஒரே மாதத்தில் 909 உயிரிழப்புகள்; 97 ஆயிரம் பேருக்கு தொற்று\nகோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று\nடெல்டா பாசனத்திற்கு இன்று நீர் திறப்பு; மேட்டூர் அணையை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்\nகோவையில் 2 இலட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்புகள்\nTasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி\nBREAKING: கல்லணை ஜூன் 16ல் திறக்கப்படுகிறது\nKishore K Swamy Arrested: முதல்வர்கள் பற்றி அவதூறு; கிஷோர் கே சுவாமி கைது\nTamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது\nBindu Madhavi Birthday: ஆத்தாடி மனசு தான்... பிந்து கூட பறக்குதே\nBindu Madhavi Birthday: ‛என்னடா... என்னடா... உன்னால தொல்லையா போச்சு...’ டாப் 5 பிந்து மாதவி ஹிட்ஸ்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/riythvika-releases-naatpadu-theral-video-making-083743.html", "date_download": "2021-06-15T19:18:47Z", "digest": "sha1:H3ZJNCKB23F4ISGCDH57VXMXJCJT5HEO", "length": 16293, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"நாட்படு தேறல்\" தாலாட்டு பாடல் மேக்கிங் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரித்விகா ! | Riythvika releases Naatpadu Theral video making - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகரின் உறுப்புகளை உடனடியாக தானம் செய்தது ஏன்\nNews மேட்டூரில் இருந்து முக்கொம்புக்கு பொங்கி வந்த காவேரி... நெல்மணிகள், மலர்கள் தூவி வரவேற்ற விவசாயிகள்\nFinance பட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\nAutomobiles 2021 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா\nSports புதிய உலக சாதனை.. எந்த கேப்டனும் நெருங்க முடியாது.. விராட் கோலிக்கு WTC Final-ல் \"சூப்பர்\" வாய்ப்பு\nLifestyle பூண்டின் அதிகபட்ச நன்மைகளை பெற தினமும் காலையில் அதை எப்படி சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை ��ற்றும் எப்படி அடைவது\n\"நாட்படு தேறல்\" தாலாட்டு பாடல் மேக்கிங் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரித்விகா \nசென்னை : ஒரு நாள் கூத்து, மெட்ராஸ், கபாலி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்விகா.\nபிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு ரசிகர்களின் பேராதரவால் வெற்றியாளராக மகுடம் சூடினார்.\nகடனில் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. கை கொடுக்கும் சன் பிக்சர்ஸ்.. 5 படங்கள்.. தீயாய் பரவும் தகவல்\nதற்பொழுது வைரமுத்துவின் எழுத்துக்களில் சரண் இயக்கியிருக்கும் \"நாட்படு தேறேல்\" தாலாட்டு பாடல் மேக்கிங் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.\nபா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் மெட்ராஸ். இதில் கார்த்தி, கேத்தரின்தெரசா, கலையரசன் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் ரித்விகா நடித்து பிரபலம் அடைந்தார். மெட்ராஸ் படம் கொடுத்த அறிமுகம் இவரை தமிழ் ரசிகர்களையே கொண்டு சென்றது. அதைத் தொடர்ந்து மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் கபாலி திரைப்படத்தில் நடுத்து தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்படும் நடிகையாக உயர்ந்துள்ளார்.\nபெரும்பாலான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ரித்விகா ஒரு சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வர பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு அனைவரிடத்திலும் நற்பெயரை பெற்று தனக்கான பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி பிக்பாஸ் வெற்றியாளராகவும் மகுடம் சூடினார்.\nஇப்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து யாதும் ஊரே யாவரும் கேளிரில் நடித்து வரும் ரித்விகாவின் நடிப்பில் சமீபத்தில் \"நாட்படு தேறேல் \" என்ற தாலாட்டு பாடல் வெளியாகி அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் பி. சுசிலா, கே எஸ் சித்ரா, ஹரினி ஆகியோரின் குரலில் உருவான இந்த தாலாட்டு பாடல் மூன்று தலைமுறையாக தாலாட்டு மாற்றமடைந்ததை மிகத் துல்லியமாக எடுக்கப்பட்டுள்ளது.\nரித்விகா இதில் லீட் ரோலில் நடித்திருக்க ராம்குமார்,மாஸ்டர் மித்வின் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். காதல் மன்னன், அமர்க்களம்,வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சரண் இந்த தாலாட்டு பாடலை இயக்கியுள்ளார். பிளாக் அண்ட் வொயிட், கலர் மற்றும் தற்போதுள்ள தலைமுறையினர் 3 விதங்களில் படமாக்கப் பட்ட இந்த தாலாட்டு பாடல் அனைவரையும் கண்கலங்க வைத்த தோடு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.\nகுறிப்பாக இப்போதுள்ள தலைமுறையினர் அனைவரும் பார்க்க வேண்டிய மிகச்சிறந்த தாலாட்டுப் பாடலாக இந்த பாடல் உருவாகி உள்ளது . இந்த நிலையில் நடிகை ரித்விகா \"நாட்படு தேறேல்\" பாடல் உருவான மேக்கிங் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nதயங்கிய சாய் பல்லவி.. டக்குன்னு ஓகே சொல்லி கமிட் ஆன ரித்விகா\nஆடை பட தயாரிப்பாளர் படத்தில் ரித்விகா...இவர் தான் ஹீரோ\nரித்விகாவுக்கும் தடுப்பூசி போட்டாச்சு.. எம்புட்டு பயம் பாருங்க கண்ணுல\nநடுகாட்டில் மரத்தில் மல்லாக்க படுத்து தூங்கிய பிரபல தமிழ் நடிகை\nகெத்தா போஸ் கொடுத்து சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட நடிகை ரித்விகா \nஅதைக் கொஞ்சம் இழுத்து மூடலாமே.. ரித்விகாவுக்கு.. ரசிகர்கள் செல்ல அட்வைஸ்\nமுட்டி தெரிய குட்டி பாவாடையில் ரித்விகா.. ரசிகர்கள் ஷாக்\nகவர்ச்சி காட்டிய ரித்விகா.. ச்ச நீங்களுமா என..வருத்தப்பட்ட ரசிகர்கள் \nபிளாக் அண்ட் பிளாக்.. ரித்விகாவின் தாறுமாறு போட்டோஷூட் \nதலித்தாக பிறக்காமல் போனதற்காக வருத்தப்படுகிறேன்.. ஜாதி குறித்து பேசிய நபருக்கு நடிகை நெத்தியடி\nஇந்த விஷயத்துக்கு இவ்ளோ கோவமா.. நெட்டிசனுக்கு நடு விரலை காண்பித்து பச்சையாக திட்டிய நடிகை ரித்விகா\nரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாங்க போல.. இந்த கேள்விலாம் கேட்காதீங்க.. வேண்டுகோளோடு வாழ்த்து சொன்ன நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓடிடிக்கு செல்கிறதா விஜய் தேவரகொண்டாவின் லைகர்\n விக்னேஷ் சிவன் அளித்த பதில்\nசாலை விபத்தில் பிரபல இளம் நடிகர் மூளைச்சாவு.. உறுப்புகள் தானம்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/29745", "date_download": "2021-06-15T18:31:58Z", "digest": "sha1:WV4ELQZ6SVJGVOTUR4ZDPVTHO4EMEDFZ", "length": 7119, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "தையல்மிசின் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநாங்க ஓமானில்(மஸ்கட்)இருக்கிரோம்.இங்கு தையல்மிசின் ஜெனோமி,பிரதர்,ஐகான்மிசின்கள் உள்ளன.நான் சிங்கர் வாங்கலாம்னு இருக்கிரேன்,ஆனால் தற்சமயம் சிங்கர் இங்குஇல்லை.எனவே எதுவாங்கலாம்னு சொல்லுங்கள் தோழீஸ்.இமாமா,வனிக்கா மற்றும் தோழீஸ்சீக்கிரம் வந்து சொல்லுங்கள்.ப்ளீஸ்\nதிரும்ப டைப் பண்ண சோம்பலா இருக்கு. மேலே கூகுள் கஸ்டம் சர்ச்ல \"தையல் மெஷின்\" (மி இல்ல... மெ) போட்டு தேடுங்க. ஆறு, ஏழு த்ரெட் தெரியும்.\nமினி குளிர் சாதன பெட்டி\nஹேண்ட் பேக் வாங்கிய/வாங்கும் அனுபவங்கள்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68280/Chennai-racer-reveals-why-Ajith-doesnot-come-out.html", "date_download": "2021-06-15T18:23:25Z", "digest": "sha1:KEYJ5HL7L2TJEPWVOZHBVW5BS2JINSVS", "length": 11196, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘அஜித் இதற்குத்தான் வெளியே வருவதில்லை’ - அலிஷா வெளிப்படுத்திய உண்மை | Chennai racer reveals why Ajith doesnot come out | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n‘அஜித் இதற்குத்தான் வெளியே வருவதில்லை’ - அலிஷா வெளிப்படுத்திய உண்மை\nஅஜித் ஏன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்பது குறித்து பைக் ரேசர் அலிஷா அப்துல்லா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nநடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல ஆண்டுகள் ஆகின்றன. அவரது நெருக்கமான வட்டத்தினர் இல்லத் திருமணங்கள், குடும்ப நிகழ்ச்சிகள் தவிர அவர் வெளியே தலை காட்டுவதே இல்லை. இந்தச் செய்தி அனைவரும் அறிந்ததுதான். அவர் தன்னுடைய படங்கள் சம்பந்தமான நிகழ்வுகளுக்குக் கூட வருவதில்லை. அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அமைதியாக உள்ளேயே இருந்தாலும் அவரை இன்னும் அதிகம் ரசிகர்கள் விரும்பத் தொடங்கி உள்ளனர் என்பதே உண்மையாக உள்ளது.\nதிரைப்படங்களில் மட்டுமே அவரைப் பார்க்க முடியும். அவரது ரசிகர்களை அவர் திரையின் மூலம் மட்டுமே பார்க்க விரும்புகிறார். ஆனால் சமூக கடமை என வந்தால் அதனைச் சரியாக அஜித் நடத்தி முடித்து விடுவார். ஒவ்வொரு தேர்தலின் போதும் அவர் வாக்களிக்க குடும்பத்தினருடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்து விட்டுச் செல்வார். அவரது குழந்தைகளின் பள்ளி நிகழ்வுகளில் விருப்பத்துடன் கலந்து கொள்வார்.\nஅஜித் ஏன் வெளியே வருவதில்லை. பொது நிகழ்ச்சிகளில் ஏன் கலந்து கொள்வதில்லை என்பது குறித்த காரணத்தை அவர் ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில், அது குறித்த விளக்கத்தை அஜித்தின் ரசிகரும் பைக் ரேசருமான அலிஷா அப்துல்லா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏன் அஜித் வீட்டுக்குள்ளேயே இருக்க விரும்புகிறார் என்பதை இவர் விளக்கியுள்ளார்.\n‘உடன்பிறப்புகள் தின ஸ்பெஷல்’ - வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம்\nஅலிஷா அந்தப் பதிவில், “அஜித் பொதுவெளிக்கு வராததற்குக் காரணம் இதுதான். மக்கள் அவருக்குச் சுதந்திரத்தைக் கொடுப்பதில்லை. இது ரேஸ் டிராக்கில் நடந்த ஒரு நிகழ்வாகும். அங்கு மக்கள் அவரை நடக்கக் கூட அனுமதிக்கவில்லை” எனக் கூறியுள்ள அவர் இதனுடன் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார். அதில், பெரிய கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்டு அஜித், வெளியே வர முடியாமல் தவிக்கிறார்.\nஅலிஷா, அஜித்தின் நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர். அலிஷாவின் தந்தை ஆர்.ஏ.அப்துல்லாவும் அஜித்தும் பல சந்தர்ப்பங்களில் கார் பந்தயத்தில் ஒன்றாக ஈடுபட்டுள்ளனர். ஆகவே அஜித் இவர்களது குடும்ப நண்பர். அலிஷா தனது பழைய பேட்டி ஒன்றில், அஜித்தை தனது காட் பாதராக கருதுவதாகக் கூறி இருந்தார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nRelated Tags : Ajith, Alisha Abdullah, அஜித், பைக் ரேஸ், அலிஷா அப்த���ல்லா, அ, அஜித் குமார், தல, தல ரசிகர்கள், சினிமா செய்திகள், கோலிவுட்,\n\"கடன் தவணையை கட்டாவிட்டால்...\" - மிரட்டும் சுய உதவிக்குழு தலைவியின் ஆடியோவால் பரபரப்பு\nதுளிர்க்கும் நம்பிக்கை: ஏழை மக்களுக்கு உதவ காசோலைகளை வழங்கிய தன்னார்வலர்கள்\nசென்னை: யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nதமிழ்நாட்டில் 12,000-க்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு - 267 பேர் உயிரிழப்பு\n\"கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது\" - சசிகலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/song%20?page=5", "date_download": "2021-06-15T20:17:22Z", "digest": "sha1:ZYK3C3J42BGP3ZBWWUSTK6PNGVZKPSYE", "length": 4718, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | song", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nமணாலியில் ’தலைவி’ பட பாடல் ஷூட்ட...\nமணாலியில் ’தலைவி’ பட பாடல் ஷூட்ட...\nநீதான் என் கனவு மகனே, வா வா கண் ...\nநீதான் என் கனவு மகனே, வா வா கண் ...\nசர்வதேச ரியாலிட்டி ஷோவில் கலக்கி...\n‘மரண மாஸ் தோனிக்கே பொருத்தமாக இர...\n'சூரரைப் போற்று' பாடல் சாதிப் பி...\nஇது தோனியின் \"வாத்தி கம்மிங்\"\nமகள் பாடும்போது சீலிங்கை உடைத்து...\n‘என்னை மாற்றும் காதலே’ குரலால் ம...\nஎஸ்.பி.பி என்பது பெயரல்ல;அது காற...\nயூடியூப் ட்ரெண்டிங்கில் சாதனை ப...\nநண்பர்கள் தினத்துக்காக நடிகர் சி...\nஅன்பு ஒன்றுதான் உலகினில் உண்மை -...\nசூர்யாவின் பிறந்தநாள் பரிசாக \"கா...\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2021-06-15T20:00:16Z", "digest": "sha1:HWHXOZ4DSBSMIPTWFLJ73CMHVZZJ2MHZ", "length": 5402, "nlines": 110, "source_domain": "athavannews.com", "title": "உயிரிழப்ப – Athavan News", "raw_content": "\nதிடீர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் உயிரிழப்பு – யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம் வைத்தியசாலையில் திடீர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன் ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\nவெளிநாட்டவர்களுக்கு அனுமதி – விமான நிலையங்கள் நாளை திறப்பு\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sridivya-in-telungu-serial/155375/", "date_download": "2021-06-15T19:56:46Z", "digest": "sha1:DS2YHAFRAM7A27XSLV7PEENIBDVNPNLF", "length": 6506, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "SriDivya in Telungu Serial | tamil cinema news | latest newsSriDivya in Telungu Serial | tamil cinema news | latest news", "raw_content": "\nHome Latest News சிவகார்த்திகேயனுடன் இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த சீரியல் நடிகை – இவ்வளவு நாளா இது...\nசிவகார்த்திகேயனுடன் இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த சீரியல் நடிகை – இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே.\nசிவகார்த்திகேயன் இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் சீரியல் நடிகை.\nSriDivya in Telungu Serial : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக பயணத்தை தொடங்கிய இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.\nஇவரது நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. அதன் பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் காக்கிச்சட்டை என்ற படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார்.\nமேலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் முதன்முதலாக தெலுங்குவில் ஒளிபரப்பான thoorpu velle railu என்ற சீரியலில் நடித்துள்ளார்.\nஇந்த சீரியலில் ஸ்ரீதிவ்யா நடித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஸ்ரீதிவ்யா சீரியல் நடிகையா இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.\nPrevious articleகொரோனா ஊரடங்கு.. களத்தில் இறங்கிய சூர்யா ரசிகர்கள் – குவியும் வாழ்த்துக்கள்\nNext articleலாக் டவுனில் உடலை முரட்டுத்தனமாக மாற்றிய மாஸ்டர் பட நடிகர் – ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படம்.\nசிவகார்த்திகேயனுக்கு போட்டியாக புகைப்படங்களை வெளியிட்ட இயக்குனர் – என்ன விஷயம் தெரியுமா\nஒரேயடியாக 5 படங்களில் ஒப்பந்தமான சிவகார்த்திகேயன், ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\nஅட நம்ம மாகாபா வா இது இணையத்தில் வெளியான குழந்தைப்பருவ புகைப்படம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=13126", "date_download": "2021-06-15T19:30:13Z", "digest": "sha1:6QDTUNJP2MM3NGGLV4CBJEDD45TTNDSN", "length": 32970, "nlines": 279, "source_domain": "rightmantra.com", "title": "முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > மு��ுகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்\nமுருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்\n‘சிக்கலுக்கு வேல் வாங்க செந்தூரில் சம்ஹாரம்’ என்று கூறுவார்கள். சிக்கலில் சிங்காரவேலர் திருக்கோவிலில் வேல் வாங்கும் விழாவும், திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவும் புகழ் பெற்றவை என்பதே அதன் பொருளாகும்.\nசிக்கல் சிங்கார வேலர் தாயிடம் வேல் வாங்கும்பொழுது அவருடைய திருமுகத்தில் வியர்வை துளிகள் அரும்பும் அதிசயத்தை இன்று நீங்கள் சிக்கல் சென்றாலும் பார்க்கலாம்.\n“மனிதர்களுக்கு தானே வியர்வை அரும்பும். கடவுளுக்கும் வியர்க்குமா என்ன…” என்று நீங்கள் கேட்கலாம்.\nகுழந்தை வேலனாக பாலசுப்ரமணினாக முருகன் எளிதில் சூரசம்ஹாரம் செய்துவிட்டான். அசுரர்களை அழிக்க அவன் மிகவும் பிரயத்தனப்படவில்லை. சுலபமாகவே அது நிறைவேறியது.\nசிக்கலில் வியர்வை அரும்புவதன் ரகசியம் இது தான். மனிதர்கள் தங்கள் முகத்தில் வழியும் வியர்வையை எப்படி அனாயசமாக துடைத்துக்கொள்கிறார்களோ, அதே போன்று அசுரர் கூட்டத்தையும் குழந்தை வேலன் அனாயசமாக துடைத்தெறிந்தான்.\nசூரபன்மன் சாதாரண அசுரன் அல்ல. அவனது வலிமையையும் கொடுங்கோன்மையையும் கந்தபுராணத்தை முழுமையாக படித்தால் தெரிந்துகொள்வீர்கள்.\n“என் அடியவர்கள் தீய சக்திகளை கண்டு ஒருபோதும் அஞ்சவேண்டியதில்லை. அத்தீய சக்திகளை அழித்தல் என்பது எமக்கு வியர்வையை துடைத்தெறிதல் போல, மிக மிக எளிதான செயலே” என்று கூறுகிறான் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன். இதே போன்று திருச்செந்தூர் முருகனுக்கும் வியர்வை அரும்புவது உண்டு.\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி விடுவர். மாலை சந்தனம் வழிக்கும்போது நிறைய தண்ணீர் இருக்கும்…சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும்.\nவெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது.\nசர்வ அலங்காரங்களுடன் எம்பருமான் கந்தவேல் திருசெந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறான். அப்போது (1803 ஆம் ஆண்டு) திருநெல்வேலி மாவட்டட கலக்டராக இருந்த லூசிங்டன் பிரபு என்பவர் திருச்செந்தூர் வந்திருந்தார். மு��ுகனுக்கு நடைபெறும் வழிபாடுகளை கண்டார்.\nஇறைவனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் பதினாறு வகை உபசாரங்களுள் விசிறி வீசுதலும் ஒன்று. சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சகர் வெள்ளியிலான விசிறியை வீசுவதை கண்டார் லூசிங்டன்.\nஅங்கிருந்த பக்தர்களிடம், “உங்கள் கடவுளுக்கு வியர்க்குமோ விசிறியை வைத்து வீசுகிறீர்கள்..” என்று கேலி செய்தார்.\nஅர்ச்சகருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. துணிவை வரவழைத்துக்கொண்டு, “ஆம்… எங்கள் சண்முகனுக்கு வியர்க்கும்..” என்று கூறி, முருகன் அணிந்திருந்த மாலையையும் கவசத்தையும் அகற்றி காண்பித்தார். முருகன் திருமேனியில் திட்டு திட்டாக வியர்வை அரும்பியிருந்ததை கண்டு வியந்தார் லூசிங்டன்.\nவீடு திரும்பிய கலக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவியின் வடிவில். ஆம்… அவர் மனைவி திடீரென கடுமையான வாயிற்று வலியினால் துடித்தார். சூலை நோய் என்பார்கள். இந்நோய் கண்டவர்களுக்கு நெருப்பு கங்குகளை விழுங்கியதை போல வயிறு வலிக்கும்.\nமுருகனின் வழிபாட்டை ஏளனம் செய்ததே இதற்கு காரணம் என்பதை லூசிங்டன் உணர்ந்துகொண்டார்.\nஉடனே என்ன செய்வதென்று தெரியவில்லை. தனக்கு கீழே பணியாற்றிக்கொண்டிருந்த கடவுள் நம்பிக்கை மிகுந்த முருக பக்தர் ஒருவரிடம் நடந்ததை கூறி, என்ன செய்தால் உங்கள் முருகனின் கோபம் தணியும் \nஅவர் கூறிய உபாயத்தின்படி, உடனே திருச்செந்தூர் ஓடோடிச் சென்று “முருகப் பெருமானே, என்னை மன்னித்து என் மனைவியை காப்பாற்று. அவள் படும் துயரைக் கண்டு என்னால் சகிக்கமுடியவில்லை. உன் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை நான் என் சொந்த செலவில் வாங்கித் தருகிறேன்” என்று மனமுருக வேண்டிக்கொள்ள, எங்கும் நிறைந்திருக்கும் பரப்பிரம்மம் முருகப் பெருமானின் தனிபெருங்கருணையினால் லூசிங்டன் பிரபுவின் மனைவிக்கு இருந்த வயிற்று வலி அதிசயிக்கத்தக்க வகையில் உடனடியாக நீங்கியது.\nமுருகப் பெருமானின் கருணையை எண்ணி வியந்த லூசிங்டன் பிரபு, சொன்னபடியே வெள்ளிப்பாத்திரங்களை கோவிலுக்கு காணிக்கை கொடுத்தார். அவற்றில் ‘லூசிங்க்டன் 1803’ என்று முத்திரை பொறித்துள்ளார். அவர் கொடுத்த வெள்ளிக்குடம் இன்றளவும் உபயோகத்தில் உள்ளது. அதில் ‘லூசிங்க்டன் 1803’ என்ற முத்திரையை இப்போதும் நீங்கள் காணலாம்.\nநினைத்தது நடக்க ���தவும் காரியசித்தி மந்திரம்\n– பிரம்மதேவன் அருளிய சுப்ரமணிய கவசம்\nபொருள்: சிந்தூரம் போல் செம்மையான தோற்றம் கொண்ட சுப்ரமணியரே நமஸ்காரம். சந்திரன் போல் பேரெழிலுடன் விளங்கும் சுப்ரமணியரே நமஸ்காரம். தோள்வளை, முக்தாரம் போன்ற அழகுமிகு ஆபரணங்களை அணிந்தவரே நமஸ்காரம். சுவர்க்க லோகம் போன்ற சுகமான வாழ்வை, இம்மையிலேயே அருளும் சுப்ரமணியரே நமஸ்காரம். தாமரை, அபயஹஸ்தம், சக்திவேல், கோழி ஆகியன தாங்கியவரே, வாசனைப் பொடிகளால் நறுமணம் வீசும் நாயகனே நமஸ்காரம். உன் பாதம் பிடித்தோரின் பயத்தைப் போக்கி, அவர்கள் எண்ணியதை எல்லாம் ஈடேற்றித் தரும் சுப்ரமணியரே நமஸ்காரம்.\nஏதேனும் முக்கிய அலுவலாக செல்லும்போது, நினைத்த காரியம் எவ்வித தடையுமின்றி நிறைவேற இந்த ஸ்லோகத்தை பல முறை உச்சரிக்கவும்.\nஇந்த தளத்தை தொய்வின்றி நடத்திட வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவை\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nதன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்\n‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்\nமருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…\n“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா\nசின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா\nநன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்\nஅடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் \nமணிகண்டனை தேடி வந்த முருகன்\nகளவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்\nமுருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்\nசெல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்\nசிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு\nமுருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2\nஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்\nகலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1\nதேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு\nகாங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்\n“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே\nதன் பரம பக்தனுக்கு ஏவல் செய்த பரமாத்மா – நரசிம்ம மேத்தாவின் முழு வரலாறு\nவாரியார் நினைத்தார்; வள்ளலார் நடத்தி வைத்தார்\nஇறைவனையே குருவாக பெற்ற மாணிக்கவாசகர் தன்னை நாயேன் என்று கூறிக்கொண்டது ஏன் \nமொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி\n15 thoughts on “முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்\nமிகவும் அழகான பதிவு.என் தங்க முருகனை பற்றி.\nநல்லவைகளை கேட்கவும் நல்லவர்களிடம் நட்பு கொள்ளவும் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று சொல்வார்கள் எந்த பிற வியில் செய்த புண்ணியமோ கடந்த 3 நாட்களாக பாண்டு ரங்கனின் அருள் மழை மற்றும் செந்தூரன் முருகன் என்று மாறி மாறி அருள் மழையில் நனைந்து கொண்டு இருக்கிறோம் இத்தனை நாட்களாக எனக்கு இருக்கும் பிரச்சினைகளை நினைத்து கண்ணீர் விட்டேன் 3 நாட்களாக அவனினின் அருள் மழையில் நனைந்தும் அதை நினைத்து ஆனந்தக் கண்ணீரும் இதயத்தை பரவசப்படுத்துகிறது. நரசியின் பக்தியில் 1% இருந்தாலும் நாம் எதைப்பற்றியும் கவலை கொள்ளத்தேவை இல்லை ஹே பாண்டு ரங்கா பண்டரி நாதா (இரு பதிவையும் இன்றுதான் படித்தேன்) அழகன் முருகனின் தாள் பணிவோம்\nஇறை மூர்த்திக்கு வியர்க்கும் என்ற தகவல் புதுமையாக உள்ளது. சுப்பிரமணிய கவசம் அளித்தமைக்கு நன்றிகள்……\nமுருகன் அருள் எங்கும் நிறைக…….\nசரவணபவ எனும் மந்திரம் மிக சக்தி வாய்ந்தது. ஓதுவோர்க்கு என்ன கிடைக்கும்\nஸ – லட்சுமி கடாக்ஷம் (செல்வம்)\nர – ஸரஸ்வதி கடாக்ஷம் (கல்வி)\nவ – போகம் (இன்பம்)\nண – சத்ரு ஜெயம் (வெற்றி)\nப – ம்ருத்யு ஜெபம் (முக்தி)\nவ – நோயற்ற வாழ்வு\nதமிழ்க் கடவுள் என்பது முருகனையே மொழிக்கு கடவுளான ஆறுமுகனுக்கு விழிகளோ பன்னிரண்டு. அருந்தமிழுக்கு உயிரெழுத்துக்களும் பன்னிரண்டு மொழிக்கு கடவுளான ஆறுமுகனுக்கு விழிகளோ பன்னிரண்டு. அருந்தமிழுக்கு உயிரெழுத்துக்களும் பன்னிரண்டு முக்கண் சிவனின் மைந்தனுக்கு மூவாறு கண்கள். முத்தமிழ் மொழியின் மெய்யெ ழுத்துக்களும் மூவாறு (பதினெட்டு) அவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவாறாய் பகுக்கப்பட்டுள்ளன. முருகன் கை வேலாயுதம் ஒன்றே போல் தமிழில் ஒரே ஒரு ஆய்த எழுத்தும் உண்டு. பிற மொழி எதிலும் இல்லாத சிறப்பெழுத்து\nமுகத்திற்கு விழியழகு. மொழிக்கு தமிழ் அழகு. அழகு தமிழுக்கு கடவுளும் அழகன் முருகனே மொழிக்கு கடவுள் பிற மொழி களில் உண்டா மொழிக்கு கடவுள் பிற மொழி களில் உண்டா இல்லையே அதனால் தானே தமிழ் உயிர்மொழி\nசரவணபவ விளக்கம் மிகவும் அருமை.\nமிகவும் அருமையான பதிவு. சிக்கல் சிங்கார வேலனுக்கு வியர்க்கும் என்று கேள்வி பட்டிருக்கிறோம். திருசெந்தூர் முருகனுக்கும் வியர்க்கும் என்பதை இப்பொழுது தான் தெரிந்து கொண்டோம். திருசெந்தூர் முருகன் போட்டோ மிகவும் அழகாக உள்ளது. ஆகஸ்டு 15 அன்று முருகனைப் பார்த்து தரிசனம் செய்ததே கண்ணுக்குள் நிற்கிறது. மீண்டும் தங்கள் தளம் மூலம் இனிய காலை வேளையில் அருமையான முருகன் தரிசனம். பரவசமாக உள்ளது.\n//என் அடியவர்கள் தீய சக்திகளை கண்டு ஒருபோதும் அஞ்சவேண்டியதில்லை. அத்தீய சக்திகளை அழித்தல் என்பது எமக்கு வியர்வையை துடைத்தெறிதல் போல, மிக மிக எளிதான செயலே” என்று கூறுகிறான் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன். இதே போன்று திருச்செந்தூர் முருகனுக்கும் வியர்வை அரும்புவது உண்டு//.\nநம்முடைய தீய சக்திகளையும் அழித்து இறைவன் நம்மைக்க் காக்கட்டும்.\nகாக்க காக்க கனகவேல் காக்க.\nலூசிங்க்டன் கதையை இப்பொழுதான் கேள்வி படுகிறோம்.\nகாரிய சித்தி மந்திரம் நாம் தினமும் சொல்லி காரியத் தடைகளிலிருந்து விடுபடுவோம்.\nமுருகனுக்கு வியர்க்கும் அதுவும் அரைத்த சந்தனம் சொதசொத என நனையும் அளவிற்கு என்று கேள்விபட்டுளேன் என்றாலும் உங்கள் எழுத்தின் மூலமாக படிக்கும் போது என்னும் நன்றாக உள்ளது.\nதிரு. voltaire சொல்லியது போல சரவணபவ என்று சொல்லுவதால் கிடைக்கும் பலன் என்னற்றது.\nதயவு செய்து சுப்ர மணிய கவசத்தை தமிழில் தருவீர்களா சொல்லுவதற்கு இலகுவாகவும் விளக்கமாகவும் இருக்கும்.\nசரவணபவ விளக்கம் மிகவும் அருமை.\nபிரம்மன் அருளிய சுப்ரமண்ய கவசம் விளக்கத்துடன் தந்தது அருமை.\nஅண்மையில் திருச்செந்தூர் முருகனை தரிசித்தோம். முருகன் திருமேனியில் வியர்வை அரும்பும் விஷயம் தங்கள் பதிவை படித்தபின் தான் தெரிந்தது. மீண்டும் சென்று முருகனை தரிசிக்கும் ஆவலை அதிகரித்து விட்டது.\nஇருமுறை திருச்செந்தூர் சென்று வந்த பொழுதும், ஆலயத்தைப் பற்றியும் இறைவனைப்பற்றியும் எந்தத் தகவலும் அறிந்ததில்லை, இன்று அறிந்து கொண்டேன் நன்றி\nநினைத்தது நடக்க உதவும் காரியசித்தி மந்திரம்\n– பிரம்மதேவன் அருளிய சுப்ரமணிய கவசம்\nஇது கரிய சித்தி மந்திரமா அல்லது சுப்ரமணிய கவசம முருகனை வடமொழியில் கும்பிடலாம முருகன் தமிழ் கடவுள்,அனால் இந்த கரிய சித்தி மந்திரம் வாடா மொழியில் இருக்கிறது.\nமுருகன் தமிழ் கடவுள் என்றாலும், வடக்கை சேர்ந்த பல ரிஷிகளும் யோகிகளும் கூட வழிபட்டுள்ளனர். பிரம்மன் வேதத்தை அடிப்படையாக வைத்து இயற்றிய இந்த சுப்ரமணிய கவசத்திற்கு தமிழில் விளக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளதால், அர்த்தம் புரிந்து உச்சரிக்கலாம் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும். மேலும் தமிழ் கடவுள் என்றால் தமிழில் தான் வழிபடவேண்டும் என்பதில்லையே… இறைவனுக்கு அனைத்து மொழிகளும் புரியுமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/elections/dmk-ahead-in-polls-what-do-the-results-say-2119", "date_download": "2021-06-15T19:19:51Z", "digest": "sha1:5JNOWKAKZXM3OUA5TEEPSURE5XGSE2AW", "length": 33058, "nlines": 297, "source_domain": "tamil.abplive.com", "title": "DMK Ahead In Polls, What Do The Results Say? | கருத்துக்கணிப்புகளில் முந்தும் திமுக, என்ன சொல்கிறது முடிவுகள்?", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nTN ELECTION RESULTS: கருத்துக்கணிப்பை உறுதி செய்யுமா திமுக தவிடுபொடியாக்குமா அதிமுக இன்று தமிழக தேர்தல் முடிவுகள்\nகருத்துக்கணிப்புகளின் முடிவுகள் எல்லாம் திமுகவுக்கே சாதகமாக உள்ளது. 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்ததன் காரணமாகவே, கருத்துகணிப்புகளில் திமுக முந்தியிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது\n2021 சட்டமன்றத் தேர்தலுக்கான முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணியே வெல்லும் என்று தெரிவிக்கின்றன. ஆனால், மக்கள் கொடுக்கும் உண்மையான தீர்ப்பு இன்று தெரிந்துவிடும். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மே 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத தேர்தலை தமிழ்நாடும், தமிழக மக்களும் சந்திக்கிறார்கள். இதனால், இந்த தேர்தல் முடிவுகளை தமிழ்நாடும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடுமே எதிர்நோக்கித்தான் காத்திருக்கிறது.\nதேர்தல் முடிவுகளை அறிவதற்கு முன்பாக, கருத்துக்கணிப்பில் எந்தக கட்சி வெல்லும் என்பதையும் தெரி��்துக்கொள்ளவும் மக்கள் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முந்தையை மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. இதில், பெரும்பாலும் திமுக கூட்டணியே வெல்லும் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன. இது அக்கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது ABP நாடு மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.\nகடந்த 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகளோடு 2021 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒப்பிடும்போது அதிமுகவின் ஓட்டுக்கள் மண்டல வாரியாக சரிந்துள்ளது. அதே நேரத்தில் திமுகவின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன் முழுவிவரம் இதோ:\nதிருச்சியை மையமாக கொண்ட டெல்டா மண்டலத்தில் கடந்த முறை 23 தொகுதிகளில் வெற்றிபெற்ற அதிமுக, இம்முறை 7 முதல் 9 தொகுதிகளில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் டெல்டா மண்டலத்தில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற அதிமுக, 15 இடங்கள் வரை வெற்றிவாய்ப்பை இழப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 16 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற திமுக, 32 முதல் 34 இடங்களில் வெற்றி பெறப்போவதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. டெல்டாவில் இம்முறை டிடிவி தினகரனின் அமமுக 1 இடத்தில் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. மற்ற எந்த கட்சியும் டெல்டா மண்டலத்தில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்கிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு. கடந்த முறை 44.7 சதவீதம் வாக்குகள் பெற்ற அதிமுக, இம்முறை 33.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெறுவதாகவும், கடந்த முறை 39.7 சதவீதம் வாக்குகள் பெற்ற திமுக 51.8 சதவீதம் வாக்குகளை பெறுகிறது. அமமுக 4.3 சதவீதம் வாக்குகளை இங்கு பெறுகிறது. நாம் தமிழர், மநீம உள்ளிட்ட மற்றவர்கள் அனைவர் இணைந்து 10.8 சதவீதம் வாக்குகள் பெறுகின்றனர்.\nதலைநகர் சென்னையை மையமாக கொண்ட சென்னை மண்டலத்தில், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 6 இடங்களில் வெற்றிபெற்ற அதிமுக, இம்முறை 3 முதல் 5 இடங்களை மட்டுமே கைப்பற்று��் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. எப்போதும் தனக்கு பலமாக இருந்த சென்னை மண்டலத்தை கடந்த தேர்தலில் கோட்டைவிட்ட திமுக, இம்முறை சென்னை மண்டலத்தில் 11 முதல் 13 இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. கடந்த 2016 தேர்தலில் பெற்ற தொகுதிகளுடன் ஒப்பிடும்போது, அதிமுக 2 தொகுதிகளை இழக்கிறது; திமுக 2 தொகுதிகளை கூடுதலாக பெறுகிறது. இந்த மண்டலத்தை பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் மட்டுமே வெற்றி பெறுகிறது. வேறு கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பில்லை என்கிறது கருத்துக்கணிப்பு. 45.6 சதவீதம் வாக்குகளை 2016ல் பெற்ற அதிமுக இம்முறை 34.7 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெறுவதாகவும், 41.8 சதவீதம் வாக்குகள் பெற்ற திமுக, இம்முறை 40.6 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெறுகிறது. அமமுக 3.8 சதவீதம் வாக்குகளை பெறுகிறது. அதே நேரத்தில் கமலின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து 20.9 சதவீதம் வாக்குகளை பெறுகின்றனர். இது திமுகவின் கடந்தகால வாக்கு சதவீதத்தை பாதிக்கிறது. அதே நேரத்தில் அதிமுகவின் வெற்றியை பாதிக்கிறது.\nஅதிமுகவின் பலமான மண்டலமாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் இம்முறை அதிமுகவிற்கு சரிவு ஏற்படும் என்கிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள். கடந்தமுறை கொங்கு மண்டலத்தில் 42 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக கூட்டணி , இம்முறை 17 முதல் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் கடந்த 2016 தேர்தலில் 10 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற திமுக, இம்முறை 33 முதல் 35 தொகுதிகளில் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 2016-இல் கிடைத்த தொகுதிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது அதிமுக 24 தொகுதிகளை கொங்கு மண்டலத்தில் இழக்கிறது. அதே நேரத்தில் திமுக 24 தொகுதிகளை கூடுதலாக பெறுகிறது என்கிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு. 46.8 சதவீதம் வாக்குகளை இந்த மண்டலத்தில் கடந்த முறை பெற்ற அதிமுக, இம்முறை 38.6 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெறுகிறது. 36.9 சதவீதம் வாக்குகளை பெற்ற திமுக, இம்முறை 43.9 சதவீதம் வாக்குகளை பெறுகிறது. இது திமுகவுக்கு பெரிய அளவிலான சாதகத்தை ஏற்படுத்துகிறது. இங்கு அமமுக 3.2 சதவீதம் வாக்குகளை பெறுகிறது. மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட மற்ற கட்சியினர் 14.3 சதவீதம் வாக்குகளை பெறுகின்றனர்.\nகடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வட தமிழக மண்டலத்தில் அதிமுகவை விட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை அதன் எண்ணிக்கையை திமுக அதிகரித்திருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக, இம்முறை 8 முதல் 10 இடங்களில் மட்டுமே வெற்றிபெறுகிறது. அதே போல 25 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, 2021 தேர்தலில் 36 முதல் 38 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற தொகுதிகளின் ஒப்பீடு படி அதிமுக 13 இடங்களை இழக்கிறது. அதே நேரத்தில் திமுக 12 இடங்களை கூடுதலாக பெறுகிறது. 2016-இல் இங்கு 40.2 சதவீதம் வாக்குகளை பெற்ற அதிமுக, இம்முறை 31.5 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெறுகிறது. அதே நேரத்தில் 39.2 சதவீதம் வாக்குகளை மட்டும் கடந்தமுறை பெற்றிருந்த திமுக, 51.6 சதவீதம் வாக்குகளை பெறுகிறது. இது அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு பெரிய அளவில் உதவுகிறது. அமமுக 2.7 சதவீதம் வாக்குகளை இங்கு பெறுகிறது. இங்கு பிற கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் குறைகிறது. 14.2 சதவீதம் வாக்குகள் மட்டுமே பிற கட்சிகள் பிரிக்கிறார்கள்.\nஎப்போதும் அதிமுகவிற்கு சாதகமான மண்டலமாக பார்க்கப்படும் மதுரையை மண்டலமாக கொண்ட தென் தமிழக மண்டலத்தில் இம்முறை அதிமுக சிறிய அளவிலான சரிவை சந்திக்கிறது. கடந்த முறை 32 இடங்களில் வெற்றிபெற்ற 21 முதல் 23 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 26 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக, இம்முறை 33 முதல் 35 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த முறை அதிமுகவின் சரிவுக்கு அமமுக காரணமாகிறது. அதுமட்டுமின்றி தென் தமிழக மண்டலத்தில் 2 இடங்களில் அமமுக வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது. கடந்த 2016 தேர்தலுடன் ஒப்பிடும்போது 10 தொகுதிகளை அதிமுக இழக்கிறது. அதே நேரத்தில் முன்பு பெற்றதை விட கூடுதலாக 8 தொகுதிகளை பெறுகிறது திமுக. 45.9 சதவீதமாக இருந்த அதிமுகவின் ஓட்டு சதவீதம், இம்முறை 39 சதவீதமாக குறைகிறது. 39.5 சதவீதமாக இருந்த திமுகவின் வாக்கு சதவீதம், 40.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இங்கு அதிகபட்சமாக அமமுக 4.6 சதவீதம் வாக்குகளை பெறுகிறது. மற்ற கட்சிகள் 15.7 சதவீதம் வாக்குகளை பெறுகின்றனர்.\nமண்டல வாரியாக கிடைத்திருக்கும் வெற்றி வாய்ப்புகளின் அடிப்படையில் இம்முறை திமுக ஆட்சியமைக்க வாய்ப்பிருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த முறை வெளியான கருத்துக்கணிப்புகளுடன், தற்போதைய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை ஒப்பிடும்போது இந்த தரவுகள் கிடைக்கிறது. இந்த கருத்துக்கணிப்பில் அதிமுக பெரிதும் நம்பிய கொங்கு மண்டலமும், தென் தமிழக மண்டலமும் இம்முறை திமுகவுக்கு சாதகமாக மாறியிருப்பது அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதித்திருக்கிறது என்கிறது ABP நாடு, ‛சி வோட்டர்’ நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.\nகருத்துக்கணிப்புகள் முடிவுகள் எல்லாம் திமுகவுக்கே சாதகமாக உள்ளது. 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்ததன் காரணமாக கருத்துகணிப்புகளில் திமுக முந்தியிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. எதுவாகியிருப்பனும் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அந்த தீர்ப்பு இன்று தெரிந்துவிடும். நாடு எதிர்கொண்டிருக்கும் பெருந்தொற்றுச் சூழலை சமாளிக்கும் அரசு திறனுடன் செயல்பட்டால், மக்களின் தீர்ப்புக்கு அவர்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக இருக்கும்.\nபட்டியல் இன முதியவர்களை காலில் விழவைத்த விவகாரம்: பாதிக்கப்பட்ட மூவருக்கு தலா 25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது\nCoimbatore Election Results: தி.மு.க. தேவை இல்லை என்கிறதா கோவை - வாக்கு விவரத்தைப் பாருங்கள்\nMK Stalin Oath Ceremony: அமைச்சரவையில் டெல்டா புறக்கணிப்பு; புலம்பும் திமுகவினர்\nMK Stalin First Signature: கொரோனா நிவாரண நிதி ரூ.4000; முதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nViral Photo: எம்.கே.எஸ்., உடன் தேனீர் அருந்தும் ஓபிஎஸ்; வைரலாகும் புகைப்படம்\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/tamil-nadu/re-poll-in-today-booth-number-92-in-velachery-consitutency-1305", "date_download": "2021-06-15T18:32:25Z", "digest": "sha1:P4SQTLTIXGHFMJ2HQAJMQDPVAJXPFIBC", "length": 8176, "nlines": 71, "source_domain": "tamil.abplive.com", "title": "Re Poll In Today Booth Number 92 In Velachery Consitutency | வேளச்சேரி தொகுதி 92ஆவது வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nவேளச்சேரி தொகுதி 92ஆவது வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு\nவேளச்சேரி தொகுதியில் 92ஆவது வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.\nதமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92ஆவது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், வாக்குச்சாவடியில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரங்களை மாநகராட்சி பணியாளர்கள் இருவர் இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றது பெரும் சர்சையானது. இவையெல்லாம் பழுந்தான இயந்திரங்கள் என கூறப்பட்ட நிலையில், விவிபேட்டில் 15 வாக்குகள் பதிவானது தெரியவந்தது.\nஇதையடுத்து, வேளச்சேரி தொகுதிகுட்பட்ட 92ஆவது வாக்குச்சாவடியில் ஏப்ரல் 17ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.\nஇந்நிலையில், வேளச்சேரி சீதாராம் நகர் முதல் தெருவில் உள்ள டிஏவி பள்ளியில் உள்ள 92-M வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்குகிறது. 548 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த வாக்காளர்கள் அனைவரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்குச்சாவடியின் அருகில் உள்ள குடியிருப்பில் இவர்கள் வசிக்கின்றனர். வாக்குப்பதிவு நடைபெறும் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளிப்பவர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n130 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட தமிழ்நாட்டு ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ்..\n55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..\nடெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்\nதிருவண்ணாமலை : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் அதிகரிப்பு..\nபி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/tamilnadu/senior-journalist-kosalram-passed-away-785", "date_download": "2021-06-15T19:24:52Z", "digest": "sha1:EXC3GFEEJBP33ASWPAQDWFZKRNYM5DEV", "length": 5289, "nlines": 69, "source_domain": "tamil.abplive.com", "title": "Senior Journalist Kosalram Passed Away | மூத்த பத்திரிகையாளர் திரு. கோசல்ராம் உடல்நலக்குறைவால் காலமானார்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nமூத்த பத்திரிகையாளர் திரு. கோசல்ராம் உடல்நலக்குறைவால் காலமானார்\nமுன்னணி பத்திரிக்கை நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிவந்த கோசல்ராம் நேற்று காலமானார்.\nநியூஸ் 7 செய்தி நிறுவனத்தின் முதன்மை செய்தி ஆசிரியர் திரு. கோசல்ராம் நேற்று உடலநலக்குறைவால் காலமானார். குமுதம், தினகரன் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முன்னணி பத்திரிக்கை நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிவந்த கோசல்ராம் நேற்று காலமானார்.\nசென்னையில் கொரோனா பாதிப்பு எங்கு அதிகம்\nகன்னியாகுமரியில் தபால் வாக்குப்பதிவு முறைகேடு - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்..\nகோவில்களில் நடைபெறும் திருமணங்களுக்கு புதிய விதி.. தமிழக அரசின் புதிய உத்தரவு என்ன\n’தமிழக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும்’ - முதல்வர் பழனிசாமி வாழ்த்து.\nயானைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி: வனத்துறை வினோத விளக்கம்\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/29548", "date_download": "2021-06-15T20:03:21Z", "digest": "sha1:XQMRZ7F7UTQZWLFCBLF6VPUNIEBMC5IX", "length": 13370, "nlines": 198, "source_domain": "www.arusuvai.com", "title": "vali athikamaka erukirathu | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழீ எனக்கும் சிசெரியன் தான்.இனிமேல் அப்படிதான் மா வளிக்கும்.எனக்கும் 2வருடம் ஆகி விட்டது இன்னும் வலித்து கொண்டுதான் உள்ளது.நல்ல சத்தாண உனவு எடுத்து கொள்ளுங்கள்.\nதயவு செய்து தமிழில் டைப்பண்ணினால் நன்றாக இருக்கும்.\nதமிழ்ல தட்டினா படிக்க சுகமா இருக்கும்.\n//Operation seithal ethu pol vali erukuma// முதல்ல ஊசி போட்ட இடம் வலிக்குது என்று சொன்னீங்க\n//10mins kuta naeraka nirka mudiyavillai Ethavathu problem erukuma// இருக்கலாம். டாப்லட் போட்டும் தீரவில்லை என்றால் திரும்பப் போய்க் காட்டுங்க. நீங்க போன தடவை போனப்ப, அப்போ தெரிஞ்ச சிம்டம்ஸை வைத்து டாக்டர் டாப்லட் கொடுத்து இருப்பாங்க. இப்ப வேற சிகிச்சை தேவையாக இருக்கலாம். ரொம்ப சிரமப் படுறீங்க என்று புரியுது. இவ்வளவு நாள் காட்டாமல் இருந்திருக்கக் கூடாது நீங்க. ஒரு தடவை போய்க் காட்டுங்க. எல்லா விஷயமும் முதல் தடவைல பார்த்ததும் டாக்டருக்குப் புரியாது. திரும்பப் போய் விஷயத்தைச் சொல்லுங்க.\n//mayakathirku oosi pota edathil vali// காட்டுறதுதான் நல்லது. எனக்கு ஊசி போட்ட அனுபவம் இல்லை. ஆனால் வலிகள் பற்றிய அனுபவம் உண்டு. 'அப்படித்தான் இருக்கும்,' என்று யார் வேண்டுமானாலும்... ஏன் மருத்துவரே கூடச் சொல்லலாம். அனுபவிக்கிற ஆளுக்குத்தான் சிரமம் தெரியும். நீங்கள் ச��ல்வது இப்போது சரியாகப் புரிகிறது. கட்டாயம் திரும்பப் போய்க் கேளுங்க. வைச்சுட்டு இருக்க வேண்டாம்.\n//manasu alavula rompa kasta paturaen// புரியுது. இதோட பசங்களைப் பார்க்கவும் முடியாது; பார்க்காம இருக்கவும் முடியாது; ஓய்வு எடுக்கவும் முடியாது. ரொம்ப சிரமம். நீங்க இரண்டு காரியம் பண்ணணும். 1. டாக்டர்ட்ட சொல்லி அட்வைஸ் கேட்கணும். 2. வேலைகளைக் குறைக்க வழி பண்ணணும். கட்டாயம் ஓய்வு எடுக்கணும் கண்ணா.\n//Helpku yarum kitaiyathu// ம்... யோசிச்சுப் பாருங்க. என்த வேலை அத்தியாவசியம் என்று. அதைத் தவிர வேறு எதுவும் இப்போ வேண்டாம். வீடு ஒழுங்கில்லாம இருந்தா பரவாயில்லை. பசங்களுக்கு முக்கியன் என்கிறதை மட்டும் பாருங்க. உங்களுக்கு சிம்பிளா ஒரு சமையல் போதும். முடிஞ்சா சமைக்கும் போது கொஞ்சம் அதிகமா சமைச்சு ஃப்ரிஜ்ல வைங்க. பிடிக்காட்டா கூட பரவாயில்லை. முடியாத போது சாப்பிட ஏதாச்சும் இருக்கும். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.\n//C section panna entha vali life fulla erukkuma// இல்லை. இது சீ செக்க்ஷன் வலி இல்லை. நானும் சிசேரியன் பண்ணி இருக்கேன். மூன்று மாச லீவு முடிஞ்சதும் சாதாரணமா வேலைக்குப் போக ஆரம்பிச்சாச்சு. இது நீங்கள் சொன்னது போல ஊசி போட்டதன் காரணமாக இருக்கலாம் என்பது என் ஊகம்.\nC section அப்படி என்றால் என்ன\nC-section என்றால் சிசேரியன் (cesarean)\n20 வாரங்களில் கால் வீக்கம்\n7 வது மாதம். நான் என் அவருடன் உறவு வைத்து கொள்ளலாமா\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaidistrict.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2021-06-15T20:22:18Z", "digest": "sha1:3DFC2NN6K2GHMDLCGIBE3WG5FBS5IRMQ", "length": 7446, "nlines": 180, "source_domain": "www.chennaidistrict.com", "title": "மருந்தில்லா மருத்துவம் கற்று கொள்ளுங்கள் Part - 2 | Healer baskar speech on marunthilla maruthuvam - Chennai District - சென்னை மாவட்டம்", "raw_content": "\nதினமும் உங்கள் கண்ணை இப்படி பராமரிப்பு செய்யுங்கள் | Healer Baskar speech on eye maintanence\nகுளிப்பதற்கு இந்த சோப் ப��ன்படுத்த வேண்டாம் | Healer Baskar speech on danger of bathing soap\nஉடல் வலி மற்றும் கழிவுகள் குணமாக இயற்கை மருத்துவம் | Healer Baskar speech on remedy for body pain\nஉடலின் கழிவுகள் வெளியேற வாரம் ஒரு முறை இப்படி செய்யுங்க | Healer Baskar speech on water fasting\nClass super sir .. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க\nநீங்கள் பல்லாண்டுகள் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் வாழ\nஎல்லாம் வல்ல என் குரு நாதரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/89003-", "date_download": "2021-06-15T20:37:11Z", "digest": "sha1:6LZPUDFA43HQA6YPHIERULGCOQPV4KJX", "length": 26326, "nlines": 243, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 10 November 2013 - அவசியமான அடிப்படை வேலைகள்! | OWN HOUSES, - Vikatan", "raw_content": "\nமுதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள் \nஷேர்லக் - சந்தை: தீபாவளிக்குப் பிறகு..\nஇடியாப்பச் சிக்கலில் முதலீட்டு கமிட்டி\nகைகொடுக்கும் கடன் இல்லா கம்பெனிகள்\nஎடக்கு மடக்கு - பங்குச் சந்தையை வாழ வையுங்கய்யா\nசிக்கன திருமணத்துக்கு சிறப்பான நிதி ஆலோசனைகள் \nலாபம் தருமா தீபாவளி முகூர்த் டிரேடிங் \nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nஇன்டர்வெல் ஃபண்டுகள்... உங்களுக்கு ஏற்றதா\nஸ்ட்ராடஜி - புதிய பாதைபோடும் தொழில் முனைவோர்கள்\nமுதலீட்டில் தெளிவு... முன்னேற்றமே முடிவு\nபிளாட்டின நகைகள்: மறுவிற்பனை மதிப்பு உண்டா\nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nமுக்கிய புத்தகம் - நீங்களும் 'தல’ ஆகணுமா\nசொந்த வீடு - கைகூடிய கனவு இல்லம்\nசொந்த வீடு -சமையலறை மற்றும் உள்அலங்காரம்\nசொந்த வீடு : வசதிக்கேற்ப அமைக்கலாம் வாட்டர் டேங்க்\nசொந்த வீடு : கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...\nசொந்த வீடு : வண்ணம் பூசுவோம்\nசொந்த வீடு - ஒரு செலவு ஒன்பது யோசனைகள்\nசொந்த வீடு: கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...\nசொந்த வீடு: கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...\nசொந்த வீடு : சுவர் எழுப்புவோம்\nசொந்த வீடு கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...\nசொந்த வீடு : அஸ்திவாரம் ஆரம்பம்\nசொந்த வீடு - சித்திரமும் கைப்பழக்கம்\nபணத் தேவைக்கு கைகொடுக்கும் சொந்த வீடு\nசொந்த வீடு : நாமே கட்டலாமா\nசொந்த வீடு - ப்ளானை புரிந்துகொள்ளுங்கள்\nசொந்த வீடு : வரைபடமும் வங்கிக் கடனும்\nபாதுகாப்பும், பட்டா பெயர் மாற்றமும்\nசொந்த வீடு - பக்காவாச் செய்யணும் பத்திரப்பதிவு\nசொந்த வீடு - தவணை மனைகள்...கூடுதல் கவனம் \nசொந்த வீடு - டீலிங் முடிப்போம்\nசொந்த வீடு - வில்லங்க விஸ்வரூபம்\nசொந்த வீடு - ஆவணங்களே உண்மை முகம்\nவீட்டு வேலைகளைத் தொடங்கிவிட்டோம். இனி எந்த இடத்திலும் தேங்கிவிடாமல் திட்டமிட்டபடி முடிப்பதுதான் இப்போது நம் முன்னுள்ள மிகப் பெரிய சவால். சின்னச் சின்ன தடங்கல்கள் முதற்கொண்டு, பெரிய பெரிய இடையூறுகள் வரை நம்முன் வந்து வரிசைக்கட்டி நிற்கும். எதற்கும் அசராமல் ஒவ்வொன்றையும் நிதானமாக எதிர்கொண்டு தாண்டிச் செல்லும் மனநிலை கட்டாயம் வேண்டும். அதாவது, வீடு கட்டுவதைக் கிட்டத்தட்ட தவம் மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டும். யாருக்காகவும், எதற்காகவும் அந்தத் தவத்தைக் கலைத்துவிடக் கூடாது.\nநம்மால் என்ன முடியும், எந்தெந்த வகையில் நமக்கு உதவிகள் கிடைக்கும் என எல்லாவகையிலும் யோசித்த பிறகே வீடு கட்டும் முடிவை எடுத்திருப்பதால், எந்தக் குழப்பமும் இல்லாமல் நமது வேலைகளைத் தொடங்க வேண்டும்.\nசரி, இப்போது நமது மையமான இலக்கை நோக்கி வருவோம். ஒரு முழுநிறைவான வீட்டைக் கட்டிமுடித்து கிரஹப்பிரவேசம் செய்வது வரை நமக்குத் தேவையான ஆதாரம் பணம். அதற்கு என்ன செய்யப் போகிறோம், நமது கையில் எவ்வளவு உள்ளது, வெளியிலிருந்து எவ்வளவு திரட்ட முடியும், வங்கிக் கடன் எவ்வளவு கிடைக்கும், அதற்கான வழிமுறைகள் என்ன என எல்லா வற்றையும் திட்டமிட வேண்டும். நமது மொத்த பட்ஜெட் எவ்வளவு என்கிற தெளிவு கிடைத்தவுடன்தான் வேலையில் இறங்க வேண்டும். அல்லது எத்தனை சதுர அடியில் நமக்கு வீடு தேவைப்படும், அதற்கான செலவு எவ்வளவு ஆகும் என்பதைத் தெளிவாக தெரிந்துகொண்டு வேலையில் இறங்குவது சிறப்பு.\nஇதில் முதல்கட்டமான வேலை, வீட்டுக்கு வரைபடம் போடுவது. வீட்டுக்கான வரைபடத்தை வைத்துதான் வங்கியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும். வங்கி யிலிருந்து வீட்டுக் கடன் வாங்காமல் வீடு கட்டுகிறோம் என்றாலும் வரைபடம்தான் முதன்மையான தேவை. இந்த வரைபடத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு தெரிவித்து அவர்கள் வழங்கும் அனுமதியின் பேரில்தான் கட்டுமான வேலைகளைத் தொடங்க முடியும். எனவே, முதல் வேலை வீடு வரைபடம் போடுவதும், அதற்கு அனுமதி வாங்குவதும் அவசியம். இதைத் தொடர்ந்து வங்கிக் கடன் வாங்க ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டும்.\nஇந்த வேலைகளை நாம் அடுத்தடுத்து விரிவாகப் பார்க்கும்மு���், நமது மனையில் சில முன்னேற்பாட்டு வேலைகளைச் செய்துகொள்ள வேண்டும். இந்த வேலைகளைச் செய்து வைத்துக்கொண்டு ரெடியாக இருந்தால்தான், வரைபடத்துக்கு அனுமதி மற்றும் வங்கிக் கடன் கிடைத்ததும் மளமளவென வேலைகளைத் தொடங்க முடியும். இல்லையென்றால் காலதாமதம் ஆவதைத் தவிர்க்க முடியாது.\nஅப்படியென்ன முக்கியமான வேலை என்கிறீர்களா... நாம் சென்ற வாரத்தில் குறிப்பிட்டிருந்ததைப்போல மின் இணைப்பு பெறுவதும், தண்ணீருக்கான ஏற்பாடுகளையும் செய்துகொள்ள வேண்டும்.\nமின் இணைப்புக்கான நடைமுறைகள் உங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுக்கும். ஆம், நமக்கு உடனடி மின் இணைப்பு தேவைப்படுகிறது என்று அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்கிறோம் என்றால், மின் வாரிய ஊழியர்கள் வந்து இடத்தைப் பார்வையிட்ட பிறகுதான் மின் இணைப்பு பெற எவ்வளவு செலவாகும் என்பதைச் சொல்வார்கள். ஏனென்றால், மனைக்கு அருகிலேயே மின் கம்பங்கள் இருந்தால் அதிக செலவுகள் கிடையாது. உடனடியாக இணைப்பு எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், அருகே மின் பாதைகள் இல்லாத இடமாக இருந்தால், நமது இடம் வரை மின் கம்பங்கள் நட்ட பிறகுதான் மின் இணைப்பு கிடைக்கும்.\nஇப்படி மின் கம்பங்கள் நடுவதற்கான தொகையை நாம்தான் முழுவதுமாகக் கட்ட வேண்டியிருக்கும். அந்தப் பகுதிக்கு மின் பாதை வரும்வரை காத்திருக்கலாம் என்றால் திட்டமிட்டபடி வேலையைத் தொடங்க முடியாது. இப்படி நாம் மட்டும் மொத்த செலவும் செய்து மின் இணைப்பு கொண்டு வந்திருப்போம். ஆனால், அடுத்தடுத்து அந்தப் பகுதியில் வீடு கட்டுபவர்களுக்கு மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் இருக்காது. தவிர, நாம் செலவு செய்ததை\nஆகவே, சில இடங்களில் இந்த சுமை நம்மைச் சார்ந்ததாகவே இருக்கும். இதில் நமது வசதி எப்படியுள்ளது என்பதைப் பொறுத்து முடிவெடுக்க வேண்டும். மின் இணைப்பு பெற விண்ணப்பிக்க நம்மைப் பற்றிய விவரங்களுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் வாங்கிய சான்று, பட்டா மற்றும் ஆவணங்களின் நகல்கள் போன்றவற்றின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஅந்த இடத்தில் வசிக்கிறோம் என்பதற்கான சான்று நமக்கு எதுவும் இருக்காது என்பதால், இந்த ஆவணங்களை இணைப்பது அவசியமாகும். மேலும், இந்தக் காலகட்டத்தில் கட்டட வரைபட அனுமதி வாங்கப்பட்டிருந்தால் அதில் ஒரு க���ப்பியும் இணைப்பது நல்லது. மின் வாரிய ஊழியர்கள் வந்து பார்வையிட்டு, மின் இணைப்புக்கான முன் ஏற்பாடுகளை வலியுறுத்துவார்கள். அதற்கேற்ப நமது மனைக்குள் ஓர் ஓரமாக சிறு கீற்றுக் கொட்டகை அமைத்து மின் பெட்டியை அமைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த மனை காலியாகத்தானே இருக்கிறது என்று நமது மனைக்கு வெளியே இந்த வேலைகளைச் செய்யக்கூடாது.\nஇதே நாட்களில் செய்யவேண்டிய இன்னொரு வேலை, நாம் வீடு கட்டப்போகும் இடத்துக்கு இதுவரை சொத்து வரிதான் கட்டி வந்திருப்போம். அதாவது, காலிமனை என்கிற அடையாளம்தான் இருக்கும். இதை மாற்றி வீட்டு வரி என்கிற வகைக்குள் கொண்டுவர வேண்டும். கட்டட வரைபட அனுமதியோடு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பை அணுகினால் இந்த மாற்றத்தைச் செய்து தருவார்கள்.\nஅடுத்ததாக, தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொள்வதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். இது சம்பந்தப்பட்ட பகுதி சார்ந்து செலவு வைக்கும். சில இடங்களில் முப்பது அடி ஆழத்தில் நிலத்தடி நீர் கிடைக்கும். சில இடங்களில் நூறு, இருநூறு அடிகள் கீழே செல்லலாம். ஆனால், எப்படி இருந்தாலும் நமக்கு என்று சொந்தமாக ஒரு போர்வெல் போட்டுக்கொள்ள வேண்டும். கட்டுமான வேலைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்றால், இந்த வேலையையும் முன்னமே முடித்துக் கொள்ள வேண்டும்.\nமுப்பது அடி ஆழத்தில் நீர் கிடைக்கும் பகுதியாக இருந்தால், குறைந்தபட்சம் பதினைந்தாயிரம் ரூபாய் வரை செலவாகும். தவிர, நமது தேவைக்கு ஏற்ப மின் மோட்டார் வாங்கிக்கொள்ளலாம். கடின மண்வாகு கொண்ட இடங்கள் அல்லது நூறு, இருநூறு அடிகளுக்கு கீழே இறக்கினால் 35,000 முதல் அதிகபட்சமாக 50,000 வரை செலவு பிடிக்கும். நிலத்தடி நீர் இல்லாத இடமாக இருந்தால் கட்டுமான வேலைகளுக்குத் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கவேண்டும். அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளைத் தேடிக் கொள்ள வேண்டும். ஆனால், வாய்ப்பிருக்கும் இடங்களில் போர்வெல் போட்டுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.\nநாம் இதையெல்லாம் அழுத்திச் சொல்லக் காரணம், ஒவ்வொரு விஷயத்திலும் எந்த விதிமுறைகளையும் மீறாமல் முறையாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான். சில நேரங்களில் இந்த வேலைகளை 'கொஞ்சம் முன்ன பின்ன பார்த்துக்கலாம்’ என்று அசட்டையாக இருப்போம். இதுவே, நமக்கு சிக்கல்களை உருவ���க்கும். வேலைகளை முடித்துக்கொண்டு போய் நின்றால், அனுமதிகள் கிடைப்பதற்கோ, ஆவணங்கள் மாற்றுவதற்கோ காலதாமதம் ஆகலாம், அல்லது வேறு வகைகளில் உங்களுக்கு பண விரயம் ஆவதற்கு வழிவகுக்கும். அரசின் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்கும்போது சட்டரீதியாக நாம் பாதுகாப்பான பயணத்தில் இருக்கிறோம் என்பதால் எந்தச் சிக்கல்கள் வந்தாலும் எதிர்கொள்வதில் நேர்மையாகச் செயல்பட முடியும்.\nஇப்போது நமது கனவு இல்லத்தின் முதல்கட்ட வேலைகளைத் தொடங்கியுள்ளோம்... சரி, கனவு இல்லம் எப்படி அமையும் எந்த வகையில் வரைபடம் வடிவமைப்பது எந்த வகையில் வரைபடம் வடிவமைப்பது அதற்கான அனுமதிகள் எங்கு வாங்குவது அதற்கான அனுமதிகள் எங்கு வாங்குவது குழப்பமாக இருக்கிறதா.. அடுத்த வாரம் தெளிவாகப் பார்த்துவிடலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2019/12/blog-post_57.html", "date_download": "2021-06-15T18:54:07Z", "digest": "sha1:ESPQ54WSGHV3DMZQUGTKW47DG2DUZUQY", "length": 25533, "nlines": 199, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: மினிமலிசத்தை வரையறுத்தல்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nமினிமலிசம் என்பது பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட தத்துவமாகும், மேலும் இது 'பொருட்களை அகற்றுவதில்' குழப்பமடையக்கூடாது. நீங்கள் மினிமலிசத்தை சரியாகச் செய்தால், உங்கள் வாழ்க்கையையும், உங்கள் உடைமைகளையும் சீராக்க விரும்புவீர்கள்.\nஎனது சொந்த 55 விஷயங்களுக்குப் பிறகு நான் இடுகையிட்ட பிறகு , மினிமலிசத்தை ஒரு தத்துவம் மற்றும் ஒரு நடைமுறையாகக் கொண்டு செல்ல ஒரு நொடி எடுக்க விரும்புகிறேன், நாம் அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்கிறோம், அதன் அர்த்தம் மற்றும் அது எவ்வாறு முடிந்தது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஎனவே நீங்கள் மினிமலிசத்தைப் பற்றி நினைக்கும் போது, ​​பொருட்களை அகற்றுவது, புதிதாக எதையும் வாங்காதது, சுவரில் தளபாடங்கள் அல்லது படங்கள் இல்லாத ஒரு சிறிய வெள்ளை அறையில் வசிப்பது பற்றி நீங்கள் நினைக்கலாம்.\nஇது உண்மையாக இருக்கலாம், ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது இல்லை.\nஉடல் உடைமைகளை குறைப்பது பெரும்பாலும் மினிமலிசத்தின் விளைவாகும், மினிமலிசத்தையே அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒரு சில விஷயங்களைத் தருவது உங்களை ஒரு குறைந்தபட்சவாதியாக மாற்றாது, புத்தரின் சிலையை வாங்குவதை விட உங்களை ஒரு ப Buddhist த்தராக்குகிறது அல்லது யோகா செய்வது உங்களை ஆரோக்கியமாக்குகிறது. இது ஒட்டுமொத்தமாக ஒரு அம்சம், நிச்சயமாக, ஆனால் உங்கள் முன்னுரிமைகள் இருக்கும் இடத்தில் இல்லாவிட்டால் நீங்கள் பங்கேற்க தேவையில்லை. எப்போதும் வேறு வழிகள் உள்ளன.\nஇங்கே நிறுவ வேண்டியது இதுதான்: முன்னுரிமைகள்.\nமினிமலிசம் உண்மையில் என்னவென்றால், உங்கள் முன்னுரிமைகளை மறு மதிப்பீடு செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை மதிப்பிடுவதில்லை என்று அதிகப்படியான விஷயங்களை - உடைமைகள் மற்றும் யோசனைகள் மற்றும் உறவுகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றை நீக்கிவிடலாம்.\nநீங்கள் முழுமையான உறுதியுடன் சொல்ல முடிந்தால், “இது எனக்கு முக்கியம். என் லிட்டில் போனிஸ் என் வாழ்க்கை மற்றும் அவர்களுடன் ஈடுபடுவதே காலையில் எழுந்திருக்க விரும்புகிறது, ”உங்கள் சேகரிப்பில் அதிக நேரத்தையும் முயற்சியையும் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும்.\nஅவர்கள் உண்மையிலேயே அதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும் போது, ​​பெரும்பாலான மக்கள் தங்களுக்குச் சொந்தமான உடல் விஷயங்கள் தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதிகள் அல்ல என்பதை உணர்கிறார்கள்.\nநீங்கள் ஒரு நாள் எடுத்து, முக்கியமானவற்றில் கவனம் செலுத்துவதற்கு உங்களை அர்ப்பணித்தால், உடல் பொருட்களைக் குவிப்பதை விட மிக முக்கியமான விஷயங்களை நீங்கள் அடையாளம் காண்பீர்கள், இதுபோன்றால், மெலிதாகத் தொடங்குவதற்கான நேரம் இதுவாக இருக்கலாம் உங்கள் பயணம்.\nஎனது உண்மையான நம்பிக்கைகள் மற்றும் கனவுகளில் ஆழ்ந்த டைவிங்கைத் தொடங்கியபோது, ​​நான் உண்மையிலேயே ஏங்கினேன், LA இல் வசிக்கவில்லை என்பது சாகச மற்றும் நிலையான மாற்றத்தின் உணர்வு என்பதை நான் உணர்ந்தேன். சாகச மற்றும் ஆபத்து மற்றும் விஷயங்களை உருவாக்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பெரும்பாலும் நான் பிந்தையதை மட்டுமே செய்து கொண்டிருந்தேன், மற்றும் மிகவும் வரையறுக்கப்பட்ட பாணியில்.\nஎனது ஆர்வங்களை முழுமையாக முதலீடு செய்ய முடியும் என்பதற்காக என்னை மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டிய நேரம் இது.\nஎன்னைப் பொறுத்தவரை, நான் குவித்த எல்லா தந்திரங்களையும் அகற்றுவது அதன் ஒரு பகுதியாக எனது மாற்றத்தின் அடையாளமாக இருந்தது. நான் அலமாரிகளையும் அலமாரிகளையும் மெலிதாகத் தொடங்கியவுடன், “இது உண்மையானது. நான் உண்மையிலேயே அதைச் செய்கிறேன். ”இந்த எண்ணம் எதையாவது மாற்ற வேண்டும் என்பதை உணர்ந்துகொள்வது போலவே முக்கியமானது, ஏனென்றால் உங்கள் விதியை மாற்ற உங்களுக்கு அதிகாரம் உள்ளது என்பதை இது வலுப்படுத்துகிறது.\nநீங்கள் நிறைய விஷயங்களை அகற்ற விரும்பினால், நீங்கள் முதலில் வைத்திருப்பதைக் கண்டுபிடிக்க நேரம் ஒதுக்க பரிந்துரைக்கிறேன்.\nஉங்களிடம் உள்ள உடைமைகளின் எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல, ஆனால் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடிகிறது. நான் உண்மையில் எவ்வளவு வசதியாக பயணிக்க வேண்டும் என்பதைக் கண்காணிக்க எனது உடைமைகளை எண்ணி பட்டியலிடுகிறேன், ஆனால் வேறொருவரை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது முற்றிலும் தன்னிச்சையானது.\nஉங்களால் முடிந்ததால் பொருட்களை அகற்ற வேண்டாம். நீங்கள் இதைச் செய்தால், உங்கள் விஷயங்கள் இல்லாமல் நீங்கள் சோகமாகவும் தனிமையாகவும் இருப்பீர்கள், அவற்றின் புதிய பதிப்புகளை வாங்குவதை முடிப்பீர்கள், இது வெளிப்படையான நுகர்வுக்கு உதவுகிறது, உங்களுக்கு ஒரு சில பணத்தை செலவழிக்கிறது, மழைக்காடுகளைக் கொல்கிறது, பொதுவாக உலகில் அழிவை ஏற்படுத்துகிறது. இந்த பல விஷயங்களுக்கு வரும்போது உங்களை யோ-யோ என்ற நிலையில் வைக்க வேண்டாம்.\nநான் பரிந்துரைக்கிறேன் மெதுவாக தண்ணீரை சோதித்துப் பார்ப்பது மற்றும் உங்களால் முடிந்ததைப் பார்க்காமல், வாழ முடியாது.\nஎனது நல்ல அலமாரி, ஐபோன் மற்றும் தொட்டி போன்ற டெஸ்க்டாப் கணினி இல்லாமல் என்னால் அதை உருவாக்க முடியாது என்று உறுதியாக நினைத்தேன், ஆனால் அவை போய்விட்டவுடன், என் இதயம் துடித்துக் கொண்டே இருந்தது, மற்ற விஷயங்களுக்கு செலவழிக்க எனக்கு அதிக நேரமும் பணமும் இருந்தது . நான் அவர்களை இழக்கவில்லை.\nஎவ்வாறாயினும், நான் ஒரு கிதார் வைத்திருக்க விரும்புகிறேன் என்று கண்டறிந்தேன், எனவே நான் ஒரு சில மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் ஒரே இடத்தில் தங்கப் போகிற போதெல்லாம் மலிவான, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒன்றை வாங்குவதை நான் ஒரு புள்ளியாகக் கருதுகிறேன். நான் நன்கு கட்டமைக்கப்பட்ட, எளிமையான ���டை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட, அதிக சிறிய லேப்டாப்பை சொந்தமாக்க விரும்புகிறேன்.\nஒரு மினிமலிஸ்டாக இருப்பதில் என்ன சிறந்தது என்றால், அந்த விடுவிக்கப்பட்ட வளங்கள் அனைத்தும் நீங்கள் விரும்பும் உங்கள் வாழ்க்கையின் பகுதிகளுக்கு மீண்டும் பயன்படுத்தப்படலாம். ஒரு நல்ல மடிக்கணினியில் பணத்தை செலவழிப்பது பற்றி நான் இருமுறை யோசிக்க வேண்டியதில்லை, ஏனென்றால் அதை செலவழிக்க எனக்கு கிடைத்தது.\nமினிமலிசம் என்பது மற்றதைப் போன்ற ஒரு கருவி என்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலும் ஒரு மதம் அல்லது பிற தத்துவங்களைப் பற்றி நீங்கள் விரும்புவதை விட நீங்கள் அதைப் பற்றி பிடிவாதமாக இருக்கக்கூடாது. உங்களுக்காக வேலை செய்யும் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உதவும் நடைமுறைகளை எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் அவற்றில் மதிப்பைக் கண்டுபிடிப்பவர்களுக்கு மற்றவர்களை விட்டு விடுங்கள்.\nமற்ற பையனை விட அதிகமான பொருட்களை வைத்திருப்பதற்காக நாங்கள் இறக்கும் போது எங்களுக்கு போனஸ் புள்ளிகள் கிடைக்காது, அல்லது வேறொருவரை விட குறைவாக வைத்திருப்பதற்கான கோப்பையும் பெறவில்லை. வாழ்க்கையில் இருந்து நரகத்தை அனுபவித்திருந்தால், எங்கள் மரணக் கட்டைகளில் நாங்கள் சிரிப்போம், இருப்பினும், அதில் நான் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளேன்.\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள்\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள் இன்று நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போலந்து மார்க்சிய சிந்தனையாளரும் அமைப்பாளருமான ரோசா லக்சம்பர...\nதோப்பில் முஹம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு\nகடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி, துறைமுகம்... என்று மீரானின் படைப்புகளில் தொடர்ச்சியாக இதை உணர்கிறேன். வழக்கமான கடலோர மனிதர்களைத் ...\nதமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பி...\nஎமது தலைமுறையினர் மாறிவரும் உலகப்போக்குகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கருத்தியலை பல்வேறு துறைகளையும் சூழல்களையும் உள்வாங்கி புதிதாக ...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nநீங்கள் ஒரு மினிமலிஸ்டாக இருக்க 25 காரணங்கள்\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudhalaipattalam.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2021-06-15T19:26:58Z", "digest": "sha1:55ABXNN6ZBEIKHQZ3GI4FNVPAJUDGRGQ", "length": 15015, "nlines": 216, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "பாண்டிச்சேரியில் லயன் காமிக்ஸ்", "raw_content": "\nபாண்டிச்சேரி (அ) புதுச்சேரி காமிக்ஸ் வாசகர்களுக்கு ஒரு இனிய செய்தி. இம் மாதம் (அக்டோபர் 2012 ) முதல் லயன் காமிக்ஸ் குழுமம் வெளியிடும் அனைத்து காமிக்ஸ் இதழ்களும், சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் ( லயன் காமிக்ஸ் ) இதழ் முதல்.\nஇனி காலந்தவறாமல் புதிய லயன் & முத்து காமிக்ஸ்கள் இதழ்கள் அனைத்தும்\nகீழே குறிப்பிட்டுள்ள கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும். என்பதை மகிழ்ச்சியுடன் தெ���ிவித்துக் கொள்கிறேன்.\n1. சிந்து சௌமியா டிரேடர்ஸ்\nஎண்- 43 . ஏர்போர்ட் ரோடு\nஎண் - 144 மிஷன் வீதி ( நேரு வீதி சந்திப்பு)\nமேலும் படிக்க மட்டும் விரும்பும் வாசக, வாசகிகள் லாஸ்பேட்டையில் நடராஜ் லெண்டிங் லைப்ரரியில் நமது லயன் & முத்து காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\n(J.T.S. பஸ் ஸ்டாப் அருகில்)\nபரவால்லையே, பிக்கப் ஆக ஆரம்பித்து விட்டது போல இருக்கு. ஆசிரியரிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றும் இது பற்றி இல்லையே.\nடிஸ்கவேரி பாலஸ் சென்னையில் 10 நாட்கள் தாமதமாக தான் கொடுக்கிறார்கள். புதுச்சேரியில் உடனே கிடைக்கிறதா என்று சொல்லவும்.\n சொக்கா எனக்கு இல்ல எனக்கு இல்ல\nநீங்கள் புதுவையில் தான் இருகிறீர்களா\nஆமாம் நண்பரே நான் புதுவையை சேர்ந்தவன்தான்.\nநல்ல செய்தி புதுச்சேரி வாசகர்கட்கு\nநீங்க பாண்டிச்சேரி இல் தான் இருக்கிறீர்களா. என்ன கொடுமை சார் இது.\nநானும் பாண்டிச்சேரிதான். தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்களேன்.\nபாண்டிச்சேரியில் இனி காமிக்ஸ் தங்குதடையின்றி கிடைக்கும் என்று நம்பலாம் தான்.\nநூலக பலகையில் குழந்தைகளுக்காக என்று குறிப்பிட்டிருப்பது, நெருடுகிறது :P\nஆரம்ப கால முத்து காமிக்ஸ் இதழ்கள் அனைத்தும் கிடைக்குமா என்று தெரிவிக்கவும்.எனது வெளிநாட்டுவாழ் நண்பர் வேண்டி விரும்பி கேட்டிருக்கிறார்.\nபுதுச்சேரி வாசகர்களுக்கு நிச்சயம் இது இனிப்பான சேதிதான்\nபயனுள்ள தகவல்களைச் சேகரித்ததோடு, கிடைக்குமிடங்களை புகைப்படமாகவும் அடையாளப்படுத்தி அமர்க்களப்படுத்தியுள்ளீர்கள்\n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி 2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி 3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி 4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி 5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட் 6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி 7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட் 8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி 9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ 10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி 11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட் 12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ 13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி 14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட் 15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ 16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி 17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட் 18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ 19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி 20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ 21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட் 22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை ம\n 2012 முதல் நமது லயன் & முத்து காமிக்ஸ்களில் தொடர்ந்து வெளிவரும் இதழ்களைப் பற்றி பலரும் அவ்வப்போது வினா எழுப்பி வருகின்றனர் இது எப்போ வந்தது அது எப்போ வந்தது என்றும் கதைகள் ஹூரோக்களைப் பற்றிய விவரங்கள் என கேட்டு வருகின்றனர் . அவர்களுக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் உதவக்கூடும் என்பதற்காகவே இப்பதிவை பதிவு செய்கிறேன் இது எப்போ வந்தது அது எப்போ வந்தது என்றும் கதைகள் ஹூரோக்களைப் பற்றிய விவரங்கள் என கேட்டு வருகின்றனர் . அவர்களுக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் உதவக்கூடும் என்பதற்காகவே இப்பதிவை பதிவு செய்கிறேன் 2012 முதல் 2021 வரை வெளிவந்த புத்தகங்களைப் பற்றிய முழு விவரத்தையும் ( முடிந்தளவுக்கு ) கொடுத்ததோடு நில்லாமல் , இனி தொடர்ந்து வெளிவரும் இதழ்களைப் பற்றியும் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் 2012 முதல் 2021 வரை வெளிவந்த புத்தகங்களைப் பற்றிய முழு விவரத்தையும் ( முடிந்தளவுக்கு ) கொடுத்ததோடு நில்லாமல் , இனி தொடர்ந்து வெளிவரும் இதழ்களைப் பற்றியும் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் இப்பதிவைப் பற்றிய கருத்துக்கள் ( நிறை & குறைகள் ) ஏதேனும் இருப்பின் தெரியப்படுத்தவும் இப்பதிவைப் பற்றிய கருத்துக்கள் ( நிறை & குறைகள் ) ஏதேனும் இருப்பின் தெரியப்படுத்தவும் நன்றி 2012 ஜனவரி 1. லயன் கம்பேக் ஸ்பெஷல் ( லயன் காமிக்ஸ் ) ( லக்கிலுக் + பிரின்ஸ் + இரும்புக்கை மாயாவி + காரிகன் ) 2. கொலைகாரக் கலைஞன் ( காமிக்ஸ் கிளாசிக்ஸ் ) (ஜா னி நீரோ வின் மறுபதிப்பு ) 3. விண்ணில் ஒரு குள்ளநரி ( முத்து காமிக்ஸ் ) விங்கமாண்டர் ஜார்ஜ் மார்ச் 1. தலைவாங்கிக்\n1 கத்திமுனையில் மாடஸ்டி - மாடஸ்டி 2 மாடஸ்டி in இஸ்தான்புல் - மாடஸ்டி 3 எத்தனுக்கு எத்தன் - ஸ்பைடர் 4 டாக்டர் டக்கர் - ஸ்பைடர் 5 இரும்பு மனிதன் - ஆர்ச்சி 6 கபாலர் கழகம் - மீட்போர் ஸ்தாபனம் 7 பாதாளப் போராட்டம் - ஸ்பைடர் 8 கொலைப்படை - ஸ்பைடர் 9 பயங்கர நகரம் - ஜானி, ரோஜர் 10 கடத்தல் குமிழிகள் - ஸ்பைடர் 11 மரணக்கோட்டை - மாடஸ்டி 12 பழ��வாங்கும் பொம்மை - ஸ்பைடர் 13 சதி வலை - ஜான் மாஸ்டர் 14 காணாமல் போன கடல் - லாரன்ஸ், டேவிட் 15 சைத்தான் விஞ்ஞானி - ஸ்பைடர் 16 உலகப் போரில் ஆர்ச்சி - ஆர்ச்சி 17 யார் அந்த மினி ஸ்பைடர் - ஸ்பைடர் 18 இஸ்தான்புல் சதி - ஜேஸன் 19 தலைவாங்கிக் குரங்கு - டெக்ஸ்வில்லர் 20 ஆப்பிரிக்க சதி - ஜார்ஜ், டிரேக் 21 மனித எரிமலை - நார்மன் 22 சதுரங்க வெறியன் - ஸ்பைடர் 23 மாஸ்கோவில் மாஸ்டர் - ஜான் மாஸ்டர் 24 தங்க வேட்டை - ஆர்ச்சி 25 கோடை மலர்-86 - ஸ்பெஷல் 26 அதிரடி வீரர் ஹெர்குலஸ் - ஹர்குலஸ் 27 பளிங்குச் சிலை மர்மம் - டெக்ஸ்வில்லர் 28 மர்ம எதிரி - ஜார்ஜ், டிரேக் 29 நீதிக்காவலன் ஸ்பைடர் - ஸ்பைடர் 30 யார் அந்த ஜீனியர் ஆர்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=23522", "date_download": "2021-06-15T19:04:57Z", "digest": "sha1:CY2MOSTL7QG5GKBXS4RY2GAZDPIK5Z7L", "length": 18459, "nlines": 148, "source_domain": "rightmantra.com", "title": "வைகுண்ட ஏகாதேசி கண் விழிப்பது குறித்து ஒரு விளக்கம்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > வைகுண்ட ஏகாதேசி கண் விழிப்பது குறித்து ஒரு விளக்கம்\nவைகுண்ட ஏகாதேசி கண் விழிப்பது குறித்து ஒரு விளக்கம்\nமார்கழி மாதம் வந்த உடனே நம் மனதைக் குளிர வைக்க வரும் விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம் ஆகும். திருமாலின் உன்னத கருணையைப்போல் விரதங்களில் சிறந்ததாக விளங்குவது வைகுண்ட ஏகாதசி. ‘காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை’ என்பார்கள். விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம்.\nநாளை 21/12/2015 திங்கட்கிழமை வைகுண்ட ஏகாதசி. நாளை அதிகாலை அனைத்து வைணவ ஆலயங்களிலும் பரமபதவாசல் திறப்பு என்னும் சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெறும்.\nவைகுண்ட ஏகாதேசி அன்று கண் விழிப்பது குறித்து ஒவ்வொரு ஆண்டும் குழப்பம் ஏற்படுகிறது. அதற்கு காரணம் ஏகாதசி திதி பிறக்கும் நேரத்தில் ஏற்படும் மாற்றத்தால் தான்.\nசென்ற வைகுண்ட ஏகாதேசி முந்தைய நாள் டிசம்பர் 31, 2014 காலை 11.53 க்கு துவங்கி, ஜனவரி 1 காலை 10.40 மணியோடு நிறைவு பெற்றது. ஏகாதசி நிறைவு பெற்ற பின்னர் ஏகாதேசி விரதம் இருப்பதில் அர்த்தமில்லை. எனவே டிசம்பர் 31 கண் விழிப்பது அவசியமாயிற்று. ஆனால், இந்த ஆண்டு ஏகாதசி நாளை அதாவது திங்கட்கிழமை 21/12/2015 அதிகாலை 2.30 க்கு பிறந்து அன்று இரவு 11.50 வரை முழுவதும் இருக்கிறபடியால் திங்கட்கிழமை 21/12/2015 இரவு கண்விழிக்கவேண்டும்.)\nசிவபெருமான் கூறிய ஏகாதசி விரத முறை\nகயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரதமகிமையை எடுத்துச் சொன்னார்.\n ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக வைகுண்ட ஏகாதசி விரதம் பலர் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும்விரதம் இருக்கவேண்டும்.\nமறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர். மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது இருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு முக்கோடி (அளவற்ற) பலன்களைத் தருவதால், முக்கோடி ஏகாதசி (பேச்சு வழக்கில் முக்குட்டி ஏகாதசி, முக்கோட்டை ஏகாதசி) என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடையறாத துன்பங்களை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாள் இது.\nவைகுண்ட ஏகாதசி – எப்போது என்ன செய்யவேண்டும்\nஏகாதசியன்று இரண்டு கடமைகள் முக்கியமானவை. ஒன்று சாப்பிடாமல் உபவாசம் இருப்பது, மற்றொன்று விஷ்ணுவின் பெருமையைக் கூறும் ஹரிகதை கேட்பது.\n“உபவாசம்’ என்றால் “சாப்பிடாமல் விரதம் இருப்பது’ என்று மட்டுமல்ல.”இதை உப + வாசம் என பிரித்தால் “ஒருவருடன் வசிப்பது’ என்றும் ஒரு பொருள் வர��ம். அதாவது, “கடவுளுடன் வசிப்பது’, “மனதாலும், உடலாலும் அவன் அருகில் ஒட்டிக் கொள்வது’ என அர்த்தம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வயிற்றுக்கு ஓய்வு தர வேண்டும் என்ற அடிப்படையில், ஏகாதசி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு ஏகாதசி திதிகள் வரும். இந்தஇரண்டு நாட்களிலுமே பட்டினி விரதமிருந்து ஆரோக்கியத்தை நமது முன்னோர் பேணினர்.\nஇந்த விரத நாளில், பக்தியுடன் ஹரி கதைகளைக் கேட்கவோ, படிக்கவோ வேண்டும். பிரகலாதன், தன் தாய் கயாதுவின் வயிற்றில் சிசுவாக இருந்த போது, நாரதர் மூலம் விஷ்ணுவின் மகிமையைக் கேட்டே பக்தனாக அவதரித்தான். ஏகாதசியன்று ஹரிகதை கேட்பதும், பஜனை பாடுவதும் அதிகபட்ச புண்ணியபலனைத் தரும்.\nவைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.\nஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.\nநமது தளத்தின் வைகுண்ட ஏகாதேசி சிறப்பு உழவாரப்பணி, இன்று குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் கோவிலில் மிக மிக சிறப்பாக நடைபெற்றது. கைங்கரியத்திற்கு வந்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி\nவைக���ண்ட ஏகாதசி + 2015 புத்தாண்டு ஆலய தரிசன விபரம்\nஅரங்கனின் அருள்மழை பொழியும் வைகுண்ட ஏகாதசி – A COMPLETE PACKAGE\nநந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவில் பரமபத வாசல் திறப்பு – ஒரு நேரடி கவரேஜ்\nஏகாதசி விரதம் & வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு \nஅவனுக்கு தெரியாதா எப்போ, யாருக்கு, என்ன, ஏன் கொடுக்கணும் என்பது\nசேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி…\nபலத்த காவலை மீறி கோட்டையில் இருந்து தப்பிய பெண் – சத்ரபதி சிவாஜி செய்தது என்ன\nஇறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது \nOne thought on “வைகுண்ட ஏகாதேசி கண் விழிப்பது குறித்து ஒரு விளக்கம்\nவைகுண்ட ஏகாதசி பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்தது கொண்டதில் மிக்க மகிழ்ச்சி\nஏகாதேசியன்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதன் விளக்கம் அருமை .\nஅனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/tamil-nadu/article-about-kaveri-delta-1101", "date_download": "2021-06-15T19:25:38Z", "digest": "sha1:VM5C5VA4Z2WYBVDQ62ILRSSX3HAEFMIT", "length": 21456, "nlines": 86, "source_domain": "tamil.abplive.com", "title": "Article About Kaveri Delta | காவிரி டெல்டா - பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் | எதிர்பார்ப்பும் ; ஏமாற்றமும் - வ. சேதுராமன்..\n2000 வருடங்களுக்கு மேல் பழமையான உயிரோட்டமுள்ள காவிரி, பல்வேறு அரசியல், கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை தன்னகத்தே கொண்டது. நான்கு மாநில (தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி) உரிமையாக கூறப்பட்டாலும், தமிழக மற்றும் கர்நாடக அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நதி காவிரி.. 1850-ளின் தொடங்கிய சட்டரீதியான இருமாநில உரிமைப் பிரச்சினை சுமார் 150 ஆண்டுகளுக்கு பின் ஒரு தீர்வு கொடுக்கப்பட்டாலும், இன்னும் முடிவடையாத ஒரு பிரச்சனையாகவே உள்ளது.\nதமிழகத்தில் காவிரி நதி பல்வேறு மாவட்டங்களை கடந்து வந்தாலும், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் முழுமையான பகுதி மற்றும் திருச்சி, அரியலுர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளும் காவிரி டெல்டா என்று அழைக்கப்படுகிறது. சுமார் 28 லட்சம் ஏக்க��் பரப்பளவு விவசாய நிலங்களைக் கொண்டது. குறுவை, சம்பா ஆகிய பயிர்கள் தான் பிரதானமானவை. நெல் உட்பட 33 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் காவிரி டெல்டாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.\nசிறந்த மண் வளமும், நீர்வளமும் உள்ள காவிரி டெல்டாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும் விவசாயமே இப்பகுதி மக்களுக்கும், வணிகர்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கிவருகிறது.\nஅதே நேரத்தில், மண் வளத்திற்கு கீழே உள்ள கனிம வளங்களும் கண்டறியப்பட்டு அவற்றை எடுப்பதற்கான சூழல்களும் உருவாக்கப்பட்டன. குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான வேலைகள் கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் கச்சா எண்ணெயைப் போல் மற்றொரு வளமாகிய நிலக்கரி படுகை மீத்தேன் எடுக்கக்கூடிய திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நிலவளத்தையும், சுற்றுச் சூழலையும் பாதிக்கக்கூடிய இத்திட்டத்தின் எதிர்மறை அம்சங்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் விரிவாக எடுத்துக்கூறியது.\nமக்களுடைய எதிர்ப்புகளும், அச்சமும் அதிகரித்ததன் விளைவாக அன்றைய மாநில அரசு இத்திட்டத்தை செயல்படுத்த இடைக்காலத் தடையை விதித்தது மேலும் பல்வேறு வல்லுநர்களைக் கொண்ட ஆய்வுக் குழுவையும் அமைத்தது. அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் கடந்த 2013-ஆம் ஆண்டு தஞ்சை மற்றும் திருவாருர் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த நிரந்தரத் தடையும் விதிக்கப்பட்டது.\nகடந்த மார்ச் 2016-இல் மத்திய அரசால் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கை HELP (Hydrocarbon Exploration Licensing Policy) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒற்றை அனுமதி என்கிற பெயரில் கச்சா எண்ணெய் அனுமதியுடன் மீத்தேன், ஷேல், டைட் கேஸ் உள்ளிட்ட எந்த வகையான எண்ணெய் மற்றும் எரிபொருட்களை எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. ஃப்ராக்கிங் முறையில் இத்திட்டங்கள் நடைமுறைக்கு வரும் என்பதால் இப்பகுதி மக்களிடம் அச்சம் அதிகமான நிலையில் இதற்கு எதிரான போராட்டங்களும் வேகம்பெற்றன.\nஃப்ராக்கிங் என்பது படிமப் பாறைகளின் அடர்த்தி காரணமாக வெளியேற இயலாத எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை ஒருங்கிணைக்க நீர், வேதிப்பொருட்���ள் மற்றும் மணல் சேர்த்த கலவைகளை அதிக அழுத்தத்தில் பூமிக்கு உள்ளே செலுத்தி அவற்றை ஒருங்கிணைக்கச் செய்வதாகும். சுமார் 15 முதல் 20 கோடி லிட்டர் நீர் தேவைப்படும். இத்திட்டத்தில் ஃப்ராக்கிங் முடிந்த பிறகு உள்ளே செலுத்தப்பட்ட நீரில் 60% வெளியே வரும். உள்ளே செலுத்தப்பட்ட வேதிப்பொருட்களும் வெளியேறுவதால் காற்று, நீர், நிலம் உள்ளிட்டவைகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஃப்ராக்கிங்கிற்கு எதிரான குரல் ஏதோ காவிரி டெல்டா மக்களின் குரல் மட்டுமல்ல. பாலைவனப் பகுதிகளில் எண்ணெய் எரிவாய் எடுக்கும் அரபு நாடுகளைத் தவிர அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஃப்ராக்கிங் எனப்படும் நீரியல் விரிசல் முறைக்கு எதிரான குரல்கள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. அதன் எதிரொலியாகத்தான் காவிரி டெல்டா பகுதி மக்களின் குரலும்.\nகாவிரி டெல்டா பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஒலித்த ஒருமித்த குரல்களின் எதிரொலியாய் காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த பிப்ரவரி 2020-ல் தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது.\nஇந்த மசோதாவின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து வட்டாரங்களும் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் வருகின்றன. அதாவது, புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களும் கடலூர் மாவட்டத்திலிருந்து காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமாராட்சி வட்டாரங்களும் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வருகின்றன.\nஇந்த மண்டலத்தில் அரசு புதிய பகுதிகளைச் சேர்க்கவோ, ஏற்கனவே உள்ள பகுதிகளை நீக்கவோ முடியும். இந்த பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் புதிய ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கான ஆய்வு, துரப்பணம், பிரித்தெடுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட நிலங்களை விவசாயப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாகுபடி பணிகளை மேற்கொள்ளலாம். அதிக ��ிளைச்சலைக் காணும் பொருட்டு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும்.வேளாண் தொழில்கள் தொடர்பான தொழிலகங்களை தொடங்க மட்டுமே அனுமதிக்கப்படும் என விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளது.மேலும், வேளாண் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள விதிகள் அனுமதிக்கப்படும்.\nஆனால் டெல்டா பகுதியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள எண்ணெய் கிணறுகளில் புதிய ஹெல்ப் கொள்கை மூலம் எந்த வகையான எண்ணெய் எடுக்கும் பணிகளையும் நடைமுறைப் படுத்த வாய்ப்பு உள்ள சூழலில், அது பற்றி எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\nமேலும் பிப்ரவரி 2020 ல் அறிவிக்கப் பட்டு ஓராண்டு முடிவடைந்த சூழலில், வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப் படவேண்டிய மாநில அளவிலான குழுவின் கூட்டத்தை கூட்டாததும், மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப் படாததும் ஏமாற்றமாக உள்ளது. மே 2 க்கு பிறகு அமையவுள்ள புதிய அரசு மேற்கண்ட இரண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதுடன், மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழுக்களில் கூடுதல் எண்ணிக்கையிலான விவசாய மற்றும் விவசாய தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும். மேலும் அரியலுர், கடலுர் மாவட்டங்களில் விடுப்பட்ட பகுதிகளை இணைப்பது உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.\nகாவிரி டெல்டா பகுதியின் நில மற்றும் நீர் வளத்தை மேம்படுத்த நடவடிக்கைகள், உற்பத்தியாகும் வேளாண் பொருட்களை கொண்டு மதிப்பு கூட்டப் பட்ட பொருட்களை தயாரிக்கும், சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலைகளை அமைப்பது, புதிய வேளாண் பொருட்கள் மற்றும் நவீன வேளாண் கருவிகள் குறித்த ஆய்வு மற்றும் உற்பத்தி மையங்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், காவிரிடெல்டாவை முழுமையான பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக மாற்றி, மேலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு உணவு உற்பத்தி மையமாக நிலை நிறுத்த முடியும்.\nமாநிலக் கருத்தாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\n130 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட தமிழ்நாட்டு ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ்..\n55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..\nடெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வ���ரும் பணி நிறைவு பெற்றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்\nதிருவண்ணாமலை : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் அதிகரிப்பு..\nபி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2549863", "date_download": "2021-06-15T20:12:33Z", "digest": "sha1:K2BRSD3OAAEQ55MJBLMDO56M2EYVGT3Y", "length": 20238, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரதமரின் நிகழ்ச்சிகளில் சிக்கனம்: மோடி உத்தரவு| PM Modi's schedules revisited | Dinamalar", "raw_content": "\nஇன்ஜினியர்கள் தேவை அதிகரிப்பு : கல்லூரி நிர்வாகிகள் ...\nமாணவியரை சீரழித்த சாமியார் சிவசங்கர் பாபா : கைது ...\n'ஹஜ்' பயணத்திற்கான விண்ணப்பங்கள் ரத்து\nதொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: ...\n'டுவிட்டர்' நிர்வாகத்துக்கு பார்லி., குழு ...\nபிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: 2026 வரை ... 4\nதமிழகத்தில் 11,805 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு\nதென் சீனக் கடல் பரப்பில் அமெரிக்க கப்பல்; சீனா ...\nஇந்திய பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை: பிலிப்பைன்ஸ் அரசு ... 1\nஅனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: ராகுல் ... 21\nபிரதமரின் நிகழ்ச்சிகளில் சிக்கனம்: மோடி உத்தரவு\nபுதுடில்லி: பிரதமரின் நிகழ்ச்சிகளுக்கு செலவிடுவதை, சிக்கனம் செய்ய, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சுதந்திர தின விழாவையும் சிக்கனமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.கொரோனா பிரச்னையால், மத்திய அரசு, விழாக்களைக் குறைத்துள்ளது. மிகவும் முக்கியமான அரசு நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்படும். 'குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இது போன்ற\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: பிரதமரின் நிகழ்ச்சிகளுக்கு செலவிடுவதை, சிக்கனம் செய்ய, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சுதந்திர தின விழாவையும் சிக்கனமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nகொரோனா பிரச்னையால், மத்திய அரசு, விழாக்களைக் குறைத்துள்ளது. மிகவும் முக்கியமான அரசு நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்படும். 'குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இது போன்ற நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும்; கூட்டம் சேர்க்கக் கூடாது' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 'இந்த விழாக்களில் அதிக செலவு செய்யக் கூடாது; சிக்கனமாக இருக்க வேண்டும்' எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஆகஸ்ட், 15ம் தேதி, இந்திய சுதந்திர தினத்தன்று, டில்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுவது வழக்கம். மோடி பிரதமராக பதவியேற்ற பின், ஏழாவது முறையாக, இந்த ஆண்டு, செங்கோட்டையில் கொடி ஏற்ற உள்ளார். இதற்கு முன், இந்த விழாவில், வெளிநாட்டு துாதர்கள், அமைச்சர்கள், ராணுவ தளபதிகள் உள்ளிட்ட, வி.வி.ஐ.பி.,க்கள் உட்பட, 3,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில், 1,200 பேர் மட்டுமே கலந்து கொள்வர் என, கூறப்படுகிறது. தவிர, பிரதமரின் நிகழ்ச்சிகளுக்கு செலவிடுவதையும் சிக்கனம் செய்ய, மோடி உத்தரவிட்டுள்ளாராம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர்(11)\nகூடுதல்வரி தேவையில்லை: எதிர்கட்சிகளுக்கு யோகி பதில்(8)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபிரதமர் சம்பளம் வாங்காமலா வேலை செய்ய போகிறார்.. வேண்டாம்.. இவர்களுக்கு சம்பளம் கொடுத்து விடலாம்.. பாவம்.. இவர்கள் பசியால் வாடக் கூடாது... ஆனால் இவர்களுக்கு கூடுதலாக உயர் கட்ட வரியை மட்டும் கட்ட சொல்லுங்க...\nபத்து லட்சம் ரூபாய் கோட்டு என்னாச்சு சார் \nதற்போதைய நிலையில் சிக்கனம் என்பதே நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.மிக நல்லதொரு முடிவு பிரதமரால் எடுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர்\nகூடுதல்வரி தேவையில்லை: எதிர்கட்சிகளுக்கு யோகி பதில்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-06-15T19:05:10Z", "digest": "sha1:LXWFJJDHXTAS4KAAQXNH7O5J7Q4OKCLK", "length": 12407, "nlines": 100, "source_domain": "www.tntj.net", "title": "புர்கா அணிந்ததற்காக நீதிமன்ற வலாகத்திலேயே குழந்தையின் கண்முன்னே குத்திகொல்லப்பட்ட முஸ்லிம் பெண்: ஜெர்மனியில் நடந்தேரிய கோடூர சம்பவம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்புர்கா அணிந்ததற்காக நீதிமன்ற வலாகத்திலேயே குழந்தையின் கண்முன்னே குத்திகொல்லப்பட்ட முஸ்லிம் பெண்: ஜெர்மனியில் நடந்தேரிய கோடூர சம்பவம்\nபுர்கா அணிந்ததற்காக நீதிமன்ற வலாகத்திலேயே குழந்தையின் கண்முன்னே குத்திகொல்லப்பட்ட முஸ்லிம் பெண்: ஜெர்மனியில் நடந்தேரிய கோடூர சம்பவம்\nநீதிமன்ற வலாகத்திலேயே எகிப்து நாட்டை சேர்ந்த மார்வா என்ற முஸ்லிம் கர்பிணி பெண், இனவெறியன் ஒருவனால் குத்திக் கொலை செய்யப் பட்ட சம்பவம் இந்த மாதம் ஜெர்மனி டிரெஸ்டென் நகரத்தில் நடந்தேரியுள்ளது.\n16 கத்திக்குத்துகளை வாங்கி கோர்ட் வலாகத்திலேயே மரணமடைந்தார் மார்வா முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக பூங்காவில் தன் 3 வயது மகனோடு பொழுதுபோக்கிக் கொண்டிருந்தார் 4 மாத கர்ப்பிணியான மார்வா புர்கா அணிந்திருந்ததை பார்த்து “பயங்கரவாதி” என கூறியுள்ளான் அலெக்ஸ் என்ற ஜெர்மனிக்காரன்.\nமார்வா இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததால், இனவெறிப் பாகுபாட்டு குற்றச்சாட்டில் அலெக்சிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nஅலெக்ஸ் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்தார். அப்போதும் நீதிமன்ற தீர்ப்பு அலெக்சிற்கு பாதகமாக அமைந்திருந்தது. விசாரணையின் போது, மார்வா சாட்சியமளித்திருந்தார்.\nநீதிபதி தீர்ப்புக் கூறிய பின்னரே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.\nஅந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் மூன்று வயது மகனின் கண் முன்னால் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் இருந்து தனது மனைவியைப் பாதுகாக்க முயன்ற கணவனை, காவலில் நின்ற போலீஸ்காரர் சுட்டுக் காயப்படுத்தியுள்ளார். தாக்குபவர் யார் என்று தெரியாமல் தடுமாற்றத்தில் சுட்டு விட்டதாக, போலீஸ் பின்னர் விளக்கமளித்தது.\nஇந்த சம்பவம் குறித்து ஜெர்மன் பத்திரிகையில் வந்த செய்தி.\nஇதுவரை காலமும் ஒரு மூன்றாம் உலக நாட்டில் மட்டுமே, இது போன்ற நீதிமன்றக் கொலைகள் நடக்க வாய்ப்புண்டு, என்று பலர் நினைத்திருக்கலாம். பட்டப்பகலில், பலர் பார்த்திருக்கையில், அதுவும் நீதிமன்றத்தினுள் எப்படி இந்தக் கொலை நடக்கலாம் என்று பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. “நாகரீகமடைந்த மக்கள் வாழும்” ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், இஸ்லாமியர் மீதான வெறுப்பின் விளைவாக நடந்த இந்தக் கொலை, ஜெர்மனியில் புத்திஜீவிகள் மட்டத்தில் மட்டும் சிறு சலசலப்பை தோற்றுவித்துள்ளது.\nமற்ற படி, எந்த ஒரு ஐரோப்பிய ஊடகமும் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவில்லை. சில நாளேடுகளில் இந்தச் செய்தி, உள்பக்கத்தில் ஒரு சிறு மூலையில் பிரசுரமாகி இருந்தது. ஒரு வேளை பலியானவர் ஒரு வெள்ளை இனத்தை சேர்ந்தவராக இருந்து, குத்திய கொலையாளி ஒரு இஸ்லாமிய எகிப்தியர் ஆக இருந்திருந்தால் அனைத்து ஊடகங்களிலும் அதுவே அன்று முதன்மைச் செய்தியாக இருந்திருக்கும். “அல் கைதாவின் பயங்கரவாதத் தாக்குதல்” என்று சர்வதேச ஊடகங்களிலும் ஒரு சுற்று வந்திருக்கும்.\nமேற்குலகில் இனவாதம் எப்படி மேலோங்கி என்பதற்கு, மேற்குறிப்பிட்ட செய்தி வழங்கல் நெறிமுறை ஒரு உதாரணம். ஜெர்மனியில் இனவெறிக்கு பலியான எகிப்தியப் பெண் மார்வாவின் மரணச் சடங்கு, அவரது சொந்த ஊரான அலெக்சாண்ட்ரியா நகரில் இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வந்திருந்தார்கள். எகிப்தியப் பத்திரிகைகள் “ஹிஜாப்பிற்காக தியாக மரணத்தை தழுவிக்கொண்டவர்.” என்று புகழாரம் சூட்டின.\nபல அரசியல் தலைவர்களும் மார்வாவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டனர். ஐரோப்பாவில் AEL மட்டும் கண்டன அறிக்கையை வெளிவிட்டது. அந்த அமைப்பின் தலைவர் அபு ஜாஜா “ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம் மக்களையும், அவர்களது மதத்தையும் கிரிமினல் மயப்படுத்தியதன் விளைவு இது.” என்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74253/pigs-wander-freely-in--kalaburagi-corono-hospital-in-karnataka.html", "date_download": "2021-06-15T19:43:42Z", "digest": "sha1:2EYYDRQOYUSJU6ABVIJ4EZA72RL223HU", "length": 8706, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா மருத்துவமனையில் சுற்றித் திரிந்த பன்றிகள் : கர்நாடகா அதிர்ச்சி சம்பவம் | pigs wander freely in kalaburagi corono hospital in karnataka | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nகொரோனா மருத்துவமனையில் சுற்றித் திரிந்த பன்றிகள் : கர்நாடகா அதிர்ச்சி சம்பவம்\nகர்நாடகா மாவட்டம் கல்புர்கி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் பன்றிகள் கூட்டமாக சுற்றித்திரியும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளது.\nகல்புர்கி மாவட்டத்தில் இதுவரை 943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் , கல்புர்கியில் உள்ள அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் நோயாளிகளின் குடும்பத்தினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இது தொடர்பாக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமலு கூறும்போது, “இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதையடுத்து கல்புர்கி மாவட்ட ஆட்சியர் ஷரத் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவரது உத்தரவின் பேரில் பன்றிகள் பிடிக்கப்பட்டு, பன்றிகளின் உரிமையாளர் மீது கல்புர்கி டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது. 1100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் மருத்துவர்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\n\"கடன் தவணையை கட்டாவிட்டால்...\" - மிரட்டும் சுய உதவிக்குழு தலைவியின் ஆடியோவால் பரபரப்பு\nதுளிர்க்கும் நம்பிக்கை: ஏழை மக்களுக்கு உதவ காசோலைகளை வழங்கி�� தன்னார்வலர்கள்\nசென்னை: யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nதமிழ்நாட்டில் 12,000-க்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு - 267 பேர் உயிரிழப்பு\n\"கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது\" - சசிகலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/song%20?page=7", "date_download": "2021-06-15T20:23:11Z", "digest": "sha1:J5BB3FHA4YZGOETIMJF42MJMSL7YY4IV", "length": 4713, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | song", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n22 வருடமாகப் பெற்றோரைத் தேடும் ப...\nதிருமூர்த்தி குரலில் விரைவில் ஆத...\nசமூக வலைதள வைரல்: பார்வையற்றவருக...\n“உனக்காக வாழ நினக்கிறேன்..” - வெ...\nநாளை வெளியாகும் அஜித்தின் 'அகலாத...\n''ஹெட் போனை தயாராக வைத்திருங்கள்...\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜயின் ‘...\nஇசை ஆல்பத்தை மோடிக்கு அர்ப்பணித்...\nஇளையராஜாவுக்கே பாடல் உரிமை - உயர...\nபிரதமர் மோடி படத்துக்கு பாடல் எழ...\n“மேகதூதம் பாடவேண்டும்” - தாமரையி...\n2 கோடி ரசிகர்களை ஈர்த்த ‘யாயும் ...\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-15T18:55:10Z", "digest": "sha1:GV7NQRLD7NAQ7RXXF23UNZOV5TPUYHHH", "length": 5333, "nlines": 110, "source_domain": "athavannews.com", "title": "நீர் மூழ்கி கப்பல்கள் – Athavan News", "raw_content": "\nHome Tag நீர் மூழ்கி கப்பல்கள்\nTag: நீர் மூழ்கி கப்பல்கள்\nஆறு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை – கடற்படை அதிகாரிகள் கோரிக்கை\nஇந்திய - பசுபிக் கடற்பகுதியில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, ஆறு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை என கடற்படை அதிகாரிகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\nவெளிநாட்டவர்களுக்கு அனுமதி – விமான நிலையங்கள் நாளை திறப்பு\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-06-15T20:34:50Z", "digest": "sha1:YYEWWB65HVLDNCZZUDNXVQ64RKOP5IKC", "length": 6951, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேர்த் தண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேர்த் தண்டு (English: Geophytes) தாவரங்கள் என்பவை நிலத்திற்கு அடியில் வளரக் கூடிய சதைப்பற்றுள்ள பாகங்களைக் கொண்ட தாவர இனங்கள் ஆகும். இவற்றுக்கு புவிவளரிகள், தரைக்கீழ்த் தாவரங்கள் என வேறு பெயர்களும் இருக்கின்றன. இவற்றின் ஆயுட்காலம் ஓராண்டு மட்டுமே. தண்டுக்கிழங்குகள், கிழங்குகள், முகிழுருவான தண்டுகள், முகிழுருவான வேர்கள் என வேர்த் தண்டுகள் பலவகைகளாக பிரிக்கப்படுகின்றன.[1][2] இத் தாவரங்களின் வேர்த் தண்டுப் பாகங்கள் கடுங்குளிர், கடும் வெயில், வறட்சிக் காலங்களில் மண்ணோடு மண்ணாக இருந்து ஏதுவான காலநிலை வரும்போது முளைத்து வளரக் கூடிய ஆற்றல் கொண்டவை.\nகேரட், முள்ளங்கி, பீட்டுரூட்டு, இஞ்சி போன்றவை இவ் வகைத் தாவரங்களைச் சேர்ந்த சில முக்கியமான கிழங்கு வகைகள் ஆகும்.[3].\nஇந்த வேர்த் தண்டு தாவர வகைகளில் முக்கியமான பாகம் அதன் சேமிப்பு வேர்கள். அத் தாவரங்களுக்குத் தேவையான உணவை வேர்களில் சேமித்து வைப்பதனால் அதன் வேர்கள் பருத்து சதைப்பற்றுடன் காணப்படுகின்றன. இவற்றை வேர்க் கிழங்குகள் எனவும் சொல்வார்கள்.\n↑ தமிழ்நாடு அரசு பாடப் புத்தங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaviews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-06-15T18:12:55Z", "digest": "sha1:TMJA64RKL6TDH7O7JAPQRLCW6WL7B7HQ", "length": 6802, "nlines": 30, "source_domain": "tamil.lankaviews.com", "title": "விமானப் படை உகண்டாவிற்கு ஏற்றுமதி செய்த 102 தொன் எடை கொண்ட பொருட்களின் மர்மம்! « Lanka Views", "raw_content": "\nவிமானப் படை உகண்டாவிற்கு ஏற்றுமதி செய்த 102 தொன் எடை கொண்ட பொருட்களின் மர்மம்\nஇலங்கை விமானப்படையினால் விமான மூலம் உகண்டாவிற்கு அனுப்பட்ட 102 தொன் எடை கொண்ட ‘முத்திரையிடப்பட்ட பொருட்கள்” சம்பந்தமாக சந்தேகம் எழுந்துள்ளது.\nஉகண்டாவின் ‘என்டபே” விமான நிலையத்திற்கு 2021 பெப்ரவரி மாதம் அனுப்பப்பட்ட ‘எயார் பஸ் யு 333″ விமானங்கள் மூன்றில் இந்த இந்த முத்திரையிடப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்பட்டமையானது. இந்நாட்டு விமானங்கள் மூலம் பொருட்கள் அனுப்பும் வரலாற்றில் விசேட சந்தர்ப்பமாகுமென சிறி லங்கன் விமானக் கம்பனியான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஎப்படியிருந்தாலும், இந்த விமானப் பொருட்கள் சம்பந்தமான தகவல்களை அறிந்துக் கொள்வதற்காக, தகவலறியும் உரிமையின் கீழ் ஊடகவியலாளர்களின் வே���்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 102 தொன் எடை கொண்ட பொதிகளின் உரிமையாளர் யார் என்ற தகவலோ, அவை யாருக்கு அனுப்பப்பட்டது என்ற தகவலையோ, முத்திரையிடப்பட்டிருந்த பொருட்கள் எவை என்பது பற்றிய தகவலையோ வெளியிட மறுக்கப்பட்டுள்ளது.\nதகவலறியும் உரிமையின் கீழ் மேற்படி தகவல்களை அறிந்து கொள்வதற்காக ‘சன்டே டைம்ஸ்” ஊடகவியலாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வின்னப்பத்திற்கு பதிலளித்து சிறிலங்கன் விமானக் கம்பனி, விமானங்களில் அனுப்பப்படும் பொருட்களின் உள்ளடக்கம் சம்பந்தமாக சரியான தகவல்கள் இல்லையெனக் கூறுகிறது. என்றாலும், மேற்படி பொருட்கள் சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனவா என்பது இது வரை தெரியவில்லை.\nபெப்ரவரி 24ம் திகதி சிறிலங்கன் விமானச் சேவையின் உத்தியோக ட்விட்டர் கணக்கிலிருந்து தகவலொன்றை வெளியிட்டு, ‘உகண்டாவின் என்டபே சர்வதேச விமான நிலையத்திற்கு மூன்று சரக்கு விமானங்கள் தொடர்ந்து பயணிப்பதுடன், சிறிலங்கன் காகோ இன்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது” எனக் குறிப்பிட்டிருந்த போதிலும் பின்னர் அந்தக் குறிப்பும் புகைப்படமும் நீக்கப்பட்டுள்ளது.\nஇந்த பொருட்கள் சம்பந்தமாக யாரையாவது சந்தேகிப்பதாயின், வெளியிடப்பட்ட செய்தியையும் புகைப்படத்தையும் நீக்கியிருப்பது கேள்விக்குரியதாகும் எனவும் பத்திரிகை குறிப்பிடுகிறது.\nஇழப்பீடு பெறுவதற்காகவே கப்பலில் தீ பரவ இடமளித்தனர் – துறைமுக அதிகார சபை மீது குற்றச்சாட்டு\nஎஸ்ட்ரா ஷெனெகா இரண்டாவது டோஸ் கிடைக்காதவர்களுக்கு பைஷர் வழங்கத் தயாராகின்றனர்\nபயணக் கட்டுப்பாடு தொடர்பில் ஜூன் 19 அல்லது 20ம் திகதி தீர்மானிக்கப்படும்\nகோவிட் -19 தொற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்\nதோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து தொழில் ஆணையாளருக்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/petrol-and-diesel-prices-in-chennai/", "date_download": "2021-06-15T20:00:57Z", "digest": "sha1:SQI33GXPNC75C2GZMAN6EKOPYKLLEY77", "length": 10109, "nlines": 83, "source_domain": "tamilnewsstar.com", "title": "சென்னையில் பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/தமிழ்நாடு செய்திகள்/சென்னையில் பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\nசென்னையில் பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\nஅருள் March 4, 2020\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் 10,012 Views\nசென்னையில் பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன.\nஅந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.74.23 ஆகவும், டீசல், விலை ஒரு லிட்டர் ரூ.67.57 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.\nஇந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.74.23 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.67.57 ஆகவும் உள்ளது.\nஇந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.\nவட கொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை\nவட கொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை\nகமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை\nதலீபான்களிடம் அமெரிக்கா சரண் அடைந்து விட்டது\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய எமது செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்\nPrevious பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீண்டும் பிரதமர் ஆகிறார்\nNext அர்ஜெண்டினாவிலும் பரவியது கொரோனா வைரஸ் \nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.booksandcoupons.com/search/label/CHATBOT", "date_download": "2021-06-15T19:44:11Z", "digest": "sha1:MA2SBBJYPFWKDZEBZMCZ4IYQYQIYWO5I", "length": 6240, "nlines": 212, "source_domain": "www.booksandcoupons.com", "title": "Books & Coupons", "raw_content": "\nதமிழில் சாட் -பாட் (CHAT-BOT) உருவாக்க கற்றுக்கொள்ளுங்கள்\nWhat you'll learn இந்த பாடத்திட்டத்தில் நீங்கள் ஒரு சாட்-பாட் (CHAT-BOT) உருவாக்குவது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள் வலைப்பக்கத்தில்(WEB-PAGE) சாட்-போட்டை(CHAT-BOT) எவ்வாறு பயன்படுத்துவது Requirements குறியீட்டு(CODING) அனுபவம் தேவையில்லை பிசி அல்லது மடிக்கணினியுடன் இணைய அணுகல் Description இந்த பாடத்திட்டத்தில் புத்திசாலித்தனமான உரையாடல் இடைமுகங்களை உருவாக்க டயலொக்ஃப்ளோவை (DIALOG-FLOW)எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். , நாங்கள் 10 நிமிடங்களில் ஒரு எளிய சாட்போட்டை ஒன்றிணைக்கும் ஒரு சவாலுடன் தொடங்குவோம், அங்கிருந்து. இந்த பாடநெறி (CONTENT)ஆர்வமுள்ள டெவலப்பர்கள் அல்லது தங்கள் வணிகத்திற்கு உயிரைக் கொடுக்க விரும்பும் தொழில்முனைவோருக்கு அல்லது அவர்களின் வாடிக்கையாளர் சேவை சுறுசுறுப்பை மேம்படுத்தவும். நீங்கள் எனது படிப்புகளை எடுத்திருந்தால், கற்பிப்பதற்கான எனது சுறுசுறுப்பான அணுகுமுறையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், பெரும்பாலான மாணவர்களை பொதுவான \"கோட்பாட்டிற்குப் பின் நடைமுறை\" அணுகுமுறைக்கு பதிலாக, நடைமுறையின் மூலம் கோட்பாட்டை நான் கற்பிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/671844-echo-of-nellai-district-chief-judicial-magistrate-death-high-court-orders-suspension-of-lower-court-proceedings.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-06-15T19:33:38Z", "digest": "sha1:2QNFZTI5RZP4XXX4JQJEWDYJGO222ZJK", "length": 16619, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "நீதிமன்ற நடுவர் மரணம் எதிரொலி: கீழமை நீதிமன்ற பணிகளை தற்காலிகமாக நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு | Echo of nellai-district-chief-judicial-magistrate-death: High Court orders suspension of lower court proceedings - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nநீதிமன்ற நடுவர் மரணம் எதிரொலி: கீழமை நீதிமன்ற பணிகளை தற்காலிகமாக நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு\nநெல்லை நீதிமன்ற நடுவர் கரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்திவைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது\nநெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.\nஇந்நிலையில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் காணொலியில் வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தது. நீதிபதிகள் சங்க கோரிக்கையை பரிசீலனையில் உள்ள நிலையில் நீதித்துறை நடுவர் மரணம் அதிர்வலையை ஏற்படுத்தியது.\nஇந்தச் சூழ்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளும் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நிறுத்திவைக்க வேண்டும்.\nகைதிகளை சிறையில் அடைப்பதற்கான நடைமுறையை தவிர்த்து மற்ற பணிகள் நிறுத்திவைக்கப்படுகிறது. அனைத்து கீழமை நீதிமன்ற வளாகங்களிலும் வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் வர தடைவிதிக்கப்படுகிறது.\nநீதிபதிகளின் முன் அனுமதியைப் பெற்ற பிறகே நீதிமன்றத்திற்கு வர வேண்டும். தேவையின்றி நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள் நீதிமன்றக் கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம். என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநெற்களஞ்சியமான தஞ்சையைக் கல்விக் களஞ்சியமாக்கியவர்: துளசி அய்யா வாண்டையார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்\nமனிதநேயத்துடன் பொதுமக்களை அணுக வேண்டும்: தென்மண்டல ஐஜி அன்பு பேட்டி\nகீழ்ப்பாக்கம், மதுரை உள்ளிட்ட 8 அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் மாற்றம்: அரசு உத்தரவு\nஅமைச்சர்களைக் கைது செய்தது சட்டவிரோதம்; மேற்கு வங்க சபாநாயகர் எதிர்ப்பு: தொண்டர்கள் திரண்டதால் பதற்றம்\nEchoNellai-District-chief-judicial-magistrate-DeathHigh CourtOrdersSuspensionLower courtProceedingsநீதிமன்ற நடுவர்மரணம்எதிரொலி: கீழமை நீதிமன்ற பணிகள்தற்காலிகமாக நிறுத்தம்உயர் நீதிமன்றம்உத்தரவு\nநெற்களஞ்சியமான தஞ்சையைக் கல்விக் களஞ்சியமாக்கியவர்: துளசி அய்யா வாண்டையார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின்...\nமனிதநேயத்துடன் பொதுமக்களை அணுக வேண்டும்: தென்மண்டல ஐஜி அன்பு பேட்டி\nகீழ்ப்பாக்கம், மதுரை உள்ளிட்ட 8 அரசு மருத���துவக்கல்லூரி முதல்வர்கள் மாற்றம்: அரசு உத்தரவு\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nகோவையில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: அதிக பரிசோதனை தொடர்கிறது என...\nபரம்பிக்குளம் ஆழியாறு புதிய குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி...\nஒபுளாபடித்துரை தரைப்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது: ஒரே நேரத்தில் இரு வைகை ஆறு...\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின்...\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின்...\nசென்னையில் 5,839 கோவிட் தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி ஆணையர் தகவல்\nரஷ்யாவில் ஒரே நாளில் 14,185 பேர் கரோனாவால் பாதிப்பு\nதொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆராய ஆணையம்: முதல்வர்...\nதிருவோணம், அவிட்டம், சதயம்; இந்த வார நட்சத்திர பலன்கள் - (மே-17 முதல்...\nபள்ளிக்கல்வி இயக்குநர் பதவி ரத்து தவறான முடிவு; குழப்பத்தை ஏற்படுத்தும்: அன்புமணி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/annan-perumal-temple-thiruvellakkulam.html", "date_download": "2021-06-15T18:53:43Z", "digest": "sha1:ULIB4GAG6ZGNR5SB3V6QKXNU6RMR3SCM", "length": 8849, "nlines": 124, "source_domain": "www.tamilxp.com", "title": "Sri Annan Perumal Temple, Thiruvellakkulam, அண்ணன் பெருமாள்", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Aanmeegam அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில்\nமூலவர் : அண்ணன் பெருமாள்\nதாயார் : அலர்மேல் மங்கை\nசிறப்பு திருவிழாக்கள்: திருப்பதியைப்போல் இத்தலத்திலும் புரட்டாசியில் பிரமோற்ஸவம்\nதிறக்கும் நேரம்: காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை.\nவசிஷ்ட முனிவரை, துந்துமாரன் என்ற அரசன் தன் மகனான சுவேதனை அழைத்து ஆசி பெற சென்றான். அப்போது முனிவரோ மன்னா உன் மகனுக்கு ஒன்பது வயதில் அகால மரணம் ஏற்படும் என்று கூறினார். இதைக் கேட்ட மன்னன் மனம் நொந்து தன் மகனைக் காப்பாற்றும்படி முனிவரிடம் கேட்டார்.\nஅதற்கு முனிவர் திருநாங்கூரில் உள்ள குளத்தில் சுவேதன் நீராடி “நரசிம்ம மிருத்யுஞ்ஜய மந்திரத்தை’ சீனிவாசப்பெருமாளிடம் ஒரு மாத காலம் தொடர்ந்து கூறினால் பலன் உண்டு என கூறினார். அவ்வாறே செய்தான் சுவேதன். நரசிம்மர் மந்திரத்தில் மகிழ்ந்து நீ சிரஞ்சீவி ஆவாய் மற்றும் எவனொருவன் இத்தலத்தில் எட்டாயிரம் தடவை இம்மந்திரத்தை கூறுகிறாரோ அவனுக்கு எமபயம் நீங்கப்பெறுவான் என கூறினார்.\nபெருமாளின் 108 திவ்யதேசங்களில் இது 39வது திவ்யதேசம். திருமங்கையாழ்வார் “அண்ணா’ என இத்தலப் பெருமானை அழைத்து பாடியுள்ளார். பின்பு திருப்பதியில் உள்ள சீனிவாசப் பெருமாளையும் “அண்ணா” என அழைத்துள்ளார்.\nதிருப்பதியை போன்றே இத்தல பெருமாளின் திருநாமம் சீனிவாசன், தாயாரின் திருநாமம் அலமேலு மங்கை என பெயர் உள்ளது. திருப்பதியில் உள்ள வேண்டுதலை இத்தளத்தில் நிறைவேற்றலாம் என சொல்லப்படுகிறது. அறுபது, எழுபது மற்றும் என்பதாம் கல்யாணம் செய்து கொள்வது சிறப்பாக உள்ளது.\nமேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nகோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு\nசிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு\nமதுரை கூடலழகர் திருக்கோயில் வரலாறு\nமதுரை அழகர் கோவில் வரலாறு\nஅருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில்\nஅருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில்\nதிருச்செந்தூர் முருகன் கோவில் பற்றி சில தகவல்கள்\nஅருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில்\nஅருள்���ிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு நிலா துண்டப் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில்\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reformsmin.gov.lk/web/index.php?option=com_content&view=category&id=8&Itemid=127&lang=ta", "date_download": "2021-06-15T20:06:21Z", "digest": "sha1:DX52B3GSFEDVSLQVZWKN6WVGBGWCT2JV", "length": 4800, "nlines": 72, "source_domain": "reformsmin.gov.lk", "title": "Latest News", "raw_content": "\nசேவை பிரமாணங்கள், ஆட்சேர்ப்பு திட்டம் திருத்தியமைத்தல்\nதொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வு\nநீங்கள் இருப்பது : முகப்பு Latest News\nகேகாலை மாவட்ட திறன் அபிவிருத்திப் பிரிவை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தல் Written by Super User\t 7928\nமுகாமைத்துவ மறுசீரமைப்பு கூடத்தின் ஏற்பாட்டாளர்களின் இரண்டாவது மன்றம் Written by Super User\t 7864\nஅரசாங்க துறையை மக்கள் நட்புக் கொண்ட வினைத்திறன்மிக்க சேவையொன்றாக மாற்றியமைக்க இரண்டு கட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்–நவீன் திசாநாயக்க Written by Super User\t 8159\n2011.03.24 ஆம் திகதியன்று இலங்கை நிருவாக அபிவிருத்தி நிறுவகத்தில்மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில் அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களால் ஆற்றப்பட்ட உரை. Written by Super User\t 8109\nஅபிவிருத்தி உதவியாளர்களுக்கான வெற்றிடங்கள் Written by Super User\t 7355\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nஉங்கள் பயனர் பெயரை மறந்துள்ளீர்களா\nபொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மை\nஅரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/48459/The-Article-about-contractor-Nesamani.html", "date_download": "2021-06-15T19:03:47Z", "digest": "sha1:ZZ6E3ZIXWGQIMWVR6PFOMYQMF4NPWAC3", "length": 12175, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எல்லோருக்கும் இளைப்பாறுதல் கொடுத்த நேசமணி - வடிவேலு ஒரு சகாப்தம்! | The Article about contractor Nesamani | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஎல்லோருக்கும் இளைப்பாறுதல் கொடுத்த நேசமணி - வடிவேலு ஒரு சகாப்தம்\nட்விட்டரில் எந்த ட்ரெண்டிங��காக இருந்தாலும் அதற்கு ஒரு தரப்பு எதிர்ப்பு இருக்கும். ஆனால் நேசமணி (வடிவேலு) என்று வந்தவுடன் எல்லாரும் கலாய்த்து, சிரித்து சந்தோஷமாக இருக்கிறார்கள். சென்னை ட்ரெண்டிங், இந்தியா ட்ரெண்டிங், உலக ட்ரெண்டிங் வரை சென்றார் நேசமணி. மீம் கிரியேட்டர்கள் மட்டுமில்லை, அரசியல் வாதிகள், சினிமா பிரபலங்கள், ஊடகவியலாளர் என பலரும் நேசமணி ஜாலியில் பங்குபெற்றது வடிவேலுவின் பலத்தை காட்டுகிறது.\nசில காமெடிகளை பார்த்தாலும் சிரிப்பு வராது. சிலதை பார்த்தால் தான் சிரிப்பு வரும். வடிவேலு காமெடிகளை கேட்டாலே சிரிப்பு வரும். அதே போல் சத்தத்தை மியூட் செய்து விட்டு வடிவேலு ரியாக்ஷன்களை பார்த்தாலும் சிரிப்பு வரும். டயலாக் டெலிவரி, உடல் பாவனைகள் இரண்டிலும் சிக்சர் அடிப்பார் வடிவேலு.\nஒரு நாளை வடிவேலு இல்லாமல் உங்களால் கடக்க முடியுமா யாரிடமாவது நாம் பேசிக்கொண்டு இருக்கும் போதே ''ஒரு படத்துல வடிவேலு சொல்வாறே'' என்று ஒரு எடுத்துக்காட்டை நிச்சயம் சொல்லி விடுவோம். நம்மை விடுங்கள் செய்தியாளர் சந்திப்பில் கூட அரசியல்வாதிகள் வடிவேலு டயலாக்குகளை விடுகிறார்கள். மீம்ஸ், போட்டோ கமெண்ட், ட்ரெய்லர் வடிவேலு வெர்சன், பாடல் வடிவேலு வெர்சன், சீன்ஸ் வடிவேலு வெர்சன், அரசியல் நடப்புகள் வடிவேலு வெர்சன் என வடிவேலு வெர்சன் வராத டிபார்ட்மெண்டுகளே இல்லை. அனைத்துக்கும் பொருந்தும்படி அவ்வளவு கதாபாத்திரங்களை குவித்து வைத்திருக்கிறார் வடிவேலு.\nஇன்றைய தேதிக்கு எத்தனையோ பிரச்னைகள் நமக்குள் இருக்கிறது தான். ஆனால் நேற்று முதல் நேசமணி பலரின் சிரிப்புக்கு காரணமாக இருக்கிறார். சோகங்களுக்கு இளைப்பாறுதல் கொடுப்பது எத்தனை பெரிய காரியம். அதை 18 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு படத்தின் காட்சியும், கேரக்டரும் செய்து விட்டது என்றால் அது சாதனை இல்லாமல் வேறென்ன.\nஎதாவது கான்செப்ட் கிடைத்தால் வடிவேலு டெம்பிளேட்டுகளை வைத்து பொழுதுபோக்கும் மீம் கிரியேட்டர்கள், கான்செப்ட் இல்லை என்றால் வடிவேலுவையே டெம்பிளேட்டாக வைத்து செய்துவிட்டனர். அரசியல் நிகழ்வுகளுக்காக ஹேஸ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்யும் தமிழ்நாட்டு இணையவாசிகள் இன்று காமெடி நடிகரின் கேரக்டருக்காக ஜாலியாக ட்ரெண்டு செய்து மகிழ்கிறார்கள். நேசமணி விவகாரத்தில் தமிழ்நாட்டு இணையவாசிகளை இந்தியாவே ''இவங்க நல்லவங்களா கெட்டவங்களா'' என்ற முகபாவனையில் பார்த்துகொண்டிருக்கிறது.\nநேசமணி கதை வடிவேலு வரை சென்று விட்டது. அவரும் ''நேசமணி போன்ற கேரக்டருக்கு கிடைக்கும் வரவேற்பு ஆண்டவன் கொடுத்த பரிசு'' என்று சாதாரணமாய் சொல்லிவிட்டு போகிறார். வடிவேலு ஒரு பேட்டியில் சொல்லுவார், ''ஒவ்வொரு வீட்டு ரேஷன் கார்டலுயும் தான் என் பேர் இல்ல. மத்தபடி நான் எல்லார் குடும்பத்துலயும் ஒருத்தன். என் சீட்டு இப்பயும் காலியாதான் கிடக்கு''ன்னு. அது நூறு சதவீதம் உண்மை. வடிவேலுவின் இடம் இன்னும் நிரப்பப்படவில்லை. அந்த சீட்டு காலியாகவே கிடக்கிறது. நேசமணி மீண்டும் வந்து அமர்வார் என்று நம்புவோமாக.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\n\"கடன் தவணையை கட்டாவிட்டால்...\" - மிரட்டும் சுய உதவிக்குழு தலைவியின் ஆடியோவால் பரபரப்பு\nதுளிர்க்கும் நம்பிக்கை: ஏழை மக்களுக்கு உதவ காசோலைகளை வழங்கிய தன்னார்வலர்கள்\nசென்னை: யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nதமிழ்நாட்டில் 12,000-க்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு - 267 பேர் உயிரிழப்பு\n\"கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது\" - சசிகலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/song%20?page=8", "date_download": "2021-06-15T20:25:50Z", "digest": "sha1:NRPISHETQ5QBJTOALIRI47WE6CTKQF4M", "length": 4707, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | song", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n10 கோடி பார்வையை கடந்த ‘மைடியர் ...\n‘கெட்டப்பய சார் இந்தக் காளி’ - ம...\n1997-ல் திடீரென நிறுத்தப்பட்ட ‘இ...\n“மாடியில நிக்குற மான்குட்டி.” - ...\n“தமிழ்க் கையெழுத்திற்காக ஒரு பாட...\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா ...\nவலைத்தளத்தில் கசிந்த விஜய்யின் ‘...\nதொழிலதிபராக வலம் வரும் ‘சர்கார்’...\nவிஸ்வரூபம்-2 பாடல் வெளியீட்டு தே...\n‘தளபதி 62’ படத்திற்கான ஒரு பாடல்...\nசினிமாவும்.. அம்மாவும்.. நெஞ்சை ...\nமனதை ஈர்க்கும் கண்ணம்மா.. காலம் ...\n“காலா” காவியல்ல “கருப்பு” : இசை ...\nகாலா படத்தின் 'செம்ம வெயிட்' பாட...\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/kavin-gets-slap-from-his-buddy-losliyas-reaction/64446/", "date_download": "2021-06-15T18:42:19Z", "digest": "sha1:XIN4QWEXLBWEOXXZ57CXAJBJKGMBGF6D", "length": 4296, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "Kavin Gets Slap From His Buddy - Losliya's Reaction! - Kalakkal CinemaKavin Gets Slap From His Buddy - Losliya's Reaction! - Kalakkal Cinema", "raw_content": "\nகவினை அறைந்த நண்பன், லாஸ்லியா கொடுத்த ரியாக்ஷ்ன்..\nPrevious articleகாதலனால் கர்ப்பம் – கருகலைப்பின் போது கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்\nNext articleலேன்சன் டொயோட்டா உரிமையாளர் தற்கொலை – சென்னையில் அதிர்ச்சி\n ரசிகரின் கேள்வி, சர்ச்சையில் சிக்கிய லாஸ்லியா.\nஎப்படி இருந்த கவின் இப்படி ஆகிவிட்டாரே.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் – செம குஷியில் கவின் ஆர்மி.\n லாஸ்லியாவின் பதிவால் அப்செட் ஆன ரசிகர்கள் – என்ன சொல்லியிருக்கார்னு நீங்களே பாருங்க.\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2411952", "date_download": "2021-06-15T19:58:44Z", "digest": "sha1:B3DM6YIZZYIYMQQ5NMD2WTJZ7BVK7SGR", "length": 19129, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "*மாவட்டத்திற்கான உரங்களை பெறுவதில் சுணக்கம்* விதைத்த நெல்லுக்கு போட உரத்திற்கு சிக்கல் | சிவகங்கை செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிவகங்கை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\n*மாவட்டத்திற்கான உரங்களை பெறுவதில் சுணக்கம்* விதைத்த நெல்லுக்கு போட உரத்திற்கு சிக்கல்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஅ.தி.மு.க.,வை வழிநடத்த ஓ.பி.எஸ்., சசிகலா 'ஆடியோ' வெளியீடு ஜூன் 16,2021\nகோவில் நிலத்தில் பள்ளி: அறநிலையத்துறை ஏற்று நடத்த முடிவு ஜூன் 16,2021\nபிற நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் ஜூன் 16,2021\nஇலக்குகளை அடைய ஒத்துழையுங்கள் : முதல்வர் வேண்டுகோள் ஜூன் 16,2021\nஇதே நாளில் அன்று ஜூன் 16,2021\nசிவகங்கை:மாவட்டத்திற்கு தேவையான உரங்களை பெறுவதில், மாவட்ட நிர்வாகம் சுணக்கம் காட்டுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் விதைத்த நெல்லுக்கு\nஎதிர்காலத்தில் உர கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.\nமாவட்டத்தில் 55 ஆயிரம் எக்டேரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். நடப்பாண்டு பருவ மழை அதிகளவில் பெய்ததால், நெல் நடவு பணியும் அதிகரித்தன. ஆனால், இதற்கு தேவையான உரங்களை இருப்பு வைப்பதில் வேளாண்மை துறையினர் அக்கறை\nகாட்டவில்லை. இதனால் நெல் நடவுக்கே உரம் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவியது.\nஇதையடுத்து தேவையை சமாளிக்க 1,450 டன் இருப்பு வைத்துள்ளனர்.\nஆனால் நெல் நடவு செய்த விவசாயிகள், எதிர்காலத்தில் பயிர்கள் நன்கு வளர்ச்சி பெற அடிக்கடி உரமிட வேண்டியது அவசியம். இதனால் அத்தேவைக்கு கூடுதல் உரங்களை வாங்கி வைக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என தெரிவிக்கின்றனர். தற்போது வரை சிவகங்கைக்கு ஒதுக்கப்பட்ட 7 ஆயிரத்து 800 டன் உரம் காரைக்கால் துறைமுகத்தில் உள்ளது. அவற்றை\nஎடுத்துவர மாவட்ட நிர்வாகம் அக்கறை காட்டவில்லை.\nஉரத்தட்டுப்பாட்டை பயன்படுத்தி சில கூட்டுறவு சங்கங்கள், தனியார் கடைகள் மூலம்\nஉரங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். சிவகங்கைக்கு ஒதுக்கிய\nஉரங்களை விரைந்து பெற்று வர கலெக்டர் ஜெயகாந்தன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் ப��ர்க்கலாம்\nமேலும் சிவகங்கை மாவட்ட செய்திகள் :\n1. கொரோனா தடுப்பூசி முகாம்\n3. கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி\n4. ரேஷன் கடையில் குவிந்த மக்கள்: கொரோனா அபாயம்\n5. தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் செயல்படுத்துகிறார்: அமைச்சர் பேச்சு\n1. சக்கந்தி கிராமத்தில் பாதையின்றி தவிப்பு\n2. காளையார்கோவிலில் 2 மணி நேரம் மின்வெட்டு\n1. சமூக இடைவெளியை மறந்த தி.மு.க.,வினர்\n2. விபத்தில் சிவகங்கை டிரைவர் பலி\n3. தனியார் மருத்துவமனையில் கணவர் உயிரிழப்பு; மனைவி புகார்\n4. ஒன்பது மணி நேரம் காத்திருந்த மக்கள்; காரைக்குடியில் மயங்கி விழுந்த பெண்\n5. பாதாள சாக்கடை பள்ளத்தால் சிவகங்கையில் விபத்து அதிகரிப்பு\n» சிவகங்கை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.starwoodstamil.com/01/11/2020/andhadhun-2018-tamil-review/", "date_download": "2021-06-15T18:53:54Z", "digest": "sha1:CVV4LSWPISNYA3AUDMNZEICTBS6IQP7T", "length": 23103, "nlines": 151, "source_domain": "www.starwoodstamil.com", "title": "ANDHADHUN 2018 TAMIL REVIEW | IS WORTH TO WATCH ?", "raw_content": "\nசமுத்திரக்கனி பற்றிய 10 உண்மைகள் / Samuthirakani life history\nதமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் உலக சினிமா என பல மொழிகளில் THRILLER படங்களை தேடி தேடி பார்ப்பவர்களா நீங்கள். அப்ப இந்த REVIEW உங்களுக்குதான்.\nஆகாஷ் என்னும் கண் தெரியாத PIANO PLAYER எப்படியாவது LONDON போக வேண்டுமென துடிக்கும் ஓர் இளைஞர். ஆனால் ஒருநாள் எதிர்ப்பாராமல் உருவான நட்பால் அவருக்கு வேலை கிடைக்கிறது. அந்த வேலையின் மூலமாக தனக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க தொடங்கும் ஆகாஷ்க்கு, அந்த எதிர்ப்பாராத நட்பு காலப்போக்கில் காதலாக மாறும் சமயத்தில், திடீரென ஆகாஷ் ஒரு கொலையை நேரில் பார்க்க நேரிடுகிறது. அதன் பின் அந்த கொலை அவன் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது அதில் இருந்து தொடரும் பல பிரச்சனைகளை எப்படி அவன் எதிர்க்கொள்கிறான் அதில் இருந்து தொடரும் பல பிரச்சனைகளை எப்படி அவன் எதிர்க்கொள்கிறான் அவன் ஆசைப்பட்டது போல் LONDON சென்றானா அவன் ஆசைப்பட்டது போல் LONDON சென்றானா இல்லையா என்ற பல கேள்விகளுக்கு தனது விறுவிறுப்பான திரைக்கதையில் பதிலளிக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.\nபடத்தின் தொடக்கத்தில் ஒரு முயல் வயலில் விளைந்துள்ள காய்கறியை கொறித்துக்கொண்டு இருக்கிறது. மற்றொருபுறம் அந்த வயலுக்கு சொந்தக்காரன் அந்த முயலை குறிவைத்தப்படி துப்பாக்கியுடன் நிற்கிறான். அந்த முயலுக்கு ஒரு கண் தெரியாததால் அது அவனை சரியாக கவனிக்காமல் கொறித்துக்கொண்டு நிற்கிறது. திடீரென அவனை பார்த்த அந்த முயல் வேகமாக ஓட துவங்குகிறது. அதை தட்டு தடுமாறி துரத்துகிறார் விவசாயி. தெறித்து ஓடிய அந்த முயல் ஓர் மயில் கல் அருகில் போய் நிற்கிறது. விவசாயி அதை குறிவைக்கிறார். கண் இமைக்கும் நேரத்தில் அவர் அந்த முயலை சுடுகிறார். BACKGROUND ல் ஒரு கார் ACCIDENT ஆகும் சத்தம் மட்டும் கேட்கிறது. சிவப்பு நிறத்தில் திரையில் தெரிவது ANDHADHUN என்கிற படத்தின் TITLE மட்டுமே.\nஅடுத்த காட்சியில் கண்கள் தெரியாத நாயகன் ஆகாஷ் PIANO வாசித்துக்கொண்டு இருக்கிறார். அவர் PIANO மீது நடந்தபடி அவர் வளர்க்கும் பூனை ராணி உலாவுகிறது.\nஅடுத்த காட்சியே பிரமோத் என்கிற ஒரு பிரபல பழைய நடிகரின் வீட்டை காட்டுகிறார்கள். பிரமோத்தும் அவரது இரண்டாவது மனைவியும் அந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். ஏனென்றால் பிரமோத் முதல் மனைவியின் இறப்பே அதற்கு காரணம், இருந்தாலும் முதல் மனைவிக்கு பிறந்த மகள் வெளிநாட்டில் வளர்ந்து வருகிறாள்.\nபிரமோத் தன் மகளுடன் வீடியோ கால் பேசிக்கொண்டே சிமியிடம் வருகிறார். பின் சிமி மற்றும் பிரமோத் மகள் தானி வீடியோ காலில் பேசும்போது, தானி சிமியை அத்தை என அழைக்கிறாள். அதற்கு காரணம் தானியின் வயது தான். ஆமாம் பிரமோத் ஓர் 70 வயதுக்கொண்டவராக இருந்தாலும், 35 வயதுக்கொண்ட ஓர் நடுத்தர வயது பெண்ணாக சிமி இருப்பதால் தான் தானி சிமியை அப்படி அழைக்க தூண்டுகிறது.\nஒருநாள் ஆகாஷ் ரோட்டில் நடந்து வரும்போது எதிர்ப்பாராமல் வண்டியில் வந்த நாயகி சோபி ஆகாஷ் மீது மோதுகிறாள். பின் அவன் கண் தெரியாதவன் என தெரிய, அவனை அழைத்துக்கொண்டு COFFEE SHOP செல்கிறாள். அப்போதுதான் அவளுக்கு ஆகாஷ் PIANO PLAYER என தெரிய வருகிறது. அதன்பின் அவனை தன் RESTAURENT க்கு அழைத்து செல்கிறாள் சோபி. அந்த சமயத்தில் ஆகாசிடம் அவனுக்கு எப்படி கண் தெரியாமல் போனது என கேட்கிறாள். அதற்கு ஆகாஷ் சிறு வயதில் விளையாடும்போது பின் தலையில் BALL அடித்ததால் தனக்கு கண் தெரியாமல் போனது என கூறுகிறான். மேலும் அதைப்பற்றி சோபி கேட்க, ஆகாஷ் அதை பற்றி பேச விரும்பவில்லை என கூறிவிடுகிறான்.சோபி தனது RESTAURENT ல் உள்ள PIANO வை ஆகாஷ் வாசிக்க வைக்கிறாள். அதை கேட்டு மயங்கிய சோபி அப்பா தினமும் ஐந்து மணிக்கு தங்கள் RESTAURENT ல் ஆகாஷை வாசிக்க சொல்கிறார். பின் தினமும் அங்கு PIANO வாசிக்கும் ஆகாஷ்க்கு அங்கு வருவர்களிடம் இருந்து வாழ்த்து குவிகிறது. அதில் ஒருவர் நடிகர் பிரமோத்.இப்படி அன்றாட PIANO வாசிக்கும் ஆகாஷ் தனக்கு கண் தெரியாதது போல் நடிப்பது AUDIANCE க்கு மட்டுமே தெரிய வருகிறது. அதேபோல் ஆகாஷ் வீட்டுக்கு கீழே இருக்கும் சிறுவன் மட்டும் தொடர்ந்து ஆகாஷை சந்தேகப்பட்டு வருகிறான். ஆனால் அவனாலும் அதை கண்டு பிடிக்க முடியவில்லை.\nஇப்படி அனைவரையும் ஏமாற்றும் ஆகாஷிடம் ஒருநாள் பிரமோத் PRIVATE ஆக தன் கல்யாண நாளன்று தன் வீட்டில் PIANO வாசிக்க கேட்கிறார். அதற்கு சம்மதித்த ஆகாஷ்க்கு பிரமோத் ADVANCE ஆக பணம் கொடுக்கிறார். ஆனால் கல்யாண நாளன்று ஒருவேளையாக பிரமோத் வெளியூர் செல்ல வேண்டிய சூழல் வருகிறது. ஆனால் அது பிரமோத் மனைவி சிமிக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.\nஇதை பற்றி எதுவும் தெரியாமல் பிரமோத் கல்யாண நாளன்று அவர் வீட்டிற்கு வருகின்ற ஆகாஷ், பிரமோத் வீட்டு CALLING BELL ஐ அடிக்கிறான். அந்தசமயம் கதவை சிமி திறக்க, அதேசமயம் எதிர் வீட்டில் உள்ள MRS. D’SA வும் கதவை திறந்து பார்க்கிறார். ஆகாஷ் பிரமோத் தன்னை வர சொன்னதாக சொல்கிறான். ஆனால் சிமி பிரமோத் வெளியூர் சென்றிருப்பதாக சொல்கிறார். இருந்தாலும் ஆகாஷ் அவர்கள் கல்யாண தினத்தன்று தன்னை PIANO வாசிக்க கூப்பிட்டதாக சிமியிடம் கூறுகிறான். வேறு வழியில்லாமல் உள்ளே அழைத்து சென்று PIANO வாசிக்க சொல்கிறாள் சிமி. PIANO வாசிக்க தொடங்கும் ஆகாஷ் அங்கு பார்ப்பது பிரமோத் சடலத்தை.\nசிமி ஆகாஷ்க்கு கண்கள் தெரியாததை பற்றி கேட்கிறாள். ஆகாஷ் தனக்கு எப்படி கண் தெரியாமல் போனது என்பதை அவளிடம் சொல்கிறான். பின் சிமியிடம் TOILET போக வேண்டுமென கூறுகிறான். சிமி அவனை TOILET க்கு அழைத்து சென்று விடுகிறாள். அங்கு TOILET ல் ஒருவன் GUN கையில் வைத்தபடி நிற்கிறான். என்ன செய்வது என தெரியாமல் அங்கிருத்து சாமர்த்தியமாக தப்பிக்கிறான் ஆகாஷ்.\nஅங்கிருந்து தப்பித்து வந்த ஆகாஷ் நேராக போலீஸ் ஸ்டேஷன் போகிறான். அங்கு நடந்த கொலையை பற்றி சொல்ல தொடங்கும் நேரத்தில், உள்ளே இருந்து ஆகாஷை பார்த்தபடி வெளியே வருகிறான் சிமி வீட்டில் GUN வைத்திருந்த கொலையாளி. அவன் ஆகாஷ் வந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்��ர் என தெரிந்த உடன் அங்கிருந்தும் சாமர்த்தியமாக தப்பிக்கிறான் ஆகாஷ்.\nதான் பார்த்த கொலையை சொல்ல முடியாமல் தவிக்கும் ஆகாஷ் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அந்த கொலைக்கு சாட்சியாகிறாள் சிமி வீட்டுக்கு எதிரில் உள்ள MRS. D’SA. அதேசமயம் ஆகாஷிடம் தனக்கு PIANO சொல்லிதர சொல்லி கேட்கிறாள் பிரமோத் மகள். அதற்கும் சம்மதம் சொல்கிறான் ஆகாஷ்.\nஒருநாள் சிமி எதிர் வீட்டு D’SA விடம் தலை வலிக்கிறது என கூறி உதவிக்கேட்கிறாள். அதேசமயம் தானிக்கு PIANO வாசிக்க சொல்லித்தர வருகிறான் ஆகாஷ். D’SA வாயை திறந்தாள் தான் மாட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என உணர்ந்து அவளை மாடியில் இருந்து தள்ளிவிடுகிறாள் சிமி, அதேசமயம் அங்கு வந்த ஆகாஷ் அந்த கொலையையும் பார்க்க நேரிடுகிறது.\nதனது இரு கொலைகளை பார்த்த ஆகாஷ் உண்மையிலே கண்கள் தெரியாதவனா என சந்தேகம் வந்த சிமி ஆகாஷ் வீட்டிற்கு வருகிறாள். கதவை திறந்த ஆகாஷ்க்கு சிமி வந்திருப்பது அதிர்ச்சி, ஆனால் சிமி சாதாரணமாக வந்ததாக சொல்லி அவனுக்கு SWEET தருகிறாள். அதை சாப்பிட்டபடி COFFEE குடிக்கிறீர்களா என கேட்கிறான். சரியென சொல்லி அவனை பல விதங்களில் ஆய்வு செய்கிறாள் சிமி. இருந்தாலும் அவைகளை சமாளிக்கிறான் ஆகாஷ். பின் கடைசியாக அவன் COFFEE யில் விசத்தை கலக்கிறாள் சிமி. ஆனால் அதை பார்த்தும் என்ன செய்வது என புரியாமல் இருக்கும் ஆகாஷ், அந்த COFFEE CUP ஐ எதிர்ப்பாராமல் தட்டி விடுவதுபோல் நடிக்கிறான். அதை கண்டுபிடிக்கிறாள் சிமி. பின் தன் கையில் உள்ள GUN ஆல் அவனை மிரட்டி உண்மைகளை தெரிந்துக்கொள்கிறாள். அதே சமயம் ஆகாஷ் தன் தொண்டையை பிடித்துக்கொண்டு தடுமாற தொடங்குகிறான். சிமி அதை பார்த்தப்படி அமைதியாக நிற்கிறாள். ஒன்று செய்ய முடியாமல் தரையில் விழும் ஆகாஷ் உடலில் எந்த ஒரு அசைவும் இல்லை.. அந்த சமயத்தில் இடைவேளை வருகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதை படம் பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.\nanilaadum mundril book review. இந்த பதிவில் நா. முத்துக்குமார் எழுதிய அணிலாடும் முன்றில் நூலின் விமர்சனத்தையும் இதர தகவல்களையும் பார்க்கலாம். ஆசிரியர் பற்றி: anilaadum mundril\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-06-15T18:48:22Z", "digest": "sha1:25XMUEIIYDVBCGRHEUCZHFQUZJASQDQF", "length": 8290, "nlines": 92, "source_domain": "www.tntj.net", "title": "துபையில் நடைபெற்ற இரத்த தான முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிஇரத்த தானங்கள்துபையில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nதுபையில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nஜமாஅத்துத் தவ்ஹீத் (TNTJ) துபை மண்டலம், துபையில் உள்ள அல் வாசல் மருத்துவமணையுடன் இணைந்து கடந்த 29.05.2009 வெள்ளிக்கிழமை அன்று மாபெரும் இலவச இரத்த தான முகாம், ஜமாஅத்துத் தவ்ஹீத் துபை மண்டல தலைவர் சகோ. மு. சாஜிதுர் ரஹ்மான் மற்றும் பொதுச்செயலாளர் சகோ. முஹம்மது நாசர் ஆகியோர் முன்னிலையில், JT மருத்துவ அணிச் செயலாளர் சகோ. சாதிக்அலி மேற்பார்வையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சி காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டதால், சகோதரர்கள் காலை 7;.45 மணி முதலே வந்து சேர தொடங்கினர். குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட முகாம் சரியாக காலை 11 மணியளவில் நிறைவுற்றது. முறையான விளம்பரமோ அல்லது சுவரொட்டிகளோ ஒட்டப்படாத நிலையிலும், இரத்த தானம் செய்யப்பட்டு மூன்று மாத\tங்களே ஆகியிருந்ததாலும், துபை கிளைகளான அல்கோஸ், சோனாப்பூர், டேய்ரா, அவீர், ஹோர்அல்அன்ஸ், கிஸைஸ் மற்றும் சத்வா போன்ற பகுதிகளில் இருந்து மொத்தம் 60 நபர்கள் தான் வருவார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில், 103 சகோதரர்கள் குருதி தானம் செய்ய முன் வந்தது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகளுக்கு விளம்பரமே தேவையில்லை, வாய்வழிச் செய்தி கிட்டினாலே போதும் நாங்கள் மனமுவந்து கலந்துக் கொள்ள தயார் என இத்தனை ஃபித்னாக்களுக்கும் மத்தியில் எல்லாம் வல்ல அல்லாஹூத்தாலா தன்னலமில்லா கொள்கை சகோதரர்கள் மூலம் மீண்டுமொருமுறை நிருபித்து விட்டான்.\nஇந்நிகழ்ச்சியில், JT துனைத்தலைவர் சகோ. நெடுங்குளம் ரஃபீக், தஃவா செயலாளர் முஹம்மது அலி, மக்கள் தொடர்புச் செயலாளர் சாந்து உமர் மற்றும் பகுதி செயலாளர்கள், ஜபருல்லாஹ், முபாரக், தாவூத், இஸ்தார்அலி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். பொதுச் செயலாளர் அவர்களின் மேற்பார்வையில் தொண்டர் அணி சகோதரர்கள் மிகச் சிறப்பாக எற்பாடு செய்திருந்தனர். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் செயல்களுக்கான கூலியை மறுமையில் நல்குவானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-15T18:23:56Z", "digest": "sha1:W5KGTVCF7YSN3TGVSJTT4CQGQW2GNTST", "length": 16079, "nlines": 105, "source_domain": "www.tntj.net", "title": "பாதிரியார்களை எறித்தவர்களை, பாபர் பள்ளியை இடித்தவர்களை சுட்டுக் கொல்ல புறப்படாத கமல்: குமுதத்தில் வந்த ஞாநியின் விமர்சனம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்பாதிரியார்களை எறித்தவர்களை, பாபர் பள்ளியை இடித்தவர்களை சுட்டுக் கொல்ல புறப்படாத கமல்: குமுதத்தில் வந்த ஞாநியின் விமர்சனம்\nபாதிரியார்களை எறித்தவர்களை, பாபர் பள்ளியை இடித்தவர்களை சுட்டுக் கொல்ல புறப்படாத கமல்: குமுதத்தில் வந்த ஞாநியின் விமர்சனம்\nஎன்னைப் போல் ஒருவனா நீ\n(சினிமா விமர்சனம் : ஞாநி)\nஉன்னைப் போல் ஒருவன் என்று படத்தின் தலைப்பு சொல்கிறது. பார்வையாளனான என்னைப் பார்த்து உன்னைப்போல் ஒருவன் என்று சொல்வதாகத்தான் பெரும்பாலும் அர்த்தப் படுத்திக் கொள்கிறோம். அது சரியான அர்த்தம் தானா படத்தில் பெயர் இல்லாத நாயகனே, என்னைப் போல் ஒருவனா நீ படத்தில் பெயர் இல்லாத நாயகனே, என்னைப் போல் ஒருவனா நீ நான் மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் செவி கொடுக்கிற ஒரு நடுத்தர வகுப்பு மனிதன்.\nஎன்னால் பிறருக்கு வலியும், பிறரால் எனக்கு வலியும் ஏற்படக்கூடாது என்று விரும்பும் சாதாரண மனிதன். ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மனிதரை மனிதர் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது என்று விரும்பும் ஒருவன். குற்றம் சாட்டப்பட்ட எவரும் முறையாக விசாரிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறவன். கொலைக் குற்றவாளிக்குக் கூட அதிகபட்சமாக ஆயுள் தண்டனையே தரப்படலாமே தவிர, மரண தண்டனை கூடாது என்று நினைக்கிறவன்.\nசட்டத்தை என் கையில் எடுத்துக் கொள்ள ஆசைப்படாதவன். நீ என்னைப் போல் ஒருவனா நிச்சயம் இல்லை. எனக்கு எல்லா தீவிரவாதமும் அருவருப்பானது. நீ இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து எதிர்க்கிறாய். மேலவளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவர் முருகேசனைக் கொன்றவர்களும், தருமபுரியில் அப்பாவியான கல்லூரி மாணவிகளை பேரூந்திலேயே வைத்து எரித்தவர்களும், மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்கி அப்பாவி ஊழியர்களைக் கொன்றவர்களும் இது போன்ற எண்ணற்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் பலரும் தமிழகச் சிறையில் தான் இருக்கிறார்கள்.\nஅவர்களை விசாரணை இல்லாமல் கொல்ல வேண்டும் என்ற கோபம் உனக்கு வரவில்லை. இஸ்லாமிய தீவிரவாதிகளையும் அவர்களுக்கு உதவி செய்ததால் ஹிந்து வெடிமருந்து வியாபாரியையும் கொல்லப் புறப்படுகிறாய்.\nஉனக்கு ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து விற்றவன் மட்டும் மகாத்மா காந்தியா அவனை ஏன் கொல்லாமல் விட்டிருக்கிறாய் அவனை ஏன் கொல்லாமல் விட்டிருக்கிறாய் அவனிடம் ஆர்.டி.எக்ஸ் தொடர்ந்து வாங்கியவர்கள் / வாங்குகிறவர்கள் எல்லோரும் உன்னைப்போல தீவிரவாத எதிர்ப்பாளர்களா என்ன அவனிடம் ஆர்.டி.எக்ஸ் தொடர்ந்து வாங்கியவர்கள் / வாங்குகிறவர்கள் எல்லோரும் உன்னைப்போல தீவிரவாத எதிர்ப்பாளர்களா என்ன இஸ்லாமிய தீவிரவாதிகளை போலீஸ் பிடித்தால் உடனே சுட்டுக் கொன்றுவிட வேண்டும் என்று சொல்லுகிற இந்து தீவிரவாதத்தின் குரலாகவே நீ பேசுகிறாய்.\nஅப்படிச் செய்யாமல் போலீஸ் இருப்பதில் எரிச்சலடைந்து மிரட்டல் வேலையில் ஈடுபடுகிறாய். எந்த மதத்து தீவிரவாதியான இருந்தாலும் சரி, அவர்களை விசாரிக்காமல் சுட்டுக்கொன்றுவிட வேண்டும் என்று நினைக்கிறவர்கள் சார்பாக புறப்பட்டு வந்தவனும் அல்ல நீ. அப்படி நினைக்கிறவர்கள் கருத்தை ஏற்பதாக இருந்தால், மசூதியை இடித்து மதக்கலவரங்களை உற்பத்தி செய்த அத்வானியையும் அரசு இயந்திரத்தின் உதவியோடு முஸ்லிம்களை கும்பல் கும்பலாகக் கொல்ல ஏற்பாடு செய்த மோடியையும் சுட்டுக் கொல்ல நீ புறப்பட்டிருப்பாய்.\nஆனால் உனக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறது. நீ என்னைப்போல் ஒருவன் அல்லவே அல்ல. நான், குற்றம் சாட்டப்படுவர் மோடியானாலும், முகமது ஆனாலும் சரி முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றே வலியுறுத்தும் சாமான்யன்.\nஉன்னைப் போல் ஒருவன் என்ற��� நீ சொல்வது என்னையல்ல என்றால், யாரைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கிறாய் படத்தில் இன்னொரு நாயகனாக வருகிற காவல் அதிகாரியைப் பார்த்துத்தான்.\nஅதுதான் அசல் அர்த்தம். நாங்கள் தான் எங்களைச் சொன்னதாக தப்பாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்தக் காவல் அதிகாரி யார் முதலமைச்சர், தலைமைச் செயலாளர் எல்லோரும் முழு அதிகாரத்தைத் தன்னிடம் கொடுத்தால் தான் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று மிரட்டுபவர் அவர்.\nமுழு அதிகாரமும் போலீஸிடம் இருந்தால் தான் விசாரணையில்லாமல் சுட்டுக் கொல்ல முடியும் அல்லவா அவர் கருத்தும் உன் கருத்தே தான். கடைசியில் நீ கேட்டபடி அந்தத் தீவிரவாதிகளை ஒப்படைக்கிறார். மூன்று பேர் ஜீப் குண்டில் செத்ததும் நீ அவர் ஆள்தான் என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது.\nநீ எந்த இடத்திலும் குண்டு வைக்கவில்லை அது வெற்று மிரட்டல் தான் என்று பின்னர் போனில் சொல்லும்போது அது தனக்கு முன்பே தெரியும் என்கிறார்.\nஅப்படி தெரியுமென்றால், நான்காவது தீவிரவாதியை சுட்டுக்கொல்லும்படி அவர் சொல்லியிருக்கத் தேவையே இல்லையே. உன் மிரட்டலை சாக்காக வைத்து அவர் அந்தத் தீவிரவாதிகளை விசாரணையில்லாமல் கொல்லும் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் என்பது தான் உண்மை.\nகடைசியில் நீ இருக்கும் இடத்தையும், உன்னையும் கண்டுபிடித்த பிறகு உன்னை சுட்டுக் கொல்லாமல் கைகுலுக்கி வழியனுப்பி வைக்கிறார். ஏன் நீ அவரைப்போல் ஒருவன் என்பதனால்தான். காவல் துறை என்கவுன்ட்டர் என்ற பெயரில் விசாரணையில்லாமல் தான் கொல்ல விரும்புபவர்களைக் கொல்லும் வசதிக்காக, உன்னைப் போன்றவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் என்பதுதான் உன்படத்திலிருந்து எனக்குக் கிடைக்கும் முக்கியச் செய்தி. நீ நிச்சயம் என்னைப் போல் ஒருவன் அல்ல. நான் நிச்சயம் உன்னைப்போல் ஒருவனாக இருக்க விரும்பவே மாட்டேன்.\nநன்றி : குமுதம் வார இதழ் 14.10.2009\nஆர்.எஸ்.எஸ். தனது கொள்கை பரப்பு செயலாளராக கமலை அறிவிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/kids/90273-", "date_download": "2021-06-15T20:33:43Z", "digest": "sha1:UGQCPNBR3DJVL4KIESPI5P733QDUE2K2", "length": 9702, "nlines": 259, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 31 December 2013 - கனவு ஆசிரியர் | dream teachers, successful teachers, - Vikatan", "raw_content": "\nஉலகை வெல்ல இன்னொரு தமிழன் \nதரையில் பறக்கும் தங்க தர்ஷினி \n10 பாட��்கள்...நெஞ்சில் நிறைந்த நெல்சன் மண்டேலா \nவழிகாட்டியாக வரும் சுட்டி விகடன் \nறெக்கை முளைத்த சின்னச் சிட்டுகள் \nவண்ண வண்ண புக் மார்க்கர்\nசுகாதார உணவே ஆரோக்கிய வாழ்வுதரும் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nசுட்டி நாயகன் - ஹென்றி ஃபோர்டு \nகனவு ஆசிரியர் - 1330 லட்சியம்... அடைவது நிச்சயம்\nகனவு ஆசிரியர் - பசுமையைப் போதிக்கும் தமிழாசிரியர்\nகனவு ஆசிரியர் - ஊருக்கும் வழிகாட்டிய உன்னத ஆசிரியர்\nகனவு ஆசிரியர் - பாரதியார் பாட்டுப் பாடும் பலே பொம்மைகள் \nகனவு ஆசிரியர் - சேவைகளால் ஈர்த்த சிறப்பு ஆசிரியர் \nகனவு ஆசிரியர் - வாய்ப்பாட்டில் வசப்படுத்தும் ஆசிரியர்\nகனவு ஆசிரியர் - விளையாட்டால் வினா தொடுக்கும் ஆசிரியர்\nகனவு ஆசிரியர் - அமைச்சர்களின் ஆசிரியர்\nதூய்மைக்குத் தலைமை தாங்கும் ஆசிரியர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/69799/Would-definitely-like-to-be-India---s-bowling-coach-said-Shoaib-Akhtar.html", "date_download": "2021-06-15T20:11:01Z", "digest": "sha1:4BSF6ZQIESMK5QSKWM4VE224IVRY5WE7", "length": 10079, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இந்திய அணிக்கு பயிற்சியாளராக ஆசை” - ஷோயிப் அக்தர் பேட்டி | Would definitely like to be India’s bowling coach said Shoaib Akhtar | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n“இந்திய அணிக்கு பயிற்சியாளராக ஆசை” - ஷோயிப் அக்தர் பேட்டி\nஇந்திய அணிக்குப் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆக விரும்புவதாக ஷோயிப் அக்தர் கூறியுள்ளார்.\nபாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர். இவர் வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்குப் பந்துவீச்சு பயிற்சியாளராக ஆவதற்கு ஆர்வமாக உள்ளதாகக் கூறியுள்ளார். இது குறித்து அவர், “வாய்ப்பு கிடைத்தால் மிகவும் ஆக்ரோஷமான, வேகமான பந்துவீச்சாளர்களை உருவாக்குவேன்” என்று கூறியுள்ளார். அக்தர் அளித்துள்ள 'ஹலோ' நேர்காணலில் இந்த விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nஎதிர்காலத்தில் இந்தியப் பந்துவீச்சு பிரிவுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, அவர் நேர்மறையான ஒரு பதிலைப் பதிலளித்துள்ளார். \"நான் நிச்சயம் செய்வேன். அறிவைப் பரப்புவதே எனது வேலை. நான் என்ன அறிவை கற்றுக்கொண்டேனோ, அதைப் பரப்புவேன்\" என்று அக்தர் கூ��ினார். தற்போதைய இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருண் இருந்து வருகிறார். அந்தப் பணியைத்தான் அக்தர் விரும்புவதாகக் கூறியுள்ளார்.\nதொடர்ந்து பேசிய அவர், “தற்போதைய வீரர்களைக் காட்டிலும் அதிக ஆக்ரோஷமான, வேகம் நிறைந்த மற்றும் அதிகம் பேசக்கூடிய பந்து வீச்சாளர்களை நான் உருவாக்குவேன்” என்றும் வாக்குறுதி அளித்த அக்தர், வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களிடையே தனது அறிவைப் பகிர்ந்து கொள்ள எப்போதும் விரும்புவதாகவும், மேலும் ஆக்ரோஷமான பந்து வீச்சாளர்களை உருவாக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.\n1998 தொடரில் சச்சின் டெண்டுல்கருடன் விளையாடிய தனது ஆரம்பகாலத் தொடர்புகள் குறித்தும் அக்தர் பேசினார். அப்போது , \" அந்த தொடரில்தான் நான் அவரைப் பார்த்தேன். ஆனால் அவருக்கு இந்தியாவில் பெரிய பெயர் உள்ளது எனக்குத் தெரியவில்லை. சென்னையில் விளையாடிய போது, சச்சின் இந்தியா கிரிக்கெட் கடவுளாக அறியப்பட்டார் என்பதை நான் அறிந்தேன். நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், அவர் என்னுடைய மிகச் சிறந்த நண்பர். 1998 ஆம் ஆண்டில், என்னால் முடிந்தவரை வேகமாகப் பந்து வீசியபோது, இந்திய மக்கள் என்னைக் கொண்டாடினர். எனக்கு இந்தியாவில் ஒரு பெரிய ரசிகர்கள் உள்ளனர்” என்று அக்தர் கூறினார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\n\"கடன் தவணையை கட்டாவிட்டால்...\" - மிரட்டும் சுய உதவிக்குழு தலைவியின் ஆடியோவால் பரபரப்பு\nதுளிர்க்கும் நம்பிக்கை: ஏழை மக்களுக்கு உதவ காசோலைகளை வழங்கிய தன்னார்வலர்கள்\nசென்னை: யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nதமிழ்நாட்டில் 12,000-க்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு - 267 பேர் உயிரிழப்பு\n\"கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது\" - சசிகலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்��மிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/69832/MS-Dhoni-replacement-now-he-is-serving-water-says-Ashish-Nehra.html", "date_download": "2021-06-15T19:21:28Z", "digest": "sha1:E4JNBHADB3QQ2MBY6FNONELHH5X6S6K7", "length": 10637, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"தோனிக்கு மாற்றாக வந்தவர் தண்ணீர் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்\"- சாடிய நெஹ்ரா ! | MS Dhoni replacement now he is serving water says Ashish Nehra | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n\"தோனிக்கு மாற்றாக வந்தவர் தண்ணீர் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்\"- சாடிய நெஹ்ரா \nதோனிக்கு மாற்றாக நினைத்து இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்ட ரிஷப் பன்ட் இப்போது மற்ற வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் வேலையை செய்துக்கொண்டு இருக்கிறார் என்று முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா தேர்வாளர்களை கடுமையாக சாடியுள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிக்குப் பின்னர் இந்திய அணிக்காக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடுவார், அதைப் பொருத்து டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து அண்மையில் பேசிய முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், தோனியின் எதிர்காலம் மற்றும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுக் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அதில் \" நான் ஒரு விஷயத்தில் மிக மிக தெளிவாக இருக்கிறேன். உலகக் கோப்பை முடிந்தவுடன் தோனியுடன் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அப்போது அவர்தான் கிரிக்கெட்டிலிருந்து தான் கொஞ்சநாள் ஒதுங்கியிருக்க நினைப்பதாக கூறினார். இதனையடுத்துதான் ரிஷப் பன்ட்டை அணியில் சேர்த்தோம், இப்போதும் அவரை அணியில் வைத்துள்ளோம்\" என்றார் அவர்.\nஇப்போது ஆசிஷ் நெஹ்ராவும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் முன்னாள் பேட்ஸ்மேனான ஆகாஷ் சோப்ராவுடன் உரையாற்றிய நெஹ்ரா தன���ு மனதில் தோன்றிய விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார், அதில் \"திறமையான வீரர்களுக்கு நிறைய ஆதரவு தேவைப்படுகிறது. இப்போது கூட இந்திய அணியின் 5,6 ஆவது இடங்களில் விளையாட வீரர்கள் தேவைப்படுகிறார்கள். இப்போது கேஎல் ராகுல் 5ஆவது இடத்தில் களமிறங்குகிறார். ஆனால் 5 ஆம் இடத்தில் தோனிக்கு மாற்றாக களமிறக்கப்பட்ட ரிஷப் பன்ட் சக வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் சேவையை செய்து வருகிறார்\" என்றார் காட்டமாக.\nமேலும் தொடர்ந்த நெஹ்ரா \"ரிஷப் பன்ட் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் அவரை அணியில் வைத்திருப்பது எதற்காக, அவரின் திறமைகளை 22 வயதிலேயே கண்டுக்கொண்டதால்தானே \" என கூறியுள்ளார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\n\"கடன் தவணையை கட்டாவிட்டால்...\" - மிரட்டும் சுய உதவிக்குழு தலைவியின் ஆடியோவால் பரபரப்பு\nதுளிர்க்கும் நம்பிக்கை: ஏழை மக்களுக்கு உதவ காசோலைகளை வழங்கிய தன்னார்வலர்கள்\nசென்னை: யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nதமிழ்நாட்டில் 12,000-க்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு - 267 பேர் உயிரிழப்பு\n\"கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது\" - சசிகலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/indian_law/100_legal_questions/100_legal_questions37.html", "date_download": "2021-06-15T19:50:53Z", "digest": "sha1:JDP3RQ4FZKGKLX4P3SZU5Z5NOL76OTXX", "length": 15692, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கேள்வி எண் 37 - சட்டக்கேள்விகள் 100 - 100 Legal Questions - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நடவடிக்கை, கணவரின், மாமியார்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜூன் 16, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிள��யாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்தியச் சட்டம் » சட்டக்கேள்விகள் 100 » கேள்வி எண் 37\nகேள்வி எண் 37 - சட்டக்கேள்விகள் 100\n37. மாமியார் மற்றும் கணவரின் சகோதரிகள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுப்பது\nஐயா, நான் எனது மாமியார் மற்றும் கணவரின் சகோதரிகளால் தாக்கப்பட்டு, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். வழக்கு பதிய மறுத்து வருகிறார்கள். மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்.\n- R. கிரிஜா, கீழ்ப்பாக்கம்\nகுடும்பப் பிரச்னைகளில் மனைவி, கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தாரால் தாக்கப்படுவது தண்டனைக்குரிய குற்றமாக இருப்பினும், இருவரும் சமாதானமடைய சிறு கால அவகாசம் கொடுப்பது என்பது காவல்துறையினரின் நடைமுறை வழக்கம் போலிருக்கிறது. தாங்கள் உடலளவில் அதிகம் காயம் அடைந்திருப்பின் மருத்துவமனையில் அனுமதியாகிவிடுவதே போதுமானது. உயர்அதிகாரிகளையும் அணுகலாம். அல்லது அருகில் உள்ள வழக்குரைஞரை அணுகி தங்களின் குறைகளைத் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளலாம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நடவடிக்கை, கணவரின், மாமியார்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-06-15T20:05:24Z", "digest": "sha1:UU2QU3FI7OGB6HLR2GWQ3SX6TSXGBAMU", "length": 4682, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "இயக்குனர் சிகரம் பாரதிராஜா ஊடகவியலாளர்களின் கேள்விகளால் ஆவேசமடைந்துள்ளார். | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஇயக்குனர் சிகரம் பாரதிராஜா ஊடகவியலாளர்களின் கேள்விகளால் ஆவேசமடைந்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தென்னிந்தியாவின் பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர், இயக்குனர் சிகரம் பாரதிராஜா ஊடகவியலாளர்களின் கேள்விகளால் ஆவேசமடைந்துள்ளார்.\nஊடக சந்திப்பின் போது, தனது கலைத்துறை தொடர்பாகவும் தனது தொழில் தொடர்பாக எது கேட்டாலும் பதில் கூறுவேன் என இயக்குனர் தெரிவித்திருந்தார்.\nஎனினும், கலந்து கொண்டிருந்த ஒரு சில ஊடகவியலாளர்கள் தமிழ்நாட்டில் தற்போது அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ஒன்றான மீ டூ.. விடயம் தொடர்பில், பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது அளித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இயக்குனர் பாரதிராஜாவிடம் கேள்விகளைத் தொடுத்துள்ளனர்.\nஇதன்போது, கோபமடைந்த இயக்குனர் எனது கலைத்துறை தொடர்பில் எந்த கேள்விகளுக்கும் பதிலளிப்பேன், அதை தவிர்த்து வேறு ஏதும் கேட்க வேண்டாம் என ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், இந்த சர்ச்சை தொடர்பில் ஆதாரம் ஏதும் உங்களிடம் இருந்தால் கேள்வி கேட்கவும், நீங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் கேட்கும் போது அதற்கு நான் பதிலளிக்க மாட்டேன் என ஊடகவியலாளர்களிடம் ஒருமையில் பேசி விட்டு அங்கிருந்து இயக்குனர் அகன்றுள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.whateverittakesmoving.com/mongoose-kills-black-mamba", "date_download": "2021-06-15T19:30:22Z", "digest": "sha1:5R3WHJLOZLRW3YMS3OXZNWUMGCLSWDET", "length": 8095, "nlines": 44, "source_domain": "ta.whateverittakesmoving.com", "title": "முங்கூஸ் கருப்பு மாம்பாவைக் கொல்கிறார் - கதைகள்", "raw_content": "\nமுங்கூஸ் கருப்பு மாம்பாவைக் கொல்கிறார்\nமுங்கூஸ் கருப்பு மாம்பாவைக் கொல்கிறார்\nஆப்பிரிக்க வனப்பகுதியின் இதயத்தில் இன்னொரு போர்… முங்கூஸ் மாம்பாவை சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்று பாருங்கள்\nஆப்பிரிக்காவில், கருப்பு ��ாம்பா மிகவும் பயந்த பாம்புகளில் ஒன்றாகும், இது பொதுவாக உலகின் மிகவும் ஆக்கிரோஷமான மற்றும் ஆபத்தான பாம்பாக கருதப்படுகிறது. கருப்பு மாம்பாவின் விஷம் ஒரு வயது மனிதரை 7-15 மணி நேரத்தில் கொல்லக்கூடும், மேலும் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 100% ஆகும்.\nஇருப்பினும், கருப்பு மாம்பாவின் ஆக்கிரமிப்பு மற்றும் கொடிய விஷம் இருந்தபோதிலும், அது எதிரிகள் இல்லாமல் இல்லை.\nஆபிரிக்கா முழுவதும் பல வகையான முங்கூஸையும் காணலாம், மேலும் ஆபத்தான சக்தியைப் பயன்படுத்தி அதிக விஷமுள்ள பாம்புகளை அனுப்பும் திறனுக்காக முங்கூஸ்கள் புகழ்பெற்றவை. வலிமைமிக்க கருப்பு மாம்பாவால் கூட அவர்களின் தாக்குதல்களைத் தாங்க முடியாது.\nதேள் மீன் Vs லயன்ஃபிஷ்\nவிஷ பாம்புகளைத் தாக்கும்போது, ​​முங்கூஸ்கள் விரைவாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கும், ஆனால் மிக முக்கியமாக பல இனங்கள் சிறப்பு அசிடைல்கொலின் ஏற்பிகளைக் கொண்டுள்ளன, அவை பாம்பு விஷத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன .\nஇது சமமற்ற போர்களில் விளைகிறது, அங்கு முங்கூஸ் கருப்பு மாம்பாக்கள் மற்றும் பிற எலாபிட்களுக்கு (கோப்ராஸ் போன்றவை) எதிராக வெல்லும் என்று நடைமுறையில் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.\nஇருப்பினும், முன்கூஸ்கள் கட்டுப்படுத்திகள் மற்றும் வைப்பர்களுக்கு எதிராக வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவு, அவை வேகமாகவும் அதிக சக்தியுடனும் தாக்குகின்றன.\nமுங்கூஸ் மற்றும் கருப்பு மாம்பாக்கள் பற்றி மேலும் அறிய கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள். இந்த காட்சிகள் நம்பமுடியாத அளவிற்கு வியத்தகு மற்றும் தனித்துவமானது மற்றும் இழக்கும் சூழ்நிலையில் கருப்பு மாம்பாவின் அரிய காட்சியை நமக்கு வழங்குகிறது.\nஇதேபோன்ற சண்டை சமீபத்தில் படமாக்கப்பட்டது - இந்த நேரத்தில் ஒரு சிறிய குள்ள முங்கூஸ் கொடிய பாம்புக்கு எதிராக எதிர்கொண்டது:\nபாம்புக்கும் முங்கூசிக்கும் இடையிலான மற்றொரு வியத்தகு போரை நீங்கள் காண விரும்பினால், இதைப் பாருங்கள் ஒரு நாகத்துடன் சண்டையிடும் இந்திய சாம்பல் முங்கூஸின் அற்புதமான வீடியோ .\nவாட்ச் நெக்ஸ்ட்: தவறான முங்கூஸுடன் சிங்கங்கள் குழப்பம்\nமிகப்பெரிய மானடீ படகின் கீழ் நீந்துகிறது\nஆப்பிரிக்காவில் வனவிலங்கு போர்: வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட யானைகளைப் பா���ுகாக்கும் மூன்று ரேஞ்சர்கள்\nஇந்த போனோபோ தீயைத் தொடங்கி தனது சொந்த உணவை சமைக்கிறார்\nஇன்சைட் முதலை வாயிலிருந்து வீடியோ\nஸ்கூல் ஆஃப் ஃபிஷால் ஆக்டோபஸ் தாக்கப்பட்டு உயிரோடு சாப்பிடுகிறது\nவினோதமான மலை சிங்கம் அரிய இரண்டாவது தாடை உள்ளது\nகில்லர் திமிங்கலம் முத்திரையைப் பிடிக்க கடற்கரைக்குச் செல்கிறது\nஇனங்கள், பாதுகாப்பு, பராமரிப்பு, உணவு, சிகிச்சை: தளத்தில் உள்நாட்டு மற்றும் காட்டு விலங்குகளை பற்றிய தகவல்களை பல்வேறு வழங்குகிறது.\nபவுண்டு வலுவான விலங்குக்கு பவுண்டு\nலயன்ஃபிஷ் Vs தேள் மீன்\nநான் பொருந்தினால் நான் சிங்கம் அமர்ந்திருக்கிறேன்\nஒரு மலை சிங்கம் செய்கிறது\nCopyright ©2021 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | whateverittakesmoving.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/4-investments-that-offer-tax-free-interest-income-in-india-301696/", "date_download": "2021-06-15T18:24:38Z", "digest": "sha1:4OCFVX32EPG3BYCM3NVLWSGDKWQNZ3DF", "length": 14174, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வரியே இல்லாத வருமானம்: இந்த 4 முதலீடுகளை கவனியுங்க!", "raw_content": "\nவரியே இல்லாத வருமானம்: இந்த 4 முதலீடுகளை கவனியுங்க\nவரியே இல்லாத வருமானம்: இந்த 4 முதலீடுகளை கவனியுங்க\nஇதற்கு ஏற்றவகையில் முதலீட்டாளர்கள் தங்களின் திட்டங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.\n4 Investments That Offer Tax Free Interest Income In India : உங்களின் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமித்து நல்ல லாபம் பெற வேண்டும் என்று நினைக்கின்றீர்களா அப்போது இந்த நான்கு முதலீடுகள் குறித்தும் நீங்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.\nவரியில் இருந்து முற்றிலும் விலக்கு பெற்ற ஒரு முக்கியமான சேமிப்புத்திட்டம் இதுவாகும். இந்த சேமிப்புத்திட்டத்தில் இருந்து கிடைக்கும் வட்டிக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு பெற்றுத் தருகிறது. இந்த இரண்டு சலுகைகளுக்காகவும் இந்த திட்டம் மிகவும் பெயர்பெற்றது. இதில் இருந்து கிடைக்கும் சலுகைகள் மட்டும் இல்லாமல், மற்ற தேசிய வங்கிகள் தரும் வட்டியைக் காட்டிலும் அதிக வட்டியை நீங்கள் இதில் இருந்து பெற முடியும். ஆண்டுக்கு 7.10% வட்டியை உங்களுக்கு இந்த திட்டம் வழங்குகிறது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிறுவனங்களுக்கு tax free bonds – மூலமாக பணத்தை அதிகரிக்க வாய்ப்பை வழங்கியது மத்திய அரசு. HUDCO, REC, PFC, இந்திய ரயில்வே ஃபைனான்ஸ் ��ார்ப்பரேசன் போன்றவைகள் அதில் முக்கிய நிறுவனங்களாகும். இதில் இருந்து பெறப்படும் வட்டிக்கு முழுமையாக வரி விலக்கு அளித்துள்ளது மத்திய அரசு. இருப்பினும் இந்த பாண்டுகளை எங்கே வாங்குவது என்ற குழப்பம் முதலீட்டாளர்களுக்கு இருக்கும். நீங்கள் இதனை பங்கு சந்தையில் பெற வேண்டும். ஐஆர்எஃப்சி வரி இலவச பாண்ட் 8.65% வட்டி விகிதத்தை வழங்குகிறது, இருப்பினும், நீங்கள் அதை ரூ .1,290 விலையில் வாங்க வேண்டும், அப்போது அதில் நீங்கள் பெறும் லாபம் குறைய துவங்கும். மேலும் இதனை நீங்கள் பணமாக மாற்றுவது சற்று கடினமான காரியமாக இருக்கும்.\nயூனிட் லிங்க்ட் இன்ஸ்யூரன்ஸ் ப்ளான்ஸ் என்று அழைக்கப்படும் யுலிப்ஸ் மற்றொரு சேமிப்பு திட்டமாகும். இதில் அவர்கள் செலுத்தும் பிரீமியத்தின் 10 மடங்கு காப்பீட்டையும் வழங்குகிறார்கள். நிர்வாக, மற்றும் கடன் தொடர்பான விவகாரங்களுக்கு நிறைய பணம் ஒதுக்கப்பட்டிருப்பதால் ரிட்டர்ன்ஸ் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இல்லை. முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பங்குத் திட்டங்களில் அல்லது கடன் திட்டங்களில் முதலீடு செய்யலாமா என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். 5 வருடங்கள் இதற்கு Lock-in காலம் உள்ளது, சில சந்தர்ப்பங்களில் இது அதிகமாக இருக்கலாம் மற்றும் பரஸ்பர நிதியைப் பொறுத்து இது மாறுபடவும் செய்யும்.\nஆண்டு ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரம் வரையில் வட்டி வராத சேமிப்பு கணக்குகளுக்கு வரி விலக்கு உள்ளது. எனவே இதற்கு ஏற்றவகையில் முதலீட்டாளர்கள் தங்களின் திட்டங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் இந்த சேமிப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டி. இது மிகவும் குறைந்த அளவே உள்ளது. சிறிய நிதி வங்கிகள் அல்லது இந்துஸிந்த் போண்ற வங்கிகளில் தங்களின் முதலீட்டை செலுத்த வேண்டும். அங்கு தான் 6% வட்டி ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ள சேமிப்புத் தொகைக்கு வழங்கப்படுகிறது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nமாதம் ரூ9,000 முதலீடு; ரூ1.1 கோடி ரிட்டன்: இவ்ளோ சேஃப்டியான சேமிப்பு வேற இருக்கா\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nநீண்ட கால சேமிப்பிற்கான 5 சிறந்த திட்டங்கள்; உங்களுக்கு எது பெஸ்ட்னு பாருங்க\nதடுப்பூசி விநியோகத்திற்கு ட்ரோன்கள்; ஐ.சி.எம்.ஆர் மற்றும் தெலுங்கானாவின் புதிய திட்டம்\nஇதை செய்யவில்லை என்றால் உங்களின் வங்கி சேவைகள் முடக்கப்படும் – எச்சரிக்கும் ஆர்.பி.ஐ\nஇந்த 3 வங்கி வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனையே இல்லை… ”அன்லிமிட்டட்” ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கு கேரண்ட்டி\nகொரோனா சிகிச்சை செலவுகளை சமாளிக்க எஸ்.பி.ஐ. வழங்கும் கடன்; இந்த நேரத்தில் மிகவும் உதவியானது இது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/convert-savings-account-to-jan-dhan-account-and-get-amazing-benefits-know-how-300156/", "date_download": "2021-06-15T18:32:08Z", "digest": "sha1:ODK2SJNBA7Z36NIGTEDUE3A24DWDMCYY", "length": 13798, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Convert savings account to Jan Dhan account and get amazing benefits, know how", "raw_content": "\nரூ10,000 உடனடி கடன்; ஸீரோ பேலன்ஸ் வசதி… உங்க ஆர்டினரி SB Account-ஐ இப்படி மாத்திப் பாருங்க\nரூ10,000 உடனடி கடன்; ஸீரோ பேலன்ஸ் வசதி… உங்க ஆர்டினரி SB Account-ஐ இப்படி மாத்திப் பாருங்க\nதன் ஜன் யோஜனாவிற்கு விண்ணப்பிக்க நீங்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க நீங்கள் ஒரு இந்தியராக இருப்பது அவசியம்.\nConvert savings account to Jan Dhan : 2014ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பல்வேறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில் மக்கள் அதிக அளவில் வங்கிக் கணக்குகள் துவங்க வேண்டும் என்பதும் அடக்கௌம்.\nஜீரோ பேலன்ஸில் ஜன் தன் கணக்கு துவங்குவதற்காக பலரும் தற்போது வங்கிகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் ரூ. 500 தங்கள் வங்கிக் கணக்கில் நிவாரண நிதியாக அரசு வழங்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.\nஉங்களின் வங்கிக் கணக்கு ஜன் தன் கணக்கில் இன்னும் இணைக்கப்படவில்லை என்றால் நீங்கள் மிகவும் எளிமையான முறையில் உங்களின் சிறு சேமிப்பு வங்கி கணக்கை ஜன் தன் கணக்காக மாற்றிக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் மிகவும் எளிதானவை.\nதன் ஜன் யோஜனாவிற்கு விண்ணப்பிக்க நீங்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க நீங்கள் ஒரு இந்தியராக இருப்பது அவசியம். 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு துவங்கலாம்.\nஜன் தன் யோஜனவாவாக கணக்கை மாற்றுவது எப்படி\nவங்கி விதிகளின் படி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கை ஜன் தன் யோஜனா கணக்காக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிகளுக்கு சென்று தங்கள் கணக்கிற்கான ரூபே (RuPay) கார்டு வழங்குமாறு விண்ணப்பக் கடிதம் தர வேண்டும். இந்த கார்டு உங்களுக்கு தரப்பட்ட பிறகு உங்களின் வங்கிக் கணக்கு அந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டிருக்கும்.\nஇதில் நீங்கள் மினிமம் பேலன்ஸ் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை\nஇந்த கணக்கில் வைக்கப்படும் தொகைக்கு வட்டியை வாடிக்கையாளர்கள் பெற முடியும்\nமொபைல் பேங்கிங் போன்ற சேவைகளை இலவசமாக பெற்றிடலாம்\nவிபத்து காப்பீடாக ரூ. 2 லட்சம் வரை உங்களால் பெற முடியும்\nஉங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் கூட ரூ. 10 ஆயிரம் வரை நீங்கள் கடன் பெற முடியும். ஆனால் இந்த வசதி நீங்கள் வங்கி கணக்கு துவங்கி சில மாதங்கள் ஆன பிறகு மட்டுமே கிடைக்கும்.\n30 ஆயிரம் வரை நீங்கள் காப்பீடு செய்து கொள்ளலாம். வாட���க்கையாளர் இறந்துவிட்டால் அவருடைய வாரிசுகளுக்கு இந்த காப்பீடு பணம் கிடைக்கும்\nகணக்கு துவங்க தேவையான ஆவணங்கள்\nகணக்கு துவங்க நீங்கள் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இதில் உங்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆண்டு வருமானம், வங்கி கிளை பெயார், நாமினியின் கிராம முகவரி பின்கோடு ஆகியவற்றை வழங்க வேண்டும். ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை ஆவணங்களாக தர வேண்டும்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nEPFO முக்கிய சலுகை: குடும்பத்திற்கு கிடைக்கும் தொகை ரூ7 லட்சமாக அதிகரிப்பு\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nநீண்ட கால சேமிப்பிற்கான 5 சிறந்த திட்டங்கள்; உங்களுக்கு எது பெஸ்ட்னு பாருங்க\nதடுப்பூசி விநியோகத்திற்கு ட்ரோன்கள்; ஐ.சி.எம்.ஆர் மற்றும் தெலுங்கானாவின் புதிய திட்டம்\nஇதை செய்யவில்லை என்றால் உங்களின் வங்கி சேவைகள் முடக்கப்படும் – எச்சரிக்கும் ஆர்.பி.ஐ\nஇந்த 3 வங்கி வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனையே இல்லை… ”அன்லிமிட்டட்” ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கு கேரண்ட்டி\nகொரோனா சிகிச்சை செலவுகளை சமாளிக்க எஸ்.பி.ஐ. வழங்கும் கடன்; இந்த நேரத்தில் மிகவும் உதவியானது இது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/33006", "date_download": "2021-06-15T19:40:44Z", "digest": "sha1:RHIQ5ORRYRDLHDWH3BGJQFQ2WYZO5ORZ", "length": 6563, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "செட்டிநாடு உணவுகள் சைவமா ? அசைவமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கும் என் தோழிக்கும் விவாதமாகிய ஒரு கேள்வி இது.அடிப்படையில் அவர்களது உணவு சைவம். பின் வந்தவர்களால் சைவ முறையில் அசைவ உணவு தயாரிக்கப்பட்டது.இது எதற்காவது ஆதாரம் உள்ளதா\nNavara தைலத்தை பற்றி யாருக்காவது தெரியுமா\nசாலை விபத்துகள் - இந்தியா முதலிடம்\nஅரட்டை பகுதி - 17\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vanga-machan-vanga-duet-song-lyrics/", "date_download": "2021-06-15T18:46:05Z", "digest": "sha1:P7KIUBWMI52ZYENGQONEPP46PTHBG7PQ", "length": 11033, "nlines": 282, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vanga Machan Vanga Duet Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பி. லீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : ஜி . ராமநாதன்\nபெண் : வாங்க மச்சான் வாங்க\nவந்த வழியைப் பாத்துப் போங்க\nவந்த வழியைப் பாத்துப் போங்க\nபெண் : வாங்க மச்சான்\nகிட்ட வாங்க மச்சான் வாங்க\nவந்த வழியைப் பாத்துப் போங்க\nபெண் : ஏங்கி ஏங்கி நீங்க\nபெண் : வாங்க மச்சான்\nகிட்ட வாங்க மச்சான் வாங்க\nவந்த வழியைப் பாத்துப் போங்க\nபெண் : மானைத் தேடித் தாங்க\nகண் வலையைப் போடுறீங்க தம்பி\nபெண் : மானைத் தேடித் தாங்க\nபெண் : வாங்க மச்சான்\nகிட்ட வாங்க மச்சான் வாங்க\nவந்த வழியைப் பாத்துப் போங்க\nபெண் : உப்பில்லாத பத்தியக்காரன்\nகுழு : உப்பில்லாத பத்தியக்காரன்\nபெண் : உதட்டாலே சப்புக் கொட்டி\nகுழு : உதட்டாலே சப்புக் கொட்டி\nகுழு : கற்பனையாப் பேசிப் பேசிக்\nபெண் : கதையைப் போல ஆள மிரட்டிக்\nபெண் மற்றும் குழு : வாங்க மச்சான்\nகிட்ட வாங்க மச்சான் வாங்க\nவந்த வழியைப் பாத்துப் போங்க\nபெண் : ஏங்கி ஏங்கி நீங்க\nபெண் : வாங்க மச்சான் வாங்க\nவந்த வழியைப் பாத்துப் போங்க\nஆண் : முத்துப் போல் பல்லழகி….\nஆண் : முத்துப் போல் பல்லழகி\nஆண் : தேடி வந்தேனே புள்ளி மானே\nதேடி வந்தேனே புள்ளி மானே\nஓடி வந்ததால் இங்குதானே நானே\nஆண் : தேடி வந்தேனே புள்ளி மானே\nஓடி வந்ததால் இங்குதானே நானே\nதேடி வந்தேனே புள்ளி மானே\nஆண் : தேனுலாவும் பூங்கா வனமதில்\nகானுலாவும் கலை மானை நானே\nதேடி வந்தேனே புள்ளி மானே\nகானுலாவும் கலை மானை நானே\nதேடி வந்தேனே புள்ளி மானே\nஆண் : கோடி நமஸ்காரமே…ஏ…..ஏ….\nஜாடையாய் என் கணைதனைத் தவறிய\nஜாதி மானை மறைப்பது முறையல்ல\nஆண் : தேடி வந்தேனே புள்ளி மானே………..\nஜாடையாய் என் கணைதனைத் தவறிய\nஜாதி மானை மறைப்பது முறையல்ல\nதேடி வந்தேனே புள்ளி மானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://europenewshour.com/en-news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-1304/", "date_download": "2021-06-15T20:07:23Z", "digest": "sha1:QZS6HDNG6QVKAZCSBXASOTZZJ2YDVPYW", "length": 10899, "nlines": 68, "source_domain": "europenewshour.com", "title": "மாவீரர்களை நினைவேந்த உலகத்தமிழர்களாய் தயாராவோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – Europe News Hour", "raw_content": "\nமாவீரர்களை நினைவேந்த உலகத்தமிழர்களாய் தயாராவோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nநொவெம்பர் 27 – மாவீரர் நாள் : தாயக நேரம் மாலை 6h05க்கு இணைவழியிலான மாவீரர் நாள் நிகழ்வுகள். நேரஞ்சல்\nதாயகம், தேசிய, அரசியல் இறைமைக்காக தமது உன்னதமான உயிர்களை ஈகம் செய்த எமது தேசப்புதல்வர்களை நெஞ்சினில் ஏந்தி, உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு ஒன்றுகூடுவோம்.”\n— நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nJAFFNA, SRI LANKA, November 19, 2020 /EINPresswire.com/ — தமிழீழத் தேசிய மாவீரர் நாளினை முன்னெடுப்பதற்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் தாயக மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழர்கள் நாம் இணையவழியே ஒன்று கூடி மாவீரர்களை நினைவேந்த தயாராவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.\nஆக்கிரமிப்புக்கு எதிராக, இனஅழிப்புக்கு எதிராக மண்ணையும் மக்களையும் பாதுகாக்கப் போராடினார்களேயன்றி, எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ மாவீரர்கள் போராடவில்லை. ஆனால் இன்று தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிங்கள பேரினவாத அரசு, தமிழர்களின் நினைவேந்தும் உரிமைக்கு சவால்விடுத்து வருகின்றது.\nஇந்நிலையில் தாயகம், தேசிய, அரசியல் இறைமைக்காக தமது உன்னதமான உயிர்களை ஈகம் செய்த எமது தேசப்புதல்வர்களை நெஞ்சினில் ஏந்தி, உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு ஒன்றுகூடுவோம் என அறைகூவல் விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மாவீரர் வாரம், மாவீரர் நாள் நிகழ்வுகளை மற்றும் உலகத்தமிழ் ஊடகங்கள் மூலமாக நேரஞ்சலாக காணமுடியும் எனத் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் :\nதமிழீழ தேசத்தை தமது உதிரத்தால் உயிர்ப்பித்த நம் தேசப் புதல்வர்களின் திருநாளாகிய மாவீரர் நாளினை நினைவேந்த உலகத்தமிழர்களாய் நாம் தயாராவோம்.\nஈழத்தமிழ் மக்களின் விடுதலை வேட்கையினைத் தமது வீரத்தாலும் ஈகத்தாலும் உலகெங்கும் முரசறைந்து, அனைத்துலக உலக ஒழுங்கில் ஈழத்தமிழர் பிரச்சினையை ஒரு பேசுபொருளாக மாற்றிய விடுதலை வீரர்கள் மாவீரர்கள்.\nஆக்கிரமிப்புக்கு எதிராக, இனஅழிப்புக்கு எதிராக மண்ணையும் மக்களையும் பாதுகாக்கப் போராடினார்களேயன்றி, எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ மாவீரர்கள் போராடவில்லை. ஆனால் இன்று தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிங்கள பேரினவாக அரசு, தமிழர்களின் நினைவேந்தும் உரிமைக்கு சவால்விடுத்து வருகின்றது.\nஈழத்தமிழ் மக்களின் மனங்களில் அணையாத தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை, தாயக மக்கள் முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசகட்டமைப்பு ஏற்படுத்திய தடைகளை முன்னராக ஏற்படுத்தியிருந்தது.\nதற்போது மாவீரர் நா��ினை முன்னெடுக்க முனையும் செயற்பாடுகளுக்கு சிறிலங்கா பாதுகாப்பு தரப்பு அச்சுறுத்தி வருகின்றது.\nமறுபுறம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பல்வேறு புலம்பெயர் நாடுகளில் மக்கள் பெருமளவில் பங்கெடுத்து மாவீரர்களை நினைவேந்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலைமைகளை கவனத்தில் கொண்டு தாயக மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழர்கள் நாம் இணையவழியே ஒன்றுகூடி மாவீரர்களை நினைவேந்த தயாராவோம். இதற்காக உலகத்தமிழர்களை ஒருங்கிணைத்தவாறு ஏற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.\nமாவீரர் நாள் வாரம் :\nநொவெம்பர் 21ம் நாள் முதல் 26ம் நாள் வரை உணர்வுபூர்மாக புலம்பெயர் இளையோர்களால் முன்னெடுக்கப்படுகின்றது.\nநொவெம்பர் 27 – மாவீரர் நாள் :\nதாயக நேரம் மாலை 6h05க்கு தொடங்கவிருக்கின்ற இணைவழியிலான மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றது.\nஇந்நிகழ்வுகளை www.tgte.tv – Facebook : tgteofficial மற்றும் உலகத்தமிழ் ஊடகங்கள் மூலமாக நேரஞ்சலாக ஒளிபரப்பாகின்றது.\nதாயகம், தேசிய, அரசியல் இறைமைக்காக தமது உன்னதமான உயிர்களை ஈகம் செய்த எமது தேசப்புதல்வர்களை நெஞ்சினில் ஏந்தி, உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு ஒன்றுகூடுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page.php?i=item&id=4021", "date_download": "2021-06-15T20:08:23Z", "digest": "sha1:DPSIO7DSZ4F4YLISW3JR4LHZ2UICPZSB", "length": 13693, "nlines": 60, "source_domain": "tamilpoonga.com", "title": "TamilPoonga Added a post ", "raw_content": "\nவாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்* இன்றே நீங்கள் உங்கள் வீட்டில் ஆரம்பியுங்கள்*.\nகோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தகவல்கள்*வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்*இன்றே நீங்கள் உங்கள் வீட்டில் ஆரம்பியுங்கள்*.*1) உங்கள் துணியை நீங்களே முதலில் துவைக்க பழகுங்கள்.**அதுவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லாமல் சொல்லும் முதல் பாடம்.**2) காலையில் எழுந்தவுடன் குளித்து இறைவனைத் வணங்குங்கள்.**உங்கள் மனைவிக்கு சொல்லாமல் சொல்லும் இரண்டாவது பாடம்.**3) முடிந்தால், சமயலறையில் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நம் வீடு. நாம் செய்வோம். இது கூட்டு குடும்பத்தின், கூட்டு முயற்சியில் நாம் சொல்லாமல் சொல்லும் ���ூன்றாவது பாடம்*.*4) காபி குடித்தவுடன் , அதை முடிந்தால் அலம்பி வைக்கவும். இல்லையென்றால்அலம்பும் இடத்தில் வைக்கவும். இது நமக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள உதவும். இது நமக்கான நான்காவது பாடம்.**5) எங்கெல்லாம் உதவி செய்ய முடியுமோ, வீட்டில் உதவுங்கள். அது முக்கியமான ஐந்தாவது பாடம்- மற்றவர்களுக்கு உதவும் பழக்கம் வர வேண்டும்.**6) காலை காபி குடிக்கும் போதோ, இல்லை எது சாப்பிட்டாலும் , குறை கூறாதீர்கள். வேண்டுமென்றால் நல்ல முறையிலே கூறுங்கள். கோபமும், அதட்டலும், நமக்கு ரத்த அழுத்தம் தரும். இது ஆறாவது பாடம்.**7) உண்ணும் முன், பெரியவர்கள் இருந்தால், அவர்களை கேளுங்கள் -சாப்பிட்டு விட்டார்களா என்று. குழந்தைகளை கூப்பிட்டு கேளுங்கள். இது ஏழாவது பாடம் .**8) முடிந்த வரை நடந்து செல்லுங்கள். பண மிச்சம், கஞ்சத்தனம் என்று இல்லை. நமது கால் நடக்கக் கற்றுக் கொண்டால், நாம் நமது காலில் இறக்கும் வரை , நின்றும், நடந்தும் வாழலாம். இது வாழ்க்கையின் எட்டாவது பாடம்.**9) அடுத்தது நம்மை அழிக்கும் தொலைக்காட்சி. அது கத்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் ஒரு நல்ல புத்தகத்தை எடுத்துக் கொண்டு படியுங்கள். மின்சார கட்டணம் கண்டிப்பாக* *குறையும். குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பார்கள். இது நமக்கு நாமே சொல்லும் ஒன்பதாவது பாடம்.*******************Who Will Cry When You Die என்று. குழந்தைகளை கூப்பிட்டு கேளுங்கள். இது ஏழாவது பாடம் .**8) முடிந்த வரை நடந்து செல்லுங்கள். பண மிச்சம், கஞ்சத்தனம் என்று இல்லை. நமது கால் நடக்கக் கற்றுக் கொண்டால், நாம் நமது காலில் இறக்கும் வரை , நின்றும், நடந்தும் வாழலாம். இது வாழ்க்கையின் எட்டாவது பாடம்.**9) அடுத்தது நம்மை அழிக்கும் தொலைக்காட்சி. அது கத்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் ஒரு நல்ல புத்தகத்தை எடுத்துக் கொண்டு படியுங்கள். மின்சார கட்டணம் கண்டிப்பாக* *குறையும். குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பார்கள். இது நமக்கு நாமே சொல்லும் ஒன்பதாவது பாடம்.*******************Who Will Cry When You Die\"ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்.**அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்\"ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்.**அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள் என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...**“நீ பிறந்த போது, அழுதாய்...**உலகம் சிரித்தது..*.*நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்\" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...**1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*.*2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங் களுக்காக அதிக நேரம் செலவழிக் காதீர்கள்.**3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலைகள் குறித்து சிந்தியுங்கள்.**4. அதிகாலையில் எழப்பழகுங்கள்*. *வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.**5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.**அது நல்ல ஆரோக்கியத் தையும், நண்பர்களையும் பெற்று தரும்.**6. நிறைய நல்ல புத்தகங்களை படியுங்கள்.* *எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.**7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும் போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வும் இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.**8. உங்கள் குழந்தைகளை, உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தரக் கூடிய சிறந்த பரிசு, அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.**9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.*10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.**11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.**12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த பல சிந்தனைகளும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.**13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களை கொண்டவனே பணக்காரன்*.*14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்ய��ங்கள்.**15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*.*16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காகத்தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.**17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.**18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.**19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும், எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையான வர்களே என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...**“நீ பிறந்த போது, அழுதாய்...**உலகம் சிரித்தது..*.*நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்\" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...**1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*.*2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங் களுக்காக அதிக நேரம் செலவழிக் காதீர்கள்.**3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலைகள் குறித்து சிந்தியுங்கள்.**4. அதிகாலையில் எழப்பழகுங்கள்*. *வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.**5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.**அது நல்ல ஆரோக்கியத் தையும், நண்பர்களையும் பெற்று தரும்.**6. நிறைய நல்ல புத்தகங்களை படியுங்கள்.* *எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.**7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும் போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வும் இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.**8. உங்கள் குழந்தைகளை, உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தரக் கூடிய சிறந்த பரிசு, அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.**9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.*10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.**11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.**12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த பல சிந்தனைகளும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.**13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களை கொண்டவனே பணக்காரன்*.*14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.**15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*.*16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காகத்தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.**17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.**18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.**19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும், எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையான வர்களே**\"ஆணவம் ஆயுளைக் குறைக்கும்...*\"*மேற்கண்ட *கருத்துக்களை பின் பற்றி,**ஆனந்தமாக வாழுங்கள்* *நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.....**\"ஆணவம் ஆயுளைக் குறைக்கும்...*\"*மேற்கண்ட *கருத்துக்களை பின் பற்றி,**ஆனந்தமாக வாழுங்கள்* *நண்ப��் ஒருவர் எனக்கு அனுப்பியதை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.....வாழ்க வளமுடன்**படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன் பெறட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-06-15T18:46:41Z", "digest": "sha1:C2MSBWBHGQWINBROET5757NHRK7EY2FA", "length": 32835, "nlines": 108, "source_domain": "www.tntj.net", "title": "விஜய் டி.வி.யின் விபரீத முயற்சியும்! டிஎன்டிஜேவின் உடனடி நடவடிக்கையும்!! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeதலைமைகழக செய்திவிஜய் டி.வி.யின் விபரீத முயற்சியும்\nவிஜய் டி.வி.யின் விபரீத முயற்சியும்\nவிஜய் டிவியில் கடந்த வாரம் (17-01-2010) நடக்க இருப்பதாக காண்பிக்கப்பட்ட நீயா நானா’ என்ற நிகழ்ச்சியின் விளம்பரத்தில் முஸ்லிம் பெண்களே ஃபர்தாவை குறை கூறுவது போன்ற காட்சிகள் காண்பிக்கப்பட்டன. ஒரு நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தால் அதுபற்றிய ஞானம் உள்ளவர்களை கொண்டு நடத்தப்பட வேண்டும்.\nபடிப்பறிவோ, அனுபவ அறிவோ இல்லாத ஒருவரிடம் அறுவை சிகிச்சை செய்வது எப்படி எனக் கேட்டால் தனக்கு எது தெரியுமோ அதைத்தான் அவர் கூறுவார். அவரது சொல்லைக் கேட்டு அறுவை சிகிச்சை செய்திட முடியாது. அதுபோலத்தான் இதுவும்.\nவியாபார ரீதியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் அதில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை விதைப்பதுதான் தொலைக்காட்சிகளின் நோக்கம். அதற்காக இஸ்லாமியர்களையும், மற்றவர்களையும் விவாதத்திற்கு அழைக்கிறோம் என்று கூறி எதிர்தரப்பினரை சரியாக தேர்ந்தெடுத்துவிட்டு முஸ்லிம்கள் தரப்பில் அதுபற்றிய ஞானம் இல்லாதவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.\nஅவர்களோ தங்கள் முகம் தொலைக்காட்சியில் தெரிந்தாலேபோதும் எனும் எண்ணத்தில் தங்களுக்கு தோன்றியதையும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் விரும்புவதையும் கூறிவிடுகின்றனர். இதனால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஏற்படும் பாதிப்பை இவர்கள் உணருவதில்லை. உதாரணத்திற்காக இதை குறிப்பிடலாம். ஸஹர��� நேர நிகழ்ச்சிகளை பல இயக்கங்கள் தங்கள் செலவில் நடத்தும் போது பிரச்சினைகள் வருவதில்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன் வின் டிவி நிறுவனத்தாரால் ஸஹர் நேர நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பப்பட்டது.\nஅந்த நிகழ்ச்சியில் எதிர் தரப்பில் எஸ்.வி. சேகரும் முஸ்லிம்கள் தரப்பில் இஸ்லாத்தை அறியாத ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவரை தேர்ந்தெடுத்ததே நான்தான் என்று எஸ்.வி. சேகரே குறிப்பிட்டார். அந்த பெயர் தாங்கி முஸ்லிமின் தொப்பியை எடுத்து எஸ்.வி. சேகர் தன் தலையில் வைத்தபோது புளகாங்கிதமடைந்த அவர், இது நான் ஹஜ்ஜுக்கு சென்றபோது வைத்த தொப்பியாகும். இதை நீங்கள் போடுவது எனக்கு பெருமை யாக இருக்கிறது என்று அழாத குறையாக கண்களில் நீர்மல்க கூறி நெகிழ்ச்சியடைந்தார்.\nவெடிகுண்டுகளை வைப்பது முஸ்லிம்கள்தான் என எஸ்.வி. சேகர் குறிப்பிட்டபோது அதை ஆமோதிப்பவர்போல் மௌனம் காத்தார். இன்னும் எத்தனையோ இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை சொல்லும்போதெல்லாம் டிவியில் பங்கேற்பதுதான் அவருக்கு பிரதானமானதாக இருந்ததே தவிர பதில் சொல்ல முடியவில்லை. சொல்ல முடியவில்லை என்பதை விட சொல்லத் தெரியவில்லை என்பதே சரியானது. ஆக அந்நிகழ்ச்சியில் எஸ்.வி. சேகர், ஆர்.எஸ்.எஸ் சிந்தனையை புகுத்தியதைதான் காண முடிந்தது. முஸ்லிம்கள் சார்பாக நியமிக்கபட்டவரின் முன்பாகவே இஸ்லாத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது.\nஇதுபோன்ற சூழ்நிலைதான் இந்த நிகழ்சிசிகளிலும் ஏற்படும். அவ்வாறே ஏற்பட்டதாக அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு இயக்கத்தின் ஆலிமாவும் தற்போது கூறியுள்ளார். இன்னும் பல முஸ்லிம் அமைப்புகளும் அதை நிறுத்த வேண்டுமென கூறியுள்ளன. ஆனால் டிஎன்டிஜே இந்த நிகழ்ச்சியை வேண்டுமென்றே நிறுத்திவிட்டதாக சிலர் அவதூறு கூறுகின்றனர். இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டதன் நோக்கத்தை அவர்கள் அறிவார்களானால் டிஎன்டிஜே செய்தது சரியானதே என அவர்களுக்கு புரியவரும்.\nஎதையும் குறுகிய கண்ணோட்டத்துடன் நோக்கி அவதூறுகளை அள்ளி தெளிக் காமல் பரந்த நோக்குடன் காண வேண்டும். முஸ்லிம்கள் மீது எத்தகைய சேற்றை வாரி இறைத்தாலும் அவர்கள் பெட்டிப் பாம்பாகத்தான் இருப்பார்கள், எதுவும் செய்ய மாட்டார்கள் என்று அன்றைய மீடியாக்கள் எண்ணிக் கொண்டிருந்தன.\nஅத்தகைய நிலையை நம்முடைய போராட்டங்கள் மாற்றி அமைத்தன. சமுதாயத்திற்கு எதிரான பிரச்சினைகளில் அவர்கள் சீறி எழுவார்கள் என்பதை அறிந்ததும் அடக்கி வாசிக்கப்பட்டது. ஆனாலும் இடையிடையே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமலில்லை. அத்தகைய நிகழ்வுகளில் நாம் மென்மையை கடைபிடித்தால் அது பழைய பல்லவியாகவே மாறும்.\nஇஸ்லாத்திற்கோ சமுதாயத்திற்கோ ஒரு இழுக்கு ஏற்படும்போது காலிக் கூடாரமான சில அமைப்புகளைப்போல நாம் எதிரிகளுக்கு சாதகமாக ஒருபோதும் நடப்பதில்லை. வலிமையான போராட்டங்களை நடத்த விளையும்போதுதான் அதில் மாற்றம் ஏற்படுகிறது. தவறிழைத்தவர்கள் தவறுக்கு வருந்துகின்றனர்; மறுப்பு வெளியிடுகின்றனர். எனவே ஆற, அமர யோசித்து செய்வோம் என்பது ஆதாயம் தேட நினைப்பவர்களின் அளவுகோல். நம்மை பொறுத்தவரை வலிமையான போராட்டங்களை நாம் அறிவிக்கும்போது அல்லாஹ் அதை வெற்றியடைய செய்வான் என்பது நம்முடைய அளவுகோல்.\nஇஸ்லாத்தையும், பர்தாவின் அவசியத்தையும் அறியாத பெயர்தாங்கி முஸ்லிம் பெண்களை வைத்து நடத்தும் இந்த நிகழ்ச்சியினால் இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என எண்ணி அந்நிகழ்ச்சியை தடை செய்ய போர்க்கொடி தூக்கியது டிஎன்டிஜே.\n“பர்தா அணிவதே எனக்கு கேவல மாக உள்ளது. என்னுடைய பெற்றோர்கள்தான் என்னை நிர்ப்பந்தப்படுத்தி பர்தா அணிய வைக்கிறார்கள்…” என்று ஒரு முஸ்ம் பெயர்தாங்கி மாணவி சொல்லக்கூடிய காட்சியை டிரைலராக ஒளிபரப்பியது விஜய் டி.வி. டிரைலர் ஒளிபரப்பிய 10-01-2010 அன்று இரவு டிஎன்டிஜே மாநில செயலாளர் தவ்பீக் அவர்கள் விஜய் டி.வி. அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டால் மிகப் பெரிய பிரச்சினைகளை விஜய் டி.வி. நிர்வாகம் சந்திக்க நேரிடும். நிகழ்ச்சியை நாங்கள் ஒளிபரப்பு செய்ய மாட்டோம் என்ற உத்தரவாதத்தை விஜய் டி.வி. நிர்வாகம் தர வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.\nஅதைத் தொடர்ந்து மறுநாள் கடந்த 11-01-2010 அன்று நுங்கம்பாக்கத்திலுள்ள விஜய் டி.வி. அலுவலகத்திற்கு நேரடியாக சென்ற டிஎன்டிஜே மாநில நிர்வாகிகள் ஒன்றும் அறியாத அப்பாவிகளை வைத்து விவாதம் என்ற பெயரில் நாடகம் ஆடுவதை விட்டு விட்டு உங்களுக்கு பர்தா பற்றி ஆட்சேபனை இருந்தால் எங்களது மார்க்க அறிஞர்களுடன் விஜய் தொலைக்காட்சி நேரடி விவாதத்திற்க��� தயாரா என்ற அறைகூவலோடு, முஸ்ம்களின் மனதைப் புண்படுத்தும் இந்த நிகழ்ச்சியை நீங்கள் ஒளிபரப்பக் கூடாது என்ற செய்தியோடு கடிதத்தையும் வழங்கியது.\nமேலும் சென்னை மாநகர ஆணையரிடத்தில் மத துவேசத்தை தூண்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.\nஅப்படி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டோம் என்ற உறுதி மொழியை வியாழக்கிழமைக்குள் (14-01-2010) விஜய் டி.வி. நிர்வாகம் வழங்கவில்லையானால், வெள்ளிக் கிழமை மாலை 4 மணிக்கு விஜய் டி.வி. அலுவலகம் முஸ்ம்களால் முற்றுகையிடப்படும் என்ற செய்தியையும் தெரிவித்துள்ளோம் என்பதையும் சென்னை கமிஷனருக்கு தெரிவிக்கப்பட்டது.\nவியாழக்கிழமைக்குள் நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டோம் என்ற உறுதிமொழியை வழங்காவிட்டால் வெள்ளிக்கிழமை விஜய் டி.வி. அலுவலகம் முற்றுகை என்ற செய்தி பரவ, பிரச்சினையின் விபரீதத்தை உணர்ந்த விஜய் டி.வி. நிர்வாகம் 12-01-2010 அன்று மதியம் 2 மணியளவில் மாநில நிர்வாகத்தை தொடர்பு கொண்டு சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டோம் என்று உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.\nபோராட்டம் அறிவித்ததும் அதை ஆதரித்தவர்களில் ஒரு சிலர் அது தடை செய்யப்பட்டவுடன் வேறு சிலரால் உருவாக்கப்பட்ட ஃபித்னாவால் குமுற ஆரம்பித்து விட்டனர். நீயா நானா’ நிகழ்ச்சியில் கடைசி மூன்று நிமிடம் காலிக்கூடாரத்தின் தலைவர் பேசுகிறார் என்று நமக்கு தெரிந்ததால்தான் நாம் தடுத்தோமாம். அந்த நிகழ்ச்சியின் விளம்பத்தை பார்த்துதான் போராட்டத்தை அறிவித்தோமே ஒழிய யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதெல்லாம் நமக்கு தெரியாது; அதன் அவசியமும் நமக்கில்லை. இஸ்லாத்தை தவறாக விமர்சிப்பவர்களுடன் யார் இருந்தாலும் அதை நாம் எதிர்க்கவே செய்வோம். வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்:\nஇந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த நீயா நானா’ நிகழ்ச்சியில் பர்தா தேவைதான் என்று பேசிய சகோதரர் அமீருத்தீன் அவர்கள் நம்மை தொடர்பு கொண்டார். அவர் கூறியதாவது…\n“பர்தாவின் அவசியத்தை பற்றி பேசக் கூடிய தரப்பில் என்னை அழைத்தார்கள். அங்கு சென்று கலந்து கொண்டபோது, குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை மேற்கோள் காட்டி பேசியபோது, குர்ஆன் ஹதீஸ்களைப் பற்றியெல்லாம் பேசக் கூடாது என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிந���த் சட்டம் போட்டார். மேலும், பர்தா தேவையில்லை என்று சொல்லும் முஸ்ம் பெயர் தாங்கிகளுக்குத்தான் அதிக நேரம் வழங்கப்பட்டது. அதற்கு பதிலளிக்க முயன்ற நமது தரப்புக்கு மைக்கே வழங்கப்படவில்லை. மேலும் பர்தா தேவையில்லை’ என்று கூறிய தரப்பில் தனது உடன் பரிணாமங்கள் வெளியில் தெரியக் கூடிய அளவுக்கு இறுக்கமான ஆடையணிந்து ஒரு முஸ்ம் பெயர் தாங்கி பெண் நிகழ்ச்சி நடத்துனர் கோபி நாத்தை, கோபி… கோபி… என்று செல்லமாக அழைத்தார்.\nஅது அவரது தோழியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இவரைப் போன்று முஸ்ம் பெண்கள் உடையணியலாமே என்று கோபிநாத் கூறி அந்த பெண்மணிக்குத்தான் நிகழ்ச்சியில் இறுதியில் பரிசும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நானே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பக்கூடாது என்று உறுதியாக இருந்தேன். டிஎன்டிஜே முற்றுகைப் போராட்டம் அறிவித்ததும் முதல் சந்தோஷப்பட்டவன் நான்தான். தக்க தருணத்தில் டிஎன்டிஜே போராட்டத்தை அறிவித்து நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளது பாராட்டதக்கது…” என்று தனது மனக்கு முறலை நம்மிடம் கொட்டித் தீர்த்தார்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நபரே இந்த அளவுக்கு நொந்துபோய் அதை எதிர்க்கின்றார் என்றால், நிகழ்ச்சியின் விபரீதத்தை சொல்த்தான் தெரிய வேண்டுமா\nகடந்த வருடம் அக்டோபர் மாதம் விஜய் டி.வி.யில் பெண்கள் தாலி அணிவது அவசியமா’ என ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அது இந்துக்களின் மனதை வேதனைப்படுத்தியது. அந்நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத், தான் எந்த முடிவை சொல்ல விரும்புகிறாரோ அந்த தலைப்பில் திறமையானவர்களை வைப்பது வழக்கம். பொதுவாகவே இந்நிகழ்ச்சிகளில் எவ்வாறு பேச வேண்டும் என்று முன்கூட்டியே ஒத்திகை பார்த்துதான் நடத்தப்படும். அவ்வாறு இந்த நிகழ்ச்சியில் தாலி தேவையில்லை எனும் அணியில் சிலரை சாமார்த்தியமாக பேச கோபிநாத் ஏற்பாடு செய்திருந்தார். விவாதம் சூடுபிடித்ததும் சில பெண்கள் தாலி தேவையில்லை. அது நாய் லைசென்ஸ் போன்றது என்றெல்லாம் சொல்ல அங்கே தனது வக்கிர புத்தியை கையாண்டார் கோபிநாத். அதாவது தாலி தேவையில்லை என்று சொன்ன ஒரு பெண்மணியிடம் அப்படியானால் நீங்கள் தாலியை கழற்றுவீர்களா’ என ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அது இந்துக்களின் மனதை வேதனைப்படுத்தியது. அந்நிகழ்ச்சியை ந���த்தும் கோபிநாத், தான் எந்த முடிவை சொல்ல விரும்புகிறாரோ அந்த தலைப்பில் திறமையானவர்களை வைப்பது வழக்கம். பொதுவாகவே இந்நிகழ்ச்சிகளில் எவ்வாறு பேச வேண்டும் என்று முன்கூட்டியே ஒத்திகை பார்த்துதான் நடத்தப்படும். அவ்வாறு இந்த நிகழ்ச்சியில் தாலி தேவையில்லை எனும் அணியில் சிலரை சாமார்த்தியமாக பேச கோபிநாத் ஏற்பாடு செய்திருந்தார். விவாதம் சூடுபிடித்ததும் சில பெண்கள் தாலி தேவையில்லை. அது நாய் லைசென்ஸ் போன்றது என்றெல்லாம் சொல்ல அங்கே தனது வக்கிர புத்தியை கையாண்டார் கோபிநாத். அதாவது தாலி தேவையில்லை என்று சொன்ன ஒரு பெண்மணியிடம் அப்படியானால் நீங்கள் தாலியை கழற்றுவீர்களா என கேட்க ஆம் கழற்றுவேன் என்று சொல்ல இங்கேயே கழற்றுவீர்களா என கேட்க ஆம் கழற்றுவேன் என்று சொல்ல இங்கேயே கழற்றுவீர்களா என மீண்டும் கேட்க, இதோ கழற்றுகிறேன் என்று கூறி அந்த பெண் தாலியை கழற்றி அவர் கையில் கொடுத்தார். கோபிநாத் எதிர்பார்த்தது அங்கே நிறைவேறியது. தாலியை கழற்றி கொடுத்த பெண்மணிக்கு பகுத்தறிவாளர், தைரியசாலி என புகழாரம் சூட்டி பரிசும் வழங்கப்பட்டது.\nஇதை பார்த்த இந்துக்கள் வெகுண்டெழுந்தனர். நாங்கள் புனிதமாக கருதுவதை பொதுமேடையில் விவாதிக்கும் நீங்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையை விவாதிக்கும் தைரியம் உண்டா என விஜய் டிவிக்கு சவால் விட்டு சில தலைப்புகளையும் குறிப்பிட்டுள்ளனர்.\nமுஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி பர்தா அணிவதேன்’, முஸ்லிம் பெண்கள் பள்ளிக்குள் அனுமதிக்கபடாததேன்’, முஸ்லிம் பெண்கள் பள்ளிக்குள் அனுமதிக்கபடாததேன்’, ரமலான் மாத நோன்பினால் பலனுண்டா’, ரமலான் மாத நோன்பினால் பலனுண்டா’, கிறஸ்தவர்கள் திருமணத்திற்கு பின் மோதிரத்தை கழற்றுவார்களா’, கிறஸ்தவர்கள் திருமணத்திற்கு பின் மோதிரத்தை கழற்றுவார்களா’ என்பன போன்று பல தலைப்புகளை குறிப்பிட்டுள்ளனர்.\nஅவற்றில் ஒன்றான பர்தா விஷயத்தை கையிலெடுத்து நிகழ்ச்சி தயாரிக்க விஜய் டிவி திட்டமிட்டது. தாலி அவசியம் என பலர் பேசியதை எடிட் செய்து, தான் விரும்பியதை ஒளிபரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள வேளையில் பர்தா விவாதம் எப்படி முடிவுறும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.\nஇஸ்லாத்தையும், பர்தாவின் அவசியத்தையும் உணராத பெயர்தாங்கி ம���ஸ்லிம்களை கொண்டு பொது இடத்திலே தாலியை கழற்றி வைத்ததுபோல் விஜய் டிவியின் கோபிநாத், பர்தாவையும் கழற்றி வீச செய்ய திட்டமிட்டிருந்திருக் கலாம். ஆனால் அதற்கு முன் தவ்ஹீத் ஜமாஅத் அந்த அவல நிலையை தடுத்து விட்டது. ‘இது குறித்து சுதந்திரமான விவாதம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தால் பர்தா குறித்த எத்தகைய கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான விளக்கம் தர நாங்கள் தயார் என்பதை அறிவுறுத்துகிறோம். இதற்கு ஏற்பாடு செய்வதே விவேகமானதாகும்’ என்று விஜய் டிவிக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் எழுதிய தபாலில் குறிப்பிட்டுயிருந்தது.\nஏற்கெனவே நடத்த திட்டமிடப்பட்டிருந்த அந்த விவாத நிகழ்ச்சி குறிப்பிட்ட தினத்தன்று (17-01-2010) ஒளிபரப்பப்படவில்லை. முஸ்ம்களின் உணர்வுகளை மதித்து ஒளிபரப்பை நிறுத்திய விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில் பின்வருமாறும் அதற்கு அறிவுறுத்துகிறோம். மத விவகாரங்களை விவாதப் பொருளாக எடுப்பதை இனிமேலாவது விஜய் தொலைக்காட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அந்த அறிவுரை. எல்லா புகழும் இறைவனுக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/126552-how-to-use-micro-atm", "date_download": "2021-06-15T18:46:57Z", "digest": "sha1:YIAGYRDUTYOHCIKP2W5PCC7TTJEWTVCG", "length": 8356, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 18 December 2016 - பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் மைக்ரோ ஏடிஎம்! | How to use Micro ATM - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nகறுப்புப் பண பேர்வழிகளை கண்காணிக்க வேண்டும்\nஇனி சரியான முதலீட்டு முடிவுகளை எடுப்போம்\nநீங்கள் வெற்றிகரமான தொழில் முனைவோரா\nசிறு வணிகர்கள் இனி பணத்தை வாங்காமலே கல்லாவை நிரப்பலாம்\n15 ஆயிரம் இதயங்களின் சொந்தக்காரர்\n‘ஜோ ஹோ’ ஆச்சர்யம்... பதினாறில் பயிற்சி... பதினெட்டில் வேலை\nசிறு வியாபாரிகள் வரி கணக்குத் தாக்கல் செய்ய எளிய வழிகள்\nமில்லினியல்கள் செய்யும் நிதித் தவறுகள்\nபணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் மைக்ரோ ஏடிஎம்\nடாப் புள்ளிவிவரங்கள் - இந்தியர்களும் வருமான வரியும்\nஏற்ற இறக்க சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற டிவிடெண்ட் பங்குகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: அமெரிக்க வட்டி விகித முடிவுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nசிறிய தொகை... பெரிய நஷ்டம்\nஷேர்லக்: சந்தையின் போக்கு எந்தத் திசை நோக்கிச் செல்லும்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\n���ண மதிப்பு நீக்கம்... வீடு விலை குறையுமா\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஅதிக சம்பளம் தரும் டேட்டா அனலிஸ்ட் வேலை\n - 3 - வங்கி சேமிப்புக் கணக்கு எதற்கெல்லாம் அபராதம்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - மெட்டல் & ஆயில்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nபணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் மைக்ரோ ஏடிஎம்\nபணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் மைக்ரோ ஏடிஎம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/306393/%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A-%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2021-06-15T18:09:44Z", "digest": "sha1:L3UB3ODULMJ3RKJXX3UGRUCN4ZP5MOM4", "length": 5399, "nlines": 90, "source_domain": "www.vavuniyanet.com", "title": "க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு!! – வவுனியா நெற்", "raw_content": "\nக.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையில் பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கோவிட் – 19 பெருந்தொற்று நிலைமைகள் காணப்பட்டாலும் அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டவாறு நடத்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nதரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை என்பன இந்த ஆண்டில் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கோவிட் பெருந்தொற்று நிலைமைகள் நீடித்தாலும் பரீட்சைகளை நடத்துவது கைவிடப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nஇலங்கையில் இன்றும் 55 பேர் கொரோனா தொற்றால் ப.லி\nயாழில் குப்பைக்கு மூட்டிய தீக்குள் விழுந்து குடும்பப் பெண் பரிதாப மரணம்\nகோதுமை மாவின் விலை 3.50 ரூபாவால் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/rajavukku-check-movie-teaser/32786/", "date_download": "2021-06-15T18:57:04Z", "digest": "sha1:LO3EJUYVLQJV5LEYMQKZI6FNC6HHQY6Y", "length": 3379, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "Rajavukku Check Movie Teaser | Cheran Pandian, Srushti DangeRajavukku Check Movie Teaser | Cheran Pandian, Srushti Dange", "raw_content": "\nPrevious articleவிஜய் எப்படி இப்படியே இருக்கார் – வெளியான நீண்ட நாள் ரகசியம்.\nNext articleஆன்லைனில் அசத்திய அதிமுக கூட்டணி.\n“என் படத்தை கொன்னுட்டாங்க” – டைரக்டர் சேரன் ஆவேசம்\nசேரனை காலி செய்யும் சரவணன் – வைரலாகும் புதிய வீடியோ\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://saagasan.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2021-06-15T19:00:12Z", "digest": "sha1:TBV2BFAN752VZGQN5UCUH52F6NC62SQP", "length": 9530, "nlines": 72, "source_domain": "saagasan.blogspot.com", "title": "சாகசன்: டேமேஜர்.....", "raw_content": "\nகணேசன் - பிபிஏ முடிச்சுட்டு கொஞ்சம் எம்பி எம்பி எம்.பி.ஏ முடிச்ச நல்லவன் சாரி ரொம்ப நல்லவன் . அதான் படிச்சு முடிச்சாச்சே அப்புறம் என்ன வேலைக்கு சேர வேண்டியது தான் . ஆனா நம்மாளுக்கு வேலைல சேர்றதுக்கு கொஞ்சம் கூட இண்டரஸ்ட்(அட வட்டி இல்ல இது விருப்பம்) இல்ல . அப்புறமா வேலைல சேந்தா தான் கல்யாணம் கட்டி வைப்போம்னு வீட்டுல வெறுப்பேத்துனதால தலைவரு வேலை தேட ஆரம்பிச்சாரு . சரி கல்யாணம் வீட்டுல பண்ணி வைக்கலன்னா லவ் பண்ணி கட்டிக்க வேண்டியது தானன்னு நீங்க என்கிட்ட கேக்குறது எனக்கு புரியுது . பாவங்க நம்ம கணேசன் அவனுக்கு லவ் பேர்ட்ஸ்னா கூட என்னான்னு தெரியாது . நல்ல வேல ஏதோ கொஞ்சம் படிச்ச காலத்துல பொண்ணுங்க பின்னாடி சுத்தாததால வேலை கிடைச்சுடுச்சு.\nநம்மாளு வேலைக்கு சேந்த கம்பெனில டேமேஜரா ஐ மீன் மேனேஜரா இருந்தவரு சாரதி . சாரதி கணேசன் மாதிரி கிடையாது , எல்.கே.ஜில ஆரம்பிச்சு 12ப்பு வரைக்கும் வெறியோட படிச்சு இண்டர்வியூல செலெக்ட் ஆகி ஸ்ட்ரைட்டா மேனேஜர் ஆகிட்டாரு . அதனால அன்னைலேந்து அவரு நெம்ப ரிஸ்க் எடுத்து கம்பெனில நல்ல பேரு எடுக்குறன்னு எல்லாரையும் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டாரு . அதுவும் இல்லாம டேமேஜர்னா டார்ச்சர் பண்ணனும் இல்லையா வழக்கம் போல நம்ம கணேசனும் மாட்டிக்கிட்டான் . நம்ம கணேசன் ஏற்கனவே இண்ட்ரஸ்ட் இல்லாம தான் வேலைல சேந்தான் , இதுல வேலைய ஒழுங்கா செய்ய சொன்னா என்ன நியாயம் வழக்கம் போல நம்ம கணேசனும் மாட்டிக்கிட்டா��் . நம்ம கணேசன் ஏற்கனவே இண்ட்ரஸ்ட் இல்லாம தான் வேலைல சேந்தான் , இதுல வேலைய ஒழுங்கா செய்ய சொன்னா என்ன நியாயம் சோ நம்மாளு வழக்கம் போல ஒழுங்கா ஒழுங்கில்லாமையே வேலைய செஞ்சுகிட்டு இருந்தாரு . நம்மாளு சாரதி வேலை செஞ்சாலே வறுத்தெடுப்பாரு , வேலை செய்யலைன்னா சும்மா விட்டுடுவாரா சோ நம்மாளு வழக்கம் போல ஒழுங்கா ஒழுங்கில்லாமையே வேலைய செஞ்சுகிட்டு இருந்தாரு . நம்மாளு சாரதி வேலை செஞ்சாலே வறுத்தெடுப்பாரு , வேலை செய்யலைன்னா சும்மா விட்டுடுவாரா அன்னைக்கு மாட்டுனவன் தான் கணேசன் மூணு மாசம் அந்தாளு டார்ச்சர்ல பயந்து வேலையவே ரிசைன் பண்ணிட்டான் .\nஅப்புறம் நம்ம கணேசன் ஒர்க் பண்ண பழைய கம்பெனி தட் மீன்ஸ் சாரதி மேனேஜரா ஒர்க் பண்ண கம்பெனி சில பல சொல்ல முடியாத காரணத்துனால திவால் ஆகிடுச்சு . சோ இப்ப சாரதி ரெஸ்யூம எடுத்துகிட்டு கம்பெனி கம்பெனியா அலைய வேண்டிய நிர்பந்தம் . அப்படி அவரு போன முதல் கம்பெனிலையே வேல கன்ஃபர்ம் ஆகிடுச்சு . முதல் நாள் நம்மாளு ஏதோ கம்பெனிய தன்னோடதுங்குற மாதிரி 9 மணிக்கு போற கம்பெனிக்கு 8.30 மணிக்கே போயிட்டாரு . எல்லாம் ஒரு கடமை உணர்ச்சி தான் . அவரு கொடுத்து வச்சவரு அவர் போன நேரமா பாத்து மேனேஜர் ரெண்டு நாள் லீவ் . ரெண்டு நாள் கழிச்சு மேனேஜர் வந்தோன புதுசா வேலைக்கு சேர்ந்தவர பாக்கனும்னு கேட்டாரு . நம்ம சாரதியும் மேனேஜர எப்படியாச்சும் இம்ப்ரஸ் பண்ணனும்னு முடிவெடுத்துகிட்டு ரெண்டு நாள்ல தான் என்ன என்ன பண்ணோம்னு எடுத்துகிட்டு போனாரு . அவரு மேனேஜர் ரூம் கதவ தட்டி மே ஐ கம் இன்னு கேட்டாரு . மேனேஜர் யெஸ் கம் இன்னு சொன்னாரு . அவரு கதவ திறக்க மேனேஜர் ரோலிங் சேர்ல அந்த பக்கம் பாத்துக்கிட்டு இருந்தாரு . நம்ம சாரதி சார்னு கூப்புட்டோன மேனேஜரோட ரோலிங் சேர் சுத்தி சாரதிய பாத்து நின்னுச்சு . நின்னது சேர் மட்டும் இல்ல சாரதியோட ஹார்ட்பீட்டும் தான் . அங்க அங்க அங்க அங்க அத எப்படி என் வாயால சொல்லுவன் நம்ம சாரதியோட கண்ணுல தெரிஞ்சது ரோலிங் சேர் . ரோலிங் சேர்ல நம்ம பழைய டரியல் ஆன ஒர்க்கர் கணேசன்.........\nகதறுனது சாகசன் வாட்ச்ல 11:13\n இத படிக்காட்டி சோறாடா கெடைக்காது\nகுறும்படமா எடுத்துடு டா... நா ப்ரொட்யூஸ் பண்றேன்...))\nஇன்னும் இந்த டேமேஜருங்கோ ரோலிங் சேர் யூஸ் பண்ணுற பழக்கம் விடவே இல்லையா\nடாபிக் இல்லாம ஒரு பதிவு......\nஎப்���வும் எகத்தாளம் தானுங்க ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/toll-increases/", "date_download": "2021-06-15T18:48:57Z", "digest": "sha1:2ZON5XYW4CE3CNM4EO2RTZGZFCGS2ZLC", "length": 6751, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "Toll Increases | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nசுங்கக் கட்டணம் உயர்வுக்கு மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்\nசுங்க கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nசுங்கசாவடிகள் திறப்புக்கும் கட்டண உயர்வுக்கும் டிடிவி தினகரன் கண்டனம்\nசுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதற்கு ராமதாஸ் கண்டனம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8356ஆக உயர்வு\nகொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது...\nஅசாம், பீகாரை புரட்டிப்போட்ட கனமழை...\nஉயிரிழப்பு எண்ணிக்கை 832-ஆக உயர்வு\nஉத்தரபிரதேசத்தில் 45 நாட்களில் 71 குழந்தைகள் உயிரிழப்பு\n'சீக்கிரம் போய் தடுப்பூசி போடு என் தெய்வமே' - லேட்டஸ்ட் மீம்ஸ்\nதிண்டுக்கல்லில் குடை உடன் டாஸ்மாக் முன் குவிந்த மதுப்பரியர்கள்\nநடிகர் நகுலின் க்யூட் லிட்டில் ப்ரின்சஸ்-புகைப்படங்கள்\n27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க தமிழக அரசு முடிவு\nமுதல்வரிடம் தங்கச் சங்கிலியை நிவாரண நிதியாக வழங்கிய பெண்ணுக்கு பணி ஆணை\nLive : யூடியூபர் மதன் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nஅகிலேஷ் யாதவ் கட்சிக்கு தாவ தயாராகும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள்\nசாட்டை துரைமுருகன் மற்றொரு வழக்கில் கைது\nஇனி விசிலுக்கு பதில் பாட்டு.. சென்னை மாநகராட்சி அடடே நடவடிக்கை\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் உயிரிழப்பு\nவாக்கு எண்ணிக்கையில் குளறுபடி: அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு\n6 மாதங்களில் இல்லாத அளவு மே மாதத்தில் 6.3% ஆக உயர்ந்த சில்லறை பணவீக்கம்\n\"இந்த வீடு ஏற்கனவே கொள்ளையடிக்கப்பட்டது\" - வீட்டுக் கதவில் திருடர்களுக்கு செய்தி எழுதி வைத்த கிராம மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page.php?i=item&id=4022", "date_download": "2021-06-15T18:38:18Z", "digest": "sha1:TB7KTL5MP656JG6AJZ3UKQDTGBBBFZKH", "length": 1989, "nlines": 60, "source_domain": "tamilpoonga.com", "title": "TamilPoonga Added a news ", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்டத்தில் சேதன பசளை உற்பத்தியும் பயன் பாடும் தொடர்பிலான கலந்துரையாடல் ��ன்று மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது\nஇன்று (10-06-2021) பகல் 10 மணிக்கு நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கரைச்சி கண்டாவளை பூனகரி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர்கள் பிரதேச சபை செயலாளர்கள் விவசாய ஆராட்சி உத்தியோகத்தர் கலாநிதி அரசகேசரி மாவட்ட விவசாய பணிப்பாளர் செல்வராசா விதை உற்பத்தி திணைக்கள பணிப்பாளர் விவசாய திணைக்கள அதிகாரிகள் மாவட்ட செயலக அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/33206", "date_download": "2021-06-15T20:06:18Z", "digest": "sha1:LRXLD7DUVGXWEG3OURFSZD2KXLUPWJIE", "length": 9481, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "Pre kg or Lkg | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் பையனுக்கும் இந்த‌ ஜனவரி வந்தா 3 வயது. ஜூன் மாதம் நான் எல்கேஜி போடலம் என்று இருக்கிறேன். மற்ற‌ தோழிகளும் என்ன‌ சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்\nSree harsha நீங்க tirunelveli யா நானும் tirunelveli than.. உங்க பொண்ண எத்தனை வயது பள்ளியில் சேர்த்தீங்க...எந்த school ல படிக்கிறா...\nகாரைக்குடி லீடர் ஸ்கூலை பற்றி தகவல் வேண்டும் தோழமைகளே\nகோரல் டிரா 12 படிக்க உதவுங்கள்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/rudra-mudra-benefits-in-tamil.html", "date_download": "2021-06-15T18:46:59Z", "digest": "sha1:5G5NVJ42AQEYOBPZRIXHY7GB4L2MMUNC", "length": 7304, "nlines": 113, "source_domain": "www.tamilxp.com", "title": "Rudra Mudra in Tamil | ருத்ர முத்திரை பயன்கள்", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Yoga நினைவாற்றலை அதிகரிக்க செய்யும் ருத்ர முத்திரை\nநினைவாற்றலை அதிகரிக்க செய்யும் ருத்ர முத்திரை\nவயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பு உள்ளவர்கள், அல்சைமர் பாதிப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையை செய்து வரலாம். இந்த ருத்ர முத்திரை செய்வது எப்படி அதன் பலன்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.\nநாற்காலியில் அல்லது தரை விரிப்பின் மீது நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். படத்தில் உள்ளபடி கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரலின் நுனி பகுதியை தொடும் படி வைக்க வேண்டும். நடுவிரலும் சுண்டுவிரலும் நீட்டியபடி இருக்க வேண்டும். இதனை 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.\nஇந்த முத்திரை செய்வதால் தலைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த முத்திரை பயன்படும்.\nரத்த அழுத்தப் பிரச்சனை மற்றும் சுவாசப் பிரச்சனைகளை சரி செய்யும். ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், கட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்யும்.\nபார்வைத்திறனை அதிகரிக்கும். மன அழுத்தத்தால் ஏற்படும் இறுக்கம், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் மார்பக வலி ஆகியவற்றை இந்த முத்திரை குறைக்கும்.\nமன நோய்களை நீக்கும் யோக நித்திரை\nநரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் பரிபூரண நவாசனம்\nகோபத்தை குறைக்கும் முஷ்டி முத்திரை. செய்வது எப்படி\nதைராய்டு நோயை குணப்படுத்தும் சங்கு முத்திரை\nபிராணாயாமம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nபத்மாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nவீராசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nஉட்கடாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nஉஸ்ட்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nபார்சுவ கோணாசனம் பயன்கள் என்ன\nபிராணாயாமம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஉத்திதபத்மாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nபத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nமன நோய்களை நீக்கும் யோக நித்திரை\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-06-15T18:15:00Z", "digest": "sha1:KQAGZ6RAXNQUVQXL4IBXQKAXYYRTGXOE", "length": 4925, "nlines": 36, "source_domain": "analaiexpress.ca", "title": "“வாழ்நாள் உறுப்பினர் சந்தா செலுத்தி உள்ளேன்… என்னை நீக்க முடியாது” | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\n“வாழ்நாள் உறுப்பினர் சந்தா செலுத்தி உள்ளேன்… என்னை நீக்க முடியாது”\nஎன்னை நீக்க முடியாது… முடியாது நான் வாழ்நாள் உறுப்பினர் சந்தா செலுத்தி உள்ளேன் என்று சின்மயி தெரிவித்து இருக்கிறார்.\nபிரபல பின்னணி பாடகி சின்மயி. இவர் ‘மீடூ’வில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சின்மயிக்கு திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது. சின்மயி படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்து வந்தார்.\nஇதற்கிடையே டப்பிங் யூனியனில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டார். அவர் உறுப்பினர் சந்தாவை 2 ஆண்டாக செலுத்த தவறியதால் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nடப்பிங் யூனியனில் இருந்து என்னை அவர்கள் நீக்கம் செய்ய வேண்டுமென்றால் எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். அப்போதுதான் நான் விளக்கம் அளிக்க முடியும். ஆனால் இது அவர்களது சொந்த விதிமுறைபடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nநான் ஏற்கனவே வாழ்நாள் உறுப்பினர் சந்தாவை செலுத்தி உள்ளேன். அதற்கான வங்கி விவரங்கள் என்னிடம் உள்ளன. இதனால் சந்தா தொகை செலுத்தாததால் என்னை நீக்கியதாக கூறுவது தவறு. டப்பிங் யூனியனில் இருந்து என்னை நீக்கியது செல்லாது. ‘மீடு’ விவகாரத்தில் பாலியல் புகார்களை நான் கூறியதால் ராதாரவி என்னை நீக்கி உள்ளார்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page.php?i=item&id=4023", "date_download": "2021-06-15T20:00:09Z", "digest": "sha1:QMSSPM3XH7E7ZNEDB7TLRBMLIIO3Q62E", "length": 4075, "nlines": 60, "source_domain": "tamilpoonga.com", "title": "TamilPoonga Added a news ", "raw_content": "\nகிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையிலிருந்து தொற்று ப��வலை கட்டுப்படுத்த இருவேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது\nகிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையிலிருந்து தொற்று பரவலை கட்டுப்படுத்த இருவேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் குறித்த இரு வழக்குகளும் எதிர்வரும் 15ம் திகதி விசாரணைகளிற்காக தவணையிடப்பட்டது.கரைச்சி பிரதேச சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு தொடர்பில் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பா.லெனின்குமார் விசாரணைகளிற்கு எடுத்துக்கொண்டார். குறித்த மனுவை விசாரணைகளிற்கு எடுத்துக்கொண்ட நீதவான், ஆடைத் தொழிற்சாலைகளை மூடிதான் தொற்று நோயினை கட்டுப்படுத்த வேண்டுமா என்ற விளக்க அறிக்கையினை தவணையிடப்பட்ட 15ம் திகதி மன்றில் அறிக்கையிடுமாறு இன்று கட்டளை பிறப்பித்துள்ளார்.குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 15ம் திகதி தவணையிடப்பட்டுள்ளது.இதேவேளை, குறித்த ஆடைத்தொழிற்சாலையிலிருந்து சமூக தொற்று ஏற்படாத வகையில் கட்டுப்படுத்தும் வகையில் தற்காலிகமாக ஆடைத் தொழிற்சாலையை மூடுமாறு பொது மக்கள் 6 பேர் மனு ஒன்றை இன்று சட்டத்தரணிகள் ஊடாக சமர்ப்பித்தனர்.குறித்த மனுவினையும் ஏற்றுக்கொண்ட நீதவான், எதிர்வரும் 15ம் திகதி விசாரணைகளிற்காக தவணையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.எதிர்வரும் 15ம்திகதி சுகாதார தரப்பினால் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், இரு வழக்குகளும் அன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2017/07/07/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B9%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-15T19:39:02Z", "digest": "sha1:P445MG4W63T5ZJ6NSWJCSZYR6NI6L64O", "length": 26052, "nlines": 207, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் — | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ ந்யாஸ திலகம் —\nஸ்ரீ ஷோடச ஆயுத ஸ்தோத்ரம் — »\nஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் —\nஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ\nவேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —\nஜ்ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் —\nஆதாரம் சர்வவித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே– 1-\nஜ்ஞான ஆனந்த மயம் -தேவம் – -தீவு கிரீடா தாது –கல்வியே சிறு விளையாட்டு -ஸூ லபமாக அருளுவான் –\nதீவு பிரகாசம் மிக்கு என்றுமாம் –ஒளி எத்தால் ஆக்கப்பட்டது —\nஜ்ஞானம் ஆனந்தம் கூட்டுக் கலவையா���் –அறிவும் இன்பமும் –ஞானம் இருந்தால் தான் ஆனந்தம் வரும் –\nஆனந்தம் அனுபவிக்கவும் ஞானம் வேண்டுமே –\nவித்யா -விநயம் -பாத்ரதாம் -பெரியவர் ஆசீர்வாதம் அன்பு பெற்று -தனம் -சேரும் ஆப் நோதி -ஸூ கம் -வரும்-என்பர் –\nமுக்குறும்பு அறுக்க வேண்டுமே –\nநிர்மல ஸ்படிகாக்ருதிம் –அழுக்கே இல்லாத ஸ்படிகம் -தெளிவு பிறக்கும் -அறிவால் ஆனந்தம் தெளிவு கிட்டும்\nஆதாரம் சர்வவித்யாநாம் -இருப்பிடம்–இவை அனைத்தையும் -தாங்குபவனே இவன் –\nஹயக்ரீவம் உபாஸ்மஹே– தொழுவோம் -நம்மை தம்மை ஓக்க அருளுபவர்\nஸ்வத சித்தம் ஸூத்த ஸ்படிக மணி பூப்ருத் ப்ரதிபடம்\nஸூதா சத்ரீசீ பிரித்த்யுதி பிரவதா தத்ரி புவநம்\nஅனந்தைஸ் த்ரய்யன் தைரநு விஹித ஹேஷா ஹல ஹலம்\nஹதா சேஷாவத்யம் ஹயவதந மீடீமஹி மஹ—2-\nஸூத்த ஸ்படிக மணி விளக்கம் -இவனது ஹல ஹல -சப்தமே சாம ரிக் யஜுர் வேதங்களாக மலர்ந்தன —\nசமாஹார சாம்நாம் ப்ரதிபதம்ருசாம் தாம யஜுஷாம் –\nலய ப்ரத்யூ ஹாநாம் லஹரி வித திர்ப்போத ஜலதே\nகதா தர்ப்ப பஷூப் யத்கதககுல கோலா ஹலபவம் ஹரத்\nவந்தரத் வாந்தம் ஹய வதன ஹேஷா ஹலஹல –3-\nஇவனது ஹல ஹல -சப்தமே -அஞ்ஞானங்களை போக்கும் -ஞானக் கடலில் இருந்து வீசும் அலைகள் -இவையே –\nதார்க்கிகள் வேத பாஹ்யர்களால் விளையும் அஞ்ஞானங்களை போக்கி அருளுபவர் –\nப்ராஸீ சந்த்யா காசிதந்தர் நிசாயா ப்ரஜ்ஞாத்ருஷ்டே ரஞ்ஜன ஸ்ரீர பூர்வா\nவக்த்ரீ வேதான் பாது மே வாஜி வக்த்ரா வாகீ சாக்யா வாஸூ தேவஸ்ய மூர்த்தி –4-\nவக்த்ரீ வேதான்- அடியேனுக்கு வேதார்த்தங்களை விளங்க அருளினவன்\nவிஸூத்த விஜ்ஞாந கந ஸ்வரூபம் விஜ்ஞாந விஸ்ராணந பத்த தீக்ஷம்\nதயா நிதிம் தேஹ ப்ருதாம் சரண்யம் தேவம் ஹயக்ரீவம் அஹம் ப்ரபத்யே –5-\nஅபவ்ருஷேயைரபி வாக் ப்ரபஞ்சை அத்யாபி தே பூதிம த்ருஷ்ட பாராம்\nஸ்துவந் நஹம் முக்த்த இதி த்வயைவ காருண்யதோ நாத கடாக்ஷணீய —6-\nஅளியல் நம் பையல் -அறியாத சிறுவன் -முக்த்த பிராயன் -என்று திரு உள்ளம் பற்றி –\nஉனது தயை சாமை கொண்டு அருளுவாய் –\nதாக்ஷிண்ய ரம்யா கிரி ஸஸ்ய மூர்த்தி தேவீ சரோஜா ஸந தர்ம பத்நீ\nவ்யாசாதயோ அபி வ்யப தேஸ்ய வாச ஸ்புரந்தி சர்வே தவ சக்தி லேஸை—7-\nமந்தோஸ் பவிஷ்யன் நியதம் விரிஞ்சோ வாசம் நிதே வஞ்சித பாகதேய\nதைத்யாப நீதாந் தயயைவ பூயோ அபி அத்யா பயிஷ்யோ நிகமான் ந சேத் த்வம்—8-\nமது கைடபர் அபஹரித்த வேதங்களை மீட்டு நான்முகனுக்கு உனது த���ா குணம் அடியாக\nஅன்றோ மீண்டும் வழங்கினாய் –\nவிதர்க்க டோலாம் வ்யவதூய சத்த்வே ப்ருஹஸ் பதிம் வர்த்தயஸே யதஸ்த்வம்\nதேநைவ தேவ த்ரிதஸேஸ் வராணாம் அஸ்ப்ருஷ்ட டோலாயித மாதிராஜ்யம் –9-\nஅக்நவ் சமித்தார்ச் சிஷி சப்த தந்தோ ஆதஸ்திவாந் மந்த்ர மயம் சரீரம்\nஅகண்ட சாரைர்ஹவிஷாம் ப்ரதாநை ஆப்யாயநம் வ்யோம சதாம் விதத்ஸே —10-\nயந்மூல மீத்ருக் ப்ரதிபாதி தத்த்வம் யா மூலமாம் நாய மஹாத்ரு மாணாம்\nதத்த்வேந ஜாநந்தி விஸூத்த சத்த்வா தாமஷரா மக்ஷர மாத்ரு காம் த்வாம் –11-\nஅவ்யாக்ரு தாத் வ்யாக்ருத வாநசி த்வம் நாமாநி ரூபாணி ஸ யாநி பூர்வம்\nசம் சந்தி தேஷாம் சரமாம் ப்ரதிஷ்டாம் வாகீஸ்வர த்வாம் த்வது பஞ்ச வாச —12-\nமுக்த்தேந்து நிஷ்யந்த விலோப நீயாம் மூர்த்திம் தவா நந்த ஸூதா ப்ரஸூதீம்\nவிபஸ் சிதஸ் சேதசி பாவ யந்தே வேலா முதாரா மிவ துக்த்த ஸிந்தோ —13-\nசுத்த சத்வம் -வெண்மை -உதய சந்திரன் நீராக்கியோ -பாற்கடலோ -என்னும் படி அன்றோ —\nமநோ கதம் பஸ்யதி ய சதா த்வாம் மநீஷிணாம் மாநஸ ராஜ ஹம்சம்\nஸ்வயம் புரோபாவ விவாத பாஜ கிங்குர்வதே தஸ்ய கிரோ யதார்ஹம்–14-\nஅபி க்ஷணார்த்தம் கலயந்தி யே த்வாம் ஆப்லா வயந்தம் விசதைர் மயூகை\nவாசம் ப்ரவாஹைர நிவாரிதைஸ்தே மந்தாகி நீம் மந்தயிதும் ஷமந்தே–15-\nக்ஷணம் நேரம் கூறு போட்டு சிறிய அளவிலும் த்யானித்தாலும் பேர் அருளை அளிக்கும் தேஜோ மயன் அன்றோ –\nஸ்வாமின் பவத் த்யான ஸூதாபிஷேகாத் வஹந்தி தன்யா புலகாநு பந்தம்\nஅலக்ஷிதே க்வாபி நிரூட மூலம் அங்கேஷ் விவா நந்ததும் அங்கு ரந்தம்–16-\nஸ்வாமின் ப்ரதீச ஹ்ருதயேந தந்யா த்வத் த்யான சந்த்ரோதய வர்த்தமாநம்\nஅமாந்தமாநந்த பயோதி மந்த பயோபி ரக்ஷணாம் பரிவாஹ யந்தி –17-\nஸ்வைரா நுபாவாஸ் த்வத நீத பாவா சம்ருத்த வீர்யாஸ் த்வத் அநுக்ரஹேண\nவிபஸ்சிதோ நாத தரந்தி மாயாம் வைஹாரிகீம் மோஹந பிஞ்சிகாம் தே —18-\nஅடுத்து எட்டு ஸ்லோகங்களால்-19-முதல் -26-வரை திவ்ய மங்கள விக்ரஹ சோபனம் அனுபவம்\n32-ஸ்லோகத்தில் இவற்றை தொகுத்து த்யான ஸ்லோகமாக அமைத்து அருள்கிறார் –\nதிருவடி அனுபவம் -மூன்று ஸ்லோகங்களில் -19-/-20-/-21-ஸ்லோகங்களில் –\nதிருக் கணைக் கால் அழகு அனுபவம் –22-\nஞான முத்ரா ஜெப மாலை கொண்ட திருக் கைகள் அனுபவம் –23-/-24-\nஇடது திருக்கையில் புஸ்தகம் -வேதங்கள் -25-ஸ்லோகம்\nசுத்த சத்வ வெண்மையான ஆசன பத்மத்தில் அமர்ந்த சுத்த சத்வ ஸ்படிக வெண்மை தி���ுமேனி அனுபவம் -26-ஸ்லோகம்\nப்ராங் நிர்மிதா நாம் தபஸாம் விபாகா ப்ரத்யக்ரநி ச்ரேயஸே சம்பதோ மே\nசமேதி ஷீரம்ஸ் தவ பாத பத்மே சங்கல்ப சிந்தாமணய ப்ராணாமா –19-\nவிலுப்த மூர்த்தந்ய லிபி க்ரா மாணாம் ஸூ ரேந்த்ர சூடா பதே லாலிதா நாம்\nத்வத் அங்க்ரி ராஜீவ ரஜஸ் கணாநாம் பூயான் ப்ரசாதோ மயி நாத பூயாத் —20-\nபரிஸ் புரந் நூபுர சித்ரா பாநு ப்ரகாச நிர்த் தூத தமோ நுஷங்காம்\nபத த்வயீம் தி பரிச்சின்ன மஹேந்த ப்ரபோத ராஜீவ விபாத ஸந்த்யாம் –21-\nத்வத் கிங்கரா லங்க ரனோசிதாநாம் த்வ கல் பாந்தர பாலிதா நாம்\nமஞ்ஜூ ப்ரணாதம் மணி நூபுரம் தே மஞ்ஜூ ஷிகாம் வேத கிராம் ப்ரதீம —22-\nவேத மந்த்ரங்கள் அனைத்தும் உன் நூபுரத்துக்குள் அடங்கி கல்பம் தோறும் அதன் சப்தம் வழியாக வழங்குகிறாய்\nசஞ்சிந்தயாமி ப்ரதிபாத சாஸ்தான் சந்துஷயந்தம் சமய ப்ரதீபாந்\nவிஜ் ஞான கல்ப த்ரும பல்லவாபம் வ்யாக்யான முத்ரா மதுரம் கரம் தே -23-\nசித்தே கரோமி ஸ்புரி தாஷமாலம் சவ்யே தரம் நாத கரம் த்வதீயம்\nஜ்ஞான அம்ருத ஓதஞ்சநலம் படா நாம் லீலா கடீ யந்த்ர மிவாஸ்ரிதாநாம் –24-\nப்ரபோத ஸிந்தோரருணை ப்ரகாசை ப்ரவாள ஸங்காத மிவோத் வஹந்தம்\nவிபாவயே தேவ ச புஸ்தகம் தே வாமம் கரம் தக்ஷிண மாஸ்ரிதாநாம் –25-\nதமாம்ஸி பித்த்வா விசதைர் மயூகை சம்ப்ரீணயந்தம் விதுஷஸ் சகோரான்\nநிசாமயே த்வாம் நவ புண்டரீக சரத்கநே சந்த்ரமிவ ஸ்புரந்தம் –26-\nஅடியார்கள் அஞ்ஞானங்களை அறவே போக்கி அருளுகின்றாயே–\nபாற் கடல் போன்ற வெள்ளை ஆசன பத்மத்தில் அமர்ந்த உனது உனதே தேஜஸ் காந்தியாலேயே\nதிசந்து மே தேவ சதா த்வதீயா தயா தரங்கா நுசார கடாக்ஷ\nஸ்ரோத்ரேஷூ பும்ஸாம் அம்ருதம் ஷரந்தீம் சரஸ்வதீம் சமஸ்ரித காமதேநும் —27-\nவிசேஷ வித் பாரிஷதேஷூ நாத விதக்த்த கோஷ்டீ சமாரங்கணேஷூ\nஜிகீஷதோ மே கவி தார்க்கி கேந்த்ராந் ஜிஹ்வாக்ர ஸிம்ஹாஸந மப்யு பேயோ —28-\nஅடியேன் நா நுனியில் இருந்து அருளி தற்க சமணர் சூது செய்யும் வாதியார்\nவாதங்களை வெல்ல அருள் புரிகிறாய் –\nத்வாம் சிந்தயன் த்வன்மயதாம் ப்ரபந்ந த்வா முத்க்ருணந் சப்தமயேந தாம்நா\nஸ்வாமிந் சமா ஜேஷூ சமேதிஷீய ஸ்வச் சந்த வாதாஹவ பத்த ஸூர –29-\nபுறச்சமயிகள் தர்க்க வாதங்களை வெல்லும் படி அருள்கிறாய் –\nநாநாவிதா நாமகதி கலா நாம் ந சாபி தீர்த்தேஷூ க்ருதாவதார\nத்ருவம் தவா நாத பரிக்ர ஹாயா நவம் நவம் பாத்ரமஹம் தயாயா –30-\nஅஹம் ந���நா விதாநம் அகதி — பல வித கலைகளை கற்றேன் அல்லேன்\nதீர்த்தேஷூ ச ந அபி க்ருத அவதாரா —ஆச்சார்யர்களை அடி பணிந்து கற்றேனும் அல்லேன்\nஅநந்த பரிக்ரஹயா தவ தயயா நவம் நவம் பாத்ரம் த்ருவம் —அடியேன் எனது தயை கருணைக்கு உற்ற பாத்ரம்-\nபுகல் ஒன்றும் இல்லாத நீசனேன் நிறை ஒன்றும் இல்லாதவன் –\nஅகம்பநீ யாந்யப நீதி பேதை அலங்க்ரு ஷீரந் ஹ்ருதயம் மதீயம்\nசங்கா களங்காபகமோஜ் ஜ்வலாநி தத்த்வாநி சம்யஞ்சி தவ ப்ரஸாதாத் –31-\nஉனது பேர் அருளால் அடியேன் மனத்தில் உள்ள துர் ஞானங்கள் -பாஹ்ய குத்ருஷ்டிகள் அள்ளி தெளித்தவை -போக்கி\nயாதாம்யா தாத்பர்ய ஞானம் தெளிவு பெரும் படி அருள்வாய் –\nவ்யாக்யா முத்ராம் கர சரசிஜை புஸ்தகம் சங்க சக்ரே பிப்ரத் பிந்ந ஸ்படிக ருசிரே புண்டரீக நிஷண்ண\nஅம்லாந ஸ்ரீரம்ருத விசதை ரம்ஸூபி ப்லாவயந் மாம் ஆவீர் பூயாதநக மஹிமா மாநசே வாகதீச –32-\nத்யான ஸ்லோகம் –இது –மனசுக்குள் வைத்து கொள்ள வர்ணனை —\nவ்யாக்யா முத்ராம்-வ்யாக்யானம் -உபதேச முத்திரை –அர்த்தங்களை நமக்கு புரிய வைக்க -ஞான முத்திரை —\nரத்ன கல்லை நன்றாக தேர்ந்து தங்கத்துக்குள் பதிக்க –\nபூ தொடுப்பார் -போலெ -கல்விக் கடல் அவன் -அவற்றுள் உள்ள ரத்னம் நமக்கு ஏற்றபடி அளிக்க\nகர சரசிஜை -தாமரை போன்ற திருக்கரங்கள் -வர்ணம் -நாற்றம் -மென்மை-இத்யாதிகளை சத்ருசம் -சூர்யன் உதிக்க மலரும் –\nபால சூர்யர்களை பார்த்து நம் பாக்கள் கேட்டு அறிய வந்தார்கள் என்று மலருவான் அன்றோ —\nபுஸ்தகம் சங்க சக்ரே–நான்கு திருக்கரங்கள் –ஸூதர்சனர் -அஞ்ஞானம் போக்கி –\nசங்க தாழ்வான -வெளுத்த -அறிவுகளை கொடுத்து அளிக்க\nவேத கடல் – புஸ்தகம் இடது திருக்கையில் வைத்து –\nஉரு மீன் வரும் அளவும் காத்து இருக்கும் கொக்கு போலே நமக்கு வேண்டியவற்றை அளிப்பான்\nஞான முத்திரை கொண்டு -புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் புள்ளம் பூதம் குடி தானே / பிப்ரத் –இவற்றைத் தாங்கி\nபிந்ந ஸ்படிக ருசிரே–ஸ்படிகம் உடைத்தால் போல சுத்த சத்வ திரு மேனி\nபுண்டரீக நிஷண்ண –தாமரைக்கு கண்கள் கடாக்ஷம் ஒன்றாலே –செங்கண் சிறு சிறிதே –விழித்து / தாமரையில் அமர்ந்தும் –\nஅம்லாந ஸ்ரீரம்ருத விசதை ரம்ஸூபி ப்லாவயந் மாம் –\nஅம்ருத கடாக்ஷம் -அனுக்ரஹம் தேன்- தோய்த்து -அடியேனை -சருகாய் உள்ள நம்மை –\nஆவீர் பூயாதநக மஹிமா மாநசே வாகதீச –ஞானம் வளர –\nஅநக மஹிமை குற்றம் இ���்லாத மஹிமை –உண்டே -தன் பேறாக-நிர்ஹேதுகமாக –\nவித்வான் ஸர்வத்ர பூஜ்யதே/ பிச்சை புகினும் கற்கை நன்றே–ஸ்ரீ ஹயக்ரீவ பெருமாள் இடம்–\nஆதி பகவான் பிச்சை கேட்டு பெற வேண்டுமே\nதம்மையே ஓக்க அருள் செய்வான் -கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்கு தக-\nதிவ்ய மங்கள விக்ரஹத்துடன் தானே அடியேன் நெஞ்சில் திகழட்டும் —\nவாகர்த்த சித்தி ஹேதோ படத ஹயக்ரீவ சம்ஸ்துதிம் பக்த்யா\nகவி தார்க்கிக கேஸரிணா வேங்கட நாதேந விரசிதா மேதாம் –33-\nபக்தி பாவத்துடன் இந்த ஸ்தோத்ரம் அப்யசிக்குமவர்கள் வாக் சாதுர்யமும் உள்ளுறை வேதாந்த உள்ளுறை\nயாதாம்யா -தத்வ த்ரய ஞானமும் பெறுவார்கள் –\nவெள்ளைப் பரிமுகர் தேசிகரை விரகால் அடியோம் –உள்ளத்தெழுதியது ஓலையில் இத்தனம்\nயாம் இதர்க்கென்–ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரம் –\nஎன்னைக் கொண்டு தானே இதனை பாடுவித்தான் –\nஇதி ஹயக்ரீவ ஸ்தோத்ரம் சம்பூர்ணம் –\nகவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே\nஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaidistrict.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-15T20:09:42Z", "digest": "sha1:26ZLAOZH73AXQFVYGGJS4XZBDKAMO3FH", "length": 4175, "nlines": 86, "source_domain": "www.chennaidistrict.com", "title": "அறுசுவை துவையல் Archives - Chennai District - சென்னை மாவட்டம்", "raw_content": "\nமக்களின் உயிரை விடவும் அரசின் வருமானம் தான் பெரிதா – #Tasmac திறப்புக்கு சீமான் கடும் கண்டனம்\nகுளிப்பதற்கு இந்த சோப் பயன்படுத்த வேண்டாம் | Healer Baskar speech on danger of bathing soap\ndesingu sankaran on மதத்தை வைத்து மானுடத்தைப் பிரிக்கும் கொடுமை ஒழிய வாக்களிப்போம் #நாம்தமிழர்கட்சி #நமதுசின்ன\nKavitha S on Sukkumalli coffee-சுக்குமல்லிகாபி தினமும் குடித்தால் கால்வலி போகும் என்றார் பாட்டி-Mallika Badrinath\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/01/16043231/In-Centres-big-outreach-group-of-ministers-to-travel.vpf", "date_download": "2021-06-15T19:21:34Z", "digest": "sha1:DVQNPT7QXPRBTX5JP2R2QFTSI43OAGCJ", "length": 12087, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Centre’s big outreach, group of ministers to travel to Jammu-Kashmir next week || ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய உள்ள மத்திய அமைச்சரவை குழு", "raw_content": "Sections செய்திகள் தேர்த��் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய உள்ள மத்திய அமைச்சரவை குழு\nமத்திய அமைச்சரவை குழு, அடுத்த வாரம் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலம் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஅதைதொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. தற்போது அங்கு இயல்புநிலை திரும்பி வருவதால், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் அடுத்த வாரம் 19-ம் தேதி முதல் 24 -ம் தேதி வரையில் மத்திய அமைச்சர்கள், ஜம்மு-காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த பயணத்தின்போது அமைச்சர்கள் மக்களின் கருத்துக்களை கேட்டறிவதோடு, அரசின் இந்த முடிவின் மூலம் மக்களுக்கு கிடைக்க கூடிய பலன்கள் மற்றும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. காஷ்மீரில் ஏழுமலையான் கோவிலுக்கு பூமி பூஜை; திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு\nகாஷ்மீரில் ரூ.33 கோடி செலவில் கட்டப்படும் ஏழுமலையான் கோவிலுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டுகிறது.\n2. நலவாரிய அடையாள அட்டையுடன் வரும் திருநங்கைகளுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்\nநலவாரிய அடையாள அட்டையுடன் வரும் திருநங்கைகளுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம் அரசாணை வெளியீடு.\n3. கடந்த 4 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\n4 மாதங்களுக்கு பிறகு முதன் முறையாக காஷ்மீரில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது.\n4. ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் கவர்னர் ஜக்மோகன் காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்\nஜம்மு-காஷ்மீரின் முன்னாள் கவர்னர் ஜக்மோகனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.\n5. காஷ்மீர் எல்லைக்குள் டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் போட பாகிஸ்தான��� முயற்சி; எல்லை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்\nகாஷ்மீர் எல்லையில் அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை வலுவாக கடைப்பிடிப்பது என கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒத்துக்கொண்டன.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. 39 மனைவிகள், 94 பிள்ளைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் மரணம்\n2. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n3. கொரோனா வைரசை செயலிழக்க வைக்கும் ‘அதிரடி’ முககவசம்\n4. லோக் ஜனசக்தி கட்சி எம்.பிக்கள் தலைவர் சிராக் பாஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி\n5. கர்நாடகத்தில், சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேச நாட்டினரை இரும்புக்கரம் கொண்டு வெளியேற்றுவேன்: முதல்-மந்திரி எடியூரப்பா பரபரப்பு பேட்டி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=973689", "date_download": "2021-06-15T20:02:51Z", "digest": "sha1:4FKOS2233XQ5RFHV3IABIBIBX4Y2BY47", "length": 10732, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "கொன்னக்காட்டுப்படுகை கிராமத்தில் மணல் கடத்தும் வாகனங்களால் சாலை படுமோசம் | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nகொன்னக்காட்டுப்படுகை கிராமத்தில் மணல் கடத்தும் வாகனங்களால் சாலை படுமோசம்\nகொள்ளிடம், டிச.11: கொள்ளிடம் அருகே கொன்னக்காட்டுப்படுகை கிராமத்தில் மணல் கடத்தும் வாகனங்களால், ஆற்றங்கரை சாலை மிகவும் மோசமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nநாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலை, கொள்ளிடம் சோதனைச் ச���வடியிலிருந்து வடரெங்கம் கிராமம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையின் வழியே செல்வோர்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர்.கொன்னக்காட்டுப்படுகை கிராமத்தில் ஆற்றங்கரை சாலை மெலிந்து காணப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றிலிருந்து இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுவதால், மணல் ஏற்றி வரும் டிராக்டர்கள் மற்றும் டயர் வண்டிகள் அடிக்கடி கொள்ளிடம் ஆற்றிலிருந்து சாலையில் ஏறும்போது சாலை உடைந்தும் மெலிந்தும் போயுள்ளது.\nஇரவு நேரங்களில் அதிகாரிகள் உடந்தையுடன் மெகா மணல் கொள்ளை நடைபெறுகிறது. கொன்னக்காட்டுப்படுகையில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து தினந்தோறும் இரவு நேரங்களில் மாலை 7முதல் காலை 6 மணி வரை மணல் கொள்ளை நடைபெறுவதாக கூறப்படுகிறது.தினந்தோறும் இரவில் 10 டிராக்டர்கள் மற்றும் 20 மாட்டுவண்டிகள் மூலம் மணல் கடத்தி வரப்பட்டு இரவோடு இரவாக வெளியூர்களுக்கு அனுப்பி விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.\nஇது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் கடத்தப்பட்டு வருவதால் வாகனங்கள் அடிக்கடி வந்து செல்வதன் மூலம் ஆற்றங்கரை சாலை மிகவும் மோசமாக மாறிவிட்டது. ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்கும் அதிகாரம் பொதுப்பணித்துறையிடம் இருந்தது.\nஆனால் கடந்த ஒரு வருடமாக சுரங்கம் மற்றும் கனிம வளத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே மணல் கடத்தலை தடுக்கும் அதிகாரம் பொதுப்பணித்துறையின் நீர் ஆதாரத்துறையிடம் இல்லை. எனவே மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை. எங்களிடம் அந்த அதிகாரம் இருந்த போது மணல் கடத்தல் முழுமையாக கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது என்றார். இதுகுறித்து சமூக ஆர்வலர் காமராஜ் கூறுகையில் கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்தல் சாதாரணமாக நடைபெறுவதால் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலை மிகவும் மோசமாகியுள்ளது. இதனால் ஆற்றங்கரை சாலையில் செல்வோர்கள் மிகுந்த சரமத்துடன் சென்று வருகின்றனர். கொன்னக்காட்டுப்படுகையில் அடிக்கடி வாகனங்கள் மணல் ஏற்றி ஆற்றங்கரை சாலையின் மேல் ஏறிச் செல்வதால் சாலை மிகவும் மென்மையாக மாறி விட்டது.\nஇந்த வழியே செல்வோர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுந்து அடிபடுகின்றனர். நடந்து செல்வதற��கே சிரமமாக உள்ளது. அதிகாரிகள் கண்காணிப்பை மீறியும் நடைபெறும் இரவு நேர மணல் கடத்தலை தடுக்கும் வகையில் கொன்னக்காட்டுப்படுகை மற்றும் அதனைச் சார்ந்த பகுதியில் ஆற்றங்கரை சாலையில் கண்காணிப்பு கேமரா பொறுத்தி கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது குறித்து தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.\nவேதாரண்யத்தில் எள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்\nதேசிய அளவிலான சிலம்ப போட்டி மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு தங்கம், வெள்ளி பதக்கம்\nபுது மண்ணியாற்றின் கரை உடைப்பை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும்\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nகாரைக்காலில் 53 பேருக்கு கொரோனா ஒருவர் உயிரிழப்பு\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuttramkuttrame.com/2019/07/22/request-to-halt-illegal-conversions-and-religious-conversions-in-madukarai-area/", "date_download": "2021-06-15T18:13:43Z", "digest": "sha1:5TVLEKVJGBZJI6KSZEPEIJUUXT2QC35Z", "length": 10786, "nlines": 162, "source_domain": "www.kuttramkuttrame.com", "title": "மதுக்கரை பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வரும் ஜெபக்கூட்டங்களையும்,மத மாற்றங்களையும் தடுத்து நிறுத்தக் கோரிக்கை – Kuttram Kuttrame", "raw_content": "\nதமிழகத்தில் 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ; 267 பலி..நேற்றைவிட”இன்று இறப்பு எண்ணிக்கை சற்று ஜாஸ்தி”கொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..கொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..சிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..சிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கு���் மஹா திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு..\nமதுக்கரை பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வரும் ஜெபக்கூட்டங்களையும்,மத மாற்றங்களையும் தடுத்து நிறுத்தக் கோரிக்கை\nகோவை மதுக்கரை பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வரும் ஜெபக்கூட்டங்களையும் மத மாற்றங்களையும் தடுத்து நிறுத்தக் கோரி இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.மதுக்கரை அருகே உள்ள ரொட்டி கவுண்டனுர் கிராமத்தில் சட்ட விரோதமாக சர்ச் ஒன்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது.\nஇங்கு வெளியூர்களில் இருந்து வரும் கன்னியாஸ்திரிகளும், பாதிரியார்களும் ஜெபம் செய்வதோடு மட்டுமல்லாமல் கிராம மக்களிடம் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் இந்து முன்னணி சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் பேச்சி முத்து, சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இயங்கி வரும் சர்ச் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\nகட்டாய மதமாற்றம் செய்வதை தடுத்த நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்வின்போது இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் தன்பால் உள்ளிட்ட பிரமுகர்கள் உடன் இருந்தார்.\nதமிழகத்தில் 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ; 267 பலி..நேற்றைவிட\"இன்று இறப்பு எண்ணிக்கை சற்று ஜாஸ்...\nகொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..\nஇந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..\nசிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..\nசிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் மஹா திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு..\nகொரோனாவை செயலிழக்க செய்யும் புது வகை மாஸ்க்..\nகோயம்புத்தூர் தமிழ்நாடு விரைவு செய்திகள்\nதமிழகத்தில் 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ; 267 பலி..நேற்றைவிட”இன்று இறப்பு எண்ணிக்கை சற்று ஜாஸ்தி”\nகோயம்புத்தூர் சென்னை மண்டலம் மருத்துவம் விரைவு செய்திகள்\nகொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..\nஇந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..\nசிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/namitha-danced-to-the-song-vathi-comming.html", "date_download": "2021-06-15T20:27:15Z", "digest": "sha1:N5SRIXYD6TSA7RVEJRGHGLHUWJF6SGDD", "length": 7896, "nlines": 113, "source_domain": "www.tamilxp.com", "title": "தேர்தல் பரப்புரையில்”வாத்தி கம்மிங்” என்ற பாடலுக்கு நடனமாடிய நமீதாவும்-வேட்பாளரும்..!", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome News தேர்தல் பரப்புரையில்”வாத்தி கம்மிங்” என்ற பாடலுக்கு நடனமாடிய நமீதாவும்-வேட்பாளரும்..\nதேர்தல் பரப்புரையில்”வாத்தி கம்மிங்” என்ற பாடலுக்கு நடனமாடிய நமீதாவும்-வேட்பாளரும்..\nதமிழகத்தில் நடைபெறவிருக்கு சட்டமன்ற தேர்தலுக்கு, அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.\nபல வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வரிசையில் கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் பாஜக.வேட்பாளர் வானதி சீனிவாசன் அங்கு பிரசராம் மேற்கொண்டார்.\nஅவருடன் நடிகையும், பாஜக வேட்பாளருமான நமீதாவும் அங்கு தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டார், இந்த பரப்புரையை வீடியோ எடுத்துக் கொண்டு வந்த பாஜக கட்சி இளைஜர்கள் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்பட்டத்தில் இருந்து வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு ஆடியுள்ளனர்.\nஅதன் பின்பு இதே பாடலுக்கு நடிகை நமீதா, வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு நடனமாட கற்றுக் கொடுத்துள்ளார். இந்த தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகுது. மேலும் வானதி சீனிவாசனும் தனது ட்விட்டர் பக்கத்தில் ”வாத்தி கம்மிங்” என்று குறிப்பிட்டு வீடியோவை பதிவிட்டுள்ளார்.\nகொரோனா பரிசோதனைக்கு வர மறுத்த சிறுவன்: அடித்து உதைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்\nதடுப்பூசி போட பயந்து ஆற்றில் குதித்த மக்கள். எங்க நடந்தது தெரியுமா\nமலை உச்சியில் அறுந்து விழுந்த கேபிள் கார்: 8 பேர் பலி\nகொரோனா தேவிக்கு சிலை வைக்க சொன��னா வனிதாவுக்கு சிலை வச்சிருக்காங்க – கடுப்பான வனிதா\nஇந்த கிராமத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை. எந்த கிராமம்ன்னு தெரியுமா\nவிடைபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்பிளோரர். அதற்கு காரணம் இதுதான்\nகோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு\nசிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு\nமுடி வளர சாப்பிட வேண்டிய சிறந்த 6 உணவுகள்\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு\nமதுரை கூடலழகர் திருக்கோயில் வரலாறு\nமதுரை அழகர் கோவில் வரலாறு\nசுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் வரலாறு\nஅருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில்\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page.php?i=item&id=4024", "date_download": "2021-06-15T18:23:18Z", "digest": "sha1:TSWCRBT7B5TH5G47SDZRB2THNWSV5J4W", "length": 2744, "nlines": 60, "source_domain": "tamilpoonga.com", "title": "TamilPoonga Added a news ", "raw_content": "\nபயணத்தடை அமுல்படுத்தப்பட்டு இருந்த வேளையில் சட்டவிரோத மதுபான காசிபிணையும் நபரையும் கைது செய்துள்ளனர்.\nதருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு இருந்த வேளையில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை தர்மபுர பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து 10.06.2021 அன்றைய தினம் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.அவர்களிடம் இருந்து 60 லிட்டர் சட்டவிரோத மதுபான காசிபிணையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து விசாரணைகள் நடைபெற்று பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/31767", "date_download": "2021-06-15T20:04:05Z", "digest": "sha1:MEFEQM35CKJBIEIIC5VIYZ6TTHKBLRM2", "length": 8304, "nlines": 63, "source_domain": "www.newlanka.lk", "title": "யாழ்- கொழும்பு ரயில் பயணிகளுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு..!! புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker யாழ்- கொழும்பு ரயில் பயணிகளுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு.. புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்..\nயாழ்- கொழும்பு ரயில் பயணிகளுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு.. புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்..\nஎதிர்வரும் 18ஆம் திகதி புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதால் நாளை முதல் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம் என யாழ்ப்பாண பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.\nபுகையிரத சேவைகள் ஆரம்பமாகவுள்ளமை குறித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரி.பிரதீபன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கும் போது; நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரதே சேவைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு புகையிரதங்கள் புறப்பட இருக்கின்றது.முதலாவதாக காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 க்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10 க்கு புறப்படுகின்ற உத்தரதேவி கடுகதி புகையிரதமும், காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45 க்கு புறப்படும் யாழ் தேவி புகையிரதமும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. அவ்வாறே கல்கிஸ்சையில் இருந்து 5.55 க்கும், 6.35 க்கு கொழும்பிலிருந்தும் புறப்படும் யாழ் தேவி புகையிரதமும், 11.50 க்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி புகையிரதமும் எதிர்வரும் 18 ஆம் திகதி சேவையை ஆரம்பிக்க இருக்கின்றது.ஏனைய புகையிரத சேவைகள் 25 ஆம் திகதி தொடக்கம் முக்கியமாக கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட புகையாரதமும், இரவு தபால் புகையிரதம் உட்பட அனைத்து புகையாரத சேவைகளும் படிப்படியாக ஆரம்பமாக இருக்கின்றது. நாளை 17 ஆம் திகதி தொடக்கம் காலையில் இருந்து உங்களுக்கு தேவையான ஆசனங்களை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் முற்பதிவு செய்து கொள்ள முடியும்.அத்தோடு உங்களுக்கு தேவையான ஏதாவது விபரங்களுக்கு 021 2222271 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினைமேற்கொண்டு அறிந்துகொள்ள முடியும்.பயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புகையிரதத்தில் பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம் எனவும் ���ூறியுள்ளார்.\nPrevious articleபுலம்பெயர் தேசத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு மரணங்கள். இரு சிறுமிகளின் பிரிவினால் பெரும் துயரில் தமிழ் உறவுகள்..\nNext articleமட்டு நகரில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..கடந்த 24 மணி நேரத்தில் 15 பேருக்கு தொற்று..\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nகோவிட் மரணங்களில் இலங்கை உலகில் 9வது இடத்தில்\nமன்னார் வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rlhymersjr.com/Online_Sermons_Tamil/2018/072218AM_DisciplesAndDemons.html", "date_download": "2021-06-15T20:06:53Z", "digest": "sha1:KHCTLY4VDFBRO6NRS64IVIPOAW5ZB72T", "length": 34777, "nlines": 140, "source_domain": "www.rlhymersjr.com", "title": "சீஷர்கள் மற்றும் பிசாசுகள் | Disciples and Demons | Real Conversion", "raw_content": "\nஇந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.\nஇந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.\nஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்\nஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு\nஜுலை 22, 2018 கர்த்தருடைய நாள் காலை வேளையில்\nலாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்\nரெவரண்ட் ஜான் சாமுவேல் கேஹனால் பிரசங்கிக்கப்பட்ட செய்தி\nகிறிஸ்து தமது சீஷர்களுக்கு பயிற்சி கொடுத்ததில் இருந்து இது நாம் கொடுக்கும் மூன்றாவது பாடமாகும். இயேசுவானவர் தமது சீஷர்களுக்கு பயிற்சி கொடுத்ததை நாம் பின்பற்றும்பொழுது, சீஷர்களுக்கு பயிற்சி கொடுப்பது எப்படி என்று நாம் கற்றுக்கொள்ளுகிறோம்.\nநமது சபைகள் இளம் மக்களை இன்று பயிற்சி கொடுக்க முயற்சிப்பதுபோல இயேசுவானவர் தமது சீஷர்களுக்கு பயிற்சி கொடுக்கவில்லை. இயேசுவானவர் தமது சீஷர்களுக்கு பயிற்சி கொடுத்ததை நாம் நெருக்கமாக பின்பற்ற வேண்டியது அவசியமாகும், ஏனென்றால் அவர் அதில் அதிகமாக வெற்றிபெற்றார், மற்றும் நமது சபைகள் வழக்கமாக தோல்வி அடைகின்றன. நமது சீஷர்கள் மாற்றப்படுவதற்கு முன்பாக நாம் அவர்களுக்குப் போதித்து சீஷராக்க முயற்சி செய்கிறோம் இது இன்று நம்முடைய தவறுகளில் ஒன்றாகும். ஆனால் இயேசுவானவர் தமது சீஷர்கள் மறுபடியும் பிறப்பதற்கு முன்பாக, மூன்று வருடங்கள் அவர்களுக்குப் போதித்தார் (யோவான் 20:22; ஜே. வெர்னான் மெக்ஜீ மற்றும் தாமஸ் ஹேல் பார்க்கவும்). இயேசுவானவர் தமது சீஷர்களுக்கு பயிற்சி கொடுத்ததும், மற்றும் நாம் இன்று பயிற்சி கொடுக்க முயற்சிப்பதற்கும் இது ஒரு பிரதானமான வித்தியாசமாகும்.\nமற்றொரு பிரதானமான வித்தியாசம் கிறிஸ்து அவர்களுக்குப் போதித்த பாடங்களில் இருக்கிறது. ஆரம்பத்திலேயே இயேசுவானவர் அவர்களை அழைத்து சொன்னார், “உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்” (மாற்கு 1:17). அவர்களுக்கு ஒரு பிரதானமான நோக்கத்துக்காக பயிற்சி கொடுத்தார் – மற்றவர்கள் சீஷர்களாக மாறுவதற்கு உதவி செய்பவர்களாக அவர்களை மாற்றினார். அதுவே இயேசுவானவருடைய இலக்கு என்று ஆரம்பத்திலேயே அவர்களுக்குச் சொன்னார். அதுவே என்னுடைய இலக்காகவும் இருக்கிறது. இன்று ஞாயிறு பள்ளிகளில் ப��திப்பதைப்போல, வேதாகம கதைகளை நான் இங்கே போதிக்கவில்லை. நீங்கள் ஆத்தும ஆதாயம் செய்பவர்களாக மாறவேண்டும், மற்றவர்கள் இயேசுவை பின்பற்ற மற்றும் இழக்கப்பட்ட ஆத்துமாக்கள் வெற்றிகொள்ளப்பட வேண்டும் என்பதாக போதிப்பது எனது இலக்கு ஆகும். இதை இயேசுவானவர் ஆரம்பத்திலேயே அவர்களுக்கு சொன்னார். (மாற்கு 1:16-20ஐ பார்க்கவும்).\nகிறிஸ்துவானவர் அவர்களுக்குப் போதித்த இரண்டாவது காரியம் சாத்தானோடும் மற்றும் அவனுடைய பிசாசுகளோடும் எப்படி சலக்கிரனைச் செய்வது என்பதாகும். மாற்கு 1:21-27ஐ பாருங்கள்.\n“பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, போதகம் பண்ணினார். அவர் வேதபாரகரைப்போலப் போதியா மல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடி யினால், அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான். அவன்: ஐயோ நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன எங்களைக் கெடுக்கவா வந்தீர் உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான். அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார். உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனை விட்டுப் போய்விட்டது. எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடு கிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண் டார்கள்” (மாற்கு 1:21-27).\nமேலே பாருங்கள். கிறிஸ்து தமது முதலாவது நான்கு சீஷர்களுக்கு கற்றுக் கொடுத்த இரண்டாவது காரியம் சாத்தான் மற்றும் அவனுடைய பிசாசுகள் மீது அவருக்கு இருந்த வல்லமையை பற்றியதாகும். தி ரிபர்மேஷன் ஸ்டடி வேதாகமம் (பக்கம் 290) சொல்லுகிறது,\n“பிசாசுகள் கீழேவிழுந்த தூதர்களாகும்... அவர்கள் சாத்தானை சேவிப்பவர்கள். சாத்தானுடைய கலகத்தில் அவனோடு சேர்ந்ததினால், அவர்கள் பரலோகத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டவர்கள்... சாத்தானுடைய பிசாசு களின் சேனை அநேக விதங்களில் ஏமாற்று மற்றும் தைரியம் அடைய [உபயோகம்] செய்பவைகள். அவை களை எதிர்த்துப் போராட ஆவிக்குரிய யுத்தம் இருக்கிறது” (எபேசியர் 6:10-18).\nஒரு புதிய சீஷனாக, சாத்தான் மற்றும் அவனுடைய பிசாசுகளைப்பற்றி நீ அறிந்துகொள்ள வேண்டும் என்று இயேசுவானவர் விரும்புகிறார். இயேசுவானர் எதிர்கொண்ட ஒரு மனிதர்களில் ஒருவன் பிசாசு பிடித்த மனிதனாகும். கிங் ஜேம்ஸ் வேதாகமத்தில் பிசாசுகள் என்ற கிரேக்க வார்த்தைக்கு “பேய்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டது. மாற்கு 1:39ஐ பார்க்கவும்,\n“கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங் களில் அவர் [இயேசு] பிரசங்கம் பண்ணிக்கொண்டும், பிசாசகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்” (மாற்கு 1:39).\nஇயேசுவானவரின் ஒரு சீஷனாக நீ மாறும்பொழுது, உன்னை சுற்றியுள்ள பிசாசுகளைப்பற்றிய விழிப்புணர்வு உனக்கு இருக்க வேண்டியது அவசியமாகும். வேதாகமததில் கொடுக்கப்பட்ட சத்தியத்தை அறியாதபடி பிசாசுகள் மக்களைக் குருடாக மாற்றும். நீங்கள் எங்கள் சபைக்கு வராதபடி பிசாசுகள் உங்களைக் காயப்படுத்தும் மற்றும் நிறுத்த முயற்சி செய்யும். நீ ஒரு கிறிஸ்தவனாக மாறாதபடி பிசாசுகள் உங்களை நிறுத்த முயற்சி செய்யும். டாக்டர் தாமஸ் ஹேல் சொன்னார்,\nபிசாசு பிடித்தல் என்பது ஒருவித மனநோய் போன்றதல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். பிசாசுகள் அல்லது பொல்லாத ஆவிகள், பிசாசுகளின் தலைவனாகிய, சாத்தானுடைய அடிமைகள். அவைகள் பொல்லாதவைகளைச் செய்பவைகள். அவைகள் ஒரு மனிதனுக்குள் வரும்பொழுது, அவைகள் அவனை ஒரு சிறைக்கைதியாக அல்லது சாத்தானுக்கு அடிமையாக மாற்றுகின்றன. இயேசுவானவரின் வல்லமையினால் மட்டுமே இந்தப் பிசாசுகளை வெற்றிகொள்ள முடியும் மற்றும் அந்த மனிதனுக்கு விடுதலை கொடுக்க முடியும் (Thomas Hale, M.D., The Applied New Testament Commentary; note on Mark 1:21-28).\nபொல்லாத போதையினால், மறைவான குற்றங்களால், மற்றும் தேவனுக்கு விரோதமான ஆழமான கலகங்களால் மக்கள் பிசாசினால் பிடிக்கப்படுகிறார்கள்.\n“நல்லது,” ஒருவர் சொல்லுகிறார், “நான் போதைப் பொருளை எடுத்துக் கொள்ளுவதில்லை, நான் மறைவான குற்றங்களைச் செய்வதில்லை, இவைகளை நான் செய்யவில்லை.” நீங்கள் பாவத்தில் இவ்வளவாக போகாததற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் எப்படியானாலும், உங்கள் மனம் இவைகளில் ஈடுபட்டு வேலை செய்துகொண்டு இருந்திருக்கும் (சக்தியூட்டப்பட்டு) “ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவியினால்” (சாத்தான்; எபேசியர் 2:2). அதனால் உன்னுடைய மாற்றப்படாத மனது சாத்தானால் சக்தியூட்டபடுகிறது, “ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவியினால்”.\nசாத்தான் செய்யும் இரண்டாவது காரியம் சத்தியத்துக்கு உன்னை குருடாக்குவது. II கொரிந்தியர் 4:3-4ஐ கவனியுங்கள்.\n“எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப் போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமை யான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர் களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கி னான்” (II கொரிந்தியர் 4:3-4).\n“இப்பிரபஞ்சத்தின் தேவனானவன்” என்பதை “இந்தக் காலத்தின் தேவன்” என்று மொழிபெயர்த்திருந்தால் நல்லது. இந்தக் காலத்தின் தேவன் சாத்தான். “அவர்கள் விசுவாசியாதபடிக்கு” அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை உங்களால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை என்று ஒருவேளை நீங்கள் ஆச்சரியப்படலாம். இதற்குப் பதில் எளிமையானது – இந்தக் காலத்தின் தேவன் [சாத்தான்] உன்னுடைய மனதைக் குருடாக்கினான். ஆனால் கிறிஸ்துவுக்குச் சாத்தனைவிட அல்லது அவனுடைய பிசாசுகள் எல்லாவற்றையும் விட, மிகவும் அதிகமான வல்லமை இருக்கிறது. அதனால்தான் இயேசுவானவர் கப்பர்நகூமில் அந்தப் பிசாசை எளிதாக துரத்தினார். கிறிஸ்து சொன்னார், “அவனை விட்டு வெளியே வா” அந்தப் பிசாசு “அவனை விட்டு வெளியே வந்தது” (மாற்கு 1:25, 26).\nநீ ஒரு மெய்யான கிறிஸ்தவனாக மற்றும் இயேசுவின் ஒரு சீஷனாக இருக்க விரும்பினால், பிறகு உன்னுடைய சிந்தனையிலிருந்து சாத்தானுடைய கட்டுப்பாட்டை எடுத்துப்போட வேண்டியது அவசியமாகும். ஒரு ஹிப்பி ஒரு சமயம் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களிடம் சொன்னான், “எனக்கு ஒரு மூளை மாற்று சிகிச்சை தேவை.” அந்த வழி மிகவும் உச்ச அளவாகும். அந்த இளம் மனிதனுக்குத் தேவையானது என்னவென்றால் அவனது மனது இயேசுவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட வேண்டும். இயேசுவானர் செய்யும் வழி மிகவும் எளியதாகும். அவர் உனது மனதை தேவ வார்த்தையினால் கழுவுகிறார் – வேதாகமம். வேதாகமம் சொல்லுகிறது “அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறார்” (எபேசியர் 5:26). சங்கீதம் 119:130 சொல்லுகிறது,\n“உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்” (சங்கீதம் 119:130).\nநீ இயேசுவின் ஒரு சீஷனாக இருக்க விரும்புகிறாயா ஆரம்பிப்பதற்கு ஒரு அனுபவபூர்வமான வழி இங்கே இருக்கிறது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் போதனை பிரதிகளில் இருந்து ஒரு போதனையை நீ படுக்கைக்குப் போவதற்கு முன்னதாக வாசி. எங்களது வலைதளம் www.sermonsfortheworld.com. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் போதனை பிரதிகளில் இருந்து ஒரு போதனையை நீ படுக்கைக்குப் போவதற்கு முன்னதாக ஒவ்வொரு நாளும் வாசித்தால், வேதவசனங்கள் மற்றும் விமர்சனங்கள் உனது மனதை சுத்திகரிக்கும் நீ விரைவாக இயேசுவை நம்புவாய் மற்றும் இரட்சிக்கப்படுவாய் ஆரம்பிப்பதற்கு ஒரு அனுபவபூர்வமான வழி இங்கே இருக்கிறது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் போதனை பிரதிகளில் இருந்து ஒரு போதனையை நீ படுக்கைக்குப் போவதற்கு முன்னதாக வாசி. எங்களது வலைதளம் www.sermonsfortheworld.com. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் போதனை பிரதிகளில் இருந்து ஒரு போதனையை நீ படுக்கைக்குப் போவதற்கு முன்னதாக ஒவ்வொரு நாளும் வாசித்தால், வேதவசனங்கள் மற்றும் விமர்சனங்கள் உனது மனதை சுத்திகரிக்கும் நீ விரைவாக இயேசுவை நம்புவாய் மற்றும் இரட்சிக்கப்படுவாய் பாடல் எண் 5ஐ தயவுசெய்து எழுந்து நின்று பாடவும், “வேதாகமம் உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன்.”\nபழைய, அதேசமயம் புதிய ஏற்பாடுகளும்;\nஏவப்பட்ட பரிசுத்தமான, ஜீவனுள்ள வார்த்தை,\nவேதாகமம் உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன்.\nஎனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்,\nவேதாகமம் உண்மை என்று எனக்குத் தெரியும்;\nதெய்வீகமாக முழுமையான வழியிலும் ஏவப்பட்டு அருளப்பட்டது,\nவேதாகமம் உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன்.\nவேதாகமம் முழுமையும் உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன்,\nஎனக்குள்ளாக இது சமாதானத்தை கொடுத்தது;\nஇது என்னை காண்கிறது, நாளுக்கு நாள் என்னை ஆற்றுகிறது,\nமற்றும் பாவத்தின்மேல் எனக்கு வெற்றி தருகிறது.\nஎனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்,\nவேதாகமம் உண்மை என்று எனக்குத் தெரியும்;\nதெய்வீகமாக முழுமையான வழியிலும் ஏவப்பட்டு அருளப்பட்டது,\nவேதாகமம் உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன்.\nஎதிரிகள் தைரியமான ஒரு ஆவியோடு மறுத்தாலும்\nஅந்தச் செய்தி பழையது, ஆனால் இன்னும் புதியது,\nஅதன் சொல் அதன் சத்தியம் ஒவ்வொரு தரமும் இனிக்கும்,\nவேதாகமம் உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன்.\nஎனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்,\nவேதாகமம் உண்மை என்று எனக்குத் தெரியும்;\nதெய்வீகமாக முழுமையான வழியிலும் ஏவப்பட்டு அருளப்பட்டது,\nவேதாகமம் உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன்.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை\nவலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.\n“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.\nஇந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்\nஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்\nதேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை\nபெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.\nபோதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68021/Priyanka-and-Rajinikanth-s-short-film-Family-is-about-importance-of-self-isolation.html", "date_download": "2021-06-15T19:00:04Z", "digest": "sha1:N4DNOVTDG2CYTT2EQ3TDCC3H3NJAOIVP", "length": 8918, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு'' - குறும்படம் வெளியிட்ட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ் | Priyanka and Rajinikanth's short film Family is about importance of self-isolation | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் தி���ுவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n''வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு'' - குறும்படம் வெளியிட்ட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ்\nஇந்திய சினிமாவைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் பலர் இணைந்து கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டுள்ளனர்.\nகொரோனா அச்சுறுத்தலால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து நாடே வெறிச்சோடி உள்ளது. மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். சமூக விலகல் வேண்டும் என்பதற்காகவே ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் பலர் விழிப்புணர்வு இல்லாமல் வெளியில் நடமாடி வருகின்றனர். அரசும், பிரபலங்களும் மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்திய சினிமாவைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் பலர் இணைந்து கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த குறும்படத்திற்கு ஃபேமிலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் உடல் நலத்தை பேணுவது, குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது, சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த குறும்படத்தில் இடம்பெற்றுள்ளன.\nகாவலர்களும் மனிதர்கள் தானே... - முதலமைச்சர் பழனிசாமி\nஇந்தப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, மம்முட்டி,மோகன்லால், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\n\"கடன் தவணையை கட்டாவிட்டால்...\" - மிரட்டும் சுய உதவிக்குழு தலைவியின் ஆடியோவால் பரபரப்பு\nதுளிர்க்கும் நம்பிக்கை: ஏழை மக்களுக்கு உதவ காசோலைகளை வழங்கிய தன்னார்வலர்கள்\nசென்னை: யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nதமிழ்நாட்டில் 12,000-க்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு - 267 பேர் உயிரிழப்பு\n\"கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது\" - சசிகலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awniyyabookstore.com/author1.html", "date_download": "2021-06-15T19:03:25Z", "digest": "sha1:RSCADNYSHKLURRCZ3VIRM7QQGHN6G4GQ", "length": 19177, "nlines": 94, "source_domain": "awniyyabookstore.com", "title": "Author::Awniyya Books Stores", "raw_content": "\nஜமாலிய்யா அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய்\nஅஷ் ஷெய்க் ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் அல் ஹாஷிமிய் மௌலானா\nஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு)\nஅத்தரீக்கதுல் ஹக்கிய்யதுல் காதிரிய்யாவின் நிறுவர்\nஅருந்தவச் சீலர் ஆன்மீக குருநாதர்\nஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம்\nஅத்தரீக்கதுல் ஹக்கிய்யதுல் காதிரிய்யாவின் நிறுவர்\nஅருந்தவச் சீலர் ஆன்மீக குருநாதர்\nமக்கா மாநகரில் அவதாரஞ் செய்தருளிய எம் பெருமானார் முஹம்மது முஸ்தபா ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வமிச பாரம்பரிய மதனிலே; முப்பத்து மூன்றாம் அருந்தவத் தோன்றலாயும்; ஜீலான் மாநரில் பக்தாத் என்னும் திருப்பெயர் கொண்ட அருள் நகரில் ஆன்மீக ஆட்சி செய்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானிய் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வமிச பாரம்பரியத்தின் இருபதாம் தோன்றலாயும்; மாதா வழியில் ரஸுல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முப்பத்திரண்டாவது தோன்றலாயும்; முஹ்யித்தீன் ஆண்டவர்களிலிருந்து பத்தொன்பதாவது தோன்றலாயும்; தென்னிலங்கை திக்குவல்லை என்னும் ஊரில்; அருந்தவச் சீலர் ஆன்மீக குருநாதர்; ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவதனித்தார்கள்.\nஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தவமிகு தந்தையார்- ஆத்ம ஞானச்சுடர்; அல்ஆரிபுஸ் ஸமதானிய் அஷ்ஷெய்கு அஸ்ஸய்யித் முஹம்மத் மௌலானல் காதிரிய்யுல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் ஆவார்கள்.\nஅவர்கள் அபூயாஸீன் என்றும்; மௌலானல் ஜமாலிய் என்றும்; ஜமாலிய்யா மௌலானா என்றும் அன்புடன் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் ஜமாலிய்யா மௌலானா என்ற பெயர் கொண்டே பிரபலமானவர்கள்.\nஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா நாயகம் அவர்களின் தாயார் அஸ்ஸய்யிதா உம்மு ஹபீபா கண்ணே ஆவார்கள். இவர்கள் இலங்கையின் தென்பகுதியில் உள்ள வெலிப்பிட்டி எனும் கிராமத்தில் பிறந்தார்கள். பின்னர் இவர்களின் தந்தையாரான அல்வலிய்யுல் அஷ்ஹர் அஸ்ஸய்யித் முஹம்மத் மௌலானா அவர்கள் வெலிப்பிட்டியில் மறைந்த போது தங்களின் தாயின் ஊரான இலங்கையின் தென்னகத்தேயுள்ள திக்குவல்லை யென்னும் ஊருக்கு குடியெர்ந்தார்கள். இவர்கள் காதிரிய்யாத் தரீக்காவையும்; ஷாபிஇய் மதுஹபையும் சேர்ந்தவர்கள்.\nஜமாலிய்யா மெளலானா அவர்கள்- தங்கள் உறவு முறையில் மைத்துனியான அஸ்ஸய்யிதா உம்மு ஹபீபாக் கண்ணே அவர்களை ஹிஜ்ரி 1316 ரஜபு மாதம் பிறை 19 திங்கள் இரவு திருமணம் செய்தார்கள்.\nஇவர்களுக்கு பிள்ளைகள் இருவர் பிறந்தனர். மூத்த பிள்ளையே நாம் சரித்திரம் கூறும் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்.\nகுருகுலச் சிந்தை; அருங்கலை வித்தை; பெருந்தவத் தன்மை; உயர்நிலை; பொய்யாமை; வீரம்; அன்பு; அறம் ஆகிய எல்லா உயர் தன்மைகளையும் ஏந்திய நம் சரித்திர நாயகர்- சிறு வயதில் தங்கள் தாயின் அரவனைப்பிலேயே வாழ்ந்து வந்தார்கள். ஒழுக்க வழிமுறைகளையும்; திருக்குர்ஆன் திருத்தமாய் ஓதுதலையும்- தங்கள் தாயாரிடத்திலயே கற்றுத் தேர்ந்தார்கள்.\nதங்கள் தந்தை நாயகமவர்கள் இலங்கை வந்து- தம் அருந்தவப் புதல்வரை பாரதம் அழைத்துச் சென்று கல்வி கற்பிக்க நாட்டம் கொண்டு தம் மனைவியாரிடத் தெடுத்தியம்பவே; தன் தவக் கொழுந்தை விட்டுப் பிரிய மனம் கொள்ளவில்லை என தாயார் தெரிவிக்கின்றார்கள். சினம் கொண்ட தந்தை நாயகம் உன் சகோதரர்களும்- நீயும் இறக்கக் கடவீர்கள் என் பிள்ளை என்னோடு வந்து சேர்ந்து கொள்ளும்- என்று கூறிப் பாரதஞ் சென்றார்கள்.\nசிறிது காலம் செல்லவே- தம் அருமைத் தாயாரின் சகோதரர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராய் இறையடி சேர்ந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து அருமைத் தாயாரும் இறையடி சேர்ந்தார்கள். அப்போது ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹாஷிமிய் நாயகம் அவர்களுக்கு அகவை (வயது) பத்தாயிற்று. தம்மைக் கண்ணெனப் போற்றி வளர்த்த அன்புத் தாயாரையும்; ஆதரிப்போரையும்- இழந்த மௌலானா நாயகம் அவர்கள் பெருந்துயருற்றார்கள்\nஅக்காலத்தே வெலிகாமத்திலுள்ள புகாரிக்கலை நிலையிலும்; மாத்தறையில் ஒரு கலைக் கூடத்திலும்-குருகிய காலம் ஆரம்ப அறபுக் கல்வியைக் கற்றார்கள். தம் அருந்தவப் புதல்வரின் துயரை அறிந்திருந்த தந்தை நாயகம்- பிள்ளையை அழைத்தமையால்- 1911ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருபதாம் திகதி பாரதஞ் சென்றார்கள். அப்போது இவர்களுக்கு வயது பதினொரு வருடங்களும்- ஏழு மாதங்களும் இருபத் தொரு நாட்களுமேயாம்.\nஹாஃபிழ் மௌலவி V.M. முஹம்மது ஜகரிய்யா யாஸீனிய் அவர்கள்\nமௌலானா ஷெய்க் யாஸீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி\nஎழுதியவர் - ஹிஸாம் ஹிஜாஸ்\nகுத்புல் பரீத் ஜமாலிய்யா அஸ்ஸைய்யத் யாஸீன் மௌலானா (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்களின் முப்பத்து மூன்றாம் தலைமுறை வாரிசு முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இருபதாவது வழித்தோன்றல் வாரிசு ஆவார்கள்\nஉயர்ந்த இறைநேசர்கள் அடையும் ஆன்மீக அனுபவமான உரூஜ் அனுபவத்தை வாழ்வில் பெற்ற இறைநேசர்.\nஅவர்களின் தந்தை ஓர் அவ்லியா கெளதுஸ்ஸமான் அவர்களின் மகனாரோ ஒரு குதுபுஸ்ஸமான் \nமெய்ஞான மேதை அப்துல் கரீம் ஜீலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் நூலுக்கு விரிவுரை எழுதியபோது அவர்களின் ஆன்மாவே \"ஹாலிராகி\" (பிரசன்னமாகி) விளக்கம் கூறும் வாய்ப்புப் பெற்றவர்கள்.\nபுஹாரி ஷரீபுக்கு விரிவுரை எழுதிய மேதை\nஅரபு - அரபுத்தமிழ் அகராதி உருவாக்கிய பண்டிதர் \nஅரபு, தமிழ், ஆங்கிலம், சிங்களம், உருது, மலையாளம், பார்ஸி எனப் பல மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற பன்மொழிப் புலவர்\nஅரபியரும் வியக்கும் வகையில் அரபுமொழிப் புலமை பெற்ற நாடறிந்த நாவலர்\nமுன்னாள் சிலோன் கவர்மண்ட் கல்வி இலாகா, அரபு பரீட்சை சபைத் தலைவர் (1951) \nமுன்னாள் அகில இலங்கை உலமா சபை தலைவர்.\n\"ஹக்கிய்யதுல் காதிரிய்யா \"எனும் தரீக்காவின் நிருவனர்\nஇத்தனை சிறப்புக்கும் சொந்தமான அந்த மாமேதைதான் \"குத்புல் பரீத் ஜமாலிய்யா அஸ்ஸைய்யத் யாஸீன் மௌலானா நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு)\" அவர்கள் ஆவார்கள்.\nஇவர்கள் இலங்கையில் தோன்றி தமிழகத்திலும் ,இலங்கையிலும் வாழ்ந்து , தஞ்சை மாவட்டம் சீர்காழிக்கு அருகேயுள்ள திருமுல்லை வாசல் எனும் ஊரில் அடக்கமாயுள்ளார்கள் .\nஇலங்கையின் முஸ்லிம் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத முனைவோர் மாமேதை ஜமாலிய செய்யித் யாஸீன் மௌலமா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை பற்றி குறிப்பிடாமல் எழுதினால் அது இலங்கை அறிஞர்களின் முழு வரலாறாக நிறைவு பெறாது என்பதை அறிஞர் உலகம் நன்கு அறியும்.\nதுல் கஃதா பிறை 17 அன்னவர்களின் நினைவு தினமாகும்\nஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுதிய (15 நூல்கள்):\nகாமூஸ் அரபீ தமிழ் அகராதி. பாகம் 1\nஅல் இக்துத் தராரி ஃபீ ஷரஹிஸ் ஸஹீஹி லில் இமாமில் புகாரி (அறபு விரிவுரை) பாகம் -1\nஅல் இக்துத் தராரி ஃபீ ஷரஹிஸ் ஸஹீஹி லில் இமாமில் புகாரி (அறபு விரிவுரை) பாகம் -3\nஇஹ்ஸானுல் வாஸில் ஃபீ ஷரஹி இன்ஸானில் காமில்\nஅறபு இலக்கிய வளர்ச்சி (வானொலிப் பேச்சு)\nகாமூஸ் அரபீ தமிழ் அகராதி. பாகம் 2\nஅல் இக்துத் தராரி ஃபீ ஷரஹிஸ் ஸஹீஹி லில் இமாமில் புகாரி (அறபு விரிவுரை) பாகம் 2\nஅல் இக்துத் தராரி ஃபீ ஷரஹிஸ் ஸஹீஹி லில் இமாமில் புகாரி (அறபு விரிவுரை) பாகம் 4\nபரீததுன் நளரிய்யா ஃபீ தக்மீஸி கஸீததிம் முளரிய்யா\", நப்ஹது மத்ஹில் ஜமீல் அபில் ஹஸன் அலீய்யில் ஜலீல்\nறிஸாலத்துல் கௌதிய்யா (தமிழ் மொழிபெயர்ப்பும் விளக்கமும்)\nகலிமா விருட்சக் கனிந்த கனி\nகாமூஸ் அரபீ தமிழ் அகராதி. பாகம் 1\nஅல் இக்துத் தராரி ஃபீ ஷரஹிஸ் ஸஹீஹி லில் இமாமில் புகாரி (அறபு விரிவுரை) பாகம் -1\nஅறபு இலக்கிய வளர்ச்சி (வானொலிப் பேச்சு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/myskkin-on-his-clash-with-vishal-thupparivaalan-2", "date_download": "2021-06-15T19:57:43Z", "digest": "sha1:3PSH7U4MTBUVPQCKQS4QQASVVHMQIKHJ", "length": 6794, "nlines": 173, "source_domain": "cinema.vikatan.com", "title": "``Vishal என்னை அப்பானு கூப்பிடுவார்!'' - Mysskin on his clash with Vishal | Thupparivaalan 2 - Vikatan", "raw_content": "\n``Vishal என்னை அப்பானு கூப்பிடுவார்\nசனாபா.ரமேஷ் கண்ணன்செ.ஹரிஹரன்அஜித் குமார் SGopinath Rajasekar\nநடிகர் விஷால் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இடையே துப்பறிவாளன் பார்ட் டூ படத்தின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் விலகியது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், விஷால் பற்றி மிஷ்கின் என்ன சொல்கிறார் தெரியுமா Thupparivaalan Part Two படப்பிடிப்பு மீண்டும் எப்போது துவங்கும் Thupparivaalan Part Two படப்பிடிப்பு மீண்டும் எப்போது துவங்கும் சிம்புவை வைத்து மிஷ்கின் படம் இயக்கப் போவதாக வெளி��ான தகவல் பற்றி மிஷ்கின் சொல்வது என்ன சிம்புவை வைத்து மிஷ்கின் படம் இயக்கப் போவதாக வெளியான தகவல் பற்றி மிஷ்கின் சொல்வது என்ன மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் அஞ்சாதே. அப்படத்தின் பார்ட் டூ எப்ப வரும்னு அவரிடமே கேட்க... அவர் சொன்ன பதிலோ அதிரிபுதிரி ரகம். Pollathavan முதல் Asuran வரை இயக்குநர் வெற்றிமாறனின் கிராஃப் அசத்தலானது. உதவி இயக்குநர்களாக இருந்தபோதில் இருந்தே மிஷ்கினுக்கும் அவருக்கும் இடையே உள்ள நட்பு பலரும் அறியாதது. இப்படிப் பல ஆச்சர்யத் தகவல்களுடன் இருக்கு மிஷ்கினின் இந்த Interview.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/03/11/boleh-guna-perkataan-allah-doa-kami-dimakbulkan-teresa-kok/", "date_download": "2021-06-15T18:20:56Z", "digest": "sha1:FEULEKY7KSSBK2TJLSMUJ3RZMTDYKGJS", "length": 6474, "nlines": 131, "source_domain": "makkalosai.com.my", "title": "Boleh guna perkataan Allah: Doa kami dimakbulkan – Teresa Kok | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleகொலைவெறி தாக்குதல்: கணுக்கால், தோள்பட்டை, கழுத்தில் பலத்த காயம்\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகடந்த 24 மணி நேரத்தில் 101 பேர் கோவிட் தொற்றினால் பலி\nகோவிட் தொற்று பாதிப்பு 1,345 – மீட்பு 1,782\nடோமி தாமஸ் புத்தகம் – இது வரை 134 போலீஸ் புகார்கள்\n90 சதவீத பெரியவர்கள் தடுப்பூசி போட தகுதியானவர்கள்\nமீண்டும் MCO அமல்படுத்தப்பட்டால் நிபந்தனை தளர்வாக இருக்க வேண்டும்\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/india/restriction-on-marriage-and-death-ceremonies-in-delhi-396", "date_download": "2021-06-15T18:17:30Z", "digest": "sha1:YCXMJEYNVS4FRTBB7WNH6UDVHSD2EH2Q", "length": 6793, "nlines": 71, "source_domain": "tamil.abplive.com", "title": "Restriction On Marriage And Death Ceremonies In Delhi | டெல்லியில் திருமணம், இறப்பு ந��கழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nடெல்லியில் திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்கான கூடுதலுக்கு கட்டுப்பாடு விதிப்பு..\nடெல்லியில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, மகாராஷ்ட்டிரா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநிலங்கள் கடுமையான கட்டுப்பாட்டுகள் விதித்து வருகின்றன.\nமகாராஷ்டிராவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமலாகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதே கொரோனா அதிகரிப்பதற்கான காரணமாக உள்ளது.\nஇந்நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதன் எதிரொலியாக, டெல்லியில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அதன்படி,திருமண நிகழ்வுகளில் 100 முதல் 200 பேர் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nகொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..\nMOHFW on Vaccine doses: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா\nபுதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூன் 21 வரை நீட்டிப்பு..\nHajj 2021 Cancelled: இந்தியர்களின் ஹஜ் புனிதப்பயண விண்ணப்பங்கள் ரத்து - ஹஜ் கமிட்டி குழு அறிவிப்பு\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nSasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page.php?i=item&id=4025", "date_download": "2021-06-15T19:53:47Z", "digest": "sha1:2GXXBEROZEGUUVMODC6NWIHNRTKXVOPT", "length": 5672, "nlines": 60, "source_domain": "tamilpoonga.com", "title": "GomathiSiva Added a post ", "raw_content": "\nவீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை\nலட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும். ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படத்தை வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும். ராஜ அலங்காரத்துடன் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும். வீட்டில் அவரவர் குலதெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும். அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம். குழந்தை கடவுள் படம் எதுவாக இருந்தாலும் அதை வைத்து வணங்கி வரலாம். அன்னப்பூரணியின் படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதன்மூலம் வறுமை அகலும். பசி, பட்டினி தீரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். அர்த்தநாரீஸ்வரரின் படத்தை வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படத்தை வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்��த்தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.actualidadviajes.com/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-15T20:17:51Z", "digest": "sha1:53YVJF5U7SLFP2SKZWUQUBI4WT7RCT4G", "length": 25577, "nlines": 116, "source_domain": "www.actualidadviajes.com", "title": "மாட்ரிட்: தலைநகரிலிருந்து ஒரு படி தொலைவில் உள்ள அழகான நகரங்கள் | பயணச் செய்திகள்", "raw_content": "\nவாடகை கார்களை முன்பதிவு செய்யுங்கள்\nமாட்ரிட் அருகே அழகான நகரங்கள்\nலூயிஸ் மார்டினெஸ் | | குறிப்புகள், எஸ்பானோ, எதை பார்ப்பது\nமாட்ரிட் ஐரோப்பாவின் மிக முக்கியமான மற்றும் பிரபஞ்ச நகரங்களில் ஒன்றாகும். அதில் நீங்கள் ஒரு அற்புதமான அருங்காட்சியகங்களைக் காணலாம் நினைவுச்சின்ன பாரம்பரியம், சிறந்த நிகழ்ச்சிகள், நேர்த்தியான காஸ்ட்ரோனமி மற்றும் பகல் மற்றும் இரவில் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.\nஇருப்பினும், மாட்ரிட்டுக்கு மிக நெருக்கமாக நீங்கள் காணலாம் ஒரு சிறப்பு அழகை வெளிப்படுத்தும் நகரங்கள் பெரிய நகரத்தின் சலசலப்புக்கும் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. நீங்கள் அவற்றை அறிந்து கிராமப்புற சுற்றுலாவை நடைமுறைக்கு கொண்டுவர விரும்பினால், அவற்றில் சிலவற்றை நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறோம்.\n1 பியூட்ராகோ டெல் லோசோயா\n2 சான் லோரென்சோ டெல் எஸ்கோரியல்\n4 மன்சனரேஸ் எல் ரியல்\n5 மேலே இருந்து படோன்கள்\nமாட்ரிட்டில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மற்றும் சியரா டி குவாடர்ராமாவின் அடிவாரத்தில், இந்த அழகிய நகரத்தை நீங்கள் காணலாம், அதைச் சுற்றியுள்ள ஆற்றில் இருந்து அதன் பெயரைப் பெறுகிறது. இது அவரது சிறப்பம்சமாகும் சுவர் அடைப்பு, 1931 ஆம் நூற்றாண்டில் இருந்து வந்தது. நீங்கள் அதன் உச்சியை படிக்கட்டுகள் வழியாக அணுகலாம், இது XNUMX முதல் தேசிய நினைவுச்சின்னமாக உள்ளது பியூட்ராகோ கோட்டை, அதன் ஏழு கோபுரங்கள் மற்றும் கோதிக்-முடேஜர் பாணியுடன்.\nபியூட்ராகோவைப் பார்வையிட சிறந்த வழி கால்நடையாகவே உள்ளது. உங்கள் காரை வெளியில் விட்டுவிட்டு, XNUMX ஆம் நூற்றாண்டில் இருந்து பழைய பாலம் வழியாக நகரத்திற்குள் நுழையலாம். ஊரில் ஒருமுறை, நீங்கள் பார்க்க ஆர்வமாக உள்ளீர்கள் சாண்டா மரியா தேவாலயம், இது XNUMX ஆம் நூற்றாண்டில் இருந்து வருகிறது, இருப்பினும் அதன் முகப்பில் சுறுசுறுப்பான கோதிக் பாணியில் உள்ளது மற்றும் இது XNUMX ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதேபோல், அதன் கோபுரம் முடேஜரின் அற்புதமான எடுத்துக்காட்டு. நீங்கள் பார்வையிட வேண்டும் வன மாளிகை, இன்பான்டாடோ டியூக்கின் வசதிக்காக XNUMX ஆம் நூற்றாண்டின் இத்தாலிய வில்லாக்கள் முறையில் கட்டப்பட்டது.\nஅனைத்து ப்யூட்ராகோவின் வகையும் உள்ளது வரலாற்று-கலை வளாகம் காஸ்டிலியன் சூப், பீன்ஸ் மற்றும் உறிஞ்சும் ஆட்டுக்குட்டி அல்லது வறுத்த உறிஞ்சும் பன்றியை முயற்சிக்காமல் நீங்கள் அதை கைவிடக்கூடாது.\nசான் லோரென்சோ டெல் எஸ்கோரியல்\nஇந்த நகரம் உலகளவில் புகழ்பெற்ற மடாலயத்திற்காக அறியப்படுகிறது, இது இரண்டாம் பெலிப்பெ மன்னர் கட்ட உத்தரவிட்டது. இந்த மகத்தான வேலை என்று அழைக்கப்படுகிறது, இருப்பினும், மடத்திற்கு அடுத்ததாக, இது அரச அரண்மனை, பசிலிக்கா, பாந்தியன் மற்றும் ஒரு நூலகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அவரது பாணி பிளாட்டரெஸ்குவிலிருந்து கிளாசிக்ஸத்திற்கு மாறுவதை எடுத்துக்காட்டுகிறது மற்றும் \"உலகின் எட்டாவது அதிசயம்\" என்று விவரிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும், எல் எஸ்கோரியல் வழங்க இன்னும் பல இடங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, இளவரசர் மற்றும் குழந்தைகளின் சிறிய வீடுகள், நியோகிளாசிக்கல் நியதிகளைத் தொடர்ந்து கட்டப்பட்ட XNUMX ஆம் நூற்றாண்டின் இரண்டு அரண்மனைகள்; ஜுவான் டி ஹெர்ரெரா மற்றும் ஜுவான் டி வில்லனுவேவா ஆகிய கட்டிடக் கலைஞர்கள் காரணமாக வர்த்தக நிறுவனங்கள்; தி கார்லோஸ் III இன் ராயல் கொலிஜியம், \"லா பாம்போனெரா\" அல்லது ஃபாலன் பள்ளத்தாக்கு என்று பிரபலமாக மறுபெயரிடப்பட்ட ஒரு சிறிய தியேட்டர்.\nஉங்கள் பயணத்திற்கு FLIGHT ஐப் பதிவுசெய்க\nஉங்கள் பயணத்தின் ஹோட்டலை முன்பதிவு செய்யுங்கள்\nஸ்பானிஷ் மொழியில் சிறந்த EXCURSIONS மற்றும் ACTIVITIES\nபயணத்திற்கு ஒரு காரை வாடகைக்கு விடுங்கள்\n5% தள்ளுபடியுடன் பயண காப்பீட்டைப் பெறுங்கள்\nவிமான நிலையத்திலிருந்து உங்கள் டிரான்ஸ்ஃபர் முன்பதிவு செய்யுங்கள்\nமறுபுறம், லா ஹெரெரியா மற்றும் எல் காஸ்டாசர் பண்ணைகள் ஓக் மற்றும் சாம்பல் காடுகளுடன் அவை மிகப்பெரிய சுற்றுச்சூழல் மதிப்பைக் கொண்டு���்ளன. சான் லோரென்சோ டெல் எஸ்கோரியலை விட்டு வெளியேறுவதற்கு முன், சில நத்தைகள் மற்றும் சோம்பு டோனட்டுகளை முயற்சிக்க மறக்காதீர்கள்.\nமாட்ரிட்டின் தென்கிழக்கில் இந்த நகரம் தாஜுனா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது வரலாற்று-கலை வளாகம். அவளுடைய வழக்கமானதை நீங்கள் அவளிடம் பார்க்க வேண்டும் பிளாசா மேயர், XNUMX மற்றும் XNUMX ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட பிரபலமான வகை வீடுகளால் ஆனது. இது ஒரு காஸ்டிலியன் போர்டிகோ சதுரத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.\nசமமாக, இது வருகை மதிப்பு எங்கள் லேடி ஆஃப் அஸ்புஷன் தேவாலயம், இது கோதிக், பிளாட்டரெஸ்க், மறுமலர்ச்சி மற்றும் பரோக் பாணிகளை ஒருங்கிணைக்கிறது மற்றும் பிரான்சிஸ்கோ டி கோயாவால் வரையப்பட்ட கன்னியின் அனுமானத்தை கொண்டுள்ளது.\nமேலும் அவரும் சின்சனின் எண்ணிக்கையின் கோட்டை; கடிகார கோபுரம், XNUMX ஆம் நூற்றாண்டிலிருந்து, மற்றும் சான் அகுஸ்டனின் கான்வென்ட்கள், தற்போதைய சுற்றுலா அணிவகுப்பு மற்றும் கிளாரிசாஸ், ஹெர்ரியன் பாணியில். கடைசியாக, நகரத்தின் வழக்கமான சோம்பு பானமான சின்சான் ஒரு கண்ணாடி இல்லாமல் நகரத்தை விட்டு வெளியேற வேண்டாம்.\nசாண்டில்லானா நீர்த்தேக்கத்தின் கரையில் அமைந்துள்ள மன்சனரேஸ் ஒரு அற்புதமான நினைவுச்சின்ன பாரம்பரியத்தை ஒரு ஸ்டில் உடன் இணைக்கிறது அதிக சுற்றுச்சூழல் மதிப்பு. பிந்தையது, அதன் நகராட்சி காலப்பகுதியில், ஏறக்குறைய ஏழாயிரம் ஹெக்டேர் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது சியரா டி குவாடர்ரமா தேசிய பூங்கா மற்றும் மீதமுள்ள மேல் மன்சனரேஸ் படுகையின் பகுதி. எனவே, நீங்கள் இந்த ஊருக்குச் சென்றால், சுற்றுப்பயணங்களை உயர்த்துவதற்கும், இரு பூங்காக்களிலும் மற்ற மலை விளையாட்டுகளைப் பயிற்சி செய்வதற்கும் ஒரு அற்புதமான தொடக்க இடம் உங்களுக்கு இருக்கும். அவ்வாறு செய்யும்போது, ​​இந்த விளம்பரத்தின் உச்சியில் அமைந்துள்ள மற்றும் XNUMX ஆம் நூற்றாண்டிலிருந்து டேட்டிங் செய்யப்பட்ட நியூஸ்ட்ரா சியோரா டி லா பேனா சாக்ராவின் பரம்பரையைக் காணும் வாய்ப்பையும் நீங்கள் பெறலாம்.\nஅதன் நினைவுச்சின்னங்களைப் பொறுத்தவரை, நீங்கள் மன்சனரேஸில் திணிப்பதைக் காண வேண்டும் மெண்டோசா கோட்டைஇது XNUMX ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, ஆனால் இது ஸ்பெயினில் பாதுகாக���கப்பட்ட ஒன்றாகும். உள்ளே, நீங்கள் ஒரு இடைக்கால விளக்க மையத்தையும் பார்வையிடலாம். மன்சனரேஸ் எல் ரியல் பழைய கோட்டை அதன் பாதுகாப்பில் குறைந்த அதிர்ஷ்டத்தைக் கொண்டுள்ளது, இருப்பினும் நீங்கள் அதைப் பார்வையிடலாம்.\nஅதன் பங்கிற்கு எங்கள் லேடி ஆஃப் ஸ்னோஸின் தேவாலயம் இது XNUMX ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்ட போதிலும், XNUMX ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த காரணத்திற்காக, அதன் போர்டிகோ மறுமலர்ச்சி பாணியில் உள்ளது. கூடுதலாக, அதன் உள்துறை தோட்டத்தில் நீங்கள் XNUMX ஆம் நூற்றாண்டிலிருந்து சில பாஸ்க் சவக்கிடங்கு ஸ்டீலையும் விசிகோதிக் பாணியையும் காணலாம்.\nமன்சனரேஸில் நல்ல வழக்கமான உணவுகளும் உள்ளன. குழந்தை மற்றும் ஊறுகாய்களாக அல்லது சுண்டவைத்த முயலுடன் நீங்கள் உருளைக்கிழங்கை முயற்சிக்க வேண்டும்.\nமன்சனரேஸ் எல் ரியல் கோட்டை\nஇந்த சிறிய நகரத்திற்கு எந்தவொரு நினைவுச்சின்ன பாரம்பரியமும் இல்லை, மட்டுமே சான் ஜோஸ் தேவாலயம், XNUMX ஆம் நூற்றாண்டிலிருந்து, மற்றும் விர்ஜென் டி லா ஒலிவாவின் பரம்பரை, XNUMX ஆம் நூற்றாண்டிலிருந்து மற்றும் முடேஜர் ரோமானஸ் பாணியில். ஆனால் அதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம் அனைத்து படோன்களும் ஒரு நினைவுச்சின்னம். ஏனெனில் அவர்களின் வீடுகள் ஸ்லேட்டால் ஆனவை மற்றும் ஒரு பொதுவான கட்டிடக்கலையைக் காட்டுகின்றன. இந்த கட்டிடங்களின் நிறம் இந்த நகரத்தையும் இதே போன்ற பிற இடங்களையும் “கருப்பு நகரங்கள்” என்று அழைக்கிறது.\nபடோன்ஸ் அருகே உங்களிடம் உள்ளது ரெகுரிலோ குகை, மாட்ரிட் சமூகத்தில் கேவிங் அடிப்படையில் மிக முக்கியமானது. மேலும் பொன்டான் டி லா ஒலிவா அணையையும் திணிப்பதைக் காணலாம் கால்வாய் டி இசபெல் II நீர்வாழ்வு.\nநீங்கள் நகரத்தை கால்நடையாக மட்டுமே அணுக முடியும், அது குடியேறவில்லை என்றாலும், பழைய வீடுகள் பல இப்போது விடுதிகள், கிராமப்புற வீடுகள் மற்றும் உணவகங்கள். மூலம், அங்கு நீங்கள் ஒரு சுவையான சக்லிங் குழந்தை சாப்பிடலாம்.\nமுடிவில், நாங்கள் உங்களுக்குக் காட்டியவை மாட்ரிட் அருகே நீங்கள் காணக்கூடிய மிக அழகான ஐந்து நகரங்கள். இருப்பினும், இது போன்ற பலர் உள்ளனர் குளிர் ராஸ்கா, பெனலாரா அருகே; டோரெலகுனா, அதன் அழகான பழைய நகரம் மற்றும் சாண்டா மரியா மாக்தலேனாவின் சுவாரஸ்யமான தேவாலயம்; செர்ச��டிலா, நவாசெராடா துறைமுகத்திற்கு அடுத்ததாக, அல்லது தி ஹிருவேலா, அதன் வழக்கமான கல் மற்றும் அடோப் வீடுகளுடன்.\nவழிகாட்டியை முன்பதிவு செய்ய விரும்புகிறீர்களா\nகட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே.\nகட்டுரைக்கான முழு பாதை: பயணச் செய்திகள் » பயண » எதை பார்ப்பது » மாட்ரிட் அருகே அழகான நகரங்கள்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் *\nஎனது மின்னஞ்சலில் சலுகைகள் மற்றும் பயண பேரம் பெற விரும்புகிறேன்\nÉcija இல் என்ன பார்க்க வேண்டும்\nஉங்கள் மின்னஞ்சலில் செய்திகளைப் பெறுங்கள்\nஆக்சுவலிடாட் வயஜஸில் சேரவும் இலவச சுற்றுலா மற்றும் பயணத்தைப் பற்றிய சமீபத்திய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறவும்.\nமுழுமையான பயண பயணியர் கப்பல்கள்\nசலுகைகள் மற்றும் பேரங்களை பெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaidistrict.com/tag/side-dish-for-idlis/", "date_download": "2021-06-15T18:18:28Z", "digest": "sha1:ZQSGHELUHNJI5KHJLOV2NUV73UCNSQHY", "length": 4571, "nlines": 90, "source_domain": "www.chennaidistrict.com", "title": "side dish for Idlis Archives - Chennai District - சென்னை மாவட்டம்", "raw_content": "\nசுண்டைக்காய் கொத்ஸு-அரைத்த குழம்பு -இட்லி,சாதத்திற்கு – ஆரோக்கியமானஅறுசுவை உணவு – Mallika Badrinath\nTomato Kurma / தக்காளி குருமா – இட்லி, பூரி , சப்பாத்தி – எல்லாவற்றிற்குமே ஏற்றது.சுவையும் அலாதி.\nமக்களின் உயிரை விடவும் அரசின் வருமானம் தான் பெரிதா – #Tasmac திறப்புக்கு சீமான் கடும் கண்டனம்\nகுளிப்பதற்கு இந்த சோப் பயன்படுத்த வேண்டாம் | Healer Baskar speech on danger of bathing soap\ndesingu sankaran on மதத்தை வைத்து மானுடத்தைப் பிரிக்கும் கொடுமை ஒழிய வாக்களிப்போம் #நாம்தமிழர்கட்சி #நமதுசின்ன\nKavitha S on Sukkumalli coffee-சுக்குமல்லிகாபி தினமும் குடித்தால் கால்வலி போகும் என்றார் பாட்டி-Mallika Badrinath\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=672462", "date_download": "2021-06-15T18:13:40Z", "digest": "sha1:IQ3RJ7LQQA6WF6RGVHBAMC2DH2NBD2GQ", "length": 7300, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 472 அதிகரித்து சவரன் ஒன்று ரூ. 36 ஆயிரத்தை தாண்டியது : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nதங்கம் விலை ஒரே நாளில் ரூ. 472 அதிகரித்து சவரன் ஒன்று ரூ. 36 ஆயிரத்தை தாண்டியது : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nசென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் விலை அதிகரித்தால், மறுநாள் விலை குறைவதுமான நிலையும் இருந்து வந்தது. கடந்த 17ம் தேதி ஒரு சவரன் ரூ.35,624க்கு விற்கப்பட்டது. 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை.\nஅதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமையை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் அதிர்ச்சி தான் காத்திருந்தது. கிராமுக்கு ரூ.42 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,495க்கும், சவரனுக்கு ரூ.336 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,960க்கும் விற்கப்பட்டது.\nஅதே நேரத்தில் பவுன் 36 ஆயிரத்தை நெருங்கி வந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நேற்று காலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 உயர்ந்தது.இன்று கிராமுக்கு ரூ.59 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,506க்கும், சவரனுக்கு ரூ.472 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,048க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையின் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.73.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஏறு முகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை; சவரன் ரூ.88 உயர்வு; ரூ.36,608-க்கு விற்பனை\nஒரு மணி நேரத்தில் 73,000 கோடி இழப்பு: ஆசியாவின் 2வது பணக்காரர் அந்தஸ்தை இழக்கும் அதானி\n2வது நாளாக சரிவு: தங்கம் சவரனுக்கு 320 குறைந்தது\nமொத்த விலை பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு 12.94% ஆக உயர்வு : அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும் ஆபத்து\nதொடர்ச்சியாக இறங்கு முகத்தில் ஆபரணத் தங்கத்தின் வி���ை; சவரன் ரூ.240 குறைவு; ரூ.36,600-க்கு விற்பனை\nபெருந்தொற்றுக்கு பிறகு பொருளாதாரத்திற்கு புத்தாக்கம் அளிப்பதில் மூலதன செலவுகள் முக்கிய பங்காற்றும்: நிர்மலா சீதாராமன்\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/671131-u-p.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-06-15T19:34:20Z", "digest": "sha1:WJ4XP3X366CI36OOQABOUEBTINGRT3TP", "length": 21532, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "உ.பி.யில் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு சீல்: முதல்வர் யோகியின் கோரக்பூரில் தமிழரான ஆட்சியர் நடவடிக்கை | u.p. - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nஉ.பி.யில் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு சீல்: முதல்வர் யோகியின் கோரக்பூரில் தமிழரான ஆட்சியர் நடவடிக்கை\nகே.விஜயேந்திரபாண்டியன்- யோகி ஆதித்யநாத்: கோப்புப் படம்\nஉத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் 4 மணி நேர சிகிச்சைக்கு ரூ.51,000 வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டத்தில் இதை தமிழரான ஆட்சியர் கே.விஜயேந்திரபாண்டியன், ஐஏஎஸ் எடுத்துள்ளார்.\nபாஜக ஆளும் உ.பி.யின் முதல்வர் யோகியின் சொந்த மாவட்டம் கோரக்பூர். தற்போது இங்கு சுமார் 2000 பேர் கரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் தனியார் மருத்துவமனைகளில் பலரும் கூடுதலாகப் பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கத் துவங்கி உள்ளனர். இதில் ஒன்றான பத்ரிகா ஹாஸ்பிடல் அன்ட் ரிசர்ச் சென்டரில் கோரக்பூர்வாசியான உதய் பிரதாப்சிங் தனது அன்ணி நீலம்சிங்கை ஏப்ரல் 30 இல் அனுமதித்துள்ளார்.\nபத்ரிகாவில் 4 மணி நேர அனுமதிக்கு பிறகு கரோனா தொற்று குணமாகி விட்டதாக வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். இதற்கான சிகிச்சையின் மருத்துவக் கட்டணமாக ரூ.51,000 வசூலிக்கப்பட்டுள்ளது.\nரசீதும் அளிக்கப்படாதமையல், உதய் பிரதாபிற்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால், கோரக்பூர் மாவட்ட ஆட்சியரான கே.விஜயேந்திரபாண்டியனிடம் நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார்.\nசிவகங்கையை சே���்ந்த தமிழரான ஐஏஎஸ் அதிகாரி விஜயேந்திரபாண்டியன், அதன் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த விசாரணையின் முடிவுகள் நேற்று வெளியானதில் உதய் பிரதாப்பின் புகார் உண்மை எனத் தெரிந்துள்ளது. இதையடுத்து 50 படுக்கைகள் கொண்ட முக்கிய மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு, மூத்த நிர்வாகிகளான ராஜேஷ், சவுரப் ஆகிய இருவர் மீது வழக்குகளும் பதிவாகின.\nஇது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் சட்டக்கல்வி பயின்ற ஆட்சியரான விஜயேந்திரபாண்டியன்.ஐஏஎஸ் கூறும்போது,‘ ‘கோரக்பூரின் சில தனியார் மருத்துவமனைகளில் இதுபோன்ற புகார்கள் வரத் துவங்கின.\nஇதனால் அவற்றை கண்கணிக்க மருத்துவர்கள் உள்ளிட்டோருடன் ஒரு நிபுணர் குழு அமைத்துள்ளோம். இதில், குணமாகி வீடு திரும்பியவர்களிடம் பெறப்பட்ட கட்டணங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன.\nஇதை அறிந்து தனியார் பெற்ற கூடுதல் கட்டணங்களை திருப்பி அளிக்கத் துவங்கி விட்டனர். இதையும் விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ எனத் தெரிவித்தார்.\nஇதேபோல், வெறும் ரூ.8,000 மதிப்புள்ள சிலிண்டருக்கு ரூ.40,000 வரை வசூலித்த அம்பே கேஸ் ஏஜென்ஸி மீதும் வழக்கு பதிவாகி ஆட்சியர் விஜயேந்திரபாண்டியனால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கில் அவதிப்படும் பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு போன் செய்தால் ஏசி, வாஷின் மெஷின், மொபைல் உள்ளிட்டவை பழுது பார்க்கவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.\nஆரம்பநிலையிலேயே கரோனா சிகிச்சைக்கான ’கரோனா கிட்’ எனும் அடிப்படை மருந்துகளை வீடுகளுக்கு இலவசமாகவும் விநியோகிக்கப்படுகின்றன. இதற்கானப் பலனாக மருத்துவமனைகளில் கூட்டம் குறையத் துவங்கி இருப்பதாகத் தெரிகிறது.\nகோரக்பூர் மாவட்டக் காவல்துறையின் எஸ்எஸ்பியாக இருக்கும் பி.தினேஷ்குமார்.ஐபிஎஸ், மேட்டூரை சேர்ந்த தமிழர். இவரது பணியும் இங்கு பாராட்டை பெற்றுள்ளது.\nஇங்குள்ள துர்க்மான்பூரின் ஒரு மசூதியில் ஊரடங்கை மீறி கடந்த வெள்ளிக்கிழமை அதன் இமாம் முகம்மது ஹாசீம் தொழுகை நடத்தினார். இதற்காக அப்பகுதிவாசிகள் இமாமை சுற்றி வளைத்து அவரது குர்தாவை கிழித்து நையப்புடைத்துள்ளனர்.\nஇதன் மீதான வீடியோ பதிவு சமூகவலைதளங்களிலும் வைரலாகி சர்ச்சையானது. இதில் சட்டத்தை கையில் எடுத்தவர்களை அருகிலிர���ந்து பார்த்தும் அப்பகுதி காவல்நிலையக் கிளையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇதனால், அதன் துணை ஆய்வாளர் அருண்சிங் பணியிடை நீக்கம் செய்துள்ளார் எஸ்எஸ்பியான தினேஷ்குமார். இதன்மூலம், அப்பகுதியில் மூளவிருந்த மதக்கலவரம் தடுக்கப்பட்டுள்ளது.\nஉயிரிழந்தவர்களை கண்ணியப்படுத்துங்கள்; பில் செலுத்தாதற்காக உடலை தர மறுக்கக் கூடாது: மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை\nஅதிகரிக்கும் கரோனா; சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nஇந்தியாவில் 3,26,098 பேருக்கு புதிதாக கரோனா தொற்று\nஇந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் 6 கோடி தடுப்பூசிகளை ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி\nஉயிரிழந்தவர்களை கண்ணியப்படுத்துங்கள்; பில் செலுத்தாதற்காக உடலை தர மறுக்கக் கூடாது: மத்திய, மாநில...\nஅதிகரிக்கும் கரோனா; சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில்...\nஇந்தியாவில் 3,26,098 பேருக்கு புதிதாக கரோனா தொற்று\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nபாரிஸில் நடைபெறும் பிரமாண்ட டிஜிட்டல் நிகழ்ச்சி: பிரதமர் மோடி உரை\nமாநிலங்கள் கையிருப்பில் 1.05 கோடி கோவிட் தடுப்பூசி: மத்திய அரசு தகவல்\nமாநிலங்களுக்கு கூடுதலாக 1,06,300 அம்ஃபோடெரிசின்-பி மருந்து ஒதுக்கீடு\nஅடுத்த திருப்பம்: சிராக் பாஸ்வானை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க முயற்சி\nகரோனா மாதா கோயில்: மூடநம்பிக்கையை பரப்பியதாக சிலை அமைத்தவர் கைது\nகள்ளச்சாராய வழக்குகள்; மறுவிசாரணை செய்ய முதல்வர் யோகி உத்தரவு\nமசூதியில் யாகம் நடத்துவதாக சாத்வி பிராச்சி அறிவிப்பால் பதட்டம்\nஉ.பி.யில் தடுப்பூசிகளை செலுத்த மறுத்த கிராமவாசிகள்: முஸ்லிம் இமாம்கள் விழிப்புணர்வு அறிவிப்பிற்கு பலன்\nஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிர���கப் பேச்சு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. தேச துரோகச் சட்டத்தில்...\nரெம்டெசிவிர், ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது: முதல்வர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/671499-kamal-on-villupuram-incident.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-06-15T20:21:56Z", "digest": "sha1:CAAW3DQREQG7MHVNIHMCDBHIDR6HVK7A", "length": 18618, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? - விழுப்புரம் சம்பவத்துக்கு கமல் கண்டனம் | Kamal on Villupuram incident - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nசக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா - விழுப்புரம் சம்பவத்துக்கு கமல் கண்டனம்\nசக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகரோனா காலத்தில் திருவிழாவை நடத்தும் விவகாரத்தில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனேந்தல் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த முதியவர்கள் 3 பேர் காலில் விழுவது போன்ற புகைப்படங்களும், வீடியோவும் நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில், ஆட்சியர் அண்ணாதுரை ஒட்டனேந்தல் கிராமத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டார். அப்போது எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஇதையடுத்து, ஒட்டனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் முருகன், பாண்டுரங்கன் மகன் லோகநாதன், ராமசாமி மகன் குமரன், ஆதிகேசவன் உள்ளிட்ட 54 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nகாலனி தரப்பைச் சேர்ந்த ராமசாமி மகன் குமரன் கொடுத்த புகாரின் பேரில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ரமேஷ், கருணாநிதி மகன் கோகுல்ராஜ், ராமசாமி மகன் முத்துகுமரன், ராமலிங்கம் மகன் சீதாராமன், கலியமூர்த்தி மகன் ராமசந்திரன், முருகன் மகன் முத்துராமன், கோவிந்தராஜ் மகன் சூர்யா, இளையபெருமாள் மகன�� அய்யப்பன் ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட 6 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கோகுல்ராஜ், சீதாராமன் ஆகிய 2 பேரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர்.\nஇது தொடர்பாக, கமல் இன்று (மே 16) தன் ட்விட்டர் பக்கத்தில், \"இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர் என்று உறுதிமொழி எடுக்கும், குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மனப்பாடப் பாட்டு கற்பிக்கும் தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா\nதிருவிழா கொண்டாடியதற்காக சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும். அரசின் தலையீடு வலுவானதாக அமையட்டும்\" என பதிவிட்டுள்ளார்.\nஇந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர் என்று உறுதிமொழி எடுக்கும், குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மனப்பாடப் பாட்டு கற்பிக்கும் தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா\nவேலூரில் ஆட்சியர், எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று; தனியார் மருத்துவமனையில் அனுமதி\nரெம்டெசிவிர் விற்பனை நிலையங்கள் கரோனா பரவல் மையங்களாகிவிடக் கூடாது: மாற்று ஏற்பாடுகள் வேண்டும்; ராமதாஸ்\nமாயமான நாகை மீனவர்களை போர்க்கால வேகத்தில் மீட்க நடவடிக்கை; ராமதாஸ் வேண்டுகோள்\nமீண்டும் கபசுரக் குடிநீர் விநியோகம்; களத்தில் குதித்த மதுரை செஞ்சிலுவை சங்கம்\nவேலூரில் ஆட்சியர், எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று; தனியார் மருத்துவமனையில் அனுமதி\nரெம்டெசிவிர் விற்பனை நிலையங்கள் கரோனா பரவல் மையங்களாகிவிடக் கூடாது: மாற்று ஏற்பாடுகள் வேண்டும்;...\nமாயமான நாகை மீனவர்களை போர்க்கால வேகத்தில் மீட்க நடவடிக்கை; ராமதாஸ் வேண்டுகோள்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nகோவையில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக குற்றச்ச���ட்டு: அதிக பரிசோதனை தொடர்கிறது என...\nபரம்பிக்குளம் ஆழியாறு புதிய குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி...\nஒபுளாபடித்துரை தரைப்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது: ஒரே நேரத்தில் இரு வைகை ஆறு...\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின்...\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின்...\nசென்னையில் 5,839 கோவிட் தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி ஆணையர் தகவல்\nரஷ்யாவில் ஒரே நாளில் 14,185 பேர் கரோனாவால் பாதிப்பு\nதொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆராய ஆணையம்: முதல்வர்...\nபுதுக்கோட்டையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் திக்குமுக்காடும் நோயாளிகள்; கூடுதல் ஆக்சிஜன் வழங்க கோரிக்கை\nடெல்லியில் ஊரடங்கு வரும் 24-ம் தேதிவரை நீட்டிப்பு; லாக்டவுனில் கிடைத்த பலன்களை இழக்க...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/dmk/2019/11/21/dmk-chief-mk-stalin-said-that-dmk-cadres-should-fight-for-people-problems", "date_download": "2021-06-15T19:50:10Z", "digest": "sha1:SW6LNMWG5LGOD2BSLC7U2B2QUDJKIQB3", "length": 23076, "nlines": 80, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "dmk chief mk stalin said that dmk cadres should fight for people problems", "raw_content": "\n\"தமிழ்நாட்டின் இருள் விலகும்; சூரிய ஒளி பரவும்\" - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\nமக்களின் நம்பிக்கையை நிறைவேற்ற, மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுங்கள் என உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.\nதமிழ்நாட்டில் நல்லாட்சி என்பது தி.மு.கழகத்தினால்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அந்த நம்பிக்கையை நிறைவேற்ற, மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுங்கள் எனக் குறிப்பிட்டு உடன்பிறப்புகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.\nஅந்த மடல் பின்வருமாறு :\n''நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.\nஆட்சியில் இருந்தால் மட்டும் போதும் என்ற நினைப்பில் இருக்கிறது ஆளுங்கட்சி. மக்கள் நலனுக்கான எந்தத் திட்டம் பற்றியும் சிந்திக்காமல், அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவற்றாமல், மத்திய பா.ஜ.க. அரசின் கண்ணசைவில் மிச்சமிருக்கும் காலத்தைத் தள்ளி, அதுவரை கஜானாவிலிருந்து கல்லா கட்டலாம் என்பது மட்டுமே அ.தி.மு.க ஆட்சியாளர்களின் நோக்கமாக இருக்கிறது.\nகுடிநீர், தெருவிளக்கு, சாலை, கழிவுநீர் அகற்றம் போன்ற அத்தியாவசியப் பணிகளைச் செய்யவேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாமல், கடந்த மூன்றாண்டுகளைக் கடத்தியவர்கள்தான், சிரிப்பாய் சிரிக்கும் இந்த ஆட்சியாளர்கள். ஆனால், பழியையோ ஆட்சியில் இல்லாத தி.மு.க மீது போட்டார்கள். நியாயமாக இடவரையறையுடன் தேர்தல் நடத்தவேண்டும் என்பதுதான் தி.மு.க.,வின் கோரிக்கை.\nஅதைச் செய்ய வக்கின்றி, தேர்தலைக் கண்டு தொடைநடுங்கி, தள்ளிப்போட்டுக் கொண்டே போனார்கள். இப்போதுகூட, மறைமுகத் தேர்தல் என்ற பெயரில் உள்ளாட்சித் தேர்தலை, சர்வாதிகார முறையிலே நடத்தப் பார்க்கிறார்களே தவிர, நியாயமாக - நேர்மையாக நடத்திட அ.தி.மு.க. அச்சப்படுகிறது.\nஅந்த அளவிற்குத் தோல்வி பயம் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது. யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மாட்டார்களா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார் முதல்வர்\nமறைமுகத் தேர்தல் பற்றி கேள்வி எழுப்பினால், இது பற்றி மு.க.ஸ்டாலினே கேட்பது விந்தையாக இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி தருகிறார். தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் நடைமுறையை சுட்டிக்காட்டுகிறார்.\nதலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பலவற்றை அம்மையார் ஜெயலலிதா மாற்றியதும்; ஜெயலலிதா அம்மையார் நடைமுறைப்படுத்திய சிலவற்றை தலைவர் கலைஞர் ஆட்சியில் மாற்றி அமைத்ததும் உண்டு நிர்வாக வசதிக்காக அப்படி செய்யப்பட்டுள்ளது.\nஆனால், உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகள் நேரடியாகத் தேர்வு செய்யப்படும் என அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய முடிவையே மாற்றிக்கொண்டு, மறைமுகத் தேர்தலைக் கொண்டு வருவது ஏன் என்பதுதான் கழகம் எழுப்புகிற கேள்வி.\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் காலம்தள்ளிவிடலாம் என்ற எண்ணத்தில் நேரடித் தேர்தல் முறையை அறிவித்துவிட்டு, உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் குட்டுகள் வாங்கியதும் இனி தேர்தலை தள்ளிப்போடும் சூழ��் இருக்காது என நினைத்து, தேர்தலை எதிர்கொள்ளப் பயந்து, அதிகார அத்துமீறலுக்காக, தனது முடிவையே மாற்றிக்கொண்டு மறைமுகத் தேர்தல் என அவசர சட்டம் பிறப்பித்தாரா\nதேர்தல் என்றால் மக்களைச் சந்திக்க வேண்டும். அதை அப்படியே தவிர்த்துவிட்டு, அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு அத்துமீறல் செய்யலாம் என்பதுதான் ஆளுந்தரப்பின் மனக்கணக்கு. அதனை மகத்தான மக்கள் சக்தியுடன் முறித்துப்போடும் ஆற்றல் தி.மு.கழகத்திற்கு உண்டு\nஏனென்றால் நாம் எப்போதும் மக்கள் பக்கம் நிற்கிறோம். தூத்துக்குடியில் அப்பாவி மக்களைத் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளியது அ.தி.மு.க அரசு. அந்த நேரத்தில் ஆறுதலும் நம்பிக்கையும் தெரிவிக்க நாம்தான் அவர்கள் பக்கம் நின்றோம். கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சிதிலமடைந்தன.\nஆட்சியில் இருப்பவர்கள் ஆசுவாசமாக பல நாட்கள் கழித்து ஹெலிகாப்டரில் மேற்பார்வையிட்டார்கள். உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்து, கழகத்தின் சார்பில் உடனடி நிவாரண உதவிகள் கிடைக்கச் செய்தவன் உங்களில் ஒருவனான நான்தான். என் அன்புக் கட்டளையை ஏற்று கழகத்தினர் பல பகுதிகளிலிருந்தும் நிவாரணப் பொருட்களை அனுப்பி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார்கள்.\nமக்களைச் சந்திக்கவே அஞ்சுகிறார்கள் ஆளுங்கட்சியினர்; நாம் மக்களுக்காக நாளும் உழைக்கிறோம் - வலிமையாகக் குரல் கொடுக்கிறோம் - தேவையான கோரிக்கை வைக்கிறோம் - தொடர்ந்து போராடுகிறோம்\nஇந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்ற இன்றைய நாளில் (நவம்பர் 21) இந்த நேரத்தில்கூட, கழகத்தின் சார்பில் இரண்டு முக்கியமான போராட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன. தென்பெண்ணையாற்றில் நமக்குள்ள உரிமையைக் காப்பதற்காக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களின் சார்பில் தி.மு.கழகம் முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம் பொதுமக்கள் பங்கேற்புடன் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.\nதென்பெண்ணையாற்றின் நீர் ஆதாரத்தைப் பாழடிக்கும் வகையில், அதன் கிளை நதியான மார்கண்டேயா நதியில் கர்நாடக அரசு 50 மீட்டர் உயரம், 400 மீட்டர் அகலத்தில் அணை கட்டுவதற்கு ஆயத்தமாகியிருக்கிறது.\nஅதற்கு மத்திய நீர்வளத்துறையும் அனுமதி வழங்கியிருக்கிறது. இது தொடர்பாக உச்சந��திமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு காட்டிய அலட்சியத்தின் காரணமாக, கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது.\nஇதனால் தமிழகத்தின் 5 மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி தி.மு.கழகத்தின் சார்பில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nபாதிக்கப்படும் ஐந்து மாவட்டத்திற்குட்பட்ட கழகத்தின் சார்பில் உள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களின் தலைமையில், ஒருங்கிணைந்த மாவட்ட தலைநகரங்களில் கழக உடன்பிறப்புகளுடன் தோழமைக் கட்சியினரையும் விவசாய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் அதிகமான பொதுமக்களும் பங்கேற்று, ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.\nஅதுபோலவே, கரூர் நகரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, மாவட்ட கழகப் பொறுப்பாளரும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கழகத்தினருடன் 3000த்துக்கும் அதிகமான பொதுமக்களும் பங்கேற்று முழக்கம் எழுப்பினர்.\nதி.மு.கழகத்தின் சார்பில் நடந்த இந்த இரண்டு போராட்டங்களிலும் பேரார்வம் காட்டி, பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். ஏறத்தாழ 8 ஆண்டுகளாக நாம் ஆளுங்கட்சியாக இல்லை. ஆனால், மக்கள் நம்மை எதிர்க்கட்சியாக நினைக்கவில்லை.\nஅவர்களின் மனதை ஆளும் கட்சியாக, தங்களின் கோரிக்கைகளுக்காகத் தவறாமல் பாடுபடுகிற கட்சியாக, தங்கள் உரிமைக்கு ஓங்கிக் குரல் கொடுக்கிற கட்சியாகப் பார்க்கிறார்கள். மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் மனதில் கொண்டு, அவர்களுடன் சேர்ந்து நின்று உழைப்போம்; உரிமைகளுக்குக் குரல் கொடுப்போம்\nநவம்பர் 10ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் பேசும்போது, மக்களை நாடி நாம் சென்றால், மக்கள் நம்முடன் வருவார்கள் என்பதை எடுத்துக் காட்டினேன். ‘நமக்கு நாமே’ பயணத்தில் அதனை நாம் நேரடியாகப் பார்த்தோம்.\nஇப்போதும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை���்குரியவர்களாக நாம் இருக்கிறோம். அதனால், கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், ஒன்றிய - நகர - பேரூர் - கிளைக்கழக நிர்வாகிகள் அவரவர் பகுதியில் உள்ள மக்கள் பிரச்சினைகளை முன்னெடுங்கள்; அவர்களின் பக்கம் நின்று குரல் கொடுங்கள்\nபேரெழுச்சிமிக்க போராட்டங்களை நடத்திய வரலாறு தி.மு.கழகத்திற்கு உண்டு. அந்த உணர்வுடன், பொதுமக்களின் பங்கேற்புடன் களம் காணுங்கள். மக்களுடன் நாம், நம்முடன் மக்கள் என்பதற்கேற்ப, மக்களுக்காக எப்போதும் குரல் கொடுங்கள். மாற்றம் காண ஓயாது உழைத்திடுங்கள். உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி எத்தனை தில்லுமுல்லுகள் வேண்டுமானாலும் செய்ய முயற்சிக்கும்.\nஆனால், தமிழ்நாட்டில் நல்லாட்சி என்பது தி.மு.கழகத்தினால்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அந்த நம்பிக்கையை நிறைவேற்ற, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுங்கள்; மக்களுடன் இணைந்து போராடுங்கள். தமிழ்நாட்டின் இருள் விலகும்; சூரிய ஒளி பரவும்\nஇவ்வாறு தனது மடலில் குறிப்பிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\nமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை; உத்தரவுகளில் கவனச்சிதறல் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n - கொரோனா காலத்திலும் அசராத அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சி\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து தனியார் பள்ளி மீட்பு: அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் அறிவிப்பு\nஆயிரமாயிரமாக குறையும் பாதிப்பு; ஒரே நாளில் 23,000 பேர் வீடு திரும்பினர் - தமிழ்நாட்டின் கொரோனா அப்டேட்\n“ஊரடங்கு முடியும் வரை உணவு விநியோகம் தொடரும்” - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/03/22/twitter-administration-has-disabled-the-kathir-news-twitter-account", "date_download": "2021-06-15T19:42:10Z", "digest": "sha1:XWKCHWOUZLGRAOJLG2GKM5HJQ6K7OPKZ", "length": 8699, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Twitter administration has disabled the Kathir News Twitter account", "raw_content": "\n“ரஜி��ியை தொடர்ந்து கதிர் நியூஸ் முடக்கம்” : போலி செய்தி பரப்புவோரை குறிவைக்கும் ட்விட்டர்\nபோலி தகவல்களை பரப்பி வரும் ட்விட்டர் கணக்குகளையும் பிரபலங்களின் ட்வீட்களையும் ட்விட்டர் நிறுவனம் முடக்கி வருகிறது. அந்த வரிசையில் கதிர் நியூஸ் 3 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.\nகொரோனா அச்சுறுத்தலின் தாக்கத்தை அவ்வபோது உலக மக்களுக்கு எடுத்துச் செல்லும் முக்கிய பங்கினை சமூக வலைதளங்கள் மூலம் பலர் செய்து வருகின்றனர். அதேப்போல் மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வுகளை செய்திகளையும் சமூக வலைதள நிறுவனங்களே செய்துவருகின்றனர்.\nஅந்த வகையில் ட்விட்டர், தனது பங்களிப்பை சிறப்பான முறையில் செய்து வருகின்றது. இன்று சமூகவலைதளங்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் தளங்களில் ட்விட்டரும் ஒன்று. இந்நிலையில் சமீபகாலமாக ட்விட்டரில் போலி பயணர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தள்ளது.\nஇதனைக் கருத்தில் கொண்டு போலி பயணர்களை முடக்கம் பணியில் ஈடுபட்டிருந்த ட்விட்டர் நிறுவனம், தற்போது கொரோனா பற்றியும் போலி செய்திகளையும் வதந்திகளையும் பரப்பி வருபவர்களையும் ட்விட்டரில் இருந்து வெளியேற்றும் பணியில் இறங்கியுள்ளது.\nட்விட்டரின் இந்த நடவடிக்கையால் ,போலி செய்தி மற்றும் தகவல் வெளியிட்ட பா.ஜ.க ஆதரவாளர்கள் மற்றும் இந்துத்வா கும்பலைச் சேர்ந்த பலரின் ட்விட்டர் முடக்கப்பட்டது. கொரோனா விசயத்தில் தீவிர கண்காணிப்பில் உள்ள ட்விட்டர் நிறுவனம், நேற்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவில் கொரோனா பற்றி தவறான தகவலை பரப்பியதற்காக அந்த வீடியோவை நீக்கியுள்ளது.\nஇந்த சம்பவம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரஜினியை தொடர்ந்து பா.ஜ.க ஆதரவு செய்திகளையும், இந்துத்வா கருத்தும் மற்றும் அறிவியலுக்கு புறம்பாக போலி செய்திகளை வெளியிட்டு வரும் கதிர் நியூஸ் என்ற செய்தி தளத்தின் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது.\nபா.ஜ.கவின் நிர்வாகியால் இயக்கப்பட்டும் கதிர் நியூஸ் கொரோனா பற்றியும் மற்றும் பல போலி செய்திகளை தொடர்சியாக பரப்பியற்காக, ட்விட்டர் விதிமுறையின் படி மூன்று நாட்கள் முடக்கியுள்ளது. ட்விட்டர் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பலரும் ஆதரவு அளித்துள்ளனர்.\nகொ���ோனா வைரஸ் குறித்து பொய் தகவல்களைப் பரப்பிய ரஜினி : வீடியோவை நீக்கிய ட்விட்டர் #Fakenewsrajini\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\nமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை; உத்தரவுகளில் கவனச்சிதறல் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n - கொரோனா காலத்திலும் அசராத அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சி\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து தனியார் பள்ளி மீட்பு: அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் அறிவிப்பு\nஆயிரமாயிரமாக குறையும் பாதிப்பு; ஒரே நாளில் 23,000 பேர் வீடு திரும்பினர் - தமிழ்நாட்டின் கொரோனா அப்டேட்\n“ஊரடங்கு முடியும் வரை உணவு விநியோகம் தொடரும்” - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/27907", "date_download": "2021-06-15T19:00:50Z", "digest": "sha1:I6WPI763VLVHSFZE64ERNDKPZJ6SL2LH", "length": 8222, "nlines": 64, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் YOU TUBE மூலம் பணம் சம்பாதிக்க வழிமுறையை இலகுவாக்கியது கூகுள்.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையில் YOU TUBE மூலம் பணம் சம்பாதிக்க வழிமுறையை இலகுவாக்கியது கூகுள்.\nஇலங்கையில் YOU TUBE மூலம் பணம் சம்பாதிக்க வழிமுறையை இலகுவாக்கியது கூகுள்.\nYOU TUBE இப்போது வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டும் இல்லாமல் இண்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க கூடிய முக்கிய இடமாக மாறிவிட்டது. உலகம் முழுவதிலும் இருந்து சுயமாகத் தொழில் செய்ய விரும்பிய பல்லாயிரக் கணக்கானோர் தற்போது யூ ட்யூப் மூலம் மாதம் தோறும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். யூ ட்யூபில் நாள் தோறும் பணம் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்க முக்கிய காரணங்கள் யூ ட்யூபில் பணம் சம்பாதிக்க எந்த முதலீடும் தேவை இல்லை. ஏற்கனவே பயன்படுத்தும் இண்டர்நெட் கனெக்சன் கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால் போதும். மேலும், இந்த தொழிலை செய்வது மிக எளிது.இத்துடன் யூ ட்யூப் கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனம் எனவே மிகவும் நம்பிக்கையானது. யூ ட்யூபில் இப்படி பணம் சம்பாதிக்��� செய்ய வேண்டியது ஒன்று தான் ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்து வீடியோவை அப்லோட் பண்ண வேண்டும்.வீடியோ என்றதும் பெரிதாக யோசிக்க வேண்டாம் உங்கள் வீட்டில் உள்ள பூனைக் குட்டி செய்யும் குறும்புகளையோ,நீங்கள் ஊர் சுற்றுவதையோ,சமையல் செய்வதையோ மொபைலில் வீடியோவாக எடுத்து யூ ட்யூபில் அப்லோட் செய்து பணம் சம்பாதிக்கலாம். எனவே இது பகுதி நேரத்தில் கூடுதலாக பணம் சம்பாதிக்க விரும்புபவர்கள்,மாணவர்கள் , இல்லத்தரசிகள்,சுயமாக தொழில் செய்ய விரும்புபவர்கள் என்று அனைவருக்கும் பொருத்தமான தொழில்.ஆனால், இப்படி யூ ட்யூபில் பணம் சம்பாதிப்பதற்கு இந்த தொழிலில் உள்ள அனைத்து விஷயங்களையும் முறையாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.நீண்ட காலமாக யூ-டியூப் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிகளில் சில மறைமுகமான தடைகளை கூகுள் ஏற்படுத்தியிருந்தது.\nதற்போது இலங்கையிலுள்ளயு-டியூப் பயனாளர்களுக்காக தமது பல நிபந்தனைகளைத் தளர்த்தி இதில் காணொளிகளை தொடர்ந்து பதிவிடுபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பைஏற்படுத்தியுள்ளது. இதனால் இனி வெறும் பொழுது போக்குக்கு மட்டுமல்லாமல் நிறையவே தரமான காணொளிகளை உருவாக்குவதன மூலம் நீங்களும் யூ-டியூப் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்ற தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nPrevious articleகுளத்தில் மூழ்கி காணாமல் போன இளைஞன் மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு..\nNext articleயாழ். பருத்தித்துறையில் கொரோனா அச்சத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் திடீர் மரணம்..\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nகோவிட் மரணங்களில் இலங்கை உலகில் 9வது இடத்தில்\nமன்னார் வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/madai-thiranthu-song-lyrics/", "date_download": "2021-06-15T18:16:24Z", "digest": "sha1:V2KOCB5Z77SVD2OL7H3CAUKUD6XXUXWA", "length": 5247, "nlines": 135, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Madai Thiranthu Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : லலலலலால ………………\nஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான்\nமனம் திறந்து கூவும் சிறு குயில் நான்\nஇசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்\nஆண் : காலம் கனிந்தது கதவுகள் திறந்தது\nஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது\nபுது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே\nபுது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே\nவிரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்\nஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான்\nமனம் திறந்து கூவும் சிறு குயில் நான்\nஇசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்\nஆண் : நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்\nஇன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்\nவருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்\nவருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்\nஇசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்\nஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான்\nமனம் திறந்து கூவும் சிறு குயில் நான்\nஇசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/kalamegaperumal-temple-history-in-tamil.html", "date_download": "2021-06-15T18:56:36Z", "digest": "sha1:OGSJIRT46LO45VPMZ4IMDRXIHWVQDTMT", "length": 13868, "nlines": 124, "source_domain": "www.tamilxp.com", "title": "திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் வரலாறு", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Aanmeegam திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் வரலாறு\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் வரலாறு\nதீர்த்தம் -தாள தாமரை புஷ்கரிணி ,பாற்கடல் தீர்த்தம்\nதிருவிழா -வைகாசியில் பிரம்மோற்ஸவம் ஆனியில் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரம் வைகுண்ட ஏகாதசி பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்\nதிறக்கும் நேரம் -காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சனிக்கிழமைகளில் மட்டும் காலை 5 30 மணி முதல் திறக்கப்படும்\nபெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 94 வது திவ்ய தேசம்.\nதேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து எடுத்த அமுதத்தை பங்கிட்டுக் கொள்வதில் சர்ச்சை உண்டானது .தேவர்கள் தங்களுக்கு உதவும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர் .பெருமாள் அவர்களின் வேண்டுதலை ஏற்று ,மோகினி வேடத்தில் வந்தார். அசுரர்கள் அவரது அழகில் மயங்கியிருந்த வேளையில் தேவர்களுக்கு அமுதத்தை பரிமாறினார். இதனால் பலம் பெற்ற தேவர்கள் அசுரர்களை ஒடுக்கி வைத்தனர். பின் புலஸ்தியர் எனும் முனிவர் மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டும் என விரும்பினார். எனவே சுவாமி அவருக்கு அதே வடிவில் காட்சி கொடுத்தார். அவரது வேண்டுகோளின்படி பக்தர்களின் இதயத்தைக் கவரும் வகையில் மோகன வடிவத்துடன் இங்கே காட்சி தந்து அருளுகிறார்.\nஇத்தலத்தில் மிகப்பழமையான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கான உற்சவர் சிலை 154 மந்திரங்களும் ,மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய ளை 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் காட்சி தரும் இவர் அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார். ராகு கேது தோஷம் நீங்குவதற்கு பிரகாரத்திலுள்ள விநாயகர் சன்னதியில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.\nமோகன வல்லி தாயார் சன்னதியை விட்டு வெளியே வருவதில்லை. இவளுக்கென விழாவும் கிடையாது இவளது சன்னதியில் சடாரி சேவை ,தீர்த்த பிரசாதமும் தரப்படுவதில்லை .நவராத்திரியின் போது மட்டும் விசேஷ பூஜை செய்யப்படுகிறது .பங்குனி உத்திரத்தன்று சுவாமி, தாயார் சன்னதிக்கு வந்து இருவரும் சேர்ந்து மூன்று மணி நேரம் மட்டுமே காட்சி கொடுக்கிறார்கள்.எனவே சுவாமியுடன் ஆண்டாளே பிரதானமாக புறப்படுகிறாள்.\nபங்குனி உத்திரம் அதற்கு மறுநாள் நடக்கும் தெப்பத் திருவிழா மற்றும் மார்கழி 28 ஆகிய நாட்களிலும் சுவாமியுடன் ஆண்டாளை தரிசிக்கலாம். கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் வைபவம் நடக்கும். சிவ பூஜைக்கு உகந்த வில்வம் அவருக்கான தலங்களில் பிரதான விருட்சமாக இருக்கும். ஆனால் பெருமாள் தலமான இங்கு வில்வம் தல விருட்சமாக உள்ளது.\nஇத்தலத்துப் மோகனவல்லிக்கும் வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு திதி தர்ப்பணம் செய்பவர்கள் ,செய்ய மறந்தவர்கள் காளமேகப் பெருமாளை வேண்டி அரிசி மாவில் செய்த தீபத்தில் நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதை மோட்ச தீபம் என்பர் 3, 5 அல்லது 9 என்ற எண்ணி��்கையில் இந்த தீபம் ஏற்றப்படுகிறது.\nபெருமாள் சன்னதியில் தரும் தீர்த்தத்தை பெற்று சென்று உயிர் பிரியும் நிலையில் இருப்பவர்களுக்கு புகட்டு கிறார்கள் ,அவர்கள் அமைதியான மரணத்தை சந்திப்பர் என்பதுடன் மோட்சமும் பெறுவர் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் மகாவிஷ்ணு மக்களுக்கு வேண்டும் வரத்தை அருள் மழையாக தருகிறார் .எனவே இவர் காளமேகப்பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள உற்சவர் “ஆப்தன்’ என்று அழைக்கப்படுகிறார். “நண்பன்’ என்பது இதன் பொருள். தன்னை வேண்டுபவர்களுக்கு உற்ற நண்பனாகவும் ,அவர்களது இறுதி காலத்திற்கு பிறகு வழித்துணையாக அருளுவதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது என சொல்லப்படுகிறது.\nஅழகில்லாத காரணத்தால் திருமணம் தடை படுபவர்கள், கோயில் முன்மண்டபத்தில் எதிரெதிரே உள்ள மன்மதன் ,ரதி சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன .ஆண்கள் மன்மதனுக்கும் ,பெண்கள் ரதிக்கும் சந்தனம் பூசி நெய் தீபம் ஏற்றி கல்கண்டு படைத்து வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.\nமேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nகோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு\nசிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு\nமதுரை கூடலழகர் திருக்கோயில் வரலாறு\nமதுரை அழகர் கோவில் வரலாறு\nவயலூர் முருகன் கோயில் வரலாறு\nபுத்தாண்டு ராசிபலன்கள் – 2021\nஅருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில்\nகாஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் வரலாறு\nபச்சைமலை முருகன் கோயில் வரலாறு\nகும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் வரலாறு\nஅருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திருநீரகம்)\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-06-15T20:02:08Z", "digest": "sha1:FR2U7ZR2T4UJ6BG4CMVQSYLTLUN2PX4B", "length": 4083, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "அஜித்தின் வாய்ப்பிற்காக காத்திருக்கும் ஹன்சிகா | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஅஜித்தின் வாய்ப்பிற்காக காத்திருக்கும் ஹன்சிகா\nஅஜித்துடன் நடிக்கும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் ஹன்சிகா\nதமிழ் சினிமாவில் மீண்டும் பிசியாகி இருக்கும் ஹன்சிகா, அஜித்தை பிடிக்கும் என்றும் அவருடன் நடிக்கும் வாய்ப்பிற்காகக் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.\nவிஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டாலும், ஹன்சிகாவுக்கு இருக்கும் ஒரே குறை அஜித்துடன் நடிக்க முடியாதது தான்.\nஅஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடிக்கும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறேன். எனக்கு கனவு வேடம் என்று எதுவும் இல்லை. எல்லா கதாபாத்திரங்களிலுமே நடிக்கத் தான் விரும்புகிறேன். நான் நடித்ததிலேயே மிகவும் பிடித்த கதாபாத்திரம் ரோமியோ ஜுலியட் பட கதாபாத்திரம் தான். காரணம் அந்த கதாபாத்திரத்தில் நெகட்டிவான குணாதிசயம் கலந்து இருக்கும். இந்த வேடத்தில் நடிக்க வேண்டாம் என்று சிலர் கூறினார்கள். ஆனால், நான் அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டேன். அந்த படம் எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. என் மனதுக்கு நெருக்கமான படம் அது\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-in-unesco-list-pm-narendra-modi-wishes/", "date_download": "2021-06-15T19:03:03Z", "digest": "sha1:SML4XB6OVMZ4IGT7ESP6RS6XTFV5PHMT", "length": 10567, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையின் பாரம்பரிய இசைக் கலாச்சாரத்திற்கு அங்கீகாரம் : பிரதமர் மோடி நெகிழ்ச்சி-chennai in UNESCO list : pm narendra modi wishes", "raw_content": "\nசென்னையின் பாரம்பரிய இசைக் கலாச்சாரத்திற்கு அங்கீகாரம் : பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nசென்னையின் பாரம்பரிய இசைக் கலாச்சாரத்திற்கு அங்கீகாரம் : பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nபாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் சென்னையை யுனெஸ்கோ அமைப்பு தேர்வு செய்திருப்பதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் சென்னையை யுனெஸ்கோ அமைப்பு தேர்வு செய்திருப்பதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நவம்பர், டிசம்பர் மாதங்களி��் நடைபெறும் பாரம்பரிய இசைக் கச்சேரிகள் மிகப் பிரபலம் ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதங்கள்தான் சென்னையில் வெயிலும் குறைந்திருக்கும். இதமான கால நிலையில் இங்கு இசையை ரசிக்க வரும் வெளிமாநிலத்தினர் அதிகம்.\nஅந்த வகையில் இசைத்துறையில் சிறந்த படைப்பாக்க நகரங்களை பட்டியல் இட்டிருக்கும் யுனெஸ்கோ அமைப்பு, அதில் சென்னையையும் சேர்த்திருக்கிறது. இந்தியாவில் ஜெய்ப்பூர், வாரணாசி ஆகிய நகரங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.\nஇசைத்துறையில் சிறந்த படைப்பாக்க நகரமாக சென்னை தேர்வு பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், ‘சென்னை மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சென்னையின் பாரம்பரிய இசை கலாசாரம் காரணமாக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. நமது வளமைமிக்க கலாசாரத்தில் சென்னையின் பங்களிப்பு விலை மதிப்பு இல்லாதது. இந்தியாவுக்கு இது பெருமைமிகு தருணம்.’ இவ்வாறு பிரதமர் கூறியிருக்கிறார்.\nமௌலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்து… பலியான கட்டட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nம��டிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nசென்னையில் முடிவுக்கு வந்த மீன்பிடி தடை காலம்; 30% படகுகள் மட்டுமே கடலுக்குள் செல்ல வாய்ப்பு\nஅந்த 11 மாவட்டங்களில் குறையாத கொரோனா; சென்னையில் குறைந்த புதிய பாதிப்பு எண்ணிக்கை\nTamil News Today: தமிழகத்தில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா தொற்று\nபாமகவை சீண்டிய பெங்களூர் புகழேந்தி நீக்கம்; அதிமுக அதிரடி நடவடிக்கை\nடெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமனம்; ராஜ்ய சபா எம்.பி.க்கு தோல்வி அடைந்தவர்கள் கடும் போட்டி\nசசிகலாவுடன் போனில் பேசிய அதிமுகவினர் 15 பேர் கூண்டோடு நீக்கம்; இபிஎஸ் – ஓபிஎஸ் அதிரடி நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page.php?i=item&id=4026", "date_download": "2021-06-15T18:12:23Z", "digest": "sha1:QX6H6IPZAYF7FTKYSAFK3I6CFOEOMV7I", "length": 4860, "nlines": 60, "source_domain": "tamilpoonga.com", "title": "GomathiSiva Added a post ", "raw_content": "\nசெய்யக்கூடாத சில ஆன்மீக குறிப்புகள்\nசுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில்களுக்கு சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத் தான் செல்ல வேண்டும். வேறு எங்கும் செல்லக்கூடாது. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத் தான் செல்ல வேண்டும். சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றுவது தவறு. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது. இறந்த முன்னோர்களின் படங்களை, சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம். பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் ��டத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது. கோயிலுக்குள் செல்லும் போது, கோயில் வாசலில் பிச்சை கேட்பவர்களுக்கு தானம் செய்து விட்டுப் போக வேண்டும். அந்த தானம் செய்த தர்ம பலனுடன் தான் இறைவனின் சன்னதியை அடைய வேண்டும். கோயிலில் சென்று இறைவனை தரிசித்து விட்டு வறியவர்களுக்கு தானம் செய்வது நல்ல பலனை அளிக்காது. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும். சுப காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது, பேசினால் சுபம் தடைபடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2020/02/12055829/Adavi-in-cinema-review.vpf", "date_download": "2021-06-15T19:58:30Z", "digest": "sha1:CSXVVO24IVLC6O5LTAG3I5HTQDASCLWA", "length": 12369, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Adavi in cinema review", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nமலைப்பகுதியில் வாழும் பழங்குடிகளை வெளியேற்றும் அதிகாரிகள் அதனை தடுக்கும் கதாநாயகன் படம் - அடவி\nநடிகர்: வினோத் கிஷன் நடிகை: அம்மு அபிராமி டைரக்ஷன்: ரமேஷ் காந்திமணி இசை : சரத் ஜடா ஒளிப்பதிவு : ரமேஷ் காந்திமணி\nமலைப்பகுதியில் வாழும் பழங்குடிகளை வெளியேற்றி ரிசார்ட் கட்ட தொழில் அதிபர் ஆர்.என்.ஆர். மனோகர் முயற்சிக்கிறார். அவருக்கு எம்.எல்.ஏ.வும், அதிகாரிகளும் உதவுகிறார்கள். விமர்சனம்\nகோத்தகிரி மலைப்பகுதியில் வாழும் பழங்குடிகளை வெளியேற்றி ரிசார்ட் கட்ட தொழில் அதிபர் ஆர்.என்.ஆர். மனோகர் முயற்சிக்கிறார். அவருக்கு எம்.எல்.ஏ.வும், அதிகாரிகளும் உதவுகிறார்கள். இதனை பழங்குடி இளைஞர் வினோத் கிஷன் மக்களுடன் சேர்ந்து எதிர்க்கிறார். இதனால் மனோகர் தூண்டுதலில் போலீசார் அவரை கைது செய்கின்றனர்.\nபோலீஸ் பிடியில் இருந்து வெளியே வரும் வினோத் கிஷன் மாயமாகிறார். தொடர்ந்து கலெக்டர் குண்டு வைத்து கொல்லப்படுகிறார். சில போலீஸ் அதிகாரிகளும் கொலையாகிறார்கள். மாயமான வினோத் கிஷனையும், அவர் நண்பர்களையும் போலீஸ் சந்தேகிக்கிறது. கிராமத்தினரோ குலதெய்வம் பழிவாங்குவதாக நம்புகிறார்கள்.\nவினோத் கிஷன் என்ன ஆனார். க���லையாளி யார் கிராமத்தினர் இருப்பிடத்தை தக்க வைத்தார்களா கிராமத்தினர் இருப்பிடத்தை தக்க வைத்தார்களா\nஆக்ரோஷமான இளைஞனாக வருகிறார் வினோத் கிஷன். அவரது உக்கிரமான விழிகளும், முகமும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்த வைக்கிறது. காதல் காட்சிகளிலும் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார். அம்மு அபிராமி அழகில் வசீகரிக்கிறார். கிளைமாக்சில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.\nஆர்.என்.ஆர். மனோகர், போலீஸ் அதிகாரியாக வரும் சாம்பசிவம் ஆகியோர் வில்லத்தனத்தில் மிரட்டுகின்றனர். கிராம மக்களாக வரும் அனைவரும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். சப்ப வந்துட்டா என்ற சஸ்பென்சில் சில கொலைகள் நடப்பது திகிலூட்டுகிறது. கிளைமாக்சில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nசரத்ஜடாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். வசனங்களும் பலம். மலைவாழ் மக்களின் போராட்டத்தையும், அதிகாரிகளின் அடக்குமுறையையும் விறுவிறுப்பாக காட்சி படுத்தி உள்ளார் இயக்குனர் ரமேஷ்ஜி. அவரே ஒளிப்பதிவும் செய்து மலை பிரதேசத்தின் ரம்மியமான அழகை கண்களில் பதிக்கிறார்.\nஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: பிப்ரவரி 26, 06:01 AM\nதமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.\nபதிவு: பிப்ரவரி 15, 02:29 AM\nடென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: பிப்ரவரி 05, 10:06 PM\n1. நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு\n2. சகோதரிகளை திருமணம் செய்த வாலிபர் கைது\n3. சினிமாவில் நடித்தது நிஜத்தில் நடக்கிறது: நடிகர் வடிவேல்\n4. அண்டார்ட்டிகாவில் இருந்து பிரிந்த பிரம்மாண்ட பனிப்பாறை... நியூயார்க்கை விட 4 மடங்கு பெரியது\n5. ஒரே வாலிபரை மணந்த சகோதரிகள்: அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=987849", "date_download": "2021-06-15T19:57:06Z", "digest": "sha1:5PRPYB2XN24LFTLW2YHDVSTUU2BDQRM4", "length": 6354, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "4ம் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்க நடவடிக்கை | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\n4ம் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்க நடவடிக்கை\nஅன்னூர், பிப். 19: அன்னூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, முதல் கட்டமாக கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிச்சாமி தலைமையில் நடந்தது. துணைச் சேர்மன் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குழந்தைசாமி, விஜயராணி, ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் எட்டு இடங்களில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் சத்துணவு மையங்கள் இடித்து அகற்றுவது, திருப்பூர் முதலாம் கூட்டு குடிநீர் திட்டத்தில் மூலம் குடிநீரை இதுவரை பயன்பெற்று வந்த அன்னூர், குருக்கலியாம்பாளையம், ஊத்துப்பாளையம், பொகலூர் ஆகிய பகுதிகளில் இருந்த குடிநீர் குழாய்களில் வரும் நீர் துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு மாற்றாக நான்காம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைப்பு கொடுத்து, செய்வதற்காக அரசிடம் உரிமை கூறுவது தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை, சத்துணவுத் துறை, வேளாண்துறை, அதிகாரிகள் தாங்கள் செயல்படுத்தும் நலத்திட்டங்கள் குறித்து பேசினர்.\nகொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை கடந்தது\nகுறு சிறு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கலெக்டருக்கு தொழில்முனைவோர் நன்றி\nகொரோனா கட்டுப்பாட்டு விதிமீறிய பேக்கரிக்கு சீல்\nஅரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் 50 % காலி\nஉக்கடம் பெரியகுளத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம்\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=670681", "date_download": "2021-06-15T19:03:00Z", "digest": "sha1:AHVRXESFBO65RWM6IOWA6SH3HX5M4UTF", "length": 6040, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "காளையார்கோவில் அருகே ரூ.4.8 கோடி செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சிக்கியது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகாளையார்கோவில் அருகே ரூ.4.8 கோடி செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சிக்கியது\nசிவகங்கை: காளையார்கோவில் அருகே 4.8 கோடி ரூபாய் செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி வரலட்சுமி தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் பழைய செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன.\nசெல்லாத ரூபாய் நோட்டுகளை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலமாக மாற்றி தருவதாக சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த அருள் சின்னப்பன் கூறி இருக்கிறார். இதை நம்பி வரலட்சுமி தனது தம்பி அசோக்குமாருடன் செல்லாத ரூபாய் நோட்டுகளை 3 பைகளில் நிரப்பிக்கொண்டு காரில் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு சிவகங்கை சென்றார். வளையம்பட்டி கிராமத்தில் உள்ள அருள் சின்னப்பன் வீட்டிற்கு இவர்கள் வந்தது பற்றி ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அருள் சின்னப்பன் வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர்.\nமகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது\nகாவலரை தாக்கி செயின் பறிப்பு அதிமுக பிரமுகர் மீது வழக்கு\nராஜிவ்காந்தி மருத்துவமனையில் பெண் மர்ம சாவில் திருப்பம் கொரோனா நோயாளி கொடூர கொலை: பணம், செல்போனுக்காக ��ொன்றதாக தற்காலிக பெண் ஊழியர் வாக்குமூலம்\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளியை கொலை செய்த வழக்கில் ஒப்பந்த ஊழியர் கைது\nவளர்க்க மனமில்லாமல் 6 மாத பெண் குழந்தையை அனாதை என ஜி.ஹெச்சில் ஒப்படைப்பு: நாடகமாடிய தந்தை உள்பட 2 பேர் கைது\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=52680&ncat=2", "date_download": "2021-06-15T18:23:11Z", "digest": "sha1:RWXNJHZM3QN6RICJOPOR4ILOENRAUYUI", "length": 40190, "nlines": 358, "source_domain": "www.dinamalar.com", "title": "தேவதைகள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nகேட்பாரற்று கிடக்கும் தி.மு.க., அலுவலகம் ஜூன் 15,2021\nதி.மு.க., அரசுடன் சுமுக உறவு: பிரதமர் மோடியின் விருப்பம் ஜூன் 15,2021\nகோவில்களை நிறுவனமாக்கிய அரசு: ஆன்மிகவாதிகள் கடும் அதிருப்தி ஜூன் 15,2021\nபாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி: கான்வென்டை விட்டு வெளியேற்றிய திருச்சபை ஜூன் 15,2021\n‛டாஸ்மாக்' கடைகள் திறப்பு: இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம்\nகருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய\nபிளஸ் 2 படிக்கும், பேத்திக்கு தேவையானதை எடுத்து வைத்தாள், மங்களம்.\nவீட்டு வேலைகளை முடித்து நிமிர்ந்தபோது, அழைப்பு மணி கேட்க, 'யாரது இந்த நேரத்தில்...' என, யோசித்தபடியே வெளியே வந்தாள்.\nதோழியின் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண், அலமேலு. அவள் பக்கத்தில் ஒல்லியாக, ஆனால், களையான முகத்துடன் ஒரு பெண் நின்றிருந்தாள்.\n''வா, அலமேலு... என்ன இவ்வளவு காலையில... யாரிந்த பொண்ணு\n''போயிட்டு வர்றேன் பாட்டி... பை...'' என்றாள், பேத்தி.\n''உனக்கு பிடிச்ச உருளைக்கிழங்கு பொடிமாஸ், வெங்காய சாம்பார், தயிர் சாதம் வச்சுருக்கேன்... மிச்சம் வைக்காம சாப்பிடணும்,'' என, பேத்தியிடம் கூறியவள், ''சொல்லு, அலமேலு... என்ன விஷயம்... யாரிந்த பொண்ணு\n''அம்மா... வீட்டு வேலைக்கு, ஆள் வேணும்ன்னு சொல்லிட்டு இருந்தீங்கள்ல... அதுக்கு தான் இவளை கூட்டி வந்திருக்கேன்.''\nஅப்பெண்ணின் களங்கமற்ற முகத்தை பார்த்த உடனேயே, மங்களத்திற்கு பிடித்து விட்டது.\n''வீட்டு வேலைக்கா... ரொம்ப சின்ன பொண்ணா இருக்காளே... எல்லா வேலையும் தெரியுமா... பேர் என்ன\n''அம்மா... இவ பேரு, சுதா... என், 'ப்ரெண்ட்'டோட பொண்ணு. அவளும் வீட்டு வேலை தான் பாக்கறா... இவ, இந்த வருஷம், பிளஸ் 2 முடிச்சிருக்கா... இவ தோற்றத்தை பார்த்து சந்தேகப்படாதீங்க... சமைக்கிறது, துவைக்கிறது, மத்த வீட்டு வேலை எல்லாம் தெரியும்... சுறுசுறுப்பும் அதிகம்.''\n''நல்லா சமைப்பியா... என்னென்ன சமைக்க தெரியும்\n''சைவம், அசைவம்ன்னு எல்லா சமையலும் நல்லா செய்வேன்... வீட்டு வேலையும் செய்வேன்.''\n''எனக்கு பிடிச்சிடுச்சு, அலமேலு... பொண்ணு எப்படி... கை சுத்தம், ஒழுக்கம், கோபம் இல்லாத, நல்ல குணமான பொண்ணுதானே\n''அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்லம்மா... என்னை நம்பி வேலை குடுங்க... ரொம்ப நல்ல பொண்ணு... இல்லைன்னா நான் அழைத்து வருவேனா... ஏழு வருஷத்துக்கு முன், இவளோட அம்மாவை விட்டுட்டு, வேற ஒருத்தியோட ஓடிட்டான், இவ அப்பன்.\n''அதுல இருந்து, இவளோட அம்மா, வீட்டு வேலை செஞ்சு, குடும்பத்தை ஓட்டறா... ரொம்ப கஷ்ட ஜீவனம்... அப்படியும், இவளை, பிளஸ் 2 வரை படிக்க வச்சுட்டா... இனி, முடியாது... இவளும் உழைச்சா தான் குடும்பத்தை ஓட்ட முடியும்ங்கற நிலைமை.\n''அதனால, நல்ல இடமா வீட்டு வேலைக்கு சேர்த்து விட சொன்னா... எனக்கு, உங்க ஞாபகம் வந்தது... நீங்க கேட்டீங்களே... அதனால, இங்க அழைத்து வந்திட்டேன்.''\n''சரிடி... நீ இவ்வளவு சொன்ன பிறகு, நான் வேணாம்ன்னா சொல்ல போறேன்... எனக்கு திருப்தி, நாளைக்கே வேலைக்கு வர சொல்லிடு,'' என்றாள், மங்களம்.\nஅதைக் கேட்ட இருவருக்கும் சந்தோஷம்.\nமங்களம், அவள் கணவர் நடராஜன், மகள் வழி பேத்தி ஆகிய மூவர் மட்டுமே அந்த வீட்டில். அவர்களின் மகன், திருமணம் முடித்து, வெளிநாட்டில், 'செட்டில்' ஆகி விட்டான்.\nமகளை உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்துள்ளனர். மகளின் கணவருக்கு, திடீரென டில்லிக்கு மாற்றல் ஆகி விட்டது. பிளஸ் 2 படிக்கும் மகளை, உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்ற முடியாததால், பாட்டியின் வீட்டில் தங்கி படித்து வருகிறாள்.\nவெளிநாட்டில் இருந்து மகன் அனுப்பும் பணம், அரசு உயர் பதவி வகித்து ஓய்வுபெற்ற நடராஜனுக்கு வரும், 'பென்ஷன்' மற்றும் ஐந்தாறு வீடுகளின் வாடகை வருகிறது. எனவே, பணத்துக்கு பஞ்சமில்லை.\nமங்களத்துக்கு, வயதாகி விட்டதால், வீட்டு வேலை செய்ய முடியவில்லை. சமையல், மற்ற வேலைகளுக்கு ஒரு பணிப்பெண் இருந்தால், நன்றாக இருக்கும் என்று நினைத்தாள்.\nபணிப்பெண்ணை தேட, 10 நாளில் கிடைத்தாள். ஆனால், அவள், வேலையில் சுத்தமில்லை, சுறுசுறுப்புமில்லை. ஏனோ தானோ என்று வேலை செய்தவளை, ஒரே மாதத்தில் கணக்கு முடித்து அனுப்பி விட்டாள். அதற்கு பின், நிறைய பணிப்பெண்கள் வந்தனர். வந்த வேகத்திலேயே சென்றனர்.\nஒரு வேலையாக, தோழியின் வீட்டுக்கு சென்ற போது, அவளிடம், இந்த பிரச்னையை சொல்லி புலம்பினாள், மங்களம். அப்போது தான், அங்கிருந்த அலமேலு, தனக்கு தெரிந்த பெண் ஒருத்தி இருப்பதாகவும், அவளை அழைத்து வருவதாகவும் சொன்னாள்.\nஅடுத்த நாள் வேலைக்கு வந்த, சுதாவைப் பார்த்து அசந்து போனாள், மங்களம்.\n''அலமேலு சொல்லி இருப்பாள்ன்னு நினைக்கிறேன். எங்களுக்கு சுத்தம் முக்கியம். அதே மாதிரி, வாய்க்கு ருசியா சாப்பிட்டு பழகினவங்க. அதனால், சுவையா சமைக்கணும். நேர்மை, நாணயம் முக்கியம். புரிஞ்சுதா\n''சரி... காத்தால டிபனுக்கு, பொங்கல் செய்து, துணியை துவைச்சுடு... மதியம், 'மெனு' அப்புறம் சொல்றேன். ராத்திரிக்கு டிபன், சப்பாத்தி, இல்லை தோசை தான். மத்தபடி வழக்கமான வீட்டு வேலை செய்யணும்.''\nசுதா வைத்த பொங்கலை சாப்பிட்டு, அசந்து போனாள்; அப்படி ஒரு ருசி.\n''ஆஹா... இதுபோல், ருசியா சாப்பிட்டு பல வருஷம் ஆச்சு,'' என்று புகழ்ந்த நடராஜன், இரண்டு முறை கேட்டு வாங்கி சாப்பிட்டார்.\nபேத்தியோ ஏகத்துக்கும் புகழ்ந்தாள். அடுத்ததாக, அவள் துவைத்த துணிகளில் அத்தனை சுத்தம்.\nமதியம் சாதம், கத்தரிக்காய் சாம்பார், ரசம், உருளை பொரியல், அவரை கூட்டு சாப்பிட்டு அசந்து போயினர்.\nசுதாவின் வேலை திறனும், சுவையான சமையல், பணிவான பேச்சும், சுறுசுறுப்பும், அந்த குடும்பத்தை கட்டிப் போட்டு விட்டது.\nஎதிர்பார்த்த மாதிரியே மங்களத்தை வெகுவாக கவர்ந்து விட்டாள், சுதா.\nதிடீரென வெளியில் வந்தாள், மங்களம்.\nபக்கத்தில் இருந்த அறைக்குள், ''என்ன இது பொறுப்பில்லாம... குளிச்சுட்டு வர்றப்ப கவனமா இருக்க மாட்டியா... உன் கழுத்துல இருந்த ரெண்டு சவரன் செயின் பாத்ரூமுக்குள்ள இருந்தது. இனியாவது கவனமா இரு,'' என, மங்களத்தின் பேத்தியிடம் கூறிக் கொண்டிருந்தாள், சுதா.\n''ஐயோ, சுதா... இது, அங்கதான் இருந்ததா... காலையில இருந்து தேடிட்டு இருக்கேன்... பாட்டிக்கு தெரிஞ்சா, தொலைச்சுடுவாங்க... ரொம்ப நன்றி.''\n''அப்புறம் இன்னொரு விஷயம்... நீ தொலைச்சதையும், நான் கண்டுபிடிச்சு கொடுத்ததையும் உன் பாட்டிக்கிட்ட சொல்லாதே... 'அஜாக்கிரதையா இருக்கே'ன்னு, உன்னை திட்டுவாங்க.''\nசாதாரண பாத்திரங்களையே திருடி செல்பவர்கள் மத்தியில், இரண்டு சவரன் நகையை திருப்பி கொடுத்துள்ளாள். நேர்மை, நாணயம். அடுத்தவர்களின் பொருள் மீது ஆசைப்படாத குணம். மங்களத்தின் மனதில் மேலும் உயர்ந்து நின்றாள், சுதா.\n''கொஞ்சம் நில்லு, நீயும் என் பேத்தி மாதிரி தான்... பிரிஜ்ல மல்லி பூ வச்சிருக்கேன்... எடுத்து தலைல வச்சிட்டு போ,'' என்றாள், மங்களம்.\nசுதா, தன் அம்மாவிடம் இதை சொல்ல, ''கடவுளே... இது, அப்படியே நீடிக்கணும்,'' என்றாள்.\nநாளாக ஆக, அந்த வீட்டில் ஒருத்தியாக ஆகி விட்டாள், சுதா. மூன்று மாதம் ஓடியது. அன்று, 'ஹோம் ஒர்க்' செய்து கொண்டிருந்த, மங்களத்தின் பேத்தி, ஒரு கணக்குக்கு விடை தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.\n''என்ன... இப்படி முழிச்சுக்கிட்டு இருக்கே\n''ஒண்ணும் இல்லை, சுதா... இந்த கணக்கு புரியலை... அரை மணி நேரமா, 'டிரை' பண்ணிக்கிட்டு இருக்கேன்... விடையே வர மாட்டேங்குது,'' என்றாள்.\n''எங்க கொடு,'' என்று நோட்டை வாங்கியவள், பத்து நிமிடத்தில் அந்த கணக்கை போட்டு, எப்படி போடுவது என்று, புரியும்படி சுலபமாக சொல்லி கொடுத்தாள்.\n''சூப்பர்... எங்க டீச்சர் சொல்றப்ப கூட, எனக்கு இந்த அளவு புரியலை... இப்ப எனக்கு, 'ஈசியா' புரியுது.''\nஇவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த, மங்களத்தின் முகத்தில் மாற்றம்.\nஒரு நாள், மதிய சாப்பாட்டிற்கு பின். குட்டி துாக்கத்துக்கு ஆயத்தமாகி இருந்தாள், மங்களம்.\n''வேலை எல்லாம் முடிச்சுட்டேம்மா... கிளம்பறேன்.''\n''ஒரு நிமிஷம் நில்லு, நேத்து நீ வச்ச சாம்பார்ல உப்பு இல்லை... துவைச்ச துணியில அழுக்கு சரியா போகலை... குப்பை அப்படியே இருந்தது... வந்து சேர்ந்த புதுசுல நல்லா வேலை செஞ்சே... ஒரு வாரமா, சரி இல்லை... இதே மாதிரி இருந்தா, இங்க தொடர்ந்து வேலை செய்ய முடியாது... ஜாக்கிரதை,'' என்றாள், மங்களம்.\n''இல்லம்மா... சரியா தான் பண்ணி இருக்கேன்... இனி, ஜாக்கிரதையா இருக்கேன்.''\n'மங்களம் நல்லவள் தான். முன்பெல்லாம் இப்படி இல்லையே... வேலை முடிந்து போகும்போது, 'சாப்பிட்டியா, சுதா... பார்த்து ஜாக்கிரதையா போ...' என்பாள்.\n'பேத்திக்கு, கணக்கு சொல்லிக் கொடுத்ததில் இருந்து தான், இப்படி நடந்து கொள்கிறாள். ஒரு பணிப்பெண், தன் பேத்தியை விட அறிவாளியாக இருப்பது, அவளுக்கு பிடிக்கவில்லையா... அதை வெளியில் சொல்ல முடியாமல், வேறு விஷயங்களில் தன் கோபத்தை காட்டுகிறாளா...' என, சுதாவுக்கு, ஒன்றும் புரியவில்லை.\n''நேத்து நீ வாங்கிட்டு வந்த கத்தரிக்காயில், நிறைய சொத்தை... வெண்டைக்காய், முத்தலா இருக்கு. வேலையில் கவனம் இல்லை. உன் அம்மாவ வர சொல்லி இருக்கேன்... வரட்டும் பேசிக்கிறேன்,'' என, மங்களம் சொல்ல சொல்ல, பகீரென்றிருந்தது, சுதாவுக்கு.\nஅரை மணி நேரத்தில் வந்த, சுதாவின் அம்மாவிடம், ''நாளையில் இருந்து, சுதா வேலைக்கு வர வேணாம்... நின்னுக்க சொல்லிடு,'' என்றாள்.\n''அப்படி சொல்லாதீங்கம்மா... அவ சின்ன பொண்ணு... இப்ப தான், பிளஸ் 2 முடிச்சிருக்கா... தெரியாம தப்பு பண்ணி இருந்தா மன்னிச்சுக்குங்க.''\n''சின்ன பொண்ணு, அதனாலதாண்டி நிக்க சொல்றேன்... அவ அறிவை பார்த்து நானே அசந்துட்டேன். என் பேத்திக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவ... அறிவாளியை, நல்லா படிக்கற பொண்ண வேலைக்காரி ஆக்கி, அவ வாழ்க்கையை வீணடிச்சுடாதே... அவ, மேல மேல படிக்கட்டும். படிக்க வச்சா, பெரிய ஆளா வருவா.''\n''எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையாம்மா... புருஷன் இல்லாத நான், அவளை பிளஸ் 2 படிக்க வச்சதே பெரிய விஷயம். இன்னும் மேல படிக்க வைக்க, பணத்துக்கு எங்க போவேன்\n''அதை பத்தி நீ எதுக்கு கவலைப்படறே... நான் இருக்கேன். என் பேத்தி வயசு தான் அவளுக்கும்... எனக்கும் அவ பேத்தி தான். எவ்வளவு விரும்பறாளோ அவ்வளவு படிக்கட்டும். ஒருத்தர் அறிவாளின்னு தெரிஞ்சும், அவங்க வாழ்க்கையை வீணடிக்கறதும், அதை வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கறதும் பாவம்...\n''இவ வேலைய விட்டுட்டா, குடும்பத்தை ஓட்ட என்ன பண்றதுன்னுதானே யோசிக்கறே... என் தோழி ஒருத்தி, வீட்டு வேலை செய்ய, நல்ல ஆள் வேணும்ன்னு கேட்டுட்டு இருக்கா... நீ அங்கேயும் செய்... நம் வீட்டுலயும் செய்... ரெண்டு வருமானம் வரும்... என்ன சொல்றே\nமங்களம் சொல்ல, இருவரும் அவளின் காலில் விழுந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசொன்ன பேச்சை கேட்காவிட்டால் இப்படித் தான்\nகுஜராத் மாடல் குழந்தை தொட்டில்\nவீடு வீடாக பால் வினியோகிக்கும், மேயர்\nசிரியுங்கள் மன அழுத்தத்தை விரட்டுங்கள்\nநூற்றாண்டு நாயகன் - ஜெமினி கணேசன் (10)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nபொறுப்பாசிரியர் அவர்களுக்கு தேவதைகள் கே ஆனந்தன் அவர்கள் எழுதிய சிறுகதை அருமை. வறுமையிலும் நேர்மையினை கடை பிடுத்து என்னை மனமுருக வைத்த சுதா கதாபாத்திரம் இன்னமும் இருக்கிறார்கள். ஆனால் மங்களம் போன்ற மனமுடையவர் வெகு சிலரே நன்றாக புத்திசாலி பெண்களை படிக்க வைக்க வாய்ப்பு அளிக்கிறார்கள். நல்ல மனம் கொண்ட தேவதைகள் இருக்கத்தான் செய்கிறார்கள் நன்றி பிரேமலதா யோகேஸ்வரி கே கே புதூர் கோவை\nபொறுப்பாசிரியர் அவர்களுக்கு நன்றி. கவிதைச் சோலை பகுதியில் உன்னால் முடியும் கவிதை வானத்தை வசப்படுத்த பல்வேறு யுக்திகளை கையாள தன்னம்பிக்கை விதைகளை விதைத்திருக்கிறார் எம் புஷ்பம் அவர்கள்\nஅருமையான கதை. நல்ல விஷயங்களை நேரடியாகச் சொல்வதை விட கதை மூலம் சொல்வது கூடுதல் பயனைத் தரும். அதிகமானவர்களிச் சென்றடையும். இக்கதையைப் படித்துவிட்டு இன்னொரு மங்களமோ அல்லது பல மங்களங்களோ உருவானால், கதாசிரியரின் முயற்சி வெற்றி பெற்றதாகக் கொள்ளலாம். கதாசிரியரின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால���, அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/breaking-news/670813-minister-politicians-film-personalities-pay-tribute-to-semman-s-father.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-06-15T19:27:54Z", "digest": "sha1:ZF5T5ZHO63V25557KSOIODAXAMHHLZSG", "length": 14749, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "சீமானின் தந்தை உடலுக்கு அமைச்சர், திரைப்பட இயக்குநர்கள், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி | Minister, politicians, film personalities pay tribute to Semman's Father - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nசீமானின் தந்தை உடலுக்கு அமைச்சர், திரைப்பட இயக்குநர்கள், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி\nசிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூரில் தந்தை செந்தமிழன் உடலைப் பார்த்து கதறி அழுத சீமான்.\nநாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை உடலுக்கு அமைச்சர், திரைப்பட இயக்குநர்கள், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nசீமானின் தந்தை செபஸ்தியான் (எ) செந்தமிழன் (90) நேற்று மாலை வயதுமுதிர்வு காரணமாக சொந்த ஊரான இளையான்குடி அருகே அரணையூரில் காலமானார்.\nஇந்நிலையில் இன்று அவரது உடலுக்கு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், திரைப்பட இயக்குநர்கள் அமீர், களஞ்சியம், கவுதம், அமமுக மாவட்டச் செயலாளர் தேர்போகிபாண்டி, முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன்கென்னடி மற்று���் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nபிறகு மாலை அவரது உடல் அங்குள்ள விளையாட்டு திடலில் அடக்கம் செய்யப்பட்டது.\nதென்காசியில் பரவலாக மழை: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை\nகுளித்தலை அருகே கண்டெய்னர்- டாரஸ் லாரி நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி; இருவர் படுகாயம்\nவைப்பாறு அருகே மின்னல் தாக்கி இளைஞர் உட்பட இருவர் உயிரிழப்பு\nமதுரையில் 11 இடங்களில் ஆதரவற்றோர் முகாம்: உயர் நீதிமன்றத்தில் தகவல்\nசீமான்அமைச்சர்திரைப்பட இயக்குநர்கள்அரசியல் பிரமுகர்கள்சீமானின் தந்தை உடலுக்கு அஞ்சலி\nதென்காசியில் பரவலாக மழை: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை\nகுளித்தலை அருகே கண்டெய்னர்- டாரஸ் லாரி நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி;...\nவைப்பாறு அருகே மின்னல் தாக்கி இளைஞர் உட்பட இருவர் உயிரிழப்பு\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nகாரைக்குடி அருகே மிரட்டும் வண்டுகள்: வீடுகளில் குடியிருக்க முடியாமல் மக்கள் தவிப்பு\nஅரியலூர் டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் தஞ்சை பகுதி மதுப்பிரியர்கள்\nஉலக குருதி கொடையாளர்கள் தினம்: ரத்ததானம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய நெல்லை ஆட்சியர்\nகாரைக்கால் மாவட்டத்தில் ஜூன் 16 முதல் கரோனா தடுப்பூசித் திருவிழா\nகாரைக்குடி அருகே மிரட்டும் வண்டுகள்: வீடுகளில் குடியிருக்க முடியாமல் மக்கள் தவிப்பு\nசிவகங்கை மின்வாரியத்தில் - இலவச மின் இணைப்புக்கான ஆவணங்கள் மாயம் :...\nசிவகங்கை அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 840 பேர் உயிரிழப்பு: மாவட்டத்தில் கரோனாவால்...\nசிவகங்கையில் தடுப்பூசி செலுத்துவோர் விவரங்களை இணையத்தில் பதிவு செய்வதில் குளறுபடி: 2-வது டோஸ்...\nஆலங்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்\nபுதுக்கோட்டையில் குடிநீர் விநியோகத்தில் குளறுபடி; 3 தினங்களுக்குள் சீரமைக்க எம்எல்ஏ அறிவுறுத்தல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/669641-nadda-slams-sonia-gandhi-for-criticising-centre-s-handling-of-covid-19-targets-rahul-for-duplicity-pettiness.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-06-15T19:55:03Z", "digest": "sha1:MINNWGDY3Q5QVK4FX4NJ4OCZCBAPADLM", "length": 21715, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "மக்களைத் தவறாக வழிநடத்துவதையும், கரோனா குறித்த தவறான தகவல்களைப் பரப்புவதையும் நிறுத்துங்கள்: சோனியா காந்திக்கு ஜே.பி.நட்டா பதிலடி | Nadda slams Sonia Gandhi for criticising Centre's handling of COVID-19, targets Rahul for duplicity, pettiness - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nமக்களைத் தவறாக வழிநடத்துவதையும், கரோனா குறித்த தவறான தகவல்களைப் பரப்புவதையும் நிறுத்துங்கள்: சோனியா காந்திக்கு ஜே.பி.நட்டா பதிலடி\nபாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி | படம்: ஏஎன்ஐ.\nகாங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும் மக்களைத் தவறாக வழிநடத்துவதையும், மக்கள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்துவதையும், மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கைக்கு விரோதமாக இருப்பதையும் நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில், மோடி அரசின் பாகுபாடு, உணர்வின்மை, திறமையின்மை ஆகியவற்றால்தான் கரோனா 2-வது அலை வந்துள்ளது எனக் கூறி கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.\n''கரோனாவுக்கு எதிரான போரில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்பட உயர்மட்டத் தலைவர்களின் போலியான நடத்தை, சிறுபிள்ளைத்தனமான பேச்சு ஆகியவை நினைவில் வைக்கப்படும்.\nஉங்கள் கட்சியும், உங்கள் தலைமையும் லாக்டவுனுக்கு எதிராகப் பேசினீர்கள். ஆனால், என்ன செய்தீர்கள். 2-வது அலை குறித்து மத்திய அரசு அளித்த அறிவுரைகளைப் பின்பற்றாமல், தங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறி கேரளாவில் மிகப்ப��ரிய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி கரோனா வைரஸ் பரவக் காரணமாக இருந்தீர்கள். போராட்டங்களுக்கு ஆதரவாக இருந்துவிட்டு, கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனப் பேசுகிறீர்கள்.\nபிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கரோனா வைரஸ் பரவல் குறித்த கண்காணிப்பை எந்தெந்த மாநிலங்கள் சரியாகச் செய்யவில்லை என்ற புள்ளிவிவரங்களை எடுத்துப் பாருங்கள். காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலம் ஏன் முறையாக நடத்தவில்லை, உயிரிழப்பு ஏன் அதிகரித்தது எனக் கேள்வி கேளுங்கள். இந்தச் சவாலான நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் நடத்தையும், செயல்பாடும் எனக்கு அதிர்ச்சியாக இல்லை, வேதனையாகத்தான் இருக்கிறது.\nகாங்கிரஸ் கட்சியில் சில உறுப்பினர்கள் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். ஆனால், மூத்த தலைவர்கள் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள். இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பி மக்களை தவறாக வழிநடத்துவதையும், பதற்றத்தை உருவாக்குவதையும் நிறுத்த வேண்டும்.\nஇந்தக் கடிதத்தை நான் ஆழ்ந்த வேதனையுடன்தான் எழுதினேன். இதுபோன்று ஒருபோதும் கடிதமும் எழுதமாட்டேன். ஆனால், காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் ஏற்படுத்தும் குழப்பம் காரணமாகவே இந்தக் கடித்ததை நான் எழுதினேன்.\nகாங்கிரஸ் கட்சிக்கும், ஆளும் மாநிலங்களுக்கும் இடையே அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் பல்வேறு தொடர்பின்மை சிக்கல், இடைவெளி இருக்கிறதா. ஏப்ரலில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தடுப்பூசியை நாடு முழுவதும் பரவலாக்க வேண்டும் என்றனர். இப்போது மாற்றிப் பேசுகிறார்கள்.\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி என்பது தேசத்தின் பெருமையை, மரியாதையைக் குறிக்கிறது. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தடுப்பூசி குறித்து மக்கள் மனதில் சந்தேகங்களை எழுப்பி, ஏளனம் செய்ய முயல்கிறார்கள். உங்கள் கட்சியைச் சேர்ந்த முதல்வர்கூட இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.\nமத்திய அரசின் மத்திய விஸ்டா திட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் புதிய நாடாளுமன்றம் குறித்து தேவையை எழுப்பியது. அப்போது இருந்த சபாநாயகர் மீரா குமார், இதை மக்களவையில் எடுத்துக் கூறினார். சத்தீஸ்கரில் தற்போது புதிய சட்டப்பேரவை கட��டப்பட்டு வருகிறதே\nஇவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.\nஅடுத்தடுத்து மதநிகழ்ச்சிகளை எப்படி அனுமதிப்பது எங்கள் தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொள்ள முடியாது: உத்தரகாண்ட் அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nஇந்தியாவில் 3,29,942 பேருக்கு புதிதாக கரோனா தொற்று\nதடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தாவிட்டால் அடுத்தடுத்த கரோனா அலை இந்தியாவில் உருவாக வாய்ப்பு: பிட்ச் ரேட்டிங் நிறுவனம் எச்சரிக்கை\nகாற்றில் பறந்த கரோனா தடுப்புவிதிகள்: உ.பி.யில் மதகுரு இறுதிச்சடங்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு.\nஅடுத்தடுத்து மதநிகழ்ச்சிகளை எப்படி அனுமதிப்பது எங்கள் தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொள்ள முடியாது: உத்தரகாண்ட்...\nஇந்தியாவில் 3,29,942 பேருக்கு புதிதாக கரோனா தொற்று\nதடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தாவிட்டால் அடுத்தடுத்த கரோனா அலை இந்தியாவில் உருவாக வாய்ப்பு: பிட்ச்...\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nபாரிஸில் நடைபெறும் பிரமாண்ட டிஜிட்டல் நிகழ்ச்சி: பிரதமர் மோடி உரை\nமாநிலங்கள் கையிருப்பில் 1.05 கோடி கோவிட் தடுப்பூசி: மத்திய அரசு தகவல்\nமாநிலங்களுக்கு கூடுதலாக 1,06,300 அம்ஃபோடெரிசின்-பி மருந்து ஒதுக்கீடு\nஅடுத்த திருப்பம்: சிராக் பாஸ்வானை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க முயற்சி\n'கண்ணியமான குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கடைப்பிடியுங்கள்'-சிறுபான்மையினருக்கு அசாம் முதல்வர் வலியுறுத்தல்\nகூண்டுப் புலியுடன் நண்பர்களாக இருக்கமாட்டோம்: சிவசேனா மீது சந்திரகாந்த் பாட்டீல் தாக்கு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு அனுமதி: இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு...\n12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி 13 பேர் கொண்ட குழு...\nநான் எழுதிய புத்தகங்களை எந்த அழுத்தம் வந்தாலும் அரச�� சார்பில் வாங்கக் கூடாது:...\nபுதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி; திமுக உடனே தலையிட வேண்டும்: திருமாவளவன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2021/05/13134618/2632265/Marriage-Pariharam-temple.vpf", "date_download": "2021-06-15T20:31:02Z", "digest": "sha1:YLTDNSUWHA4TRCXSFDKH7ZOCE6MK362G", "length": 15520, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமண தடை, ராகு-கேது தோஷம் நிவர்த்தி செய்யும் தலம் || Marriage Pariharam temple", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 16-06-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nதிருமண தடை, ராகு-கேது தோஷம் நிவர்த்தி செய்யும் தலம்\nதஞ்சை ஜோதி நகரில் அமைந்து உள்ள சித்தி விநாயகர் கோவிலில் திருமண தடை, ராகு-கேது தோஷம் நிவர்த்தி பெற ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.\nதஞ்சை ஜோதி நகரில் அமைந்து உள்ள சித்தி விநாயகர் கோவிலில் திருமண தடை, ராகு-கேது தோஷம் நிவர்த்தி பெற ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.\nதஞ்சை-நாகை சாலையில் உள்ள ஜோதி நகரில் அமைந்து உள்ளது சித்தி விநாயகர் கோவில். கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி கட்டப்பட்ட இந்த கோவிலில் கடந்த 2004, 2016-ம் ஆண்டுகளில் குடமுழுக்கு நடந்து உள்ளது.\nகந்த சஷ்டி விழாவுக்கு அடுத்த நாள் இங்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாத பெண்கள் மாலை எடுத்து வந்து சுவாமிக்கு செலுத்துவார்கள். பின்னர் அந்த மாலை திருமணம் வேண்டி வந்த பெண்களின் கழுத்தில் அணிவிக்கப்படும்.\nஇவ்வாறு திருமண தடையை நீக்குவதற்காக வந்த பெண்ணுக்கு அடுத்த கந்த சஷ்டி திருவிழாவிற்குள் திருமணம் நடைபெறும் என்பது இந்த பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் இந்த கோவிலை திருமண தடை நீக்கும் கோவிலாக கருதி வழிபட்டு வருகிறார்கள்.\nஇந்த கோவிலில் காளிங்க நர்த்தனார்(கிருஷ்ணர்) பாம்பின் மீது அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படும். அன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் குழந்தை பேறு இல்லாதவர்கள் கலந்து கொண்டு குழந்தைப்பேறு வேண்டி வழிபடுவது வழக்கம்.\nஇந்த கோவிலின் நுழைவு வாயிலில் இடதுபுறம் அரச மரம் மற்றும் வே���்ப மரத்தடியில் விநாயகர் மற்றும் நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் வேறு எந்த திருத்தலத்திலும் இதுபோன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது இல்லை. இங்கு ராகு-கேது தோஷம் நிவர்த்தி பெற ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nகர்ம வினைகள் நீங்க இந்த பரிகாரங்கள் பலன் தரும்\nகுழந்தை பாக்கியம் அருளும் சந்தானலட்சுமி\nஏழு ஜென்ம பாவத்தை போக்கும் சக்தி வாய்ந்த 3 பரிகாரங்கள்\nபரிகாரம் செய்ய கோவிலுக்கு போறீங்களாஅப்போ இத கண்டிப்பாக மறக்காதீங்க...\nகுழந்தை பாக்கியம், திருமண தடை நீக்கும் கோவில்\nதிருமணம் விரைவில் நடக்க வழிபட வேண்டிய திருக்கோவில்\nதிருமணம் நடக்கவில்லை என்ற கவலையா இந்த பரிகாரங்கள் உங்களுக்கு தான்...\nதிருமண தோஷம் இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்\nதிருமண தடை, நினைத்ததை நிறைவேற்றும் தலங்கள்\nதிருமண வரம் அருளும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\n27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bairavafoundation.org/vijaiyswaji.php", "date_download": "2021-06-15T19:54:40Z", "digest": "sha1:NYE62C4MPV2ICSVRRA2QNGBRTGSESTNS", "length": 17555, "nlines": 60, "source_domain": "bairavafoundation.org", "title": "Astrologers Personal | Vijaai Swamiji's Profile | Best Astrologers | Vijaai Swamiji\"s Foot Toe Thumb Astrology | விஜய் சுவாமிஜியின் அறிமுகம்", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nஸ்ரீ பைரவா பவுண்டேசனின் நிறுவனர்,விஜய் சுவாமிஜி. காலின் பெருவிரல் ஜோதிட நிபுணர்,23.04.1979 அன்று திரு.பொன்னுசாமி மற்றும் திருமதி.பாப்பாத்தி அவர்களின் முதல் புதல்வன் விஜய் சுவாமிஜி. அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே பைரவரின் அருள் உள்ளது.\nஉலகிலேயே முதல் முறையாக ஒருவரின் வலது காலின் பெருவிரலில் உள்ள ரேகைக் கொண்டு அவரின் வாழ்வில் அத்தனை விஷயங்களையும் தெளிவாக விளக்குகிறார்.\nஜோதிடர் விஜய் சுவாமிஜி கால் பெருவிரல் ரேகை குறித்து அவர் கூறியதாவது ..\nஒருவரின் பூர்வ ஜென்மம் கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம், அவரின் பழக்க வழக்கங்கள், அவருக்கு சாதகமான தொழில் எது, குடும்ப வாழ்க்கை எப்படி, மனைவி எப்படி அமைவார், வாழ்வில் வெற்றிகள் எப்படி தேடி வரும்.\nசுமார் 6 வருடங்கள் தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு இறைவன் பைரவன் அருளால் கால் விரல் ரேகையின் மகத்துவத்தை அறிந்து உலகுக்கு எடுத்துக் கூறிவருகிறேன்.\nஇறைவன் அருளால் அனைத்துக் காரியங்களும் சிறப்பாக நடைபெறுகிறது என்பதை இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அறிந்த ஒன்று. நான் ஏற்கனவே இதற்கு முந்தைய நாளிதழ்களிலும், மாத இதழ்களிலும் கால் பெருவிரல் ரேகையின் அமைப்பில் சாதாரண மனிதர்கள் மற்றும் பெண்களையும், மாமனிதர்களாகவும், மாமனிகளாகவும் ஆக்குவதற்கான சிறப்பு அம்சங்கள் நிறைய அமைந்துள்ளதைக் கூறியுள்ளேன். நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவைகளைப் போன்ற கோடுகள் அமையப்பெற்றவர்கள் பல்வேறு வகைகளில் நன்மைகளையும், தீமைகளையும் அடைவார்கள். கால் பெருவிரல் ரேகை மட்டுமே மனிதனின் அரும்பெரும் சக்திகளை வெளிக்கொணர்ந்து அவர்கள் வாழ்க்கையில் வெற்றிகளைக் குறிக்கிறது.\nநாட்டினை வழி நடத்திச் செல்லும் நபர்கள் பொது மனிதர்களோ அல்லது தனி மனிதரோ அல்ல.ஏதாவது ஒரு குழுவாக அரசியல் கட்சி சார்ந்தவர்கள் தனித்தோ அல்லது பல கட்சிகள் சார��ந்த கூட்டணியாகவோ ஆட்சி அமைத்து எந்த ஒரு நாட்டினையும் ஆள்கிறார்கள். அரசியலில் ஈடுபாடு மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையை மனம் சிந்தித்து முடிவு எடுத்தாலும், அவர்கள் தனித்தோ அல்லது கூட்டணியாகவோ ஆட்சி அமைக்க மக்கள் மத்தியில் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்ப்பதும் தேர்தலில் வெற்றி பெற்றபின் சட்டசபை, பாராளுமன்றம் போன்றவற்றில் பணியாற்ற கொண்டு போய்ச் சேர்ப்பதும் அவர்களுடைய கால்களே. நம் உடலைச் சுமந்து செல்வதோடல்லாமல், நம் உடலுக்கு முன்பாக எடுத்து வைக்கப்படுவது கால்களே. அந்தக் காலிலும் கால் கட்டை விரல் முதலில் நிலத்தில் பதிவாகிறது. இவ்வாறு பதிக்கப்படும் கட்டை விரலின் ரேகைகள் நன்றாக அமைந்திருந்ததால் அவர்கள் சென்று வகிக்கின்ற பதவிகளிலும் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் சிறந்து விளங்கும் . பதவிகளில் தொடர்ந்து நீடிக்கவும் வகை செய்கிறது. ரேகை அமைப்பு பாதகமாக இருக்கின்ற காரணத்தால் தான் அவர்கள் வகிக்கின்ற பதவியில் இறக்கம் அல்லது பதவி பறிபோகின்ற நிலை ஏற்படுகின்றது. அதனை நீக்கமற தெளிவுபடுத்துவது கால் பெருவிரல் ரேகை.இதே போன்று பஞ்சாயத்துப்பதவிகள், கட்சிப் பதவிகள், தொழிற்சங்கப் பதவிகள் போன்ற இன்னபிற பொறுப்பு வகிக்கின்றவர்களுக்கும் இது பொருத்தம்.\nசாதாரண நிலையிலுள்ள மனிதர்கள், ஆண்களாயினும், பெண்களாயினும் சரி வாழ்க்கைத்தரம் குறைவானதாகவும், அது தங்கள் தலைவிதி எனவும் நினைத்துக் கொண்டு எவ்வித முயற்சியுமின்றி தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்கின்றனர். இதனை முறியடிக்க அவர்களும் தங்கள் கால்பெருவிரல் ரேகை அமைப்பைப் பார்த்து தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் அது அவர்களை வெற்றிச்சிகரத்தில் கொண்டு போய் நிறுத்தும்.\nயார், யார் என்னென்ன தொழில் செய்தால் மேன்மை அடையலாம், அந்தத் தொழில் முறையினை தனித்தோ, கூட்டாகவோ எப்படிச் செய்தால் நலம் பயக்கும், லாபத்தை ஈட்ட முடியும் என்பதையும் கால்பெருவிரல் ரேகை மூலம் அறிய முடியும்.\nபெண்களைப் பொறுத்தவரை வேலைக்குச் செல்வோரும் சரி, வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருப்போரும் சரி பல்வேறு வகையில் மன உலைச்சலை தினம்தோறும் சந்தித்த வண்ணம் உள்ளனர். அதில் சிலர் அந்த மன உலைச்சலைத் தாங்கில் கொள்ள முடியாமல் மன நோயாளிக்களாய் ���ாரிப்போகின்றனர். சிலர் வெளியே சொல்ல முடியாமல் வேதனையடைகின்றனர் மற்றும் சிலர் கோவில்களுக்கும், மனவளக்கலை மன்றங்களுக்கும் சென்று தற்காலிக நிவாரணம் தேடிக் கொள்கின்றனர். மீண்டும் அது தலை தூக்கும்போது வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து தங்களையே மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவர்கள் அனைவருமே தங்கள் கால்பெருவிரல் ரேகையின் மூலம் தங்கள் உடல் ரீதியான தெய்வங்களைக் கண்டறிந்து அவற்றை வணங்கி வந்தால் அளப்பரிய மாற்றங்கள் ஏற்படும்.\nகுடும்பங்களைக் கவனிக்காத அல்லது கவனிக்க இயலாத, குறிப்பாக தங்கள் அன்பு மனைவியையும், குழந்தைகளையும் கவனிக்காத கணவன் இருந்தாலும், தங்கள் கணவனையும் குழந்தைகளையும் கவனிக்காமல், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என இருக்கும் மனைவியரானாலும் சரி அவரவர் தங்கள் கால்பெருவிரல் ரேகையின் மூளல் தங்கள் உடல் ரீதியான தெய்வத்தைத் தெரிந்துக்கொண்டு உரித்தான நாளில் வணங்கி வந்தால் மேலே கூறப்பட்டவர்களின் வாழ்க்கை தலைகீழ் மாற்றமாகி எப்போதும் பொறுப்புணர்வுடன் மகிழ்சிகரமான, பொருளாதாரத்தில் பின்னடைவு இல்லாத குடும்ப வாழ்க்கையாக மாறும். ஒவ்வொருவரின் வாழ்கையில், கஷ்டங்கள் சிக்கல்கள் இருந்தால் அவரர் கால்பெருவிரல் ரேகையிலேயே அதற்க்கான மாற்று வழிகள் காண முடியும்.\nஅடுத்து பூப்பெய்தும் பெண்களின் பருவ வளர்ச்சி, லக்கினப்பலன்கள், இராசிப்பலங்கள்,நட்ச்சத்திரப் பலன்கள், நாள், மாத, திதிப்பலன்கள், 12 ராசியிலும் கிரக நிலை அதனால் ஏற்படும் யோக பலன்கள், ஜாதகப் பொதுப் பலன்கள் முதலானவற்றை மிகத் துல்லியமாக கால்பெருவிரல் ரேகை ஜோதிடத்தில் அறிய முடியும். குறிப்பாக பூப்பெய்திய பெண்களின் பூப்படைந்த நேரத்தை வைத்து, அப்பெண்ணின் கால் பெருவிரல் ரேகையினைக் கணக்கிட்டால், அந்த நேரத்தின் கிரக நிலை, அதனால் அப்பெண்ணிற்கு அமையும் உடற்கூறு, அப்பெண் வளர்க்கப்படும் விதம், அவளது கல்வியறிவு எதனைச் சார்ந்ததாக இருக்கும், உயர்க்கல்வி பெற்று உயர்பதவிகள் அடைவாளா இல்லையா அவளுக்கு எத்திசையிலிருந்து எந்தவிதமான கணவன் அமைவான் அவ்வாறு அமையும் கணவனால் வாழ்க்கை துன்பமில்லாமல் கடைசி வரை நிலைக்குமா என்பனவற்றை தீர்த்தமாக அறிய முடியும்.\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | ��ிஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் | Terms and Conditions | Privacy Policy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-06-15T20:26:27Z", "digest": "sha1:DEG3BZH3R7LCMHBDVVI3TSBCOLIEEIG3", "length": 4114, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "அடுத்த படம் அறிமுக இயக்குனர் இயக்கத்தில்… ஜோதிகா பரபர | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஅடுத்த படம் அறிமுக இயக்குனர் இயக்கத்தில்… ஜோதிகா பரபர\nகாற்றின் மொழி படத்திற்கு பின்னர் அறிமுக இயக்குனரின் படத்தில் நடிக்கிறார் ஜோதிகா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஒரு காலத்தில் பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் ஜோதிகா. இவரது நடிப்பு திறமையால் பல படங்களில் பாராட்டை வாங்கியவர்.\nநன்றாக நடித்து வந்த நிலையில் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அவ்வளவு தான் இதோடு சினிமாவுக்கு வரமாட்டார் என நினைத்திருந்த நேரத்தில் 36 வயதினிலே படம் வாயிலாக ரீ என்ட்ரி கொடுத்தார்.\nசூர்யா தான் இந்த படத்தை தயாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ராதாமோகனின் காற்றின் மொழி படத்தில் நடித்துள்ள ஜோதிகா, அடுத்ததாக அறிமுக இயக்குனரின் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.\nசூர்யாவின் NGKயை தயாரிக்கும் Dream Warrior Pictures தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது. அடுத்த மாதம் தொடங்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பைப் தொடர்ந்து படத்தின் தலைப்பு, மற்ற கதாபாத்திரங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhagawat-gita-in-tamil.blogspot.com/2015/04/", "date_download": "2021-06-15T18:09:05Z", "digest": "sha1:BAJF53HLFCEVFNNOIU32EPNEAPC2DLEK", "length": 32997, "nlines": 111, "source_domain": "bhagawat-gita-in-tamil.blogspot.com", "title": "பகவத் கீதை பொழிப்புரை: April 2015", "raw_content": "\n2. முதல் அத்தியாயம் - அர்ஜுனனின் தடுமாற்றம்\n(குருட்சேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் துவங்க இருக்கிறது. போர்க்களத்தில் என்ன நடக்கிறது என்பதை, துரியோதனனின் தந்தையான கண் பார்வையற்ற திருதராஷ்டிரருக்கு அவரது தேரோட்டியும், நண்பருமான சஞ்சயர் விவரிக்கிறார்.\nகண்ணுக்கு எட்டாத தூரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்டறியும் சக்தியை சஞ்சயருக்கு வியாசர் அருளியிருந்தார். அதனால் அரண்மனையில் இருந்தபடியே போர்க்களத்தில் நடந்தவற்றைப் பார்க்கவும், அங்கே நடைபெற்ற உரையாடல்களைக் கேட்கவும் சஞ்சயரால் முடிந்தது. இதோ பகவத் கீதை துவங்குகிறது)\n தர்மபூமியான குருட்சேத்திரத்தில், போர் புரியும் நோக்கத்துடன் கூடியிருக்கும் என் பிள்ளைகளும், பாண்டுவின் பிள்ளைகளும் (இப்போது) என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்\nதங்களுடன் போர் புரியத் தயாராக அணிவகுத்திருக்கும் பாண்டவ சேனையைக் கண்ணுற்ற இளவரசன் துரியோதனன் (துரோணரிடம்) சொன்னான்.\n3. \"துருபதனின் மைந்தனான உங்கள் மாணவன் திருஷ்டத்துய்மன் பாண்டவர்களின் பலம் பொருந்திய சேனையைப் போருக்கு ஆயத்தமாக அணிவகுத்திருப்பதைப் பார்த்தீர்களா குருதேவரே\n4. \"இந்தச் சேனையில், பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் நிகரான பலம் கொண்ட சாத்யகி, விராடர் போன்ற வீரர்களும், மகாரதியான (தேர்ப்படையை நடத்துவதில் வல்லவர்) துருபதனும் தங்கள் கைகளில் பெரும் விற்களை ஏந்தி நிற்கிறார்கள்.\n5. மிகச் சிறந்த வீரர்களான திருஷ்டகேது, சேகிதானன், மாவீரரான காசி அரசர், புருஜித், குந்திபோஜன், சைப்யன் போன்ற சிறந்த வீரர்களும் அங்கே இருக்கிறார்கள்.\n6. சக்தி வாய்ந்த யுதிமன்யு, வீரம் பொருந்திய உத்தமௌஜன், சுபத்திரையின் செல்வன் அபிமன்யு, திரௌபதியின் ஐந்து புதல்வர்கள் ஆகிய அனைவரும் மகாரதிகள்.\n நம் பக்கம் இருக்கும் பெரும் வீரரர்களையும், தளபதிகளையும் நீங்கள் அறிவீர்கள். ஆயினும், அவர்களையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.\n8. \"தாங்கள், பீஷ்மர், கர்ணன், வெற்றியைத் தவிர வேறு எதையும் சந்திக்காத கிருபர், அஸ்வத்தாமா, விகர்ணன், சோமதத்தரின் புதல்வன் பூரிஸ்ரவன்.\n9. \"இவர்களைத் தவிர, பல்வகை ஆயுதங்களையும், அஸ்திரங்களையும் ஏந்தியிருக்கும், போர்முறைகளில் நன்கு தேர்ச்சி பெற்ற மேலும் பல வீரர்கள் எனக்காகத் தங்கள் உயிரைக் கொடுக்கத் துணிந்தவர்களாக இங்கே இருக்கிறார்கள்.\n10. \"பீஷ்மரால் பாதுகாக்கப்பட்டுள்ள நமது படையை யாரும் வெல்ல முடியாது. ஆனால் பீமனால் பாதுகாக்கப்பட்டி���ுக்கும் அவர்கள் படையைச் சுலபமாக வென்று விடலாம்.\n11. \"அதனால், நீங்கள் அனைவரும் உங்கள் நிலைகளில் இருந்தபடியே, பீஷ்மரை எல்லாப் பக்கங்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.\"\n12. கௌரவர்களின் தாத்தாவும், அனைவரிலும் வயதில் மூத்தவருமான பீஷ்மர் துரியோதனனை உற்சாகப்படுத்தும் வகையில் சிங்கம் போல் கர்ஜனை செய்து விட்டுத் தனது சங்கை எடுத்து ஊதினார்.\n13. அதைத் தொடர்ந்து பல சங்குகளும், முரசுகளும், ஊதுகுழல்களும் முழக்கமிட்டன. இதனால் எழுந்த சத்தம் பெரும் கூச்சலாக ஒலித்தது.\n14. பிறகு, வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சிறந்த தேரில் அமர்ந்தபடி, கிருஷ்ணரும், அர்ஜுனனும் தங்கள் தெய்வீகமான சங்குகளை ஊதினர்.\n15. பாஞ்சஜன்யம் என்ற சங்கை கிருஷ்ணர் ஊதினார். தேவதத்தம் என்ற சங்கை அர்ஜுனன் ஊத, பௌண்டம் என்ற பெரும் சங்கை, செயற்கரிய செயல்களைச் செய்யும் வல்லமை பெற்ற பீமன் ஊதினான்.\n16. குந்திபுத்திரரான யுதிஷ்டிரர் அனந்த விஜயம் என்ற தனது சங்கை ஊதினார். நகுலனும், சகாதேவனும், சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற தங்கள் சங்குகளை ஊதினர்.\n17. சிறந்த வில்லாளியான காசி அரசன், மகாரதியான சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன், வெல்வதற்கு அரியவனான சாத்யகி ஆகியோரும் அவ்வாறே செய்தனர் (தங்கள் சங்குகளை ஊதினர்).\n துருபதன், திரௌபதியின் ஐந்து புதல்வர்கள், சுபத்திரையின் புதல்வனும், வலிமையான தோள்களை உடையவனுமான அபிமன்யு ஆகியோரும் தனித்தனியே தங்கள் சங்குகளை ஊதினர்.\n19. இதனால் எழுந்த பெரும் ஓசை மண்ணிலும் விண்ணிலும் எதிரொலித்து திருதிராஷ்டிர புத்திரர்களின் இதயங்களைப் பிளந்தது.\n20, 21. பூலோகத்தின் சக்ரவர்த்தியே உங்கள் புதல்வர்கள் தனக்கு எதிரே அணிவகுத்து நிற்பதையும், அஸ்திரங்கள் ஏவி விடப்படத் தயாராக இருந்ததையும் கண்ட பாண்டுபுத்திரனான அர்ஜுனன், வில்லைக் கையில் எடுத்தபடியே கிருஷ்ணரிடம் கூறினான்: \"கிருஷ்ணா, தேரை இரு படைகளுக்கும் நடுவில் கொண்டு போய் நிறுத்து.\n22. \"போருக்காக அணி வகுத்திருக்கும் வீரர்களை - நான் யார் யாருடன் எல்லாம் போரிட வேண்டுமோ அந்த வீரர்களை - நான் நன்றாகப் பார்க்கும் வரை தேரை அங்கேயே நிறுத்தி வை.\n23. \"தீய எணணம் கொண்ட துரியாதனுக்காகப் போரிடத் தயாராக இங்கே அணி வகுத்திருக்கும் வீரர்களில் என் நலம் நாடுபவர்கள் யார் யார் என்று நான் பார்க்க வேண்டும்.\"\n அர்ஜுனன் இவ்வாறு கூறியதும், கிருஷ்ணர் அந்த பிரும்மாண்டமான தேரை, இரு சேனைகளுக்கும் இடையே, பீஷ்மர், துரோணர், பல அரசர்கள் ஆகியோர் முன் கொண்டு போய் நிறுத்தி விட்டு, \"அர்ஜுனா இங்கே அணிவகுத்திருக்கும் கௌரவர்களை நன்கு பார்த்துக் கொள் இங்கே அணிவகுத்திருக்கும் கௌரவர்களை நன்கு பார்த்துக் கொள்\n26-29. அந்த இடத்தில் இருந்தபடி அர்ஜுனன், இரு சேனைகளிலும் இருந்த தன் தந்தையின் சகோதரர்கள், பாட்டனார்கள், ஆசிரியர்கள், தாய்மாமன்கள், சகோதரர்கள், ஒன்று விட்ட சகோதரர்கள், பிள்ளைகள், பேரன்கள், நண்பர்கள், மாமனார்கள், அவன் நலத்தை விரும்புபவர்கள் ஆகியோரைப் பார்த்தான். தனது எல்லா உறவினர்களையும் அங்கே ஒருங்கே பார்த்த அர்ஜுனன் உணர்ச்சி வசப்பட்டு, மன வருத்தத்துடன் இவ்வாறு கூறினான்.\n போரிடுவதற்காக இங்கே அணி வகுத்திருக்கும் எனது உறவினர்களைப் பார்க்கும்போது, என் உடல் உறுப்புகள் செயலிழந்து போனது போல் உணர்கிறேன். எனது நாக்கு வறண்டு போகிறது. என் உடல் நடுங்குகிறது. என் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன.\n30. என் வில் காண்டீபம் என் கையிலிருந்து நழுவுகிறது. உடல் முழுவதும் என் தோல் எரிகிறது. என் தலை சுற்றுவது போல் இருக்கிறது. என்னால் நிற்கக் கூட முடியவில்லை.\n சில கெட்ட சகுனங்களையும் நான் காண்கிறேன். என் உறவினர்களையும், நண்பர்களையும் போரில் கொல்வதால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை.\n வெற்றியிலோ, அரசாள்வதிலோ, சுகங்களிலோ எனக்கு நாட்டம் இல்லை. அரசாள்வதாலோ, ஆடம்பரங்களாலோ என்ன பயன் ஏன், இந்த உலக வாழ்க்கையாலேயே என்ன பயன்\n33, 34. நாம் யாருக்காக இந்த அரியணை, ஆடம்பரங்கள், சுகங்கள் ஆகியவற்றை அடைய நினைகிறோமோ, அவர்கள் எல்லாம் - ஆசிரியர்கள், தாய், தந்தை ஆகியோரின் சகோதரர்கள், பிள்ளைகள், பாட்டனார்கள், மாமனார்கள், பேரர்கள், மைத்துனர்கள், மற்ற உறவினர்கள் எல்லோரும் - இந்தப் போர்க்களத்தில் தங்கள் உடைமைகளையும், உயிர்களையும் பணயம் வைத்து அணி வகுத்து நிற்கின்றனர்.\n அவர்கள் என்னைக் கொல்லலாம். ஆனால் மூவுலகும் என் ஆளுகைக்குள் வரும் என்றாலும், நான் அவர்களைக் கொல்ல விரும்பவில்லை. அப்படி இருக்கும்போது, கேவலம் இந்த மண்ணுலகை ஆள்வதற்காக நான் எப்படி அவர்களைக் கொல்ல முடியும்\n திருதராஷ்டிரரின் புதல்வர்களைக் கொல்வதால் நமக்கு எப்படி மகிழ்ச்சி கிட்டு��் இந்தக் கயவர்களைக் கொல்வதன் மூலம் நம்மிடம் பாவம்தான் வந்து சேரும்.\n37. அதனால் நமது உறவினர்களான திருதராஷ்டிரரின் புதல்வர்களைக் கொல்வது நமக்கு அழகல்ல. நமது உறவினர்களைக் கொன்று விட்டு நம்மால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்\n38, 39. பேராசை இவர்கள் மனங்களை செயலிழக்கச் செய்து விட்டதால், தங்கள் வம்சத்தையே அழிப்பதும், நண்பர்களை விரோதிகளாகப் பார்ப்பதும் எத்தகைய தீய செயல்கள் என்பதை இவர்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால் கிருஷ்ணா, நமது குடும்பத்தை அழிப்பது எத்தகைய பாவச் செயல் என்பதை உணர்ந்திருக்கும் நாம் ஏன் இந்தக் கொடிய செயலிலிருந்து விலகக் கூடாது\n40. ஒரு குடும்பம் அழிக்கப்படும்போது, அந்தக் குடும்பம் காலம் காலமாகப் போற்றிப் பாதுகாத்து வந்த மரபுகளும் அழிந்து போகின்றன. நன்மை அழிக்கப்பட்டு விட்டதால், (மீதமிருக்கும்) அந்தக் குடும்பம் தீமையின் பிடியில் சிக்கிக் கொள்கிறது.\n தீமை ஆட்சி செய்யும்போது, அந்தக் குடும்பத்துப் பெண்கள் ஒழுக்கம் தவறுவார்கள். பெண்கள் ஒழுக்கம் தவறுவதால், ஜாதிகள் கலந்து போகும் நிலை ஏற்படும்.\n42. ஜாதிகள் கலந்து போவதால், ஒரு இனமே அழிந்து போவதுடன், அந்த இனம் நரகத்துக்குப் போகும். தவசம், தர்ப்பணம் போன்ற சடங்குகள் மூலம் உணவும், நீரும் கிடைக்காமல் அந்த இனத்தின் முன்னோர்கள் நலிந்து போவார்கள்.\n43. ஜாதிகள் கலப்பதால் ஏற்படும் இந்த விளைவுகளால், இனத்தை அழித்தவர்களின் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகள் அழிந்து போகும்.\n தங்கள் குடும்பம் பின்பற்றி வந்த மரபுகளைத் தொலைத்தவர்கள் நெடுங்காலம் நரகத்தில் உழல நேரிடும்.\n45. நமக்குச் சிந்திக்கும் திறன் இருந்தும், அரியணை மோகத்தாலும், சுகங்களின் ஈர்ப்பினாலும் உந்தப்பட்டு, நம் உறவினர்களைக் கொல்லவும் துணிந்ததன் மூலம் நம் மனத்தைப் பாவத்தில் செலுத்துகிறோம்.\n46. ஆயுதம் எதையும் ஏந்தாமல், எந்த ஒரு எதிர்ப்பையும் காட்டாமல் இருக்கும் நிலையில், ஆயுதம் ஏந்திய திருதராஷ்டிரரின் புதல்வர்களால் கொல்லப்படுவதையே நான் விரும்புகிறேன்.\nதன் மனம் துயரத்தால் அலைக்கழிப்பட்டதால் இவ்வாறு பேசிய அர்ஜுனன், தன் கையிலிருந்த வில்லையும், அம்புகளையும் கீழே போட்டு விட்டுத் தேரின் இருக்கையில் சாய்ந்தான்.\nஅத்தியாயம் 2 - ஆத்மாவுக்கு அழிவில்லை\n1. பகவத் கீ���ை - ஒரு அறிமுகம்\nபகவத் கீதையின் பின்னணி அனைவருக்கும் தெரியும்.\nபாரதப்போர் துவங்குமுன், அர்ஜுனன் மனதில், 'என் பாட்டனார் பீஷ்மர், குரு துரோணர், துரியோதனன் முதலான சகோதரர்கள் ஆகியோரைக் கொன்று இந்த ராஜ்யத்தை அடைய வேண்டுமா' என்ற எண்ணம் தோன்றுகிறது.\nஇதை 'சஞ்சலம்' என்று கூறுவார்கள். ஒரு முக்கியமான காரியத்தைச் செய்யுமுன் இதைச் செய்யத்தான் வேண்டுமா என்ற சிந்தனை எவருக்கும் எழுவது இயல்பு.\nஅர்ஜுனன் தன் உறவினர்களைக் கொல்ல வேண்டுமே என்று புலம்பினாலும் அவனுடைய தயக்கத்துக்கு மனோதத்துவக் காரணம் ஒன்று இருந்திருக்கலாம்.\n'இந்தப் போரில் நமக்கு வெற்றி கிடைக்குமா' என்று அவன் அடி மனத்தில் எழுந்த சந்தேகம் கூட அவனது தயக்கத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம்\nபோரில் வெற்றி தோல்வி இரண்டுக்குமே வாய்ப்பு இருக்கிறது. 'ஒருவேளை இந்தப் போரில் நாம் தோற்று விட்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்' என்று நிச்சயமாக அர்ஜுனன் நினைத்துப் பார்த்திருப்பான்.\nபோர் நடந்தால்தானே வெற்றி தோல்வி ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிப் போரையே நடக்காமல் செய்து விட்டால், தோல்விக்கு வாய்ப்பே இல்லாமல் செய்து விடலாமே என்ற எண்ண ஓட்டம் அவன் ஆழ்மனதில் தோன்றி, அதன் காரணமாகவே, 'உறவினர்களைக் கொல்ல வேண்டுமா ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிப் போரையே நடக்காமல் செய்து விட்டால், தோல்விக்கு வாய்ப்பே இல்லாமல் செய்து விடலாமே என்ற எண்ண ஓட்டம் அவன் ஆழ்மனதில் தோன்றி, அதன் காரணமாகவே, 'உறவினர்களைக் கொல்ல வேண்டுமா' என்ற கேள்வி எழுந்திருக்கலாம்.\nஒரு செயலில் ஈடுபட வேண்டிய சூழ்நிலையில், அதைத் தவிர்க்க நினைத்தால், நாம் என்ன செய்வோம்\nஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, அந்தச் செயலிலேயே ஈடுபடாமல் தவிர்க்கப் பார்ப்போம். இது மனித இயல்பு.\nஉதாரணமாக, ஒரு அலுவலகத்தில், ஒரு மேலதிகாரி தனக்குக் கீழ் வேலை செய்யும் ஊழியர் ஒருவரை அவர் தாமதமாக அலுவலகத்துக்கு வருவதற்காகக் கண்டிக்க விரும்புகிறார்.\nஆனால் அப்படிக் கண்டித்தால், அதன் விளைவு எப்படி இருக்கும் என்று அவருக்கு உள்ளூற ஒரு அச்சம் இருக்கிறது.\nஊழியர் எதிர்த்துப் பேசித் தன்னை அவமதிக்கலாம். அல்லது, கோபித்துக் கொண்டு தன் வேலையைச் சரியாமல் செய்யாமல் போகலாம்.\nஇந்த அச்சங்கள் அதிகாரியின் அடிமனதில் இருக்கக் கூடும். ஆன��ல் அவர் ஊழியரைக் கண்டிக்காமல் இருப்பதற்கு, வேறொரு காரணத்தைக் கற்பித்துக் கொள்வார்.\nஉதாரணமாக அந்த ஊழியர் மற்ற ஊழியர்களை விடத் திறமையானவர், குறைவான நேரத்தில் அதிக வேலையைச் செய்பவர். அதனால், அவர் தாமதமாக வருவதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொள்வார்.\nஅந்த ஊழியர் திறமையானவர் என்பது கூட, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதற்காக அந்த அதிகாரி கற்பனை செய்து கொண்ட காரணமாக இருக்கலாம்.\nஅதுபோல், 'என் உறவினர்களைக் கொல்ல வேண்டுமா' என்று அர்ஜுனனின் மனதில் எழுந்த கேள்விக்குப் பின்னே 'நாம் போரில் தோற்று விடக் கூடாதே' என்று அர்ஜுனனின் மனதில் எழுந்த கேள்விக்குப் பின்னே 'நாம் போரில் தோற்று விடக் கூடாதே' என்ற கவலை கூட இருந்திருக்கலாம்.\nஇதனால் அர்ஜுனன் போரைக் கண்டு அஞ்சுபவன் என்று பொருள் அல்ல. ஒரு யதார்த்தக் கண்ணோட்டத்தில், வெற்றி தோல்விகளைச் சிந்தித்துப் பார்த்தவன் என்று மட்டும்தான் கூற முடியும்.\nஒரு செயலை நாம் செய்ய வேண்டிய நிலையில், நம்மால் அதைச் சரியாகச் செய்ய முடியுமா, ஒருவேளை அதைச் சரியாகச் செய்யாவிட்டாலோ, அல்லது அந்தச் செயலின் விளைவாகவோ, வேறு ஏதாவது சங்கடங்கள் விளையுமா என்பவை போன்ற பல கவலைகள் நம் மனத்தில் எழுவது இயல்பு.\nஒரு காரியம் வெற்றி பெறுமா பெறாதா என்ற ஐயமே (அச்சமே) பல சமயம் நம்மைச் செயல்பட விடாமல் தடுக்கிறது.\nநம்மைப் போன்ற சராசரி மனிதர்களின் மனநிலை அர்ஜுனன் மனநிலையை ஒத்திருப்பதால்தான், போர்க்களத்தில் அர்ஜுனனுக்காகக் கண்ணனால் சொல்லப்பட்ட கீதை நமது நிலைமைக்கும் ஏற்புடையதாக இருக்கிறது.\n'ஒரு கடமையைச் செய்யும்போது, அதன் பலன்கள் எப்படி இருக்குமோ என்ற சிந்தனை இல்லாமல் நம் கடமையைச் செய்ய வேண்டும்' என்பதுதான் கீதையின் மையக் கருத்து.\nஇதை நீங்கள் புரிந்து கொண்டு விட்டால், நீங்கள் இதைப் படிப்பதை இப்போதே நிறுத்தி விட்டு உங்கள் கடமைகளைச் செய்யப் போகலாம்\nஅர்ஜுனனுக்கு ஏற்பட்ட இந்த சஞ்சலத்தைப் போக்கி அவன் மனதைத் தெளிய வைத்து அவனைச் செயலில் ஈடுபடுத்திய, அர்ஜுனனுடைய தேரோட்டியாக இருந்த, கிருஷ்ண பரமாத்மா கூறிய வார்த்தைகள்தான் பகவத் கீதை.\nபகவத் கீதையின் சுலோகங்களுக்கு எளிய தமிழில் (பொழிப்புரை) பொருள் சொல்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம். விளக்கங்கள், வியாக்கிய��னங்கள், விவாதங்கள் இதில் இடம்பெறா. விரிவான விளக்கம் வேண்டுவோர் வேறு பல நூல்களை நாடலாம்.\nஆயினும் கீதையில் உள்ள எழுநூறு செய்யுட்களின் பொருளை மட்டும் அறிந்து கொண்டாலே, நமது சிந்தனை தெளிவடைந்து, நம்மால் சிறப்பாகச் செயலாற்ற முடியும் என்பது எனது பணிவான கருத்து.\nஅத்தியாயம் 1 - அர்ஜுனனின் தடுமாற்றம்\n2. முதல் அத்தியாயம் - அர்ஜுனனின் தடுமாற்றம்\n1. பகவத் கீதை - ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/tnpsc-general-knowledge-in-tamil-part-2/", "date_download": "2021-06-15T19:34:38Z", "digest": "sha1:D47M2BIOLDQ4ZDIPQXNMMH6JK53V3LH2", "length": 14518, "nlines": 298, "source_domain": "jobstamil.in", "title": "TNPSC General Knowledge in Tamil Part 2", "raw_content": "\nHome/All Post/TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 2\nTNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 2\nTNPSC Recruitment 2021: இங்கே கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு கேள்வி பதில்கள் (TNPSC General Knowledge Questions Answers in Tamil) அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும்… அதாவது, UPSC Exams, TNPSC Exams, State PSC Exams, Entrance Exams, Bank Exams போன்ற அரசு தேர்வுகளுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.\nTNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 2\n✅Q1. எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்\nசென்னை NIWE நிறுவனத்தில் வேலை\n✅Q2. ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி எது\n✅Q3. ராஜ்ய சபாவில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்\n✅Q4. திரு. வி. கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன\n✅Q5. ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது\n✅Q6. உலகில் மிக பழமையான வேதம் எது\n✅Q7. தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது\n✅Q8. வைக்கம் வீரர் என்று போற்றப்படுபவர் யார்\n✅Q9. பழனி மலை அருகே அமைந்துள்ள முக்கிய கோடை வாசஸ்தலம் எது\n✅Q10. மிக அடர்த்தியான கார்பன் எது\n✅Q11. முதலாம் பானிபட் போர் நிகழந்த ஆண்டு எது\n✅Q12. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்\n✅Q13. தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பது\n✅Q14. தொல்க்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது\n✅Q15. கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய்\n✅Q16. ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றது எதற்காக\n✅Q17. உலகத்தில் தங்கத்திற்கான மிகப் பெரிய சந்தை இருக்கும் இடம்\nAns: ஐக்கிய அமெரிக்க நாடுகள்\n✅Q18. புறாவின் விலங்கியல் பெயர்\n✅Q19. வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது\n✅Q20. இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பி யார்\n✅Q21. இனணயத்தில் இனணந்து ஒரு கணிப்பொறி எவ்வாறு அழைக்கப்படுகிறது\n✅Q22. தாவர வளர்ச்சி உதவும் முக்கிய ஹார்மோன் யாது\n✅Q23. கணிப்பொறி வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தகவல் மற்றும் நிரல்களைப் பரிமாறிக் கொள்ளவும் எது பயன்படுகிறது\n✅Q24. அணுவைப் பற்றிய கருத்தை முதலில் கூறிய அறிஞர் யார்\n✅Q25. பாஸ்பரஸ்னஸ் முதன் முதல் கண்டறிந்தவர் யார்\n✅Q26. இந்திய தேசிய வருமானத்தை கணிப்பது\n✅Q27. இந்திய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்\n✅Q28. சர்வதேச கல்வி நாளாக பின்பற்றுவது\n✅Q29. ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம்\n✅Q30. இந்தியாவில் காணப்படுவது ஒரு\nAns: பாராளுமன்ற முறை அரசாங்கம்\nTNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 3\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/biggboss-sakshi-comment-become-controversy-in-social-networks/62902/", "date_download": "2021-06-15T18:23:26Z", "digest": "sha1:MTKJQDH3ZU4W5LXCKTLWYM4IGEW5BWGO", "length": 7072, "nlines": 134, "source_domain": "kalakkalcinema.com", "title": "biggboss Sakshi comment become controversy in social networksbiggboss Sakshi comment become controversy in social networks", "raw_content": "\nHome Bigg Boss பிக்பாஸ் பார்ப்பவர்கள் நாய்களா சாக்‌ஷி மன்னிப்பு கேட்க வேண்டும்.. வலுக்கும் எதிர்ப்பு\n சாக்‌ஷி மன்னிப்பு கேட்க வேண்டும்.. வலுக்கும் எதிர்ப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பவர்கள் நாய்கள் என்பது போல் சாக்‌ஷி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nbiggboss Sakshi comment become controversy in social networks – ஷெரின் மற்றும் தர்ஷன் இடையே இரு���்கும் உறவை பற்றி வனிதா தவறாக பேச ஷெரின் கோபப்பட்டு பேசினார். சேரனிடம் ‘என்னை வனிதா இப்படி பேசுவது கஷ்டமாக இருக்கிறது. அவன் என்னுடைய நல்ல நண்பன் மட்டுமே. இனிமேல் இந்த வீட்டில் நான் யாரிடமும் பேசவில்லை’ என அழுது கொண்டே பேசினார்.\nடாட்டூ குத்த இடமா இல்ல.. வைரலாகும் சாக்ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள்\nஅப்போது அவருக்கு ஆறுதல் கூறிய சாக்‌ஷி தெருவில் செல்லும் நாய்கள் நம்மை பார்த்து குறைத்தால் கவலைப்படக்கூடாது. நான் வெளியே இருக்கம் மக்களை சொல்கிறேன் என தெரிவித்தார்.\nஇதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தது. அப்படியெனில் பிக்பாஸ் பார்ப்பவர்கள் எல்லாம் நாய்களா சாக்‌ஷி மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.\nPrevious articleபிக் பாஸுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு – மன்னிப்பு கேட்க வேண்டியது சாக்ஷியா\nNext article74 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த மூதாட்டி – ஆந்திராவில் ஆச்சர்யம்\nஹீரோயினா இன்னொரு ரவுண்டு வருவாங்க போல.‌. உடல் எடையை குறைத்து ஒல்லியான வனிதா விஜயகுமார் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nவட இந்திய பைலட்டை நான்காவது தெரியும் செய்தாரா வனிதா தீயாக பரவும் பரபரப்பு தகவல்\nகையில் அரிவாளுடன் வனிதா விஜயகுமார் – இணையத்தில் வெளியான டெரர் புகைப்படங்கள்\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/employment/aau-jorhat-recruitment-2021-01-young-professional-ii-vacancy-job-openings-skv-462355.html", "date_download": "2021-06-15T19:22:44Z", "digest": "sha1:WBN3AXWNXTNK2T336YEEQWOVRPRUQ4KB", "length": 7845, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "AAU Jorhat Recruitment 2021 : ரூ .35,000 சம்பளம்... அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே | AAU Jorhat Recruitment 2021 01 Young Professional II Vacancy Job Openings– News18 Tamil", "raw_content": "\nAAU Jorhat Recruitment 2021 : ரூ .35,000 சம்பளம்... அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே\nஅசாம் வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை\nஅசாம் வேளாண் பல்கலைக்கழக வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18/05/2021\nஅசாம் வேளா���் பல்கலைக்கழகம் (AAU) என்பது ஒரு விவசாய கல்வி மாநில பல்கலைக்கழகமாகும், இது ஏப்ரல் 1, 1969 அன்று இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹாட்டில் நிறுவப்பட்டது. வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் துறையில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கக் கல்வி தொடர்புடையது.பல்கலைக்கழகம் ஜோர்ஹாட்டின் போர்பெட்டாவில் அதன் தலைமையகத்துடன் பல வளாகங்களைக் கொண்டுள்ளது.\nஇந்த பல்கலை கழகத்தில் காலியாக உள்ள Young Professional பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமும்,தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.\nஅசாம் வேளாண் பல்கலைக்கழகம் (AAU)\nமேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண\nAAU Jorhat Recruitment 2021 : ரூ .35,000 சம்பளம்... அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே\nமதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க வேண்டும் - எம்.பிக்கள் கோரிக்கை\nஇனி விசிலுக்கு பதில் பாட்டு.. சென்னை மாநகராட்சி அடடே நடவடிக்கை\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் உயிரிழப்பு\nவாக்கு எண்ணிக்கையில் குளறுபடி: அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு\n6 மாதங்களில் இல்லாத அளவு மே மாதத்தில் 6.3% ஆக உயர்ந்த சில்லறை பணவீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page.php?i=item&id=4027", "date_download": "2021-06-15T19:38:58Z", "digest": "sha1:ZRCK5UPFW6PGKUTU3XMN2MUMWIH5ZSXQ", "length": 5211, "nlines": 60, "source_domain": "tamilpoonga.com", "title": "GomathiSiva Added a post ", "raw_content": "\nவீட்டில் ஏற்பட்ட திருஷ்டி விலக பரிகாரம்\nவீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்து போவார்கள். இப்படி வந்து போகிறவர்களில் ஒருசிலர் மட்டும் பொறாமைக் குணத்தோடு வீட்டிற்குள் வந்து செல்வார்கள். அவர்களின் பொறாமைத் தீ எனப்படும் திருஷ்டி தோஷம் நம் வீட்டினுள் புகுந்து கொள்ளும். திருஷ்டி ஏற்பட்டால் வீட்டில் உள்ளவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்படும். பண விரயம் ஏற்படும். பொருட்கள் வைத்த இடம் தெரியாமல் போகும். சில பொருட்கள் உடைந்து போகும். கால்கள் இடறி காயங்கள் ஏற்படும். இத்தகைய பொறாமை எண்ணம் கொண்டவர்களின் திருஷ்டியை விரட்டியடிக்க கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்து பயன் பெறலாம். திருஷ்ட��� பொம்மை மாட்டுவதால் மட்டும் பரிகாரம் கிடைக்காது.இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும். ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவதும் கண்பார்வை திருஷ்டி எனப்படும்.குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோசம் நீங்க, தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு,உப்பு,மூன்று மிளகாய், எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும். இது கண் திருஷ்டியை போக்கும் இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்.எப்படிபட்டவர் வீட்டிற்குள் வந்து சென்றாலும் சுகம் கொடுக்க கூடியது சீரகம் என்று சித்தர்கள் கூறிள்ளார்கள். எனவே ஒவ்வொருவர் வீட்டிலும் விருந்து நடைபெறும் காலங்களில் கருப்பட்டி கலந்த சீரக பானகம் தயாரித்து வீட்டிற்கு வந்தவர்களுக்கு கொடுத்தால் விஷப் பார்வை உள்ளவர்களின் திருஷ்டி தோஷம் விலகும். திருஷ்டி தோஷம் வீட்டினுள் அதிகமாக இருந்தால், சீரகமும், கருப்பட்டியும் கலந்த பானகம் தயாரித்து அதனை உங்கள் பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு எடுத்து சென்று அங்கு உள்ள பக்தர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் கொடுக்க, திருஷ்டி தோஷம் விலகும். இரண்டு லிட்டர் அளவு பானகம் போதுமானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/exodus-chapter-20.html", "date_download": "2021-06-15T19:46:41Z", "digest": "sha1:O3IB6CS4R3UBJEW4GD7UG4EJVINECXJX", "length": 13801, "nlines": 193, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: Exodus Chapter 20", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்க���்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/08/08061105/Infection-in-69-people-including-doctors-and-police.vpf", "date_download": "2021-06-15T19:17:58Z", "digest": "sha1:BK7EUJ7P6JVDLI6E6S3LTPFZ2FPY7KI3", "length": 15037, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Infection in 69 people, including doctors and police inspectors in Perambalur: 51 people infected in Ariyalur || பெரம்பலூரில் டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 69 பேருக்கு தொற்று: அரியலூரில் 51 பேர் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nபெரம்பலூரில் டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 69 பேருக்கு தொற்று: அரியலூரில் 51 பேர் பாதிப்பு\nபெரம்பலூரில் டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.\nபெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. பெரம்பலூரில் டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 69 பேரும், அரியலூரில் 51 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மீண்டும் கொரோனா வைரசின் தாக்கம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 69 பேருக்கும், அரியலூரில் 51 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும், வி.களத்தூர் கால்நடை மருத்துவ ஆய்வாளரான பெண் டாக்டருக்கும், விஜயகோபாலபுரத்தில் தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர்கள் 6 பேருக்கும், வி.களத்தூரில் கொரோனாவினால் உயிரிழந்த முதியவருடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கும், ரஷ்ய நாட்டில் இருந்து திரும்பி வந்த அந்தனூரை சேர்ந்த டாக்டருக்கும், எசனையை சேர்ந்த கால்நடை டாக்டருக்கும், அவரது மனைவிக்கும், பெரம்பலூரை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டருக்கும், வயலப்பாடியில் பெண் மற்றும் அவரது 2 மகன்களுக்கும், துறைமங்கலம், கூடலூரில் தாய்-மகனுக்கும் உள்பட மொத்தம் 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 69 பேரில், 46 பேர் ஆண்கள் ஆவார்கள். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 641 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 195 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 8 பேருக்கும், அரியலூர் திருமானூர் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 11 பேருக்கும், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 5 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும் என மொத்தம் 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,205 ஆக உயர்ந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 931 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 379 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.\n1. டாக்டர்களுக்கு ரூ.30,000, செவிலியர்களுக்கு ரூ.20,000 ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்\nடாக்டர்களுக்கு ரூ.30,000, செவிலியர்களுக்கு ரூ. 20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்��ர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.\n2. பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு\nபெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.\n3. பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை\nபெரம்பலூரில் புதிதாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை.\n4. ஈரோட்டில் 2-வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம்\nஈரோட்டில் 2-வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்\n5. பொதுப்பாதையில் உள்ள சுவரை அகற்றக்கோரி தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த முதியவர்; பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nபொதுப்பாதையில் உள்ள சுவரை அகற்றக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. கைக்குழந்தையுடன் சொகுசு காரில் வந்து ஆடு, கோழிகளை திருடிய 2 பேர் கைது\n2. துணை நடிகையை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்\n3. தி.மு.க. தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது\n4. வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பால் தகராறு: மனைவி தூக்குப்போட்டு தற்கொலை கணவர் கைது\n5. தாம்பரத்தில் உடற்பயிற்சி கூடத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=668207", "date_download": "2021-06-15T18:51:01Z", "digest": "sha1:VTQANFK4GNC2VRZFYAA7LDG3WY4AXSMC", "length": 5944, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "406 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம�� சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\n406 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nசென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபிறகு பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழு மற்றும் வருமான வரி துறையினர் வாகன சோதனை மற்றும் முக்கிய விஐபிக்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறன்றனர். இந்த சோதனையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் (1ம் தேதி) வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற பணம் மற்றும் பரிசு பொருட்கள் என மொத்தம் ரூ.406 கோடியே 78 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.\nபணம் பொருட்கள் பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி\nஅம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து தப்பிய 3 கொரோனா நோயாளிகள் பிடிபட்டனர்: 8 பேருக்கு தனிப்படை வலை\nவளமான தமிழ்நாடு, மகிழும் விவசாயி, உயர்தர கல்வி, மருத்துவம் உள்ளிட்ட 7 முக்கிய இலக்குகளை அடைய உத்தரவு: கலெக்டர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி\nஉங்கள் தொகுதியில் முதலமைச்சர்’’: புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: கழிவுநீர் குழாய் உடைப்பு பழுதுநீக்கம்: முதல்வருக்கு பொதுமக்கள் பாராட்டு\nதமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது: 23,207 பேர் டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை \nமாநில வளர்ச்சிக்கான 7 இலக்குகளை எட்ட மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்\nபாலியல் வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்: கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிபிசிஐடி திட்டம் \n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2643714", "date_download": "2021-06-15T18:53:43Z", "digest": "sha1:FWDX7RABNTZLH3TL63LUDKAF7XZEAXCK", "length": 23979, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "உரிமம் பெறாத சிறு உணவகங்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்| Dinamalar", "raw_content": "\n'ஹஜ்' பயணத்திற்கான விண்ணப்பங்கள் ரத்து\nதொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: ...\n'டுவிட்டர்' நிர்வாகத்துக்கு பார்லி., குழு ...\nபிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: 2026 வரை ... 4\nதமிழகத்தில் 11,805 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு\nதென் சீனக் கடல் பரப்பில் அமெரிக்க கப்பல்; சீனா ...\nஇந்திய பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை: பிலிப்பைன்ஸ் அரசு ... 1\nஅனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: ராகுல் ... 21\nஅகிலேசுடன் மாயாவதி கட்சி எம்எல்ஏ.,க்கள் சந்திப்பு: ... 3\nபாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி: ... 67\nஉரிமம் பெறாத சிறு உணவகங்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nபுதுடில்லி: முறையாக பதிவு செய்யாமல், வீடுகளில் உணவு சமைத்து, அதை, 'ஆன்லைன்' வாயிலாக, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவைகளை வழங்கி வருபவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும், ஆறு மாதம் சிறை தண்டனையும் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வேலை இழப்புகொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், அனைத்து தொழில்களுமே பெரும் சரிவை சந்தித்தன. பல நிறுவனங்கள் மூடப்பட்டன.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: முறையாக பதிவு செய்யாமல், வீடுகளில் உணவு சமைத்து, அதை, 'ஆன்லைன்' வாயிலாக, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவைகளை வழங்கி வருபவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும், ஆறு மாதம் சிறை தண்டனையும் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nகொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், அனைத்து தொழில்களுமே பெரும் சரிவை சந்தித்தன. பல நிறுவனங்கள் மூடப்பட்டன. லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். ஓட்டல்கள், சிறு உணவகங்கள், சாலையோர உணவகங்கள் உள்ளிட்டவை கடும் பாதிப்புகளை சந்தித்தன.வியாபாரம் ஒருபுறம் வீழ்ச்சி அடைந்த நிலையில், நகரங்களில் தனியாக தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்ட நிலையில், 'ஸ்விகி, ஸோமாட்டோ' போன்ற, 'ஆன்லைன் மொபைல்' செயலிகள் வாயிலாக, உணவு 'சப்ளை' செய்யும் வியாபாரம் சூடுபிடிக்க துவங்கின.\nகொரோனா ஊரடங்கால் வேலை இழந்த பலர், வீடுகளில் உணவு சமைத்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையினை, குறைந்த முதலீட்டில் துவங்கினர்.இதற்கு வரவேற்பு அதிகரிக்க துவங்கியதை அடுத்து, சிறு உணவகங்கள் மற்றும் வீடுகளில் சமைத்து உணவு வழங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கின. வீடுகளில் சமைத்து உணவு வழங்கும் பல சிறு உணவகங்கள், முறையான உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.\nஎப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் விதிமுறைகளின் படி, ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் செய்யும் உணவகங்கள், கட்டாயமாக உரிமம் பெற்றிருக்க வேண்டும்.அதற்கும் கீழ் வியாபாரம் செய்யும் உணவகங்கள், பதிவு பெற்றிருக்க வேண்டும். மார்ச் மாத நிலவரப்படி, 2,300 புதிய உணவகங்கள், பதிவு பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளன. ஆனால், புதிய உணவகங்களின் எண்ணிக்கையோ, புற்றீசல் போல உயர்ந்து வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், சிறு உணவகங்கள், வீடுகளில் சமைத்து, ஆன்லைன் வாயிலாக சேவை அளிக்கும் நபர்கள் ஆகியோர், முறையான உரிமம் மற்றும் பதிவு பெறவில்லை எனில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உரிமம் பெறாதவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும், ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கவும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது.அந்த உத்தரவை, மாநில உணவு பாதுகாப்பு துறை நிறைவேற்ற துவங்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சிறுஉணவகங்கள் உரிமம் அபராதம்\nபயங்கரவாத குழுக்கள் பட்டியல் ஐ.நா., கூட்டத்தில் வலியுறுத்தல்(3)\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை; பெண் கமாண்டோக்களின் மிடுக்கான அணிவகுப்பு (4)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசாகவும் வழியில்லை வாழவும் வழியில்லையோ \nஅமெரிக்காவில் குழந்தைகளை பார்க்க வரும் குஜராத்தி தாத்தா பாட்டிகள் நேரத்தை வீணடிக்காமல் சப்பாத்தி ஊறுகாய் மற்றும் பஜ்ஜி சமோசா போன்ற உணவு வகைகளை தயாரித்து போன் மூலம் வரும் ஆர்டர்களுக்கு கொடுத்து காசு சம்பாதிக்கிறார்கள் ..தீபாவளி சமயத்தில் ஸ்வீட் காரம் தயாரிப்பது ..அக்கம்பக்கத்து குழந்தைகளை ஓரிரு மணிநேரம் பார்த்து கொள்வது இவற்றை மூலமும் சம்பாதிப்பது சாதாரண விஷயம் ...சட்டப்படி இந்த வேலைகளை செய்ய விசா இல்லாவிட்டாலும் யாரும் கம்பளைண்ட் செய்வதில்லை ..அரசாங்கம் வேலை தருவது சாத்தியமில்லை ..சிலர் இந்த மாதிரி உணவு தயாரித்து விற்பதில் அரசாங்கத்த��க்கு என்ன பிரச்சினை\nஅதை வாங்க ஒரு லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டி வருமோ. நல்ல திட்டம் பணம் பண்ண.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்த���யும் பதிவு செய்ய வேண்டாம்.\nபயங்கரவாத குழுக்கள் பட்டியல் ஐ.நா., கூட்டத்தில் வலியுறுத்தல்\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை; பெண் கமாண்டோக்களின் மிடுக்கான அணிவகுப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/671892-brazil-corona-update.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-06-15T20:28:27Z", "digest": "sha1:OF3WIZUIK57VFBPJM5QGT6KFGUL7TBKJ", "length": 15321, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரேசிலில் 24 மணி நேரத்தில் 36,862 பேர் கரோனாவால் பாதிப்பு | brazil corona update - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nபிரேசிலில் 24 மணி நேரத்தில் 36,862 பேர் கரோனாவால் பாதிப்பு\nபிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 36,862 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 36,862 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 971 பேர் பலியாகினர்.\nபிரேசிலில் இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 35 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரேசிலில் கரோனாவால் சிறு குழந்தைகள் இறப்பது கவலையாக இருப்பதாக பிரேசில் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிரேசிலில் ஜனவரி மாதம் முதலே கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கி சற்றே குறைந்துள்ளது. பிரேசிலில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பலியும் குறைந்துள்ளது.\nஉலக அளவில் கரோனா பாதிப்பினால் அதிக பலி ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.\nபல்வேறு நாடுகளில் கரோனா பரவல் இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.\nஉலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.\nமதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி மாற்றம்\nதிருப்பத்தூரில் ஒரு வாரத்தில் 7 ஆயிர��் வழக்குகள் பதிவு ரூ.16 லட்சம் வசூல்: எஸ்.பி.விஜயகுமார் தகவல்\nமுழு ஊரடங்கு விதிமீறல்: ஒரே நாளில் 165 வாகனங்களை பறிமுதல் செய்த கோவை காவல்துறையினர்\nஅரசு ஊழியர்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணிபுரிகிறார்கள்; ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: 5 மாநகராட்சி ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் நேரு உருக்கம்\nமதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி மாற்றம்\nதிருப்பத்தூரில் ஒரு வாரத்தில் 7 ஆயிரம் வழக்குகள் பதிவு ரூ.16 லட்சம் வசூல்:...\nமுழு ஊரடங்கு விதிமீறல்: ஒரே நாளில் 165 வாகனங்களை பறிமுதல் செய்த கோவை...\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nரஷ்யாவில் ஒரே நாளில் 14,185 பேர் கரோனாவால் பாதிப்பு\nபிரிட்டனின் ஆல்ஃபா வைரஸைவிட டெல்டா வைரஸ் தீவிரத் தன்மையுடையது: ஸ்காட்லாந்து ஆய்வில் தகவல்\nஇஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது\nநெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்தது: இஸ்ரேல் புதிய பிரதமராக பென்னட் பதவியேற்பு\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின்...\nசென்னையில் 5,839 கோவிட் தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி ஆணையர் தகவல்\nரஷ்யாவில் ஒரே நாளில் 14,185 பேர் கரோனாவால் பாதிப்பு\nதொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆராய ஆணையம்: முதல்வர்...\nமதுரையில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி: புதிதாக பொறுப்பேற்ற அரசு மருத்துவமனை டீன்...\nபிற மாவட்டங்களை இணைக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் இ-பதிவு ஆய்வில் காவல்துறையினர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2021/05/07135132/2611101/Diabetes-during-pregnant-women.vpf", "date_download": "2021-06-15T18:30:32Z", "digest": "sha1:AXL2CX2EVTH7UZZ6L4DHWV3UBIHCSUQ5", "length": 18903, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்ப கால நீரிழிவு... கட்டுப்பாடு இல்லையொன்றால்.... || Diabetes during pregnant women", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 10-06-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nகர்ப்ப கால நீரிழிவு... கட்டுப்பாடு இல்லையொன்றால்....\nசர்க்கரை நோயின் கட்டுப்பாடு சரியாக இல்லை என்றால் குழந்தை வயிற்றிலேயே இறந்து விடவும் வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் கருவுற்ற எட்டு (8) வாரத்திற்குள் வந்தால் குழந்தையின் உறுப்புகளில் குறைபாடு இருக்கும்.\nசர்க்கரை நோயின் கட்டுப்பாடு சரியாக இல்லை என்றால் குழந்தை வயிற்றிலேயே இறந்து விடவும் வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் கருவுற்ற எட்டு (8) வாரத்திற்குள் வந்தால் குழந்தையின் உறுப்புகளில் குறைபாடு இருக்கும்.\nநீரிழிவு நோய் பற்றி அறியாதவர்கள் யாரு மில்லை. ஏனென்றால் இப்போதுள்ள காலகட்டத்தில் 30 வயதினர்களுக்கு கூட நீரிழிவு என்ற சர்க்கரை வியாதி வந்து விடுகிறது. மருத்துவர்களும், பத்திரிகைகளும் ஊடகங்களும் சர்க்கரை வியாதியை பற்றி விழிப்புணர்வையும் வருமுன் தவிர்க்க தேவையான வழிமுறைகளையும் அறிவுறுத்து கின்றனர்.\nஇது ஒருபுறம் இருக்க கர்ப்பிணி பெண்களுக்கும் இந்நோய் ஏற்படுகின்றது. பொதுவாக எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் சர்க்கரை நோய் இருக்காது. ஆனால் மிகச் சிலருக்கு அதாவது அதிக பருமன் கொண்டவர்கள், குடும்பத்தில் பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருத்தல், முந்தைய பிரசவத்தில் குறை பிரசவம் மற்றும் குழந்தை இறப்பு ஏற்பட்டவர்களுக்கும், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வரும். எப்போது என்றால் கர்ப்ப காலத்தின் போது ஆறாவது மாதத்தின் தொடக்கத்திலிருந்தே சர்க்கரை நோயின் அறிகுறி தென்படும். அவை என்னவென்றால் மிகவும் சோர்வடைதல், இரவில் சிறு நீர் அடிக்கடி கழித்தல், அதிக தண்ணீர் தாகம் எடுத்தல் ஆகியவை ஆகும்.\nஅவர்களின் எடை மிக அதிகமாகி கொண்டே செல்லும். சில சமயம் இரத்த அழுத்தம் (BP), சிறுநீரக பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு, இருதய பாதிப்பு ஆகியவையும் ஏற்படலாம். எனவே கர்ப்பிணி பெண்களுக்கு முறையாக இரத்த அழுத்த பரிசோதனை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதித்தல், நீரின் சர்க்கரையின் அளவை பரிசோதித்தல், கண் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை இருதய பரிசோதனை ஆகிய���ை செய்ய வேண்டும்.\nஅல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எனும் கருவி கொண்டு வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்றும், தண்ணீர் சத்து நன்றாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.\nமேலும் குழந்தையின் இருதய துடிப்பை பார்க்க வயிற்றில் உள்ள குழந்தையின் எடை அதிகமாக உள்ளதா என்றும் வயிற்றுப்பகுதி பெரிதாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். சர்க்கரை நோயின் கட்டுப்பாடு சரியாக இல்லை என்றால் குழந்தை வயிற்றிலேயே இறந்து விடவும் வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் கருவுற்ற எட்டு (8) வாரத்திற்குள் வந்தால் குழந்தையின் உறுப்புகளில் குறைபாடு இருக்கும். உதாரண மாக தலைப்பகுதி (Anencephaly) உருவாகாமல் இருத்தல், கால் பகுதி குறைவுற்று இருத்தல் ஆகியவை யாகும். குழந்தை பிறப்பின் போதும் அதிக எடையுள்ள குழந்தை யினால், தாய்க்கும் குழந்தைக்கும் பாதிப்புகள் எற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தனியான முறையான மருத்துவ சிகிச்சை செய்ய வேண் டும்.\nஉணவு கட்டுப்பாடு வேண்டும், உடற்பயிற்சி (உதாரணமாக) நடத்தல், மிதமான தேகப்பயிற்சி செய்ய வேண்டும். இன்சுலின் என்ற ஊசி மருந்து போட வேண்டும். குளுக்கோ மீட்டர் உபயோகிக் கும் முறையும் மருத்துவர் கற்றுக் கொடுப்பார். குழந்தை பிறந்த பின்பும் சர்க்கரையின் அளவையும், சிறுநீரின் சர்க்கரையின் அளவையும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nபிரசவத்துக்கு கிளம்பியாச்சா... இதெல்லாம் மறக்காதீங்க...\nஒழுங்கற்ற மாதவிடாய்... புற்றுநோயாக இருக்கலாம்...\nபெண்கள் கால் வலியால் பாதிக்காமல் இருக்க இதை செய்யலாம்...\nபெண்களே வீட்டிலிருந்தே அலுவலக வேலையா...ஆரோக்கியமாக இருப்பது எப்படி\nஇந்த நோய் தான் பெண்களை அதிகளவில் தாக்குகிறது\nகுங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா\nகொரோனா தொற்று வராமல் தடுக்க கர்ப்பிணிகள் மறக்கக்கூடாதவை\nகர்ப்ப காலத்தில் போட வேண்டிய தடுப்பூசியும்... போடக்கூடாதவையும்\nகர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் தூங்கும் முறை\nகர்ப்ப காலத்தில் முதல் 90 நாட்களில்...\nசிறையில் சொகுசு வசதிகள் பெ��� ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/297449/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-4/", "date_download": "2021-06-15T18:28:29Z", "digest": "sha1:DUI6INGHVLMC6AQ2WELKM3R4QIBZCTJU", "length": 5989, "nlines": 92, "source_domain": "www.vavuniyanet.com", "title": "இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர் உபுல் தரங்க ஓய்வு அறிவிப்பு!! – வவுனியா நெற்", "raw_content": "\nஇலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர் உபுல் தரங்க ஓய்வு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க சர்வதேச போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.\nஅனைத்து நல்ல விடயங்களும் ஓர் கட்டத்தில் நிறைவு பெறுகின்றது எனவும் அந்த வகையில் தாம் தமது சர்வதேச கிரிக்கட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தம்மீது நம்பிக்கை கொண்டு தமக்கு பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கியமைக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.\nதமது கிரிக்கட் வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்களின் போது பக்கபலமாக நின்ற, கிரிக்கட் ரசிகர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி பாராட்டுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஉபுல் தரங்க 31 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 1754 ஓட்டங்களையும் 235 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 6951 ஓட்டங்களையும், 26 டுவன்ரி-20 போட்டிகளில் 407 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nஇலங்கையில் இன்றும் 55 பேர் கொரோனா தொற்றால் ப.லி\nயாழில் குப்பைக்கு மூட்டிய தீக்குள் விழுந்து குடும்பப் பெண் பரிதாப மரணம்\nகோதுமை மாவின் விலை 3.50 ரூபாவால் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2020/11/blog-post_22.html", "date_download": "2021-06-15T18:51:38Z", "digest": "sha1:ANRVGZNTXKXX5RAT4JFJAXJQDNEIGE3U", "length": 81735, "nlines": 236, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: குடிகாரர்களும் ஜனநாயகவாதிகளும்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nஆரம்ப காலனித்துவ அமெரிக்காவில் எல்லா இடங்களிலும் வன்முறை, கலகலப்பான மற்றும் துணிச்சலான, விடுதிகள் இருந்தன, அதன் கொந்தளிப்பு மற்றும் வாக்குறுதி இரண்டையும் உள்ளடக்கியது\nமத்திய ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் பிரிட்டிஷ் அமெரிக்க வரலாற்றின் இணை பேராசிரியராக உள்ளார். அவர் இன் சிவிலிட்டி: அர்பன் டேவர்ன்ஸ் அண்ட் எர்லி அமெரிக்கன் சிவில் சொசைட்டி (2019) மற்றும் மெர்பீப்பிள்: எ ஹ்யூமன் ஹிஸ்டரி (2020) ஆகியவற்றின் ஆசிரியர் ஆவார்.\n1744 இல் ஒரு மேரிலேண்ட் உணவகத்திற்கு வந்தபோது, ​​டாக்டர் அலெக்சாண்டர் ஹாமில்டன் (கருவூலத்தின் மிகவும் பிரபலமான செயலாளருடன் குழப்பமடையக்கூடாது) கீழ் வர்க்க ஆண்களின் ஒரு 'குடிபோதையில்' உட்கார்ந்திருப்பதைக் கண்டார். 'போதனலியன்'களால் அவர் கிளர்ந்தெழுந்தார்,' [அவர்களின் உரையாடலில்] புரிந்துகொள்ளக்கூடிய ஒரே விஷயம் சத்தியங்கள் மற்றும் கடவுள் அடக்குமுறைகள் ', மற்றும்' விளையாட்டில் இனி ரம் இல்லை 'என்பதைக் கண்டறிந்தபோதுதான் அவர்கள் சாப்பாட்டை விட்டு வெளியேறினர். வட அமெரிக்காவின் கிழக்கு கடற்பரப்பில் பயணிக்கும் ஒரு உயரடுக்கு மருத்துவர் என்ற வகையில், தாழ்வான சமூக நிலைப்பாட்டைக் கொண்ட ஆண்களுடன் கலக்க ஹாமில்டன் ஆர்வம் காட்டவில்லை, குறிப்பாக அவர்கள் குடிபோதையில். மாறாக, வெகுஜனங்களை பாதுகாப்பான தூரத்திலிருந்து கட்டுப்படுத்த அவர் நம்பினார்: 'சிவில��� சமூகத்தின் பெரிய லெவியத்தானை சரியான ஒழுக்கத்திலும் ஒழுங்கிலும் வைத்திருக்க வேண்டும் ... அதனால் வெறித்தனமான விலங்கு தன்னை அழிக்கக்கூடாது.' ஆனால் 'ஒழுங்கற்ற கூட்டாளிகள்' குறித்து ஹாமில்டன் உணவக காவலரிடம் புகார் செய்தபோது, பொது மக்கள் மட்டுமே பதிலளிக்க முடியும்: 'ஐயோ ஐயா பயணிகளை மகிழ்விக்கும் நாங்கள் எல்லோரையும் கடமைப்படுத்த முயற்சிக்க வேண்டும், ஏனென்றால் அது எங்கள் அன்றாட ரொட்டி. '\nடாக்டர் ஹாமில்டனின் அச om கரியம் 18 ஆம் நூற்றாண்டின் காலனித்துவவாதிகள் சிவில் சமூகத்தின் மோதல் கருத்துக்களை அம்பலப்படுத்துகிறது. ஹாமில்டன் போன்ற சுய பாணியிலான உயரடுக்குகளுக்கு, 'உண்மையான' சிவில் சமூகம் தங்கள் சமூக தாழ்ந்தவர்களுக்கு கட்டளையிடும் திறனை நம்பியிருந்தது. 1760 ஆம் ஆண்டில், தி பாஸ்டன் ஈவினிங்-போஸ்டுக்கு அநாமதேய பங்களிப்பாளர் ஹாமில்டனின் நம்பிக்கைகளை வீட்டிற்கு கொண்டு சென்றார், அதைக் குறிப்பிட்டார்\nசிவில் சமூகத்தின் அரசியலமைப்பை ஆராய்ந்த அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை, ஒட்டுமொத்தத்தின் வலிமையும் வீரியமும் குறிப்பிட்ட தொகுதி பகுதிகளின் தொழிற்சங்கத்தையும் நல்லிணக்கத்தையும் சார்ந்துள்ளது.\nஆனால், ஹாமில்டனின் அனுபவங்கள் நிரூபித்தபடி, கீழ்-வர்க்க காலனித்துவவாதிகள் சிவில் சமூகத்தைப் பற்றிய தங்கள் சொந்த ஜனநாயகப் பார்வையை வெளிப்படுத்துகிறார்கள், இது அவர்களின் மேலதிகாரிகள் கடினமானதாகக் கருதி, மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. 'தனிநபர்களைப் போலவே சங்கங்களும் அவற்றின் நோய்களின் காலங்களைக் கொண்டிருக்கின்றன' என்று நம்புகிறார்கள், ஹாமில்டன் போன்ற உயரடுக்கு ஆண்கள் 'சமன்' மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் எழுச்சியைத் தடுக்க தங்கள் சக்தியால் முடிந்த அனைத்தையும் செய்தனர்.\nபல உயரடுக்கு காலனித்துவவாதிகள் பெருமளவில் மக்களுக்கு ஒரு வெறுக்கத்தக்க வெறுப்பையும், அவர்களை ஒருவித ஒழுங்கின் கீழ் கொண்டுவருவதற்கான விருப்பத்தையும் கொண்டிருந்தனர், இது அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தங்கள் சகோதரர்களுடன் ஒப்பிடும்போது தாழ்வு மனப்பான்மையால் அதிகரித்தது. அமெரிக்க புரட்சிகர காலம் (1765-83) இந்த கவலைகளை மேலும் கூட்டியது, ஏனெனில் கீழ் வர்க்க காலனித்துவவாதிகள் படிநிலை மற்றும் ஒழுங்கின் இடைக்கால ��ருத்துக்களை வன்முறையில் எதிர்த்தனர். சிவில் சமூகத்தின் மீதான மோதல்கள் - அதாவது, புதிய உலக ஜனநாயகத்திற்கு எதிரான பழைய உலக முடியாட்சியின் கருத்துக்கள் - அமெரிக்காவின் பிறப்பை வரையறுக்கின்றன. சிவில் சமூகத்தின் வெவ்வேறு கருத்துக்களுக்கு இடையிலான இந்த மோதலைக் காண சிறந்த வழிகளில் ஒன்று, அது பெரும்பாலும் வெளிவந்த இடமாகும்: சாப்பாட்டு அறை.\n'பி1743 ஆம் ஆண்டில் சார்லஸ்டனில் உள்ள கிரவுன் விடுதியின் விளம்பரம் கூச்சலிட்டது போல் - பிரசங்கங்கள் மற்றும் கண்ணாடிகள் போல செயல்பட்டு, காலனித்துவவாதிகளை தனித்துவமான குழுக்களாக மாற்றி, தலைவர்களின் நிலையை பிரதிபலிக்கும்படி கட்டாயப்படுத்தியது. பிரிட்டிஷ் அமெரிக்க சிவில் சமூகம். ஆரம்பகால அமெரிக்காவில் அவை மிகவும் பொதுவான பொது இடங்களாக இருந்தன: காலனித்துவ நகரங்கள் வளர்ந்து வரும் உணவகத் துறையை ஆதரித்தன, ஒவ்வொரு 100 முதல் 130 பேருக்கு ஒரு உரிமம் பெற்ற உணவகம். இது உரிமம் பெறாத விடுதிகளை எண்ணுவதில்லை, இது அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் தாழ்ந்த மக்களுக்கு சமூக மற்றும் வணிக வாய்ப்புகளின் பரந்த அளவிலான வாய்ப்பை வழங்கியது. நகர்ப்புற கோளத்திற்கு அப்பால், ஒவ்வொரு கிராமப்புற நகரத்திலும் குக்கிராமத்திலும் குறைந்தது ஒரு உணவகம் இருந்தது. அவர்கள் எப்போதும் அதிகமாக விரும்பினர். 1759 இல் ஒரு நியூயார்க்கர் தனது கிராமப்புற நிலத்தை விற்றபோது,\nஎவ்வாறாயினும், கலப்பு வர்க்க விடுதிகளின் பெருக்கத்தால் தலைவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. ' டிராம்-ஷாப்ஸ் மற்றும் டேவர்ன்ஸ்' 'நகரம் முழுவதும் ஒருவரையொருவர் தூக்கி எறிந்ததற்குள்' இருந்ததால் வெறுப்படைந்த ஒரு போஸ்டோனியன், 1750 இல் புகார் அளித்தார், விடுதிகள் 'எல்லா எல்லைகளையும் தாண்டி பெருகும்போது, ​​அவை நர்சரிகளின் துணை மற்றும் Debauchery, மற்றும் நேரடியாக சமூகத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் '. ஆனால், சிவில் சமூகத்தை கட்டுப்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளைப் போலவே, விடுதிகளையும் ஒழுங்குபடுத்துவதில் அதிகாரிகளின் முயற்சிகள் மிகச் சிறந்தவை.\nஆரம்பகால அமெரிக்காவின் மிகவும் பிரபலமான மற்றும் அணுகக்கூடிய பொது இடங்களும் டேவர்ன்ஸ். 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தாமஸ் வால்டக் என்ற ஆங்கிலேயர் பெருமை பேசினார்:\nஸ்பெயினியர்கள் செய்யும் அனைத்து புதிய குடியேற்றங்களிலும், அவர்கள் முதலில் செய்வது ஒரு தேவாலயத்தை கட்டியெழுப்புவது, ஒரு புதிய காலனியில் நீங்கள் டச்சு செய்யும் முதல் விஷயம், அவர்களுக்கு ஒரு கோட்டையைக் கட்டுவதுதான், ஆனால் நீங்கள் முதலில் செய்யும் ஆங்கிலம், அது மிகவும் தொலைவில் இருக்க வேண்டும் நீங்கள் உலகின் ஒரு பகுதி, அல்லது மிகவும் காட்டுமிராண்டித்தனமான இந்தியர்களிடையே, ஒரு உணவகம் அல்லது குடிநீர் அமைப்பது.\nநகரத் திட்டமிடுபவர்கள் பேனாவை காகிதத்தில் வைப்பதற்கு முன்பே பிலடெல்பியர்கள் டெலாவேர் ஆற்றின் கரையில் கச்சா குடி இடங்களைத் தோண்டினர், மேலும் வட அமெரிக்கா முழுவதும் குடியேறியவர்கள் 17 ஆம் நூற்றாண்டில் தங்கள் எளிய வீடுகளின் முன் அறைகளில் இருந்து மதுபானங்களை விற்றனர்.\nஒரு மேடை பயிற்சியாளர் ஒரு சாப்பாட்டிலிருந்து விலகிச் செல்கிறார். ஐசக் வெல்ட்ஸ் டிராவல்ஸ், வட அமெரிக்கா மாநிலங்கள் வழியாக… (1799). மரியாதை மேரியட் நூலகம், உட்டா பல்கலைக்கழகம்\n18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அமெரிக்கா பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக பலவிதமான விடுதிகளை வழங்கியது. ஆனால் வகைப்படுத்தலானது ஒருமைப்பாட்டை வளர்க்கவில்லை. ஒரு நகர்ப்புற மனிதர் ஒரு பிரத்யேக 'சிட்டி டேவர்னுக்கு' தப்பிக்கக்கூடும், அங்கு அவர் நன்றாக ஒயின்களைப் பருகலாம், அன்றைய செய்திகளைக் கவனிக்கலாம், ஒரு வணிக ஒப்பந்தத்தை பரிவர்த்தனை செய்யலாம் அல்லது ஒரு தனியார் கிளப்பில் பொருந்தலாம். காலனிகளின் மலரும் நடுத்தர வர்க்கங்கள் பொருட்களை வாங்கலாம் மற்றும் விற்கலாம், ஒட்டகங்கள் மற்றும் சிறுத்தைகள் போன்ற கவர்ச்சியான உயிரினங்களைக் காணலாம் அல்லது நகர்ப்புற மற்றும் கிராமப்புற விடுதிகளில் ஒரு பயண சொற்பொழிவைக் கேட்கலாம், அதே சமயம் கீழ் வர்க்க காலனித்துவவாதிகள் பலவிதமான விடுதிகளை அணுகுவதை அனுபவித்தனர் , கடன் பெறுங்கள் அல்லது இரவுக்கு ஒரு படுக்கையைக் கண்டுபிடி. கிராமப்புற விடுதிகள், இறுதியாக, பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் வட அமெரிக்காவின் வளர்ந்து வரும் சாலை நெட்வொர்க்கில் முக்கிய ஓய்வு மற்றும் இணைக்கும் புள்ளிகளை வழங்கின. வர்ஜீனியா வழியாக பயணம் செய்யும் போது,\nவிடுதிகள் எல்லா இடங்களிலும் இருந்தன, ஆனால், சிவில் சமூகத்தின் அவர்களின் பெரிய கருத்துகளைப் போலவே, காலனித்துவ தலைவர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. வருங்கால ஸ்தாபகத் தந்தை ஜான் ஆடம்ஸ் ஒரு புதிய இங்கிலாந்து உணவகத்தில் 1760 ஆம் ஆண்டு தங்கியிருந்தபோது 'ரபில் ஹவுஸை நிரப்பினார்' என்று குறிப்பிட்டார்: 'ஒவ்வொரு அறை, சமையலறை, அறை மக்கள் நிறைந்திருந்தது.' ஆங்கிலிகன் போதகர் சார்லஸ் உட்மேசன் ஒரு தென் கரோலினா உணவகத்தில் 'மோப்பின் முரட்டுத்தனத்தை வெளிப்படுத்திய பின்னர்' ஆடம்ஸின் வெறுப்பை எதிரொலித்தார். தன்னை 'ஆர்.டி' என்று அழைத்த மற்றொரு உயரடுக்கு 1750 அக்டோபர் 22 அன்று தி நியூயார்க் வீக்லி ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு கவிதை இருந்தது.\nவாந்தி எடு-சென்ட்டட் சத்தம் இன்ஸ் அறைகள்,\nஅந்த ரீல் சேம்பர் பணிப்பெண்கள் -\nஎன்ன பாவங்களுக்கான தண்டனையை sorer\nமுடியுமா மந்த நிலை மனிதர்களும் உணர\nகாலாட்களும், fidlers, யாளர்களுக்கு, கோமாளிகள் -\n(இத்தகைய நிறுவனம் ஆனால் கரடுமுரடான உள்ளது;)\nபண்புள்ள, தடித்த blust'ring இரத்த \nதொந்தரவு கொடுக்கும் நாகரிகமான உடன் சாபமளிக்கிறது\nகாட்டு கத்திகள், அந்த சத்தம் மற்றும் கர்ஜனை \nகுடிகாரர்கள், இரவு முழுவதும் சண்டையிடுகிறார்கள் ;\nகுழப்பமான வளைவு, கொட்டில் அலறலில் ;\n(இனிமையான ஆறுதல், கடந்த காலத்தை ஒப்பிடுங்கள்\nமேலும், முற்றத்தில், இதுபோன்ற கேட்டர்வொலிங் \n'ஒரு பார்சன் சத்தியம் செய்வார் .\nமாறாக, 'அவரை செயலாக்க, heav'n செய்ய twou'd\nஒரு கூடு ஏறிய போது\nஆஃப் நரக மிருகத்தன நபர்களை , மற்றும் dev'lish நாட்டுப்புற,\nஇதனால் அவரது ஓய்வு disturb'd என்று. நரக பிரேக்கின்\n விலைமதிப்பற்ற நேரம், மோசமான துஷ்பிரயோகம் மிகவும் கொடூரமான\nலீவ், இழிந்த, நம்பிக்கையற்ற குழுவினர் \nசக்திவாய்ந்த காலனித்துவவாதிகள் இந்த உணவகத்தை சிவில் சமூகத்தின் சில இலட்சியமாக பார்க்கவில்லை, அங்கு அனைவரும் தங்கள் காலனித்துவ அங்கத்தினருடன் மகிழ்ச்சியுடன் கலக்கக்கூடும். மாறாக, அவர்கள் பிரிட்டிஷ் அமெரிக்க சமுதாயத்தைக் கட்டுப்படுத்த முயன்ற அதே வழியில் உணவக இடத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். எவ்வாறாயினும், நூற்றாண்டு முன்னேறும்போது, ​​காலனித்துவ உயரடுக்கினர் பெருகிய முறையில் கீழ்-வர்க்க சமூக ஒழுங்கின் 'கடினமான' கருத்துக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கீழேயுள்ள அலட்சியம் மற்றும் எதிர்ப்பானது தலைவர்கள் மிகவும் விரும்பிய மதிப்பை மாற்றியமைப்பதாகத் தோன்றியது, மேலும் இது சாப்பாட்டு இடத்தை விட வேறு எங்கும் தெளிவாகத் தெரியவில்லை.\nகறுப்பு ஆண்களும் பெண்களும் உரிமம் பெற்ற விடுதிகளுக்குள் நுழைவதை போர்வை நடவடிக்கைகள் தடைசெய்துள்ளன\n1764 ஆம் ஆண்டில், ஒரு குடிகாரன் நியூயார்க் நகர உணவகத்திலிருந்து தடுமாறி, வெறுப்படைந்த கூட்டத்தின் முன்னால் 'தனது ஓடர்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம்களை தனது ப்ரீச்சில் வெளியேற்றினார்'. மன்னிப்பு கேட்டு ஓடிப்போவதற்குப் பதிலாக, சோகமான சோட் உள்ளூர் நிர்வாகத்தையும் மத ஒழுங்கையும் தொடர்ந்து கேட்டுக்கொண்டது: 'கிறிஸ்து… ஒரு பாவி மற்றும் பிற மனிதர்கள்… நான் தண்டிக்க வேண்டுமென்றால் கடவுளைத் தாக்கட்டும்' 'நாள்பட்ட மற்றும் உள்ளார்ந்த' பாரபட்சம் அரசியல் ஒழுங்கைத் துடைப்பது, மற்றும் கீழ் வர்க்க காலனித்துவவாதிகள் அதிகாரத்தில் மூக்கைக் கட்டிக்கொள்வதால், காலனித்துவ தலைவர்கள் மாற்றத்தை வெளியிட வேண்டும், வேகமாக இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினர். வெள்ளை, சக்திவாய்ந்த மனிதர்கள் அச்சுறுத்தப்படுவதை உணர்ந்தபோது, ​​அவர்கள் அடிக்கடி 'மற்றதை' உருவாக்குவதற்கும் பிரிப்பதற்கும் ஒன்றிணைந்தனர்.\n'பிரிட்டிஷ்' இல்லாத எவரும் (அதாவது, ஆங்கிலிகன், வெள்ளை மற்றும் பிரிட்டிஷ் முடியாட்சிக்கு விசுவாசமானவர்) 'மற்றவர்' ஆனார், இதன் மூலம் சிவில் சமூகத்திலிருந்து விலக்கப்பட வேண்டிய ஒரு நம்பிக்கையற்ற நபராக அவர் நடித்தார். பிரெஞ்சுக்காரர்கள் பிரிட்டனின் மிகவும் மோசமான போகி ஆண்கள். பிரெஞ்சு மற்றும் இந்தியப் போரின்போது (1754-63), பிலடெல்பியாவின் பிரிட்டிஷ் பஞ்ச்-ஹவுஸில் ஒரு 'ஜென்டில்மேன் சமூகம்' கூடி, பிராங்கோபோபிக் 'ஆன்டிகல்லிகன் சொசைட்டியின்' மற்றொரு கிளையை உருவாக்கியது. இத்தகைய நடவடிக்கைகள் முன்னோடி இல்லாமல் அரிதாகவே இருந்தன. நியூயார்க்கின் அல்பானியில் உள்ள டவர்ங்கோயர்கள் பிரான்சின் 'அமெரிக்காவின் கோட்டைகளின்' மொத்த அழிவை நடுப்பகுதியில் சுவைத்தனர், அதே நேரத்தில் நியூயார்க்கர்கள் பிரிட்டனின் வெற்றிக்காக 'நன்றியையும் மகிழ்ச்சியையும்' வெளிப்படுத்தினர். கியூபெக் '.\nகாலனித்துவ தலைவர்கள் கறுப்பின ஆண்களும் பெண்களும் வாடிக்கையாளர்களாக உரிமம் பெற்ற விடுதிகளில் நுழைவதைத் தடைசெய்த போர்வை நடவடிக்கைகளை வெளியிட்டனர். 1741 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில், கறுப்புத் தடுமாற்றத்தைத் தடுக்கும் காலனித்துவ அமெரிக்கத் தலைவர்களின் முயற்சிகளுக்கு மிகவும் பிரபலமற்ற எடுத்துக்காட்டு, ஒரு சீரற்ற கட்டிடத் தீ அடிமை கிளர்ச்சி குறித்த அச்சத்தைத் தூண்டியது. நியூயார்க் நகரத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து உரிமம் பெறாத ஒரு சாப்பாட்டை இயக்கிய ஏழை, கல்வியறிவற்ற கபிலரான ஜான் ஹக்ஸனை காலனிஸ்டுகள் விரல் காட்டினர். 'பெரும் சதி' வழக்கின் முதன்மை புலனாய்வாளர் டேனியல் ஹார்ஸ்மண்டன், ஹக்ஸன் தனது உணவகத்தில் இலவசமாகவும் அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின ஆண்களுக்கும் பெண்களுக்கும் அடிபணிந்திருப்பதைக் கண்டுபிடித்தார். ஒரு மோசடி வழக்கு விசாரணைக்கு வந்தது, இது 13 கறுப்பின மனிதர்களை எரித்துக் கொண்டது, 17 கறுப்பர்கள் தூக்கிலிடப்பட்டனர், மேலும் 70 கறுப்பினத்தவர்கள் கரீபியனில் அடிமைத்தனத்திற்கு விற்கப்பட்டனர்,\nபழங்குடியின அமெரிக்கர்கள், ஏழை வெள்ளையர்கள் மற்றும் பெண்கள் இதேபோன்ற தடைகளை எதிர்கொண்டனர், ஏனெனில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் பல கொள்கைகளை அமல்படுத்தினர், இதையொட்டி, சிவில் சமூகத்தில் முழு பங்களிப்பும். ஆல்கஹால் காட்டுமிராண்டித்தனமான பழங்குடி அமெரிக்கர்களைத் தூண்டுவதாக தலைவர்கள் நம்பினர், இதனால் மதுபானம் தயாரிப்பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கேலன் மது, பிராந்தி அல்லது ஆவிகள் அல்லது ஐந்து கேலன் சைடர் 'ஒரு நாளுக்குள்' விற்பனை செய்வதைத் தடைசெய்தனர். இத்தகைய நடவடிக்கைகள் பூர்வீக மக்களிடையே குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், வெள்ளை வணிகர்களுக்கும் பூர்வீக அமெரிக்கர்களுக்கும் இடையிலான ஆபத்தான வணிக உறவுகளையும் தடுத்து நிறுத்துவார்கள் என்று தலைவர்கள் நம்பினர். பழங்குடி அமெரிக்கர்களை விடுதிக்கு செல்வதையும் அதிகாரிகள் தடை செய்தனர். விடுதிகளில் மிகவும் உள்ளார்ந்த 'செயலற்ற தன்மைக்கான தூண்டுதல்' கீழ் வகையினரிடையே 'தொழில்துறையை' வளர்க்கக்கூடும், இதனால் சமூக ஒழுங்கையும் முன்னேற்றத்தையும் முடக்குகிறது என்று தலைவர்கள் கவலைப்பட்டனர்.\nஆண்கள் குழுவுடன் ஒரு விருந்து அல்லது பந்தில் கலந்து கொள்ளாவிட்டால் பெண்கள் அதிகாரப்ப���ர்வமற்ற முறையில் விடுதிக்கு தடை விதிக்கப்பட்டனர். ஆனால் இது அவசியமில்லை, ஏனெனில் பெண்கள் தொடர்ந்து தங்கள் சொந்த உரிமம் பெற்ற விடுதிகளை வைத்திருந்தனர், இது அவர்களுக்கு அசாதாரணமான பொது அதிகாரத்தை அளித்தது. வர்ஜீனியாவின் வில்லியம்ஸ்பர்க்கைச் சேர்ந்த அன்னே பாட்டிசன் தனது சொந்த உணவகத்தை நடத்தினார், அங்கு அவர் பலவிதமான சேவைகளை வழங்கினார், பணம் கடன் வழங்குவது முதல் பயிற்சியாளர் வரை சமையல் வரை தோட்டம் வரை. பெண்கள் வழக்கமாக வீட்டிலேயே நுகர்வுக்காக உணவகங்களிலிருந்து மதுவை வாங்குகிறார்கள், மற்றும் உணவகங்களில் வேலைக்காரர்களாக வேலை செய்தனர்.\nஅஉரிமம் பெற்ற விடுதிகளைச் சுற்றி சமுதாயத்தை ஒழுங்கமைக்க காலனித்துவ அதிகாரிகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்திருந்தாலும், இந்த பார்வையை உணர்ந்து கொள்வதில் அவர்களின் குறைபாடுகள் ஆயிரக்கணக்கான உரிமம் பெறாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத டிராம் கடைகள் மற்றும் ஆரம்பகால அமெரிக்காவைக் கவர்ந்த அலெஹவுஸில் தெளிவாகக் காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த 'மோசமான' விடுதிகள் மற்றும் 'ஒழுங்கற்ற வீடுகள்' அந்த ஆண்களும் பெண்களும் உரிமம் பெற்ற விடுதிகளிலிருந்து மறுக்கப்பட்டன, குடிபோதையில் இருந்து வளர்ந்து வரும் கறுப்புச் சந்தையில் ஹாக்கிங் பொருட்கள் மற்றும் சேவைகள் வரை பல வாய்ப்புகள் இருந்தன. இந்த விடுதிகள் மிகவும் பிரபலமாக இருந்தன: 1760 களின் முற்பகுதியில் நடந்த ஒரு நீதிமன்ற அமர்வில், நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் ஜான் தபோர் கெம்பே, எட்டு தனித்தனி குடிமக்களை பதிவு செய்தார், அவர்கள் 'ஒழுங்கற்ற [அல்லது] மோசமான வீட்டை வைத்திருந்தார்கள்' என்று குற்றம் சாட்டப்பட்டனர்.\nஉரிமம் பெறாத விடுதிகள் சண்டைகள், கொலை, கறுப்புச் சந்தை வர்த்தகம், விபச்சாரம் மற்றும் அவதூறு போன்றவற்றின் நியாயமான பங்கை தங்கள் கதவுகளிலிருந்து தவறாமல் வெளியிடுகின்றன. நியூயார்க் நகரில் உள்ள விதவை கேத்தரின் கரோ உரிமம் இல்லாமல் மதுபானம் விற்றது மட்டுமல்லாமல், அதிகாரிகள் 'ஒரு கொலையின் [கரோவின் உணவகத்தில்] ஆதாரங்களையும் கண்டறிந்தனர். மே 1753 இல், போஸ்டோனிய ஹன்னா டில்லி, 'ஆண்கள், மற்றும் நல்ல நடத்தை அல்லது புகழ் இல்லாத பிற நபர்கள், தனது கணவரின் இல்லத்தை [ஒரு உணர்ந்த தயாரிப்பாளரை] நாடவும், வ��ர்ஸுடன் பொய் சொல்லவும் அனுமதித்ததாக ஒப்புக் கொண்டனர், அவர்கள் ஹன்னா அப்போது சொன்னார்கள் அங்கே அவர்களுக்காக வாங்கப்பட்டது. '\nஉரிமம் பெறாத விடுதிகளை உயரடுக்கினர் சிவில் சமூகத்தின் தடை எனக் கருதினாலும், அதே மனிதர்களில் பலர் ஒழுங்கற்ற வீடுகளின் சில குறிப்பிடத்தக்க மற்றும் வன்முறையான வாடிக்கையாளர்களாக உருவெடுத்தனர். காலனித்துவ மனிதர்கள் 'ரேக்' செல்ல விரும்பினர், இது இப்போது நாம் 'பார்-ஹோப்பிங்' என்று குறிப்பிடுவதைக் குறிக்கிறது, இது மிகவும் வன்முறை, அழிவுகரமான போர்வையில் மட்டுமே. ஒரு வாள் மற்றும் சமூக மூலதனத்தை அணிந்துகொண்டு, உயரடுக்கு ஆண்கள் குழுக்கள் உரிமம் பெறாத விடுதிகளில் நுழைந்தன, அங்கு அவர்கள் வாடிக்கையாளர்களையும் தொழிலாளர்களையும் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கினர், தளபாடங்கள் உடைத்து அதிகமாக குடித்து வந்தனர் - பெரும்பாலும் எந்தவொரு சட்டரீதியான விளைவுகளும் இல்லாமல்.\nரேக் மீது செல்வது மிகவும் பிரபலமடைந்தது, அச்சுப்பொறிகள் பல்வேறு அகலங்களையும் கட்டுரைகளையும் தயாரித்தன. 1767 ஆம் ஆண்டில், தி நியூயார்க் கெஜட் ஒரு உண்மையான ரேக் 'அறைகள் பற்றி குதித்தல், மெழுகுவர்த்திகளை வெளியே போடுவது, மதுபானங்களை கொட்டுவது, கண்ணாடிகளை உடைப்பது, பணியாளர்களை உதைப்பது போன்ற' ஒவ்வொரு விதமான கொந்தளிப்பு மற்றும் கோளாறுகளை எவ்வாறு செய்தது என்பதை விளக்குகிறது. & சி & சி. ' உரிமம் பெறாத விடுதிகளில் உயரடுக்கினரின் பாசாங்குத்தனமான நடத்தை சிவில் சமூகத்தின் மற்றொரு முரண்பாட்டை வெளிப்படுத்தியது.\nகாலனித்துவவாதிகள் ஒரு வரியை ஒன்றன்பின் ஒன்றாக எதிர்ப்பதற்கும் குடியரசு எண்ணம் கொண்ட சிவில் சமூகத்தை வலியுறுத்துவதற்கும் விடுதிகளுக்கு கட்டளையிட்டனர்\nசிவில் சமூகத்தின் மீதான மோதல்கள் - குறிப்பாக முடியாட்சி மற்றும் ஜனநாயக தூண்டுதல்கள் தொடர்பாக - அமெரிக்க புரட்சிகர காலகட்டத்தில் உணவகங்களிலும் அதைச் சுற்றியும் வெடித்தன. 1765 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் பாராளுமன்றம் பிரபலமற்ற முத்திரைச் சட்டத்தை அறிவித்தபோது, ​​பணக்கார மற்றும் ஏழை காலனித்துவவாதிகள் ஒரே மாதிரியாக விடுதிகளுக்கு விரைந்தனர், அங்கு அவர்கள் பாஸ்டன், நியூயார்க் நகரம், சார்லஸ்டன் மற்றும் பிலடெல்பியா வீதிகளில் கலவரம் செய்வதற்கு முன்பு ரம் பஞ்ச் மற்றும் ஆல் பைண்ட்ஸ் கிண்ணங்களை வீழ்த்தினர். வீடுகள் எரிந்ததும், குடும்பங்கள் பயங்கரத்தில் தப்பி ஓடியதும், சிவில் சமூகத்தின் முடியாட்சி தரிசனங்கள் எதிர்ப்பின் வெப்பத்தின் கீழ் வாடிப்பதைப் போலவும் திகிலுடன் பார்த்தால், பிலடெல்பியன் ஜான் ஹியூஸ் போன்ற விசுவாசமான வரி வசூலிப்பவர்கள் பாராளுமன்றத்தை எச்சரிக்க முடியும். அத்தகைய நடவடிக்கைகள், 'வட அமெரிக்காவில் அவரது பேரரசு ஒரு முடிவில் உள்ளது; நான் சொல்லத் துணிகிறேன் ... அவர்கள் தங்கள் ஐக்கிய சக்தியை தவிர்க்கமுடியாததாக நினைக்கத் தொடங்குவார்கள். '\nஉண்மையில் தவிர்க்கமுடியாதது. அடுத்த 10 ஆண்டுகளில், சார்லஸ்டனில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு கிளர்ச்சியடைந்த காலனித்துவவாதிகள் ஒரு வரியை ஒன்றன்பின் ஒன்றாக எதிர்ப்பதற்காக உணவகங்களை கட்டளையிட்டனர், இதையொட்டி, குடியரசு எண்ணம் கொண்ட சிவில் சமூகத்தை வலியுறுத்தினர். கிழக்கு கடற்கரை முழுவதிலும் உள்ள காலனித்துவவாதிகள் 'சன்ஸ் ஆஃப் லிபர்ட்டி'யின் உள்ளூர் கிளைகளில் தங்கள் முக்கிய முனைகளாக விடுதிகளுடன் இணைந்தனர், அதே நேரத்தில் லிபர்ட்டி மரங்கள் மற்றும் லிபர்ட்டி துருவங்கள் விடுதிகளுக்கு வெளியே முக்கியமாக வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் 'எங்கள் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் பாதுகாப்பு'யில் செயல்படுவதாகக் கூறி, கலகக்கார கீழ் வர்க்க விடுதிக் காவலர்கள் 1770 களின் முற்பகுதியில் அதிகாரத்திலும் எண்ணிக்கையிலும் சீராக வளர்ந்தனர். எவ்வாறாயினும், 1775 வாக்கில், 1775 ஏப்ரல் 19 அன்று மாசசூசெட்ஸின் லெக்சிங்டனில் உள்ள பக்மேன் டேவரனில் 'நிமிட மனிதர்கள்' ஒரு குழு கூடிவந்தபோது, ​​உணவகங்களிலும் அதைச் சுற்றியுள்ள வன்முறைகளும் வன்முறைகளும் வெளிப்படையான போராக மாறியது. 70 க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் துருப்புக்களைக் கொல்வதற்கு முன்பு. டாக்டர் ஹாமில்டன் 1744 இல் முறியடித்த 'கரடுமுரடான' ஜனநாயகம் மிருகத்தனமான முறையில் மேற்பரப்பில் வெடித்தது, பின்வாங்கவில்லை.\nமாசசூசெட்ஸின் லெக்சிங்டனில் உள்ள பக்மேன் டேவர்ன். புகைப்படம் சி 1895-1905. மரியாதை பாஸ்டன் பொது நூலகம்\nலெக்சிங்டன் மற்றும் கான்கார்ட்டில் நடந்த போர்களுக்குப் பிறகு, சட்டரீதியான, போர்க்குணமிக்க 'பாதுகாப்புக் குழுக்களின்' சுய-பாணியிலான 'தேசபக்தி' உறு���்பினர்கள் விடுதிகளைப் பயன்படுத்தினர், அந்த குடியேற்றவாசிகளுக்கு எதிரான வற்புறுத்தல் மற்றும் சிறைவாசத்தின் தளங்களாக சிவில் சமூகத்தின் இடைக்கால கருத்துக்களுக்கு மிகவும் விசுவாசமாக கருதப்பட்டனர். கமிட்டி ஆண்கள் - அவர்களில் பலர் இதற்கு முன்னர் ஒருபோதும் குறைந்த சமூக நிலைப்பாட்டின் காரணமாக அத்தகைய சக்தியைப் பெற்றிருக்க முடியாது - போரின் முதல் சில மாதங்களை அரச ஆளுநர்களை காலனிகளில் இருந்து விரட்டியடித்தனர். அடுத்து, அவர்கள் உள்ளூர் மக்களை, குறிப்பாக உயரடுக்கு உள்ளூர் மக்களை இயக்கினர். பிலடெல்பியாவின் பாதுகாப்பு குழு காங்கிரசுக்கு எதிராக பேசியதற்காக வழக்கறிஞர் ஐசக் ஹண்டை வணிக காபி மாளிகைக்கு அழைத்தது. ஹண்டின் தற்காப்புக்காக அதிருப்தி அடைந்த அவர்கள், அவரை ஒரு வண்டியில் எறிந்தனர், நகரம் முழுவதும் அவரைத் தள்ளினர், மேலும் சில பானங்களுக்காக மீண்டும் காஃபிஹவுஸுக்கு வட்டமிட்டனர்.\nபாதுகாப்புக் குழுக்களில் 'கறை மேலே உயர்ந்தது' என்று ஜென்டில்மேன் வெறுப்புடன் பார்த்தார். ஆயினும்கூட, 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்ததைப் போலல்லாமல், உயரடுக்கினருக்கு இதைப் பற்றி எதுவும் செய்ய முடியவில்லை - உண்மையில், அவர்கள் பெரும்பாலும் கீழ்-வர்க்க ஆண்களை ஆட்சியில் அமர்த்துவதன் மூலம் இத்தகைய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். பிரிட்டிஷ் விசுவாசவாதி நிக்கோலஸ் கிரெஸ்வெல், வர்ஜீனியாவின் அலெக்ஸாண்ட்ரியாவில் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டபோது, ​​கீழ்-வர்க்க ஆண்களின் புதிய சக்தியை நேரில் அறிந்து கொண்டார். கிரெஸ்வெல் 'ஒரு டோரி (அது நாட்டுக்கு ஒரு நண்பர்)' என்று சந்தேகித்த குழு, ரிச்சர்ட் அரேலின் உணவகத்திற்கு பிரிட்டைக் கொண்டு வந்து, 'தார் மற்றும் இறகுகள், சிறைவாசம் மற்றும் டி [தீமை] என்னவென்று தெரியும்,' விசுவாச கடிதம்.\nஅமெரிக்கன் படைகள் - நன்றாக, பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் படைகள், திணறடிக்கும் அமெரிக்கர்களுடன் - 1783 இல் அமெரிக்கப் புரட்சியை வென்றது. இந்த வெற்றிகளால் மட்டுமே விடுதிகளின் சமூக உயிர்ச்சத்து உயர்ந்தது, ஏனெனில் இந்த மைய இடங்கள் வெற்றியாளர்களுக்கு ஒரு அமெரிக்கரின் எழுச்சியைக் கொண்டாட உதவியது குடியரசு. நவம்பர் 1783 இல் பிரிட்டிஷ் இராணுவம் நியூயார்க் நகரத்தை காலி செய்தபோது, ​​குடிமக்களும் படையினரும் மீண்டும் நகரத்திற்குள் விரைந்தனர், இது அதன் முன்னாள் சுயத்தின் எரிந்த ஷெல் ஆகும். அவர்கள் வீதிகளில் தள்ளி, நகரத்தின் விடுதிகளை வெற்றியின் பலன்களாக மீண்டும் கூறிக்கொண்டனர். இதற்கிடையில், ஜெனரல் ஜார்ஜ் வாஷிங்டன் தனது அதிகாரிகளுக்காக பிராவ்ஸ் டேவரனின் நீண்ட அறையில் ஒரு பிரியாவிடை விருந்தை நடத்தினார், அங்கு அவர் அமெரிக்காவின் எதிர்காலத்தை வறுத்தெடுத்தார்: 'உங்கள் முந்தைய நாட்கள் உங்கள் முந்தைய நாட்களைப் போலவே வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று நான் மிகவும் பக்தியுடன் விரும்புகிறேன் புகழ்பெற்ற மற்றும் க orable ரவமான. ' நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, வாஷிங்டன் பிலடெல்பியாவின் சிட்டி டேவரனில் தனது நெருங்கிய கூட்டாளிகளில் 55 பேருக்கு விருந்து வைத்தார். அரசியலமைப்பில் கையெழுத்திட்டதைக் கொண்டாடும் நோக்கில் (வாஷிங்டன் சில நாட்களுக்குப் பிறகு நிறைவு செய்தது), கூட்டம் அதிகப்படியான களியாட்டமாக இருந்தது: 55 பேர் 114 பாட்டில்கள் மது, எட்டு பாட்டில்கள் விஸ்கி, 30 பாட்டில்கள் ஆல் மற்றும் சைடர், 12 குடம் பீர், மற்றும் ஏழு கிண்ணங்கள் ரம் பஞ்ச்.\nஆனால் அது எல்லா போன்ஹோமி மற்றும் பந்துகளும் இல்லை. இங்கிலாந்து அல்லது நோவா ஸ்கோடியாவுக்குச் செல்வதற்கு இடையில் (அவர்கள் அதை வாங்க முடியுமானால்) அல்லது அமெரிக்காவில் தங்கியிருப்பதன் மூலம் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான வெள்ளை பிரிட்டிஷ் விசுவாசிகளுக்கு இந்த யுத்தம் சித்திரவதை, உளவியல் வேதனை மற்றும் இடப்பெயர்வு ஆகியவற்றிற்கு வழிவகுத்தது. இது பல்லாயிரக்கணக்கான பழங்குடி அமெரிக்கர்களின் கட்டாய இடப்பெயர்வு மற்றும் இனப்படுகொலைக்கு ஊக்கமளிக்கும் அதே வேளையில், நூறாயிரக்கணக்கான ஆப்பிரிக்க மற்றும் ஆபிரிக்க அமெரிக்க மக்களுக்கு நிறுவனமயமாக்கப்பட்ட சாட்டல் அடிமைத்தனத்தையும் தூண்டியது. வெள்ளையர்களிடையே வேரூன்றிய இனவெறி மற்றும் கத்தோலிக்க எதிர்ப்பு உணர்வு, புராட்டஸ்டன்ட் குடிமக்கள் புதிய மாநிலங்கள் முழுவதும் எதிரொலித்தன, மேலும் பெண்கள் அமெரிக்க அரசியலிலும் பொது வாழ்க்கையிலும் மேலும் பரவலாக்கலை அனுபவித்தனர்.\nஇந்த புதிய சமூக ஒழுங்கிலிருந்து இவ்வளவு லாபம் பெற நின��ற அந்த உயரடுக்கு வெள்ளை மனிதர்கள் கூட சந்தோஷமாக இருக்கவில்லை, ஏனெனில் அவர்கள் அமெரிக்க புரட்சியின் போது ஒரு ஃபாஸ்டியன் பேரம் பேசினர்: போரை வெல்ல, அவர்கள் (தற்காலிகமாக) இடைக்கால கொள்கைகளை கைவிட வேண்டியிருந்தது கடுமையான படிநிலை மற்றும் உயரடுக்கின் கட்டுப்பாடு போன்ற சிவில் சமூகத்தின், அதற்கு பதிலாக கீழ் வகைகள் அமெரிக்க குடியரசுவாதம், வரிசைமுறை மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் சொந்த கொள்கைகளை வெளிப்படுத்துகின்றன. ஆனால் அவர்கள் இதைப் படுத்துக் கொள்ளப் போவதில்லை.\nகாஃபிஹவுஸ் 'பாவத்தில் கருத்தரிக்கப்பட்டது, அக்கிரமத்தில் கொண்டு வரப்பட்டது, ஆனால் ... இப்போது நெருப்பால் சுத்திகரிக்கப்படுகிறது'\nபணக்கார அமெரிக்கர்கள் பிரத்தியேகமாக நகர உணவகங்கள், காபிஹவுஸ் மற்றும் ஹோட்டல்களைத் திறந்து வைத்தனர், அங்கு அவர்கள் அமெரிக்க குடியரசின் எதிர்காலத்தை ஆணையிட முடியும் என்று நம்பினர். இந்த புதிய திட்டங்களில் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள யூனியன் பப்ளிக் ஹோட்டல் (1793) போன்ற பெரிய ஹோட்டல்களும் அடங்கும்; நியூயார்க் நகரில் உள்ள சிட்டி ஹோட்டல் (1794); மற்றும் பாஸ்டனில் உள்ள எக்ஸ்சேஞ்ச் காபி ஹவுஸ் (1806). யூனியன் பப்ளிக் ஹோட்டலுக்கு மத்திய அரசு நிதியளித்தாலும், உள்ளூர் உயரடுக்கினர் (உள்ளூர் அரசாங்கத்தின் உறுப்பினர்களாகவும் இருந்தனர்) சிட்டி ஹோட்டல் மற்றும் எக்ஸ்சேஞ்ச் காபி ஹவுஸுக்கு நிதியளிக்க சந்தா லாட்டரிகளை உருவாக்கினர்.\nஹோட்டல் கட்டுமானம் அமெரிக்க உயரடுக்கின் சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கான அழுகைகளுக்கு முகங்கொடுத்து வேறுபாடு மற்றும் அதிகாரத்தில் பெரிய முயற்சிகளை நிரூபித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசியலமைப்பின் ஆரம்ப வரைவு ஜனநாயகத்தை ஊக்குவிப்பதை விட மட்டுப்படுத்தப்பட்டது , நியூ ஹாம்ப்ஷயரின் வில்லியம் ப்ளூமர் (வருங்கால செனட்டர் மற்றும் ஆளுநர்) போன்றவர்கள் ஒரு வலுவான மத்திய அரசாங்கத்தை ஆதரித்து, 'எங்கள் உரிமைகள் மற்றும் சொத்துக்கள் இப்போது அறிவற்ற கொள்கை இல்லாத மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் விளையாட்டு [அதாவது, கீழ் வர்க்க வெள்ளை ஆண்கள்] '. ஆனால் சிவில் சமூகத்தின் இடைக்கால கொள்கைகளை புதுப்பிக்க உயரடுக்கின் போராட்டங்கள் மிகுதி இல்லாமல் இருந்தன. தாமஸ் பெயின் கூட - காமன் சென்ஸின��� ஆசிரியர்(1776), ஒருவேளை பிரிட்டிஷ் முடியாட்சி மற்றும் சிவில் சமூகத்தின் இடைக்கால கருத்துக்களுக்கு எதிரான மிகவும் பிரபலமான கருத்து - ஆரம்பகால அமெரிக்க குடியரசின் உயரடுக்குத் தலைவர்கள் 'ஆங்கில அரசாங்கத்தின் ஊழல் கொள்கைகளை' பின்பற்றுவதற்காக விமர்சித்தனர்.\nஉயரடுக்கின் கட்டுப்பாடு மற்றும் ஆளுகை போன்ற முயற்சிகளுக்கு அவர்கள் வெறுப்படைந்த, கீழ்-வர்க்க அமெரிக்கர்களின் அதிருப்தியில் பெயினுடன் சேருவது உணவக இடத்திற்கு பரவியது. நியூயார்க்கின் சிட்டி ஹோட்டலின் டெவலப்பர்களை 'பழங்கால… அடிமைத்தனம் மற்றும் அபிமான முறையை' ஆதரித்த பிரபுக்கள் என்று மக்கள் கண்டனம் செய்தனர். மேலும், 1818 ஆம் ஆண்டில் பாஸ்டனின் எக்ஸ்சேஞ்ச் காபி ஹவுஸ் தரையில் எரிந்தபோது, ​​பார்வையாளர்கள் ஒரு ஹோட்டலின் இடிபாடுகளைப் பற்றி கிண்டல் செய்தனர், அவர்கள் 'பல உழைக்கும் குடிமக்களின் இடிபாடுகள் மீது எழுந்தன' என்றும், தவறான வாக்குறுதிகளின் சான்றுகள் உள்ளன என்றும் அவை வாதிட்டன, அவை மிகவும் வெற்றிகரமாக நடைமுறையில் இருந்தன நம்பகமான வர்த்தகர்கள் '. ஒரு குறிப்பாக கசப்பான போஸ்டோனியன், எக்ஸ்சேஞ்ச் காபி ஹவுஸ், ஒரு அமெரிக்க சிவில் சமூகத்தின் உயரடுக்கின் பார்வையைப் போலவே, 'பாவத்தில் கருத்தரிக்கப்பட்டது, அக்கிரமத்தால் வெளிப்படுத்தப்பட்டது, ஆனால் ... இப்போது நெருப்பால் சுத்திகரிக்கப்பட்டுள்ளது' என்று கூச்சலிட்டார்.\nவன்முறை, முரண்பாடான, கேப்ரிசியோஸ், விலக்கு - இதுபோன்ற விளக்கங்கள் ஆரம்பகால அமெரிக்க விடுதிகள் மற்றும் சிவில் சமூகத்திற்கு சமமான செயல்திறனுடன் பொருந்தக்கூடும். ஒழுங்கு, கட்டுப்பாடு மற்றும் வேறுபாடு குறித்த தெளிவான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அமெரிக்காவை நாகரிகப்படுத்துவதில் தாங்கள் தலைமை தாங்கினோம் என்று உயரடுக்கினர் விரும்பினர். ஆனால் அவர்களின் முயற்சிகள் மிகச் சிறியவை, மோசமான நிலையில் அழிவுகரமானவை, ஏனெனில் இத்தகைய முயற்சிகள் அமெரிக்கப் புரட்சி வெடிப்பதற்கு பங்களித்தது மட்டுமல்லாமல், ஆரம்ப குடியரசில் வர்க்கம் மற்றும் அதிகாரத்தின் மீது ஏற்பட்ட பிளவுகளைத் தாங்குவதற்கும் உதவியது. இதற்கிடையில், கீழ்-வர்க்க அமெரிக்கர்கள் சிவில் சமூகத்தின் முரண்பாடான பார்வையை சீராக உணர்ந்தனர், அவை 'குடியரசு', 'சுத��்திரம்' மற்றும் 'சுதந்திரம்' போன்ற இருண்ட கருத்துக்களின் மூலம் வரையறுக்கப்பட்டன. டாக்டர் ஹாமில்டன் 'ஒழுங்கற்ற மனிதர்களின்' குடிபோதையில் வெறித்தனமாக ஜனநாயக தூண்டுதல்களைக் கொண்டிருந்தாலும், இந்த சமூக மாற்றங்கள் நாளுக்கு நாள் வலிமையுடன் வளர்ந்து வருவதாகத் தோன்றியது. அமெரிக்கர்கள் இன்னும், ஹாமில்டனின் வார்த்தைகளில், 'சிவில் சமூகத்தின் பெரிய லெவியத்தானை சரியான ஒழுக்கத்திலும் ஒழுங்கிலும் வைத்திருக்க முயற்சிக்கிறார்கள் ... அதனால் வெறித்தனமான விலங்கு தன்னை அழிக்கக்கூடாது.' அகலக்காட்சிகள் முதல் பச்சனாலியா வரை, வர்க்க மோதல் தோழர் வரை, சாப்பாட்டுத் தொடர்புகள் அமெரிக்காவின் பொருத்தமற்ற, எப்போதும் முரண்பாடான, எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைத்தன\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள்\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள் இன்று நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போலந்து மார்க்சிய சிந்தனையாளரும் அமைப்பாளருமான ரோசா லக்சம்பர...\nதோப்பில் முஹம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு\nகடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி, துறைமுகம்... என்று மீரானின் படைப்புகளில் தொடர்ச்சியாக இதை உணர்கிறேன். வழக்கமான கடலோர மனிதர்களைத் ...\nதமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பி...\nஎமது தலைமுறையினர் மாறிவரும் உலகப்போக்குகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கருத்தியலை பல்வேறு துறைகளையும் சூழல்களையும் உள்வாங்கி புதிதாக ...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nகௌதுல் அஃலம் முஹியுதீன் அப்துல் காதிர் ஜிலானி கத்த...\nசர்கோன் பவுலஸ் விருது பெற்ற எமட் அபு சலேஹ்வின் மூன...\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/96564-", "date_download": "2021-06-15T20:10:09Z", "digest": "sha1:PREGNAYTMGI7YA7EHL73L2ECZ6XGDSKH", "length": 6329, "nlines": 194, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 09 July 2014 - மிஸ்டர் மியாவ் | Mister Miyav - Vikatan", "raw_content": "\nதமிழ்நாடு எப்போது ஸ்ரீரங்கம் ஆகும்\nபைசாவுக்கு டாட்டா சொன்ன கிரீட்டா\nசென்னையில் சரிந்த சீட்டுக்கட்டு வீடு\nசூடம் ஏற்றி.. சபதம் போட்டு... வெட்டி சாய்க்கப்பட்ட ரவி\nதடாலடி ரங்கசாமி... தகிக்கும் தமிழ் ஆர்வலர்கள்\nமணல் மாஃபியாக்களின் பிடியில் விழுப்புரம்\nஅரியலூரில் ஒரு மன்மத ராஜா\nசித்ரவதைக் கூடமா மதுரை சிறை\nஆபத்தைக் களையுமா அம்மா உணவகம்\nமிஸ்டர் கழுகு: ''நான் சந்தோஷமாக இல்லை\nமுதியோர் இல்லமா முதல்வர் அலுவலகம்\n'ஒற்றை செருப்பை யாராவது அணிவார்களா\nஅதிகாரம் இழந்த 83 பேர்\nமுல்லைப் பெரியாறு அணை பிறந்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/chennai-may-turn-to-green-zone-by-july-31/113999/", "date_download": "2021-06-15T18:08:28Z", "digest": "sha1:UHYGANWTDGL7B7MYSSFI7AT5HQ7IMOHH", "length": 10608, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Chennai May Turn to Green Zone by July 31 | K. PandiarajanChennai May Turn to Green Zone by July 31 | K. Pandiarajan", "raw_content": "\nHome Latest News ஜூலை 31-க்குள் சென்னை பச்சை மண்டலமாக மாற வாய்ப்புள்ளது – தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தகவல்\nஜூலை 31-க்குள் சென்னை பச்சை மண்டலமாக மாற வாய்ப்புள்ளது – தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தகவல்\nChennai May Turn to Green Zone by July 31 : கடந்த மூன்று மாதங்களில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் மேற்கொண்ட தீவிர முயற்சிகள் தொற்று வீதத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக தமிழக கலாச்சாரத் துறை அமைச்சர் கே.பண்டியராஜன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்த போது, நேற்று மொத்தம் புதிய வழக்குகள் 4979 ஆகவும், இறப்புகள் 78 ஆகவும் உள்ளன.\nஅரசாங்கத்தால் வகுக்கப்பட்ட உத்திகள் காரணமாக கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பில்லை என்று பாண்டியராஜன் சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியில் காய்ச்சல் முகாம்களை ஆய்வு செய்த பின்னர் கூறினார்.\nநடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி – பிள்ளைகளின் படிப்புச் செலவை ஏற்ற முன்னணி நடிகர்\nஜூலை 31 க்குள் சென்னை ஒரு ‘பசுமை மண்டலமாக’ மாற வாய்ப்புள்ளது, அதன்பிறகு லாக் டவுன் தொடர வாய்ப்பில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇருப்பினும், மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, மேலும் மூன்று எம்.எல்.ஏ.க்கள் கோவிட் -19 க்கு ஞாயிற்றுக்கிழமை சோதனையில் பாசிட்டிவ் என்ன முடிவு வந்தது. அவர்கள் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த செங்குட்டுவன், வேலூரின் கார்த்திகேயன், ராணிப்பேட்டையின் காந்தி.\nவைரஸ் பரவுவதைத் தடுக்க பல தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை கார்ப்பரேஷன் ஆணையர் ஜி பிரகாஷ் தெரிவித்தார். வெளிநாட்டிலிருந்து சென்னையில் தரையிறங்கிய அனைத்து பயணிகளும் தங்கள் இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்டனர்.\nமே 8 முதல் ஜூலை 17 வரை தனிமைப்படுத்தப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 12,709 ஆக இருந்தது, அவர்களில் 11,406 பேர் வீடு சென்றுள்ளனர்.\nமீதமுள்ள 1,303 பயணிகள் இன்னும் ஹோட்டல்களில் இருந்து வருகின்றனர், அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரகாஷ் கூறினார், அனைத்து பயணிகளிலும், 381 பேர் மட்டுமே சோதனையின் முடிவில் பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கோவிட் -19 க்கு சிகிச்சை பெற்���னர்.\nகொஞ்சம் கூட அட்ஜஸ்ட் பண்ணாத ரஜினி.. விரக்தியில் சன் பிக்சர்ஸ் – அண்ணாத்த படத்தில் நடந்தது என்ன\nசென்னையில் கொரானா பாசிடிவ் என உறுதிப்படுத்தப்பட்ட நபர்களின் தனிமைப்படுத்தலை 3300 தன்னார்வலர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது, அவர்கள் மக்கள் விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்கிறார்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு உணவு ஏற்பாடுகள் மற்றும் பிற அத்தியாவசியங்களைப் பெற உதவுகிறார்கள்.\nபழுப்பு நிற ஸ்டிக்கர் கதவுகளில் ஒட்டப்ட்டால், வீட்டில் யாரும் வெளியேறக்கூடாது, அது பச்சை நிற ஸ்டிக்கராக இருந்தால் சம்பந்தப்பட்ட நபர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை தன்னார்வலர்கள் பார்க்க வேண்டியிருந்தது.\nதனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறுபவர்கள் பற்றிய தகவல்கள் தன்னார்வலர்களால் அதிகாரிகளுக்கு முறையாக அறிவிக்கப்பட்டது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.\nPrevious articleஉடை மாத்துற மாதிரி புருஷன மாத்துற உனக்கு கல்யாணம் பத்தி என்ன தெரியும் வனிதாவிற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கொடுத்த பதிலடி\nNext articleபருவகால காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/05/28/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-06-15T19:27:03Z", "digest": "sha1:ZBAHLKMTXK3B6P6SD7DKYVKI6FJSZU5L", "length": 7759, "nlines": 127, "source_domain": "makkalosai.com.my", "title": "எஸ்ஓபியை மீறிய புகழ்பெற்ற பாடகி சித்தி நூர்ஹலிசாவிற்கு அபராதம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News எஸ்ஓபியை மீறிய புகழ்பெற்ற பாடகி சித்தி நூர்ஹலிசாவிற்கு அபராதம்\nஎஸ்ஓபியை மீறிய புகழ்பெற்ற பாடகி சித்தி நூர்ஹலிசாவிற்கு அபராதம்\nபெட்டாலிங் ஜெயா: இந்த மாத தொடக்கத்தில் நடந்த இரண்டாவது குழந்தையின் விழாவில் நாட்டின் புகழ் பெற்ற பாடகி டத்தோ ஶ்ரீ சித்தி நூர்ஹலிச��� மற்றும் அவரது கணவர் டத்தோ ஶ்ரீ காலிட் முகமட் ஜிவா ஆகியோருக்கு தலா 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.\nபிரதமர் துறையின் (சமய விவகாரங்கள்) அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி முகமட் அல்-பக்ரி மற்றும் பேச்சாளர்கள் உஸ்தாஸ் அசார் இத்ரஸ், உஸ்தாஸ் டான் டானியல் மற்றும் உஸ்தாஸ் இக்பால் ஆகியோர் உடன் இருந்த புகைப்படம் வைரலாகி இருந்தது.\nமூவருக்கும் தலா RM2,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விஷயத்தை சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அர்ஜுனைதி முகமது உறுதிப்படுத்தினார்.\nPrevious articleடாக்டர் நூர் ஹிஷாம் ராஜினாமா என்பது போலி செய்தி; சுகாதார அமைச்சகம் தெரிவிப்பு\nNext articleஜூன் 1 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை முழு நடமாட்டு கட்டுபாட்டு ஆணை அமல்\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபிரதமர்: எல்லைகளில் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க ஆயுதப்படைக்கு அதிகாரம்\nரஷ்யாவைப் போல சென்னையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்\nமக்கள் பதட்டம் அடைய வேண்டாம்: மாமன்னர் வலியுறுத்தல்\nஅனைவரும் வீட்டிலிருப்பதே எனக்கு வழங்கும் பிறந்தநாள் பரிசு – டாக்டர் நோர் இஷாம்\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஉலகம் முழுவது ஒரு பில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு திரும்பவில்லை\nபுதிய ஜஜிபியாக டத்தோ ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.whateverittakesmoving.com/stories/1/", "date_download": "2021-06-15T18:22:52Z", "digest": "sha1:TKZYZJK3DEG2D2C3RBEKFOHA4PJ6HJCG", "length": 8312, "nlines": 82, "source_domain": "ta.whateverittakesmoving.com", "title": "கதைகள் | ஜூன் 2021", "raw_content": "\nவேகமான டிரைவர் இழுத்துச் செல்லப்பட்டா��், விஷ பாம்புடன் சந்தித்த பின்னர் மருத்துவமனைக்குச் செல்ல முயன்றார்\nவேகமான டிரைவர் இழுத்துச் செல்லப்பட்டார், விஷ பாம்புடன் சந்தித்த பின்னர் மருத்துவமனைக்குச் செல்ல முயன்றார்\nஅற்புதமான அல்பினோ மற்றும் லூசிஸ்டிக் விலங்குகள்\nஅற்புதமான அல்பினோ மற்றும் லூசிஸ்டிக் விலங்குகள் - பக்கம் 25 இன் 37\nபெண் தனது நாயைப் பாதுகாக்க ஃபிளிப் ஃப்ளாப்புடன் முதலைகளைத் தடுக்கிறார்\nபெண் தனது நாயைப் பாதுகாக்க ஃபிளிப் ஃப்ளாப்புடன் முதலைகளைத் தடுக்கிறார்\nஉலகின் மிகவும் கடத்தப்பட்ட விலங்குகளை காப்பாற்ற தென்னாப்பிரிக்காவின் திட்டம்\nஉலகின் மிகவும் கடத்தப்பட்ட விலங்குகளை காப்பாற்ற தென்னாப்பிரிக்காவின் திட்டம்\nஇரண்டு ஹனி பேட்ஜர்கள் சிங்கங்களின் பெருமைக்கு எதிராக தங்கள் மைதானத்தில் நிற்கின்றன\nஇரண்டு ஹனி பேட்ஜர்கள் சிங்கங்களின் பெருமைக்கு எதிராக தங்கள் மைதானத்தில் நிற்கின்றன\nஇந்த விசித்திரமான டைனோசர் நகங்களுடன் ஒரு ஸ்வான் போல தோற்றமளித்தது\nஇந்த விசித்திரமான டைனோசர் நகங்களுடன் ஒரு ஸ்வான் போல தோற்றமளித்தது\nகிரகத்தில் வலுவான விலங்குகள் - பக்கம் 2 இன் 2\nஅவர்கள் ஒரு டாஸ்மேனிய பிசாசுக்கு இதய அறுவை சிகிச்சை செய்தனர்\nஅவர்கள் ஒரு டாஸ்மேனிய பிசாசுக்கு இதய அறுவை சிகிச்சை செய்தனர்\nதென்கிழக்கு அமெரிக்காவில் கடல் ஆமைகள் முதலில் தோன்றின\nதென்கிழக்கு அமெரிக்காவில் கடல் ஆமைகள் முதலில் தோன்றின\nசூப்பர் ஹீரோ எலிகள் நில சுரங்கங்களைக் கண்டறிய உதவுகின்றன\nசூப்பர் ஹீரோ எலிகள் நில சுரங்கங்களைக் கண்டறிய உதவுகின்றன\nபுரூக்ளினில் பிறந்த சிவப்பு பாண்டாக்கள் பொது அறிமுகம்\nபுரூக்ளினில் பிறந்த சிவப்பு பாண்டாக்கள் பொது அறிமுகம்\nஅசாதாரண விலங்குகள் உங்களுக்குத் தெரியாது\nநீங்கள் அறியாத அசாதாரண விலங்குகள் - பக்கம் 24 இன் 28\n10 மழுப்பலான கார்னிவொரன்கள் நீங்கள் கேள்விப்பட்டதே இல்லை\n10 நீங்கள் கேள்விப்படாத மழுப்பலான கார்னிவொரன்ஸ் - பக்கம் 8 இன் 11\nவிழுங்கப்பட்ட நியூட் ஒரு புல்ஃப்ராக் பெல்லி இருந்து தப்பவில்லை\nவிழுங்கப்பட்ட நியூட் ஒரு புல்ஃப்ராக் பெல்லி இருந்து தப்பவில்லை\nஎப்போதும் மிகப்பெரிய விலங்குகளுடன் நெருக்கமானவை: நீல திமிங்கலம்\nஎப்போதும் மிகப்பெரிய விலங்குகளுடன் நெருக்கமானவை: நீல திமிங்கலம்\n ஜுரா���ிக் பூங்காக்கள் முதல் நவீன வீடுகள் வரை\n ஜுராசிக் பூங்காக்கள் முதல் நவீன வீடுகள் வரை\nபனிச்சிறுத்தைகளின் 18 புகைப்படங்கள் - அரிய மலை பூனை\nபனிச்சிறுத்தைகளின் 18 புகைப்படங்கள் - அரிய மலை பூனை\nட்ரோன் ஆராய்ச்சிக்காக திமிங்கலத்தை சேகரிக்கிறது\nட்ரோன் ஆராய்ச்சிக்காக திமிங்கலத்தை சேகரிக்கிறது\nஇவை மிக மோசமான நன்னீர் மீன்\nஇவை மிக மோசமான நன்னீர் மீன் - பக்கம் 2 இன் 2\nஇனங்கள், பாதுகாப்பு, பராமரிப்பு, உணவு, சிகிச்சை: தளத்தில் உள்நாட்டு மற்றும் காட்டு விலங்குகளை பற்றிய தகவல்களை பல்வேறு வழங்குகிறது.\nவிலங்குகள் நாடாவில் சிக்கிய மனிதர்களைத் தாக்குகின்றன\nயானை முத்திரை vs கார்\nமிகவும் ஆக்கிரோஷமான சுறா வகைகள்\nCopyright ©2021 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | whateverittakesmoving.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page.php?i=item&id=4028", "date_download": "2021-06-15T20:28:21Z", "digest": "sha1:5EFKGZTQANHLNLXBRV2TVTJ2Y5H47NZ4", "length": 3537, "nlines": 60, "source_domain": "tamilpoonga.com", "title": "GomathiSiva Added article ", "raw_content": "\nலட்சுமி ராமகிருஷ்ணன் மாடர்ன் உடையில் அசத்தும் புகைப்படம்\nபடங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அதிகம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.இப்படத்தில் சசிகுமார் அம்மாவாக நடித்து இவர் கண்கலங்கி நடிக்கும் காட்சிகள் இன்றும் ரசிகர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறலாம். படங்களில் இவர் பிரபலமானதை விட சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் கேட்கும் கேள்விகள் மற்றும் அதற்கு இவர் கொடுக்கும் ரியாக்சன் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் அடிக்கடி உச்சரிக்கும் போலீசை கூப்பிடுவேன் எனக் கூறும் வசனம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.லட்சுமி ராமகிருஷ்ணன் 1984 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் குரங்கு வாலில் தீ வைத்தது போல் பார்க்குமிடமெல்லாம் லட்சுமி ராமகிருஷ்ணனின் சிறுவயது புகைப்படம் வைரலானது.தற்போது மாடர்ன் உடையில் சும்மா கும்முனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். 50 வயதிலும் தாறுமாறாக ட்ரெண்டாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/126461-photo-comments", "date_download": "2021-06-15T18:57:48Z", "digest": "sha1:RWVFXRFDJ7CSF6JKTPG5YEB3H2JVBHGZ", "length": 7741, "nlines": 221, "source_domain": "www.vikatan.com", "title": "Timepass Vikatan - 17 December 2016 - அடுத்த புயல் வர்றதுக்குள்ள வீட்டுக்குப் போயிடணும்! | Photo Comments - Timepass - Vikatan", "raw_content": "\n``கால் மேல கால் போடுறது அடையாளம்\n“ஐ நோ குக்கிங் யா\n`அம்மணி' பாட்டியும் டப்ஸ்மாஷ் பேத்தியும்\nஓடுங்க... கிருமிகள் தாக்க வருது\nகொக்கிபீடியா - தமிழிசை சௌந்தரராஜன்\nஉங்க கனவுல உப்பு இருக்கா\nவந்தாச்சு மலர் டீச்சர் தங்கச்சி\nடோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்\nடோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்\nஅடுத்த புயல் வர்றதுக்குள்ள வீட்டுக்குப் போயிடணும்\nஅடுத்த புயல் வர்றதுக்குள்ள வீட்டுக்குப் போயிடணும்\nஅடுத்த புயல் வர்றதுக்குள்ள வீட்டுக்குப் போயிடணும்\nஅடுத்த புயல் வர்றதுக்குள்ள வீட்டுக்குப் போயிடணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2020/06/blog-post_27.html", "date_download": "2021-06-15T18:22:33Z", "digest": "sha1:S2EB7DSETHUZFG4Z33RDMGGXIPM37AYV", "length": 72874, "nlines": 216, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: ஜெயமோகனின் நாவல்களில் இரண்டாம் நிலை அர்த்தங்கள் அல்லது இந்துத்துவாவின் ஆதிக்கம்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nஜெயமோகனின் நாவல்களில் இரண்டாம் நிலை அர்த்தங்கள் அல்லது இந்துத்துவாவின் ஆதிக்கம்\nஜெயமோகனின் நாவல்களில் இரண்டாம் நிலை அர்த்தங்கள் அல்லது இந்துத்துவாவின் ஆதிக்கம்\nஅடையாள அமைப்பில் மூன்று முக்கிய கூறுகள் உள்ளன, குறிப்பான், குறிப்பீடு மற்றும் குறி. குறிப்பான் என்பது மொழி, எழுத்து, பேச்சு அல்லது ஒரு படத்தில் இது வெளிப்படும். அந்த மொழி வடிவங்களை நாம் படித்ததும், கேட்டதும், பார்த்ததும் நம் மனம் உருவாக்கும் கருத்தாகும். இறுதியாக, ஃபெர்டினாண்ட் டி சாசூர் இப்படி வரையறுக்கிறார் “அடையாளங்காட்டி அல்லது குறி இணைந்ததன் விளைவாக உருவாகும் முழுதும்” குறு ஆகும். ரோலண்ட் பார்த்ஸைப் பொறுத்தவரை, இந்த முப்பரிமாண முறை (குறிப்பான், குறிப்பீடு மற்றும் குறு) ஒரு அரைகுறை சங்கிலியில் உள்ளது, இதில் முதல் அமைப்பில் உள்ள அடையாளம் இரண்டாவது ஒரு குறியீடாக மாறும். இது \"இரண்டாம்-வரிசை அமைப்பு\" ஆகும், இது பார்த்ஸ் ஒரு \"கட்டுக்கதை\" அல்லது \"உலோக மொழி\" என்று அழைக்கும் ஒரு பெரிய அமைப்பைக் குறிக்கிறது. பார்த்ஸின் புராண பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கும் அதன் முதன்மை அர்த்தத்தை விளக்குவதற்கும், இரண்டாவதாக எதைக் குறிக்கிறது (மெட்டாமேஜ்) என்பதற்கும் மேலே உள்ள படத்தைத் தேர்ந்தெடுத்தேன் அதன் இரண்டாம் வரிசை அமைப்பு என்ன, அது என்ன புராணத்திற்குள் செல்கிறது\nஒரு படத்தை வைத்துக்கொண்டு இந்த படத்தில், சில மெக்சிகன்-அமெரிக்கர்கள் அமெரிக்க பிராந்தியங்களில் அமெரிக்கக் கொடிக்கு மேலே மெக்சிகன் கொடியை உயர்த்தினர். இது படத்தின் எளிய பொருள். இந்த படத்தை யார் வெளியிட்டாலும், இது அமெரிக்காவிற்கு அவமானமாக கருதப்படுவதால் இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறுகிறது. படத்தில் உள்ளவர்கள் அமெரிக்காவில் வசிக்கும் மெக்சிகர்கள். அவர்கள் அமெரிக்கர்களாக இருக்க வேண்டும், அதன் கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும். அவர்கள் இந்த தேசத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் மற்றும் அதன் தேசிய அடையாளத்தை மதிக்க வேண்டும். இங்கே குறிப்பானது ஒரு அமெரிக்க மாநிலத்தில் மெக்சிகன்-அமெரிக்கர்கள் கூட்டம் அமெரிக்கக் கொடியை இழுத்து, அதற்கு பதிலாக மெக்சிகன் கொடியை உயர்த்துவதைக் காண்கிறோம். இந்த நிகழ்வில் குறிக்கப்படுவது என்னவென்றால், மெக்சிகன்-அமெரிக்கர்கள் அமெரிக்கக் கொடியை மதிக்கவில்லை, இதையொட்டி, அவர்கள் இந்த தேசத்தின் ஒரு அங்கமாக இருப்பதைப் பாராட்டுவதில்லை. இப்போது, குறிப்பான் மற்றும் இந்த படத்தின் குறியீட்டின் கலவையால் கட்டமைக்கப்பட்ட அடையாளம் பார்வையாளர்களாக நமக்கு புரியும். இதை பார்த்ஸ் \"முதல்-வரிசை அமைப்பு\" என்று அழைக்கிறார். இரண்டாவது வரிசை அமைப்பு (மெட்டாமேஜ்) என்றால் என்ன இந்த படத்தின் அடையாளம் ஒரு பெரிய செமியோலாஜிக்கல் அமைப்பைக் குறிக்கிறதா இந்த படத்தின் அடையாளம் ஒரு பெரிய செமியோலாஜிக்கல் அமைப்பைக் குறிக்கிறதா இது ஒரு குறிப்பிட்ட கட்டுக்கதையை குறிக்கிறதா இது ஒரு குறிப்பிட்ட கட்டுக்கதையை குறிக்கிறதா\nபார்த்ஸ் சொல்வதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், “முதல்-வரிசை அமைப்பில் உள்ள அடையாளம் இரண்டில் வெறும் அடையாளமாக மாறும்” . மெக்ஸிகன்-அமெரிக்கர்கள் அமெரிக்கக் கொடியை அவமதிப்பதாக முதன்மையாகக் கூறும் முதல்-வரிசை செமியோலாஜிக்கல��� அமைப்பில் இந்தப் படத்தின் எளிய பொருள், இரண்டாம் வரிசை அரைகுறை அமைப்பில் ஒரு சிக்கலான பொருளைக் குறிக்கும். இது இரண்டாவதாக ஒரு \"கட்டுக்கதையை\" குறிக்கிறது, அதில் மெக்சிகன்-அமெரிக்கர்கள் அமெரிக்காவிற்கு விசுவாசமாக இல்லை மற்றும் அதன் தேசிய அடையாளத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், படம் வெறுமனே மெக்ஸிகன்-அமெரிக்கர்கள் அமெரிக்கக் கொடியை அவமதிப்பதாக அர்த்தம், ஆனால் அந்த மெக்ஸிகன்-அமெரிக்கர்கள் நாட்டிற்கு விசுவாசமாக இல்லாததால் அவர்கள் இங்கு வரவேற்கப்படக்கூடாது என்பதையும், அவர்கள் தேசிய அடையாளத்திற்கு அச்சுறுத்தலைக் குறிப்பதையும் குறிக்கிறது. இந்த தேசத்தின் ஒரு அங்கமாக இருப்பதை அவர்கள் பாராட்டாததால் அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும். இது ஒட்டுமொத்தமாக குடியேற்ற பிரச்சினைக்கு எதிரான ஒரு பரந்த செய்தியாகவும் இருக்கலாம். இது மெக்ஸிகன் மட்டுமல்ல, அனைத்து குடியேறியவர்களையும் குறிக்கலாம். இதனால்தான் இரண்டாவது வரிசை அரைகுறை அமைப்பில் குறிப்பான் ஒரு சிக்கலான பொருளைக் குறிக்கக்கூடும் என்று குறிப்பிட்டேன். குடிவரவு சட்டத்திற்கு எதிராக பொதுமக்களை அணிதிரட்ட ஒரு அரசியல் பிரச்சாரமாக இந்த படத்தில் உள்ள மெட்டாலங்குவேஜ் அல்லது புராணம் பயன்படுத்தப்படுகிறது. படம் இரண்டாவதாக குறிக்கும் பெரிய செமியோலாஜிக்கல் அமைப்பு இதுவாகும். குடிவரவு சட்டத்திற்கு எதிராக பொதுமக்களை அணிதிரட்ட ஒரு அரசியல் பிரச்சாரமாக இந்த படத்தில் உள்ள மெட்டாலங்குவேஜ் அல்லது புராணம் பயன்படுத்தப்படுகிறது. படம் இரண்டாவதாக குறிக்கும் பெரிய செமியோலாஜிக்கல் அமைப்பு இதுவாகும். குடிவரவு சட்டத்திற்கு எதிராக பொதுமக்களை அணிதிரட்ட ஒரு அரசியல் பிரச்சாரமாக இந்த படத்தில் உள்ள மெட்டாலங்குவேஜ் அல்லது புராணம் பயன்படுத்தப்படுகிறது. படம் இரண்டாவதாக குறிக்கும் பெரிய செமியோலாஜிக்கல் அமைப்பு இதுவாகும்.\nஇறுதியாக, எந்தவொரு நிகழ்வு, படம் அல்லது உரை பற்றிய பார்த்ஸின் புராண பகுப்பாய்வைப் பயன்படுத்தலாம், அவை முதன்மையாக எதைக் குறிக்கின்றன, அவை இரண்டாவதாக எதைக் குறிக்கின்றன எந்தவொரு நிகழ்விற்கும் பின்னால் உள்ள “கட்டுக்கதை” அல்லது “மெட்டாலங்குவேஜ்” ஆகியவற்றை அறிய இது ஒரு பகுப்பாய்வு ஆகும்.��னி இந்த ஆய்வு மூலம் ஜெயமோகனின் நாவல்களை பகுப்பாய்வு செய்வோம்.\nஇந்த நாவல் காடுகளை, அல்லது வாழைத் தோட்டங்களை அழித்து ரப்பர் மரங்களை நட்டது சுற்றுச் சூழலைப் பாழ்படுத்தியுள்ளது; அதை எதிர்த்து ஜெயமோகன் எழுதியிருக்கிறார் என்று பலர் சிலாகித்திருக்கிறார்கள். ரப்பர்” என்பது இந்த நாவலில் ஒரு உபகரணம்தான். நாவலின் அடிநாதம் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் அசுரபலம் பெற்றெழுந்த நாடார்களின், குறிப்பாக கிறிஸ்தவ நாடார்களின் சமூக வரலாறுதான். நாடார்களின் எழுச்சி, பல இடை, உயர் நிலைச் சாதிக்காரர்களின் வீழ்ச்சியடைந்த காலக்கட்டத்தில் நடந்தது. அதில் நாயர் சாதிக்காரர்களின் சமூக வரலாற்றையும் “ரப்பர்” ஓரளவுக்குத் தொடுகிறது. ரப்பர் மூலம் எப்படி தங்களுடைய வாழ்க்கையை மேன்மைப்படுத்தி கொண்டார்கள் என்றும் நாயர்கள் ரப்பர் பிறகு தங்களுடைய வாழ்க்கையை தொலைத்து விட்டார்கள் என்றும் இந்த நாவல் சொல்லியிருந்தால் வியப்பொன்றும் இல்லை .ஆனால் ஜாதியம் நெருக்கம் கொள்வதற்கு பதிலாக தொலைந்து விட்டது என்றும் இதன் காரணமாக நாடார்கள் தங்களுடைய மதத்தை விட்டு கிறிஸ்தவர்களாக மாறி விட்டார்கள் என்றும் சொல்லி இருப்பது தான் அவருடைய விஷமத்தனம் ஆகும்.\nதங்கம் என்னும் நாயர் பெண் நாவலின் முக்கிய பாத்திரமாக காண்பிக்கப்படுகிறாள். செல்வாக்குள்ள குடும்பத்திலிருந்து, அந்தக் குடும்பம் சரிவைச் சந்தித்தபின் பெருவட்டர் வீட்டிற்கு பணிப்பெண்ணாக வருகிறாள். அவளுக்கும், பெருவட்டர் வீட்டிலிருக்கும் திருமணமாகாத இளைஞனுக்கும் காம உறவிருக்கிறது. அவளுக்கு நாவலில் சொல்ல எவ்வளவோ இருக்கலாம். ஆனால், அவள் ஒரு தடாகத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டு போய் விடுகிறாள். ஜெயமோகன் படைப்புகளில் இளம் நாயர் பெண்களும், தடாகமும் சந்தித்தால் விபரீதம்தான் விளைகின்றது. ஆசை ரப்பர் நாவலில் தன்னுடைய ஜாதி ஆதிக்கம் அல்லது குலத்துக்கு ஒரு நீதி அப்படியே தக்க வைக்கப்பட வேண்டும் என்பதுதான் ஜெயமோகன் விரும்புகிறார் என்பதே இந்த நாவலின் உடைய சொல்லப்படாத செய்தி ஆகும்.\nஇந்நாவலில் பிரவீணா நாவல் முழுக்க வருகிறாள். ஒரு குண்டூசியின் நுணி போல பளபளக்கிறாள். அவள் பேசும் சொற்கள் ஒவ்வொன்றிலும் அதே குண்டூசி நுனியின் கூர் ஜொ��ிக்கிறது. அவனை அறியாமல் அவன் மனதை முழுமையாக அறிகிறாள். வாத விவாதங்களில் அவனை வெல்ல வைப்பதாக விட்டுக்கொடுத்து ஒவ்வொரு கணத்திலும் அவனை அவள் வென்று வருகிறாள். வெறும் நடிகை. இவளை வெல்ல முடியவில்லையே என்று வெறுக்கிறான். வெறுப்பு தீவிர ஆணாதிக்க வெறியெழுந்து அவளையும் வெறுக்கிறான். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு முதல் 10 அத்தியாயங்களில் பதுங்கி பதுங்கி வரும் பிரவீணா கடைசி ஓவரில் பந்தைப் பறக்கவிடும் தோணி போல இறங்கி ஆடுகிறாள். பேயாட்டம். இந்த நபரை பற்றி ஜெயமோகன் ஒரு இடத்தில் இப்படி சொல்கிறார்\nஆண் பெண் இருவருடைய உளவியலிலும் இரு வகையான தீமைகள் அவர்களின் இயல்பிலேயே கலந்து உள்ளன. அவர்களின் ஆக்கத்திலேயே உறைபவை அவை. ஆணின் இயல்பான தீமையை கன்னியாகுமரி நாவலில் ஓரளவு சித்தரிக்க முயன்றிருக்கிறார். இந்த நாவலில் அவர் பெண்ணை மிக கேவலமாக சித்தரித்து இருக்கிறார் பெண்ணை தீமையின் உருவமாக சித்தரிக்கிறார் அடிமைத்தனமே இந்த நாவலின் உடைய மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது இது ஜெயமோகன் உடைய மனநிலையை தெளிவாக காட்டுகிறது என்பது தான் உண்மை.\nஇந்நாவலின் கடைசிப் பகுதி, கிட்டத்தட்ட பதிமூன்றாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. விஷ்ணுபுரத்தின் கோவில் இடிந்து கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. நரோபாவின் திபேத்திய நூலிலிருந்து விஷ்ணுபுரத்தை பற்றி அறிந்து அதைத் தேடி வருகிறார் காசியைச் சேர்ந்த யோகவிரதர். பத்மாட்சி யட்சியும், கொன்றைவனத்தம்மனும் (சித்திரை), மகாபத்ம புராணமும் விஷ்ணுபுர மக்களின் வாழ்வில் கலந்துவிட்டிருக்கின்றன. எந்தப் புராணத்தை யார் இயற்றினார்கள் என்று பண்டிதர்கள் முரண்பட்டுக் கொள்கிறார்கள். வைதீக மரபின் காவலராக இருக்கும் ஆரியதத்தர் இறந்த பின் அவருடைய பைத்தியக்கார மகனுக்கு பட்டம் சூட்டுவதன் மூலம் விஷ்ணுபுர சர்வக்ஞப் பதவி ஒரு பைத்தியத்திடம் சென்று சேருகிறது. திருவடி மடத்தின் குருமகா சன்னிதானம் தன் சீடனுடன் மதுரைக்குப் போய் விடுகிறார். சில நூற்றாண்டுகளுக்கு முன் விஷ்ணுபுரத்தின் மீது படையெடுத்து வந்த முகமதியர்களுடன் சேர்ந்து, விஷ்ணுபுரத்தைச் சேர்ந்த சூத்திரர்களின் ஒரு பிரிவினரும், ஹரிதுங்கா மலையிலுள்ள பழங்குடியினரும் விஷ்ணுபுரக் கோவிலை இடித்து விடுகிறார்கள். ததாதகராகவும், ��ிஷ்ணுவாகவும் அறியப்படும் விஷ்ணுபுரத்தின் மூலவிக்ரகம், தங்களுடைய பெருமூப்பனின் சிலை என்று நம்புகிறார்கள் பசுங்குன்றத்திலுள்ள (ஹரிதுங்கா) பழங்குடிகள். நாட்கள் செல்ல செல்ல, பிரளயத்துக்கான அறிகுறிகள் தென்படுகிறது. விஷ்ணுபுரத்தின் கோயிலைச் சுற்றி ஓடும் சோனா நதியில் மீன்கள் செத்து மிதக்கின்றன; எங்கிருந்தோ பறவைகள் வந்து கோவிலில் முட்டிச் சாகின்றன. பழங்குடிகளில் சிலர் மட்டும், குறத்தியான நீலி வழி காட்ட, பிழைக்கிறார்கள். குறத்தியான நீலி பேருருவம் கொண்டு சோனாவில் பெருவெள்ளமாக மாறி விஷ்ணுபுரத்தை அழிக்கிறாள். பெருமூப்பன் புரண்டு படுக்கிறார்.யுகம் முடிவுக்கு வந்தது. அடுத்த யுகம் தோன்றும்போது, விஷ்ணு மீண்டும் குழந்தையாக ஆலிலையில் மிதக்கிறார் என்று விஷ்ணுபுரக் கதையை சொல்லும் பாணன் பாடுகிறான்.\nவிஷ்ணுபுரம் நாவல் ஐதீகத்தை அடிப்படையாகக் கொண்டது அந்த ஐதீகம் என்னவென்றால் ஒரு யுகத்துக்கு ஒரு தடவை விஷ்ணு புரண்டு படுப்பார் என்பதாகும் இந்த விஷ்ணுபுரம் கதையில் இஸ்லாமியர்கள் படையெடுத்து விஷ்ணுபுரத்தை அழிக்கிறார்கள். அதன் காரணமாக விஷ்ணு புரண்டு படுத்தார் என்ற அபத்தத்தை கதையாக கட்டமைத்து அதை ஒரு நாவலாக இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் செய்திருக்கிறார்.\nவெள்ளையானை என்ற நாவலில் பஞ்சத்தால் எப்படி ஒரு நாடு அழியும் என்று சொல்லியிருந்தால் அதை உண்மை என்று நம்பி இருப்போம் ஆனால் ஜெயமோகன் பஞ்சத்துக்கு காரணம் வெள்ளையர்களும் இங்கே இருக்கக்கூடிய தலித் சமூக கட்டமைப்பும் தான் காரணம் என்று சொன்னாள் இது இந்துத்துவம் அல்லாமல் வேறு என்ன என்று தான் நமக்கு கேட்க தோன்றும்.\nஇந்த நாவல் ஒளியூட்ட முயலும் இருண்ட தருணம், 1870 களின் இறுதியில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொடுமையான பஞ்சத்தின் கோர முகத்தையும், அந்த காலகட்டத்தில் மதராஸபட்டினத்தில் இருந்த ஐஸ்ஹவுஸ் என்னும் தொழிற்சாலையில் நிகழ்ந்த, அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினால் அவர்கள் வாழும் உரிமைக்காக நிகழ்த்திய ஒரு சிறிய ஆனால் ஒரு தீப்பொறியின் தருணத்தையும், அதிகார வர்க்கம் கைவிட்டு செத்தழிந்த பல இலட்சக்கணக்கான சாதாரண மக்களின் துயர தருணத்தையும். அந்த வரலாற்று நிகழ்வுகள், வரலாற்றின் இருண்ட பக்கங்கள், நாவல் ஆசிரியரின் புனைவினால் மேன்மையாக்கப்பட்டு நாவலாக நம் முன் விரிகிறது. நாவலின் பெரும்பகுதி ஏய்டன் பைர்ன் என்னும் பிரிட்டீஷ் காவல்துறை அதிகாரியின் பார்வையில் விவரிக்கப்படுகிறது. ஜாதிக் கலப்பு நடக்கின்ற போது அதனால் பஞ்சங்கள் வரலாம் பிரச்சினைகள் வரலாம் என்கின்ற ஒரு வன்மமான கருத்தை இந்த நாவல் மூலம் ஜெயமோகன் நிறுவுகிறார்\nஇந்த நாவலில் வயசான கிரிதரனின் , இளமைகால நினைவுகள் தான் இந்த நாவலே, மிளா, எனும் காட்டு மானின் கால் தடமும், கிரிதரன் புண்ணியம் என்கிற தன்னுடைய பெயரும், கல்வெட்டில் பார்க்கும் அந்த தருணம், நினைவுகள் விரிந்து, விரிந்து, தனது வாழ்வின் அத்தனை, உணர்சிகரமான நேரங்களும் கண்முன்னே தெரிகிறது. சதாசிவ மாமாவிடம், கல்வெர்ட்டு வேலைக்கு சேரும் இள வயது கிரிதரன் முதன் முதலில் காட்டிற்கு வருவதும், ரெசாலம்,சினேகம்மை, ரெஜினா , குட்டப்பன், குரிசு, என்று ஒரு நட்பான சுழல் அமைவதும், அயனிமரத்தடியில், அனைவரும் அமர்த்தும், பேசியும் நாட்களை நகர்த்துவதும், அய்யரின் அறிமுகம் மூலம், தத்துவம், சிந்தனை, இசை, கபிலன், காதல் என்று ரம்மியமான தருணத்தில், மலை வாழ் பெண் நீலி யை முதலில் சந்திப்பதும், காதலா, வெறும் காமமா, என்று தடுமாற்றத்தில் நோய் காண்பதும், நீலியின் காட்டு மர குடிலின் முன் காத்துகிடப்பதும், உருகித் தவிப்பதும், எண்ணிலடங்கா வார்த்தைகள் பேச எண்ணி, ஓரிரு வார்த்தைகள் மட்டுமே அவளிடம் சொல்ல முடிவதுமான , மிகபெரிய உணர்ச்சி கொந்தளிப்பு நிலையில் இருக்கும் கிரிதரன் எந்த காலத்திற்குமான ஒரு இளைஞனின் பிரதிபலிப்பே. ஆனால் விஷமத்தனம் என்னவென்றால் இந்த கதையில் சொல்லப்படுகின்ற பழங்குடி சார்ந்த மக்கள் இந்த நாவலை நாவலில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் ஒரு இடத்தில் கடை வைத்து விளக்கக்கூடிய அல்லது மலைவாழ் மக்கள் போன்ற காணப்படக்கூடிய மக்களால்தான் காடு அழிந்து கொண்டிருக்கிறது என்ற நச்சுக் கருத்தை அவர் இந்த கதையின் உடை சொல்லியிருப்பார் அடிப்படையாகக் கொண்டுதான் பல ஜாதிகள் தமிழகத்தில் இருக்கின்றன இந்த ஜாதியினர் தான் இயற்கை வளங்கள் அழிகின்றனர் என்ற நச்சுகருத்து தான் நமக்கு ஜெயமோகனிடம் காண வேண்டிய முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது.\nபின் தொடரும் நிழலின் குரல்\nபின் தொடரும் நிழலின் குரல் நாவலில் கூட தத்துவ விசாரம் ��ன்ற பெயரில் வரலாறு பேசுகிறேன் என்ற பெயரில் தன்னுடைய மடத்தனமான வாதங்களையும் மடத்தனமான தத்துவ அறிவையும் வழிகாட்டுகிறார் ஜெயமோகன் அதுமட்டுமல்லாமல் கம்யூனிசத்திற்கு மேல் அவருக்கு உள்ள வெறுப்பு அந்த நாவலை ஒரு பொறுப்பு நாவலாக காட்டுகிறது இந்த வெறுப்பு தான் அந்த நாவலின் உடைய முக்கிய பாடுபொருளாக இருக்கிறது .உதாரணமாக நாவலில் ஒரு இடத்தில் இப்படி வரும்.ஓரிடத்தில் கீதை,பைபிள்,குரான்,கம்யூநிஸ்ட் மேனிபெஸ்டோ ,ரிபப்ளிக் போன்ற நூல்கள் பலவற்றை அடுப்பில்வேக வைத்து சமைத்து பரிமாறுவார்கள்.அப்போது”அய்யோ ஒரே கசப்பாக இருக்கிறதே.சாப்பிடவே முடியவில்லையே.கொஞ்சம் தொட்டுக் கொள்ள மூலதனம் கிடைக்குமா\nகம்யூனிஸ்ட் கட்சியால் சோவியத் யூனியனில் ஏற்பட்ட பேரழிவுகளைப் பற்றிப்பேசுவதோடு நாவல் நின்று விடவில்லை.கம்யூனிசம் மட்டுமே சித்தாந்தம் அல்ல.சோவியத்தில் மட்டுமேபேரழிவு நடக்கவும் இல்லை.மத அடிப்படை வாதம்,ஜிகாத்,சிலுவைப் போர்கள்,மதக் கலவரங்கள்,சீனாவிலும் ,சிங்களத்திலும் ஏற்பட்ட பேரழிவுகள்என்று மேலும் மேலும் விரிந்து கொண்டே போகிறது.எல்லா சித்தாந்தங்களும் அன்பின்,கருணையின் அடிப்படையில் மனித குல மேம் பாட்டுக்காக உருவானவையே.ஆனால் எல்லா மானுட துயரங்களும் சித்தாந்தங்களால் ஏற்படுத்தப் பட்டவையே. இப்படி பேசுவது ஜெயமோகன் உடைய முட்டாள்தனமே அன்றி வேறொன்றுமில்லை. கம்யூனிச கருப்பு தான் அவருடைய நாவலில் அடிநாதமாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் தேவையே இல்லாமல் இஸ்லாமியர்கள் குறித்த பல விமர்சனங்கள் இந்த நாவலில் இருக்கிறது இஸ்லாமியரை பிடித்து ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு சம்பவம் இல்லாதபோது தேவை இல்லாமல் அவர் இஸ்லாமிய இறை நம்பிக்கை அதனுடைய நோக்கம் என்னவென்று பார்த்தால் அது அவரின் ஆழ்மனதில் இருக்கின்ற இந்துத்துவாவை அன்றி வேறொன்றுமில்லை.\nநாவலின் இறுதியில் அருணாசலம் தன் மனைவி நாகம்மையால் மீட்டெடுக்கப் படுகிறான்.ஒரு ஆலயத்தில் ஆவுடை தரிசனத்தில் அவனுக்கு தெளிவு பிறக்கிறது.அவனே சமஸ்தாபராதபூஜைக்கு ஏற்பாடு செய்கிறான்.அதில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சிஅனுதாபிகள் கலந்து கொள்கின்றனர்.கெ.கெ.எம்.முழு கிருஷ்ண பக்தர் ஆகிறார்.புகாரினுக்குஒரு வகை கிறிஸ்து மீட்பு கிடைக்கிறது.ஆக எந���த ஆன்மீகத்தை கம்யூனிசம் காலமெல்லாம்எதிர்த்து வந்ததோ அந்த ஆன்மீகத்தை கலந்தால் கம்யூனிசம் இன்னும் கூட மானுட மேன்மைக்குபயன் பட முடியும் என்ற தொனியுடன் நாவல் முடிகிறது.\nஇந்நாவலில் சிலப்பதிகாரத்தின் விருத்தியுரை போலக் கொற்றவையின் கதையைப் புனையும் ஜெயமோகன் இளங்கோவடிகள் கூறும் வரிசையில் பெருமளவு மாற்றமின்றி நிகழ்வுகளை அடுக்கியுள்ளார். என்ற போதிலும் சொல் முறையிலும் எழுப்பும் உணர்வுகளிலும் அவருக்கென ஒரு நோக்கம் இருக்கிறது என்பதும் ஓரளவு புலப்படத்தான் செய்கிறது. முதல் பகுதியில் ஏற்படும் திசைக் குழப்பம் நிறுத்தப்பட்டு, சொல்லப்போகும் கதை, இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரக் கதை தான் என்ற தெளிவு உண்டாக்கப்படுகிறது. இத்தெளிவுக்குப் பின் வாசகர்களின் பயணம் கதைசொல்லியுடன் இணைந்தே செல்கிறது. இரண்டாவது பகுதியில் சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டமும், மூன்றாவது பகுதியில் மதுரைக் காண்டமும், நான்காவது பகுதியில் வஞ்சிக் காண்டமும் விரிக்கப்படுகிறது. இந்த விவரிப்பு அப்படியே இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரக் காப்பியம் சொல்லும் கதை நிகழ்வுகளையும் முரண்களையும் , அவற்றின் வழியே எழுப்பப் பட்ட உணர்வுகளையும், வாசகனுக்குக் கடத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்டதல்ல என்பது கவனமான வாசிப்பில் மட்டுமே வெளிப்படும் ஒன்று. அதே சமயம் பௌத்த காப்பியமாக அறியப்படுகின்ற சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் ஒரே கதையை மாற்றி அது பவுத்த காப்பியம் அல்ல அது தமிழகத்தில் இருக்கக்கூடிய நாட்டார் கதை தான் அதாவது இந்து கதைதான் என்கின்ற அடிப்படையில் அதை காப்பியமாக மாற்றி வருகிறார். ஜெயமோகன் அவருக்கு பவுத்தத்தின் மேலுள்ள அந்த வெறுப்பு இந்துத்துவம் சார்ந்த தீர்ப்பு இவை இதை நாவலாக உருவாக்கி இருக்கிறது.\nஏழாம் உலகத்தில் அடித்து நொறுக்கப்பட்டு, முடக்கப்பட்ட காயங்களுடன், பேசா மடந்தைகளாக சமூகத்தின் அடித் தட்டிற்கும் கீழே மனிதர்களாகவே பாவிக்கப்படாத பாவப் பட்டவர்களாக தன் மீதே கூட தான் உரிமை கொண்டாட முடியாத அவல மனிதர்களிடையே வாழ்ந்த வலியை உணர முடிந்தது. இதில் கொடுமையின் உச்சம் அவர்களைச் சுற்றியிருக்கும் வியாபாரிகள் செய்யும் குரூரங்கள் கூட இல்லை. இந்தக் குரூரத்திற்குப் பலியாகும் இம்மனிதர்கள் அவர்கள���ு கதியே அதுதான் என்று ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை தொக்கி நிற்கும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடத்தி வருவதுதான். அவர்களது மனதில் வன்மம் என்ற ஒரு உணர்வே இல்லாததுபோல் மரத்துப்போய் இருப்பதுதான் நெஞ்சை அறுக்கிறது.\nஒவ்வொரு முறையும் அவர்களை நாம் தாண்டிப் போவோம். காசு போட்டு – சில சமயம் முகம் திருப்பிக்கொண்டு – அவர்களது “அம்மாவாக”வும் “அய்யா சாமியாக”வும் நம் புலன்களால் புறக்கணிக்கப்பட்டு.\nகசாப்புக் கடைக்காரன் இறைச்சியைத் துண்டு போடும் போது சலனமற்ற அந்த முகத்தைப் பார்த்திருக்கிறீர்களாஅவனுக்கு ஆடுகளும், புல்லும் ஒன்றுதான். ஆடுகளைக் கொல்லும்போதும் அறுக்கும் போதும் அது அவன் மனதில் எவ்விதச் சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை. அவற்றை அவன் உயிருள்ள பிராணியாகவே பாவிப்பதில்லை. அன்பு பாராட்டுவதில்லை. வாளை இறக்கியதும் துண்டான தலை தனியே கிடக்க, உடல் தள்ளாடித் தள்ளாடி விழுந்து துடித்து ஓயும். ரத்தம் பீறிட்டு அடிக்கும். அவன் அதைப் பாத்திரத்தில் பிடித்து, தோலுரித்து கூறுபோட்டு கம்பியில் தொங்கவிடும் அனைத்துச் செயல்களும் இயந்திர கதியாக இருக்குமேயொழிய எந்தவித உணர்வுகளுக்கும் அவற்றில் இடமில்லை. ஆனால் வீட்டுக்குள் அவன் ஒரு மனிதன். அவனுக்கும் பாசம், நேசம், குடும்பம், குழந்தைகள் என்று உண்டு. காமம் உண்டு; காதல் உண்டு; கூடலும் ஊடலும் உண்டு. பிள்ளைகள் தூங்கும்போது பார்த்து நெகிழும் இதயம் உண்டு. வலி உண்டு. ஆனால் வாசல்படி தாண்டி விட்டால் அவன் வேறு மனிதன். கோழியின் படபடக்கும் இறக்கைகளைச் சட்டை செய்யாது கழுத்தைத் திருகிக் கொல்லும்போது அது குழம்பாகவோ கறியாகவோ காசாகவோ அவன் மனதில் மாறிக் கொண்டேயிருக்குமே தவிர உயிர் வதையோ வலியோ அல்ல. இந்த நுட்பமான மனநிலையை அற்புதமாக பண்டாரம் என்ற பாத்திரத்தின் மூலம் ஏழாம் உலகத்தில் விவரித்திருக்கிறார் ஜெயமோகன்.அங்கஹீன மனிதர்களைப் பிச்சையெடுக்க வைத்து பணம் சம்பாதிக்கும் அந்தப் பண்டாரத்தை ஒரு விதத்தில் என்னால் கசாப்புக் கடைக்காரனோடு ஒப்பு நோக்க முடிகிறது.\nஅருவருப்பு என்று நாம் புறந்தள்ளும்; ஒதுக்கும் ஒரு சமூகத்தின் அவலத்தை – எடுப்புக் கக்கூஸில் அமர்ந்து வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு காரியத்தை முடித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் – பார்க்க ம���ுத்து – ஓடி வருவதுபோல, பாதாளத்தில் வாழும் பாவப்பட்ட ஜென்மங்களை மறுத்துக்கொண்டே வாழும் இச்சமூகத்தில் வாழ்வதையே அருவருப்பான செயலாக உணர வைத்திருப்பது கியமான ஒன்றாகும் ஜெயமோகன் இந்த நாவல் வழியை சொல்லுவது இந்த சமூகம் அருவருப்பும் அசிங்கமும் உடைய மக்களால் உடையது கூட ஆகவே அவர்களை அடிமைகளாக வியாபாரப் பொருளாக பார்த்ததும் தவறு ஏதுமில்லை . மனிதன் என்பவன் ஆதிக்கமும்,அடிமைதனமும் நிறைந்தவன்.குலத்துக்கு ஒரு நீதி சரிதான் என்ற அடிப்படையில் இந்த நாவலௌ படைத்திருக்கிறார் இதுதான் அவருடைய விஷமத்தனம் என்று நான் கருதுகிறேன்.\nஒரு திருமணம் நோக்கி காத்திருக்கும் இளைஞனின், ஆண் தலைமை இல்லாத ஒரு பெண்ணால் வளர்க்கபட்ட ஆணின் மனம் பற்றி எழுதிய விதம்.Possesivness பற்றி அதிலும் தாயின்,மனைவியின் நிலைப்பாட்டை மாறி மாறி எடுக்கும் சந்திரவின் மனம்,\nபுத்துணர்வின் வடிவாய் சுசி,இளமை,புரிதலுணர்வுடன் ஒரு கனவுத் தோழி.கட்டும் ஒழுக்கத்தில்,உணர்வின் உண்மையின் நெருப்பில்,காதலின் தேவையின் நடுவில், முன்று பெண்களின் நடுவே அருண்..சுசி ஆயிரம் அன்னனகளுக்கு சமம் என்று அருண் சொல்லும் இடத்தில் மேலே படிக்க இயலாமல் சிறிது நேரம் தவித்தேன்….எல்லா பெண்களும் பிறக்கும்போதே தாயாய் பிறக்கிறார்கள் என்று மற்றுமொரு இடமும்….இதே நிகழந்தது….நடுத்தர வீட்டில் வீட்டார் இடத்தை தேடுவதும், விருந்தினர் பொருள்களில் சிக்கிக் கொள்வதும் யோசித்துப் பார்க்கையில் எவ்வளவு உண்மை என்றே தோன்றுகிறது…இப்படி பல இடங்கள்….\nகாமத்தில்தான் ஒருவன் தன்னிலை இழந்து நிற்க முடிகிறது. அது தெய்வநிலைக்கு மிக அருகில். அந்த அனுபவம் சில நொடிகளின் விரிவு. அந்த தவறவிட்ட அவ்வனுபவக் க்ஷணங்களுக்காகவே மனிதருக்கு காமம் மீண்டும் மீண்டும் தேவைப்படுகிறது. காமத்தின் ஒரு கணத்திலும் நாம் இருப்பதில்லை. காமத்தில் நாம் தன்னிலைமுதற்கொண்டு அனைத்தையும் இழந்துவிடுகிறோம். காமமெனும் முடிவிலாப்போரில் வெல்வதல்ல இலக்கு ஒருவரிடம் ஒருவர் தோற்றுவிடுவதையே விரும்புவதாகப்படுகிறது. ஆனால் வெற்றி/தோல்வி மனநிலையில் நிகழ்த்தப்படும் காமத்தில் நீங்கள் சொன்ன அத்தனையும் சாத்தியமே. ஆனால் அது காமத்தை ஒரு சாதாரண உடலனுபவமாக மாற்றிவிடும் சிந்தனை உடையதாகப்படுகிறது. தோற்கத்தயாராக இருக்கும் ��ாமத்தின் நிகழ்வுக்குப்பின் வெளிப்படும் உவகையும், சிரிப்பும், மகிழ்ச்சியும் வெற்றி/தோல்வி மனநிலையில் நிகழ்த்தப்படும் காமத்தில் இருப்பதில்லை. அது ஒரு அகங்காரவெளிப்பாடாக மட்டுமே இருக்கமுடியும்.\nகாமத்தின் உச்சத்தில் நம் அகங்காரம் மட்டுமே மலைச்சிகரநுனி மீது தன்னந்தனிமையில் நிற்கக் காண்கிறோம் . இந்தவரிகளின்மீது எனக்கு ஒப்புதல் உண்டு. ஆண்களின் காமத்தில் அகங்காரம் நுழைந்தபொழுதே, பருவங்களை மதியாது உறவுகொள்ளும் பழக்கம் தொடங்கியது என்று நம்பும் வகை நான். ஆனால் குற்றவுணர்ச்சியில்லாது நிகழும் காமத்தில் அகங்காரம் காணப்படுவதில்லை. அது இருத்தலின் நிகழ்வாக மட்டுமே நிகழ்ந்துவிடுகிறது.\nபெண்ணை போகப்பொருளாக பார்க்க வேண்டும் என்கின்ற அந்த ஆணாதிக்க கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதே இந்த நாவலின் சொல்லப்படாத செய்தியாக இருக்கிறது.\nமணிப்பூர் மாநில எல்லைப்பகுதியில் பணியாற்றும் ராணுவ அதிகாரி நெல்லையப்பனின் கதை தான் இந்த நாவல்.\nநெல்லையப்பன் மணிப்பூர் எல்லையில் பணியாற்றும் ராணுவத் தலைமை அதிகாரி. அவர்கள் ஒருநாள் தங்களுடைய வழக்கமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது காட்டுப்பகுதியில் ஒரு போராளிப்பெண்ணை கைது செய்கிறார்கள். அப்பெண்ணை கைது செய்து ராணுவ முகாமுக்கு கொண்டு வரும் வழியில் போராளிக்குழுக்களின் தாக்குதலுக்கு ஆளாகி, அவர்களில் சிலர் இறந்து விடுகின்றனர். இன்னும் சிலர் அவர்களிடம் கைதியாக மாட்டிக்கொள்கின்றனர். மீதமுள்ளவர்கள் ராணுவ முகாமுக்கு திரும்புகின்றனர். அதனைத் தொடர்ந்து ராணுவத்திற்கும், அப்போராட்டக்குழுவிற்கும் சமரசப் பேச்சுவார்த்தை நடக்கிறது. ராணுவ வீரர்களை விடுவிக்கக் கோருகிறது ராணுவம். ஜ்வாலாமுகியை விடுவிக்க போராளிகள் கோருகிறார்கள்.\nஇதற்கிடையில் அப்பெண்ணை விசாரிக்கும் நெல்லையப்பன் அவள் ஏதோ ஒரு விதத்தில் அக்குழுவிற்கு முக்கியமானவள் என்றும் அதனால் தான் இத்தனை தூரம் அவர்கள் அவளை மீட்க முயலுகிறார்கள் எனவும் நினைக்கிறான். அதனால் அவள் பற்றிய தகவல்களை ராணுவத் தலைமையகத்திற்கு அனுப்ப உத்தரவிடுகிறான். அவள் பெயர் ஜ்வாலாமுகி என்றும், அவள் அப்போராளிக்குழுத் தலைவரின் மகள் என்பதும் தெரிய வருகிறது. அத்தோடு அவளை உயிருட��் ராணுவத்தலைமையகம் கொண்டுவருமாறும் உத்தரவிடப்படுகிறது.\nஇந்நிலையில் போராளிக்குழுவால் கைது செய்யப்பட்ட‌ ராணுவ வீரர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டது தெரிகிறது. அதனைத் தொடர்ந்து போராளிக்குழு ராணுவ முகாமைத் தாக்க திட்டமிடுகிறது. அதனை அறியும் நெல்லையப்பன் ராணுவத்தலைமையகத்துக்கு உடனடியாக‌ தகவல் தெரிவிக்க உத்தரவிடுகிறான். அச்சமயத்தின் புயல் காரணமாக உடனடியாக அதனை செய்ய முடியவில்லை.\nஅவர்கள் ராணுவ முகாமைத் தாக்குகிறார்கள். அவர்கள் எண்ணிக்கை பல்ம‌டங்கு இருப்பதை அறியும் நெல்லையப்பன் இருக்கும் ராணுவத்தையும் ஆயுதங்களையும் கொண்டு முடிந்தவரை போரிடுகிறான். போராளிக்குழுவின் கை ஓங்குகிறது. ஒருகட்டத்தில் இதற்கு மேலும் போரிட முடியாது என உணரும் நெல்லையப்பன் ஜ்வாலாமுகியோடு தப்பியோடுகிறான். அவளை எப்படியாவது ராணுவத்தலைமையிடம் கொண்டு சேர்த்துவிட நினைக்கிறான்.\nகாட்டுக்குள் தப்பியோடும் நெல் ஒரு கட்டத்தில் ஜ்வாலாமுகியோடு நெருக்கமாகிறான். அதனைத் தொடர்ந்து காதலிக்கும் இருவரும் இருபக்கமும் சேராமல் இந்தியாவிற்கும் மியான்மருக்கும் நடுவில் இருக்கும் நோ மென்ஸ் லேண்டில் வாழ விரைகிறார்கள். இப்படிப்பட்ட ஓர் நிலையில் ராணுவத்திற்கு துரோகம் செய்து காட்டிக்கொடுத்துவிட்டதாக எண்ணும் ராணுவம் இருவரையும் கைது செய்கிறது. நெல் துன்புறுத்தப்படுகிறான். நெல்லையப்பனின் விளக்கங்கள் ஏற்கப்படவில்லை. இதற்கிடையில் ஜ்வாலாமுகி ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுவிக்கப்படுகிறாள்.\nபின்னர் ஒரு கட்டத்தில் ராணுவத்தில் இருந்து தப்பிக்கும் நெல் ஜ்வாலாமுகியோடு போய் சேர்கிறான். இருவரும் மீண்டும் நோ மென்ஸ் லேண்டுக்கு செல்கிறார்கள். வாழ்க்கை தொடங்குகிறது.\nஇந்த நாவலிலும் ஜெயமோகன் உடைய விஷமத்தனத்தை கக்கியிருக்கிறார் என்னவென்று பார்த்தால் போராளிக் குழுவின் உடைய மகளை தவறாக சித்தரிப்பதும் மூலமாக போராளிகள் அனைவரும் மோசமாக தான் இருப்பார்கள் என்று சொல்லுவதன் வாயிலாக அவருடைய கம்யூனிச எதிர்ப்பு பெண் எதிர்ப்பும் சேர்ந்து செயல்பட்டு இந்த நபராக உருவாகி வந்திருக்கிறது.\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள்\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள் இன்று நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போலந்து மார்க்சிய ���ிந்தனையாளரும் அமைப்பாளருமான ரோசா லக்சம்பர...\nதோப்பில் முஹம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு\nகடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி, துறைமுகம்... என்று மீரானின் படைப்புகளில் தொடர்ச்சியாக இதை உணர்கிறேன். வழக்கமான கடலோர மனிதர்களைத் ...\nதமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பி...\nஎமது தலைமுறையினர் மாறிவரும் உலகப்போக்குகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கருத்தியலை பல்வேறு துறைகளையும் சூழல்களையும் உள்வாங்கி புதிதாக ...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nஒரு நாவலை எவ்வாறு திட்டமிடுவது\nஇலக்கிய புனைகதை எழுத ஒரு தொடக்க வழிகாட்டி\nஜெயமோகனின் நாவல்களில் இரண்டாம் நிலை அர்த்தங்கள் அல...\nமுதலாளித்துவம் எப்போதும் இனவாதத்தை உருவாக்குகிறது\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) ���திர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cartoola.my/ta/malls/berjaya-times-square", "date_download": "2021-06-15T18:51:32Z", "digest": "sha1:76NIPFUL3BHUGPOOLCDLKACXRBAPHHCV", "length": 2795, "nlines": 70, "source_domain": "cartoola.my", "title": "Berjaya Times Square", "raw_content": "\nமலேசியாவில் ஒரு 7.5 மில்லியன் சதுர அடி ஷாப்பிங் மால், இது ஒரு 1,000 கடை, தீம் பூங்காக்கள், சினிமாக்கள் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது.\nG-08A முதல் 09 வரை, நிலை G.\nG-12 முதல் 13 வரை, நிலை G.\nஹாங்காங் கிம் கேரி உணவகம்\nLG-69 முதல் 70, நிலை எல்ஜி\nகென்டக்கி ஃபிரைடு சிக்கன் (KFC)\n05-100 முதல் 101 வரை, நிலை 5\nLG-47 முதல் 76A வரை, நிலை எல்ஜி\nLG-73 முதல் 74, நிலை எல்ஜி\nஅதிகமாய் ஏற்று (641) மேலும் உருப்படிகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/covid19/", "date_download": "2021-06-15T20:18:34Z", "digest": "sha1:BJCUOG4TB7OIL7SGFIENKXP2W467T6DI", "length": 27644, "nlines": 152, "source_domain": "jobstamil.in", "title": "கொரோனா வைரஸ் (COVID-19) தகவல்கள் உடனுக்குடன் தமிழில் - Jobs Tamil", "raw_content": "Home/கொரோனா வைரஸ் (COVID-19) தகவல்கள் உடனுக்குடன் தமிழில்\nகொரோனா வைரஸ் (COVID-19) தகவல்கள் உடனுக்குடன் தமிழில்\nகொரோனா வைரஸ் பரவுவதை நிறுத்த உதவுங்கள்\nகொரோனா வைரஸில் இருந்து பாதுக்காக்கும் முறைகள்:\nதினமும் இந்த 5 முறைகளை செய்யுங்கள்:\n1. கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தூய்மையான நீரின் மூலம் கழுவ வேண்டும்.\n2. தும்மல் வரும்போது கைக்குட்டை அல்லது கைகள் மூலம் மூக்கை மூடி தும்பவும்.\n3. அடிக்கடி முகத்தை தொடவேண்டாம்.\n4. பாதுகாப்பான இடைவெளி தூரத்தை வைத்திருங்கள் (உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில்)\nபொறுப்புத் துறப்பு: இது அதிகாரப்பூர்வ அரசாங்க இணையதளம் அல்ல. பல்வேறு விதமான தகவல்களை சேகரித்து இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். மேலும் எங்களால் முடிந்தவரையில் உண்மையை ஆராய்ந்து தகவல்களை சேகரித்து வழங்க கடமைப் பட்டிருக்கிறோம். jobstamil.in இணைதளம் வேலைவாய்ப்பு தகவல்களை மட்டுமே அளித்து வரும் இணையதளமாகும். தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு, மனித நேயத்தோடு சேவை அளிக்கும் நோக்கத்தில் பதிவேற்றப்படுகிறது. எனவே தவறாக பகிரப்படும் எந்த ஒரு கருத்திற்கும�� jobstamil.in இணைதளம் பொறுப்பு ஏற்காது.\nகொரோனா வைரஸால் எந்த ஒரு நபரும் பாதிப்படைய கூடாது என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம். corona virus in tamilnadu\nதமிழ்நாடு அரசால் வெளிடப்படும் அறிவிப்புகளை நேரடியாக அறிய இங்கு கிளிக் செய்யவும்.\nசென்னை, காஞ்சீபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு\nதமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு\nவெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு 31.3.2020 வரை தடை \nமக்கள் ஊரடங்கு’… கோயம்பேடு மார்கெட் ஞாயிறு அன்று மூடல்\nகுழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டினுள்ளேயே பாதுகாப்பாக இருங்கள்- மத்திய அரசு\nகொரோனா வைரஸ் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸின் பாதிப்பை விட கொரோனா வைரஸை பற்றி பரவும் வதந்திகளே மக்களை இன்னும் பீதி அடைய செய்கின்றன. உண்மை நிலவரங்கள் என்ன என்பதை ஆராயாமலே சமூக ஊடகங்களில் பரப்பி விடுகின்றனர். இதனால் மக்கள் இன்னும் அதிகமான அச்சம் அடைகின்றனர். கொரோனா வைரஸை பற்றி வதந்தி பரப்புவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பற்றிய பீதி மற்றும் வதந்திகளைக் குறைக்கும் நோக்கத்துடன், சரியான தகவல்களை மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்த பக்கத்தை உருவாக்கி இருக்கிறோம்.\nநாங்கள் MoHFW என்ற அரசாங்க வலைத்தளம் மற்றும் பிற வலைத்தளங்கலிலிருந்து தகவல்களை திரட்டுகிறோம். இந்த பக்கத்தில் கொடுக்கப்படும் ஒவ்வொரு தகவல்களையும், உறுதி செய்யப்பட்ட பிறகு உங்களுக்கு தெரிவிக்கிறோம். தகவல்களை விரைவாக புதுப்பிக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்.\nஇந்த முயற்சியில் எங்களுடன் சேர்ந்து ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.\nதகவல்கள் மீண்டும் சரிபார்க்க எங்களுக்கு உதவுங்கள்\nஉங்கள் அருகிலுள்ள பாதிக்கப்பட்ட அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு அனுப்புங்கள்\nபிழைகள் அல்லது சிக்கல்களைப் புகாரளித்தல்\nபாதுகாப்பு பற்றிய கவலைகள் ஏதேனும் இருந்தால் அறிவித்தல்\nஉங்களுடைய கருத்து மற்றும் பரிந்துரைகளை அனுப்புங்கள்\nதேவைகள் இருப்பின் admin@jobstamil.in என்ற மின்னஞ்சல் முகவரியில் உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும் .\nபொறுப்ப���த் துறப்பு: இது அதிகாரப்பூர்வ அரசாங்க இணையதளம் அல்ல. பல்வேறு விதமான தகவல்களை சேகரித்து இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். மேலும் எங்களால் முடிந்தவரையில் உண்மையை ஆராய்ந்து தகவல்களை சேகரித்து வழங்க கடமைப் பட்டிருக்கிறோம். jobstamil.in இணைதளம் வேலைவாய்ப்பு தகவல்களை மட்டுமே அளித்து வரும் இணையதளமாகும். தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு, மனித நேயத்தோடு சேவை அளிக்கும் நோக்கத்தில் பதிவேற்றப்படுகிறது. மேலும் எந்த ஒரு வியாபார மற்றும் தனிமனித பலனும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தோடு, இந்த பக்கத்தில் மட்டும் விளம்பரங்களை நிறுத்தியுளோம் . எனவே தவறாக பகிரப்படும் எந்த ஒரு கருத்திற்கும் jobstamil.in இணைதளம் பொறுப்பு ஏற்காது.\nகொரோனா வைரஸால் எந்த ஒரு நபரும் பாதிப்படைய கூடாது என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.\nகொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை வைரஸ் கிருமியாகும். சீனாவின் வூகான் நகரத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டு, இன்று பல நாடுகளுக்கு பரவி உள்ளது. இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஒரு சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.\nகொரோனா வைரஸ் நோய் பரவும் விதம்:\nநோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் காற்றில் கலந்த நீரின் மூலம், அருகில் உள்ளவர்களுக்கு நேரடியாக பரவுகிறது (<20%).\nமேலும், இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய காற்று நீர்த் திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும் பொழுது கைகளில் கிருமிகள் ஒட்டிக்கொள்கின்றன.\nஅவ்வாறு கிருமிகள் ஒட்டியுள்ள கைகளைக் கழுவாமல் கண்கள், மூக்கு, வாய் மற்றும் முகத்தைத் தொடும்போது இந்நோய் தொற்று ஏற்படுகிறது (>80%).\nநோய் தடுப்பு நடவடிக்கைகள் :\nஅடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 20-30 விநாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இருமும் போதும் தும்மும் போதும் முகத்தை கைக்குட்டை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும். சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரித்தல் வேண்டும். 10 வயதிற்குட்பட்ட குழந்தை���ள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவிற்கு வீட்டிற்க்குள் இருப்பதே பாதுகாப்பு.\nசிகிச்சைகள் : காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.\nகொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சீனா, ஜப்பான், தென்கொரியா, இத்தாலி, ஈரான் முதலிய நாடுகளுக்கு பயணம் செல்லுவதை தவிர்க்க வேண்டும்.\nஇருமல், ஜலதோஷம் உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும், விழாக்களில் பங்கு பெறுவதையும் தவிர்க்க வேண்டும்.\nசமீபத்தில் வெளிநாடு பயணம் சென்று வந்தவர்கள் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெற வேண்டும்.\nமுப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\nகுறைந்தது 20-30 வினாடிகள் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.\n24 மணி நேர உதவி எண்:\nஅவசர தொடர்பு எண்கள் (மாவட்ட வாரியாக):\nவ.எண் மாவட்டம் அவசர எண் தொலைபேசி எண்\n37 கள்ளக்குறிச்சி 1077 04146-223265\nதமிழ்நாடு அரசால் வெளிடப்படும் அறிவிப்புகளை நேரடியாக அறிய இங்கு கிளிக் செய்யவும்.\nசென்னை, காஞ்சீபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு\nதமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு\nவெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு 31.3.2020 வரை தடை \nமக்கள் ஊரடங்கு’… கோயம்பேடு மார்கெட் ஞாயிறு அன்று மூடல்\nகுழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டினுள்ளேயே பாதுகாப்பாக இருங்கள்- மத்திய அரசு\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தமிழ்நாடு\nசுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்\nநோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம்\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்\nகொரோனா வைரஸ் பற்றி சுய அறிக்கை பதிவிட\nகொரோனா வைரஸ் நோயின் அதிகாரப்பூர்வ பெயர் என்ன\nஐ.சி.டி.வி (ICTV): 11 பிப்ரவரி 2020 அன்று புதிய வைரஸின் பெயராக “கடுமையான சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் 2 (SARS-CoV-2)” ஐ அறிவித்தது.\nஇருமல் கொரோனா வைரஸ் நோயின் அறிகுறியா\nCOVID-19 இன் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு மற்றும் வறட்டு இருமல். சில நோயாளிகளுக்கு வலிகள் மற்றும் வலிகள், நாசி நெரிசல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் அல்லது வயிற்றுப்போக்கு இருக்கலாம். இந்த அறிகுறிகள் பொதுவாக லேசானவை மற்றும் படிப்படியாக தொடங்கும்.\nகொரோனா வைரஸ் நோய் SARS க்கு சமமானதா\nஇல்லை. COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் 2003 இல் கடுமையான கடுமையான சுவாச நோய்க்குறி (SARS) வெடித்ததற்கு காரணமானவை ஒருவருக்கொருவர் மரபணு ரீதியாக தொடர்புடையவை, ஆனால் அவை ஏற்படுத்தும் நோய்கள் முற்றிலும் வேறுபட்டவை.\nகொரோனா வைரஸ் நோய்க்கான மீட்பு நேரம் என்ன\nகிடைக்கக்கூடிய பூர்வாங்கத் தரவைப் பயன்படுத்தி, லேசான நிகழ்வுகளுக்கான ஆரம்பத்திலிருந்து மருத்துவ மீட்புக்கான சராசரி நேரம் தோராயமாக 2 வாரங்கள் மற்றும் கடுமையான அல்லது சிக்கலான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 3-6 வாரங்கள் ஆகும்.\nகுழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் நோய் வர முடியுமா\nஎந்தவொரு வயதினருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் இதுவரை குழந்தைகளிடையே COVID-19 இன் வழக்குகள் மிகக் குறைவு.\nகொரோனா வைரஸ் நோய் புதியதா\nகொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது 2019 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய திரிபு மற்றும் இது முன்னர் மனிதர்களில் அடையாளம் காணப்படவில்லை.\nஇருமல் கொரோனா வைரஸ் நோயின் அறிகுறியா\nCOVID-19 இன் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு மற்றும் வறட்டு இருமல். சில நோயாளிகளுக்கு வலிகள் மற்றும் வலிகள், நாசி நெரிசல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் அல்லது வயிற்றுப்போக்கு இருக்கலாம். இந்த அறிகுறிகள் பொதுவாக லேசானவை மற்றும் படிப்படியாக தொடங்கும்.\nகொரோனா வைரஸ் நோய்க்கான சிகிச்சை என்ன\nகொரோனா வைரஸ் வவ்வாலால் ஏற்படும் நோய்க்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும், பல அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும், எனவே நோயாளியின் மருத்துவ நிலையின் அடிப்படையில் சிகிச்சை.\nகொரோனா வைரஸ் நோய் எவ்வாறு பரவுகிறது\nபுதிய கொரோனா வைரஸ் என்பது ஒரு சுவாச வைரஸ் ஆகும், இது முதன்மையாக பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது அல்லது தும்மும்போது உருவாகும் நீர்த்துளிகள் மூலமாகவோ அல்லது உமிழ்நீர் துளிகள் மூலமாகவோ அல்லது மூக்கிலிருந்து வெளியேறும் மூலமாகவோ பரவுகிறது. உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, ஆல்கஹால் சார்ந்த கை தடவினால் உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள் அல்லது ச���ப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும்.\nகொரோனா வைரஸ் நோயின் அடைகாக்கும் காலம் என்ன\n“அடைகாக்கும் காலம்” என்பது வைரஸைப் பிடிப்பதற்கும் நோயின் அறிகுறிகளைக் காணத் தொடங்குவதற்கும் இடையிலான நேரம். COVID-19 க்கான அடைகாக்கும் காலத்தின் பெரும்பாலான மதிப்பீடுகள் 1-14 நாட்களிலிருந்து, பொதுவாக ஐந்து நாட்களில் இருக்கும். கூடுதல் தரவு கிடைக்கும்போது இந்த மதிப்பீடுகள் புதுப்பிக்கப்படும்.\nகொரோனா வைரஸ் நோயின் அறிகுறி பரவுதல் உள்ளதா\nஇருமல் உள்ள ஒருவரால் வெளியேற்றப்படும் சுவாச துளிகளால் நோய் பரவுவதற்கான முக்கிய வழி. அறிகுறிகள் இல்லாத ஒருவரிடமிருந்து COVID-19 ஐப் பிடிக்கும் ஆபத்து மிகக் குறைவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/05/31/tentera-israel-tahan-18-wartawan-palestin/", "date_download": "2021-06-15T18:33:24Z", "digest": "sha1:XTSTYHRMGXZ4R4L2EZIPYPYLTX4UV5AE", "length": 6293, "nlines": 130, "source_domain": "makkalosai.com.my", "title": "Tentera Israel tahan 18 Wartawan Palestin | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleஎல்ஆர்டி விபத்து; பிரசாரானா நிறுவனத்திற்கு சட்டபூர்வ நோட்டீஸ்\nNext articleபொறாமை காரணமாக முன்னாள் மனைவியின் காரை சுட்ட ஆடவர் கைது\nஅமெரிக்காவில் காலாவதியாகும் கொரோனா தடுப்பூசிகள்.\nஎம்எஸ்யூவின் (MSU) சமூக கடப்பாடு திட்டம் – மீல்ஸ் ஆன் மீ ...\nஎங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் லட்சத்தீவில் நுழைய உரிமை இருக்கிறது\nரகசிய வீடியோ எடுத்து சிறைக்குப் போன திருச்சி ஜானகிராமன்\nஉணவகங்களில் மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய அனுமதி\nவிரிவுரையாளர் கொலை: கணவர் மீது குற்றச்சாட்டு\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://mudhalaipattalam.blogspot.com/2010/03/", "date_download": "2021-06-15T18:44:35Z", "digest": "sha1:KH6HP5ATEE4AR2NTCU2MZXCPP4Y4S3V2", "length": 3887, "nlines": 109, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்", "raw_content": "\nக்ரனாடா தீவின் செல்வந்தரான பிரான்ஜென் பணபலம், ப���ைபலம் என அனைத்தையும் கொண்ட ஒரு சர்வாதிகாரியாக திகழ்கிறான். அங்கு வசிக்கும் ஏழை விவசாயிகளின் நிலங்களை தன்னுடைய ஏற்றுமதி தொழிலுக்காக சொற்ப விலை கொடுத்து பறித்துக் கொள்கிறான். பிரான்ஜென்னால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் எமிலியோ என்ற நபரின் தலைமையில் புரட்சிப் படை ஒன்றை உருவாக்கி அவனை எதிர்கின்றார்கள். புரட்சிப் படை தலைவன் எமிலியோவை தந்திரமாக சிறை பிடிக்கிறான் ப்ரான்ஜென். இந்த சூழ்நிலையில் கழுகு கப்பல் பழுதடைந்த காரணத்தினால் க்ரனாடா தீவிற்கு வந்து சேரும் பிரின்ஸ் குழுவினர் எதிர்பாராத விதமாக புரட்சிப் படை முகாமிற்கு வந்து சேர்கின்றார்கள். ப்ரான்ஜென்னுக்கு எதிராக போராடும் அவர்களின் உண்மைநிலையை கண்டு புரட்சிப் படைக்கு தலைமை ஏற்று எதிரிகளோடு மோதுகிறார் பிரின்ஸ். பிரின்ஸின் சாதுர்யத்தால் எதிரிகளின் படைகளையும் ப்ரான்ஜென்னின் சூழ்ச்சியையும் முறியடித்து அவனிடம் இழந்த அனைத்து மக்களின் நிலங்களையும் இறுதியில் மீட்டு தருவதே கதை. பிரின்ஸ் கதைகளில் சற்று மாறுபட்ட விதத்தில் கௌபாய் பாணியில் இந்த சித்திரக் கத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://otkroj-podarok.ru/?post=1356", "date_download": "2021-06-15T19:15:34Z", "digest": "sha1:Y2EF7CJXUUVNGZ577AATJRAZSOMD6SL2", "length": 4299, "nlines": 58, "source_domain": "otkroj-podarok.ru", "title": "What was the IQ of Chanakya", "raw_content": "\nசாணக்யர் என்னும் பேர் அறிஞர் எழுதிய அர்த்தசாஸ்த்திரம் என்னும் இந்த நூலை வாசகர்களுக்கு எளிதான முறையில் தமிழில் வழங்குவதற்கு நாங்கள் பெருமைப் படுகிறோம். இந்த அர்த்த சாஸ்த்திரத்தில் இல்லாத விஷயங்களே இல்லை. ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டும், ஒரு தனி மனிதன் இக்கட்டான சூழலில் எப்படி முடிவெடுக்க வேண்டும். வரிகள் எப்படி விதிக்கப் பட வேண்டும், எதிரிகளை எவ்வாறு வசப் படுத்த வேண்டும், கலகக் காரர்களை எவ்வாறு ஒடுக்க வேண்டும் என்று பல அறிய விஷயங்களைக் கூறி உள்ளார் கௌடில்யர். சுருங்கச் சொல்ல வேண்டும் எனில், இது அனைவரது கைப்பேசியிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு செயலி. இதனைப் படித்துப் பாருங்கள். இதன் முக்கியத்துவத்தை வாசகர்களும் அறிவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-06-15T20:36:29Z", "digest": "sha1:PKWJUJLT3I4PGKFWEV7HBDHVQA4IDN4V", "length": 5706, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடையாளத் திருட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடையாளத் திருட்டு என்பது ஒருவரின் அடையாளத்தை வேறு ஒருவர் திருடி ஒரு திருடப்பட்டவரின் வடிவம் பெற்று அதனை சுயலாபத்திற்காகப் பயன்படுத்துவதாகும்.[1]உங்களது தனிநபர் தகவல்கள் தவறாக உபயோகப்படுத்துதலும் ஒரு வகை அடையாளத் திருட்டு ஆகும்.\nஇந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 12 சதவீதம் அவர்கள் ரூ.7,500 அளவிற்கு சராசரியாக அடையாளத் திருட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2017, 06:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/madharasapattinam/story.html", "date_download": "2021-06-15T19:34:58Z", "digest": "sha1:44I4FY5QEYSIHCVR2OHEPZ5PCI5RI65L", "length": 11191, "nlines": 136, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மதராசப்பட்டினம் கதை | Madharasapattinam Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nமதராசப்பட்டினம் 2010-ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெளிவந்த ஒரு அழகான காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்க, ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் ஒரு முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தினை கல்பாத்தி எஸ். அகோரம் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nசுவாரஸ்யமான காதல் மற்றும் தேசபதி கொண்ட திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம், இந்திய ரசிகர்களின் பெரும் கவனத்தை பெற்றுள்ள படமாகும். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாஹ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஆன்டனி கொன்சால்வேஸ் எடிட்டிங் செய்துள்ளார்.\nஇப்படத்தினை கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலின் \"ரெட் கெய்ன்ட் மூவிஸ்\" மற்றும் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது.\nமதராசப்பட்டினம் திரைப்படத்தில் பணியாற்றியுள்ள படக்குழு பற்றிய தகவல்கள்\nமதராசப்பட்டினம் திரைப்படத்தின் வீடியோ பாடல்கள்\nஇந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகும் தருணத்தில் மதராசப்பட்டினத்தில் வசிக்கும் சலவை தொழிலாளி ஆர்யா. அவரது வீரதீர செயல்களையும், நற்குணங்களையும் யதேச்சையாக கவனிக்கின்ற ஆ‌ங்கிலேய கவர்னரின் மகளுக்கு ஆர்யா மீது காதல். அந்த காதல் தடைகளைத் தாண்டி வெற்றியடைந்ததா தோல்வியடைந்ததா என்பதை கதாநாயகி நினைவலைகளில் இருந்து கூறுகிறது இப்படம்.\nஇந்தியா சுதந்திரம் பெரும் சமயத்தில் சென்னை ஆளுனராக இருந்தவரின் புதல்வி ஏமி ஜாக்சன். அவர் சென்னையில் தனது மொழிபெயர்ப்பாளருடன் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஆர்யா ஒரு ஆட்டுக்குட்டியை காப்பாற்றுவதை காண்கிறார். இதைக் கண்டு ஆர்யா மீது காதல் கொள்கிறார். தொடர்ந்து வரும் சந்திப்புகளில் ஆர்யாவும் ஏமி மீது காதல் கொள்கிறார். இதைத் தொடர்ந்து ஆர்யா, ஏமிக்கு ஒரு தாலியைக் கொடுக்கிறார்.\nஆனால் சுதந்திரம் கிடைத்த பின்பு இருவரும் பிரிக்கப்படுகிறார்கள். 60 ஆண்டுகளுக்குப் பின் ஆர்யாவிடம் இருந்து பெற்ற தாலியை திருப்பிக் கொடுக்க இந்தியா வரும் ஏமி, ஆர்யா இத்தனை ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் தனது பெயரில் பல நற்பணிகள் செய்து வருகிறார் என்றும் அறிகிறார். இதைத் தொடர்ந்து ஏமியும் ஆர்யாவின் சமாதியின் அருகே உயிர் துறக்கிறார்.\nமதராசப்பட்டினம் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்\n1. இப்படத்தின் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான உரிமையை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.\n2. இத்திரைப்படம் சென்னை பாக்ஸ் ஆஃபீஸ் நிலவரத்தில் 15 வாரங்கள் கடந்துள்ள ஒரு வெற்றி திரைப்படமாகும்.\n3. இப்படத்திற்கு பிலிம்பேர் விருது குழு சார்பில், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர் என பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n4. இத்திரைப்படம் விஜய் விருதுகள், எடிசன் விருதுகள், மிர்ச்சி மியூசிக் விருதுகள் என பல விருதுகளை பல பிரிவுகளில் வென்றுள்ளது.\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/when-will-be-jagame-thanthiram-released-in-tv-083733.html", "date_download": "2021-06-15T19:01:15Z", "digest": "sha1:5JWON6X32UY3VNXENPP3FLNL3ETNCVX3", "length": 14284, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இத்தனை நாட்களுக்குள் ஜகமே தந்திரம் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுமாம்! | When will be Jagame Thanthiram released in TV? - Tamil Filmibeat", "raw_content": "\nகமிஷனர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் பரபரப்பு புகார்\nNews கோபிகான்னு அழைத்தால்.. அந்த மாணவியை அடையாமல் விடமாட்டார் சிவசங்கர் பாபா.. முன்னாள் மாணவி பகீர்\nLifestyle நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா இந்த ஆசனங்களை தினமும் செய்யுங்க போதும்...\nAutomobiles ஹைட்ரஜனில் இயங்கும் டிஃபென்டர் எஸ்யூவியை உருவாக்கும் லேண்ட்ரோவர்\nSports அஷ்வின் \"திறமை\" மீதான விமர்சனம்.. சஞ்சய் மஞ்சரேக்கருக்கு தரமான \"பதிலடி\" - வச்சு செய்த லக்ஷ்மண்\nFinance முதல் நாளிலேயே ஜாக்பாட்.. டாஸ்மாக் மூலம் ரூ.164.87 கோடி வருமானம்..\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇத்தனை நாட்களுக்குள் ஜகமே தந்திரம் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுமாம்\nசென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஜூன் 18ம் தேதி வெளிவரவுள்ள படம் ஜகமே தந்திரம்.\nஇந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.\nகேஜிஎஃப் மோடுக்கு மாறிய ஆரி.. வைரலாகும் வீடியோ\nமிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த படம் ஜூன் 18ம் தேதி நேரடியாக Netflix ல் வெளிவரவுள்ளது.\nஜூன் 1ம் தேதி வெளியான இந்த படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ட்ரைலர் பல ரசிகர்களை கவர்ந்தது. ட்ரைலரில் தனுஷ் பேசும் வசனமான \"சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா\" ட்ரெண்டிங் ஆனது.\nஏற்கனவே இந்த படத்தின் ரகிட்ட ரகிட்ட, புஜ்ஜி, நேத்து ஆகிய பாடல்கள் வெளியாகி வைரலானது. இதையடுத்து நேற்று முன்தினம் வெளியான படத்தின் மீதமுள்ள பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சந்தோஷ் நாராயணனின் இசை பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.\nஇந்த படம் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என அனைவரும் எண்ணிய நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஈழம் சார்ந்த அரசியலையும் கதையில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மேலும் எதிர்பார்க்க செய்துள்ளது.\n1 அல்லது 2 மாதங்கள்\nஇந்த படத்தின் satellite rights ஐ ஸ்டார் விஜய் தொலைக்காட்சி வாங்கியுள்ள நிலையில் இந்த ப��ம்\nNetflix ல் வெளியான 1 அல்லது 2 மாதங்களில் டிவியில் ஒளிபரப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியாகும் போது படத்தில் இடம்பெறாத பாடல்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யும் போது இடம்பெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதனுஷ் இந்தியாவின் சிறந்த பாப் இசை கலைஞன்…. புகழ்ந்து பாராட்டிய சந்தோஷ் நாராயணன் \nஜகமே தந்திரம் தனுஷ் கெட்டப்பில் ஸ்பெஷல் ஸ்மைலியை வெளியிட்டது ட்விட்டர்\nஒட்டுத்துணிகூட இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஜகமே தந்திரம் பட நடிகை\nதனுஷ் தம்பி சூப்பரா இருக்காரு... அருமை... வாழ்த்து தெரிவித்த நடிகை ரேவதி\nஜெகமே தந்திரம் படம் பத்தி ஹாலிவுட் நடிகரோட வைரல் ஸ்டேட்மெண்ட்... சூப்பரப்பு\nதனுஷ் பாடினதுல 'நேத்து' பாடல் என்னோட பேவரிட்.... சந்தோஷ் நாராயணன் பாராட்டு\nஜகமே தந்திரம் படத்தின் அடுத்த அப்டேட்... ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்வீட் சர்ப்ரைஸ்\nஜகமே தந்திரம்தொடர்ச்சியாக பாடல்களை வெளியிட ஜகமே தந்திரம் படக்குழு திட்டம்.. ரசிகர்கள் ஆர்வம்\nதமிழ் சினிமாவில் முதல் முறையாக.. 17 மொழிகளில் வெளியாகும் தனுஷ் படம்.. குஷியில் ரசிகர்கள்\nதனுஷின் ஜகமே தந்திரம் சென்சார் ரேட்டிங்.. வெளியான புது தகவல்\nபோயஸ் கார்டனில் தனுஷின் புது வீடு...இதுக்கு பின்னால இப்படி ஒரு காரணமா \nதனுஷ் சார் சிட்டி ரோபோ மாதிரி.. ஜகமே தந்திரம் வாய்ப்பு இப்படித் தான் கிடைச்சது.. சஞ்சனா ’பளிச்’\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டேன்... நீங்களும் போட்டுக்கங்க... யோகி பாபு அட்வைஸ்\nஅசினுக்கு இவ்வளவு பெரிய மகளா... வாயடைத்து போன ரசிகர்கள்\nஓராண்டாகியும் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை..மிஸ் யூ சுஷாந்த்.. நினைவு நாளில் உருகும் ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/income-tax-return-filing-deadline-august-31-2019/", "date_download": "2021-06-15T20:07:51Z", "digest": "sha1:JEN7AM3IH6JKV4PZ6RY366LNZLTFLSIY", "length": 11804, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ITR Filing Online: Income Tax Return filing deadline august 31 - வருமான வரியை தாக்கல் செய்து விட்டீர்களா? தண்டனையில் சிக்கி விட வேண்டாம்!", "raw_content": "\nITR Filing Online: கெடு நெருங்குகிறது, இனியும் தாமதிக்க வேண்டாம்\nITR Filing Online: கெடு நெருங்குகிறது, இனியும் தாமதிக்க வேண்டாம்\nவருமான வரித்துறையின் ஆன்லைன் தளமான incometaxindiaefiling.gov.in மூலம், வருமான வரியை நீங்கள் பதிவு செய்யலாம்.\nITR Filing Online: மதிப்பீடு ஆண்டு 2019-20க்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 31ம் தேதி நாளாகும். குறிப்பட்ட தொகைக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள், இந்த தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்தாக வேண்டும். ஆக.31, 2019க்கு பிறகு வருமான வரித் தாக்கல் செய்தால் ரூ.5000லிருந்து ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். வருமான வரித்துறையின் ஆன்லைன் தளமான incometaxindiaefiling.gov.in மூலம், வருமான வரியை நீங்கள் பதிவு செய்யலாம். மெயில், ஆன்லைன் பேங்கிங், ஏடிஎம் மற்றும் ஆதார் போன்ற பல வழிகள் மூலம் வருமான வரி சமர்ப்பித்தலை சரிபார்த்துக் கொள்ளலாம்.\nPAN எண் மூலம் incometaxindiaefiling.gov.in தளத்தில் வருமான வரியை தாக்கல் செய்ய ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அப்படி ஒருவேளை PAN எண் இல்லையெனில், அவர்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி வருமான வரித் தாக்கல் செய்யலாம்.\nவருமான வரித் தாக்கல் செய்ய, வருமான வரித்துறை ITR 1, ITR 2, ITR 3, ITR 4, ITR 5, ITR 6 and ITR 7 எனும் ஆவணங்களை வழங்குகிறது.\nITR Filing Online: ஆன்லைனில் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி\ne-filing தளத்தில் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொண்டு லாக் இன் செய்யவும்.\n“e-file”க்கு கீழ் உள்ள “prepare and submit ITR Online” என்பதை க்ளிக் செய்யவும்.\nசரியான வருமான வரி ஆவணத்தை தேர்வு செய்து, சரியான வருடத்தையும் குறிப்பிடவும்.\nதகவல்கள் அனைத்தையும் நிரப்பி, “submit” பட்டனை க்ளிக் செய்க\nடிஜிட்டல் கையொப்ப சான்றிதழை அப்லோட் செய்க\nஇருப்பினும், வருமான வரி அறிக்கையை ஆன்லைனில் தாக்கல் செய்வது அல்லது சமர்ப்பிப்பது ஐடிஆர் செயல்முறையை நிறைவு செய்யாது. வருமான வரி அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் அதை சரிபார்க்க வருமான வரித் துறை பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது. மெயில், ஆன்லைன் பேங்கிங், ஏடிஎம் மற்றும் ஆதார் போன்ற பல வழிகள் மூலம் வருமான வரி சமர்ப்பித்தலை சரிபார்த்துக் கொள்ளலாம். வருமான வரித்துறையின் ஆன்லைன் தளமான incometaxindiaefiling.gov.in மூலம், வருமான வரியை நீங்கள் பதிவு செய்யலாம்.\nSBI FD Rates: ஸ்டேட் வங்கியின் இந்த முக்கிய அப்டேட்களை தெரிஞ்சுக்கோங்க..\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nநீண்ட கால சேமிப்பிற்கான 5 சிறந்த திட்டங்கள்; உங்களுக்கு எது பெஸ்ட்னு பாருங்க\nதடுப்பூசி விநியோகத்திற்கு ட்ரோன்கள்; ஐ.சி.எம்.ஆர் மற்றும் தெலுங்கானாவின் புதிய திட்டம்\nஇதை செய்யவில்லை என்றால் உங்களின் வங்கி சேவைகள் முடக்கப்படும் – எச்சரிக்கும் ஆர்.பி.ஐ\nஇந்த 3 வங்கி வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனையே இல்லை… ”அன்லிமிட்டட்” ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கு கேரண்ட்டி\nகொரோனா சிகிச்சை செலவுகளை சமாளிக்க எஸ்.பி.ஐ. வழங்கும் கடன்; இந்த நேரத்தில் மிகவும் உதவியானது இது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/darjeeling-toy-trains-heritage-tag-under-threat-says-unesco/", "date_download": "2021-06-15T18:48:59Z", "digest": "sha1:CIEIJ22RGRWILNJSOR7MBTVPMAT6MZJ2", "length": 15489, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Darjeeling toy train’s heritage tag under threat says UNESCO - முறையான பராமரிப்பு இல்லை... 140 வருட பழமை வாய்ந்த மலை ரயில் சேவைக்கு இப்படி ஒரு நிலையா?", "raw_content": "\nமுறையான பராமரிப்பு இல்லை… 140 வருட பழமை வாய்ந்த மலை ரயிலுக்கு இப்படி ஒரு நிலையா\nமுறையான பராமரிப்பு இல்லை… 140 வருட பழமை வாய்ந்த மலை ரயிலுக்கு இப்படி ஒரு நிலையா\nஆக்கிரமிப்பு, குப்பைகளையும், கழிவுகளையும் கொண்டு வந்து தடங்களில் கொட்டுவதால் பாரம்பரிய தன்மையை இழக்கும் டார்ஜ்லிங் ஹிமாலயன் ரயில்வே\nDarjeeling toy train’s heritage tag under threat says UNESCO : உலக பாரம்பரிய மதிப்பை இழக்கும் டார்ஜிலிங் மலை ரயில் சேவை. உலகில் இருக்கும் பாரம்பரிய தலங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு பராமரிக்கும் வேலையை பார்த்து வருகிறது யுனெஸ்கோ. இந்தியாவின் பாரம்பரியமான இடங்களும் இந்த பட்டியலில் அடங்கும். சுமார் 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த டார்ஜிலிங் இமாலயன் ரயில் சேவை தற்போது தன்னுடைய பாரம்பரிய மதிப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளது.\nஇந்திய ரயில்வே 2017 முதல் 19 ஆம் ஆண்டுகளுக்கான அறிக்கையினை யுனெஸ்கோவிற்கு சரிவர வழங்கவில்லை. இதனை தொடர்ந்து யுனெஸ்கோ அமைப்பு தன்னுடைய குழு ஒன்றினை டார்ஜிலிங் இருக்கு அனுப்ப உள்ளது. Reactive Monitoring Mission எனப்படும் அந்த குழுவில் யுனெஸ்கோவின் வேர்ல்ட் ஹெரிட்டேஜ் கமிட்டியின் உறுப்பினர்களும், International Council on Monuments and Sites கவுன்சிலின் உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள். அவர்கள் ஆய்வு செய்து வெளியிடப்படும் அறிக்கையைப் பொருத்து இந்தப் பட்டியலில் டார்ஜிலிங் மலை ரயில் சேவை நீடிக்குமா இல்லது நீக்கப்படுமா என்பது தெரியவரும்.\nஇந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க :\nஉலக பாரம்பரிய கமிட்டியின் அறிக்கையின் படி 2017 – 19 காலகட்டங்களில் இந்த மலை ரயில் சேவையை முறையாக பராமரிக்கவில்லை என்றும், இந்த ரயில் பாதை அமைதிருக்கும் பகுதிகளில் அளவுக்கதிகமான நில ஆக்கிரமிப்பு, குப்பைகளை போடும் இடமாக மாற்றியதின் விளைவாக தன்னுடைய பராம்பரிய அடையாளத்தை இந்த ரயில் சேவை இழக்க நேரிடும் என்றும் என்று அறிவித்துள்ளது.\nவடகிழக்கு ரயில்வே சேவை என்ன கூறுகிறது\nவடகிழக்கு எல்லைப்புற இரயில்வே சேவையின் ஜெனரல் மேனேஜர் சஞ்சீவி ராய் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த தகவலின் படி “நாங்கள் யுனெஸ்கோ அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இர��க்கிறோம். அவர்கள் நடத்தும் அனைத்து கூட்டங்களிலும் தவறாமல் கலந்து கொள்கிறோம்” என்று கூறினார். மேலும் “இந்த ரயில் சேவையில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் ரயில் தளத்தில் ஒரு புறம் வீடுகளும் மற்றொரு புறம் சாலையும் இருக்கிறது. இங்கு மனிதர்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் பயன்பாடும் அதிகம் இருப்பதால் இது போன்ற சூழலை தவிர்க்க இயலவில்லை. சில நேரங்களில் மக்கள் தங்களின் வாகனங்களை ரயில் செல்லும் தலைகளுக்கு மேலே நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர் . அதனால் ரயில் சேவை பாதிப்படைகிறது. நாங்கள் இந்த ரயில் தடத்தினை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் பராமரித்து வருகிறோம். இந்த சேவையை எப்படி சிறப்புற மேம்படுத்துவது என்பது குறித்து யோசனை செய்து வருகிறோம். எனவே இதன் பாரம்பரியத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் வந்துவிடாது என்று நம்புகிறோம்” என்றும் கூறியுள்ளார்.\nDarjeeling toy train’s heritage tag – யுனெஸ்கோ பட்டியலில் இடம் நீடித்து நிற்குமா\nகடந்த வாரம் அஜெர்பைஜானில் நடைபெற்ற யுனெஸ்கோவின் ஆண்டு விழா நிகழ்வின் போது இந்த ரயில் சேவைக்கு ரெட் ஃப்ளாக் வைத்துள்ளனர்.\nயுனெஸ்கோவும் மத்திய ரயில்வே துறையும் ஒன்றிணைந்து இந்த சேவையை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டன. மேலும் இதனை பாதுகாக்கும் புதிய திட்டங்களை செயல்படுத்தவும் ரயில்வே துறையை கேட்டுக் கொண்டது. கடந்த ஜூலை மாதம், விளிம்பு நிலையில் இருக்கும் இதன் பாதுகாப்பு குறித்து வடகிழக்கு ரயில்வே துறைக்கும் மத்திய அரசு எச்சரிக்கை செய்து கடிதம் ஒன்றையும் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 20 வருடங்களுக்கு முன்பு யுனெஸ்கோவின் பாரம்பரிய இடங்கள் பட்டியலில் இடம் பெற்றது டார்ஜ்லிங்கின் மலை ரயில் சேவை.\nதொடரும் ஜெய் ஸ்ரீ ராம் தாக்குதல்.. இஸ்லாமிய மாணவர்களை தாக்கிய கும்பல்\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட��டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஎல்லைப் பகுதியில் துருப்புகளை நீக்க, உயர்மட்ட ஆலோசனையை பரிந்துரைக்கும் சீனா\nகிராமப்புற மையங்கள் வழியாகத் தடுப்பூசிகளுக்கு 0.5%-க்கும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன\ncovid19 : 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி; இந்திய அரசின் திட்டம் என்ன\nகோவிட் மரணம்: 6 வாரங்களில் இரட்டிப்பான 5 மாநிலங்கள்\nஜி-7 மாநாடு; ‘ஒரு உலகம், ஒரு ஆரோக்கியம்’ என்ற கருத்தில் திறந்த தடுப்பூசி திட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு\nஇரண்டாம் அலையின் அச்சம்; ஆக்சிஜன் உற்பத்தி திட்டங்களை மத்திய அரசுக்கு அனுப்பிய 10 மாநிலங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/healthy-juice/", "date_download": "2021-06-15T20:15:02Z", "digest": "sha1:H2GORLGMWTP7EHZIHMFKHLQ5BSXJXGTG", "length": 6146, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "Healthy Juice | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nஅருப்புக்கோட்டை: சூடுபிடித்துள்ள மூலிகை ஜூஸ் மற்றும் சூப்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் கோகோ வேரா ஜூஸ்\nநீங்கள் எப்போதும் பிரகாசிக்கும் அழகுடன் இருக்க இந்த ஜூஸை குடிங்க\nவெயிலுக்கு இதம் தரும் தர்பூசணி : மலிவான விலையில் இத்தனை நன்மைகளா..\nடைப் 2 நீரழிவு நோயாளிகள் அருந்த வேண்டிய ஆரோக்கியமான ஜூஸ்\n'சீக்கிரம் போய் தடுப்பூசி போடு என் தெய்வமே' - லேட்டஸ்ட் மீம்ஸ்\nதிண்டுக்கல்லில் குடை உடன் டாஸ்மாக் முன் குவிந்த மதுப்பரியர்கள்\nநடிகர் நகுலின் க்யூட் லிட்டில் ப்ரின்சஸ்-புகைப்படங்கள்\n27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க தமிழக அரசு முடிவு\nமுதல்வரிடம் தங்கச் சங்கிலியை நிவாரண நிதியாக வழங்கிய பெண்ணுக்கு பணி ஆணை\nLive : யூடியூபர் மதன் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nஅகிலேஷ் யாதவ் கட்சிக்கு தாவ தயாராகும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள்\nசாட்டை துரைமுருகன் மற்றொரு வழக்கில் கைது\nகும்பமேளாவில் ஒரு லட்சம் போலி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க வேண்டும் - எம்.பிக்கள் கோரிக்கை\nஇனி விசிலுக்கு பதில் பாட்டு.. சென்னை மாநகராட்சி அடடே நடவடிக்கை\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் உயிரிழப்பு\nவாக்கு எண்ணிக்கையில் குளறுபடி: அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page.php?i=item&id=4029", "date_download": "2021-06-15T19:20:34Z", "digest": "sha1:DF2BBLDJEPGIUGYMU2UCQ5XA7YRUNPGM", "length": 4189, "nlines": 60, "source_domain": "tamilpoonga.com", "title": "GomathiSiva Added article ", "raw_content": "\nபாக்கியலட்சுமி சீரியல் ஜெனிபர்.. ரகசியமாக நடந்த திருமணம்\nவிஜய் டிவியின் ரேட்டிங்கை ஏற்றும் சீரியலில் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. இல்லத்தரசிகளிடம் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த சீரியலில் ஜெனிபர் என்ற கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாலா படத்தின் வில்லன் மற்றும் தயாரிப்பாளரான ஆர்கே சுரேஷ்சை காதலித்ததாகவும், நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார் பாக்கியலட்சுமி சீரியல் ஜெனிபர் (எ) திவ்யா.சில மாதங்களில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் பிரிந்து விட்டதாகவும் திவ்யா தெரிவித்திருந்தார். அதற்குப் பின்னர் கடந்த ஆண்டு ஆர்கே சுரேஷிற்கு ரகசியமாக திருமணம் நடந்தது. இதில் 15 பேர் தான் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அது கொரோனா காலகட்டம் என்பதால் யாரையும் அழைக்க வில்லையா. இல்லை ரகசியமாக நடைபெற்ற திருமணமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.ஆர்கே சுரேஷ் தமிழ் சினிமாவில் தாரை தப்பட்டை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மருது என்ற படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து இருந்த ரோலக்ஸ் பாண்டி என்ற கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.ஜெனிபர் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் மனம் ஒத்து போய் பிரிந்துவிட்டனர். தற்போது ஆர்கே சுரேஷ் சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/05/07/mk-stalin-became-chief-minister-of-tamilnadu", "date_download": "2021-06-15T20:14:39Z", "digest": "sha1:4JYUZHML3ZNDEZEZZKBKCS6HTN2OHVJO", "length": 6310, "nlines": 57, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "mk stalin became chief minister of tamilnadu", "raw_content": "\n”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” | தமிழ்நாட்டின் முதலமைச்சரானார் மு.க.ஸ்டாலின்\nதமிழ்நாடு சட்டப்பேரவையின் 16வது முதலமைச்சராக பதவியேற்றார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.\nஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி அன்று எண்ணப்பட்டதில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிக்கனியை ஈட்டியது. குறிப்பாக தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கட்டிலில் அமர இருக்கிறது.\nஇதனையடுத்து இன்று (மே 7) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nஅதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” எனத் தொடங்கி தன்னுடைய உறுதிமொழியை ஏற்றார். அவரை அடுத்து அமைச்சரவை சகாக்கள் ஒவ்வொவரும் ஒன்றன்பின் ஒன்றாக பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துக் கொண்டனர்.\nஇந்த பதவியேற்பு விழாவில் தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினரும், தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளும், கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nகொரோனா நிதியாக தங்கச்சங்கிலி கொடுத்த இளம்பெண் செளமியாவுக்கு தனியார் நிறுவனத்தில் சேர்வதற்கான பணி ஆணை\nமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை; ��த்தரவுகளில் கவனச்சிதறல் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து தனியார் பள்ளி மீட்பு: அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் அறிவிப்பு\nஆயிரமாயிரமாக குறையும் பாதிப்பு; ஒரே நாளில் 23,000 பேர் வீடு திரும்பினர் - தமிழ்நாட்டின் கொரோனா அப்டேட்\n“ஊரடங்கு முடியும் வரை உணவு விநியோகம் தொடரும்” - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2020/04/blog-post_8.html", "date_download": "2021-06-15T19:35:51Z", "digest": "sha1:IPKQZN3RJK3BHGUN5WDMD3BJXLAPC3A3", "length": 53781, "nlines": 210, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: பிரீட்ரிக் நீட்சே: உண்மை பயங்கரமானது", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nபிரீட்ரிக் நீட்சே: உண்மை பயங்கரமானது\nபிரீட்ரிக் நீட்சே: உண்மை பயங்கரமானது\nஜெர்மன் தத்துவஞானி ஃபிரெட்ரிக் நீட்சே (1844-1900) தனது படைப்பில் இரண்டு முக்கிய கருப்பொருள்களைப் பின்தொடர்ந்தார், ஒன்று இப்போது பழக்கமானது, நவீனத்துவத்தில் கூட பொதுவானது, மற்றொன்று இன்னும் பாராட்டப்படாதது, பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. பரிச்சயமான நீட்சே \"இருத்தலியல்வாதி\" ஆவார், அவர் நவீனத்துவத்தைப் பற்றிய மிக ஆழமான கலாச்சார உண்மையை கண்டறிந்துள்ளார்: \"கடவுளின் மரணம்\", அல்லது இன்னும் சரியாக, கடவுள் மீது நியாயமான நம்பிக்கையின் சாத்தியத்தின் சரிவு. கடவுள் நம்பிக்கை - ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதனால் கட்டளையிடப்பட்ட - மீறிய அர்த்தத்தில் அல்லது நோக்கத்தில் - இப்போது நம்பமுடியாதது, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் இயற்கையான விளக்கங்கள், இயக்கத்தில் உள்ள பொருளின் நடத்தை, மனித நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகளின் மயக்க காரணங்கள், உண்மையில், விளக்கங்கள் அத்தகைய வினோதமான நம்பிக்கை எவ்வாறு முதலில் எழுந்தது. ஆனால் கடவுள் அல்லது அதீத நோக்கம் இல்லாமல், நம்முடைய இருப்பைப் பற்றிய பயங்கரமான உண்மைகளை நாம் எவ்வாறு தாங்க முடியும், அதாவது\nநீட்சே \"இருத்தலியல்வாதி\" ஒரு \"தாராளவாத\" நீட்சேவுடன் இணைந்து இருக்கிறார், தத்துவம் மற்றும் தெய்வீக தொலைதொடர்பு ஆகியவற்றின் சரிவை கிறிஸ்தவத்திற்கு பிந்தைய நவீனத்துவத்தின் முழு தார்மீக உலக பார்வையின் ஏற்றுக்கொள்ள முடியாத தன்மையுடன் அடிப்படையாக பிணைக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறார். ஒவ்வொரு மனிதனும் சமமான மதிப்புடையவனாகவோ அல்லது கடவுளால் பிரியமான ஒரு அழியாத ஆத்மாவைக் கொண்டவனாகவோ கருதும் கடவுள் இல்லை என்றால், நாம் அனைவரும் சமமான தார்மீக பரிசீலிப்புக்கு தகுதியானவர்கள் என்று ஏன் நினைக்கிறோம் நீட்சே வாதிடுவதைப் போல, சமத்துவத்தின் ஒரு ஒழுக்கநெறி - மற்றும் துன்பத்திற்கான பரிதாபம் மற்றும் பரிதாபம் - உண்மையில், மனித மேன்மைக்கு ஒரு தடையாக இருந்தால் என்ன செய்வது நீட்சே வாதிடுவதைப் போல, சமத்துவத்தின் ஒரு ஒழுக்கநெறி - மற்றும் துன்பத்திற்கான பரிதாபம் மற்றும் பரிதாபம் - உண்மையில், மனித மேன்மைக்கு ஒரு தடையாக இருந்தால் என்ன செய்வது ஒரு \"தார்மீக\" நபராக இருப்பது பீத்தோவனாக இருக்க முடியாது என்றால் என்ன செய்வது ஒரு \"தார்மீக\" நபராக இருப்பது பீத்தோவனாக இருக்க முடியாது என்றால் என்ன செய்வது நீட்சேவின் முடிவு தெளிவாக உள்ளது: தார்மீக சமத்துவம் என்பது மனிதனின் சிறப்பிற்கு ஒரு தடையாக இருந்தால், தார்மீக சமத்துவத்திற்கு மிகவும் மோசமானது. இது குறைவான பழக்கமான மற்றும் பெரும்பாலும் அதிர்ச்சியூட்டும் சமத்துவ எதிர்ப்பு நீட்சே ஆகும்.\nநீட்சே கடவுளின் வயிற்றிலும் கிறிஸ்தவ ஒழுக்கத்திலும் வளர்ந்தார். அவரது தந்தையும், அவரது குடும்பத்தின் இருபுறமும் உள்ள அவரது தாத்தாக்களும் லூத்தரன் போதகர்கள், மற்றும் நீட்சே இறையியல் படிக்க பல்கலைக்கழகத் திட்டத்திற்குச் சென்றார். இறையியல் ஆய்வுகள் ஒருபோதும் இதுபோன்ற ஒரு அற்புதமான கைவிடலைக் கொண்டிருக்கவில்லை - பின்னர் லூதரை ஒரு \"பூர்\" என்று கேலி செய்தவர், தன்னை \"கிறிஸ்தவ எதிர்ப்பு\" சமமானவர் என்று அறிவித்தார் .இளம் நீட்சே பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் கழித்து கிளாசிக்கல் பிலாலஜிக்கு மாறினார் - பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய உலகின் நூல்கள் மற்றும் கலாச்சாரத்தின் ஆய்வு - அங்கு அவர் சிறந்து விளங்கினார், 1869 ஆம் ஆண்டில் பாசெல் பல்கலைக்கழகத்தில் நியமனம் பெற்றார், தனது முனைவர் பட்ட ஆய்வை முடிப்பதற்கு முன்பே. அவர் விரைவில் இசையமைப்பாளர் ரிச்சர்ட் வாக்னரைச் சந்தித்தார், சுருக்கமாக ஒரு சீடராக இருந்தார், வாக்னரின் இசை ஐரோப்பிய கலாச்சாரத்தை கிறிஸ்தவ ஒழுக்கத்தின் மோசமான விளைவுகளிலிருந்து மீட்கும் என்று கற்பனை செய்தார். நீட்சேவின் முதிர்ந்த தத்துவக் கருத்துக்கள் ஒன்றிணைந்ததால், வாக்னருக்கான அவரது உற்சாகம் சில ஆண்டுகளுக்குப் பிறகு தணிந்தது, மேலும் வாக்னரின் வெறித்தனமான யூத-விரோதத்தால் அவர் ஏமாற்றமடைந்தார்.\nநீட்சேவின் கிளாசிக்கல் பயிற்சி பண்டைய தத்துவத்தைப் பற்றி அவருக்குக் கற்றுக் கொடுத்தது; சாக்ரடீஸ் மற்றும் பிளேட்டோவுடனான கருத்து வேறுபாடுகள் அவரது கார்பஸ் முழுவதும் நீடித்திருந்த அதே வேளையில், முன்கூட்டிய தத்துவவாதிகள் (அவர்களின் எளிய இயற்கை உலக பார்வையுடன்) அவருக்கு பிடித்தவை. ஆனால் தற்செயலாக மட்டுமே அவர் 1865 மற்றும் 1866 ஆம் ஆண்டுகளில் ஆர்தர் ஸ்கோபன்ஹவுர் மூலமாகவும், ஒரு வருடம் கழித்து, நவ-கான்டியன் பிரீட்ரிக் லாங்கே மூலமாகவும் சமகால ஜெர்மன் தத்துவத்தைக் கண்டுபிடித்தார். ஸ்கோபன்ஹவுரின் தி வேர்ல்ட் அஸ் வில் அண்ட் ரெப்ரஸெண்டேஷன். ஸ்கோபன்ஹவுர் ஒரு \"நீலிஸ்டிக்\" தீர்ப்பை வழங்கினார்: நாங்கள் இறந்துவிட்டால் நல்லது. நீட்சே அந்த முடிவை எதிர்க்க விரும்பினார், வாழ்க்கையை \"உறுதிப்படுத்த\", அவர் அடிக்கடி சொல்வது போல், அதன் \"நித்திய மறுநிகழ்வு\" (அவரது புகழ்பெற்ற சூத்திரங்களில் ஒன்றில்) அதன் அனைத்து துன்பங்களையும் சேர்த்து நாம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.\nஇதற்கு மாறாக, லாங்கே ஒரு புதிய கான்டியன் - ஹெகலின் கிரகணத்திற்குப் பிறகு ஜேர்மன் தத்துவத்தில் \"மீண்டும் கான்ட்\" மறுமலர்ச்சியின் ஒரு பகுதி - மற்றும் ஜேர்மன் அறிவுசார் வாழ்க்கையில் \"பொருள்முதல்வாத\" திருப்பத்தின் நண்பர், ஹெகலிய இலட்சியவாதத்திற்கு எதிரான மற்ற முக்கிய எதிர்வினை 1831. பிந்தையது, இன்று முதன்மையாக லுட்விக் ஃபியூர்பாக் மற்றும் கார்ல் மார்க்ஸ் மூலமாக தத்துவவாதிகளுக்கு நன்கு தெரிந்திருந்தாலும், உண்மையில் 1830 களில் ஜெர்மனியில் தொடங்கிய உடலியல் வியத்தகு முன்னேற்றங்களிலிருந்து அதன் முக்கிய உத்வேகத்தைப் பெற்றது. 1850 களின் ஜெர்மன் அறிவுசார் காட்சியில் லுட்விக் புச்னெர்ஸ் ஃபோர்ஸ் மற்றும் மேட்டர் போன்ற தொகுதிகளில் பொருள்முதல்வாதம் வெடித்தது, பல பதிப்புகள் வழியாகச் சென்று அதன் விற்பனையுடன் ஒரு சிறந்த விற்பனையாளராக மாறிய ஒரு வெளியீட்டு உணர்வு, “நவீன காலத்தின் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் இனி மனிதன் தன்னிடம் உள்ளவை மற்றும் உடைமைகள் அனைத்தையும் மனதாகவோ அல்லது கார்போரியலாகவோ இருந்தால் சந்தேகிக்க அனுமதிக்க முடியாது. மற்ற அனைத்து கரிம உயிரினங்களையும் போல இயற்கை தயாரிப்பு ”. . , ஸ்கோபன்ஹவுர், லாங்கே எழுதிய இந்த புத்தகம் - எனக்கு வேறு எதுவும் தேவையில்லை ”.\nநீட்சேவின் விமர்சன முறை குறித்து \"தத்துவவாதிகள்\" தவறாக வழிநடத்தினாலும், கான்ட் மற்றும் பிளேட்டோ அவரது எழுத்துக்களில் அடிக்கடி \"தத்துவ\" எதிரிகளாக இருந்தபோதிலும், நீட்சே விரைவில் கான்ட் மீது ஆத்திரமடைந்தார். பெரிய தத்துவஞானிகளின் நியதியில் நீட்சேவின் தனித்துவமான எழுத்து நடை குறிப்பிடத்தக்க வகையில் முரண்பாடாக உள்ளது: அவர் பழமொழியாகவும், வேதியியல் ரீதியாகவும், பாடல் ரீதியாகவும், எப்போதும் மிகவும் தனிப்பட்ட முறையில் எழுதுகிறார்; அவர் வேடிக்கையான, கிண்டலான, முரட்டுத்தனமான, அறிவார்ந்த, மோசமான, பெரும்பாலும் அதே பத்தியில் இருக்க முடியும். அவர் தத்துவ வாதத்தின் பகுத்தறிவு ரீதியான விவாத வடிவத்தை முற்றிலும் விலக்குகிறார். தத்துவ பாடங்களை (அறநெறி, சுதந்திரம், அறிவு) ஆராயும் போக்கில், நீட்சே வரலாற்று, உளவியல், தத்துவவியல் மற்றும் மானுடவியல் கூற்றுக்களைத் தூண்டுவார், மேலும் ஒரு உள்ளுணர்வு அல்லது ஒரு முன்னோடிக்கு ஒருபோதும் முறையிட மாட்டார்.அறிவின் பிட், ஒரு சொற்பொழிவை அமைப்பது ஒருபுறம் இருக்கட்டும் (“ஒரு இயங்கியல் விளைவை விட எதுவும் அழிக்க எளிதானது அல்ல”, அவர் சிலைகளின் ட்விலைட் ).\nபொருள்முதல்வாதிகள் மற்றும் ஸ்கோபன்ஹவுர் ஆகியோரின் செல்வாக்கின் கீழ் நீட்சே, மனிதர்கள் என்ன செய்கிறார்கள், நம்புகிறார்கள் மற்றும் மதிக்கிறார்கள் என்பதில் ஒரு சிறிய பாத்திரத்தை வகிக்க நனவும் காரணமும் எடுத்துக் கொண்டனர்; மிக முக்கியமானது நமது மயக்கமற்ற மற்றும் ஆழ் உள்ளுணர்வு மற்றும் பாதிப்புக்குரிய வாழ்க்கை. இல் பியாண்ட் குட் அண்ட் ஈவில் , நீட்சே, பெரிய தத்துவவாதிகள் \"அவநம்பிக்கையை மற்றும் கேலி\" கவர்ந்த��ு எது என்று என்று எழுதுகிறார்\nஅவர்கள் அனைவரும் ஒரு குளிர், தூய்மையான, தெய்வீக அலட்சியமான இயங்கியல் சுய வளர்ச்சியின் மூலம் தங்கள் உண்மையான நம்பிக்கைகளை கண்டுபிடித்து வந்ததைப் போல காட்டிக்கொள்கிறார்கள். . . உண்மையில் என்ன நடக்கிறது என்றால், அவர்கள் ஒரு அனுமானம், ஒரு விருப்பம், ஒரு \"உத்வேகம்\" அல்லது, பொதுவாக, அவர்கள் பிரித்தெடுக்கப்பட்ட மற்றும் ஒழுங்காக சுருக்கமாக உருவாக்கிய சில தீவிரமான விருப்பத்தை எடுத்துக்கொள்கிறார்கள் - மேலும் அவர்கள் அதை பகுத்தறிவுகளுடன் பாதுகாக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அப்படிப் பார்க்க விரும்பாத வக்கீல்கள். . . .\nகடவுளிலும் ஒழுக்கத்திலும் - \"விசுவாசத்திற்கு இடமளிக்க\" காரணத்தை கட்டுப்படுத்துவதே தனது குறிக்கோள் என்று கான்ட் கூட இறுதியாக ஒப்புக்கொண்டார். ஆனால் தத்துவஞானியின் \"தார்மீக (அல்லது ஒழுக்கக்கேடான) நோக்கங்களால்\" உண்மையில் உந்துதல் பெற்ற மெட்டாபிசிகல் ஆய்வறிக்கைகளுக்கு பிந்தைய பகுத்தறிவுகளை வழங்குவதற்கான இந்த சண்டையில் நீட்சே பங்கேற்க மாட்டார், இது \"முழு தாவரத்திலிருந்தும் [அதாவது, தத்துவ அமைப்பு\" ] எப்போதும் வளர்ந்துள்ளது ”. நீட்சேவின் உந்துதல்கள், அவரது சொந்த ஒப்புதலால், \"ஒழுக்கக்கேடானவை\".\nநீட்சே ஒரு \"அதிகாரத்திற்கான விருப்பத்தின் மனோதத்துவத்தை\" பாதுகாக்கிறார் என்று நினைக்கும் மேலோட்டமான வாசகர்கள், அத்தகைய தத்துவ களியாட்டத்தின் தனது சொந்த \"அவநம்பிக்கையையும் கேலிக்கூத்துகளையும்\" புறக்கணிக்க வேண்டும்: \"அதிகார உணர்வை\" அடைவது ஒரு முக்கியமான மனித உந்துதலாகும், அவர் ஆன் த ஜீனலஜி ஆஃப் தார்மீகத்தில் வாதிடுகிறார் , ஆனால் அது ஒரு உளவியல், மனோதத்துவ அல்ல, கூற்று. நீட்சே உளவியலாளரைப் பொறுத்தவரை, ஒரு தத்துவஞானியின் தார்மீகக் கருத்துக்களும் “ அவர் யார் என்பதற்கு தீர்மானகரமான மற்றும் தீர்க்கமான சாட்சியைக் கொடுங்கள்- இதன் பொருள் என்னவென்றால், அவரின் இயல்பின் உள்ளார்ந்த இயக்கிகள் ஒருவருக்கொருவர் பொறுத்து நிற்கின்றன ”. ஆனால் பகுத்தறிவு அல்லாத இயக்கிகள் முதன்மையாக பகுத்தறிவு அல்லாத வழிமுறைகளால் பாதிக்கப்படலாம் மற்றும் திருப்பி விடப்படலாம்: நீங்கள் வாசகரைத் தூண்டினால், மகிழ்வித்து, எரிச்சலூட்டினால், அதன் மூலம் நீங்கள் அவரின் பாதிப்ப���களைத் தூண்டுகிறீர்கள் (இயக்கிகள், நீட்சேவின் பார்வையில், சில வகையான பாதிப்புக்குரிய பதில்களைக் கொண்டிருக்கின்றன). ஆகவே, தத்துவவாதிகள் உட்பட மனிதர்கள் உண்மையில் எதைப் போன்றவர்கள் என்ற அவரது பார்வையில் நீட்சேவின் எழுத்து முறை வளர்கிறது.\nஇந்த பார்வையில், நம் உணர்வுள்ளவர்கள் பெரும்பாலும் மாயையானவர்கள் - “நனவு என்பது ஒரு மேற்பரப்பு” என்று ஈட்ச் ஹோமோவில் நீட்சே கூறுகிறார், இது திறமையான, ஆனால் மயக்கமுள்ள இயக்கிகளை மறைக்கிறது. \"எங்கள் ஆவியின் செயல்பாட்டின் மிகப்பெரிய பகுதி. . . ( தி கே சயின்ஸ் ), “நாம் எல்லாம் நனவாகி விடுகிறோம் . . . எதையும் ஏற்படுத்தாது ”( அதிகாரத்திற்கு விருப்பம் ). ஒரு செயலுக்கு முந்தைய “விருப்பம்” அல்லது “நோக்கம்” பற்றி நாம் பேசும்போது, ​​நாம் பேசுவது வெறுமனே “பிழை [கள்]” மற்றும் “மறைமுகங்கள்”, “வெறுமனே நனவின் மேற்பரப்பு நிகழ்வு - செயலுடன் ஏதோ ஒன்று செயலின் முன்னோடிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதை விட அவற்றை மறைக்க வாய்ப்புள்ளது ”( சிலைகளின் அந்தி). நீட்சேவின் பார்வையில் மனிதர்கள் தங்கள் செயல்களுக்கு சுதந்திரமாகவோ அல்லது தார்மீக ரீதியாகவோ பொறுப்பல்ல.\nஆனால் சுதந்திர விருப்பத்தின் மாயை அவர் யூத-கிறிஸ்தவ ஒழுக்கத்தை நிராகரிக்க முக்கிய காரணம் அல்ல. \"இது உள்ளது இல்லை அவர் தனது பகட்டான சுயசரிதையில் சொல்வது போல் தவறானது என்ற பிழைக்கு\" Ecce ஹோமோ அவர் அறநெறி உள்ள பொருட்கள் எதுவும். அறநெறிக்கு நீட்சேவின் மைய ஆட்சேபனை மிகவும் தீவிரமானது மற்றும் தாராளமயமானது: ஜூடியோ-கிறிஸ்தவ அறநெறி ஆதிக்கம் செலுத்தும் எந்தவொரு கலாச்சாரமும், அல்லது பிற சந்நியாசி அல்லது வாழ்க்கை மறுக்கும் அறநெறிகள், மனித சிறப்பை உணரமுடியாது. ஆன் ஜீனலஜி ஆஃப் தார்மீகத்தில் அவர் சொல்வது போல் , “ வகை மனிதனுக்கு சாத்தியமான மிக உயர்ந்த சக்தியும், மகிமையும் உண்மையில் ஒருபோதும் அடையப்படாவிட்டால் , ஒழுக்கமே குற்றம் சொல்ல வேண்டும் எனவே அந்த அறநெறி தானே ஆபத்துக்களின் ஆபத்து எனவே அந்த அறநெறி தானே ஆபத்துக்களின் ஆபத்து\nதார்மீகக் கருத்துக்களுக்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பதைக் கவனியுங்கள், நாங்கள் துன்பத்தை அகற்றி மகிழ்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். இல் டான், அவர் எழுதுகிறார், \"நன்கு ஒரு மனித திருப்பு செல்லும் ��ழியில், எல்லா உயிரினங்களின் கூர்மையான முனைகள் துடைத்தழித்துள்ளார் அடைமழையாய்ப் நோக்கத்துடன், இல்லை நாங்கள் வேண்டுமா மணல் மணல் சிறிய, மென்மையான, வட்டமான, முடிவில்லாத மணல் அனுதாப பாசங்களை நீங்கள் தெரிவிக்கிறீர்களா அனுதாப பாசங்களை நீங்கள் தெரிவிக்கிறீர்களா இல் பியாண்ட் குட் அண்ட் ஈவில் ஒரு எங்களுக்கு தெரிகிறது என்று எந்த இலக்கு, என்று - ஒரு சில ஆண்டுகள் கழித்து, அவர் \"நீங்கள் அதை புரிந்து நன்கு இருப்பது என்று utilitarians ஆட்சேபிக்கிறார் இறுதியில் விரைவில் மனிதன் அபத்தமானது மற்றும் அலட்சியப்படுத்தத்தக்கதாய் செய்கிறது ஒரு மாநில என்று. . . . ”\nமகிழ்ச்சியில் கவனம் செலுத்துவது உண்மையில் மக்களை \"கேலிக்குரியதாகவும் வெறுக்கத்தக்கதாகவும்\" ஆக்குகிறதா நீட்சே பியண்ட் குட் அண்ட் ஈவில் ஒரு லட்சிய விளக்கத்தை அளிக்கிறார் :\nதுன்பத்தின் ஒழுக்கம், மிகுந்த துன்பம் - இந்த ஒழுக்கம் மட்டுமே இதுவரை மனிதனின் அனைத்து மேம்பாடுகளையும் உருவாக்கியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியாதா ஆத்மாவின் வலிமையை வளர்த்துக் கொள்ளும் அதிருப்தியில், அதன் நடுக்கம் பெரும் அழிவை எதிர்கொள்கிறது, துன்பங்களை சகித்துக்கொள்வது, விடாமுயற்சி செய்வது, விளக்குவது மற்றும் சுரண்டுவதில் அதன் கண்டுபிடிப்பு மற்றும் தைரியம், மற்றும் அதற்கு வழங்கப்பட்டவை எதுவுமே ஆழமற்ற, ரகசியம், முகமூடி, ஆவி, தந்திரமான, மகத்துவம் - துன்பத்தின் மூலமாகவும், பெரும் துன்பத்தின் ஒழுக்கத்தின் மூலமாகவும் அது வழங்கப்படவில்லை\nபெரும்பாலான துன்பங்கள் அதன் விஷயத்திற்கான துயரத்தைத் தவிர வேறொன்றுமில்லை, மேலும் மிகவும் மகிழ்ச்சியான “வசதியான” மக்கள் மனித சிறப்பிற்கு எடுத்துக்காட்டுகள் அல்ல. நீட்சே இதை நிச்சயமாக அறிந்திருந்தார். . நீட்சே கவனித்த விஷயம் என்னவென்றால், குறைந்தது சில நபர்களில் (அவர் உட்பட) துன்பம் என்பது அசாதாரண படைப்பாற்றலுக்கான தூண்டுதலாக இருக்கக்கூடும் - ஒரு முன்னுதாரண உதாரணத்தைக் காண பீத்தோவனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படிக்க வேண்டும். ஆனால் பணியில் இருக்கும் உளவியல் பொறிமுறையை நீட்சே சரியாகக் கண்டறிந்தாலும் கூட, துன்பத்திற்கான பரிதாபத்தின் ஒழுக்கநெறி ஏன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் படைப்பு திறனை உணர ஒரு தடையாக இருக்க வேண்டும் நீட்சேவின் முக்கியமான சிந்தனை என்னவென்றால், மகிழ்ச்சிக்கு உறுதியளித்த ஒரு கலாச்சாரத்திலும், துன்பத்தை அதன் இலக்காக நீக்குவதிலும், புதிய நீட்செஸ் மற்றும் பீத்தோவன்ஸ் படைப்புப் பணிகளைத் தொடராமல், அந்த இரு நோக்கங்களையும் பின்பற்றுவதில் தங்கள் திறனைப் பறிப்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அது இருந்தால்துன்பப்படுவது மோசமானது , பின்னர் உங்கள் முயற்சிகள் அனைத்தும் துன்பத்தைத் தவிர்ப்பதற்கு அர்ப்பணிக்க வேண்டும்; மகிழ்ச்சியாக இருப்பது நல்லது என்றால், நீங்கள் செய்யும் எல்லாவற்றிற்கும் அதுவே குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆனால் மனித சிறப்பானது மகிழ்ச்சியைப் பின்தொடர்வதோ அல்லது துன்பத்திலிருந்து விடுபடுவதோ பொருந்தாது.\nநீட்சேவின் ஏகப்பட்ட உளவியல் சரியாக இருந்தால், நாங்கள் திடுக்கிடும் முடிவுக்கு வருகிறோம். துன்பத்தை குறைத்து, அதன் நிவாரணத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு ஹேடோனிஸ்டிக் மற்றும் அனுதாப கலாச்சாரத்தில், மனித மேதைகளின் புகழ்பெற்ற காட்சி உலகத்திலிருந்து காணாமல் போகும்: பீத்தோவன்ஸ், நீட்செஸ் அல்லது கோதெஸ் இல்லை. ஆனால் இந்த படைப்பு மேதைகள் இல்லாத நிலையில், ஷோபன்ஹவுரின் இருத்தலியல் சவாலுக்கு எங்களால் பதிலளிக்க முடியாது என்று நீட்சே நினைக்கிறார்.\nஅர்த்தமற்ற துன்பத்தின் தவிர்க்க முடியாத தன்மையால், வாழ்க்கை மதிப்புக்குரியது அல்ல என்று ஸ்கோபன்ஹவுர் நினைவு கூர்ந்தார். ஸ்கொபன்ஹவுருக்கு நீட்சே அளித்த பதிலின் அனிமேட்டிங் யோசனை அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்பம் முதல் இறுதி வரை சீராக இருந்தது: 1886 ஆம் ஆண்டின் புதிய சோகத்தின் முன்னுரையில் அவர் கூறுகையில் , \"உலகின் இருப்பு ஒரு அழகியல் நிகழ்வாக மட்டுமே நியாயப்படுத்தப்படுகிறது \" அந்த “வாழ்க்கையின் தொடர்ச்சியை கவர்ந்திழுக்கும்”. முக்கியமாக, அழகின் அனுபவம் \"ஆர்வமற்றது\" என்ற காந்தின் கருத்தை நீட்சே அழகியல் அனுபவத்தைப் பற்றி முற்றிலும் எதிர்க்கிறார். அழகியல் அனுபவத்திற்கான ஸ்டெண்டலின் சூத்திரத்தை நீட்சே ஆதரிக்கிறார், அதாவது “அழகானது மகிழ்ச்சியை அளிக்கிறது ”, அதாவது அது “ விருப்பத்தின் தூண்டுதலை ” உருவாக்குகிறது('வட்டி') ”” என்று அவர் வம்சாவளியில் எழுதுகிறார் . \"விழிப்புணர்வை\" உள்ளடக்கிய அழகியல் அனுபவத்தின் விளக்கம் தற்செயலானது அல்ல: நீட்சே பின்னர் மரபுவழியில் எழுதுவது போல் , “அழகியல் நிலையின் விசித்திரமான இனிப்பு மற்றும் முழுமையின் சிறப்பியல்பு. . . அதன் தோற்றம் துல்லியமாக இருக்கலாம். . . \"சிற்றின்பம்\" இப்போது \"உருமாற்றம் [d] மற்றும் பாலியல் தூண்டுதலாக நனவில் நுழைவதில்லை\".\nஅழகியல் அனுபவம், சுருக்கமாக, தூண்டுகிறது, ஒரு வகையான பதப்படுத்தப்பட்ட பாலியல் அனுபவம். “கலைதான் வாழ்க்கைக்கு பெரும் தூண்டுதல்” ( சிலைகளின் அந்தி ), அதன் பொருள் உயிருடன் இருக்க விரும்பும் உணர்வுகளைத் தூண்டும். ஆனால் மேதைகளின் காட்சியை நாம் தொடர்ந்து அனுபவித்து வந்தால் மட்டுமே வாழ்க்கை அழகாக மகிழ்வளிக்கும் (வேறுவிதமாகக் கூறினால்), ஜூடியோ-கிறிஸ்தவ ஒழுக்கநெறி அச்சுறுத்துகிறது என்று நீட்சே நினைப்பது துல்லியமாக. \"பூமியில் உள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு மதிப்புள்ளதாக்குவது\" என்னவென்றால், நீட்சே நல்ல மற்றும் தீமைக்கு அப்பால் கூறுகிறார்\"நல்லொழுக்கம், கலை, இசை, நடனம், காரணம், புத்தி - மாற்றும் ஒன்று, சுத்திகரிக்கப்பட்ட, அருமையான மற்றும் தெய்வீக\" போன்றவை. ஆனால் மனித சாதனைகளின் இந்த வகையான சிறப்புகள் ஒரு கலாச்சாரத்தில் சாத்தியமற்றது என்றால், அது அனைத்து விதமான துன்பங்களையும் (அற்பமானது முதல் தீவிரமானது வரை) அகற்றுவதில் வெறித்தனமாக இருந்தால், ஸ்கோபன்ஹவுரின் நீலிசத்திற்கு எங்களுக்கு எந்த பதிலும் இருக்காது.\nஇல் இவ்வாறு ஜராதுஸ்ட்ரா பேசினார், நீட்சே போன்ற ஒரு கலாச்சாரம், \"காதலில்\" அல்லது \"உருவாக்கத்\" அல்லது \"ஏக்கத்துடன்\", ஏனெனில் \"அவமதிக்கிறார்கள்\" இயலாத தங்களை ஒன்றும் அறியாத \"கடைசி ஆண்கள்\" என்றழைத்தார் அந்த ஆதிக்கம் ஒன்று காணப்பட்டது தங்கள் \"மோசமான மனநிறைவு\" தங்கள் சொந்த நடுத்தரத்தன்மையில் சுவர். கடைசி மனிதன் “இதுவரை நடந்த அனைத்தையும் அறிந்திருக்கிறான்: ஆகவே கேலிக்கு முடிவே இல்லை”. \"எல்லோரும் ஒரே மாதிரியாக விரும்புகிறார்கள், எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள்: வித்தியாசமாக உணருபவர் தானாக முன்வந்து ஒரு பைத்தியக்காரத்தனமாக செல்கிறார்.\" \"நாங்கள் மகிழ்ச்சியைக் கண்டுபிடித்தோம்\", கடைசி மனிதர்கள் கூறுகிறார்கள், \"அவர்கள் கண் சிமிட்டுகிறார்கள்.\"\nடொனால்ட் ட்ரம்பை அதன் தற்போதைய ஆட்சியாளராகவும், ட்விட்டர் அதன் 24/7 “கேலிக்கூத்தாகவும்” அதன் துணைப் பொருளாகவும், “மகிழ்ச்சி” உண்மையில் என்ன, அதன் விலை என்ன என்பதைக் கூறும் உலகச் சந்தையையும் முதலாளித்துவ நவீனத்துவத்தை இங்கே நீட்சே கண்டறிந்துள்ளார். அத்தகைய உலகில், ஒருவேளை ஸ்கோபன்ஹவுர் சொல்வது சரிதானா\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள்\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள் இன்று நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போலந்து மார்க்சிய சிந்தனையாளரும் அமைப்பாளருமான ரோசா லக்சம்பர...\nதோப்பில் முஹம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு\nகடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி, துறைமுகம்... என்று மீரானின் படைப்புகளில் தொடர்ச்சியாக இதை உணர்கிறேன். வழக்கமான கடலோர மனிதர்களைத் ...\nதமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பி...\nஎமது தலைமுறையினர் மாறிவரும் உலகப்போக்குகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கருத்தியலை பல்வேறு துறைகளையும் சூழல்களையும் உள்வாங்கி புதிதாக ...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nஇஸ்லாத்தின் லதீஃப் - 11\nஇஸ்லாத்தின் லதீஃப் - 10\nஇஸ்லாத்தின் லதீஃப் - 10\nஇஸ்லாத்தின் லதீஃப் - 9\nஇஸ்லாத்தின் லதீஃப் - 8\nஇஸ்லாத்தின் லதீஃப் - 7\nஇஸ்லாத்தின் லதீஃப் - 6\nஇஸ்லாத்தின் லதீஃப் - 6\nஇஸ்லாத்தின் லதீஃப் - 5\nஇஸ்லாத்தின் லதீஃப் - 4\nஇஸ்லாத்தின் லதீஃப் - 3\nஇஸ்லாத்தின் லதீஃப் - 2\nஇஸ்லாத்தின் லதீஃப் - 1\nஇடதுசாரி மற்றும் வலதுசாரி வேற்றுமைகள்\nபிரீட்ரிக் நீட்சே: உண்மை பயங்கரமானது\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வக���யில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/69555/North-Korea-releases-pictures-of-Kim-Jong---Un---s-first-public-appearance-in-3-weeks.html", "date_download": "2021-06-15T20:21:10Z", "digest": "sha1:AHFSA6AIE4M6UJLOB22JR4QHXLP3EOE3", "length": 8583, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உரத் தொழிற்சாலையை திறந்து வைத்த கிம்: வடகொரியா வெளியிட்ட புகைப்படங்கள்! | North Korea releases pictures of Kim Jong Un’s first public appearance in 3 weeks | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஉரத் தொழிற்சாலையை திறந்து வைத்த கிம்: வடகொரியா வெளியிட்ட புகைப்படங்கள்\nவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அதனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சமீபத்தில் செய்தி வெளியாகியது. அந்தச் செய்தியில் புகைப்பிடித்தல், உடல் பருமன், அதிக வேலைப்பளு காரணமாக இதய நோயால் கிம் ஜாங் உன் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டிருந்தது. வடகொரியா தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.\nவட கொரிய விவகாரங்களைக் கவனிக்கும் அதிகாரிகளின் தகவலைக் குறிப்பிட்டு சிஎன்என் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது. இதனிடையே கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவலைத் தென் கொரியா மறுத்தது. அது போல எந்த விஷயமும் வடகொரியாவில் தென்படவில்லை என தென்கொரியா கூறியது.\nஇந்நிலையில் உரத் தொழிற்சாலையை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் திறந்துவைத்த சில புகைப்படங்களை வடகொரியா வெளியிட்டுள்ளது. நேற்று நடந்த விழாவில் அதிபர் கிம் ஜாங் உன், தன் சகோதரியுடன் கலந்துகொண்ட புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. கிம் ஜாங் உன் குறித்து 3 வாரங்களாக பல தகவல்கள் வெளியான நிலையில் அவர் விழா ஒன்றில் கலந்துகொண்டதற்கான புகைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n“எச்சில், வியர்வை கொண்டு பந்தை தேய்க்கக்கூடாது” - ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கட்டுப்பாடு\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\n\"கடன் தவணையை கட்டாவிட்டால்...\" - மிரட்டும் சுய உதவிக்குழு தலைவியின் ஆடியோவால் பரபரப்பு\nதுளிர்க்கும் நம்பிக்கை: ஏழை மக்களுக்கு உதவ காசோலைகளை வழங்கிய தன்னார்வலர்கள்\nசென்னை: யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nதமிழ்நாட்டில் 12,000-க்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு - 267 பேர் உயிரிழப்பு\n\"கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது\" - சசிகலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/03/25/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-06-15T19:48:12Z", "digest": "sha1:RW4SDA53FHYQVLA6ZPPOKJ4URCKLJJE2", "length": 8175, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "அமெரிக்காவில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் ��மெரிக்காவில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர்\nஅமெரிக்காவில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர்\nவிவேக் மூர்த்தி நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல்\nஅமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் மருத்துவத்துறை தலைவராக பணியாற்றியவர் விவேக் மூர்த்தி.\nஅமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோபைடன் கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்றார். அவர் தனது அரசு நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை நியமனம் செய்தார்.\nஅந்த வகையில், அமெரிக்காவின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் மூர்த்தியை, அதிபர் ஜோபைடன் நியமனம் செய்தார்.\nஅரசு நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் நியமிக்கப்படுபவர்களுக்கு அமெரிக்க பாராளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nஇந்த நிலையில் விவேக் மூர்த்தி நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் அளித்தது. அவருக்கு 57 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். எதிராக 43 பேர் வாக்களித்தனர்.\nஇதற்கு முன்பு விவேக் மூர்த்தி, முன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் மருத்துவத்துறை தலைவராக பணியாற்றினார். அதன்பின் 2017- ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் டிரம்பால் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து விவேக்மூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘உங்களின் சர்ஜன் ஜெனரலாக மீண்டும் பணியாற்ற செனட் சபை உறுதிப்படுத்தியதற்கு நான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nகடந்த ஓர் ஆண்டாக ஒரு தேசமாக நாம் பெரும் கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறோம். நமது தேசம் மீண்டு வரவும் சிறந்ததை உருவாக்கவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்கி இருக்கிறேன். நமது குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்’’ என்று அவர் கூறி உள்ளார்.\nPrevious articleசூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல்…\nNext articleதுபாய் துணை ஆட்சியாளர் ஷேக் ஹம்தான் காலமானார்\nஅமெரிக்காவில் காலாவதியாகும் கொரோனா தடுப்பூசிகள்.\nமெக்சிக்கோவில் தொடர் கொலைகளை செய்த சந்தேகநபரது வீட்டில் மனிதர்களது 3,700 எலும்புத்துண்டுகள்\nஇஸ்ரேலின் புதிய பிரதமர் ஆகிறார் நப்தாலி பென்னட்.\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாக பிரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/05/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-06-15T19:03:37Z", "digest": "sha1:6Z6VAJ7KDYC6VGVGIME2F2R6G5QJRJJ2", "length": 13979, "nlines": 138, "source_domain": "makkalosai.com.my", "title": "அரசு மருத்துவமனையில் இருந்து கோவிட் அல்லாத நோயாளிகளை தனியார் மருத்துவ மையங்கள் ஏற்க தயாராக உள்ளன | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News அரசு மருத்துவமனையில் இருந்து கோவிட் அல்லாத நோயாளிகளை தனியார் மருத்துவ மையங்கள் ஏற்க தயாராக...\nஅரசு மருத்துவமனையில் இருந்து கோவிட் அல்லாத நோயாளிகளை தனியார் மருத்துவ மையங்கள் ஏற்க தயாராக உள்ளன\nகோலாலம்பூர்: தனியார் மருத்துவமனைகளின் சங்கம் மலேசியா (APHM) அரசு மருத்துவமனைகளில் இருந்து கோவிட் 19 தொற்று இல்லாத நோயாளிகளை சேர்த்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.\nAPHM தலைவர் டத்தோ டாக்டர் குல்ஜித் சிங் கூறுகையில், கிள்ளான் பள்ளத்தாக்கிற்குள் சுமார் 31 தனியார் மருத்துவமனைகள் கோவிட் -19 தொற்று சம்பவங்களை நிர்வகிக்கின்றன. இவை சாதாரண வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு) உள்ளடக்கியது.\nசமீபத்தில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பொது மருத்துவமனைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகள் குறைக்கப்படும் அல்லது ஒத்திவைக்கப்படும் என்று கூறினார். மேலும் மருத்துவமனை படுக்கைகள் கோவிட் -19 நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.\nஉண்மையில், பொது அமைச்சகங்களில் கோவிட்-19 நோயாளிகளுக்கு அதிக சிகிச்சை இடத்தை உருவாக்க கோவிட் -19 அல்லாத தொற்று சிகிச்சையளிப்பதில் அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு சேவைகளை அவுட்சோர்ஸ் செய்ய அனுமதிக்கும் இரண்டு சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளன.\nஇந்த நேரத்தில், தனியார் மருத்��ுவமனைகள் கோவிட் -19 வழக்குகளுக்கு சிகிச்சையளிக்க மனிதவள பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. அரசாங்க மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது, ​​வீட்டுப் பணியாளர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் அதிக நிபுணர்கள் உள்ளனர்.\nஇருப்பினும், நாட்டின் இந்த மருத்துவமனைகள் கோவிட் அல்லாத 19 நோயாளிகளை திறம்பட நிர்வகிக்க அரசாங்கத்திற்கு உதவுவதற்கான திறனைக் கொண்டுள்ளன.\nதேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகளை எடுக்க அவர்கள் தயாராக உள்ளனர், ஏனெனில் தற்போதைய மருத்துவமனைகளின் அதிகரிப்பு எண்ணிக்கையை பூர்த்தி செய்ய பொது மருத்துவமனைகள் கோவிட் -19 க்கு பிரத்தியேகமாக சிகிச்சையளிக்க அனுமதிக்கும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅத்தகைய ஒத்துழைப்பு குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கைகள் இருந்தபோதிலும், டாக்டர் குல்ஜித், அரசு மருத்துவமனைகளில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான பரிந்துரைகள் மட்டுமே நடந்திருப்பதால் இந்த நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்றார்.\nசுற்றறிக்கை கடுமையான பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் அனைத்து பரிந்துரைக் கொள்கைகள் மற்றும் கட்டணத் திட்டங்களை விவரிக்கிறது.\nதனியார் மருத்துவமனைகளுக்கு குறிப்பிடப்படும் அரசு மருத்துவமனைகளில் இருந்து கோவிட் அல்லாத 19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது சுற்றறிக்கையின் அடிப்படையில் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும்.\nஆனால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவுவதற்காக குறைந்த எண்ணிக்கையிலான பரிந்துரைகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. அவர்கள் பல மாதங்கள் காத்திருந்து இப்போது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ஒரு வருடத்திற்கு அருகில் உள்ளனர்.\nநோயாளிகளை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதன் மூலம் மட்டுமே நோயின் நிலையின் அடிப்படையில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்ப முடியும்.\nகோவிட் -19 தொற்றுநோய் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறைகளை ஒத்திவைப்பது விரிவாக நீட்டிக்கப்பட்டுள்ளதால், பொது மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களால் இந்த பரிந்துரை மேற்கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.\nPrevious article111 முதியவர் தன்னுடைய நீண்ட நாள் வாழ்வியல் ரகசியங்களில் கோழி மூளை சாப்பிடுவதை உள்ளடக்கியுள்ளார்\nNext articleபிள்ளைகள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா; சிங்கப்பூரில் பள்ளிகள் மூடல்\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை\nநாளை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nவாகன விபத்தில் 19 வயது இளைஞன் பலி\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகோவிட் உறுதி செய்யப்பட்ட ஊழியர்களை மறைக்காதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/05/28/pelitup-muka-berganda-mengurangkan-risiko-virus-covid-19-noor-hisham/", "date_download": "2021-06-15T19:53:40Z", "digest": "sha1:ETOQJPMH3KWVU53AJYN3KQMFY3BRS6EQ", "length": 6747, "nlines": 133, "source_domain": "makkalosai.com.my", "title": "PELITUP MUKA BERGANDA MENGURANGKAN RISIKO VIRUS COVID-19-NOOR HISHAM | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nNext articleபொதுத்தேர்தலுக்கு அரசாங்கம் தயார்படுத்தும் போது ஏன் தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்த முடியாது\nஎம்சிஓவின் போது ரமலான் பஜார் மற்றும் ஹரிராயா கடைகள் இயங்க அனுமதி\nஜோகூரில் இரு இடங்களில் இன்று தொடங்கி இஎம்சிஓ நீக்கம்\nஅரசியல்வாதி சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை – புகாரினை விசாரிக்கும் போலீசார்\nகைவிடப்பட்ட படகில் ரூ.600 கோடி போதைப்பொருள்- மார்ஷல் தீவு மர்மம்\nபல முதலாளிகள் தொழிலாளர்களின் தங்குமிட நிர்ணயத்தை பின்பற்றவில்லை\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/india/increase-in-corona-virus-infection-to-712-people-in-one-day-in-pondicherry-state-5033", "date_download": "2021-06-15T19:26:58Z", "digest": "sha1:ZUMEBVRYUBB7UXC3AO6ZEMHKP4FPJOAW", "length": 11944, "nlines": 73, "source_domain": "tamil.abplive.com", "title": "Increase In Corona Virus Infection To 712 People In One Day In Pondicherry State | புதுச்சேரி மாநிலத்தில் ஒரேநாளில் 712 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nபுதுச்சேரியில் ஒரேநாளில் 712 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nபுதுச்சேரி மாநிலத்தில் ஒரேநாளில் 712 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு\nபுதுச்சேரி மாநிலத்தில் ஒரேநாளில் 712 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு\nபுதுச்சேரி மாநிலத்தில் ஒரேநாளில் 712 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. புதுச்சேரியில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் தொற்று பாதிப்பு குறையாததால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.\nபுதுச்சேரி மாநிலத்தில் 9450 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 530 பேருக்கும், காரைக்காலில் 121 பேருக்கும், ஏனாமில் 36 பேருக்கும், மாஹேவில் 25 பேருக்கும் என மொத்தம் 712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,07,826-ஆக அதிகரித்தது. இதனிடையில் புதுச்சேரியில் 15 பேரும், காரைக்காலில் 2 பேருக்கும், ஏனாமில் 1ஒருவர் உயிரிழந்த்துள்ளனர், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1601 ஆக உயா்ந்தது. இந்த நிலையில், 1215 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 96.731 ஆக அதிகரித்தது. மாநிலத்தில் தற்போது ஜிப்மரில் 462 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்த���வக் கல்லூரி மருத்துவமனையில் 323 பேரும், கொரோனா சிகிச்சை மையங்களில் 296 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 8,126 பேரும் என மொத்தம் 9498 போ் சிகிச்சையில் உள்ளனா் என சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியில் தற்போது கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் போடப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிக்கான வழிகாட்டுதல்களில் பின்வரும் திருத்தங்களை பின்பற்றுமாறு மத்திய சுகாதாரத்துறையின் கூடுதல் செயலர் தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளிகள் தொற்றிலிருந்து குணமடைந்து 3 மாதத்திற்கு பிறகு தான் தடுப்பூசி போட வேண்டும். கொரோனா தொடர்பாக எந்த சிகிச்சை எடுத்து கொண்டாலும் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய 3 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி போட வேண்டும். முதல் டோஸ் போட்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தொற்றிலிருந்து மீண்டு 3 மாதங்கள் கடந்த பிறகே 2-வது டோஸ் போட வேண்டும். வேறு ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தாலும் அல்லது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றாலும் 4 அல்லது 8 வாரங்கள் கழித்த பிறகு கொரோனா தடுப்பூசி போட வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மற்றும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் 14 நாட்களுக்கு பிறகு ரத்த தானம் செய்யலாம்.\nகுழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி செலுத்திக்கொள்ள ரேபிட் டெஸ்ட் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை என சுகாதாரத்துறையின் கூடுதல் செயலர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் முதல்வர் ரெங்கசாமி முடிவு செய்துள்ளார்.\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nகொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..\nMOHFW on Vaccine doses: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா\nபுதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூன் 21 வரை நீட்டிப்பு..\nHajj 2021 Cancelled: இந்தியர்களின் ஹஜ் புனிதப்பயண விண்ணப்பங்கள் ரத்து - ஹஜ் கமிட்டி குழு அறிவிப்பு\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nSasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/there-is-no-corona-infection-so-far-in-the-north/", "date_download": "2021-06-15T19:52:27Z", "digest": "sha1:DWUBPWEJQDXK5JLHO4JIZMDH6QAGZOBV", "length": 13936, "nlines": 85, "source_domain": "tamilnewsstar.com", "title": "வட மாகாணத்தில் இதுவரை கொரோனா தொற்று இல்லை Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/இலங்கை செய்திகள்/வட மாகாணத்தில் இதுவரை கொரோனா தொற்று இல்லை\nவட மாகாணத்தில் இதுவரை கொரோனா தொற்று இல்லை\nஅருள் March 17, 2020\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் 10,015 Views\nவட மாகாணத்தில் இதுவரை கொரோனா தொற்று இல்லை\nவடக்கு மாகாணத்தில் இதுவரை எவருக்கும் கொரோனா தொற்று இனம் காணப்படவில்லை. எனினும்கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\nஇலங்கையில் இதுவரையில் பரவும் வைரஸ் தொற்றுக்கு 28 பேர் இலக்காகி உள்ளனர்.வடக்கு மாகாணத்தில் இதுவரையில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை.எனினும் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தற் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.\nஇந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பொதுமக்களுக்கான சில அறிவுறுத்தல்கள் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய உள்ள மக்கள் தமது பயணத்தை தவிர்க்க வேண்டும்.\nவெளிநாடுகளில் இருந்து இங்கு வர விரும்புபவர்களும் தமது பயணத்தை பிற் போடவேண்டும். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தொடர்பில் அந்தந்த பகுதி குடும்பநிலை உத்தியோகஸ்தர்களுக்கு அறிவிக்க வேண்டும்.பொதுமக்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.\nமுக்கியமாக விளையாட்டு போட்டிகள் கலை கலாசார சமய நிகழ்வுகள் தேசிய கலந்துரையாடல்கள் கூட்டங்களையும் மறு அறிவித்தல் வரை அவற்றை தவிர்க்க வேண்டும்.\nஅவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப் பட்டாலும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம். அது தொடர்பில் முறைப்பாடு செய்யலாம் .குடும்ப நிகழ்வுகளான பிறந்தநாள் திருமணம் போன்றநிகழ்வுகளையும் கொண்டாடவேண்டாம்.அவ்வாறு இல்லாவிட்டாலும் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்களுடன் அந்த நிகழ்வுகளை இயலுமான அளவு கொண்டாடிக் கொள்ளுங்கள்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள சில இடங்களில் பிறந்த தினம் போன்ற நிகழ்வுகளில் அதிகமானவர்கள் ஒன்றிணைந்து கொண்டாடுவதை நாங்கள் அவதானித்தோம் இந்த செயற்பாடு பொருத்தமானதல்ல.\nவணக்கத் தலங்களில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் இது தொடர்பில் வணக்கத் தலங்களாக பொறுப்பானவர்கள் அந்த நிகழ்வுகளை தவிர்க்க முடியாவிட்டாலும் அதிகளவான மக்களை உள்வாங்காமல் நடத்த வேண்டும் ஒவ்வொரு தனி நபர்களும் தங்களது சுகாதாரத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் வைரஸ் தாக்கம் இதுவரை எமது மாகாணத்தில் ஏற்படாவிட்டாலும் நாம் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்\nToday rasi palan 17.03.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 17 மார்ச் 2020 செவ்வாய்க்கிழமை\nமனிதர்கள் மீது கொரோனா தடுப்பூசி பரிசோதனை\nடிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை: முடிவு என்ன\nராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல்: 3 அமெரிக்க வீரர்கள் பலி\nPrevious கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/provisional-transnational-government-of-tamil-eelam", "date_download": "2021-06-15T19:56:36Z", "digest": "sha1:XDPGPY2UZCAF34H53UQRMDPEXBZ3VZO4", "length": 5511, "nlines": 110, "source_domain": "athavannews.com", "title": "Provisional Transnational Government of Tamil Eelam – Athavan News", "raw_content": "\nஈழத் தமிழிரின் பாதுகாப்பு தமிழக உறவுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும்- ஸ்டாலிக்கான வாழ்த்துச் செய்தியில் உருத்திரகுமாரன்\nஈழத் தமிழிரின் பாதுகாப்பு தமிழக தமிழ் உறவுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன்.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக திராவிட முன்னேற்றக் ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\nவெளிநாட்டவர்களுக்கு அனுமதி – விமான நிலையங்கள் நாளை திறப்பு\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மே���்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=12153&ncat=4", "date_download": "2021-06-15T18:21:14Z", "digest": "sha1:DTR7DLZXRTMFTCV4Z4Y2TUQXPJGDISN5", "length": 22293, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "கம்ப்யூட்டரை மால்வேர் தாக்கினால் . . . | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகம்ப்யூட்டரை மால்வேர் தாக்கினால் . . .\nநிவர்... புரிந்தது உன் பவர்\nகேட்பாரற்று கிடக்கும் தி.மு.க., அலுவலகம் ஜூன் 15,2021\nதி.மு.க., அரசுடன் சுமுக உறவு: பிரதமர் மோடியின் விருப்பம் ஜூன் 15,2021\nகோவில்களை நிறுவனமாக்கிய அரசு: ஆன்மிகவாதிகள் கடும் அதிருப்தி ஜூன் 15,2021\nபாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி: கான்வென்டை விட்டு வெளியேற்றிய திருச்சபை ஜூன் 15,2021\n‛டாஸ்மாக்' கடைகள் திறப்பு: இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம்\nதினந்தோறும் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் மால்வேர் புரோகிராம்கள் உருவாக்கப்பட்டு கயவர்களால் வெளியிடப்படுகின்றன. இவை நம் கம்ப்யூட்டரை வந்தடைந்து, நாம் அறியாமல், நம் பெர்சனல் தகவல்களைத் திருடி, இதனை அனுப்பியவர்களுக்கு அனுப்பி வைக்கின்றன. பல வேளைகளில் நம் கம்ப்யூட்டரையும் முடக்கி வைக்கின்றன.\nஇதில் என்ன வேடிக்கை என்றால், இத்தகைய மால்வேர் புரோகிராம்கள் தங்களைக் காத்துக் கொள்ளும் வேலியுடன் வடிவமைக் கப்பட்டு வருகின்றன. இதனால், புதிய ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் எதனையும், இந்த மால்வேர் பாதித்த கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட முடியாது. ஏற்கனவே பதிந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, அப்டேட் செய்திடவும் முடியாது. அப்படியானால், எப்படித்தான், நம் கம்ப்யூட்டரை இந்த மால்வேர் புரோகிராமிடமிருந்து காப்பாற்றுவது\nவேறு வழியில்லை; அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை சிடியில் இருந்தவாறே இயக்க வேண்டியதுதான். கம்ப்யூட்டரை இயக்கவும் முடியாமல், மால்வேர் முடக்கிவிட்டால் என்ன செய்திடலாம் பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், கம்ப்யூட்டரை இயக்கும் சிஸ்டத்துடனேயே (bootable malware scanners) கிடைக்கின்றன. இவற்றை, இன்னொரு கம்ப்யூட்டர் மூலம், இணையத்��ிலிருந்து சிடியில் பதிவு செய்து, எடுத்து வந்து, பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரின் சிடி ட்ரைவ் மூலம் இயக்கி, மால்வேரை நீக்கலாம்.\nசிடி மட்டுமின்றி, பிளாஷ் ட்ரைவில் பதிந்து கூட இதே போல இயக்கலாம். இந்த வகையில் இரண்டு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் சிறப்பாக இயங்குகின்றன. அவை \"காஸ்பெர்ஸ்கி ரெஸ்க்யூ டிஸ்க்' மற்றும் \"எப்செக்யூர் ரெஸ்க்யூ சிடி'. இவை இயக்குவதற்கு எளிது என்பதுடன், தயாரித்த நிறுவனத்தால், பல்வேறு சோதனைகளுக்குட் படுத்தப்பட்டு கிடைக்கின்றன. இவற்றின் தள முகவரிகள்:\nஇந்த இரண்டு புரோகிராம்களும் ஐ.எஸ்.ஓ. பைல்களாக, இந்த தளங்களில் கிடைக்கின்றன. இவற்றின் மீது கிளிக் செய்தவுடன், ஒரு யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டு, சிடியில் இதனை பதிவதற்கென வழி நடத்துகிறது. இதன் மூலம் பதிந்து எடுக்க இயலவில்லை என்றால், Active@ ISO Burner என்ற யுடிலிட்டி புரோகிராம் மூலம், சிடியில் பதிந்து எடுக்கலாம். இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்த பின்னர், கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டும். அதன் பின்னர், மேலே கூறப்பட்ட ஐ.எஸ்.ஓ. பைல் மீது டபுள் கிளிக் செய்து, சிடியில் அதனைப் பதிய வேண்டும்.\nஇவற்றை யு.எஸ்.பி. ட்ரைவில் வைத்தும் இயக்கலாம். ஆனால், இந்த ஐ.எஸ்.ஓ. பைல்களை, பிளாஷ் ட்ரைவில் பதிந்து இயக்க, சில புரோகிராம்கள் தேவைப்படுகின்றன. காஸ்பெர்ஸ்கி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஐ.எஸ்.ஓ. பைலைப் பதிய Utility to record Kaspersky Rescue Disk 10 to USB devices என்னும் புரோகிராம் தேவைப்படுகிறது. இதனை http://rescuedisk.kasperskylabs.com/rescuedisk/updatable/rescue2usb.exe என்னும் தளத்திலிருந்து பெற்றுக் கொண்டு, இன்ஸ்டால் செய்து, பயன்படுத்தலாம். எப் செக்யூர் ஆண்ட்டி வைரஸ் ஐ.எஸ்.ஓ. பைலை, யு.எஸ்.பி. ட்ரைவில் பதிந்து பெற, Universal USB Installer என்னும் புரோகிராம் தேவைப்படும். இதனை http://www.pendrivelinux.com/downloads/UniversalUSBInstaller/UniversalUSBInstaller1.9.0.6.exe என்ற முகவரியில் பெற்று, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவிரும்பும் அளவில் ஸ்கிரீன் ஷாட்\nகம்ப்யூட்டர் விற்பனையைக் குறைக்கும் விண்டோஸ் 8\nபேஸ்புக் தளத்திற்கான ஷார்ட்கட் கீகள்\nஇணையம் வழியாக அதிக பயன் பெறும் நாடு\nஒரே எண் பல செல்களில்\nவிண்டோஸ் 7 நினைவில் கொள்ள\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்க��ுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தக���் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kannaal-modhadhey-song-lyrics/", "date_download": "2021-06-15T20:19:15Z", "digest": "sha1:4OLSJH2LA3SJFGDIJO4MIN7I2VCV3WS5", "length": 8810, "nlines": 300, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kannaal Modhadhey Song Lyrics", "raw_content": "\nபாடகா் : சித் ஸ்ரீராம்\nஇசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்\nநீ என் உள்ளே வீசும் சாரலே\nஆண் : இசை ஒப்பித்தாய்\nபசியும் ருசியும் ஒட்டி தான்\nஆண் : ரதியே மதியே\nஆண் : சஞ்சனா சகியே\nநாளும் தான் மூளை மீது\nஆண் : பாென் ஆடை\nஅடி என் தோளில் நீயே\nஆண் : சிறகும் விரிய\nஆண் : ரதியே மதியே\nஆண் : சஞ்சனா சகியே\nநாளும் தான் மூளை மீது\nஆண் : ஆறடி நிலமே\nஆண் : நாள் தோறும்\nஆண் : ரதியே மதியே\nஆண் : சஞ்சனா சகியே\nநாளும் தான் மூளை மீது\nஎன் நெஞ்சே ஆறாதே ஓஹோ\nஆண் : இசை ஒப்பித்தாய்\nபசியும் ருசியும் ஒட்டி தான்\nஆண் : ரதியே மதியே\nஆண் : சஞ்சனா சகியே\nநாளும் தான் மூளை மீது\nஆண் : அழகே அழகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vedadhara.com/Thiruvilayadalkal-2031", "date_download": "2021-06-15T19:02:53Z", "digest": "sha1:4PGQLY2FBD5T544WFC2F33NBQMRZQXTM", "length": 5934, "nlines": 159, "source_domain": "www.vedadhara.com", "title": "31 - பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருக்கோயில் .", "raw_content": "\nHome / Tamil Topics / Thiruvilayadalkal / 31 - பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருக்கோயில் .\n32 - சுந்தரேஸ்வரப் பெருமாள் சோழ அரசனுக்கு தர்சனம் கொடுக்கிறார் .\n31 - பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருக்கோயில் .\n30 - ஸுந்தரேஸ்வர பெருமாள் வளையல் வியாபாரி வேடத்தில் வருகிறார்.\n29 - ஸுந்தரேஸ்வர பெருமாள் மதுரையை வரட்சியிலிருந்து காப்பாற்றுகிறார்.\n28- ஸுந்தரேஸ்வர பெருமாள் ஒரு பெரிய சேனையையே உருவாக்குகிறார்.\n27 - மதுரைக்கு மதுரை என்ற பெயர் எப்படி வந்தது\n26 - மதுரைக்கு ஹாலாஸ்யம் என்ற பெயர் எப்படி வந்தது\n25 - ஸுந்தரேஸ்வர பெருமாள் அவருடைய பக்தரை ஒரு தீய நபரை தோற்கடித்து, அவரிடம் இருந்து காப்பாற்றுகிரார்.\n24 - தர்மத்தை பற்றி அறிவுரை யாருக்கு தேவை என்று சிவபெருமான் தெளிவுபடுத்துகிறார்.\n23 - ஹாலாஸ்ய நாதர் ஒரு மரணத்தின் பின்னுள்ள மர்மத்தை தெளிவுபடுத்துவதில் அரசனுக்கு உதவி புரிகிறார்.\n22 - வலது காலை உயர்த்தி சிவபெருமான் செய்யும் தாண்டவம்.\n21 - கௌரி பீஜ மந்திரத்தை பூஜிக்கும் முறை.\n20 - மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தல்.\n19 - ஸுந்தரேஸ்வர பெருமாள் ���ித்தராக வருகிறார்.\n18 - ஸுந்தரேஸ்வர பெருமாளின் சக்தியை வருணன் சோதிக்கிறார்.\n17 - ரத்தின கற்களின் நல்ல குணங்களை சோதித்தல்.\n16 - அரசனின் கிரீடத்துக்கு நல்ல ரத்தினங்களை தேடுதல்.\n15 - வேதங்களைப்பற்றி தக்ஷிணாமூர்த்தி பெருமாள் சொல்கிறார்.\n14 - உக்ர பாண்டியனுக்கு மேரு மலை நிறைய தங்கத்தை தருகிறது.\n13 - ஸோமவார விரதத்தின் விதிகள்.\n12 - உக்ர பாண்டியன் சமுத்திரத்தை கட்டுப்படுத்துகிறான்.\n11 - ஸுந்தரேஸ்வர பெருமாள் ஸ்வர்கத்திலிருந்து மலயத்வஜனை திரும்ப அழைக்கிறார்.\n10 - ஸப்தாப்தியின் மஹிமை.\n9 - வேகவதியின் மஹிமை.\n8 - சுந்தரேசுவர பெருமாள் தடாதகாவின் கர்வத்தை அழிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73877/Engineering-Counselling-start-in-Today-onward---Minister-KP-Anbazhagan.html", "date_download": "2021-06-15T19:26:23Z", "digest": "sha1:XURLOVRKXZW65VXJHRBCPR5JNMXP6HAG", "length": 9533, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுப் பதிவு : இன்று மாலை முதல் தொடக்கம் | Engineering Counselling start in Today onward : Minister KP Anbazhagan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுப் பதிவு : இன்று மாலை முதல் தொடக்கம்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nகல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான விவரங்கள் தொடர்பாக அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர்கூறும்போது, இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை ஆன்லைனில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு பதிவு செய்யலாம் என்றார். இதற்காக மாணவர்கள் www.tneaonline.com என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.\nசான்றிதழ் சரிபார்க்க முன்னாள் படை வீரர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் நேரில் வர வேண்டாம் எனவும், ஆன்லைன் மூலம் சான்றிதழ் சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சான்றிதழ்களை சரிபார்க்க தமிழகம் முழுவதும் 52 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை மாணவர்கள் அசல் சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம் எனவும் தெரிவித்தார்.\nஅத்துடன் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் பொறியியல் கவுன்சிலிங் நடைபெறும் எனவும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் சேர்க்கை குறித்த அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் எனவும் குறிப்பிட்டார். தமிழகம் முழுவதும் 465 கல்லூரிகள் உள்ளன என்று கூறிய அமைச்சர், மொத்த இடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார். கல்லூரிகள் கொரோனா தனிமை முகாம்களாக இருப்பதால் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்ற அவர், கலை, அறிவியல் படிப்புகள் குறித்து 2 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார்.\nகொரோனாவுக்கு போலீஸ் எஸ்.ஐ, நிருபர் உயிரிழப்பு - காஞ்சிபுரத்தில் சோகம்..\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nRelated Tags : Engineering counselling , Engineering admission, Engineering, Minister KP Anbalagan, கே.பி.அன்பழகன், பொறியியல் பட்டப்படிப்பு, பொறியியல் மாணவர் சேர்க்கை, பொறியியல் கவுன்சிலிங், ஆன்லைன் கவுன்சிலிங்,\n\"கடன் தவணையை கட்டாவிட்டால்...\" - மிரட்டும் சுய உதவிக்குழு தலைவியின் ஆடியோவால் பரபரப்பு\nதுளிர்க்கும் நம்பிக்கை: ஏழை மக்களுக்கு உதவ காசோலைகளை வழங்கிய தன்னார்வலர்கள்\nசென்னை: யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nதமிழ்நாட்டில் 12,000-க்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு - 267 பேர் உயிரிழப்பு\n\"கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது\" - சசிகலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1217896", "date_download": "2021-06-15T19:37:21Z", "digest": "sha1:NMI35YYYHUGRIUCOQIFWKIQNSPDSW5PZ", "length": 8773, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "நுவரெலியா ���ாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 167 பேருக்கு கொரோனா – Athavan News", "raw_content": "\nநுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 167 பேருக்கு கொரோனா\nநுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி அக்கரபத்தனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேருக்கும் பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் டயகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேருக்கும் திம்புள்ள பத்தன சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் ஹங்குராங்கெத்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன், ஹட்டன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும் நானுஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்,நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 32 பேருக்கும் பூண்டுலோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும் வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் கரையொதுங்கியது திமிங்கலம்\nகடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,014 பேர் குணமடைவு\nஜேர்மனியில் யூத மத எதிர்ப்புடனும் இனவாதப் போக்குடனும் யாரும் செயற்படக்கூடாது: அதிபர் அறிவுறுத்தல்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\nவெளிநாட்டவர்களுக்கு அனுமதி – விமான நிலையங்கள் நாளை திறப்பு\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழி���் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/03/05/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-06-15T20:04:43Z", "digest": "sha1:NFIE5XZC5MNFLISBCWRIF4DUTC2X2MXD", "length": 12908, "nlines": 135, "source_domain": "makkalosai.com.my", "title": "பெந்தோங் காளி, போத்தா சின் ஆகியோரை கைது செய்த போலீஸ்காரரின் அனுபவங்கள் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News பெந்தோங் காளி, போத்தா சின் ஆகியோரை கைது செய்த போலீஸ்காரரின் அனுபவங்கள்\nபெந்தோங் காளி, போத்தா சின் ஆகியோரை கைது செய்த போலீஸ்காரரின் அனுபவங்கள்\nசெர்டாங்: தைரியமும் உறுதியும் கொண்ட ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளில் ஒருவரான லிம் தி சியாங்கால் மலேசிய வரலாற்றில் மிகவும் மோசமான குற்றவாளிகளில் இருவரான போத்தா சின் மற்றும் பெந்தோங் காளி ஆகியோரைக் கைது செய்வதில் ஈடுபட்ட போலீஸ்காரர்களில் ஒருவராவார்.\n84 வயதான லிம், 1957 ஆம் ஆண்டில் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் குற்றவியல் விசாரணைத் துறையில் துணை ஆய்வாளராக ஓய்வு பெறுவதற்கு முன்பு இந்தத் துறையில் சேர்ந்தார்.\nஅவரைப் பொறுத்தவரை, 1976 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் இரண்டு குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது, ​​அவர் ஒரு துப்பறியும் நபராக இருந்தார். அவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.\nஎன்னால் பல விஷயங்களை வெளிப்படுத்த முடியாது, ஆனால் என்ன நடந்தது என்பது எப்போதும் என் நினைவில் நிலைத்திருக்கிறது. மேலும் எனது கடமைகளை நிறைவேற்றியது என்னை மிகவும் வலிமையாகவும், தைரியமாகவும் ஆக்கியுள்ளது என்று செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. ரசாலி அபு அமாத் அவர்களிடம் லிம் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.\nஇரண்டு துப்பாக்கிகளுடன் தன்னை நோக்கி வந்த ஒரு கொள்ளையனை எதிர்கொண்ட அனுபவத்தையும் லிம் பகிர்ந்து கொண்டார். அந்த நேரத்தில் அவரிடம் சொந்தமாக எந்த ஆயுதமும் இல்லை என்றாலும், குற்றவாளியை தடுத்து வைக்க முடிந்தது.\nநாங்கள் (போலீஸ்) குற்றவாளிகளுக்கு எதிராகவும் தைரியமாக இருக்க வேண்டும். வழக்குகளைத் தீர்ப்பதில் காவல்துறையினர் தொடர்ந்து தைரியமாகவும் விடாமுயற்சியுடனும் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று லிம் தனது 56 ஆண்டு சேவைகளுக்கான பாராட்டு கடிதங்களைப் பெற்றார்.\nதன்னைச் சந்தித்த காவல்துறையினருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். இது அவருக்கு பெருமை மற்றும் பாராட்டுக்களைத் தருவதாகக் கூறினார்.\nஇதற்கிடையில், 88 வயதான தஹாலி ஜகாரியா பார்த்தபோது இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டதோடு, அவரது உடல்நலம் குறித்தும் கேட்டது மட்டுமல்லாமல், அவரது அனுபவத்திலிருந்து சில மதிப்புமிக்க நுண்ணறிவுகளையும் பெற்றனர்.\n1948 முதல் 1954 வரை பணியாற்றிய போலீஸ்காரர் பணியில் இருந்த காலகட்டத்தில் ஒருபோதும் கம்யூனிஸ்டுகளை எதிர்கொள்ளவில்லை என்றாலும், அவரது சக ஊழியர்கள் பலர் அவர்களுடன் போராடி இறந்தபோது அவர் பாதிக்கப்பட்டார் என்றார்.\nஅந்த நேரத்தில், கம்யூனிஸ்டுகளின் செயல்களில் கோபப்படுவது போன்ற அனைத்து வகையான உணர்ச்சிகளையும் நாங்கள் உணர்ந்தோம் – அவர்கள் காரணமாக, பல அப்பாவி மக்கள் இறந்தனர் என்று அவர் இங்குள்ள பூச்சோங் பண்டார் கின்ராராவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.\nமுன்னதாக, செர்டாங்கில் மூன்று போலீஸ் ஓய்வு பெற்றவர்களையும் மறைந்த ஒரு போலீஸ்காரரின் மனைவியையும் ரசாலி நேரில் சென்று கண்டார். அவர்கள் பாராட்டப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், ஏனென்றால் அவர்கள் எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கவர்கள். மேலும் நாட்டிற்கும் போலீஸ் படையினருக்கும் தியாகங்களைச் செய்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். செர்டாங் மாவட்ட காவல் தலைமையகத்தில் பணியாற்றிய 76 ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டனர் . – பெர்னாமா\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nஇன்று பிற்பகல் 2.30 மணிக்கு பிரதமரின் சிறப்புரை\nஆஸ்திரேலியா, நியூஸிலாந்திலும் ரஜினி மக்கள் மன்றம்\nடத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபர் கைது\n2-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ள போலிவிய அதிபர் தேர்தல்\nசபரிமலை சென்ற தமிழகப் பேருந்து விபத்து: ஒருவர் பலி, 17 பேர் காயம்\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nவடகொரியா அதிபரின் மரண மர்மம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/corona-impact-in-the-uk-40-thousands/", "date_download": "2021-06-15T18:32:28Z", "digest": "sha1:VL5M7LP3VFBZ6LLBUD4E2P2RCVHPD7RI", "length": 11300, "nlines": 80, "source_domain": "tamilnewsstar.com", "title": "லண்டன் கொரோனா பாதிப்பால் 40 ஆயிரம் பேர் உயிரிழக்கும் அபாயம்? - UK Coronavirus | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lanka Tamil News | Jaffna News Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/உலக செய்திகள்/லண்டன் கொரோனா பாதிப்பால் 40 ஆயிரம் பேர் உயிரிழக்கும் அபாயம்\nலண்டன் கொரோனா பாதிப்பால் 40 ஆயிரம் பேர் உயிரிழக்கும் அபாயம்\nஅருள் April 18, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 10,013 Views\nலண்டன் கொரோனா பாதிப்பால் 40 ஆயிரம் பேர் உயிரிழக்கும் அபாயம்\nகொரோனா வைரஸ் காரணமாக இங்கிலாந்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 847 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது மருத்துவமனைகளில் மட்டும் என்பதால், பராமரிப்பு இல்லங்கள், முதியோர் காப்பகம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கையை சேர்த்தால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது.\nஇங்கிலாந்தின் முதியோர் இல்லங்களில் மட்டும் இதுவரை 1,400 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.ஆனால் 7500 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என ஒரு தகவல் தெரிவிக்கிறது.\nஅதுமட்டுமின்றி, நாட்டில் கொரோனா வைரஸிற்கான முதல் அலை முடிவதற்குள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 40,000-ஐ சந்திக்க நேரிடும் என்று முன்னணி பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.\nகடந்த இரண்டு நாட்களுடன் ஒப்பிடும் போது, இது குறைவு தான், நேற்று நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 861-ஆகவும், புதன் கிழமை 761-ஆகவும் இருந்தது. இதன் மூலம் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,576-ஆக உயர்ந்துள்ளது.\nதீவிர கண்காணிப்பில் 170 மாவட்டங்கள் – Tamilnadu coronavirus\nகொரோனா இறப்பு திருத்தம் செய்த சீனா – China coronavirus\nஇந்த இணைப்பினை 1000 பேர் SUBSCRIPTION செய்தால்தான் சில சேவைகளை அவர்களிடமிருந்து பெற இயலும். எனவே நண்பர்கள் உடனடியாக செய்து உதவினால் பணியினை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.\nPrevious தீவிர கண்காணிப்பில் 170 மாவட்டங்கள் – Tamilnadu coronavirus\nNext தினமும் முந்திரி சாப்பிட்டால் என்னவாகும்..\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-27-03-2020-friday/", "date_download": "2021-06-15T20:16:28Z", "digest": "sha1:2S3CI6UI5O2L66OJQ724JTPMMRTYWJX5", "length": 40619, "nlines": 149, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today Rasi Palan 27.03.2020 Friday – இன்றைய ராசிப்பலன் 27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/Today rasi palan 27.03.2020 Friday – இன்றைய ராசிப்பலன் 27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை\nToday rasi palan 27.03.2020 Friday – இன்றைய ராசிப்பலன் 27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை\nToday rasi palan 27.03.2020 Friday – இன்றைய ராசிப்பலன் 27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை\nஇன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.\nஇன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். தேவை இல்லாத வீண் செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.\nஇன்று உள்ளம் மகிழும் இனிய செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். வீட்டில் பெண்களால் சந்தோஷம் அதிகரிக்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். சிலருக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும். நண்பர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க சிக்கனமாக இருப்பது நல்லது. உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப்பிரச்சினை சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரி��ும் உதவும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவர். கடன்கள் குறையும்.\n1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம்,\n4. கர்க்கடகம், 5. சிம்மம், 6. கன்னி,\n7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு,\n10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பன.\nவான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ள போதும்; அவற்றுள் சிலவே பூமியின் Zodiac எனப்படும் இராசி மண்டல வலயத்தில் (சுற்றுப்பாதைக்குள்) அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன. இவ் ராசி மண்டல வலயத்தினுள் 27 நட்சத்திர கூட்டங்கள் அமைந்துள்ளதாக கணிக்கப்பெற்றுள்ளன. இந்த 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் (3.33 பாகை) 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியும் ஒன்பது நட்சத்திர பாதங்களை (2 1/4 நட்சத்திரங்களை) கொண்டனவாக அமைந்துள்ளது.\n1. அஸ்வினி, 2. பரணி, 3. கார்த்திகை,\n4. ரோகினி, 5. மிருகசீரிஷம், 6. திருவாதரை,\n7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம்,\n10. மகம், 11. பூரம், 12. உத்திரம்,\n13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. ஸ்வாதி,\n16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை,\n19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம்,\n22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம்,\n25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.\nசோதிட கணிப்பின் படி; பூமியில் பட்டிபோல் சுற்றியுள்ள (கற்பனையான) இராசி மண்டல வலயம்; பூமி சூரியனைச் சுற்றும் போது இராசி மண்டல வலயத்தில் உள்ள ஏதோ ஒரு ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்கின்றன. சந்திரன் ஒரு குறிப்பிட்ட தினத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் எந்த நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் சஞ்சரிக்கிறாரோ அதுவே அப்போதய நட்சத்திரமும் அதன் பாதமும் என சோதிடம் கூறுகின்றது.\nசூரியன் சித்திரை மாதத்தில் மேஷ-ராசியிலும், வைகாசி மாதத்தில் ரிஷப-ராசியிலும் சஞ்சரிக்கிறார். இப்படியே ஒவ்வொரு தமிழ் மாதமும் அடுத்துள்ள ஒவ்வொரு ராசியில் சஞ்சரித்து, தொடர்ந்து 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார். ஜோதிட கணிப்பின் படி சூரியன் தனது சுற்றை மேஷராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆரம்பித்து மீனராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தை கடந்து செல்ல (12-ராசிகளையும் சுற்றிவர) 365.25 நாட்கள் எடுக்கின்றது.\nZodiac எனப்படும் இராசி மண்டல வலயம் நீள் வட்டத்தின் அமைப்பை கொண்டதனால் ���ருவருடைய ஜாதக-குறிப்பு கணிக்கும் போது நீள்வட்டமாக வரைதல் வழக்கமாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் இவ் வழக்கம் திரிபுற்று தற்போது நீள் சதுரமாக வரையப்படுகிறது. ஜாதக-குறிப்பு என்பது சிசு பிறந்த தற்பரையில் பேரண்டத்தின் கோசர (கிரக) நிலையையும், லக்கினத்தையும் குறிப்பதாகும்.\nபூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக “/ல” என குறிக்கப்பட்டிருக்கும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப்படுகின்றது.\nநம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.\nஅத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.\nஅதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடியதாக “அதிர்ஷ்டக் கற்களை” பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nபல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் “உச்சம்” பெற்றதாக கணிக்கப்பெறுகின்றது. இதை “கிரக வலிமை” என்பார்கள்.\nஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் “உயிர்க் காந்தம்” (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.\nவேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின் வினைப் பயன்களை அனுபவிக்க கூடியதான கிரகங்களின் நிலை ஏற்படும் பொழுது ஒரு சிசு பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது. அந்த உயிக் காந்தப் புலத்தின் தன்மையை எடுத்துக் காட்டுவதெ எமது ஜாதகக்-குறிப்பு என்று கூறலாம்.\nவிளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளி யின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று ��ாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.\nமேலும், வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும்.\nஅது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனை ஜாதக-குறிப்பின் அடிப்படையில் கணித்துக் கூறுவதே சோதிட சாஸ்திரமாகும்.\nகிரகங்கள் எல்லாம் தத்தமக்கென வித்தியாசமான வேகத்தினைக் கொண்டுள்ளதால் சூரியனை சுற்றிவர வித்தியாசமான காலத்தை எடுக்கின்றன. இராசி மண்டல வலயத்தில் உள்ள 27 நட்சத்திரங்களையும் ஒரு முறை சுற்றிவர சந்திரன் சுமார் 29.53 நாட்களும்; புதன்-88 நாட்களும்; சுக்கிரன்-225 நாட்களும்; சூரியன்-365.25 நாட்களும் (அதாவது பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம்); செவ்வாய்-687 நாட்களும்; வியாழன் -11.86 வருடங்களும்; ராகு-18 வருடங்களும்; கேது-18 வருடங்களும்; சனி-29.46 வருடங்களும் எடுக்கின்றன.\n“அசுவினி” நட்சத்திரம் இராசிச் சக்கரத்தின் முதல் இராசியான “மேடம்”திலும், “ரேவதி” நட்சத்திரம் கடைசி இராசி யான “மீனம்” திலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நில-நிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம்.\nஇராசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கின்றது. சூரியனும், சந்திரனும் ஒவ்வொரு ராசிக்கு அதிபதி (உரிமைக்காரன்) ஆவார்கள். ஆனால் மற்றைய கிரகங்கள் 5ம் இரண்டு இரண்டு ராசிகளுக்கு அதிபதியாகின்றனர். ராகு கேதுக்களுக்கு சொந்த ராசிகள் இல்லை. அவர்கள் எந்தவீட்டில் நிற்கிறார்களோ அந்த ராசிக்கு அவர்கள் அதிபதியாகின்றனர்.\nசூரியன் விண்மீன்: சிம்ம-ராசிக்கு அதிபதியாவார்.\nசந்திரன் கிரகம்: கடகம்-ராசிக்கு அதிபதியாவார்.\nசெவ்வாய் கிரகம்: மேஷம்-ராசிக்கும், விருட்சிகம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nபுதன் கிரகம்: மிதுனம்-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் அதிபதியாவார்.\nகுரு கிரகம்: மீனம்-ராசிக்கும், தனு-ராசிக்கும் அதிபதியாவார்.\nசுக்கிரன் கிரகம்: ரிஷபம்-ராசிக்கும், துலாம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nசனி கிரகம்: மகரம்-ராசிக்கும், கும்பம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nஒருவருடைய ஜாதக-குறிப்பில்; அவர் பிறந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த ராசிகளில் நின்றனவோ அதனை குறித்திருப்பார்கள். அவைகள் தங்கள் சொந்த ராசிகளில் இருந்து விலகி வேறு ராசிகளிலும், சில சமயங்களில் சொந்த ராசிகளிலும் இருக்கலாம். அவை சிசு பிறந்த நேரத்தின் கோசரநிலையாகும்.\nஆகவே; நாம் ஒருவருடைய ஜாதக குறிப்பைப் பார்த்து பலன் அறிய முற்படும் பொழுது கிரகங்களின் மூன்று நிலைகள் கவனிக்கப்படுகின்றன.\nமுதலாவதாக அவற்றின் சொந்த (உரிய) இருப்பிடம்;\nஇரண்டாவதாக சிசு பிறக்கும் போது கிரகங்களின் (கோசர நிலை) இருப்பிடம் (ஜாதக குறிப்பில் உள்ளவை) மூன்றாவதாக தற்போதைய இருப்பிடம் (தற்போதைய கோசர-நிலை) என்பனவாம்.\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.\nதடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1100 பேர் மீது வழக்கு\nகொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதுமானது இல்லை\nஉலகத்தை கிடுகிடுக்க வைத்த கொரோனா: ஒரே நாளில் 2300 பலி\nஉண்மையிலே கொரோனா வந்ததற்கு காரணம் அந்த சிறுவன் தான் | லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\nமேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்\nToday rasi palan 27.03.2020 Friday – இன்றைய ராசிப்பலன் 27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை\nதடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1100 பேர் மீது வழக்கு\nPrevious தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1100 பேர் மீது வழக்கு\nNext சீன அதிபருடன் டிரம்ப் இன்று ஆலோசனை\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உ���்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 12, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/12/09032833/Gunfire-rages-near-the-Presidents-House-in-Mexico.vpf", "date_download": "2021-06-15T18:29:43Z", "digest": "sha1:XTSG5DG4JZQGYBVE7UXT4JCUIWC4XVGO", "length": 13005, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gunfire rages near the President's House in Mexico 4 killed || மெக்சிகோவில் அதிபர் மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nமெக்சிகோவில் அதிபர் மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி + \"||\" + Gunfire rages near the President's House in Mexico 4 killed\nமெக்சிகோவில் அதிபர் மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி\nமெக்சிகோவில் அதிபர் மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் பலியாயினர்.\nமெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் அதிபர் மாளிகை உள்ளது. இங்குதான் அந்த நாட்டின் அதிபர் லோபஸ் ஒப்ரடோர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் அதிபர் மாளிகைக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த ஒரு நபர் சிறுநீர் கழிப்பதற்கு இடம் தேடி அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்தார். தங்கள் குடியிருப்புக்கு சம்பந்தம் இல்லாத நபர் ஒருவர் உள்ளே வந்திருப்பதை பார்த்து, குடியிருப்பு வாசிகள் அவரிடம் சென்று விசாரித்தனர்.\nஅப்போது அவர் திடீரென துப்பாக்கியை எடுத்து தன்னை கேள்வி கேட்ட குடியிருப்புவாசிகளை சுட்டு தள்ளினார். இதில் 3 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர்.\nதுப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் அதிபர் மாளிகைக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஅதிபர் மாளிகைக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பெரும் பரபரப்பு உருவானது. உடனடியாக நூற்றுக் கணக்கான போலீசார் குவிக் கப்பட்டு பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டது. எனினும் துப்பாக்கிச்சூடு நடந்தபோது அதிபர் லோபஸ் ஒப்ரடோர் மாளிகையில் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்ற��.\n1. மெக்சிகோவில் தொடரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்; கண்டனம் தெரிவித்து பெண்கள் பேரணி\nமெக்சிகோவில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்து பெண்கள் பேரணி நடத்தினர்.\n2. மெக்சிகோவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி\nமெக்சிகோவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை அவசரகாலத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n3. மெக்சிகோ: போதைப்பொருள் கடத்தல் கும்பலால் மாகாண போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை\nமெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் போலீஸ் அதிகாரி 200-க்கும் அதிகமான முறை துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.\n4. மெக்சிகோ, கனடாவிற்கு 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க அமெரிக்கா முடிவு\nமெக்சிகோ, கனடாவிற்கு 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n5. மெக்சிகோவில் பெட்ரோல் டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்து; 11 பேர் உடல் கருகி பலி\nமெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நியூவோ லியோன் மாகாணத்தின் தலைநகர் மான்டேரியில் இருந்து பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தாலி பென்னெட் பொறுப்பேற்பு - நெதன்யாகு ஆட்சிக்கு முடிவு\n2. ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறைக்கு மோடி அழைப்பு\n3. அமெரிக்கர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: ஜோ பைடன்\n4. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.07 கோடியாக உயர்வு\n5. துபாயில் 23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதார ஆணைய அதிகாரி தகவல்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16748/", "date_download": "2021-06-15T18:36:49Z", "digest": "sha1:B7FQ46AFIYCKLF2RQ6Z3UID7D3RYE2EW", "length": 36009, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "குருகு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவிடுமுறைக்கு அஜிதன் ஊருக்கு வந்திருக்கிறான். கூடவே இருந்து பேசிக் கொண்டிருக்கிறான். அவன் வாசிக்கும் புத்தகங்களுக்கும், அவற்றை அவன் விவாதிக்கும் விதத்துக்கும், அவனுடைய பேச்சின் மழலைக்கும் சம்பந்தமே இல்லை. இன்னும் பயலுக்கு ட வருவதில்லை ர தான். ரிச்சர்ட் டாக்கின்ஸின் பரிணாமத்தைப் பற்றிய நூலை [The Greatest Show on earth] எனக்கு விவரித்துக் கொண்டிருந்தான். மொத்தத்தில் எனக்கு புரிந்தது பரிணாமவாதிகளிலேயே டார்வின்வாதிகளுக்கும் மெண்டல்வாதிகளுக்கும் நடுவே நுட்பமான ஒரு பிரிவினையும், உள் விவாதமும் உண்டு என்பதே. டாக்கின்ஸ் மெண்டல்வாதி. நான் பாதிநேரம் மழலையைத் தான் ரசித்துக் கொண்டிருந்தேன்.\nஇந்த உயிர்க் குலமே ஓர் அலகிலா விளையாட்டு என்ற எண்ணத்தையே சுற்றி விரிந்த வெளி மலையடுக்குகளும், வயல்வெளியும், மரங்களும், பறவைகளும் உருவாக்கின. அதில் ஒரு துளியே நான். ஆம், வானில் பறக்கும் புள்ளெலாம் நான்’ பரிணாமம் என்பது இயந்திர வளர்ச்சி அல்ல. அது ஒரு லீலை. விளையாட்டு என்பது ஒவ்வொரு கணமும் புதியன நிகழ்வதன் மூலமே அர்த்தம் பெறக் கூடிய ஒன்று.\nகணியாகுளம் பாறையடியின் விரிந்த வயல் வெளியை ஊடறுத்து ஓடும் ஓடையின் இருகரைகளிலும், அடர்ந்த நாணலும், தாழையும். கோடையானாலும் நீரோட்டம் கொஞ்சம் இருந்தது. செந்தவிட்டு நிறமான கூர் அலகுள்ள ஒரு சிறிய பறவை சட்டென்று டிராக் என்ற தொண்டை ஒலியுடன் தபதபவென பறந்து ஓடைக்கு மறுபக்கம் சென்று புதருக்குள் மறைந்தது. பறவையியல் அஜிதனின் பொழுதுபோக்கு. ‘அது என்னடா பறவை’ என்றேன். ‘அது சின்னமன் பிட்டர்ன்…[ Cinnamon Bittern] தமிழிலே அதுக்கு செங்குருகுன்னு பேரு’ என்றான்\n’ என்றேன். உடனே சந்தேகம் வந்தது ‘குருகுன்னா நாரைன்னும் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்’ அஜிதனுக்கும் அவனது மானசீக ஆசானாகிய தியோடர் பாஸ்கரனுக்கும் குனிய வைத்து கும்முவதற்கு வாகான பிடியை நானே கொடுத்து விட்டேன். ஆரம்பித்து விட்டான்.\n‘அப்பா, சங்கப் பாட்டுகளை வாசிக்கணும்னா இயற்கையை கொஞ்சமாவது தெரிஞ்சிருக்கணும். அவங்கள்லாம் கற்பனையிலே எழுதி விடலை. எழுதினவங்க விவசாயி, கொல்லன் இந்தமாதிரி ஆளுங்க. அவங்க கண்ணு முன்னாடி பாத்ததைத் தான் எழுதினாங்க. பொதுவா பழங்குடிகள் எதையுமே நேரிலே பாத்து அதைத்தான் சொல்லுவாங்க. சங்க இலக்கியத்திலே உள்ள பாட்டெல்லாம் அப்டித்தான்னு தியோடர் பாஸ்கரன் சொல்றார். ஆனா பின்னாடி வந்த புலவர்களுக்கு ஒரு அனுபவமும் கெடையாது. அவங்க எழுதினதை வச்சு இவங்க இஷ்டத்துக்கு வெளையாடினாங்க. இப்ப பாதி பேருக்கு சங்கப் பாட்டையே புரிஞ்சுகிட முடியல்லை’’\n‘குருகுன்னா இந்த பறவையத்தான் சொல்லியிருக்காங்களா’ என்றேன். ‘கண்டிப்பா. நீ வேணுமானா பாரு. நான் எட்டு பாட்டு ரெஃப்ர் பண்ணியிருக்கேன். எந்தப் பாட்டிலேயும் குருகு சாதாரணமா பறந்திட்டிருந்ததா இருக்காது. குருகு ரொம்ப அபூர்வமான பறவை அப்பா. வயலிலேயே நாளெல்லாம் வேலை செய்றவங்க கூட வருஷத்துக்கு ஒருவாட்டிகூட பாக்க முடியாது. ரொம்ப ஷை டைப். ஓடைக் கரையில புதருக்குள்ள ஒளிஞ்சு உக்காந்திருக்கும். மீன், நண்டு எல்லாம் புடிச்சு திங்கும். சத்தம் போடுறதே கெடையாது. சங்க காலத்திலே உள்ள பாட்டுகளிலே அதோட இந்த நேச்சரைப் பத்தித்தான் எப்பவும் சொல்லியிருப்பாங்க’\nஅவன் சொன்னதை வைத்துப் பார்த்தால் குருகு இயல்பான ஒரு பறவையாக அல்லாமல் அபூர்வமான ஒரு பறவையாகவே சொல்லப் பட்டிருக்கும். சட்டென்று நினைவில் வந்தது கபிலரின் குறுந்தொகைப் பாடல்.\n“யாரும் இல்லை; தானே கள்வன்;\nதான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ\nதினைத்தாள் அன்ன சிறுபசுங் கால\nகுருகும் உண்டு தான் மணந்த ஞான்றே\n[வேறு யாருடனும் அல்ல, தனக்குத் தானே தான் பொய் சொல்கிறான். அவன் அப்படி பொய் சொன்னால் நான் என்ன செய்வேன் நான் அவனைச் சேர்ந்த அந்நாளில் தினைச்செடியின் அடித்தாள் போல் சிறிய மென்மையான கால்கள் கொண்டதும், ஒழுகும் நீரில் ஆரல்மீனை பார்த்து அமர்ந்திருந்ததுமான குருகும் அருகே இருந்தது].\nஆச்சரியம்தான். சாதாரணமான இருந்த கவிதை இந்த உட்குறிப்பு ஏறியவுடன் சட்டென்று மேலெழுந்து விட்டது. எல்லா உரைகளிலும் நான் அவனை புணர்ந்த போது அருகே இருந்த கொக்குதான் சாட்சி அதற்கு என்ற எளிய விளக்கமே இருக்கும். அதில் ஆழமான கவித்துவமும் இல்லை. கொக்கு எங்கும் இருப்பதுதான்\nஆனால் குருகு என்னும் போது கதையே வேறு. அது கண்ணில் படுவதற்கு மிகமிக அபூர்வமான பறவை. அது மட்டுமே சாட்சி என்பதில் உள்ள துயரம் பல மடங்கு கனமானது. அந்த அபூர்வமான சாட்சியை எங்கே போய் பிடிப்பது குருகு புதருக்குள் வெகுநேரம் அமைதியாக பதுங்கியிருக்கும். அந்த உறவின் அதி ரகசியத் தன்மைக்கு அதை விட நல்ல குறிப்பு வேறு இல்லை.\nஓர் அபூர்வமான கவிதையை அதில் இருக்கும் நுண்ணிய இயற்கைக் குறிப்பு தெரியாமல் இதுவரை இழந்திருந்தோமா என்ன குருகை தேடி கையில் கிடைத்த பிறபாடல்கள் வழியாகச் சென்றேன்.\n’எறிசுறவம் கழிக்கானல் இளங்குருகே என்பயலை\n[தாக்கும் சுறா மலிந்த கழிநீர் சோலையில் வாழும் இளம் குருகே என் பிரிவு நோயை திருத்தோணி புரத்தில் வாழும் செந்நிறமான மலர் மாலை அணிந்த வேத முதல்வனிடம் சென்று சொல்ல மாட்டாயா\nஎன்று ஞானசம்பந்தரின் வரிகளில் குருகு நெய்தல்நிலத்தைச் சேர்ந்ததாக சொல்லப் படுகிறது. ஆனால் கடலில் அல்ல. கழிக்கானல் என தெளிவாகவே அது நதிமுகத்தை சேர்ந்தது என்று கூறுகிறது. குருகு சங்கப் பாடல்களில் பெரும்பாலும் தாழைப் புதர்களுடன் சம்பந்தப் படுத்தப் பட்டே சொல்லப் படுகிறது. அதன் விவரணைகளில் வெண்குருகு அதிகமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையில் மஞ்சள் குருகு. தாழை பூப்பொதியை தன் இணையென நினைத்து குருகு மயங்குவதாக சங்கப் பாடல் சொல்கிறது. தாழைப்பூவின் பொன் மஞ்சள் நிறமே மஞ்சள் குருகின் நிறம்.\nகுருகு என்பதற்கு சங்கு என்றும் பொருள் உண்டு. குருகு என்ற சொல்லுக்கு சுருண்டது, குறுகியது, சுருக்கமானது என்ற பொருள். சிறிய பறவையானதனால் இப்பெயரா நரைத்திருப்பதனால் நாரை என்பது போல. அல்லது கொக்கில் இருந்து வேறுபடுத்திக் கொள்வதற்காக நாரை என்றும் குருகு என்றும் குணப் பெயர்களை சூட்டினார்களா\nகோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்\nஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்\n[கோழி சத்தமிட குருகும் எங்கும் சத்தமிடுகிறது. ஏழ்நரம்புள்ள யாழ் இசைபாட வெண்சங்கும் முழங்குகிறது]\nஎன்று குருகின் ஒலியை சிலம்புதல் ஒலி என்று திருவெம்பாவை சொல்கிறது. அதன் குரல் இனியதல்ல. அது கோழியின் குரல் போல காதுகளை உரசிச் செல்லும் ஒலிதான். தினையின் தாள் போன்ற கால்கள் கொண்டது என்றும் அகவல் ஒலி எழுப்புவது என்றும் கபிலன் குருகை விவரிக்கிறான்.\nகுருகூர் என்பது ஆ��்வார் திருநகரியின் பெயர். நம்மாழ்வாரின் மூதாதையரான திருவழுதி வளநாடனின் பாட்டனராகியக் குருகன் என்ற அரசன் இத்தலமிருந்த பகுதியைச் தலைநகராகக் கொண்டு ஆண்டமையால் அவன் நினைவாக குருகாபுரி ஆயிற்று என்று சொல்லப் படுகிறது. குருகு என்ற தமிழ்ச் சொல்லுக்கு நாரை, கோழி, சங்கு என்ற பல பொருளுண்டு. சங்கு இத்தலத்திற்கு வந்து மோட்சம் பெற்றதாலும் குருகூர் ஆயிற்று என்பதுண்டு.\nஆனால் குருகு என்ற பறவையில் இருந்தே குருகூர் என்ற சொல் வந்திருக்கும் என்பதற்கான ஆதாரம் கம்பன் சடகோபர் அந்தாதியில் ‘கயல் குதிப்ப திரங்குங் கழை நெடுந்தாளிர்தொடுத்த செந்தேனுடைத்து பரக்கும் பழன வயற்குருகூர்’ என்று சொல்லியிருப்பதுதான். இன்றும் ஆழ்வார் திருந்கரி இருப்பது குருகு வாழும் ஓடைகளும், வயல்களும் மண்டிய தாமிரவருணிக்கரைச் சூழலில் தான்.\nகுருகு நாரை [Heron ] குடும்பத்தைச் சேர்ந்த சிறிய பறவை. அதிகம் பறக்காமல் தாவிச் செல்லும் பறவை இது. குட்டையான கழுத்துள்ளது. கனத்த குரைப்புக் குரல் எழுப்பி, சிறகடித்து புதரிலிருந்து இன்னொரு புதர் நோக்கி பறந்து செல்லும். இந்தியாவில் செங்குருகு [ Cinnamon Bittern] மஞ்சள் குருகு [ Yellow Bittern] கருங்குருகு [Black Bittern]ஆகியவை பரவலாகக் காணப் படுகின்றன. ஒருமுறை பார்த்தபின் என் வீட்டு கொல்லைப் பக்கத்தின் புதருக்குள்ளேயே ஒன்றைப் பார்த்தேன்.\nஅப்படியானால் நான் இது வரை வாசித்த சங்கப் பாடல்களை சரியாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறோமா, நாம் இயற்கையில் இருந்து விலகும் தோறும் நம்முடைய மரபுச் செல்வங்களான சங்கப் பாடல்களும் பொருளிழந்து போய் விடுமா என்ற பீதி எனக்கு ஏற்பட்டது. அதற்கேற்ப விக்கிப்பீடியாவின் பயனர் பேச்சு பகுதியில் குருகு என்பது கூழைக் கடா தான் என்ற அபத்தமான விவாதத்தைக் கண்டு திகில் கொண்டேன்.\n’பழந்தமிழில் இதனைக் குருகு என்று அழைத்துள்ளார்கள். கூழைக்கடா என்பது தற்காலத்தில் வழங்கும் பெயர். கூழை என்பது வால் குட்டையாகவோ வாலே இலாமலோ இருக்கும் விலங்கைக் குறிக்கப் பயன்படும் சொல். இங்கு குட்டையாகவும், வால் குறுகியும் இருப்பதால் இதனை கூழைக்கடா என்கிறார்கள்’ என்று விக்கி விவாதத்தில் இருக்கிறது. [பயனர் செல்வா]. ஆச்சரியமாக இருந்தது. கூழைக்கடா என்பது Pelican பறவைக்கான பெயர். தென் மாவட்டங்களில் மிகப் பிரபலமான பெயர் இத��. வெண்ணிற உடலும் விறகு போல பெரிய அலகும் கொண்ட இந்தப் பெரிய பறவை குமரி மாவட்டம் முழுக்க வந்து செல்லக் கூடிய ஒன்று.\nமுனைவர் பட்ட களப்பணிக்காக மேற்கு மலைகளில் இருக்கும் கார்த்தி என்ற ஆய்வாளரிடம் தொடர்பு கொள்ளும் விக்கி பயனர்குழு அவர் குருகு அல்லது குருட்டுக் கொக்கு எனப்படும் பறவை Indian Pond Heron என்பதாக இருக்கலாம் என்று சொன்னதாக குறிப்பிடுகிறது. குருட்டுக் கொக்கு என்று குருகு சொல்லப் படுவதுண்டு. காரணம் அது புதர்களுக்குள் கண்ணுக்கு தெரியாமல் அமர்ந்திருப்பதனால் தான்.\nமீண்டும் ஐயம் கொண்டு அஜிதனிடம் கேட்டேன் ’பிட்டர்ன் தான் குருகு என்று உன்னிடம் யார் சொன்னது’ என்று. கோபத்துடன் ‘யார் சொல்லணுமோ அவங்க. இங்க வயலிலே வேலை செஞ்சிட்டிருந்த தலித் பெரியவர் சொன்னார்’. ஆம், அப்படியென்றால் சரியாகத் தான் இருக்க வேண்டும்.\nஆனால் அவருடைய தலைமுறையும் மறைந்த பின்னர் நாம் சங்கப்பாடல்களின் வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு மயிர்பிளந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருப்போம் போலும். வேதங்களைப்போல சங்கப்பாடல்களும் அப்போது மர்மமான அர்த்தங்கள் கொண்ட நூல்களாக ஆகிவிட்டிருக்கும். விதவிதமாக உரைகள் எழுதலாம். சடங்குகளுக்கு மந்திரங்களாக பயன்படுத்தலாம்.\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29\nலலிதா என்ற யானை- கடிதங்கள்\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ - 1\nஏ.ஏ.ராஜ்- காலம் கடந்து ஓர் அஞ்சலி\nஇருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும் - கஸ்தூரிரங்கன்\nஈரட்டிச் சிரிப்பு - கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–50\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செ��்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/food-flying-in-the-air-on-bazaar-street-in-mumbai.html", "date_download": "2021-06-15T20:27:43Z", "digest": "sha1:OUPEFYO6TJ6PDIRSUZPTLNOGCCBHKO7G", "length": 7128, "nlines": 113, "source_domain": "www.tamilxp.com", "title": "காற்றில் பறக்கும் உணவுகள்.. அதிர்ச்சியில் மக்கள்..! வைரல் வீடியோ..", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome News காற்றில் பறக்கும் உணவுகள்.. அதிர்ச்சியில் மக்கள்..\nகாற்றில் பறக்கும் உணவுகள்.. அதிர்ச்சியில் மக்கள்..\nரகு என்பவர் மும்பையில் உள்ள பஜார் தெருவில் 60 வருடமாக தெருவோர சிற்றுண்டி கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.\nஇவர் கடைகளில் இட்லி வடா, சீஸ் மற்றும் மசாலா வடா பாவ் போன்றவற்றை சாப்பிடுவதற்கு மக்கள் கூட்டம் அவரது கடையின் முன் குவிந்த வண்ணமாய் இருக்கும், இந்நிலையில் வடா பாவ்வை உருவாக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும்.\nஅந்த வடா பாவ்வை காற்றில் பறக்க விட்டு பிடிக்கும் வித்தயை காணவே மக்கள் கூட்டம் அவரது கடைக்கு முன் குவிந்த வண்ணமாய் இருக்கும். இதனை வீடியோவாக யூடியூப்பில் வெளியிட்ட இரண்டு நாட்களில் 235,357 பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.\nரகு இந்த சுவையான சிற்றுண்டியை வெறும் 15 ரூபாய்க்கு விற்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பரிசோதனைக்கு வர மறுத்த சிறுவன்: அடித்து உதைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்\nதடுப்பூசி போட பயந்து ஆற்றில் குதித்த மக்கள். எங்க நடந்தது தெரியுமா\nமலை உச்சியில் அறுந்து விழுந்த கேபிள் கார்: 8 பேர் பலி\nகொரோனா தேவிக்கு சிலை வைக்க சொன்னா வனிதாவுக்கு சிலை வச்சிருக்காங்க – கடுப்பான வனிதா\nஇந்த கிராமத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை. எந்த கிராமம்ன்னு தெரியுமா\nவிடைபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்பிளோரர். அதற்கு காரணம் இதுதான்\nகோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு\nசிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு\nமுடி வளர சாப்பிட வேண்டிய சிறந்த 6 உணவுகள்\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு\nமதுரை கூடலழகர் திருக்கோயில் வரலாறு\nமதுரை அழகர் கோவில் வரலாறு\nசுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் வரலாறு\nஅருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில்\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkaithedi.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-06-15T20:10:26Z", "digest": "sha1:6GZSYCLMMZJU3QT3CEVSWA4OHB4ZQF6Z", "length": 30715, "nlines": 38, "source_domain": "ilakkaithedi.com", "title": "கம்யூனிசம் என்றால் என்ன? – இலக்கைத்தேடி", "raw_content": "\nநவீன முதலாளீய அமைப்பின் மீதான மாக்சிய லெனினிய மாவோ சிந்தனைஅரசியல் பார்வை.\nசூரியா பரிதி (Suriya Parithy), DTJ SYSTEMS-இல் ஆரக்கிள் தொழில்நுட்ப ஆலோசகர் (2017-தற்போது)3 மே புதுப்பிக்கப்பட்டதுகம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கம் ஆகும்.பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாகத் தனது உழைப்பை விற்பனை செ��்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும், இதன் இருப்பும்கூட உழைப்புக்கான தேவையின் மீதே சார்ந்திருக்கின்றன. அதன் காரணமாக, மாறிக்கொண்டே இருக்கும் வணிக நிலைமையின் மீதும், கட்டுப்பாடற்ற வணிகப் போட்டியின் புரியாத போக்குகளின் மீதும் சார்ந்திருக்கின்றன. ஒரு சொல்லில் கூறுவதெனில், பாட்டாளி அல்லது பாட்டாளி வர்க்கம் என்பது 19-ஆம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கத்தைக் குறிக்கிறது.கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை :கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பிறந்து 18-03-1848 அன்று. அதனைக் கம்யூனிஸ்ட் கட்சிப் பிறப்புச் சான்றிதழ் என்று கூறுவர். பல்வேறு நூல்களையும் கட்டுரைகளையும் மார்க்சும், ஏங்கெல்சும் 1848ஆம் ஆண்டுக்கு முன் வரைந்திருந்தாலும் கம்யூனிசம் ஒரு செயல் திட்டமாகவும் அதன் இலக்கணம் வரையறுக்கப்பட்டதாகவும், ஒரு பேரீயகத்தினை உலகம் தழுவ உந்திச் செலுத்துவதான ஓர் இலட்சிய ஆவண மாகவும் திகழ்வது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையே. மார்க்ஸ் மெய்யியல், பொருளாதாரம், சமூகம் பற்றிய கருத்துக்களை இதற்கு முன்னால் பல்வேறு கட்டுரைகளில் கூறியுள்ளார். பொருளாதார வரலாற்று நூல் என்று அறிஞர் உலகால் பாராட்டப்பட்ட “பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கம் வாழ்க்கை நிலைமைகளின் வரலாறு” என்னும் நூலில் முதலாளித்துவ தொழிற்கூட முறை (Factory Ststem) உருவாக்கிய பல்வேறு கொடுமைகளை ஏங்கெல்ஸ் எடுத்துக்காட்டியுள்ளார். மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து படைத்த “ஜெர்மன் சித்தாந்தம்” என்னும் நூலில் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கருத்தை தந்துள்ளனர். எனினும் எல்லாவற்றையும் சாரமாகப் பிழிந்து உலகத் தொழிலாளி வர்க்கத்தின் கடமையை, பொறுப்பைத் தெளிவாக அப்புரட்சி வர்க்கத்திற்கு வழிகாட்டியாக, செயல்திட்டமாக ஊக்குவிக்கும் விசையாக அமைந்தது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையே.சோவியத் நாடும், கிழக்கு ஐரோப்பிய ஜனநாயக நாடுகளும் சிதைந்து போன பின்னரும் உலக அளவில் கம்யூனிச சித்தாந்தம் பின்னடைவு கண்டபோதும், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் 150-வது நிறைவு நாளைக் கொண்டாடப் பாரிசில் கூடிய மாநாடு இவ்அறிக்கை தோல்வி காணாத வாழும் இலக்கியம், தகுதிப் பாட்டில் (Relevance) சிறிதளவும் குன்றாதது, குறையாதது என முடிவு செய்தது எனில் அவ் அறிக்கையின் சிறப்பு விளங்கும்.இவ்அறிக்கை வெளிவருவதற்கு முன் மார்க்சும், ஏங்கெல்சும், பல்வேறு திரிபுவாதக் கருத்துக்களை எதிர்கண்டனர். ஆனால் அவையே சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகும் பல்வேறு நிலைமைகளில், உருவங்களில் வகைகளில் மாறி மாறி வந்து மக்களை மயக்கி வருவது அனைவருக்கும் தெரிந்த உண்மை.ரஜனிபாமிதத் இதுவரை இருந்து வந்துள்ள எல்லா மெய்யியல் கோட்பாடுகளையும் பிய்த்திதெறிந்து சின்னா பின்னமாக்கிச் செயலிழக்கச் செய்த பெருமைமிக்கது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்று குறிப்பிடுகிறார். மார்க்சின் உயிர்த் தோழரான ஏங்கெல்ஸ், சைபீரியா முதல் கலிபோர்னியா வரை வாழும் உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தின் ஒரே சர்வதேச இலக்கியம் என்று பாராட்டினார். லெனின் பல நூல்களின் பல தொகுதிகளுக்கு ஒப்பானது இச்சின்னஞ்சிறு வழிகாட்டி நூல் என்று சிறப்பித்தார். இக்கூற்றுகளில் இருந்து அறிக்கையின் சிறப்புப் புலனாகும்.ஒவ்வொரு தேச வரலாறும் உலக வரலாறும் முடி மன்னர்களின் எழுச்சி, நிகழ்த்திய போர்கள் வென்ற நாடுகள் மடிந்த உயிர்கள் நேரிட்ட இழப்புகள் பற்றிச் சொல்வன என்னும் கருத்துக்கு முதன்முதலாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வரலாறு என்பது மக்களின் நல்வாழ்வுக்காக சுரண்டலை எதிர்த்து நடந்த வர்க்கப் போராட்டத்தின் வரலாறு என்று அறிவுறுத்தித் தொடங்குகிறது அறிக்கை. அதாவது சமூகம் பிறந்தது தொடங்கி இன்று வரையிலான வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்ற முழக்கத்தோடு அறிக்கை தொடங்குகிறது.முதலாளித்துவத்திற்கு முன் சென்ற தொல் பொதுவுடைமை, அடிமை, நிலமானிய சமூகங்களின் வரலாறுகளை ஓரளவு மேலெழுந்த வாரியாக மார்க்சும், ஏங்கெல்சும், கோடிட்டுக் காட்டிய போதிலும் உலகமெங்கும் வலை வீசிப் பின்னிப்பிணைந்து சந்தைகள் தேடி அலையும் முதலாளித்துவம் மக்களின் எதிர்காலப் பெரும் பிரச்சினை என்பதைக் கூர்ந்து பார்த்துத் தெளிந்து பூர்ஷ்வாக்களுக் கெதிரான தொழிலாளர்களின் எழுச்சி பற்றி முக்கிய கவனம் செலுத்தினர்.முதலாளித்துவம், பின் ஏகாதிபத்தியமாக வளர்ந்து உலகம் எங்கினும் வலைவீசிப் பல கண்டங்களிலும் அங்குள்ள மலை முகடுகளிலும், குகைகளிலும், நாடு நகரங்களிலும் வாழ்ந்திருந்த மக்க��ைப் பிணைந்திழுத்து எல்லாவற்றையும் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. இதனை முன் கூட்டியே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எதிர்ப்பார்த்துள்ளது என்பது முதலாளித்துவம் பல நாடுகளில் தங்கிக் கூடுகட்டும் சந்தையைப் பெருக்கும் மக்களை ஈர்க்கும் என்று அந்த அறிக்கை கூறுவதிலிருந்து புலனாகிறது.புதிதாக எழுச்சி பெற்ற பூர்ஷ்வா வர்க்கம், அதற்கு முன் இருந்த சுரண்டல் வர்க்கங்களைவிட நாகரிகமானது, என்று நற்சான்றிதழுடன் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பூர்ஷ்வா சமுதாயம் ஜகஜாலப் புரட்டுகளைச் செய்யும் மந்திரவாதியைப் போன்றது. அது தோற்றுவித்த தீய சக்திகளை அதனாலேயே கட்டுப்படுத்த முடியாது என்று கூறுகிறது. அது மட்டுமல்லாமல் பூர்ஷ்வா வர்க்கம் தன்னை அழிக்கக்கூடிய தொழிலாளி வர்க்கத்தையும் உடன் பிறப்பாக உருவாக்கித் தன் செயல்களாலேயே அதனை வளர்த்து வலிமை பெறச் செய்துவிடுகின்றது என்றும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.பொதுவாக பூர்ஷ்வா வர்க்கம் தன்னாதிக்கத்தின் கீழ் வந்த உலக மக்களுக்கு நாகரிகத்தை கற்றுத் தந்தது என்று உரிமை கொண்டாடுகிறது. ஆனால் கொலை, கொள்ளை, நாடு பிடித்தல், மக்களைக் கொன்று குவித்தல், இயற்கை வளங்களை நாசப்படுத்தல், சுட்டெறித்தல், அழித்தல் என்னும் பல்வேறு கொடிய தீங்கான முறைகளைக் கடைபிடித்தே முதலாளித்துவம் தன் நாகரிகத்தினை உலகம் முழுவதும் பரப்பிற்று. தன் உற்பத்திப் பொருள்களுக்கு நிரந்தரமான சந்தைகள் வேண்டும் என்பதனை நிலைநாட்ட இத்தகைய வழிகளைக் கடைப்பிடித்தது. இந்த நாசங்களின் ஊடே தான் பின்தங்கி இருந்த நாடுகள் சற்று முன்னேற்றம் கண்டன என்பது உண்மை. இதுவே முதலாளித்துவத்தின் “வரலாற்றுப் பாத்திரம்” ஆகும்.தங்கு தடையற்று தயவு தாட்சண்யமில்லாது தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டியது மட்டுமில்லாமல் பணமே பெரிது என்பதைத் தாரக மந்திரமாக்கி அதைச் சுற்றியே, மனித உறவுகளும், சமூக உறவுகளும் அமைதல் வேண்டும். மனிதனுடைய வாழ்வும், தாழ்வும், சிறப்பும், பெருமையும், பணத்தைச் சார்ந்ததே என்னும் கருத்தை, பணநாயகத்தை பூர்ஷ்வா வர்க்கம் உருவாக்கிவிட்டது. குடும்பப் பாசம், அன்பு, பிணைப்பு, உற்றார், உறவினர், நட்பு, ஒப்புரவு என்னும் உறவுகள் புறம் தள்ளப்பட்டன. இரண்டாம் பட்சமாகச் சுரண்டலை நாகரிகத்தின் சின்னமாக மாற்றி விட்டது. ஒருநாடு மற்றொரு நாட்டைச் சார்ந்து வாழ வேண்டும். பின்தங்கிய நாடு முன்னேறிய நாட்டையும், வளராத நாடு வளர்ந்தோங்கிய நாட்டையும் சார்ந்து இருப்பதோடு கையேந்தும் நிலைமையையும் பூர்ஷ்வா வர்க்கம் உருவாக்கிவிட்டது என்றும் அறிக்கை தெளிவு படுத்துகிறது.பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சமூகத்திற்காக, சமூக பொருளாதார தேவையை நிறைவேற்ற ஓரிடத்தில் சேர்ந்து உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அதன் பயனை ஒரு சிலரே அனுபவிக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டி, தொழிலாளி தன் உழைப்புச் சக்தியை விற்றாலொழிய வாழ்வில்லை. அவ்விற்பனையும் தன் குடும்பத்தின் வயிற்றுப் பாட்டுக்கே; அதாவது வயிற்றைக் கழுவுவதற்கான அளவை மட்டுமே கூலியாகப் பெறுகிறது. தொழிலாளிவர்க்கம் திரண்டு போராடினாலொழிய அதன் நிலைமை முன்னேறாது என்பதனையும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எடுத்துக் காட்டுகிறது. எல்லா வழிகளிலும் பூர்ஷ்வாவை வழிகண்டு தன்னை வளர்த்துக்கொண்டு வர்க்க உணர்வையும், அறிவையும் வளர்த்துக்கொண்டு புரட்சி வழியில் பூர்ஷ்வா வர்க்கத்தை தூக்கியெறியவேண்டும் ஆளும் வர்க்கமாக உயர வேண்டும் என்பது தொழிலாளிவர்க்கத்தின் இறுதி லட்சியமாக இருக்கவேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது.நாடு, தேசம் அனைத்தையும் கடந்து உலக அளவில் உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடவேண்டும் என்பதனை வலியுறுத்திக் காட்டும்போது, வட்டார, தேசிய, உலக இலக்கியங்கள், வாய்மொழி இலக்கியங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதனையும் அறிக்கை எடுத்துக்காட்டத் தவறவில்லை. கூலி அடிமைத்தனத்திலிருந்து தொழிலாளி தன்னை விடுவித்துக்கொண்டு சமுதாயத்தையும் விடுவிக்க அவனால்தான் முடியும், அதுவும் வர்க்கப் போராட்டத்தால் தான் முடியும் என்று கூறும்போதே அவன் கையாளவேண்டிய நெறி முறைகள் கடந்து செல்லவேண்டிய கொடிய வழிகள் எதிர் காணவேண்டிய கருத்துக்கள் சக்திகள்-திரிபுவாதிகள் மயக்க வாதிகள், குழப்பவாதிகள் ஆகியோரை இனம் காண வேண்டும் என்பதனையும் பல்வேறு பகுதிகளில் அறிக்கை கூறுகின்றது.சமுதாயம் தோன்றிய காலம் முதல் பல்வேறு சிந்தனையாளர்கள் மனிதநேயக் கருத்துக்களை அடிமைச் சமுதாயம், நிலமானியச் சமுதாயம் என்னும் சுரண்டல் சமுதாயங்களில் வா��்ந்த சான்றோர் பலர் வழங்கிச் சென்றுள்ளனர். ஆனால், முற்றிலும் மாறான பூர்ஷ்வா சமுதாயத்தில் மதிப்புகள் மாறிய நிலையில் இச்சான்றோர் மொழிகள் பொன்னே போல் போற்றப்படவேண்டும். ஆனால் அவையே சுரண்டலற்ற சமுதாயம் சமதர்ம சோஷலிசம் அமைப்பதில்லை. தொழிலாளிவர்க்க வர்க்க உணர்வும் ஒற்றுமையும் இடைவிடாத போராட்டங்களும் தான் வழிகாட்டிகளாகும் என அறிக்கை வலியுறுத்துகிறது. மேலே எடுத்துக்காட்டியவையெல்லாம் அறிக்கையின் முழுப்பகுதி களல்ல; அவ்அறிக்கை, வரும் காலத்திலும் போராடும் மக்களுக்கு வழிகாட்டியாக இலங்கத்தக்க தகுதி வாய்ந்தது என்பதனை எடுத்துக்காட்டவே இங்கே ஒருசில பகுதிகள் மட்டுமே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.இன்று உலகை அச்சுறுத்தி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம் 150 ஆண்டுகளுக்கு முன் மார்க்சும், ஏங்கெல்சும் விளக்கமாக எடுத்துச்சொன்ன பூர்ஷ்வா வர்க்கத்தைவிட வேறுபட்டதன்று வேண்டுமானால் மோசமானது என்று கூறலாம்.முதலாளித்துவம் தோன்றிய காலத்தில் இருந்தே காசே கடவுளாகக் கருதப்பட்டு வந்தது. பின்தங்கிய நாடுகள் எல்லாம் மேலை நாடுகளையும் விவசாய நாடுகள் எல்லாம் முதலாளித்துவ நாடுகளையும் கீழ்திசை நாடுகள் மேல் திசை நாடுகளையும் சார்ந்து, அடிபணிந்து வாழும் நிலையேற்பட்டு விட்டது. எனவேதான் முதலாளித்துவ வளர்ச்சி வீச்சில் வையகமே அடிபணிய நேரிட்டது. மண்ணும், கடலும், விண்ணும், சுற்றுப்புறச்சூழலும், செயற்கையும் இயற்கையும், முதலாளித்துவத்திற்கு ஏவல் செய்ய வேண்டிய நிலை உருவாகி விட்டது. ஆனால் இந்த நிலையை மாற்றியமைக்க உழைக்கும் வர்க்கம், ஆளும் வர்க்கமாக உயரவேண்டும். தொழிலாளிவர்க்க அரசு அமைந்தாலொழிய சுரண்டல் ஒழியாது, நிலைமை மாறாது என்று அறிக்கை கூறுகிறது. புதிய பொதுவுடைமை சமுதாயம் அடைய பழைய சமுதாயம், புதிய சமுதாயமாக அமையவேண்டும். புதிய சமுதாயம் அமைவதற்கு புதிய பொருளாதார, பௌதிக, அடிப்படைகளைப் போராடும் தொழிலாளிவர்க்கம் இடைவிடாது பொறுமையாக போராடி அமைக்கவேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது.உற்பத்திச் சக்திகளும், உற்பத்தி உறவுகளும் மாறிய பொதுவுடைமைச் சமுதாயம் தொழிலாளியின் பொருளாதார வாழ்வை வளப்படுத்துவதோடு அவனைக் கற்றறிந்தவனாக, பண்பாளனாக, நல்ல மனிதனாக மாற்றும், உயர்த்தும். அன்றுதான் சரிநிகர் சமத்த��வம் நிலவும். ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சி சமுதாய முழுமையும், மக்கள் எல்லாரும் நிறைநிலை வளர்ச்சி பெருவதின் அடையாளம் என்று அறிக்கைச் சுட்டிக்காட்டுகிறது.முரண்பாடு, மாற்றம், வளர்ச்சி என்னும் வரலாற்று விதிகளை முதன்மைபடுத்துகிறது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வரலாற்றியல் பொருள் முதல்வாதிகளான மார்க்சும், ஏங்கெல்சும் ஒரே மாதிரியான செயல்திட்டம் எல்லா நாடுகளுக்கும் எல்லாக் காலத்திலும் பொருந்தும் என்று கூறியது இல்லை. ஒவ்வொரு நாடும் அதனதன் வரலாறு, வளர்ச்சி நிலை பண்பாடு, இனம், மொழி, பொருளாதார நிலைமைகள் சமூக உறவுகள். இவற்றை ஒட்டி கம்யூனிஸ்ட்டுகள் ஏற்ற திட்டங்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்று கூறி அறிக்கை கூறி முடிகிறது.நன்றி.\nபாட்டாளி வர்க்கத்தின் இராணுவ அமைப்பு -1\nஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்\nமார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.\nஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை-சாரு மஜூம்தார்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’\nமார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் நிகழ்கால அரசியலை கூர்நோக்குதல், சமூக மாற்றத்திற்கு தடையாக நிற்கும் உண்மையான காரணியை பிரித்தறிதல் மற்றும் உழைக்கும் மக்கள் சக்தியை ஒன்றுபடுத்துதல் போன்ற வேலைகளுக்கு இத்தளத்தை பயன்படுத்துதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkaithedi.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2021-06-15T20:24:26Z", "digest": "sha1:O56PB7M3EC5UHPXTM4IOBF5BJTZ5RBFD", "length": 9934, "nlines": 38, "source_domain": "ilakkaithedi.com", "title": "நமது கல்வி பற்றிய ஒரு தேடுதல்-சி.பி – இலக்கைத்தேடி", "raw_content": "\nநவீன முதலாளீய அமைப்பின் மீதான மாக்சிய லெனினிய மாவோ சிந்தனைஅரசியல் பார்வை.\nநமது கல்வி பற்றிய ஒரு தேடுதல்-சி.பி\nவர்க்க சமுதாயத்தில் கல்வியிலும் வளர்க்கும் முறையிலும் வர்க்க சாராம்சம் உள்ளது.வர்க்க சமுதாயத்திலான கல்வியின் வர்க்கத் தன்மையைப் பற்றிய மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோரின் போதனையை தேடி பேசுவதை விட இன்றைய உலக மய கால கட்டத்தில் இலவச கல்வி அரிதாகி வரும் வேளையில் அதனை மார்க்சிய அடிப்படையில் தெளிவுப் பெருவோமே.இன்றைய சமூகத்தில் படித்த கூட்டம் படிப்பிற்கேற்ற வேலையின்றி தவித்துக் கொண்டிருக்க, ஆளும் வர்க்கமோ தவறியும் மக்கள் ஒன்றுபட்டு போராடாமல் அடங்கி கிடக்க போதனை நமக்கு நமது கல்விமுறையிலே போதிக்கப் படுகின்றது.அதாவது பள்ளியில்வகுப்பிலே ஒழுங்கு முறைகளைச் சிறிது மீறிச் சத்தம் போட்டாலோ, குழப்படி செய்தாலோ தண்டிக்கிறார்கள். பிரம்பால் அடிக்கிறார்கள். மேசை மேல் வகுப்பு முடியும் வரை நிற்கச் செய்கிறார்கள். பள்ளி முடிந்த பின்னரும் தண்டனை தருகிறார்கள். சில வகுப்புகளில் குற்றத்திற்குப் பணமாகவும் வாங்குகிறார்கள். பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்து மாணவர் முன்னிலையில் தண்டனையளிக்கின்றனர். பள்ளியிவிருந்து சில வேளை வெளியேற்றியும் விடுகின்றனர். பள்ளிகளைப் பொறுத்து வெவ்வேறு விதமாகத் தண்டனை வழங்கப்படுகிறது.இவற்றை எதிர்த்து மாணவர்கள் போராடுவதில்லை எவரும் எதிர்க்காது கீழ்ப்படிகின்றனர் என்பதனை அறிவோமா.பள்ளியை விட்டு வெளியேறிய பின்னரும் கட்டுப்பாடாக, இன்றைய சமூக சட்ட விதிமுறைகளுக்கமைய கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். தவறினல் பள்ளியில் கிடைக்கும் தண்டனைகள் வேறு வடிவத்தில் வழங்கப்படும். போலிசாரின் குண்டாந்தடிகள், பூட்ஸ்கால்கள், விலங்குகள், அதன் மேல் நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் தண்டனை களை வழங்கும்.மேலே கூறியவற்றைச் சுருக்கிக் கூறிவிடலாம். உற்பத்திக்கு வேண்டியவை தொழில் நுட்பம், செயலாற்றும் திறன், உடலுழைப்பு மட்டுமல்ல. இன்று நடைமுறையிலுள்ள சட்ட விதிகள், ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப்பட்டும் தொழிலாளர்கள் நடக்க வேண்டும்.பள்ளியை விட்டு வெளியேறிய பின்னரும் கட்டுப்பாடாக, இன்றைய சமூக சட்ட விதிமுறைகளுக்கமைய கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். தவறினல் பள்ளியில் கிடைக்கும் தண்டனைகள் வேறு வடிவத்தில் வழங்கப்படும். போலிசாரின் குண்டாந்தடிகள், பூட்ஸ்கால்கள், விலங்குகள், அதன் மேல் நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் தண்டனை களை வழங்கும்.மேலே கூறியவற்றைச் சுருக்கிக் கூறிவிடலாம். உற்பத்திக்கு வேண்டியவை தொழில் நுட்பம், செயலாற்றும் திறன், உடலுழைப்பு மட்டுமல்ல. இன்று நடைமுறையிலுள்ள சட்ட விதிகள், ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப்பட்டும் தொழிலாளர்கள் நடக்க வேண்டும் இவையும் பள்ளிகள் மூலம் பயிற்றப்படுகின்றன. அதனலேயே பள்ளிகளில் புத்தகப் பாடங்கள் மட்டுமல்ல சமுக உற்பத்தி ஒழுங்காக நடைபெறுவதற்கு வேண்டிய வ��தி முறைகளும் கற்பிக்கப்படு கின்றன. இக் கல்வி முறையையும் இரண்டாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.பெரும்பாலான மக்களே உழைப்பவர்கள். அவர்கள் இன்றுள்ள சட்ட விதி முறைகளுக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள் தொழிலாளர், அரசு ஊழியர்கள் இன்று தனியார்துறையையும் கணக்கில் கொள்வோம்.மற்றொரு சிறுபான்மையினர் இச்சட்டவிதிகளின் காவல்காரர்கள். அடக்கி ஒடுக்குபவரின் ஏஜெண்டுகள். இவர்களும் அதற்கேற்ற ஆரம்பக் கல்வியைக் கற்றுவிட்டே வெளிவருகின்றனர்.இதில் வேடிக்கை என்னவெனில் அடக்குபவர்களும் அடக்கி ஒடுக்கப்படுபவர்களும் ஒரே பள்ளியிலிருந்தே பயிற்சி பெற்று வெளியேறுகின்றனர்.பள்ளியில் தலைமையாசிரியர், ஆசிரியர், இன்னும் பிற… என்றெல்லாம் மாணவரின் ஒழுங்கு விதிகள். கட்டுப்பாடுகளைக் கவனிக்க இருக்கிறார்களல்லவா இவையும் பள்ளிகள் மூலம் பயிற்றப்படுகின்றன. அதனலேயே பள்ளிகளில் புத்தகப் பாடங்கள் மட்டுமல்ல சமுக உற்பத்தி ஒழுங்காக நடைபெறுவதற்கு வேண்டிய விதி முறைகளும் கற்பிக்கப்படு கின்றன. இக் கல்வி முறையையும் இரண்டாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.பெரும்பாலான மக்களே உழைப்பவர்கள். அவர்கள் இன்றுள்ள சட்ட விதி முறைகளுக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள் தொழிலாளர், அரசு ஊழியர்கள் இன்று தனியார்துறையையும் கணக்கில் கொள்வோம்.மற்றொரு சிறுபான்மையினர் இச்சட்டவிதிகளின் காவல்காரர்கள். அடக்கி ஒடுக்குபவரின் ஏஜெண்டுகள். இவர்களும் அதற்கேற்ற ஆரம்பக் கல்வியைக் கற்றுவிட்டே வெளிவருகின்றனர்.இதில் வேடிக்கை என்னவெனில் அடக்குபவர்களும் அடக்கி ஒடுக்கப்படுபவர்களும் ஒரே பள்ளியிலிருந்தே பயிற்சி பெற்று வெளியேறுகின்றனர்.பள்ளியில் தலைமையாசிரியர், ஆசிரியர், இன்னும் பிற… என்றெல்லாம் மாணவரின் ஒழுங்கு விதிகள். கட்டுப்பாடுகளைக் கவனிக்க இருக்கிறார்களல்லவா இவர்களும் அரசுயந்திரத்தின் பொம்மைகளே.இன்றைய சமுக அமைப்பு இருக்கும் வரை இளம் வயதில் மாணவர்களே அடக்கி ஒடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். இவற்றை புரிந்துகொள்ள வேண்டும்.விரிவாக நேரம் உள்ள போது எழுதுவேன்.LikeCommentShare\nபொது கல்வி பற்றி லெனின்\nஇலங்கை மீதான சீன ஆக்கிரமிப்பு\nஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்\nமார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.\nஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை-சாரு மஜூம்தார்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’\nமார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் நிகழ்கால அரசியலை கூர்நோக்குதல், சமூக மாற்றத்திற்கு தடையாக நிற்கும் உண்மையான காரணியை பிரித்தறிதல் மற்றும் உழைக்கும் மக்கள் சக்தியை ஒன்றுபடுத்துதல் போன்ற வேலைகளுக்கு இத்தளத்தை பயன்படுத்துதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-06-15T18:24:39Z", "digest": "sha1:B5KURK6PLUH55OJJPVORLAAL447OXXNC", "length": 4241, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "செக்கச்சிவந்த வானம் நடித்த மலையாள நடிகர் அப்பாணி சரத் ரொம்பவே வருத்தத்தில் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nசெக்கச்சிவந்த வானம் நடித்த மலையாள நடிகர் அப்பாணி சரத் ரொம்பவே வருத்தத்தில்\nமல்டி ஸ்டாரர் படமாக வெளியாகியுள்ள செக்க சிவந்த வானம் படம் படத்தில் நடித்த நான்கு ஹீரோக்களுக்கும், அவ்வளவு ஏன் பிரகாஷ்ராஜுவுக்கும் கூட சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இதில் நடித்த மலையாள நடிகர் அப்பாணி சரத் ரொம்பவே வருத்தத்தில் இருகிறாராம்..\nமலையாளத்தில் அங்கமாலி டைரீஸ் படத்தில் அப்பாணி ரவி என்கிற கேரக்டரில் கவனிக்கத்தக்க வகையில் நடிப்பை வெளிப்படுத்தி அறிமுகமானவர் அப்பாணி சரத் என்கிற சரத்குமார். அடுத்து மோகன்லாலுடன் நடித்தவருக்கு தமிழில் மணிரத்னத்திடம் இருந்து அழைப்பு வரவே ஓடோடி வந்து நடித்துக் கொடுத்தார்.\nபடத்தில் தாதா தியாகராஜனின் மருமகனாக வருவாரே அவர் தான் அப்பாணி சரத். தமிழில் தனது முதல் படம் என்பதால் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தாராம். ஆனால் கண்மூடி கண் திறப்பதற்குள் நகர்ந்துவிடும் வெறும் இரண்டே காட்சிகளில் மட்டுமே இடம் பெற்றிருப்பதால் இவருக்கு ரொம்பவே வருத்தமாம். அடுத்ததாக விஷாலின் சண்டக்கோழி-2 வைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார் மனிதர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A/", "date_download": "2021-06-15T19:59:23Z", "digest": "sha1:U7PQYACE3DDMSJD77QTXGOXJYKHLQIOH", "length": 4816, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "நடிகை மேக்னா நாயுடு இரகசிய திருமணம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nநடிகை மேக்னா நாயுடு இரகசிய திருமணம்\nதமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை மேக்னா நாயுடு டென்னிஸ் வீரரை காதலித்து இரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகக் கூறியுள்ளார்.\nதமிழில் சிம்புவுடன் சரவணா, சரத்குமாருடன் வைத்தீஸ்வரன் மற்றும் ஜாம்பவான், வீராசாமி, வாடா உட்பட பல படங்களில் நடித்தவர் மேக்னா நாயுடு. தனுசின் குட்டி, கார்த்தியின் சிறுத்தை படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களாக இவர் படங்களில் நடிக்கவில்லை.\nஇந்த நிலையில், மேக்னா நாயுடு, டென்னிஸ் வீரரை இரகசிய திருமணம் செய்துகொண்டதாக அறிவித்துள்ளார்.\nஎனது தந்தை டென்னிஸ் பயிற்சியாளர். அவர் மூலம் போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் அறிமுகமானார். என்னை விட அவர் 10 வயது மூத்தவர். சமூக வலைத்தளம் மூலம் எங்கள் நட்பு தொடர்ந்தது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. கடந்த 2016 டிசம்பர் 25 ஆம் திகதி நாங்கள் இருவரும் மும்பையில் இந்து முறைப்படி இரகசியத் திருமணம் செய்துகொண்டோம். எளிமையாக இந்த திருமணம் நடந்தது. அடுத்த வருடம் கிறிஸ்தவ முறைப்படியும் எங்கள் திருமணம் நடக்கும். தேனிலவு இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் எனது கணவரிடம் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறேன் என்றேன். இதைத்தொடர்ந்து எங்கள் திருமணத்தை இப்போது எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறேன்.\nஎன மேக்னா நாயுடு கூறியுள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudhalaipattalam.blogspot.com/2014/03/", "date_download": "2021-06-15T19:04:23Z", "digest": "sha1:HR6QNSCDJ5XZUGE2JU2W7PWSGI7EPKSO", "length": 4258, "nlines": 121, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்", "raw_content": "\nமினி லயன் & ஜூனியர் லயன் காமிக்ஸ் முகப்பு அட்டைகள்\nமினி லயன் & ஜூனியர் லயனில் வெளிவந்துள்ள அனைத���து முகப்பு அட்டை படங்களையும் இங்கே தொகுத்துள்ளேன். மினி லயன் காமிக்ஸ். ஜூனியர் லயன் காமிக்ஸ்.\nசக்தி காமிக்ஸ் & இம்மாத முத்துக்கள்\nசிறுவர்களைக் கவரும் விதமாக முத்து மினி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் வாரமலர், வரிசையில் சக்தி காமிக்ஸையும் (1985) வெளியிட்டு வந்தனர் முத்து காமிக்ஸ் நிறுவனத்தினர். ஆனால் சிறுவர்களுக்கான சித்திரக் கதைகளுக்கு( அப்போதைய காலகட்டத்தில்) போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் அவர்களுடைய முயற்சிக்கள் சில மாதங்களிலியே நிறைவு பெற்று விட்டன. அவர்கள் வெளியிட்டுள்ள சக்தி காமிக்ஸின் முகப்பு அட்டைகளை கீழே தொகுக்கப் பட்டுள்ளன. 1. மடாலய மர்மம் ( மேக்ஸ்வெல் ) 2. காணாமல் போன சிறுவன் ( டேவிட் க்ரீன் ) 3. கொலைகாரக் குதிரை ( இன்ஸ்பெக்டர் ஈகிள் ) 4. எரிமலைத்தீவில் சிந்துபாத் ( சிந்துபாத் ) 5. ராட்சத சிலை மர்மம் ( ஓலக் ) 6. சவாலுக்குச் சவால் ( இன்ஸ்பெக்டர் விக்ரம் ) இவை தவிர சிறுவர்களுக்காக பல இதழ்கள் தொடங்கப்பட இருந்த நேரத்தில் எதன் காரணத்தினாலேயோ வெறும் விளம்பரங்களகவே பல இதழ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. அதன் விளம்பரங்கள்: இம்மாதம் ( மார்ச் ) வெளிவந்துள்ள\nமினி லயன் & ஜூனியர் லயன் காமிக்ஸ் முகப்பு அட்டைகள்\nசக்தி காமிக்ஸ் & இம்மாத முத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/coimbatore/lady-police-suicide-suspicion-in-death-in-police-quarters-4912", "date_download": "2021-06-15T18:41:45Z", "digest": "sha1:5U4R6K3UJGIX3DBRJ24NKKBCHCVOHYTU", "length": 10159, "nlines": 74, "source_domain": "tamil.abplive.com", "title": "Lady Police Suspect Death | ஜன்னலில் தூக்கு ; முட்டி போட்ட நிலையில் சடலம் - பெண் காவலர் மரணத்தை சந்தேகிக்கும் உறவினர்கள்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nஜன்னலில் தூக்கு; முட்டிபோட்ட நிலையில் சடலம் : பெண் காவலர் மரணத்தை சந்தேகிக்கும் உறவினர்கள்\nகாவலர் குடியிருப்பில் ஜன்னலில் கயிற்றை கட்டி முட்டி போட்டு உட்கார்ந்த நிலையில் மகாலட்சுமி சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.\nஉயிரிழந்த பெண் காவலர் மகாலட்சுமி\nகோவையில் பெண் காவலர் மகாலட்சுமி ஜன்னலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nமதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள கெஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி. 25 வயதான இவர் கோவையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகின்றார். இவர் தன்னுடன் பணிபுரியும் சக காவலர் அருண் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு உப்பிலிபாளையம் காவலர் குடியிருப்பில் மகாலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை கொண்டார். நீண்ட நேரமாக மகாலட்சுமி தொலைபேசி அழைப்பை ஏற்காததால் காவலர் அருண் உப்பிலிபாளையம் குடியிருப்பிற்கு சென்று பார்த்தபோது, மகாலட்சுமி உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. காவலர் குடியிருப்பில் ஜன்னலில் கயிற்றைக்கட்டி முட்டி போட்டு உட்கார்ந்த நிலையில் மகாலட்சுமி சடலமாக மீட்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து மகாலட்சுமியின் உடலை கைப்பற்றிய பந்தயசாலை காவல் துறையினர், கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதனிடையே வீட்டு ஜன்னலில் தூக்கு போட்டு இறக்க வாய்ப்பில்லாத நிலையில், காவலர் மகாலட்சுமி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், “மகாலட்சுமி தற்கொலை செய்துகொள்ள கூடியவர் கிடையாது. தைரியமான பெண். காவலர் அருணை காதலித்த நிலையில், அருணின் பெற்றோர் சம்மதிக்காத காரணத்தால் திருமண பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. எனினும் அருண் தொடர்ந்து மகாலட்சுமியை திருமணம் செய்துகொள்வதாக தொந்தரவு செய்து வந்துள்ளார். மகாலட்சுமி மரணத்தில் சந்தேகம் உள்ளது. பந்தய சாலை காவல் துறையினர் மகாலட்சுமி மரணத்தை முறையாக விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து மகாலட்சுமி மற்றும் அருண் ஆகிய இருவரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு, பந்தய சாலை காவல் துறையினர் மர்ம மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104\nசினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050\nகும்கி யானைகளுக்கு கொரோனா இல்லை : பரிசோதனை முடிவுகளால் வனத்துறை நிம்மதி..\nகோவை : 1563 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 16 பேர் உயிரிழப்பு\nகோவை : குளத்தில் குளித்து விளையாடிய காட்டு யானைகள் : காட்டுக்குள் அனுப்பிய வனத்துறையினரின் முயற்சி என்ன\nகுக் வித் சாராயம்: கூடுதல் ஆட்களை பணியமர்த்தி தேடுதல் வேட்டையில் சிக்கிய நபர்\n சுடுகாட்டுக்கு வாங்க’ - மரண பயம் காட்டி எச்சரித்த ஊராட்சி.\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/how-to-check-pf-account-balance-phone-missed-call-umang-app-epfo-portal-employee-301807/", "date_download": "2021-06-15T20:20:14Z", "digest": "sha1:2EJ2YNRMWGRDE7B3DTJVSBV33SDQFW43", "length": 14505, "nlines": 125, "source_domain": "tamil.indianexpress.com", "title": "EPFO EPF PF Provident Fund தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஈபிஎஃப்ஓ ஈபிஎஃப் நிலுவை இருப்பு", "raw_content": "\nமிஸ்டு கால், எஸ்எம்எஸ்… உங்க பிஎஃப் பேலன்ஸை மிகச் சுலபமாக செக் பண்ணலாம்\nமிஸ்டு கால், எஸ்எம்எஸ்… உங்க பிஎஃப் பேலன்ஸை மிகச் சுலபமாக செக் பண்ணலாம்\nஉங்களது வைப்பு நிதி கணக்கில், எவ்வளவு தொகை உள்ளது என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமா கீழே உள்ள எளிமையான வழிமுறைகளை பின்பற்றுங்கள்.\nHow to check PF Account Balance Tamil News : தொழிலாளர்களின் நலன் காக்க அரசால் உருவாக்கப்பட்டது, தொழிலாளர் வைப்பு நிதி திட்டம். தொழிலாளர்களின் நலன் காக்கப்படுவதற்காக, வருங்கால வைப்பு நிதி சட்டம் 1956-ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, வைப்பு நிதி திட்டத்தை முறைப்படுத்தி வருகிறது.\nதொழிலாளர்கள் தங்களது வைப்பு நிதி நிலவரங்களை அறிந்துக் கொள்ள, தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பதவு செய்யப்பட்ட தனிநபர் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் தனித்துவமான வைப்பு நிதி எண்ணை தெரிந்திருக்க வேண்டும். UAN எனப்படும் இந்த எண்ணை, திட்டத்தில் சேரும் ஒவ்வொரு பயனாளருக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால ஒதுக்கப்படுகிறது. தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றிய பின், வேறு நிறுவனத்தில் இணைந்தாலும் அதே கணக்கு எண்ணை பராமரிப்பத�� கட்டாயமானது.\nஉங்களது வைப்பு நிதி கணக்கில், எவ்வளவு தொகை உள்ளது என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமா கீழே உள்ள எளிமையான வழிமுறைகளை பின்பற்றுங்கள்.\nமிஸ்ட் கால் மூலம் எவ்வாறு தெரிந்துக் கொள்வது \nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணிலிருந்து, 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் அளிக்கவும். பின்னர், உதவி மையத்திலிருந்து உங்களுக்கு உதவ போன் செய்வாரகள். அவர்களிடம், உங்களது வைப்பு நிதி நிலுவைத் தொகை குறித்து விசாரிக்கலாம்.\nஎஸ்.எம்.எஸ் மூலம் எவ்வாறு தெரிந்துக் கொள்வது\nதொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணிலிருந்து, 7738299899 என்ற எண்ணுக்கு, EPFOHO UAN என டைப் செய்து எம்.எம்.எஸ் அனுப்புவதன் மூலம், வைப்பு நிதி நிலுவை குறித்தான தகவல்களை பெறலாம்.\nஉமாங் செயலி மூலம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்\nபிளே ஸ்டோரிலிருந்து உமாங் ( Umang app ) செயலியை தரவிறக்கம் செய்யவும்.\nசெயலியில் EPFO ஆப்ஷனை தேர்வு செய்யவும்.\nபின், தொழிலாளர் சேவைகான பிரிவை க்ளிக் செய்யவும்.\nஉங்களது தொழிலாளர் வைப்பு நிதி இருப்பை தெரிந்துக் கொள்ள, ‘View Passbook’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.\nஉங்கள் UAN எண்ணை பதவிட்டு, UAN இல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP ஐ அனுப்ப Get OTP ஐக் கிளிக் செய்ய வேண்டும். பின், கிடைக்கப் பெற்ற OTP ஐ உள்ளிட்டு ‘உள்நுழை’ என்பதைக் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஈபிஎஃப் இருப்பை சரிபார்க்க விரும்பும் நிறுவனத்தின் உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇறுதியாக, உங்கள் பாஸ்புக் உங்கள் ஈபிஎஃப் நிலுவைத் தொகையுடன் திரையில் தோன்றும்\nதொழிலாளர் வைப்பு நிதி இணைய தளத்தை பயன்படுத்துதல் EPFO Portal :\nதொழிலாளர் வைப்பு நிதி அமைப்பின் அதிகாரப்பூர்வமான இணைய தளமான http://www.epfindia.gov.in. ஐ பார்வையிடவும்.\nஇணைய தளத்தில் சேவைகள் எனும் பிரிவில், தொழிலாளர்கள் என்பதை தேர்ந்தெடுக்கவும்.\nஅடுத்ததாக, உறுப்பினர் கணக்கு எண் ஆப்ஷனை அழுத்தவும்.\nஅடுத்ததாக, உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைய வேண்டும். அதன் பின்னர், உங்கள் ஈபிஎஃப் கணக்கை அணுகலாம்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”\nவரியே இல்லாத வருமானம்: இந்த 4 முதலீடுகளை கவனியுங்க\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஇதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை\nநீண்ட கால சேமிப்பிற்கான 5 சிறந்த திட்டங்கள்; உங்களுக்கு எது பெஸ்ட்னு பாருங்க\nதடுப்பூசி விநியோகத்திற்கு ட்ரோன்கள்; ஐ.சி.எம்.ஆர் மற்றும் தெலுங்கானாவின் புதிய திட்டம்\nஇதை செய்யவில்லை என்றால் உங்களின் வங்கி சேவைகள் முடக்கப்படும் – எச்சரிக்கும் ஆர்.பி.ஐ\nஇந்த 3 வங்கி வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனையே இல்லை… ”அன்லிமிட்டட்” ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கு கேரண்ட்டி\nகொரோனா சிகிச்சை செலவுகளை சமாளிக்க எஸ்.பி.ஐ. வழங்கும் கடன்; இந்த நேரத்தில் மிகவும் உதவியானது இது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/rj-vignesh-youtube-channel-smile-settai/", "date_download": "2021-06-15T19:20:40Z", "digest": "sha1:3DXNSBEIANCFAH2TZDMZZRDJUEPJHRQX", "length": 4294, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "RJ Vignesh YouTube channel Smile Settai | Tamilnadu Flash News", "raw_content": "\n‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் ஃபஸ்ட் லு��் வெளியீடு\nYouTube சேனல் Black Sheep பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள படம், 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். Black Sheep கார்த்திக் வேணுகோபால், இயக்கியுள்ளார். இப்படத்தில், பிரபல விஜய் டிவி நட்சத்திரம்...\nசவுக்கு ஷங்கருக்கு குஷ்பு கொடுத்த பதிலடி\nஅப்சரா ராணி யார் தெரியுமா\nமின்சாரத்தை சீரழித்து மும்பை மீது சைபர் தாக்குதலா சீனா மீது குற்றச்சாட்டு\nசென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்கள் : ஊரடங்குக்கு வாய்ப்பு \nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரொனா நோயாளி தப்பியோட்டம்\nதிமுக தலைவருக்கு நன்றிக் கடிதம் எழுதிய அதிமுக தொண்டர்\nஅதிமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1023365", "date_download": "2021-06-15T20:18:50Z", "digest": "sha1:T5NM73GK2Q2ZZ2ZDT42CIGZSRRK5YWBK", "length": 9869, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தூத்துக்குடி மாநகரில் கொரோனா தடுப்பு பணி தீவிரம் விதிமீறல்களை கண்டறிய 2 குழுக்கள் அமைப்பு | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nதூத்துக்குடி மாநகரில் கொரோனா தடுப்பு பணி தீவிரம் விதிமீறல்களை கண்டறிய 2 குழுக்கள் அமைப்பு\nதூத்துக்குடி, ஏப்.12: தூத்துக்குடி மாநகரில் கொரோனா தடுப்பு பணியை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. விதி மீறல்களை கண்டறிய 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகர பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், திருமண மண்டபங்களில் மாநகராட்சி அதிகாரிகள் குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் முறையாக வாடிக்கையாளர்கள் முககவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடை��ெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.\nமேலும் கொரோனா தடுப்பு விதிமுறை மீறல்களை கண்காணித்து, மீறும் நபர்களிடம் அபராதம் விதிப்பதற்காக பிரத்யேகமாக 2 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாநகரம் முழுவதும் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.24 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர திருமண நிகழ்ச்சிகள், வங்கிகள், போக்குவரத்து மூலம் கொரோனா அதிகமாக பரவி வருவதாக தெரியவந்து உள்ளது. இதனால் அதிகாரிகள் இவை தொடர்பான கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nமேலும் தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் உள்ள 7 நகர்ப்புற சுகாதார நிலையங்களில், முள்ளக்காடு, கணேஷ்நகர், திரேஸ்புரம் ஆகிய 3 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் முன்மாதிரி மையமாக கொண்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இநத மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. இங்கு கொரோனாவை தடுக்கும் விதமாக கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நகர் பகுதிகளில் அதிக அளவில் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வும் மாநகராட்சி மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nதொழில் நிறுவனங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது. குறிப்பாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், என்.டிபிஎல். அனல்மின்நிலையம், வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதே போன்று மேலும் சில நிறுவனங்கள் தடுப்பூசி போடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த நிறுவன ஊழியர்களுக்கும் விரைவில் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபோட்டித் தேர்வு பயிற்சி மையம் மூடல் தூத்துக்குடி மாநகராட்சியை மாணவிகள் முற்றுகை\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஒரேநாளில் கொள்ளையன், டிரைவர் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஎட்டயபுரத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்\nசேதுக்குவாய்த்தானில் மணல் கடத்தலை தடுத்த பஞ். தலைவிக்கு ம���ரட்டல்\nமுக்காணி அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த தொழிலாளி சாவு\nதூத்துக்குடி கலெக்டர்அலுவலகத்தில் பரபரப்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.songlyricsplace.com/jodi-nalla-jodi-ithu-mappillai-ponnaiyum-paaru-song-lyrics/", "date_download": "2021-06-15T19:46:55Z", "digest": "sha1:FQCNVXSDZIKNJUVRBVR4DXL5GIOJYCSY", "length": 7789, "nlines": 192, "source_domain": "www.songlyricsplace.com", "title": "Jodi Nalla Jodi Ithu Mappillai Ponnaiyum Paaru Song Lyrics", "raw_content": "\nஜோடி நல்ல ஜோடி இது\nஆண் ஜோடி நல்ல ஜோடி இது\nஆண் பாடி விளையாடி உள்ள\nபெத்து எடுத்த ராணி மகாராணி\nபெண் நல்ல தவம் இருந்து\nபெத்து எடுத்த ராணி மகாராணி\nகண்டு பிடிச்ச ராசா மகா ராசா\nகண்டு பிடிச்ச ராசா மகா ராசா\nஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி\nஇது மாப்பிள்ள பொண்ணையும் பாரு\nஒன்னா ரெண்டா உள்ளதை எல்லாம்\nபொன்னால் கட்டி பூட்டி இழுத்து\nஅத அடக்கி வெப்பா வித்தாரம்\nஜோடி நல்ல ஜோடி இது\nபெத்து எடுத்த ராணி மகாராணி\nகண்டு பிடிச்ச ராசா மகா ராசா\nஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி\nஇது மாப்பிள்ள பொண்ணையும் பாரு\nஅய்யா உள்ளம் ஆடியில் வெள்ளம்\nஅம்மா எண்ணம் சந்தனக் கிண்ணம்\nஅவர் ஜாதகம் போல வேறாரு\nவாழை என உங்க வம்முசம்\nஜோடி நல்ல ஜோடி இது\nபெத்து எடுத்த ராணி மகாராணி\nஇந்த குணவதிய கண்டு பிடிச்ச\nஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி\nஇது மாப்பிள்ள பொண்ணையும் பாரு\nஇது மாப்பிள்ள பொண்ணையும் பாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sonnaalu-vetkam-song-lyrics/", "date_download": "2021-06-15T18:24:47Z", "digest": "sha1:UF2SSBDFNRIPHPMTQA3RLY3BZFD2SAC3", "length": 6123, "nlines": 154, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sonnaalu Vetkam Song Lyrics - Thambi Pondatti Film", "raw_content": "\nஆண் : சொன்னாலும் வெட்கம் ஐயா\nயாரிடம் போவேன் என் கதை சொல்வேன்\nஇல்லறம் நல்லறம் என்பதே பொய்யா\nஆண் : சொன்னாலும் வெட்கம் ஐயா\nஆண் : திருமணம் என்பதே இரு மனம் சேர்வது\nஒரு மனம் மாறினால் வாழ்வு என்ன ஆவது\nபார்வைகள் மாறினால் காட்சியும் மாறலாம்\nகண்களே மாறினால் பாதை எங்கே போவது\nஆண் : அன்புடன் நான் வாழ தேடி வந்த தேவி\nஇன்று நான் போராட சேதி சொன்ன பாவி\nஇல்லறம் நல்லறம் என்பதே பொய்யா\nஆண் : சொன்னாலும் வெட்கம் ஐயா\nஒரு வழி பாதையில் செல்���வர் மனதிலே\nசுயநலம் வளருமே சொந்த பந்தம் மறையுமே\nபகலினில் கனவுகள் காண்பவர் வாழ்விலே\nஉண்மைகள் புரியுமா நன்மை தீமை தெரியுமா\nஆண் : ஒற்றுமை நான் காண ஏற்றி வைத்த தீபம்\nவேற்றுமைதான் காண போனதே லாபம்\nஇல்லறம் நல்லறம் என்பதே பொய்யா\nஆண் : சொன்னாலும் வெட்கம் ஐயா\nயாரிடம் போவேன் என் கதை சொல்வேன்\nஇல்லறம் நல்லறம் என்பதே பொய்யா\nஆண் : சொன்னாலும் வெட்கம் ஐயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/thuthi-ilai-payangal-in-tamil.html", "date_download": "2021-06-15T19:15:15Z", "digest": "sha1:XTXVPFT52ZXHRPYXPUQXLBRPZYXELZJC", "length": 11497, "nlines": 131, "source_domain": "www.tamilxp.com", "title": "துத்தி இலை பயன்கள் | Thuthi Leaf uses in Tamil", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Health மூல நோயை விரட்டும் அற்புத மூலிகை\nமூல நோயை விரட்டும் அற்புத மூலிகை\nதுத்தி இலை மருத்துவ குணம் நிறைந்த ஒரு மூலிகைப் பொருள். இது இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, பூ, விதை, வேர், பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது.\nமலக்கட்டு, ஆசனவாய் போன்ற பிரச்சனைகளுக்கு துத்தி இலை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. துத்தி இலை உடல் சூட்டை தணிக்கும். சிறுநீரை பெருக்கும். காம உணர்ச்சி அதிகரிக்கும்.\nதுத்தி இலையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலச்சூடு நீங்கும்.\nதுத்தி இலை பொடியை பசும்பாலில் கலந்து நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட ஆசனவாய் கடுப்பு முற்றிலும் குணமாகும்\nதுத்தி விதைகளைப் பொடி செய்து அதில் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து 200 மில்லி கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள், தொழு நோய் கட்டுப்படுத்தும்.\nதுத்தி விதையின் பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.\nதுத்திக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புழுக்களை நீக்கும். மேலும் வாயு சம்பந்தப்பட்ட வியாதிகளையும் குணமாக்கும்.\nதுத்தி இலையை அரைத்து படர்தாமரை உள்ள இடத்தில��� பூசி வந்தால் படர்தாமரை குணமாகும்.\nமூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் முற்றிலும் குணமாகும்.\nநார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சரியான அளவில் தண்ணீரும் பருகி வந்தால் மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்க முடியும். மலச்சிக்கல் உள்ள நபர்கள் துத்திக் கீரைகளை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு, நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.\nபற்கள் மற்றும் ஈறுகளை சுத்தமாக வைத்துக்கொள்ளாத காரணத்தால், சிலருக்கு ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு, பல் வலி போன்றவற்றை உண்டாக்குகிறது. இந்தசமயங்களில் துத்தி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் வலி, வீக்கம் இதர நோய்கள் தீரும்.\nநேரம் தவறி உடலுக்கு ஒவ்வாத உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் அஜீரணம் ஏற்பட்டு வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் துத்தி இலைகளை அரைத்து சாறாக குடிந்து வந்தால், அஜீரணத்தால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு குணமாகும்.\nஒவ்வொரு மனிதனும் ஒரு நாளில் சரியான இடைவெளியில் சிறுநீர் நன்றாக கழிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒரு சிலர் தண்ணீர் குறைவாக குடிப்பதாலும், சரியான நேரத்தில் சிறுநீர் கழிக்காததாலும், எதிர்காலத்தில் சிறுநீர் பிரச்சனை ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனை வராமல் இருக்க துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால், சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.\nதுத்தி இலை சாப்பிடும் முறை\nதுத்தி இலை மருத்துவ குணங்கள்\nசுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்\nதொப்பையை குறைக்க உதவும் சியா விதைகள்\nஉருளைக்கிழங்கு பச்சை நிறத்தில் இருந்தால் அதை சாப்பிட வேண்டாம்..\nகெட்ட கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் பிஸ்தா\nசிவப்பு அரிசியில் உள்ள நன்மைகள் என்ன\nஉடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் செவ்வாழைப்பழம்\nஅளவுக்கு மீறி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்\n ஒரு நிமிடம் இதைப் படிங்க\nபாலுட்டும் அம்மாக்களுக்கு சில டிப்ஸ்\n – தெரிந்துக்கொள்ள இதோ 13 வழிகள்\nவாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வீட்டு மருத்துவம்\nபிரண்டையில் உள்ள மருத்துவ குணங்கள்\nTamilxp இணையதளம�� மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0-2/", "date_download": "2021-06-15T20:00:04Z", "digest": "sha1:QA7UJMUG4FC5YKMZD7UF4GBNXJML33YW", "length": 4439, "nlines": 90, "source_domain": "www.tntj.net", "title": "மதுரை மேலூரில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்கல்வி உதவிமதுரை மேலூரில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்\nமதுரை மேலூரில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்\nமதுரை மேலூர் டிஎன்டிஜே கிளையின் சார்பாக ஏழை மாணவ, மாணவிகள் 30 பேருக்கு இலவச மாக நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/2019-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-06-15T19:38:44Z", "digest": "sha1:NRVWE24IZGTAJCPPYYPJHVCRNOBLLBA2", "length": 4177, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "2019 உலக கோப்பை இந்திய அணி | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tags 2019 உலக கோப்பை இந்திய அணி\nTag: 2019 உலக கோப்பை இந்திய அணி\n2019 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு\n2019ம் ஆண்டு உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம், இங்கிலாந்தில் நடக்கவுள்ள ஒரு நாள் உலக கோப்பை போட்டிக்காக இந்திய அணியில், வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் இன்று நடந்த...\nஆந்திராவில் நாயை இரக்கமின்றி தூக்கி போட்டு விளையாடும் கொடூரர்கள்\nரஞ்சித் படத்துக்கு பயிற்சி எடுக்கும் ஆர்யா\nடிக் டாக்கிற்கு மாற்றாக வந்த சிங்காரியின் நிலைமை\nபதை பதைக்க வைக்கும் ராக்கி டீசர்\nநாய் மீது பிரியம்- மேயரை பாராட்டிய ராம்கோபால் வர்மா\nசித்ரா மரணம் குறித்து சின்னத்திரை கலைஞர்களிடம் விசாரணை\nநடிகராக அறிமுகமாகும் அருண் விஜய் மகன்\nநாளை முதல் நெடுஞ்சாலைகளில் பாஸ்ட் டேக் கட்டாயம்\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/vanakkamda-mapla/14551/", "date_download": "2021-06-15T19:49:49Z", "digest": "sha1:GVH3CPFTQ7NJDVCP2DOC7R7EIFLY6TM2", "length": 7594, "nlines": 122, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "சன் டிவியில் நேரடி ரிலீஸ் ஆகும் வணக்கம்டா மாப்ள | சன் டிவியில் நேரடி ரிலீஸ் ஆகும் வணக்கம்டா மாப்ளTamilnadu Flash News", "raw_content": "\nHome Entertainment சன் டிவியில் நேரடி ரிலீஸ் ஆகும் வணக்கம்டா மாப்ள\nசன் டிவியில் நேரடி ரிலீஸ் ஆகும் வணக்கம்டா மாப்ள\nபாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல நகைச்சுவை படங்களை இயக்கியவர் ராஜேஸ் எம். சில காலங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களாக கொடுத்து வரும் இவர் வெற்றிக்காக போராடி வருகிறார்.\nஇப்போது சன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வணக்கம்டா மாப்ள படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.\nஇப்படம் வரும் ஏப்ரல் 14ல் சன் டிவியிலேயே நேரடியாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்போது சன் டிவி விசேஷ தினங்களுக்கு என இது போல படங்களை உடனடியாக தயாரித்து ரிலீஸ் செய்து வருகிறது.\nஇதற்கு முன் பொங்கலுக்கு புலிக்குத்தி பாண்டி படத்தை டிவியில் நேரடி ரிலீஸ் செய்து படமும் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.\nபாருங்க: மக்களிடம் செல்வாக்கு இருக்கு... அரசியலுக்கு வந்தே தீருவேன் - அடம்பிடிக்கும் பிக்பாஸ் நடிகை\nPrevious articleவரலட்சுமியின் சேஸிங் படப்பாடல்\nNext articleபிரசாந்தின் அந்தகான் படத்தில் நடிக்கும் பிரபல பரதநாட்டிய டான்ஸர்\nவணக்கம்டா மாப்ள ரம்ஜானுக்கு வருகிறது\n800 பட விவகாரம் வைரமுத்துவுக்கு ரசிகரின் நறுக் கேள்வி\nஆந்திர முதல்வருக்கு நன்றி தெரிவித்த கமல்\nஅஜீத் உதவி செய்வதாக சொல்வது பொய்- அங்காடி தெரு நடிகை குமுறல்\nஸ்மைலி போட்டு கலாய்த்த அருண் விஜய் – கோபத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்\nதெலுங்கு படத்தில் ஹீரோயினாகிய டிடி\nஇயக்குனர் ஜி.எம் குமாரின் அன்பான வேண்டுகோள்\nசோஷியல் மீடியாவில் காமெடியில் அசத்தும் இலங்கை ஆர்ஜே தம்பதியினர்\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்��ர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nகனா போன்ற கதையில் மீண்டும் ஐஸ்வர்யா ராஜேஸா\nநடிகர் விஜய் மற்றும் சிம்புக்கு டாக்டர் எழுதிய உருக்கமான கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=27307", "date_download": "2021-06-15T19:35:25Z", "digest": "sha1:BFBDKRAYJ4LGYHSWIHWMQSAKX76KCZIZ", "length": 11752, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "நோக்கிப் பார் இரட்சிப்பார் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nராபின்சன் க்ருஸோ என்ற கப்பல் மாலுமி, கப்பலை ஓட்டிச் செல்லும்போது, எதிர்பாராவிதமாக கப்பல் விபத்துக்குள்ளானது. அந்த மாலுமிக்கு பல பாவ பழக்க வழக்கங்கள் இருந்தன. அவர்மீது சில வழக்குகளும் இருந்தன. விபத்தினால் இன்னும் சற்று நேரத்தில் தான் மரித்துப் போகப்போவதாக எண்ணினார். நான் இறந்துவிட்டால் என் மீதுள்ள வழக்கு என் குடும்பத்தை பாதிக்குமே என்ற அச்ச உணர்வு இன்னும் மனவேதனையை அதிகரிக்கச் செய்தது. அவ்வேளையில், கப்பலில் எழுதப்பட்டிருந்த ஆபத்துக்கு கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்; (சங்கீதம் 50 :15) என்ற திருமறை வசனம் அவர் கண்களில் தென்பட்டது. பலமுறை கண்டு, வாசித்த வசனம் என்றாலும், அன்று அவ்வசனம் அவரது உள்ளத்தில் புதிய நம்பிக்கையைக் கொண்டு வந்தது. ஆண்டவருடைய வார்த்தையை நம்பி, அந்த இடத்திலேயே முழங்கால்படியிட்டு, இருகரங்களையும் உயர்த்தி, சத்தமிட்டு, ஆண்டவரே இந்த ஆபத்திலிருந்தும், வழக்குகளிலிருந்தும் என்னை விடுவியும் என்று ஜெபித்தார். கடவுள் அவருடைய ஜெபத்திற்கு பதிலளித்தார். அக்கப்பல் ஒரு தீவில் மோதி கரை ஒதுங்கியது. அத்தீவில் ராபின்சன் க்ருஸோ பத்திரமாக கரை சேர்ந்தார். தன்னை அற்புதமாக பாதுகாத்த கடவுளுக்கு நன்றி கூறினார்.\nநமது வாழ்விலும் ஆபத்துக்கள் நம்மைச் சூழ்ந்து வரும் வேளையில், நாம் நினைவில்கொள்ள வேண்டிய ஒரு உண்மை என்னவெனில், எந்தவொரு ஆபத்துகள் நம்மை சூழ்ந்திருந்தாலும், கடவுளை நாம் நோக்கிப் பார்க்கும���போது, அவர் நம்மை விடுவிப்பார் என்பதுதான். ேமலும், இந்த ஆபத்திற்கு காரணமாக நம்மிடத்தில் ஏதேனும் தவறுகள் உள்ளதா என்றும் நம்மை நாம் ஆராய்ந்து பார்த்து, நமது வழிகளை சரிசெய்து கொள்ள வேண்டும்.\nஇஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்வில் பலவேளைகளில் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்து, அதன் காரணமாக பல ஆபத்துக்களில் சிக்கிக் கொண்டனர். எனினும், அவர்கள் மனந்திரும்பி, கடவுளின் இரக்கத்திற்காக வேண்டிக் கொண்டபோது, அன்பே உருவான கடவுள் அவர்கள்மீது மனதுருகி, அவர்கள் தவறுகளையெல்லாம் மன்னித்து, அவர்களை விடுவித்தார் என்று விவிலியத்தில் நாம் காண்கிறோம்.ஒருமுறை இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தபோது கடவுள் அவர்கள்மீது கோபங்கொண்டு, கொள்ளிவாய் சர்ப்பங்களை அவர்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் அநேகர் இறந்தனர். மடிந்து கொண்டிருந்த இஸ்ரவேல் மக்கள் தங்களுக்காக வேண்டிக் கொள்ளும்படி கடவுளின் அடியவராகிய மோசேயிடம் கேட்டுக் கொண்டனர். மோசே அவர்களுக்காக, கடவுளை நோக்கி வேண்டுதல் செய்தார். அப்பொழுது கடவுள், வெண்கல சர்ப்பம் ஒன்றை செய்து ஜனங்கள் எல்லாரும் காணும்படி ஒரு கம்பத்தின்மேல் வைக்கும் படி கூறினார். அதை இஸ்ரவேல் மக்கள் நோக்கிப் பார்க்க வாதை நின்றது என்று திருமறை கூறுகிறது (எண்ணாகமம் 21 :1-9).\n உங்கள் வாழ்விலும் பிரச்னைகளும், ஆபத்துக்களும் சூழ்ந்திருக்கிறதா பயப்படாதீர்கள் கடவுள் நம்மோடு இருக்கிறார். அவர் மிகவும் கருணை நிறைந்தவர்; அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்; நாம் பிறப்பதற்கு முன்பே அவர் நம்மை அறிந்திருக்கிறார்; நமது அசைவுகள் ஒவ்வொன்றையும் அவர் கவனிக்கிறார். நாம் தவறு செய்தபோதும், அத்தவறுகளை உணர்ந்து, உண்மையாக மனந்திரும்பும்போது, கடவுள் நம்மீது மனதுருகி, மனமிரங்குகிறார்.ஆகவே, இஸ்ரவேல் மக்கள் வெண்கல் சர்ப்பத்தைப் பார்த்து விடுதலை பெற்றுக்கொண்டது போல, நாமும் நமது பாவங்களுக்காகவும், அக்கிரமங்களுக்காகவும் சிலுவையில் அறையப்பட்டு, மரித்த அருள்நாதர் இயேசுவை நோக்கிப் பார்க்க அழைக்கப்படுகிறோம். அவ்விதம் அவரை நாம் நோக்கிப் பார்த்தால், அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள் (சங்கீதம் 34:5) என்று திருமறை கூறுவதற்கேற்ப கடவுள் நம்மைவிடுவிப்பார். நோக்கிப் பார்ப்போம்\nஒரு கல் ஆயுள் மறு கல் ஆசை\nகுன்றத்து முருகனின் அருளாசி : வாசகர்களின் ஆன்மிக அனுபவம்\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/tea-estate", "date_download": "2021-06-15T18:25:31Z", "digest": "sha1:PVCY3XBGDUDKWBVR4RBLJRAA5ZIQIQCC", "length": 2265, "nlines": 43, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "tea estate", "raw_content": "\n“தேயிலை தோட்ட தொழிலாளர்களை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு” : உதகை வரும் முதல்வருக்கு வலுக்கும் எதிர்ப்பு \n“தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க மறுக்கும் தமிழக அரசு”: அ.தி.மு.க அரசுக்கு எதிராக போராட்டம்\n“வேலைக்கு வந்தால்தான் சம்பளம்” : தேயிலைத் தொழிலாளர்களை மிரட்டும் எஸ்டேட் நிர்வாகம் - கவனிக்குமா அரசு\n“தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைவான போனஸ்” - அ.தி.மு.க அரசுக்கு எதிராக போராட்டம்\n8,000 சம்பளம்..15 மணி நேர வேலை..தேயிலை தோட்ட பணியாளர்களுக்காக குரல் கொடுத்த தி.மு.க எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/o-nenje-nenje-song-lyrics/", "date_download": "2021-06-15T19:04:20Z", "digest": "sha1:AR36PXEJXRQI76KCCH3TETFIB6Z4DSF2", "length": 9873, "nlines": 283, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "O Nenje Nenje Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஹரிஹரன் மற்றும்\nஇசை அமைப்பாளர் : தேவா\nஆண் : {ஓ நெஞ்சே நெஞ்சே\nரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே} (2)\nஆண் : நீ வெள்ளை சந்திர வீதியில்\nஆண் : நெஞ்சே நீ\nஉன் காலை மண்ணில் ஊன்றி\nநில் நில் நில் நில்\nபெண் : அன்பே அன்பே\nஉன் பேரை நிலவில் வெட்டு\nபெண் : காற்றெல்லாம் இனிக்கும்படி\nஎன் காலம் நடக்கட்டுமே என் தேவா\nஆண் : ஒரு பார்வை சிறு வார்த்தை\nபெண் : நான் சொல்லும் சொல்லை கேளாய்\nவேதம் சொல்வாய் வேதம் சொல்வாய்\nஆண் : பெண்ணே பெண்ணே\nஆண் : அன்பே அன்பே\nஉன் அன்பு சொல் வேண்டும்\nஎன் ரத்தம் ஊர வேண்டும்\nபெண் : ஓ நெஞ்சே நெஞ்சே\nரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே\nகுழு : காலேஜூ காலேஜூ\nஹார்ட் ஓட பீட் எல்லாம்\nலவ் லவ் லவ் லவ்\nஆண் : சந்தர்ப்பம் அமைந்து விட்டால்\nகாலங்கள் கனியும் வரை பேசாமல்\nபெண் : கலங்காதே மயங்காதே\nஉன் கனவுக்கு துணை இருப்பேன்\nபெண் : என் நெஞ்சில் சாய்த்து கொள்வேன்\nஎன் நெஞ்சில் ஒட்டி ��ெல்லும்\nபாட்டு கேட்டு மெட்டு போடு\nஆண் : பூவே பூவே\nஉன் முத்தம் கூட நாதம்\nஆண் : வாழ்வின் தீபம்\nநீ சொல்லும் சொல்லே வேதம்\nபெண் : {ஓ நெஞ்சே நெஞ்சே\nரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே} (2)\nஆண் : நீ வெள்ளை சந்திர வீதியில்\nஆண் : நெஞ்சே நீ\nஉன் காலை மண்ணில் ஊன்றி\nநில் நில் நில் நில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-06-15T19:58:05Z", "digest": "sha1:B6N7KXD4MHUZC3BWDRXTE3XHTCVGB7M4", "length": 4759, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "கமலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சீனியர் நடிகர்கள் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nகமலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சீனியர் நடிகர்கள்\nமலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் கமல். இவர் தற்போது மலையாள சினிமா நடிகர் சங்க உறுப்பினர்களை பற்றி சர்ச்சையான கருத்து ஒன்றை கூறி பிரச்னையில் சிக்கியுள்ளார். நடிகர் திலீப் விவகாரத்தில் மலையாள நடிகர் சங்கம், களேபரத்தில் இருப்பது தெரிந்ததுதான். இந்த சமயத்தில் இயக்குனர் கமல், மலையாள சினிமா நடிகர் சங்கத்தில் 500 பேர்களில் 450 பேர் வெறுமனே உதவித்தொகை உள்ளிட்ட வசதிகளை பெறுவதற்காகவே சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றும், அவர்கள் தற்போதைய சினிமாவில் ஆக்டிவாக இல்லை என்றும் கூறியுள்ளார்.\nஇது சீனியர் நடிகர்களான மது, ஜனார்த்தனன், கேபிஏ.சி லலிதா மற்றும் கவியூர் பொன்னம்மா போன்ற சீனியர் நடிகர்களின் மனதை காயப்படுத்தி உள்ளது. இதனால் கோவமான அவர்கள், இயக்குனர் கமல் தங்களை பற்றி அவதூறாக கருத்து கூறியதாக கலைத்துறை அமைச்சருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளனர்.\nமேலும் தாங்கள் இரண்டு மூன்று தலைமுறைகளாக சினிமாவில் நடிப்பதாகவும், தற்போது நடித்து கொண்டிருப்பதாகவும், நடிகர் சங்கத்தில் இருந்து வரும் உதவித்தொகை என்பது வெறும் பணம் மட்டுமல்ல, அது நடிகர் சங்கம் தங்கள் மீது காட்டும் அன்பின் வெளிப்பாடு என்றே கருதுகிறோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சில முன்னணி நடிகர்களும், இயக்குனர் கமல் கூறியதை ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நே���லை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/tamil-nadu/new-lockdown-guidelines-by-tamilnadu-government-1725", "date_download": "2021-06-15T20:24:39Z", "digest": "sha1:QW3ZPP7NLQ7VCFQZFNE2QULNVRLMVXOW", "length": 11524, "nlines": 87, "source_domain": "tamil.abplive.com", "title": "New Lockdown Guidelines By Tamilnadu Government | பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு இ-பதிவு கட்டாயம்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nTamilnadu Corona restrictions | பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு இ-பதிவு கட்டாயம்..\nபிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு தனது கொரோனா தடுப்பு முறைகளுக்கு விதிமுறைகள் விதித்துள்ளன.\nகொரோனா தடுப்பு விதிமுறைகள் - மாதிரிப்படம்\nமற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு இ-பதிவு கட்டாயம், பேருந்து பயண கட்டுப்பாடுகள் என கொரோனா தடுப்பு விதிமுறைகளை இறுக்கமாக்கியுள்ளது தமிழக அரசு.\nஅனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்குவதற்கு அனுமதியில்லை.\nபெரிய கடைகள், வணிக வளாகங்கள் ( ஷாப்பிங் மால்கள்) இயங்க அனுமதியில்லை.\nமளிகை கடைகள், காய்கறி கடைகள், இதர அனைத்து கடைகளும் வழக்கம்போல செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\nவணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு அனுமதியில்லை\nடிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.\nசென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் உள்ள அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதியில்லை. பியூட்டி பார்லர், ஸ்பாக்கள், சலூன்கள் ஆகியவற்றிற்கு அனுமதியில்லை.\nஅனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும். உணவகங்களில் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.\nவிடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலே உணவு வழங்க வேண்டும். உணவுக்கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.\nஅனைத்து மின் வணிக சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகள���டன் இயங்கலாம்.\nஅனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதியில்லை. இருப்பினும் தினமும் நடைபெறும் பூஜைகள், பிரார்ததனைகள், சடங்குகளை வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்த தடையில்லை.\nகுடமுழுக்க விழாவை 50 நபர்களுடன் நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டு உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.\nபுதியதாக குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதியில்லை.\nதிருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.\nஇறுதி ஊர்வலங்களில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.\nஐ.டி. நிறுவனங்களின் 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.\nகோல்ப், டென்னிஸ் கிளப் உள்பட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம் செயல்பட அனுமதியில்லை.\nசர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகள் மடடுமே அனுமதி அளிக்கப்படும்.\nபுதுச்சேரி தவிர்த்து ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த விவரத்தை தமிழ்நாட்டிற்கு நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவார்.\n130 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட தமிழ்நாட்டு ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ்..\n55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..\nடெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்\nதிருவண்ணாமலை : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் அதிகரிப்பு..\nபி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க ��றிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answers2prayer.org/altar/Tamil/salvation_prayer%20Tamil.html", "date_download": "2021-06-15T19:33:35Z", "digest": "sha1:KBQZ35CEBHEJFL5UPZ6AE2ZXOLS2ZL5M", "length": 7727, "nlines": 65, "source_domain": "www.answers2prayer.org", "title": "Salvation Prayer", "raw_content": "\nதயவுசெய்து இந்த ஜெபத்தை சத்தமாக மற்றும் இருதயத்திலிருந்து திரும்ப சொல்லவும்:\nஇயேசுவானவரின் நாமத்திலே நான் உம்மிடம் வருகிறேன்.\nஇயேசுவானவர் உம்முடைய ஒரேபேரான குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்.\nநான் இரட்சிக்கப்படும்படியாக வானத்திலும் பூமியிலும் கொடுக்கப்பட்ட நாமம் அவருடைய நாமம் ஒன்று மட்டுமே என்று நான் விசுவாசிக்கிறேன்.\nஅவரை நீர் எனக்காக அனுப்பினீர் என்று நான் விசுவாசிக்கிறேன்.\nஅவர் எனக்காக மரித்தார் என்று நான் விசுவாசிக்கிறேன்.\nஅவருடைய இரத்தம் என்னுடைய எல்லா பாவங்களையும் மூடும் என்று நான் விசுவாசிக்கிறேன்.\nமற்றும் என்னுடைய கடந்த கால பொல்லாதவைகளிலிருந்து நான் மனஸ்தாபப்பட்டு திரும்பி விடுகிறேன்.\nகர்த்தராகிய இயேசுவானவரே, நான் உமக்குக் கொடுக்கிறேன்,\nஎன்னுடைய வாழ்க்கையின் எஜமானாக உம்மை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன்,\nஇப்பொழுதிருந்து உமது வழியில் நான் காரியங்களைச் செய்கிறேன்\nகர்த்தராகிய இயேசுவானவரே என்னுடைய வாழ்க்கையில் இப்பொழுது வாரும்\nமற்றும் உம்முடைய ஆவியினால் என்னை நிரப்பும்.\nதயவுசெய்து என்னை ஒரு புதுசிருஷ்டியாக மாற்றும்\nஇப்பொழுது நான் ஒரு கிறிஸ்தவன் என்று,\nஇப்பொழுது நான் மறுபடியும் பிறந்தவன் என்று,\nஇப்பொழுது நான் ஒரு தேவனுடைய பிள்ளை என்று,\nஇப்பொழுது உமது பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும்.\nஎன்னுடைய வாழ்க்கையை உமது இரட்சிப்பின் கிருபைக்கு,\nஒரு இறுதி விருப்ப ஆவணமாக மாற்றும்.\nஇயேசுவானவரின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன்\nதயவுசெய்து நாங்கள் அறியும்படி செய்யும் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு தயவுசெய்து எங்களுக்கு எழுதவும் மற்றும் உங்களுடைய சாட்சியை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு தயவுசெய்து எங்களுக்கு எழுதவும் மற்றும் உங்களுடைய சாட்சியை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் [என்னை தொடர்புகொள்ள இங்கே கிள���க் செய்யவும்]\nநாங்கள் உனக்காக ஜெபிக்க விரும்புகிறோம் மற்றும் உனது புதிய கிறிஸ்தவ நடக்கையில் உனக்கு உதவிசெய்ய சில இலவசமான தகவல்களை அனுப்புகிறோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நீர் ஒரு ஜெபத்துக்குப் பதிலாக இருக்கிறீர்.\nஎனது நண்பரே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக\nடைரக்டர், பலிபீட ஊழியம் என்னை தொடர்புகொள்ள இங்கே கிளிக் செய்யவும்\n“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2021/02/28053644/ISL-Football-Odisha--Bengal-goal-score-in-the-match.vpf", "date_download": "2021-06-15T18:28:49Z", "digest": "sha1:2PRH6RFJP2CQNL3X4N3TZZTSL6XDKVSF", "length": 8840, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "ISL Football: Odisha - Bengal goal score in the match || ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா-பெங்கால் ஆட்டத்தில் கோல் மழை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா-பெங்கால் ஆட்டத்தில் கோல் மழை\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஒடிசா-பெங்கால் ஆட்டத்தில் கோல் மழை பொழிந்தது.\n7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 108-வது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்- ஒடிசா அணிகள் மோதின. முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் பெங்கால் முன்னிலை பெற்ற நிலையில் பிற்பாதியில் ஒடிசா வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். பால் ராம்பேங்ஜாவா, ஜெர்ரி தலா 2 கோல் போட்டனர். பெங்கால் வீரர்களும் பதிலடி கொடுக்க தவறவில்லை. பரபரப்பான இந்த ஆட்டத்தின் முடிவில் ஒடிசா அணி 6-5 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்று ஆறுதல் அடைந்தது. ஐ..எஸ்.எல். கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட ஆட்டம் இது தான்.\nஇன்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 5 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் எப்.சி. கோவா- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. அரைஇறுதிக்கு தகுதி பெற ஐதராபாத் அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். மாறாக டிரா செய்தாலே கோவா அரைஇறுதிசுற்றை எட்டி விடும். இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தி��் மும்பை சிட்டி-ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் சந்திக்கின்றன.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. கோபா அமெரிக்கா கால்பந்து தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி அபார வெற்றி\n2. ஐரோப்பிய கால்பந்து போட்டி: உக்ரைனை போராடி வீழ்த்தியது நெதர்லாந்து - செக்குடியரசு அணியிடம் பணிந்தது ஸ்காட்லாந்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1006834", "date_download": "2021-06-15T20:00:55Z", "digest": "sha1:I3A6KHZDXK5F3L54ZOY4NBVTZ7EOA42Y", "length": 5757, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மின்சாரம் பாய்ந்து பலியான குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nமின்சாரம் பாய்ந்து பலியான குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்\nதிருவேங்கடம், ஜன. 17: திருவேங்கடம் தாலுகா, கள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் மகன் விஜயராஜ் (45), அவரது அக்காள் விஜயலட்சுமி (57) ஆகிய இருவரும் கடந்த 14ம் தேதி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். இதையடுத்து இவர்களது வீட்டிற்கு சென்ற அமைச்சர் ராஜலட்சுமி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை தென்காசி கலெக்டர் சமீரன் முன்னிலையில் வழங்கினார். அப்போது திருவேங்கடம் தாசில்தார் கண்ணன், குருவிகுளம் பிடிஓ ஜெயராமன், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் குருவிகுளம் தெற்கு சுப்பையா பாண்டியன், வடக்கு வாசுதேவன், சங்கரன்கோவில் ரமேஷ், மேலநீலிதநல்லூர் செயலாளர் வேல்முருகன், குருவிகுளம் கிளைச் செயலாளர் மோகன்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.\nபோட்டித் தேர்வு பயிற்சி மையம் மூடல் தூத்துக்குடி மாநகராட்சியை மாணவிகள் முற்றுகை\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஒரேநாளில் கொள்ளையன், டிரைவர் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஎட்டயபுரத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்\nசேதுக்குவாய்த்தானில் மணல் கடத்தலை தடுத்த பஞ். தலைவிக்கு மிரட்டல்\nமுக்காணி அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த தொழிலாளி சாவு\nதூத்துக்குடி கலெக்டர்அலுவலகத்தில் பரபரப்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pullai-thingum-song-lyrics/", "date_download": "2021-06-15T19:32:09Z", "digest": "sha1:OFCVLVRKEQS5KSB4RF3LLY6SO332X44N", "length": 9053, "nlines": 247, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pullai Thingum Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nபெண் : புல்லு திங்கும் புள்ளத்தாச்சி\nவளைகாப்பு செஞ்சு வைப்போம் வாங்க\nபெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்\nகொண்டை ஆட்டும் கோழி கூட்டம்\nநேசம் உள்ள சாதி சனம் நீங்க\nபெண் : பசுமாட்டுக்கு வளைகாப்பு\nபெண் : புல்லு திங்கும் புள்ளத்தாச்சி\nவளைகாப்பு செஞ்சு வைப்போம் வாங்க\nபெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்\nகொண்டை ஆட்டும் கோழி கூட்டம்\nநேசம் உள்ள சாதி சனம் நீங்க\nபெண் : கொக்கரகோ கோ\n{கொக்கர கொக்கர கோக் கோக் கூ\nகொக்கர கொக்கர கோக் கோக் கூ\nகோக் கோக் கோக் கோக் கோக் கோக்\nகோக் கோக் கோ கோ கூ} (2)\nபெண் : சுத்தம் உள்ள பாலு\nபெண் : கொண்டாட்டம் பசு\nபெண் : திண்டாட்டம் இனி\nபெண் : புல்லு திங்கும் புள்ளத்தாச்சி\nவளைகாப்பு செஞ்சு வைப்போம் வாங்க\nபெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்\nகொண்டை ஆட்டும் கோழி கூட்டம்\nநேசம் உள்ள சாதி சனம் நீங்க\nபெண் : பசுமாட்டுக்கு வளைகாப்பு\nபெண் : சந்தனத்த அப்பி\nபெண் : கால நேரம் பார்த்து\nபெண் : அம்மாடி இந்த பொட்ட மாடு\nஒரு பொட்ட கன்னு போட சொல்லி\nபெண் : கொஞ்சம் பொறுத்துக்க\nபெண் : புல்லு திங்கும் புள்ளத்தாச்சி\nவளைகாப்பு செஞ்சு வைப்போம் வாங்க\nபெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்\nகொண்டை ஆட்டும் கோழி கூட்டம்\nநேசம் உள்ள சாதி சனம் நீங்க\nபெ���் : பசுமாட்டுக்கு வளைகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/07-mar-2008", "date_download": "2021-06-15T20:41:14Z", "digest": "sha1:IQUU632IJDBVLB3N2K2ZYVBUSNELQZV2", "length": 10867, "nlines": 289, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 7-March-2008", "raw_content": "\nவேதங்கள் வழிபட்ட வேளச்சேரி தண்டீஸ்வரர்\nபூமியில் கிடைத்த அழகிய முருகன்\n - பரிதாப நிலையில் ஸ்ரீரங்கநாதர்\nகயவன் வேதநிதி மோட்சம் பெற்ற கதை\nதேவர்கள் என்றாலும்... பூலோகத்தில் பிறந்தால் மனிதர்களே\nகாவிரியில் தந்தையை இழந்தான்... கங்கையில் தாயை இழந்தான்...\nசிதம்பரத்தில்... பாடல் பாடி இறங்கியது பாம்பின் விஷம்\nகிளி வடிவில் வந்த அம்மன்\nசிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்\nகயவன் வேதநிதி மோட்சம் பெற்ற கதை\nதேவர்கள் என்றாலும்... பூலோகத்தில் பிறந்தால் மனிதர்களே\nவேதங்கள் வழிபட்ட வேளச்சேரி தண்டீஸ்வரர்\nவேதங்கள் வழிபட்ட வேளச்சேரி தண்டீஸ்வரர்\nபூமியில் கிடைத்த அழகிய முருகன்\n - பரிதாப நிலையில் ஸ்ரீரங்கநாதர்\nகயவன் வேதநிதி மோட்சம் பெற்ற கதை\nதேவர்கள் என்றாலும்... பூலோகத்தில் பிறந்தால் மனிதர்களே\nகாவிரியில் தந்தையை இழந்தான்... கங்கையில் தாயை இழந்தான்...\nசிதம்பரத்தில்... பாடல் பாடி இறங்கியது பாம்பின் விஷம்\nகிளி வடிவில் வந்த அம்மன்\nசிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/05/blog-post_140.html", "date_download": "2021-06-15T19:38:05Z", "digest": "sha1:WP6MUXNNPRYC46WIYDM67OFO3KVBY2QD", "length": 20431, "nlines": 176, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: நேரத்தின் விலை!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nகடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார்\" (சபை உரையாளர் 3:11)\nகாலம் இவ்வுலகில் பொன் போன்றது.\n நீ கால நேரங்களின்மீது கவனமாயிரு என்று பரிசுத்த ஆவியாகிய இறைவன் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார். அது ஏன் உயிர்வாழும் மனிதர்களுக்கெல்லாம் கடவுள் கொடுக்கும் அனைத்திலும் பெரியதும் விலை மதிப்���ற்றதும் நேரமே. வேறு தெய்வங்களை நம்பும் அறிஞர்களும்கூட கால நேரத்தின் மதிப்பை அறிந்திருந்தார்கள். \"நேரம் விலைமதிப்பே இல்லாதது, இணையற்றது\" என்று செனேகா என்ற ஞானி கூறுகிறார். \"கடவுள் எவ்வளவு விலை மதிப்புக்கு அப்பாற்பட்டவரோ அவ்வாறே ஒவ்வொரு நிமிடமும் அத்தகைய விலை மதிப்பற்றதே\" என்கிறார் சியன்னா பெர்னதீன் என்னும் அறிஞர்.\nஏனெனில், ஒவ்வொரு நிமிட நேரத்திலும் ஒரு மனிதன் உத்தம \"மனஸ்தாப முயற்சியையும், சிநேக முயற்சியையும் செய்வானாகில் கடவுளின் வரப்பிரசாதத்தையும், முடிவில்லாத நித்திய மகிமையைச் சம்பாதித்துக் கொள்ளவும் கூடும். \"காலத்தின் விலை கடவுளின் விலைதான். ஏனென்றால் காலத்தை நன்றாய் செலவிடும் போது கடவுளின் அன்பை சம்பாதிக்கலாம். காலம் என்னும் அரிய பொக்கிஷம் இப்பூமியில் மட்டுமே கிடைக்கும், மறுவுலகத்திலும் இல்லை. நித்திய நரகத்தில் இல்லை. நரகத்தில் புதைக்கப்பட்டவர்களின் புலம்பலும் கூக்குரலும் \"ஆ இன்னும் ஒரு மணி நேரம் மட்டும் கிடைத்தால் போதும் நான் பாவத்திற்கு பரிகாரம் செய்து விடுவேனே என்பதாகத்தான் இருக்கும்.\nகடந்து போன காலத்தை மீட்பதற்காக, ஒரு மணி நேரத்திற்காக அவர்கள் என்ன விலையும் கொடுப்பார்கள். அது அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. மோட்சத்தில் அழுகையும் புலம்பலும் இல்லைதான். ஆனால் அருளாளர்கள் (திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டு முத்திப்பேறு அடைந்த புண்ணிய ஆன்மாக்கள்) அழக் கூடுமானால், பூமியிலிருக்கும் போது ஒவ்வொரு நிமிடத்திலும் அதிகப் புண்ணியத்தையும், அதற்கேற்ற பேரின்ப மகிமையையும் சம்பாதிக்கக் கூடிய நேரத்தை பூமியில் இழந்து போனோமே, அந்த நேரம் இனிமேல் எங்களுக்குத் திரும்பி வரமாட்டாதே என்பதை நினைத்துத்தான் கண்ணீர் சிந்துவார்கள்\nஆசீர்வாதப்பர் சபையைச் சார்ந்த ஒரு அருட்கன்னி, மோட்ச மகிமையோடு ஒருவருக்குக் காணப்பட்டு தான் விண்ணரசில் பெரும் பாக்கியத்தோடு இருப்பதாகவும், தன் பாக்கியத்திற்கு அங்கே ஏதும் குறைவில்லை என்றும், ஆயினும் தான் இன்னும் ஏதாவது விரும்புவதென்றால், தான் பூமிக்குத் திரும்பி வந்து துன்பப்படவும், அதிக புண்ணிய பேறுகளையும், அதிக மோட்ச மகிமையையும், சம்பாதிக்கவே விரும்புவதாகத் தெரிவித்தார், மேலும் ஒரே ஒரு மங்கள வார்த்தை செபத்தை (அருள் நிறைந்த மரியாயே) பக்தியோடு பூமியில் செபிப்பதால் அதன் பலனாக விண்ணகத்தில் கிடைக்கக்கூடிய மகிமையை அடைவதற்கு, தான் இந்த பூமியில் மரிக்கும்போது சகல வேதனைகளையும் தொல்லைகளையும் உலகம் முடியுமட்டும் அனுபவிக்க மனப்பூர்வமாக சம்மதிப்பதாகவும் சொன்னார்\n நீ உன் காலத்தையும் நேரத்தையும் எப்படி செலவிடுகிறாய் இன்று நீ செய்யக் கூடியதை ஏன் நாளை வரையில் எப்போதும் தள்ளி வைக்கிறாய் இன்று நீ செய்யக் கூடியதை ஏன் நாளை வரையில் எப்போதும் தள்ளி வைக்கிறாய் சென்ற காலம் சென்றதுதான், அது உன்னுடையதல்ல என்பதை மறவாதே. எதிர்காலமும் உன் சக்திக்குட்பட்டதல்ல. நீ புண்ணியம் செய்யக்கூடிய காலம் இன்றுதான், நிகழ்காலம்தான்.\n எல்லாம் வல்ல இறைவன் காலத்தையெல்லாம் உன் கையில் அடக்கி வைத்ததுபோல் ஏன் எதிர்காலத்தை நினைத்துக் கொண்டு வாழ்கிறாய்\" என்று புனித பெர்நார்து வினவுகிறார்.\n\"உன் கையில் ஒரு மணி நேரம்கூட இல்லாதிருக்க ஒரு நாளை எப்படி கணக்கிட்டுக் கொள்ளுகிறாய்\" என்று புனித அகுஸ்தீன் கேட்கிறார். ஆம், இன்னும் ஒருமணி நேரம் உன் வாழ்வு நீண்டிருக்கும் என்பது நிச்சயமற்ற நிலையில், நாளையும் நீ இருக்கப்போவதாக எப்படி நிச்சயமாக எண்ணிக் கொள்கிறாய்\" என்று புனித அகுஸ்தீன் கேட்கிறார். ஆம், இன்னும் ஒருமணி நேரம் உன் வாழ்வு நீண்டிருக்கும் என்பது நிச்சயமற்ற நிலையில், நாளையும் நீ இருக்கப்போவதாக எப்படி நிச்சயமாக எண்ணிக் கொள்கிறாய் இன்று நீ மரிக்கத் தயாரக இல்லாவிட்டால் உன் மரணம் நல்ல மரணமாய் இருக்காது என்பதில் அஞ்சக்கடவாய்\" என்று புனித தெரேசா தீர்மானித்து சொல்லியிருக்கிறார்.\n நாங்கள் இவ்வுலக செல்வத்தையும் புகழ், பெருமைகளையும் பாராமல் பரலோக வாழ்வு வாழ, இயேசுவே எங்கள் உலகம் என்று வாழ எங்களுக்காக உம் திருமகனை மன்றாடும் , பாவிகளுக்கு அடைக்கலமே இந்த மன்றாட்டுகளை உமது மாசற்ற திரு இருதயத்தின் வழியாக மூவொரு இறைவன் பாதம் ஒப்புக் கொடுக்கிறோம். ஆமென்.\n(புனித அல்போன்ஸ் மரிய லிகோரியாரின் மரண ஆயத்தம் என்ற தியான புத்தகத்திலிருந்து)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம��\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/02/blog-post.html", "date_download": "2021-06-15T19:11:03Z", "digest": "sha1:RPQSHZZNS2KYPQSPASJBHAR5RFPIGLRA", "length": 16599, "nlines": 323, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ரெண்டு இட்லி.. ஒரு வடை..!", "raw_content": "\nரெண்டு இட்லி.. ஒரு வடை..\n\"ரெண்டு இட்லி, ஒரு வடை.\" -இந்த சொற்றொடர் பொது மக்களிடையே சினிமா சார்ந்த ஒரு குறிப்பிட்ட குழுவினரை கிண்டல் செய்ய மிகப் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. இது யாரைக் குறிக்கும் என்றால், ஜூனியர் ஆர்டிஸ்ட்ஸ் எனப்படும் துணை நடிகர்களை குறிக்கும். பொது மக்களிடையே புழங்கும் இந்த மாதிரியான கிண்டல் எப்படி வந்தது என்று பார்க்கும் போது அவர்கள் சொல்லும் காரணம், ஒரு பொருத்தமில்லாத விஷயமாக இருக்கிறது. காலையில் டிபனுக்கு ரெண்டு இட்லி, ஒரு வடை சாப்பிட்டு விட்டு கும்பலில் நின்றுவிட்டு போய்��ிடுபவர்கள் என்பதுதான் அது..\nஇது நான் அதீதம் இணைய இதழில் எழுதியிருக்கும் கட்டுரை.. இதை மேலும் படிக்க இங்கே க்ளிக்கவும்\nLabels: அதீதம், கட்டுரை, சினிமா\nஇந்த சொல் வழக்கு புதுசா இருக்கே...கேள்வி பட்டதே இல்லையே..சாப்பாடு மேட்டர் புதுசு..super..\nஇரண்டு இட்லி ஒரு வடை என்றவுடன் எனக்கு நியாபகம் வருவது, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இரண்டு இட்லி ஒரு வடை சாப்பாட்டு கடை.\nரெண்டு இட்லி ..ஒரு வடை..\nஒரு வயிறு..அதை நிரப்ப வேண்டுமே..,அதையுமா கிண்டல்\nஎனது 'நாடோடித் தடம்' ஓர் அத்தியாயத்தில், ஒரு ஜப்பான்காரியைப் பற்றி எழுதுகையில் 'இரண்டு இட்லி ஒரு வடை' என்று எழுதி (என் புத்தியை விளக்கமாறால் அடிக்க), பிறகு நூல் வடிவம் பெறுகையில் வெட்டிவிட்டேன். உங்கள் சினிமா உலகத்து அர்த்தம் எனக்கும் புதிதுதான்\nஇப்படி ஒரு அர்த்தம் கேள்விப்பட்டதில்லையே..ஒருவேளை சென்னையில் மட்டும் இருக்குமோ\nஅப்புறம், நாங்க ரெண்டு இட்லி, ஒரு வடைன்னு வேறொரு மேட்டரைச் சொல்லுவோம், பொதுவில சொல்ல முடியாது 18+, புரியலன்னா தனிமடல் அனுப்புங்க,சொல்றேன்\nபுதுசு இல்ல இதுக்கு வேறஒரு அர்த்தமும் இருக்கு..\nஅதையேன் இவ்வளவு வருத்தப்பட்டு சொல்கிறீர்கள்\nஜப்பான்காரிக்கும் ரெண்டு இட்லி, ஒரு வடை தானா\nநிறைய அர்த்தம் இருக்கு கோவி\nஅதுவும் தெரியும்.. ஆனா அதை சொல்ல வேண்டாம்னுதானே கட்டுரை. இதுக்கெல்லாம் பதினெட்டு பள்ஸ் போட்டு தனி மெயிலா எழுதணும் நான் டைரக்டா பதிவே போடுவேன். வேற நேரத்தில..\n\"அவர்களும் கலைஞர்கள்தான். அவர்கள் இல்லாமல் சினிமா இல்லை.\nமுற்றிலும் உண்மை . அருமையான கட்டுரை தலைவா\nஎன்னாபா.. நம்ப ஆளுங்க எல்லாம் அதீதம்ல எழுதறீங்க.. எனக்கும் மெயில் வந்தது. நான் வழக்கம் போல பிகு பண்ணிகிட்டு கவனிக்காம விட்டுட்டனே.. ஒத்த பிளாக்குக்கு எழுதவே நாக்கு தள்ளுது. எப்பிடிய்யா டெய்லி பிளாகையும் அப்டேட் பண்ணிகிட்டு மற்றவங்களுக்கும் எழுதறீங்க.\nரெண்டு இட்லி ஒரு வடை... போகும்போது சொல்லிடு.. சிலரை நியே கொடுத்துடு...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nP.k.Pயின் ஊஞ்சலில் ”பதிந்ததில் பதிந்தவை”\nபதிவர் சந்திப்பு.. அனைவரும் வருக-26/02/11\n7Khoon Maaf- சூசன்னாவின் ஏழு கணவர்கள்.\nவாதை, காமம், வன்புணர்ச்சி, குரூரம், வன்மம், வன்முற...\nசாப்பாட்டுக்கடை- காசி விநாயகா மெஸ்\nரெண்டு இட்லி.. ஒரு வடை..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்ட��க் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-06-15T18:13:51Z", "digest": "sha1:SITDEVMMRX7GAIZ53D5OGNA2YOCYCNOS", "length": 3531, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "மைக்கல்… விஜய்யின் அடுத்த படத்தில் டைட்டில்? | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nமைக்கல்… விஜய்யின் அடுத்த படத்தில் டைட்டில்\nஇதுதான் விஜய்யின் அடுத்த படத்தின் டைட்டில் என்று மைக்கல் என்ற பெயர் இணையத்தில் உலா வருகிறது.\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினிக்கு பிறகு உலகம் முழுவதும் பெரிய மார்க்கெட் வைத்திருப்பது விஜய் தான். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ��டித்து வருகின்றார்.\nஇப்படத்தின் பாடல் காட்சிகள் சமீபத்தில் எடுத்து முடிக்கப்பட்டதாம், இதில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் மைக்கல் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் இணையத்தில் தளபதி 63 டைட்டில் பெரும்பாலும் CM (C.மைக்கல்) ஆக இருக்க வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஒரு சிலர் வெறித்தனம் என்றும் டைட்டில் இருக்கும் என கூறி வருகின்றனர், இதில் எது உண்மை என்பதை படக்குழு சொன்னால்தான் தெரியும்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/tips-you-should-keep-in-mind-to-stay-healthy-in-this-summer-2542", "date_download": "2021-06-15T19:44:58Z", "digest": "sha1:NDXBGW7RJ7DNCF2AXDXWWHAZNBJ63NGR", "length": 12373, "nlines": 74, "source_domain": "tamil.abplive.com", "title": "Tips You Should Keep In Mind To Stay Healthy In This Summer | கொளுத்துது கத்தரி வெயில்... ஆரோக்கியமா கடந்து போக இத ஃபாலோ பண்ணுங்க!", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nகொளுத்துது கத்தரி வெயில்.. ஆரோக்கியமா கடந்து போக இத ஃபாலோ பண்ணுங்க..\nகோடை வெயிலை முன்னெச்சரிக்கையுடன் கையாள்வது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த கோடை வெயிலை சமாளிக்க நாம் செய்யவேண்டியது என்ன\nகொரோனா ஒரு பக்கம் மக்களை இயல்பு வாழ்க்கையில் இருந்து பாதித்துவரும் வேளையில் வழக்கமான கோடை வெயில் தன் உக்கிரத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இதுவரை சுட்டெரித்த வெயில் போதாதென்று இன்று முதல் அக்னி வெயில் எனும் கத்தரி வெயில் ஆரம்பமாகியுள்ளது. கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்வது போன்று கோடை வெயிலையும் முன்னெச்சரிக்கையுடன் கையாள்வது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த கோடை வெயிலை சமாளிக்க நாம் செய்யவேண்டியது என்ன\nகோடைக்காலத்தில் உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வழக்கமான சில உணவுகளை அதிக வெயில் காலத்தின் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. முதலில் நீர் ஆகாரம் மிக மிக முக்கியம். கோடையில் நம் உடலுக்கு நீர்ச்சத்து அதிகம் தேவைப்படும் என்பதால் நீர��� ஆகாரத்தை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை அதிகளவில் குடிக்க வேண்டும். எப்பொழுதும் குளிர்ச்சியான நீரைக் குடிக்காமல் தவிர்ப்பது நல்லது. தேவையானால் மண் பானை, மண்ணால் செய்யப்பட்ட வாட்டர் கேன் போன்றவற்றில் வைக்கப்பட்ட நீரை பருகுவது நல்லது. அல்லது சாதாரண குடிநீரையே குடிக்கலாம். அதேபோல் மோர், பதநீர், பழச்சாறுகள், நுங்கு, இளநீர் போன்ற இயற்கையான நீர் ஆகாரங்களை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும்.\nவழக்கமாக அடிக்கடி டீ, காபி குடிப்பவர்கள் கோடைக்காலத்தில் அதனை குறைத்துக்கொள்ளலாம். அதற்கு பதிலாக நீர் ஆகாரங்களையே எடுத்துக்கொள்ளலாம். அதேபோல காரமான உணவுகள், எண்ணெய் பதார்த்தங்கள், மசாலா உணவுகள் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். கூழ் வகைகள். கீரை வகைகள், தயிர்சாதம், மோர் சாதம் போன்ற குளிர்ச்சியான உணவுகள், எளிதாக செரிக்கும் உணவுகள் ஆகியவற்றை சாப்பிடலாம். மாலை வேளைகளில் போண்டா, பஜ்ஜி போன்ற வழக்கமான சிற்றுண்டிகளை தவிர்த்து வெள்ளரி, தர்பூசணி போன்ற உடலுக்கு குளிர்ச்சியான உணவை எடுத்துக்கொள்ளலாம்.\nவெயில் காலத்தில் இறுக்கமான உடைகளை கண்டிப்பாக அணிவதை தவிர்க்க வேண்டும். காற்றோட்டமான\nதளர்வான பருத்தி ஆடைகளை அணிய வெயில்காலங்களில் ஒருநாள் அணிந்த ஆடையை மீண்டும் அணிவதை தவிர்க்கலாம். உள்ளாடையை விஷயத்திலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். கத்தரி வெயில் காலங்களில் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை வெளியில் செல்வதை குறைத்துக்கொள்ளலாம். தவிர்க்க முடியாத தேவைக்காக வெயிலில் பயணப்படுவர்கள் தொப்பி அணிந்துகொள்ளலாம். தேவையென்றால் குடையை பயன்படுத்தலாம். அதேபோல் Sunglass பயன்படுத்தலாம். கண்ணாடி ஸ்டைலுக்கானது என்ற பொதுவான கருத்து உண்டு. ஆனால் சூரியக்கதிரில் இருந்து கண்களை பாதுகாப்பதில் Sunglass-க்கு பெரும் பங்கு உண்டு. தரமான கண்களுக்கு ஏற்ற சூரியக்கண்ணாடியை தேர்வு செய்யவேண்டும். நேரடியாக சூரியனில் படும் தோல்பகுதிகளில் சன் ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்தலாம். இது சூரியனின் புற ஊதாக்கதிரில் இருந்து பாதுகாக்கும்.\nவெயில்காலங்களில் 2 முதல் 3 முறை வேண்டுமானாலும் குளிக்கலாம். குளித்தல் என்பது தோலை சுத்தப்படுவதற்காக மட்டுமே அல்ல. அது உடலை குளிர்வித்தல்தான் குளித்தல். வெயில் காலங்களில் அடிக்கடி குளித்தால் வியர்வையால் ���ரும் தோல்பிரச்னைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். உடலையும் சூட்டில் இருந்து பாதுகாக்கலாம். அதேபோல் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இந்த குளியல் முறை உடல் சூட்டை அதிகளவில் குறைக்கும்.\nமயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 100 கோடிக்கு டெண்டர்\n130 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட தமிழ்நாட்டு ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ்..\n55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..\nகும்கி யானைகளுக்கு கொரோனா இல்லை : பரிசோதனை முடிவுகளால் வனத்துறை நிம்மதி..\nமயிலாடுதுறை: \"தமிழ்நாட்டை ஒரு மாதத்தில் முன்னேற்றி கொண்டு வந்துள்ளோம்\" - அமைச்சர் எம்.ஆர்.கே‌.பன்னீர்செல்வம்.\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16788/", "date_download": "2021-06-15T20:02:06Z", "digest": "sha1:JZKZRX4NRDW6WS7VUSNT7NN3AMQBQ4EJ", "length": 17265, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "அந்தப்பெண்கள்… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஅகன்ற கண் அழகு என்று ஈராயிரம் வருடங்களாகக் கற்ற மனம் சில கணங்களிலேயே திருத்திக்கொண்டது. கண்கள் வழியாகத் தெரிவது எதுவோ அதுவே அழகு. அது இளமை என்றால் உற்சாகம் என்றால் கனிவு என்றால் இரு ஜொலிக்கும் வைரங்களே போதுமே.\nஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு உடை உருவாகி வந்துள்ளது. சூடும் குளிரும்தான் அவற்றைத் தீர்மானித்துள்ளன என்பவர்கள் சமூகவியலாளர்கள். அவர்கள் நாசமாகப் போகட்டும். பெண்களையும் குழந்தைகளையும் தீராது கொஞ்சும் மானுட அழகுணர்வல்லவா அவற்றை உருவாக்கியிருக்கிறது\nஎந்த உடையிலும் தன்னை அழகாக வெளிக்காட்டிக்கொள்ளும் ஒன்றுண்டு. அதுதான் மலர்களாக தளிர்களாகத் தன்னை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.\nஇன்னொரு பேமா. பெண்களுக்கு���் பிரேமை என்றல்லாமல் வேறெப்படி பெயர் இருக்கமுடியும் லாச்சுங்கில் அவள் தன்னந்தனியாக ஒரு டீக்கடை நடத்துகிறாள். துணிகள் வாடகைக்கு விடுகிறாள். உபசரிக்கிறாள். பன்னிரு கைகளுடன் அவளைப் பார்ப்பது ஓர் அனுபவம்.\nஎந்த இனமும் அதன் இளைஞர்களில் தன் உச்சகட்ட சாத்தியத்தை வெளிக்காட்டுகிறது. செடி மலரில். வானம் வானவில்லில்.\nஇன்னொரு பேமா. திம்பு அருங்காட்சியக வழிகாட்டி. அழகிய சிரிப்புடன் எப்போதுமே கலந்த மெல்லிய வெட்கம். ஒருவேளை வேறெந்த நாட்டிலும் வழிகாட்டியிடம் காணப்பட வாய்ப்பில்லாதது.\nபூட்டான் முழுக்கக் கடைகளில் பெண்கள்தான். மொழிக்குப் பதிலாகச் சிரிப்பைப் பயன்படுத்துகிறார்கள். கண்களுக்குப் பதிலாகக் கன்னம் ஒளிவிடுகிறது.\nவடகிழக்கு நோக்கி 8,திபெத்தின் குழந்தை\nவட கிழக்கு நோக்கி,4 – யும் தாங் சமவெளி\nவடகிழக்கு நோக்கி 3- காங்டாக்\nவடகிழக்கு நோக்கி 1- தேர்தலும் துவக்கமும்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2019 – இரண்டாம்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி\nவிஷ்ணுபுரம் விருது விழா புகைப்படங்கள் – 27.12.2019\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 15\nவன்முறை ஒரு வினாவும் விடையும்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புக���் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/29096", "date_download": "2021-06-15T20:22:28Z", "digest": "sha1:454JVDFCYRNVZA3GCPVJ3SJS6TFHQL7D", "length": 10206, "nlines": 62, "source_domain": "www.newlanka.lk", "title": "யாழில் இதேநிலை தொடர்ந்தால் 2 வாரங்களில் இறுக்கமான கட்டுப்பாட்டு நடைமுறைகள்!! இராணுவத் தளபதி அறிவிப்பு..! | Newlanka", "raw_content": "\nHome Sticker யாழில் இதேநிலை தொடர்ந்தால் 2 வாரங்களில் இறுக்கமான கட்டுப்பாட்டு நடைமுறைகள்\nயாழில் இதேநிலை தொடர்ந்தால் 2 வாரங்களில் இறுக்கமான கட்டுப்பாட்டு நடைமுறைகள்\nஎதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானம் தேவை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் வடபகுதியில் குறிப்பாக யாழில் கொரோனா முதலாவது அலை தாக்கம் ஆரம்பம் முதல் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை வடபகுதி மக்கள் ஒழுக்கமாகவும் நேர்த்தியாகவும் கடைப்பிடிக்கிறார்கள். அதன் காரணமாக முப்படையினர் மற்றும் போலீசார் சுகாதாரப் பகுதியினரால், வடபகுதியில் இலகுவாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கூடியாததாகவுள்ளது. அத்தோடு நேற்றைய தினம் கூட, ஜனாதிபதி யாழ் மாவட்ட நிலவரம் தொடர்பில் எம்முடன் கலந்துரையாடினார். அத்தோடு அரசாங்க அதிபர் ஊடாக தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கண்காணித்து வருகிறோம். எனினும் எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய வாரமாக காணப்படுகின்றது.\nஎனவே இரண்டு வாரங்களும் மக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அத்தோடு தமிழ் மக்களுக்கு இந்த கொரோனா நோயினை கட்டுப்படுத்துவதற்கு உதவியதற்காக நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பில் நான் தமிழ் மக்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். எதிர்வரும் வாரங்களில் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெறும் வாரங்கள். எனினும் அந்த காலத்தில் நாட்டில் சில புதிய சுகாதார நடைமுறைகளை நாங்கள் செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அது எவ்வாறான நடைமுறைகள் தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.மக்களை covid தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக மக்களை பாதிக்காதவாறு சில சுகாதார கட்டுப்பாடுகளை எடுக்கவுள்ளோம். அதற்காக அனைவரையும் தனிமைப்படுத்த மாட்டோம்.\nஆனால், covid தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க முகமாகவே சில நடைமுறைகளை செயற்படுத்த வுள்ளோம்.ஏனைய நாடுகளோடு ஒப்பிடும்போது இலங்கையை பொறுத்த வரைக்கும் கொரோனாவானது கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கின்றது. எனினும் அதனை தொடர்ச்சியாக பேண வேண்டும். அதற்கு பொதுமக்கள் உதவ வேண்டும். குறிப்பாக தனிமைப் படுத்தப் பட்டவர்கள் எக்காரணம் கொண்டும் வீடுகளை விட்டு வெளியில் செல்லக் கூடாது. அவ்வாறு சென்றால் ஏனையவர்களுக்கும் இலகுவாகப் பரவும். யாழ்ப்பாணத்தில் அவ்வாறு இடம்பெறவில்லை. ஆனால், கொழும்பின் சில இடங்களில் இவ்வாறு நடந்துள்ளது. எனவே அவ்வாறானவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு எதிர்காலத்தில் நடமாடும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் வாரமளவில் சில புதிய கட்டுப்பாடுகளை நடைமுறை படுத்துவதற்கு எதிர்பார்த்து உள்ளோம் எனவும் தெரிவித்தார்.\nPrevious articleஇலங்கையில் கொரோனாவினால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.\nNext articleசற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நி���ையில் 30 அடி திமிங்கிலம்\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nகோவிட் மரணங்களில் இலங்கை உலகில் 9வது இடத்தில்\nமன்னார் வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/t-rajendar/", "date_download": "2021-06-15T18:20:51Z", "digest": "sha1:ZR7QBNZOROMQDEVCXNFGZA4T623QQRYB", "length": 6655, "nlines": 177, "source_domain": "www.tamilstar.com", "title": "t.rajendar Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nMarjuvana Movie Team Interviewt.rajendarTRஇந்த மாதிரி கேள்வியெல்லாம் என்கிட்ட கேட்காதீங்க - தெறிக்கவிட்ட T.Rajendar..\nஇந்த மாதிரி கேள்வியெல்லாம் என்கிட்ட கேட்காதீங்க – தெறிக்கவிட்ட T.Rajendar..\nActresst.rajendarTRஇந்த மாதிரி கேள்வியெல்லாம் என்கிட்ட கேட்காதீங்க - தெறிக்கவிட்ட T.Rajendar..\nஇதுவும் வதந்தியா… திருமணம் குறித்து சிம்புவின் பெற்றோர் அறிக்கை\nநடிகர் சிலம்பரசன் திருமணம் பற்றி டி.ராஜேந்தர் M.A – உஷா ராஜேந்தர் அறிக்கை : எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும்...\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://ilakkaithedi.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-06-15T19:37:45Z", "digest": "sha1:HHJSEJPGEXAS5JKAXLYEIYJPKROMT7VU", "length": 7824, "nlines": 50, "source_domain": "ilakkaithedi.com", "title": "சமூகத்தில் பெண்கள் நிலை-1 – இலக்கைத்தேடி", "raw_content": "\nநவீன முதலாளீய அமைப்பின் மீதான மாக்சிய லெனினிய மாவோ சிந்தனைஅரசியல் பார்வை.\nஇந்தச் சமூகம் பெண்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குப் பஞ்சமே இல்லை. பின் தூங்கி முன் எழ வேண்டும், பொது இடத்தில் சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது, ‘அடக்க’மாக நடந்துகொள்ள வேண்டும், தலைமுடியை விரித்துப் போடக் கூடாது, மாலை ஆறு மணிக்குள் வீடு திரும்ப வேண்டும், ஆண்பிள்ளைகளுடன் விளையாடவோ, பேசவோ கூடாது என ஏராளமான கட்டுப்பாட்டுகள் காலம் காலமாக பெண்களுக்கு வலியுறுத்தப்பட்டுவருகின்றன.\nகல்வி நிலையங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் இரு முக்கிய சவால்கள் முதலாவதாக அவர்களுக்கென கழிப்பிட வசதி பல அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் இருப்பதில்லை. அவ்வாறு இருக்கும் கழிப்பிடங்கள் பயன்படுத்த முடியாமல் தகுதியற்ற நிலையில்தான் உள்ளது. பெண் மாணவர்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் சொல்ல முடியா துயரத்திற்க்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதனாலேயே பல பெண்கள் தங்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். பெண்கள் பள்ளியை தொடர முடியாத நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்\nஇந்தியாவில் ஓன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் 100 ஆண் குழந்தைகளில் 39 குழந்தைதான் எட்டாம் வகுப்பவரை பள்ளியில் தக்க வைக்கப்படுகின்றனர்கள். அதிலும் 23 குழந்தைகள் மட்டுமே பத்தாம் வகுப்புக்கு அடியெடுத்து வைக்கின்றனர். இதே 100 பெண்குழந்தைகளில் வெறும் 17 குழந்தைகளே எட்டாம் வகுப்புவரை போகிறார்கள். கல்லூரிக்கு மூன்று பேர்தான் அடியெடுத்து வைக்கிறார்கள்.\nசிறுவயதில் இருந்தே மென்மையான விசயங்களுக்கு அவள் பழக்கப்படுத்தப்படுகிறாள்..\nநன்றாக கவனிக்கனும் மென்மையான விசயங்கள் அவளுடைய தகவமைப்பில் இல்லை..\nவீட்ல இருக்கற இடம் தெரிய கூடாது..\nகொலுசு சத்தம் கூட கேக்காம நடக்கனும் இப்படி..\nசின்ன சின்ன விசயங்கள் தான் அவளை அவளாவே இருக்கவிடாம பண்ணுது..\nசரி சத்தம் போட்டுகிட்டு ஆடிக்கிட்டு பாடிக்கிட்டு இருந்தா அந்த பொண்ணு என்ன ஒழுக்கங்கெட்டவளா அய்யய்யோ அப்படி இல்லங்க பக்கத்து வீட்டுல அக்கம் பக்கத்துல இருக்கவங்க என்ன சொல்லுவாங்க.. இத கவனிக்கனும் பெண் பிள்ளைகளே.. மத்தவங்களுக்காக நாம வாழல, நம்மக்குனு சுதந்திரம் இருக்கு.. ஆனா அந்த சுதந்திரம் மத்தவங்கள பாதிக்காத வண்ணம் இருந்தா போதும்…\nஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்\nமார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.\nஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை-சாரு மஜூம்தார்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’\nமார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் நிகழ்கால அரசியலை கூர்நோக்குதல், சமூக மாற்றத்திற்கு தடையாக நிற்கும் உண்மையான காரணியை பிரித்தறிதல் மற்றும் உழைக்கும் மக்கள் சக்தியை ஒன்றுபடுத்துதல் போன்ற வேலைகளுக்கு இத்தளத்தை பயன்படுத்துதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70672/Why-Sacin-is-better-than-Kohli-in-ODI-explains-Gautam-Gambhir", "date_download": "2021-06-15T19:45:48Z", "digest": "sha1:VAKJJC55GEWYPAVGLRTXIQQK3RCZ4CQO", "length": 9495, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒருநாள் போட்டிகளில் சச்சினே சிறந்தவர், அது ஏன் ? - கவுதம் காம்பீர் விளக்கம் ! | Why Sacin is better than Kohli in ODI explains Gautam Gambhir | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஒருநாள் போட்டிகளில் சச்சினே சிறந்தவர், அது ஏன் - கவுதம் காம்பீர் விளக்கம் \nஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை விராட் கோலியைவிட சச்சின் டெண்டுல்கரே சிறந்தவர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.\nஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சியில் கிரிக்கெட் கணெக்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவுதம் காம்பீரிடம் கேள்வியொன்று முன்வைக்கப்பட்டது. அதில் ஒருநாள் அணியில் சச்சினைச் சேர்ப்பீர்களா அல்லது கோலியைச் சேர்ப்பீர்களா எனக் கேட்கப்பட்டது. அதற்குச் சுவாரசியமான பதிலை விளக்கத்துடன் கூறியுள்ளார் கவுதம் காம்பீர. இப்போது சமூக ஊடகங்களில் சச்சினா கோலியா யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த காம்பீர \"ஒருநாள் போட்டியைப் பொறுத்தவரை நான் சச்சின் டெண்டுல்கரையே தேர்ந்தெடுப்பேன். அப்போதிருந்த ஒருநாள் போட்டிகளுக்கான பீல்டிங் விதிமுறைகள் இப்போதியிருப்பதைப் போல எளிமையானதாக இருக்கவில்லை எனவே சச்சின்தான் என்னுட���ய விருப்பம். இது எனக்குக் கடினமான முடிவுதான் ஏனென்றால் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் விதிமுறைகள் மாறிவிட்டன. இப்போதுள்ள விதிமுறைகள் எளிமையானதாக பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக இருக்கிறது\" என்றார்.\nமேலும் தொடர்ந்த காம்பீர் \"இன்றைய தலைமுறைக்கான ஒருநாள் போட்டியில் 2 புதிய பந்துகள், ரிவர்ஸ் ஸ்விங் இல்லை, சுழற்பந்தும் எடுபடவில்லை, 50 ஓவர்களுக்கும் வட்டத்தின் உள்ளே 5 பீல்டர்கள் தான். இதனால் பேட் செய்வது எளிதாக இருக்கிறது. சற்றே பின்னோக்கி பார்த்தால் சச்சின் விளையாட ஆரம்பித்தபோது வெற்றி பெறுவதற்கான இலக்கே 230, 240 ஆக இருந்திருக்கிறது. அதனால்தான் கோலியை விட சச்சினைத் தேர்ந்தெடுத்தேன்\" என்றார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\n\"கடன் தவணையை கட்டாவிட்டால்...\" - மிரட்டும் சுய உதவிக்குழு தலைவியின் ஆடியோவால் பரபரப்பு\nதுளிர்க்கும் நம்பிக்கை: ஏழை மக்களுக்கு உதவ காசோலைகளை வழங்கிய தன்னார்வலர்கள்\nசென்னை: யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nதமிழ்நாட்டில் 12,000-க்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு - 267 பேர் உயிரிழப்பு\n\"கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது\" - சசிகலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Romania/Services_Other", "date_download": "2021-06-15T18:56:09Z", "digest": "sha1:VVILJJ3XF6O5RR4C34MREXLEX6ECD4BF", "length": 13404, "nlines": 118, "source_domain": "classifieds.justlanded.com", "title": "மற்றவைஇன ரோமானியா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் க��ள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்அழகு /பிஷன்ஏலக்ரீஷியன் /பிளம்பர் கட்டுமான /அலங்காரம் கணணி /இன்டர்நெட் சட்டம் /பணம் சுத்தப்படுத்துதல்தலியங்கம் /மொழிபெயர்ப்பு தோட்டம் போடுதல்நடமாடுதல் /போக்குவரத்துமற்றவைவியாபார கூட்டாளிவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nவியாபார கூட்டாளி அதில் ரோமானியா\nமொழி வகுப்புகள் அதில் ரோமானியா\nஏலக்ரீஷியன் /பிளம்பர் அதில் ரோமானியா\nமொழி வகுப்புகள் அதில் ரோமானியா\nமொழி வகுப்புகள் அதில் ரோமானியா\nமொழி வகுப்புகள் அதில் ரோமானியா\nமொழி வகுப்புகள் அதில் ரோமானியா\nமொழி வகுப்புகள் அதில் ரோமானியா\nவிளையாட்டு /யோகா அதில் ரோமானியா\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் ரோமானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/12/31/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-1-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-06-15T19:12:05Z", "digest": "sha1:RNNZ5IUZZD7XDOM6ULIG3C7FGGCVKPRF", "length": 7777, "nlines": 109, "source_domain": "makkalosai.com.my", "title": "நம்பர் 1 பணக்காரர் அந்தஸ்தை இழந்த முகேஷ் அம்பானி..! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் நம்பர் 1 பணக்காரர் அந்தஸ்தை இழந்த முகேஷ் அம்பானி..\nநம்பர் 1 பணக்காரர் அந்தஸ்தை இழந்த முகேஷ் அம்பானி..\nமிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இந்த ஆண்டில் ரூ.47,000 கோடிக்கு மேல் திரட்டியுள்ளது.\nஆனால் சீனாவின் வாட்டர் கிங் என்று அழைக்கப்படும் தொழிலதிபர் ஜாங் ஷான்ஷன், ரிலையன்ஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானியை தோற்கடித்து ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக மாறிவிட்டார்.\nஉலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலை செப்டம்பர் மாதம் ப்ளூம்பெர்க் பில்லியனர் வெளியிட்டது. இதில் உலகின் பணக்காரர்களின் பட்டியலில் ஜாங் ஷான்ஷன் 17 ஆவது இடத்தைப் பிடித்தார். முகேஷ் அம்பானிக்குப் பிறகு ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்று அழைக்கப்பட்டார்.\nஜாங் ஷான்ஷனின் சொத்து வளர்ந்து வரும் வேகம் அவருக்கு ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மீது ஒரு பெரிய நெருக்கடியை கொடுக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது அது நடந்துள்ளது.\nசமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஜாங் ஷான்ஷன் சொத்து இந்த ஆண்டு 70.9 பில்லியன் டாலரிலிருந்து 77.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இதனால் அவர் உலகின் 11 ஆவது பணக்காரர் இடத்தை பிடித்துள்ளார்.\n12- ஆவது இடத்தில் ரிலையன்ஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி உள்ளார். ஷான்ஷன் பாட்டில் வாட்டர், கொரோனா தடுப்பூசி போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளார். ஜாங் ஷான்ஷன் இப்போது ஆசியாவின் பணக்காரர் மட்டுமல்ல, சீனாவின் பணக்காரரும் ஆவார்.\nPrevious article14 வயது சிறுவனின் வியாபாரத்திற்காக கைப்பேசி வழங்கப்பட்டது\nNext articleகொரோனா பாதித்து மரணமடைந்த முஸ்லிம்களின் உடல்களை ஏற்க மறுக்கும் உறவினர்கள்\nஅமெரிக்காவில் காலாவதியாகும் கொரோனா தடுப்பூசிகள்.\nமெக்சிக்கோவில் தொடர் கொலைகளை செய்த சந்தேகநபரது வீட்டில் மனிதர்களது 3,700 எலும்புத்துண்டுகள்\nஇஸ்ரேலின் புதிய பிரதமர் ஆகிறார் நப்தாலி பென்னட்.\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஅரச குடும்பத்தினர்போல் செயல்படப் போவதில்லை\nகொரோனாவை அழிக்க முடியாது… சமூக இடைவெளி எல்லாம் சும்மா… பிரேசில் அதிபர் தடாலடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/kr/", "date_download": "2021-06-15T19:57:02Z", "digest": "sha1:2UVPHZM45MAZI7GHYUSZJDNS57IAMR2N", "length": 4464, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "kR | Tamilnadu Flash News", "raw_content": "\nபிகில் திரைப்படம் அட்லிக்காக ஓடவில்லை – பிரபல தயாரிப்பாளர் கருத்து \nகடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பிகில் திரைப்படம் வெற்றி பெற்றது நடிகர் விஜய்க்காக மட்டும்தான் என தயாரிப்பாளர் கேயார் தெரிவித்துள்ளார். அட்லீ இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தார் உள்ளிட்ட பல முன்னணி...\n சொந்த தொகுதியில் கோட்டை விட்ட பழனிச்சாமி\nநயன் தாராவின் மூக்குத்தி அம்மன் தெலுங்கு வெர்சன் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போ தெரியுமா\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – மாணவர் உதித் சூர்யா கைது\nநடிகை ஓவியா மீது பாஜகவினர் சிபிசிஐடியில் புகார்\nமாநாடு படப்பிடிப்பு எப்போது- மறுபடியும் முதல்ல இருந்தா\nமக்களிடம் செல்வாக்கு இருக்கு… அரசியலுக்கு வந்தே தீருவேன் – அடம்பிடிக்கும் பிக்பாஸ் நடிகை\nIPL 2019: ராஜஸ்தான் மீண்டும் தோல்வி\nஉதவிப்பேராசிரியர் நிர்மலா தேவிக்கு ஜாமின் கிடைத்தது\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/670139-appeal-filed-in-hc-against-appointing-government-college-lecturers-as-assistant-professors.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-06-15T18:27:31Z", "digest": "sha1:TBJ5SK7N6R42Q5HXX5I6KUTQ4SVHH53Z", "length": 18078, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசுக் கல்லூரி விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதை எதிர்த்து மேல்முறையீடு | Appeal filed in HC against appointing government college lecturers as Assistant Professors - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 15 2021\nஅரசுக் கல்லூரி விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதை எதிர்த்து மேல்முறையீடு\nஅரசுக் கல்லூரி கவுரவ உதவியாளர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கலான மேல்முறையீடு மனுவுக்கு தமிழக உயர் கல்வித்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதென்காசி வாசுதேவநல்லூரைச் சேர்ந்த பாண்டியம்மாள், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:\nஅரசு கலைக் கல்லூரிகளில் 2331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 4.10.2019-ல் அறிவிப்பு வெளியானது. தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் நான் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன்.\nஇந்நிலையில் அரசுக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்களை உதவிப் போராசிரியர்களாக நியமிக்க முடிவு செய்துள்ளனர்.\nஉதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவே நிரப்ப வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு விதியில் கூறப்பட்டுள்ளது.\nஇதனால் அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமிக்க தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் என் கோரிக்கையை அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில் அரசுக் கல்லூரிகளில் 5 ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்காக பணிபுரிந்து வருவோர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன்.\nஎன் மனுவை விசாரித்த தனி நீதிபதி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இறுதி விசாரணையில் என் மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி 29.3.2021ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து அரசுக் கல்லூரிகளில் 5 ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வருவோர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும்.\nஇந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.கிருஷ்ணவள்ளி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மேல்முறையீடு மனு தொடர்பாக உயர்க் கல்வித்துறை முதன்மை செயலர், கல்லூரி கல்வி இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nசிறு, குறு தொழ���ல் நிறுவனங்களின் இஎம்ஐ-க்கு 6 மாதங்கள் சலுகை தருக: பிரதமர், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nகோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவு\nவேலூர் மாவட்டத்தில் 3 தாலுக்காக்களில் ஆக்சிஜன் வசதியுடன் 351 படுக்கைகள் தயார்: ஆட்சியர் தகவல்\nமே 14 அன்று ரமலான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு\nஅரசுக் கல்லூரி விரிவுரையாளர்உதவிப் பேராசிரியர்உயர் நீதிமன்றம்மதுரை செய்தி\nசிறு, குறு தொழில் நிறுவனங்களின் இஎம்ஐ-க்கு 6 மாதங்கள் சலுகை தருக: பிரதமர்,...\nகோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: கூடுதல்...\nவேலூர் மாவட்டத்தில் 3 தாலுக்காக்களில் ஆக்சிஜன் வசதியுடன் 351 படுக்கைகள் தயார்: ஆட்சியர் தகவல்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nகோவையில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: அதிக பரிசோதனை தொடர்கிறது என...\nபரம்பிக்குளம் ஆழியாறு புதிய குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி...\nஒபுளாபடித்துரை தரைப்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது: ஒரே நேரத்தில் இரு வைகை ஆறு...\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின்...\nஅனுமதியில்லாமல் கட்டிடங்களைக் கட்டிவிட்டு வரைமுறைப்படுத்தக் கோருவதை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றம்\nசிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கை; விண்ணப்பங்கள் விரைவில் கல்வித்துறை...\nமத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு மதுரையில் தனி மருத்துவமனை: மத்திய அமைச்சருக்கு வலியுறுத்தல்\nநிதிச் சுமையை காரணம் காட்டி உயர் நீதிமன்ற கூடுதல் அட்வகேட் ஜெனரல் பணியிடங்களை...\nஇஸ்ரேலில் நடந்த வான்வழித் தாக்குதலி��் கேரளப் பெண் பலி: உறுதி செய்தது மத்திய...\nசிறு, குறு தொழில் நிறுவனங்களின் இஎம்ஐ-க்கு 6 மாதங்கள் சலுகை தருக: பிரதமர்,...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113318/", "date_download": "2021-06-15T19:59:28Z", "digest": "sha1:VK2MV5QYBIK7AD5Y3L5KJ3PADVKKMGBQ", "length": 20806, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "குரியன்,கிளாட் ஆல்வாரிஸ் -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் குரியன்,கிளாட் ஆல்வாரிஸ் -கடிதம்\nஅவர் கடிதத்தில் உள்ள கருத்துக்களில் சில விலகல்கள். சொல்லிவிட வேண்டும் எ ன்பதால் எழுதுகிறேன்.\nஅ. க்ளாட் ஆல்வாரிஸ் பற்றிய குறிப்புகளை இல்லஸ்ட்ரேட் வீக்லி வெளியிட்டது உண்மை. வெண்மைப் புரட்சி பற்றிய விமர்சனங்களை, எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லியும் வைத்திருந்த்து.\nஆ. எம்.எஸ்.ஸ்வாமிநாதன், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக, இருந்து, பின் பிலிப்பைன்ஸில் உள்ள உலகநெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராகச் சென்றார். அப்போது, அவர் இந்திய நெல் ரகங்களை, பிலிப்பைன்ஸ் நாட்டுக் கடத்திச் சென்றார் என்னும் குற்றச்சாட்டை வைத்தார். The Great g ene Robbery என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை, இல்லஸ்ட்ரேட்டட்வீக்லி வெளியிட்டது.\nவெண்மைப் புரட்சியைத் தோற்கடிக்க, பன்னாட்டு நிறுவனங்களிடம் நிதி உதவி பெற்றார் எனில், இந்திய நெல் ரகங்களின் திருட்டு என எழுத யாரிடம் உதவி பெற்றிருப்பார்\nக்ளாட் ஆல்வாரிஸ் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லாத வரையில், அவை வெறும் குற்றச்சாட்டுகளே.\nவெண்மைப் புரட்சி பற்றி அவர் வைத்த விமர்சனங்கள் பலவும், புள்ளி விவரங்களோடு தவறு என நிரூபிக்கப் பட்டு விட்டன. இன்றுஇந்தியா உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளர். ஆனால், அவர் வைத்த குற்றச்சாட்டுக்கள், தேசிய பால் வள வாரியத்தைச் சற்றே உலுக்கி விட்டது. ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு, “ “Not only must Justice be done; it must also be seen to be done.” என்று. நாம்நல்லபடியாக வேலை செய்தால் மட்டும் போதாது . வேலை செய்தது, பதிவு செய்திருக்க ப் பட வேண்டும் என்பது முக்கியம் என்று தேசிய பால்வளவாரியம் உணர்ந்து, வெண்மைப் புரட்சி பற்றிய் தகவல்களைத் தொகுத்து, க்ளாட் ஆல்வாரிஸூக்கு பதிலா��த் தந்தது . திருபுவன் தாஸ் படேல் ஃப்வுன்டேஷன் துவக்கப்பட்டு, மகளிர் மற்றும் குழந்தை நலத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.\nஅதே போல் தான் நெல் ரகங்களைத் திருடியதாக ஸ்வாமிநாதன் மீது வைத்த குற்றச்சாட்டும் . அவர் அந்தக் கட்டுரையை எழுதியபோது, ஒரு நாட்டின் பயிர் மற்றும் பல்லுயிர் என்பது அந்த நாட்டின் வளம் என்னும் கருதுகோள் உருவாகாத காலம் . அது பற்றிய ஒரு விவாத்த்தை உருவாக்கியது.\nக்ளாட் ஆல்வாரிஸின் கட்டுரைகள் நான் படித்த இர்மாவின் நூலகத்தில் இருந்தன. குரியன் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அந்தக் கருத்தியலின் இருப்பை அங்கீகரித்தே இருந்தார். அவை பொதுமக்கள் இடையே ஒரு அசைவையும் ஏற்படுத்த வில்லை. ஆனால், ஒரு விமர்சனக் குரலாக, நிறுவனங்களை பரிசீலனைக்கு உட்படுத்தின. அந்த அளவில், அவை பொருட்படுத்தத் தக்கவையே.\nஇடிப்பாரை இல்லா ஏமாரா மன்னன் கெடுப்பார்\nபசுமைப் புரட்சிக்கு வித்திட்ட சி.சுப்ரமணியனுக்கும், எம்.எஸ்.ஸ்வாமிநாதனுக்கும் கொடுக்கப்பட்ட பாரத் ரத்னா, அவருக்குக் கொடுக்கப்படவில்லை. குஜ்ராத் அமுல் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில், வெற்றி பெற்ற வலதுசாரி பாஜக, அமுலின் சேர்மனாக இருந்த அவருக்குக் கொடுக்கப் பட்டிருந்த ஒரு பழைய அம்பாசடர் காரைப் பிடுங்கிக் கொண்டார்கள். அவர் இறந்த போது, மன்மோகன் சிங் ஸ்ரிஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அன்று, மோதி, அவர் இறந்த (ஆன்ந்த்) ஊரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நதியாத் என்னும் ஊரில் ஒரு மாட்டுத் தீவனத் தொழிற்சாலையைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தார். இருவருமே அஞ்சலி செலுத்தச் செல்லவில்லை. அவரை அவமானப்படுத்தியவர்கள் அரசியல்வாதிகளும், வலதுசாரிகளும் தான்.\nமுந்தைய கட்டுரைகுளிர்ப்பொழிவுகள் – புகைப்படங்கள்\nஅடுத்த கட்டுரைபெண்கள் இந்தியாவில் தனியாகப் பயணம் செய்யலாமா\nகொற்றவை, கரு.ஆறுமுகத் தமிழன் – கடிதம்\nசெவிவழி வாசிப்பு: ஒரு கடிதம்\nநமது அரசியல், நமது வரலாறு- கடிதம்\nயானை டாக்டர் புதிய பதிப்பு\nநவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்\nவிருதுவிழா உரை - ராஜகோபாலன்\nபாண்டிச்சேரி மொண்ணையும் இணைய மொண்ணைகளும்\nஓர் இலை, ஒரு வரலாறு- லோகமாதேவி\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்ற��ர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuttramkuttrame.com/2019/07/12/two-women-in-uttar-pradesh-sexually-harassing-woman-for-five-months/", "date_download": "2021-06-15T19:58:22Z", "digest": "sha1:ADRZ7TXLQ7VT7MLDLF3TZ6QUCKLV4SRR", "length": 12295, "nlines": 163, "source_domain": "www.kuttramkuttrame.com", "title": "போலீசார் இருவர் பெண்ணை மிரட்டி 5 மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது – Kuttram Kuttrame", "raw_content": "\nதமிழகத்தில் 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ; 267 பலி..நேற்றைவிட”இன்று இறப்பு எண்ணிக்கை சற்று ஜாஸ்தி”கொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்���ள் பாதிக்கப்படுவர்..கொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..சிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..சிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் மஹா திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு..\nபோலீசார் இருவர் பெண்ணை மிரட்டி 5 மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது\nஉத்திர பிரதேசத்தில் போலீசில் ஒரு கறை என்று கூறப்படக்கூடிய விஷயத்தில், எட்டா மாவட்டத்தில் உள்ள மாநில காவல் துறையின் இரண்டு துணை ஆய்வாளர்கள், தனது கணவரை சந்திப்பதாக அச்சுறுத்தியதன் மூலம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐந்து மாதங்களாக தொந்தரவு இருப்பதாக கூறினார். பெண்கள் கர்ப்பமாக இருந்தபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது. போலீஸ் துணை ஆய்வாளர்கள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டு கற்பழிப்பு வழக்கு பதிவு அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nபாதிக்கப்பட்டவரின் புகாரின் பின்னர் உத்தரவிடப்பட்ட போலீஸ் விசாரணையில், துணை ஆய்வாளர்களான யோகேஷ் திவாரி மற்றும் பிரேம் குமார் கவுதம், எட்டாவில் உள்ள அவகர் காவல் நிலையத்தில் பதிவிடப்பட்டு, கணவரின் கைது வாரண்டோடு பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று, திருப்பங்களை எடுத்ததாகக் கூறப்படுகிறது கணவரை சந்திப்பதாக அச்சுறுத்தியதன் மூலம் அவளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nகாவல்துறையினர் இருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், வீடியோ கிளிப்பை உருவாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். பாலியல் பலாத்காரம் குறித்து யாரிடமும் பேசினால் வீடியோ கிளிப்புகள் வைரலாகிவிடும் என்று மிரட்டியதாகவும் குற்றம் சாட்டிய அந்த பெண் கூறினார்.\nபாதிக்கப்பட்டவர் கர்ப்பமாகி, முழுவதையும் பற்றி புகார் அளிக்க முடிவு செய்தபோது இந்த பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது. இந்த விவகாரத்தை அறிந்த எஸ்.எஸ்.பி சஞ்சய் குமார் குற்றம் சா���்டப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் உத்தரவிட்டார், மேலும் அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார். தேவைப்பட்டால், துணை ஆய்வாளர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ; 267 பலி..நேற்றைவிட\"இன்று இறப்பு எண்ணிக்கை சற்று ஜாஸ்...\nஇந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..\nசிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..\nகொரோனாவை செயலிழக்க செய்யும் புது வகை மாஸ்க்..\nதுப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்து அதே துப்பாக்கியால் தற்கொலை செய்த நபர்..\nவூகான் ஆய்கத்தில் இருந்து கொரொனா வைரஸ் பரவியதா.. - சீன விஞ்ஞானி கூறியதென்ன..\nஇந்தியா குற்றம் செய்திகள் பாலியல் சம்பவம் விரைவு செய்திகள்\nதமிழகத்தில் 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ; 267 பலி..நேற்றைவிட”இன்று இறப்பு எண்ணிக்கை சற்று ஜாஸ்தி”\nகோயம்புத்தூர் சென்னை மண்டலம் மருத்துவம் விரைவு செய்திகள்\nகொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..\nஇந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..\nசிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naanum-kooda-rajathane-song-lyrics/", "date_download": "2021-06-15T20:22:23Z", "digest": "sha1:4YGKZBH5P6W22YC6SCAN2375EYJOKBU7", "length": 6571, "nlines": 173, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naanum Kooda Rajathane Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டி . எம். சௌந்தரராஜன்\nஇசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nஆண் : நானும்கூட ராஜாதானே\nஅட நாணம் என்ன வெட்கம் என்ன\nஆண் : நானும்கூட ராஜாதானே\nஅட நாணம் என்ன வெட்கம் என்ன\nஆண் : பணம் இல்லாதவன் கையைப்\nஅதில் இன்பம் என்றால் என்னவென்று\nஆண் : நானும்கூட ராஜாதானே\nஅட நாணம் என்ன வெட்கம் என்ன\nஆண் : தேர்தல் வந்தாலும் யாரு நின்னாலும்\nஒட்டு நான் கூடப் போட்டாகணும்\nமுன்னே கை நீட்டி ஐயா சாமின்னு\nஆண் : நானும்கூட ராஜாதானே\nஅட நாணம் என்ன வெட்கம் என்ன\nஆண் : நாடும் நல்லால்ல நானும் நல்லால்ல\nமேடும் இல்லாம பள்ளம் இல்லாம\nஆண் : நானும்கூட ராஜாதானே\nஅட நாணம் என்ன வெட்கம் என்ன\nஆண் : மூணு சம்சாரம் ஆனால் சந்நிய��சி\nநானும் பி.ஏங்க வேலை இல்லீங்க\nஅந்த சந்நியாசி கதை தானுங்க\nஆண் : நானா விரும்பி பூமியில் வந்து பிறக்கலீங்க\nநானா விரும்பி பூமியில் வந்து பிறக்கலீங்க\nஎங்க அம்மா அப்பா செஞ்ச தப்புக்கு\nநானென்ன செய்வேன் சொல்லுங்க நீங்க\nஆண் : நானும்கூட ராஜாதானே\nஅட நாணம் என்ன வெட்கம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95/", "date_download": "2021-06-15T19:41:46Z", "digest": "sha1:P7QUSGOQBWAGCD6W6VDPG4SYXXYDD4SK", "length": 2766, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "கோமாளி படத்தில் காஜல் அகர்வால்….. | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nகோமாளி படத்தில் காஜல் அகர்வால்…..\nஜெயம் ரவி ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் இயக்கும் ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வாலுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளதாக பிரதீப் ரங்கநாதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-2-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-06-15T20:25:44Z", "digest": "sha1:UFUNGYLQPTRDJXVEQM76QR2RS7VOO2AW", "length": 3607, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "ராஞ்சனா பார்ட் 2… உயிர்த்து வந்து வரும் தனுஷ்..! | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nராஞ்சனா பார்ட் 2… உயிர்த்து வந்து வரும் தனுஷ்..\nஇந்தி படமான ராஞ்சனா பார்ட் 2 எடுக்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.\nரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தை தயாரித்திருந்தார். தயாரித்திருந்தார் நடிகர் தனுஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் வடசென்னை.\nமேலும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் தனுஷ் உள்ளார். ஏற்கனவே அவர் ராஞ்சனா, ஷமிதா���் என இந்தி படங்களில் நடித்திருந்தார்.\nஇதில் ராஞ்சனா ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கடைசியாக அவர் உயிர்த்தெழுவேன் என சொல்லி இறப்பது போல கதை அமைந்திருந்தது. தற்போது இப்படத்தை இரண்டாம் பாகத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கவுள்ளார். இதில் தனுஷ் மீண்டும் உயிர்த்து வந்து அரசியல்வாதியாக மாறுவார் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/rites-limited-recruitment-updates/", "date_download": "2021-06-15T20:19:22Z", "digest": "sha1:LFDKCKYFPOKUBJWD5ARXHZIA5G2JFJQN", "length": 13208, "nlines": 293, "source_domain": "jobstamil.in", "title": "RITES Limited Recruitment Updates Notification 2021", "raw_content": "\nHome/மத்திய அரசு வேலைகள்/RITES மத்திய ரயில்வேயில் பல்வேறு காலிப்பணியிடங்கள்\nRITES மத்திய ரயில்வேயில் பல்வேறு காலிப்பணியிடங்கள்\nRITES – ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2021. Supervisor, Surveyor, DGM/SDGM/JGM/Junior Manager பணியாளர்களை நியமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.rites.com விண்ணப்பிக்கலாம். RITES Limited Recruitment Updates விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nOrganization ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம் (Rail India Technical and Economic Service – RITES)\nJob Category மத்திய அரசு வேலைகள், ரயில்வே வேலை\nவயது வரம்பு As per Rules\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 07 ஜூன் 2021\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 06 ஜூலை 2021\nஅதிகாரப்பூர்வ இணையதளம் RITES Official website\nவயது வரம்பு As per Rules\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 22 மே 2021\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 22 ஜூன் 2021\nவிண்ணப்ப படிவம் RITES Apply Online\nஅதிகாரப்பூர்வ இணையதளம் RITES Official website\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021 இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nRITES இல் எத்தனை காலியிடங்கள் உள்ளன\nRITES-க்கு முற்றிலும் 170 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. RITES காலியிடங்களை நிரப்ப தேர்வுகள் / நேர்காணல்களை நடத்தும்.\nRITES-இன் முழு வடிவம் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (Rail India Technical and Economic Service). அந்தந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் வேட்பாளர்கள் எந்தவொரு நிறுவனத்தின் முழு படிவத்தையும் அறிந்து கொள்ளலாம்.\nRITES-இல் உள்ள வேலைகள் என்ன\nமேலாளர் / துணை பொது மேலாளர், ரைட்ஸ் ஆட்சேர்ப்பு 2020-இல் பொறியாளர் காலியிடம். நடப்பு தேதிகளில் அனைத்து செயலில் உள்ள வேலைகளையும் RITES காண்பிக்கும். RITES-ஆல் நடத்தப்படும் பல்வேறு பதவிகள் மற்றும் பல்வேறு தேர்வுகளுக்கு வேலைகள் கிடைக்கும். எனவே வேட்பாளர்கள் RITES-ஐப் பார்வையிடலாம், அவர்கள் வேலைக்குத் தகுதியானவர்கள் என்றால் அதற்கு விண்ணப்பிக்கலாம்.\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/chinmayi-shocking-photo/44847/", "date_download": "2021-06-15T20:06:34Z", "digest": "sha1:4CPIVQO23KPQRDUM23FBVAUEL3B7YPPH", "length": 6224, "nlines": 130, "source_domain": "kalakkalcinema.com", "title": "Chinmayi Shocking Photo : Cinema News, Kollywood , Tamil CinemaChinmayi Shocking Photo : Cinema News, Kollywood , Tamil Cinema", "raw_content": "\nHome Latest News நிர்வாணமாக போட்டோ கேட்ட ரசிகர், சின்மயி வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்.\nநிர்வாணமாக போட்டோ கேட்ட ரசிகர், சின்மயி வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்.\nநிர்வாணமாக போட்டோ கேட்டு ரசிகர் ஒருவர் தொந்தரவு செய்து வர அவருடைய மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பின்னணி பாடகியாக வலம் வருபவர் சின்மயி. இவர் வைரமுத்து உட்பட பலர் மீது பாலியல் குற்றசாட்டுகளை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n – விஜய் பட பிரபலம் ஓபன் டாக்.\nஅதுமட்டுமில்லாமல் தினமும் எதாவது மீ டூ குறித்த தகவல்களை பதிவிட்டு பரப்பாக்கி வந்தார்.\nஇந்நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் தனக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்புவது மட்டுமில்லாமல் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் கூறி அவர் அனுப்பிய மெசேஜ்களை சமூக வளையதளங்களில் புகைப்படங்களாக வெளியிட்டுள்ளார்.\nPrevious articleமெர்சலும் விஸ்வாசமும் செய்த அதிரடி சாதனை – No 1 யார் தெரியுமா\n அரை நிர்வாண கோலத்தில் ஷாலினி பாண்டே – சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.\nமேடையில் இளம் இயக்குனரிடம் தான் காதலை சொன்ன வாணி போஜன்\nAnnaatthe படத்தின் பரபரப்பான அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nபடத்தை எப்படி முடிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை – வருத்தத்தில் Valimai பட Producer Boney Kapoor.\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://old.jainworld.com/JWTamil/jainworld/merumanthirapuranam/sarukkam.asp?page=2&title=6", "date_download": "2021-06-15T19:12:11Z", "digest": "sha1:ZBD3OD7SZMWT624LNTK6JPOBGOCWTW4A", "length": 6996, "nlines": 33, "source_domain": "old.jainworld.com", "title": "JainWorld - Meru Manthira Puranam", "raw_content": "\nசூகர மாகித் தோன்றித் துயருறும் உயிர்கள் துன்பத்து\nஆகர மாகி நின்ற வவ்வுடம் பிடுத லாற்றா\nநாகருக் கிறைவ ராகி விண்ணினை நண்ணி வீழ்வார்\nசோகமும் துயரும் நம்மால் சொல்லலாம் படிய தொன்றோ.\nஇழிபிறப்பாகிய பன்றியாக பிறந்து எவ்வளவு துன்பத்தை அனுபவித்தாலும், அதுவும் தனது மரணத்திற்குப் பொ¢தும் வருந்தும். அப்படியிருக்க கல்ப உலகத்து தேவர்களுக்கு தலைவராகி இன்பமுற்றோர் இறக்கும் காலத்து அவர்கள் மனம் வருந்தி எய்தும் துன்பத்தைக் கூறுதற்கும் கூடுமோ\nகானொ¢ கவரப் பட்ட கற்பகம் போல வாடி\nவானவன் இருந்த போழ்தின் வந்துசா மான தேவர்\nதேனிவர் அலங்க லாய்இத் தேவர்தம் உலகிற் சின்னாள்\nவானவ ¡¢ருந்து பின்னை வழுத்தரல் மரபி தென்றார்.\nஅந்த வானவன் காட்டுத்தீயால் வளைக்கப்பட்ட கற்பக மரம் போல வாடிக்கிடந்து காலத்து அங்குள்ள மற்ற சாதாரண தேவர்கள் அவனை நெருங்கி, முரலும் மாலையணிந்த தேவனே விண்ணுலகில் தேவர்களாகத் தோன்றுவோர் சில நாட்கள் இன்ப வாழ்வு வாழ்��்து பிறகு தங்கள் ஆயுள் முடிந்து மறைந்து போதல் தொடர்ந்து வருகின்ற மரபாகும் என்று கூறினர்.\nகணங்கணந் தோறும் வேறாம் உடம்பினைக் கண்டு பின்னும்\nமணந்துடன் பி¡¢ந்த வற்றுக் கிரங்குவார் மதியி லாதார்\nபுணர்ந்தவை பி¡¢யும் போழ்தும் புதிய வந்தடையும் போழ்தும்\nஉணர்ந்துறு கவலை காதல் உள்புகா ருள்ள மிக்கார்.\nமேலும் ஒவ்வொரு கணமும் மாறும் இயல்பினை உடைய இவ்வுடம்பினை தன்மையை உணர்ந்த பிறகும், நம்முடன் சேர்ந்து பி¡¢ந்து போகின்ற அவைகளுக்காக வருந்துகின்றவர்கள் அறிவிலர் ஆவர். உடன் சேர்ந்தவை பி¡¢யும் காலத்தும், புதியன வந்து சேரும் போதும் அவற்றின் இயல்பை உணர்ந்து அதற்காக நல்லறிவாளர் வருந்துவதோ மகிழ்வதோ இல்லை என்றனர்.\nஅறம் பொருளின் பமூன்றில் ஆதியா லிரண்டு மாகும்\nஇறந்ததற் கிரங்கி னாலும் யாதொன்றும் பின்னை யெய்தா\nபிறந்துழி பொ¢ய துன்பம் பிணிக்குநல் வினையை யாக்கும்\nஅறம்புணர்ந்து இறைவன் பாதம் சிறப்பினோ டடைக வென்றார்.\nஅறம், பொருள், இன்பம் என்னும் மூன்று உறுதிப்பொருள்களில் முதலில் உள்ள அறத்தின் பயனால் பொருள் இன்பம் இரண்டும் வந்தடையும். நம்மை நீங்கிப் போன எதுவொன்றும் எவ்வளவு இரங்கி வேண்டினாலும் திரும்பிவர மாட்டா. அதற்காக நாம் பொ¢தும் வருந்தி உயிர்நீத்தாலும் மீண்டும் பிறந்து பெருந்துன்பமே வாட்டும். எனவே நல்வினையாகிய புண்ணியத்தை அளிக்கும்\nஎன்றவ ருரைத்த மாற்றத் தொ¢யுறு மெழுகு நீருட்\nசென்றது போலத் திண்ணென் றிவைவனற் சிறப்போ டொன்றி\nநின்றநா ளுலப்ப மின்னி னீங்கினான் நிலத்தைச் சேர்ந்தான்\nஅன்றைய நிதானத் தாலே அ¡¢வையாய் உரகர் கோவே.\nமற்ற தேவர்களால் எடுத்துரைக்கப்பட்ட நல்லுரைகளால் நெருப்பில் உருகிய மெழுகுகானது நீ¡¢னால் உறுதிப்பெற்றது போல் பாஸ்கர தேவனது மனம் ஒரு நிலைப்பட்டு, அருகப்பெருமானது அர்ச்சனையில் ஈடுபட்டு, அதே சிந்தனையுடன் எஞ்சிய நாட்கள் கழிய மின்னலைப்போல் அவ்வுலக வாழ்வை நீத்து முற்பிறவியின் நிதானத்தால், மண்ணுலகில் வந்து தோன்றினான்.\nமன்னனும் தேவியும் மைந்தனும் சுவர்க்கம் புக்க சருக்கம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-06-15T20:19:51Z", "digest": "sha1:CHVS6ITC6XZY6JWDBZQXYOU4VJMGS3MV", "length": 11117, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "காம்பியாவில் ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பகம் தெரிவிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "காம்பியாவில் ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பகம் தெரிவிப்பு\nகாம்பியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n3 அக்டோபர் 2013: பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகுவதாக காம்பியா அறிவிப்பு\n15 செப்டம்பர் 2012: காம்பியாவுக்கான எதிர்க்கட்சிக் குழு செனிகல் நாட்டில் அமைக்கப்பட்டது\n25 ஆகத்து 2012: காம்பியாவில் ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பகம் தெரிவிப்பு\nசனி, ஆகத்து 25, 2012\nகாம்பியாவில் 9 மரணதண்டனைக் கைதிகள் சென்ற வியாழக்கிழமை தூக்கிலிடப்பட்டதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பன்னாட்டு மன்னிப்பகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த சில நாட்களில் அங்கு மேலும் பலர் தூக்கிலிடப்பட விருப்பதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.\nதூக்குத்தண்டனையை எதிர்நோக்கும் அனைத்து 47 பேருக்கும் அடுத்த மாதத்திற்குள் தண்டனை நிறை வேற்றப்படும் என காம்பியாவின் அரசுத்தலைவர் யாகியா ஜாமி ரமழான் பெருநாளை முன்னிட்டு தனது உரை ஒன்றில் கடந்த ஞாயிறன்று அறிவித்திருந்தார்.\nகாம்பியாவில் கடைசியாக 1985 ஆம் ஆண்டில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. கடந்த வியாழன் இரவு ஒரு பெண் கைதி உட்பட 9 பேர் அவர்களது சிறை அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு தூக்கிலிடப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் மூவர் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை பெற்றவர்கள்.\nஅரசுத்தலைவர் தனது திட்டத்தைக் கைவிடவேண்டுமென ஆப்பிரிக்க ஒன்றியம் ஜாமி அவர்களைக் கேட்டுக்கொண்டிருந்தது. தூக்குத்தண்டனை பெற்றவர்களில் பெரும்பான்மையானோர் அரசியல் கைதிகள், அல்லது முறையான விசாரணையின்றித் தண்டிக்கப்பட்டவர்கள் என மன்னிப்பகத்தின் ஆப்பிரிக்காவுக்கான பிரதிப் பணிப்பாளர் பவுலி ரிகாட் தெரிவித்துள்ளார்.\nமரணதண்டனை விதிக்கப்பட்ட 47 பேரும் தனியானதொரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என பாதுகாப்புத்துறையினரை ஆதாரம் காட்டி ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றுவதில் அரசுத்தலைவர் ஜாமி மிகவும் உறுதியாக உள்ளார் என அதே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகாம்பியாவில் முன்னாள் தலைவர் தாவ்தா ஜவாரா பதவியில் இருந்த போது மரணதண்டனைகள் நிறைவேற்றப்படுவது இடை நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் 1995 ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சி ஒன்றை அடுத்து பதவிக்கு வந்த ஜாமி மரணதண்டனையை மீண்டும் சட்டபூர்வமாக்கினார்.\nயாகியா ஜாமியின் மனித உரிமை மீறல்கள், குறிப்பாக ஊடக சுதந்திரம் பல பன்னாட்டு அமைப்புகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய அரசுத்தலைவர் தேர்தலில் நான்காவது தடவையாக அவர் வெற்றி பெற்ற போது அவரது மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது \"நரகத்திற்குச் செல்லுங்கள், நான் அல்லா ஒருவருக்கே பயப்படுகிறேன்\" என பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார்.\nமேற்கு ஆப்பிரிக்காவின் மிகச் சிறிய நாடான காம்பியா ஒரு பிரபலமான சுற்றுலா மையம் ஆகும்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/9801", "date_download": "2021-06-15T18:38:20Z", "digest": "sha1:QCJMBHXUOBR4FM7JZZHLSPILMSBEVJXE", "length": 18123, "nlines": 237, "source_domain": "www.arusuvai.com", "title": "உடைகளில் எளிய முறையில் எம்ராய்டரி செய்வது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉடைகளில் எளிய முறையில் எம்ராய்டரி செய்வது எப்படி\nஉடைகளில் போடும் இந்த எளிமையான எம்ராய்டரி முறையை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.\nநிற மணிகள், கற்கள் (Beads & Stones)\nகோந்து (கற்கள் ஒட்டுவதற்கு) (Gum)\nஎந்த உடையில் இந்த எம்ராய்டரியை செய்ய போகிறோமோ அ��்த உடை மற்றும் அதற்கு தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஉடையில் எங்கெங்கு எம்ராய்டரி போடவேண்டுமோ அங்கெல்லாம் பென்சில் வைத்து பூ, கொடி மற்றும் இலைகள் போல வரைந்துக் கொள்ளவும்.\nபின்னர் துணியை ப்ரேமில் போட்டு பூக்களின் ஓரங்கள் மற்றும் கொடியை, சிறிய சங்கலித் தையலினால் படத்தில் காட்டியுள்ளது போல் தைக்கவும்.\nஅதன் பிறகு இலைகளை அடைப்பு அல்லது நிரப்பு தையலால் தைக்கவும்.\nபூக்கள் மற்றும் இதழ்களின் நடுவிலும், கொடியின் முனையிலும் கற்களை வைத்து ஒட்டவும் அல்லது தைக்கவும். இரண்டு விதமான கற்களும் கிடைக்கின்றன.\nபின்னர் பூக்கள் மற்றும் இதழ்களில் வைத்துள்ள கற்களைச் சுற்றி சிறிய மணிகளால் தைக்கவும். அழகான, எளிதில் செய்யக்கூடிய பூக்கள் தயார்.\nஇந்த எளிய முறையில் போடும் இரு வேறு தையல் முறையைக் கொண்டு செய்யும் எம்ப்ராய்டரியை சல்வார், ப்ளவுஸ், குழந்தைகளின் சோளி, பட்டு பாவடைகள் ஆகியவற்றிலும் போடலாம்.\nசிறுமிகளுக்கான பூனைக்குட்டி கைப்பை - 3\nபூ ப்ரோச் - 4\nசிறுமிகளுக்கான கைப்பை - 2\nபூ ப்ரோச் - 3\nசிறுமிகளுக்கான கைப்பை - 1\nகுளிர்கால தொப்பி மற்றும் ஸ்கார்ஃப்\nபின் டக் (PIN TUCK) குஷன் கவர்\nபுடவையில் ஸ்டோன்ஸ் ஒர்க் செய்வது எப்படி\nசிறுமிகளுக்கான பூனைக்குட்டி கைப்பை - 3\nசதுர வடிவ குஷன் செய்வது எப்படி\nநர்மதா உங்க எம்ராய்டரி ரொம்ப அருமை எளிமையாகவும், அழகாகவும் உள்ளது , உங்க சமையல், கைவினை பொருட்கள், தையல் எல்லாமே ரொம்பவும் அழகு, எனக்கும் எம்ராய்டரி ரொம்ப பிடிக்கும் என் மகள் வந்த பின்பு அவள் கைக்கு எட்டாமல் எதுவும் வைக்க முடியவில்லை, திரும்பவும் இப்ப தான் ஆரம்பித்து இருக்கிறேன்\nஹாய் நர்மதா, எளிமையாக ஆனால் மிகவும் அழகாக இருக்கிறது. உங்கள் திறமையைப் பாராட்ட வார்த்தைகள் போதாது.\n உங்கள் செல்லமகள் எப்படி இருக்கிறா உங்கள் எம்ராய்டரி நல்ல அழகாக உள்ளது. அத்துடன் எளிமையாகவும் உள்ளது.நீங்கள் செய்யும் சமையலும் சரி, கைவினைப் பொருட்களும் சரி பிரமாதம்.வாழ்துக்களும்,பாராட்டுக்களும்.\n\"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது\"\nஅன்பின் கீதா, ஹாஷினி, இமா, வத்சலா பாராட்டுக்கு நன்றி.\nகீதா இது நான் எப்பவோ அனுப்பிய குறீப்பு. முடிந்தால் மீண்டும் தைக்கும் போது படம் எடுத்து அனுப்புகிறேன்.\nவத்சலா மகள் நல்லா இருக்கிறா. கேட்டதுக்கு நன்றி.\nநர்மதா அருமையாக இருக்கு எம்ட்ராயட்ரி.\nஇந்த வேலைகள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் ஒரு லேடிஸ் டெய்லரும் கூட ஆனால் இப்ப டைம் இல்லை.\nஎவ்வலவு மெல்லிய துணியா இருந்தாலும் பர்பெக்டாக தைப்பேன்.\nஒரு நாள் தைத்து கொண்டு இருக்கும் போது பையன் கையை வீடு விட்டான் தையல் ஊசி அப்படியே ஆள் காட்டி விரல் உள் போய் விட்டது. ரொம்ப வே பயந்துதுடித்து விட்டேன்.\n//ஆகையால் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக தைக்கவும்.\nஇன்னும் பசங்களுக்கு கோபம் வந்தால் ப்ளவுஸில் ஒரு கை காணாமல் போய் விடும்,//\nதிடீருன்னு நாமளும் துணிய வெட்டலாம் என்று கத்திரி எடுத்து வெட்டி பார்பார்கள்.\nயாரும் இல்லாத போது தைப்பது நல்லது.\nஉங்களுக்கு தையல் தெரியும் என்று சொல்லி உள்ளீர்கள்,\nதயவுசெய்து எங்களுக்கும் short tops தைய்பது எப்படி என்று\nசொல்லித் தாருங்களேன். நம்மிடம் உள்ள அளவு சட்டை வைத்து தைப்பது என்றும் சொல்லி தாருங்கள் அக்கா, நான் US ல் இருக்கிறேன், இங்கு யாரும் தைத்து கொடுக்க இல்லை, ஆதலால் நீங்கள் சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும்\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/prime-minister-narendra-modi-participates-in-historic-bodo-agreement-ceremony-in-assam-548324", "date_download": "2021-06-15T18:43:03Z", "digest": "sha1:TPY6TB4XPSJ5UZXB5TT27J4OL34FD3W2", "length": 44255, "nlines": 345, "source_domain": "www.narendramodi.in", "title": "போடோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு அஸ்ஸாமின் கோக்ரஜாரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் பங்கேற்றார்", "raw_content": "\nபோடோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு அஸ்ஸாமின் கோக்ரஜாரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் பங்கேற்றார்\nபோடோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு அஸ்ஸாமின் கோக்ரஜாரில் நடைபெற்ற விழாவில் பிர��மர் பங்கேற்றார்\nவன்முறைப் பாதையை இன்னமும் பின்பற்றுவோர், போடோ அமைப்பினரைப் போல, தங்களின் ஆயுதங்களைக் கைவிட்டு, மைய நீரோட்டத்திற்குத் திரும்ப வேண்டுமென்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அழைப்பு விடுத்தார்.\nபோடோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு அஸ்ஸாமின் கோக்ரஜாரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் பங்கேற்றார்.\n2020 ஜனவரி 27 அன்று, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின், வடகிழக்கு மாநிலத்திற்கு அவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.\n“வடகிழக்கு அல்லது நக்ஸல் பகுதிகள் அல்லது, ஜம்மு காஷ்மீரில் இன்னமும் ஆயுதங்கள் மற்றும் வன்முறை மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் போடோ இளைஞர்களிடமிருந்து பாடம் கற்று, உத்வேகம் பெற்று, மைய நீரோட்டத்திற்குத் திரும்ப வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மீட்சி பெற்று, வாழ்க்கையைக் கொண்டாட தொடங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.\nபோடோஃபா உபேந்திரநாத் பிரம்மா, ரூப்நாத் பிரம்மா போன்ற தலைவர்களின் பங்களிப்பைப் பிரதமர் தமது உரையில் நினைவுகூர்ந்தார்.\nபோடோ ஒப்பந்தம்-அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் அனைவரையும் அரவணைப்போம் என்பதன் பிரதிபலிப்பாகும்\nபோடோ ஒப்பந்தத்தின் மிகவும் ஆக்கபூர்வமான பங்களிப்பு செய்த அஸ்ஸாம் அரசு, போடோ பிராந்திய கவுன்சில் தலைவர் திரு. ஹக்ராமா மஹிகிலாரே, அனைத்து போடோ மாணவர் சங்கம் (ஏபிஎஸ்யு), போடோலாந் தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஎஃப்பி) ஆகியவற்றைப் பிரதமர் பாராட்டினார்.\n“அஸ்ஸாம் உள்ளிட்ட ஒட்டுமொத்த வடகிழக்குப் பகுதிக்கு 21-ஆம் நூற்றாண்டின் புதிய தொடக்கத்தை, புதிய விடியலை, புதிய ஊக்கத்தைக் கொண்டு வந்துள்ள இந்த நாள் வரவேற்கத்தக்கதாகும். வளர்ச்சியும், நம்பிக்கையும் நமது முக்கிய நோக்கமாகத் தொடரவும், இவற்றை மேலும் வலுப்படுத்தவும் உறுதியேற்கும் நாளாகவும் இந்நாள் உள்ளது. வன்முறை என்ற இருள், நம்மை மீண்டும் சூழாமல் இருக்க வேண்டும். அமைதியான அஸ்ஸாமை தீர்மானமான புதிய இந்தியாவை நாம் வரவேற்போம்” என்று அவர் கூறினார்.\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டினை இந்தியா கொண்டாடும் வேளையில் போடோ ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.\n“அகிம்சையின் பயன்கள் எதுவாக இருந்தாலும், அனைவரும் அவற்றை ஏற்க வேண்டும் என்று காந்திஜி அடிக்கடி கூறுவார்” என பிரதமர் தெரிவித்தார்.\nபோடோ ஒப்பந்தத்தை வரவேற்ற பிரதமர், இது இந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயன்தரும் என்றார். இந்த ஒப்பந்தத்தின் மூலம், போடோ பிராந்திய கவுன்சிலின் அதிகாரங்கள் மேலும் விரிவடைந்து வலுவாகும் என்று அவர் கூறினார்.\n“இந்த ஒப்பந்தத்தில் அனைவரும் வெற்றியாளர்கள், அமைதிக்கு வெற்றி, மனிதகுலத்திற்கு வெற்றி” என்றார் அவர்.\nபோடோ பிராந்திய மாவட்டங்களின் எல்லைகளை நிர்ணயிக்க ஆணையம் ஒன்று உருவாக்கப்படும்.\nபோடோ பிராந்திய மாவட்டங்களான கோக்ரஜார், சிராங், பக்சா, உடல்குரி ஆகியவை பயனடைய ரூ.1,500 கோடி திட்டத்தையும் பிரதமர் அறிவித்தார்.\n“இது, போடோ கலாச்சாரம், மண்டலம், கல்வி ஆகியவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும்” என்று அவர் கூறினார்.\nபோடோ பிராந்திய கவுன்சில் மற்றும் அஸ்ஸாம் அரசின் பொறுப்பை வலியுறுத்திய பிரதமர், வளர்ச்சியின் நோக்கம், அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் அனைவரையும் அரவணைப்போம் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என்றார்.\n“இன்று போடோ பகுதியில் புதிய நம்பிக்கைகளும், புதிய கனவுகளும், புதிய உணர்வுகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் அனைவரின் பொறுப்பும் அதிகரித்துள்ளது. இங்குள்ள அனைத்து சமூகத்தினரையும் இணைத்து, புதியதொரு வளர்ச்சி மாதிரியை போடோ பிராந்திய கவுன்சில் உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். இது, அஸ்ஸாமை வலுப்படுத்தும். இந்தியாவின், ஒரு வலுவான இந்தியாவின் உணர்வை வலுப்படுத்தும்” என்று பிரதமர் தெரிவித்தார்.\nஅஸ்ஸாம் ஒப்பந்தத்தின் ஆறாவது பிரிவை அமல்படுத்தத் தமது அரசு விரும்புவதாக கூறிய பிரதமர், குழுவின் அறிக்கைக்காக அரசு காத்திருக்கிறது என்றார்.\nவடகிழக்கின் விருப்பங்களை நிறைவேற்ற புதிய அணுகுமுறை\nவடகிழக்கு சார்ந்த பல்வேறு பிரச்சினைகளைக் கையாள தமது அரசு புதிய அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளது என்று பிரதமர் கூறினார்.\nஇந்தப் பிராந்தியத்தின் விருப்பங்களையும், உணர்ச்சிமயமான பிரச்சினைகளையும், ஆழமாகப் புரிந்து கொண்டால் மட்டுமே இத்தகைய அணுகுமுறை சாத்தியமாகும்.\n“சம்மந்தப்பட்ட அனைவருடனும் அனுதாபத்துடனும், விவாதிப்பதன் மூலம், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. ��வர்கள் அனைவரும் வெளியார்கள் அல்ல, நம்மவர்கள் என கருதப்பட்டு ஏற்பட்டுள்ள தீர்வாகும். இவர்கள் அனைவரும் நம்மவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக இவர்களுடன் நாங்கள் உரையாடினோம். இதுவே தீவிரவாதத்தைக் குறைப்பதற்கு உதவி செய்தது. ஏற்கனவே வடகிழக்கில் தீவிரவாதம் காரணமாக ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இப்போது, நிலைமை இயல்பாகவும், அமைதியாகவும் உள்ளது”.\nவடகிழக்கு என்பது நாட்டின் வளர்ச்சி எந்திரமாகும்\n“கடந்த 3 – 4 ஆண்டுகளில் வடகிழக்குப் பகுதியில் 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் உள்ள ஒட்டுமொத்த ரயில்பாதையும், அகலப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன. வடகிழக்கில் கல்வி, திறன், விளையாட்டு ஆகியவற்றுக்குப் புதிய கல்வி நிறுவனங்களுடன் இளைஞர்களை வலுப்படுத்த கவனம் செலுத்தப்படுகிறது. இதுதவிர, வடகிழக்கின் மாணவர்களுக்கு தில்லியிலும், பெங்களூருவிலும் புதிய விடுதிகள் கட்டப்பட்டுள்ளன” என்று பிரதமர் தெரிவித்தார்.\nஅடிப்படை கட்டமைப்பு என்பதன் பொருள், கற்களின் சிமெண்ட்டின் இணைப்பு மட்டுமல்ல என்று பிரதமர் கூறினார். இதில், மனித உழைப்பும் இருக்கிறது. தங்களுக்காக சிலர் அக்கறை கொள்கிறார்கள் என்ற உணர்வை இது மக்களுக்கு உருவாக்குகிறது.\n“பல பத்தாண்டுகளாக நிறைவேற்றப்படாத போகிபீல் பாலம் போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள், தொடர்பு வசதியைப் பெறும்போது, அரசின்மீதான அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கிறது. இத்தகைய வளர்ச்சி, பிரிவினையிலிருந்து இணைப்புக்கான திருப்பத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. பிணைப்பு இருக்கும்போது, ஒவ்வொருவருக்கும் சமமான வளர்ச்சி கிடைக்க தொடங்கும்போது, அவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற தயாராகிறார்கள். மக்கள் ஒருங்கிணைந்து பணியாற்றத் தயாரானால், மிகப் பெரிய பிரச்சினைகளும் கூட தீர்க்கப்படுகின்றன” என்று பிரதமர் தெரிவித்தார்.\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\nசமூக வலைதள மூலை ஜூன் 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/web-series/analyzing-amazon-primes-tales-from-the-loop-web-series-1st-july-2020", "date_download": "2021-06-15T18:08:29Z", "digest": "sha1:QAP2POY6JMDQXJKUFPD6I4Y6UJFHZBA7", "length": 7111, "nlines": 214, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 01 July 2020 - சில நேரங்களில் மனிதர்கள்!|Analyzing Amazon Prime's Tales From The Loop web series - 1st July 2020 - Vikatan", "raw_content": "\nமுழு ஊரடங்கு மட்டுமே முழுமையான தீர்வல்ல\nசீண்டும் சீனா... எதிர்கொள்ளும் இந்தியா\nகார் டிசைனர் ஆகுறதுதான் லட்சியமா\n“சென்னையின் உடல்மொழி தோள்பட்டையில் இருக்கிறது\n93 வயதில் ஒரு லட்சியம்\n\"'பேராண்மை' மாதிரி இன்னொரு படம் நடிக்கணும்\nசினிமா விமர்சனம் : பெண்குயின்\nமலேசியா வாசுதேவன் பயோபிக்கில் விஜய்சேதுபதி\nசர்க்கஸ் வீரர்கள், ஆனால் சாப்பாடு கிடைப்பதே சாகசம்\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nஅன்பும் தைரியமும்தான் அந்த மருந்துகள்\nஇறையுதிர் காடு - 82\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 8\nமாபெரும் சபைதனில் - 37\nவாசகர் மேடை: ராகு(ல்) காலம்\nஅஞ்சிறைத்தும்பி - 37: பழுது\nகவிதை: அவனும் ஒரு அறிவிப்பும்\nசில நேரங்களில் சில மனிதர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/arvind-swamy-gettup-in-thalaivi/85677/", "date_download": "2021-06-15T19:38:06Z", "digest": "sha1:XYS77WNSTO3V7NNWVLZGNFKIDTS6RC5D", "length": 5707, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "அப்படியே MGR-ஆகவே மாறிய அரவிந்த் சாமி - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.! - Kalakkal Cinemaஅப்படியே MGR-ஆகவே மாறிய அரவிந்த் சாமி - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News அப்படியே MGR-ஆகவே மாறிய அரவிந்த் சாமி – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.\nஅப்படியே MGR-ஆகவே மாறிய அரவிந்த் சாமி – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.\nதலைவி படத்திற்கான MGR-ஆகவே மாறியுள்ளார் அரவிந்த் சாமி. அந்த புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nதமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.எல் விஜய் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியை இயக்கி வருகிறார்.\nஇப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்க அரவிந் சாமி எம்.ஜி.ஆர்-ஆக நடிக்கிறார், தற்போது அரவிந்த் சாமி MGR வேடத்தில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇதோ அவருடைய டீவீட்டும் புகைப்படங்களும்\nPrevious articleமுஸ்லிமாக மாறிய STR.. சிம்புவை எதிர்க்கும் முன்னணி நடிகர் – வைரலாகும் வீடியோ.\nNext articleமாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டரும் காப்பி – வைரலாகும் ஆதாரங்கள்.\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://old.jainworld.com/JWTamil/jainworld/merumanthirapuranam/sarukkam.asp?page=2&title=7", "date_download": "2021-06-15T18:40:54Z", "digest": "sha1:D6EIQIK6UE3ZWVC5NMV453MR3ALC4VHK", "length": 5912, "nlines": 33, "source_domain": "old.jainworld.com", "title": "JainWorld - Meru Manthira Puranam", "raw_content": "\nஇந்நகர் இதற்கிறைவன் ஏத்தா¢ய கீர்த்தி\nமன்னன் அபராசிதன் வயப்புலியோ டொப்பான்\nஅன்னம்அனை யார்மதனன் ஆண்டகைப் புயத்தைத்\nதுன்னிய வசுந்தா¢ துளும்பிய நலத்தாள்.\nஇத்தகு பெருமை பொருந்திய புகழ் மிக்க இந்நகர வேந்தன் அபராசிதன் என்னும் பெயருடையவன். இவன் போர்ப்புலிக்கு நிகரானவன். அன்னம் போன்ற அழகிய மகளிர்க்குக் காமன் போன்றவன். அவனது தோளைத்தழுவும் உ¡¢மை பெற்ற பட்டத்தரசி நலமனைத்தும் ஒருங்கமைந்தவள் வசுந்தா¢ என்னும் பெயா¢னள்.\nமழலைக்கிளி தேனமிர்தம் வான்கரும்பு நல்லியாழ்\nகுழலொத்தெழும் மொழிமதனன் கொடிமயிலம் சாயல்\nஉழையிற்பொலி நோக்கத்துரு வக்கொடியி னோடு\nஅழல்ஒத்திடும் வேலவன்றான் அமர்ந்தொழுகும் வழிநாள்.\nகிளி போன்ற குரல், தேன், அமுதம், கரும்பு, யாழ், குழல் இவற்றிற்கு நிகராகப் பல்வேறு தன்மைகள் பொருந்திய இனிமை மிக்க பேச்சினையும், காமனுடைய கொடி அடையாளமான மீன் போன்ற கண்களையும், மயில் போன்ற சாயலையும், பெண் மான் போன்ற மருண்ட பார்வையையும், மலர்க்கொடி நிகர் அழகினையுமுடைய, வசுந்தா¢யுடன், நெருப்பின் நிறமுடைய வேல் ஏந்த\nதேசுடைய சீயசந்தன் கேவச்சத்தின் வழுவி\nவாசமுல வும்குழலி மங்கைதன் வயிற்றுள்\nதூசுபொதி பாவையெனத் தோன்றியவன் மண்ணோர்க்கு\nஆசைகெட வந்ததொரு மாமணிய தானான்.\nமுன்பே உபா¢ம உபா¢மம் என்னும் அமர உலகில் வாழ்ந்த ஒளிமிக்க 'சிம்மச்சந்திரன்' அமர வாழ்வை நீத்து மணமிக்க கூந்தலைப் பெற்ற வசுந்தா¢யின் வயிற்றில் தூய தூசினால் மூடப்பட்ட சித்திரப்பாவை போல் மகனாகப் பிறந்து இம் மண்ணுலகத்தவர் ஆசையை நிறைவேற்றும் ஒப்பற்ற இரத்தினத்துக்கு நிகராக விளங்கினான்.\nசெக்கர்மலி வானினிடைத் திங்களென வந்தாங்கு\nஅக்குலம் விளங்க அண்ணல் தோன்றிய கணத்தே\nவிக்கிரம சாலிவினை யெட்டும்வெலு மென்றே\nதக்கபெய ரும்சக்க ராயுதன்என் றிட்டார்.\nசெந்நிற வானத்தில் தோன்றிய பிறைச் சந்திரனைப் போல் குலம் விளங்கும் வண்ணம் அவன் பிறந்த போது மிக்க வலியினையுடைய இப்புத்திரன் வினை எட்டினையும் வெல்வான் என்னும் தகுதியுடைய 'சக்ராயுதன்' எனப் பெயா¢ட்டனர்.\nமங்கையர்தம் கொங்கைக்குவட் டிழிந்து நிறைமதிபோல்\nபொங்குதவி சினிடைச்சிங் கப்போதகத்தின் அடிநல்\nசெங்கமல நிலமடந்தைச் சென்னிமிசை யணிந்து\nபொங்கும்இமி லுடையவிடை போலநடந் தானே.\nஅக்குழந்தை மங்கையா¢ன் தனமாகிய மலைக்குவட்டிலிருந்து இறங்கி பிறை மதிபோல், மென்மையான இருக்கைகளில் சிங்கம் போல் தவழ்ந்து, தாமரை மலர் போன்ற பாதங்களை நிலமகளின் சிரசில் பொருத்தி அதாவது தரையில் நடை பயின்று, இமில் உயந்த ஏறு போல் ஓடி விளையாடினான்.\nசக்ராயுதன் முக்திச் சருக்கம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2019/", "date_download": "2021-06-15T20:09:27Z", "digest": "sha1:FCP6RVQ4M74FLZH5BVYTQBPROYRJFPTT", "length": 4128, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட் 2019 | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tags உலக கோப்பை கிரிக்கெட் 2019\nTag: உலக கோப்பை கிரிக்கெட் 2019\n2019 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு\n2019ம் ஆண்டு உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம், இங்கிலாந்தில் நடக்கவுள்ள ஒரு நாள் உலக கோப்பை போட்டிக்காக இந்திய அணியில், வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் இன்று நடந்த...\n4 தொகுதிகளில் வெளியேறியது மக்கள் நீதி மய்யம்\nகெட்ட பழக்கம் வேண்டாம்- இயக்குனர் மீரா கதிரவன்\nஅந்தாதூன் ரீமேக் தெலுங்கில் யார் யார் நடிக்கிறார்கள்\nசுல்தான் படத்தின் முதல் பாடல் எப்போது\nசவுரவ் கங்குலிக்கு நெஞ்சு வலி\nவிஜய் வசந்த் பிரச்சார அப்டேட்\nவாழ்த்திய அனைவருக்கும் நன்றி அமைச்சர் தியாகராஜன்\nவிஜய் படத்தில் வில்லனாக நடிக்க டபுள் சேலரி – விஜய் சேதுபதியின் அதிரடி முடிவு\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்���்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/apply-tn-panchayat-secretary-2019/", "date_download": "2021-06-15T20:20:12Z", "digest": "sha1:ED7BFKU6U23GQWL44R674VQDKYTX3AC5", "length": 4084, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "Apply TN Panchayat Secretary 2019 | Tamilnadu Flash News", "raw_content": "\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைக்கு APPLY செய்வது எப்படி தெரியுமா\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைக்கு APPLY செய்வது எப்படி தெரியுமா\nமே 5 2020, இன்றைய தினத்திற்கான பஞ்சாங்க குறிப்புகள், ராசி பலன்கள்; சுருக்கமாக பார்க்கலாம்\nஹன்சிகாவின் பஞ்சாபி பாடல் 4 மில்லியன் பேர் பார்த்தனர்\nரியல் ஹீரோவுடன், ரீல் ஹீரோ இந்த போட்டோல இருக்கின்ற இந்த குழந்தை யாருனு தெரியுமா\nசிவகார்த்திகேயனின் புதுப்பட பூஜை வீடியோ\nஅடுத்த படம் என்ன ஆஸ்தான இயக்குனரிடம் விஷ்ணு விஷால் கேள்வி\nகாம கொடூரத்தின் உச்சம் – மயக்க ஊசி செலுத்தி 4 வயது சிறுமியை நாசம்...\nமுத்தையா முரளி தரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி\nபிக்பாஸ் போட்டியில் இந்த வாரம் வெளியேறுபவர் இவரா\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/a-nationwide-curfew-on-may-17/", "date_download": "2021-06-15T20:06:03Z", "digest": "sha1:IB3Q7ZXM4PN2Y36AVY43DTXKFZ7JBAOC", "length": 10618, "nlines": 74, "source_domain": "tamilnewsstar.com", "title": "மே 17ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு அமுல் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/இலங்கை செய்திகள்/���ே 17ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்\nமே 17ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்\nஅருள் May 14, 2020\tஇலங்கை செய்திகள் 128 Views\nமே 17ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nஏனைய அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு காலை 5 மணிக்கு தளர்த்தப்படும். பின்னர் 17 ஆம் திகதி ஞாயிறு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.\nகொழும்பு, கம்பஹா தவிர இதர அனைத்து மாவட்டங்களிலும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு 23ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகி காலை 5 மணிக்குத் தளரும்.\nகொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இயல்பு நிலையை ஏற்படுத்த முன்னர் விடுத்த அறிவிப்பு அப்படியே இருக்கும். ஊரடங்கு அமுலில் இருந்தாலும் அந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் நடக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மூன்று மாத சம்பளத் தொகையான 2 இலட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாவை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.\nஅதற்கான காசோலை ஜனாதிபதியால் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவிடம் கையளிக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.\nமொழிப்பெயர்ப்பை உரியவகையில் கையாளாமையே தம்மீதான விமர்சனஙகளுக்கு காரணம் – எம்.ஏ.சுமந்திரன்\nTags Sri lanka news Sri lanka Tamil Tamil News tamil news today ஊரடங்கு அமுல் கம்பஹா கொழும்பு ஜனாதிபதி ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nPrevious மொழிப்பெயர்ப்பை உரியவகையில் கையாளாமையே தம்மீதான விமர்சனஙகளுக்கு காரணம் – எம்.ஏ.சுமந்திரன்\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nகட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் \nகால நிலை தொடர்பான விபரங்கள்\nஅரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – சஜித் பிரேமதாச\nசர்வதேச விசாரண��� நடத்துமாறு ஐ.நா.விற்கு கடிதம்\nஇன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்\nஇன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2006/03/blog-post_23.html", "date_download": "2021-06-15T20:04:47Z", "digest": "sha1:KTQSJUIGGLRPRBHC7BOSWWJKOEBJXGVX", "length": 14382, "nlines": 291, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பற்றிய செய்திகள்", "raw_content": "\nபுதிய நாவல் ’மிளகு’ – கடைவீதிக் கதைகள்\nவசீகர அரசு இயந்திரத்தின் வருகை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nநிகர்நிலைப் பல்கலைக்கழகம் பற்றிய செய்திகள்\n* நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணையலாம்; ஒரு கடிதம் கொடுத்தாலே போதும் என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஸ்வநாதன். ஆனால் இப்பொழுது நடக்கும் விவகாரம் பற்றி கருத்து சொல்ல மறுக்கிறார்.\n* S.T.கிருஷ்ணமூர்த்தி என்பவர், வருமாண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் புதிதாக மாணவர்களை சேர்த்துக்கொள்ளத் தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருக்கிறார். தமிழகத்தில் உள்ள 19 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிடமிருந்து சில அடிப்படையான, கட்டாயமான தகவல்களைப் பெற அவர் முயற்சி செய்ததாகவும், அந்தத் தகவல்கள் அவருக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் புகார் செய்துள்ளார்.\n* நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மாணவர்கள்டௌயிருக்குப் பயந்து, தங்கள் முகங்களை மறைத்துக்கொண்டு போராட வேண்டியிருக்கிறதே என்று வருத்தப்படுகிறார் மலர்விழி. நெருக்கடி நிலையின்போதுகூட இம்மாதிரி இருந்ததில்லை என்கிறார்.\n* Students Federation of India, All India Students Federation போன்ற மாணவர் சங்கங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களுக்கு எதிரான மாணவர் போராட்டத்தை ஆதரித்து திருவான்மியூரில் போராட்டம் நடத்தின. சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜேப்பியார் மாணவர்களை மிரட்டியதாகவும் அதனால் அவரைக் கைது செய்யவேண்டும் என்றும் கோருகின்றனர்.\nமுந்தைய பதிவு: நிகர்நிலைப் பல்கலைக்கழக பிரச்னை\n// வருமாண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் புதிதாக மாணவர��களை சேர்த்துக்கொல்லத் தடை விதிக்கவேண்டும்\nநிகர் நிலை பல்கலைக் கழகத்தின் இன்றைய நிலை உணர்த்துவது முழுக்க முழுக்க வியாபாரமே தவிர, அவர்களுக்கு மாணவர்களின் கல்வி நலன் குறித்தோ அல்லது சட்டரீதியான அணுகுமுறை குறித்தோ எல்லாம் கவலையில்லை. மேலும் நிகர் நிலை பல்கலைக் கழகங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நுழைவுத் தேர்வு விஷயத்தில் அரசுக்கே சவால் விடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. கல்வி தனியார்மயம் என்பது முழுக்க, முழுக்க வியாபாரமே - லாபமே எனவே அரசின் கட்டுப்பாடு இல்லாமல் முழுமையான சுதந்திரத்தோடு செயல்படும் நிலையினை உடனடியாக மாற்றிட வேண்டும். ஜேப்பியார் போன்றவர்களின் இன்றைய நடவடிக்கை அவர்களின் பழைய தாதாதனத்தை இன்னும் கைவிடாமல், எந்த எல்லைக்கும் போகத் துணிந்துள்ளது தமிழகத்தில் நேர்ந்துள்ள பெரும் அவமானமாகும். கல்வியை இத்தகைய அரக்கத்தனமான வியாபாரிகளிடம் இருந்து உடனடியாக மீட்டிட வேண்டும். பிரான்சில் நடைபெறும் இன்றைய எழுச்சிகள் போன்று தமிழகம் மாறுமா\nநிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மாணவர்கள்டௌயிருக்குப் பயந்து, தங்கள் முகங்களை மறைத்துக்கொண்டு போராட வேண்டியிருக்கிறதே என்று வருத்தப்படுகிறார் மலர்விழி\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஆயிரம் விளக்கு அஇஅதிமுக வேட்பாளர்\nமைக்ரோசாஃப்ட் பாஷா இந்தியா வலைப்பதிவுப் போட்டி\nஹிந்துத் திருமணச் சட்டத்தை திருத்த வேண்டும்\nநிகர்நிலைப் பல்கலைக்கழகம் பற்றிய செய்திகள்\nதலித் சமைத்த உணவைச் சாப்பிட எதிர்ப்பு\nதமிழகத்தில் 1.5 கோடி வேலை வாய்ப்புகள்\nசென்னை இணைய மையங்கள் மீதான கட்டுப்பாடுகள்\nபிரிட்டனில் ஷரியா - சரியா\nதபால் துறை - கூரியர் பிரச்னை\nமணிமேகலை பிரசுரம் செய்வது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1017728", "date_download": "2021-06-15T20:07:52Z", "digest": "sha1:6RTBKMWDL2666LESLLFMPG62PUPKH3GD", "length": 7275, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே பைக் திருடனை மடக்கி பிடித்த உரிமையாளர் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமைய���் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nமயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே பைக் திருடனை மடக்கி பிடித்த உரிமையாளர்\nசென்னை: மயிலாப்பூரில் திருடுபோன பைக்கை அதன் உரிமையாளர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்டுபிடித்து, கொள்ளையனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். மயிலாப்பூர் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் அரிஹரன் (20), தனியார் நிறுவன ஊழியர். கடந்த 13ம் தேதி இரவு வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது பைக் மாயமாகி இருந்தது. இதுகுறித்து அரிஹரன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேநேரம், தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது பைக்கை தேடி வந்தார். அப்போது, மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே 2 பேர், தனது பைக்கை தள்ளிக்கொண்டு வந்ததை பார்த்த அரிஹரன், நண்பர்கள் உதவியுடன் அவர்களை மடக்கினார்.\nஅதில் ஒருவன் தப்பி ஓடிவிட்டான். பைக்குடன் ஒருவனை மட்டும் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், மயிலாப்பூர் லைட் ஹவுஸ் அருகே பிளாட்பாரத்தில் வசித்து வரும் ரமேஷ் பாதுசிங் (31) என தெரியவந்தது. இவன் தனது நண்பருடன் சேர்ந்து இரவு நேரங்களில் சாலையோரம் மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தப்படும் பைக்குகளை தொடர்ந்து திருடி வந்தது தெரியவந்தது. அவனை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.\nதிருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஒரே நாளில் 10 திருமணங்கள் நடந்ததால் நெரிசல்: கொரோனா விதி மீறும் மக்கள்; நோய் தொற்று பரவும் அபாயம்\nகுப்பையில் கிடந்த 10 சவரன் போலீசாரிடம் ஒப்படைப்பு: தூய்மை பணியாளருக்கு பாராட்டு\nதுபாயில் இருந்து சென்னைக்கு கடத்திய 926 கிராம் தங்கம் பறிமுதல்\nபாலிசி பணத்தை திரும்ப கொடுக்காததால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரை கடத்தி சித்ரவதை: பெண் உட்பட 6 பேருக்கு போலீஸ் வலை\nதிமுக இளைஞர் அணி சார்பில் ஆயிரம் குடும்பங்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர்: மா.சுப்பிரமணியன் வழங்கினார்\nகூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்\n27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-200-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE-2/", "date_download": "2021-06-15T18:21:05Z", "digest": "sha1:RWC7UNX3HSILSHYYE4MSRFU4UJYHROMZ", "length": 5067, "nlines": 91, "source_domain": "www.tntj.net", "title": "தூத்துக்குடியில் 200 ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுபுத்தகம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்கல்வி உதவிதூத்துக்குடியில் 200 ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுபுத்தகம்\nதூத்துக்குடியில் 200 ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுபுத்தகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூர் கிளை சார்பாக மார்ர்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் சிறப்புரைறாற்றினார்கள்.\nஇக்கூட்டத்தில் சுமார் 200 ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுபுத்தகங்கள் வழங்கப்பட்டது. ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-06-15T18:52:15Z", "digest": "sha1:TMLHHBN62YR4SME7KFKPJM5YC4C32VAQ", "length": 7761, "nlines": 97, "source_domain": "www.tntj.net", "title": "ராம்நாட் மண்டபத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்ராம்நாட் மண்டபத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\nராம்நாட் மண்டபத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\nஅல்லாஹ்வின்மாபெரும்கருனையால் 20.03.2009 அன்றுமாலை மஹ்ரிப்���ொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மன்டபம் கிளையின்சார்பாக ஏற்பாடுசெய்யப்பட்டிறுந்த மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டதலைவர் சகோ:ஸைஃபுல்லாஹ் கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nவரவேற்புரை சகோ:இம்ரான் கான் அவர்கள் (தமிழ்நாடு தவ்ஹீஜமாஅத் இராமநாதபுரம்மாவட்ட துனை செயளாளர்) உரைநிகழ்த்தினார்.\nசிற்றுரை:சகோ:தமீம் M.I.Sc அவர்கள்;(தமிழ்நாடு தவ்ஹீஜமாஅத் இராமநாதபுரம்மாவட்ட பேச்சாளர்) இன்றைய பெண்களின்நிலை என்ற தலைப்பில் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் உள்ள அச்சம் குறைந்ததனாளேயே பெண்கள் துனிந்து பல தவறுகளை செய்கிண்றாற்கள் எனவே இறையச்சத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று உரைநிகழ்த்தினார்.\nசிறப்புரை சகோ:அப்துர்ரஹ்மான் ஃபிர்தௌஸி (தமிழ்நாடு தவ்ஹீஜமாஅத் மாநில பேச்சாளர்)அவர்கள்\nபுறம் பேசுதல் என்ற தலைப்பில் புறம் பேசுதல் அதை காதால் கேட்டல் காதில் கேட்டதை எல்லாம் வெளியிள் பேசுதல் பிறற் குறையை துறுவிதுறுவி விசாரித்தல் இவைகள் அனைத்தும் கலையப்பட வேண்டிய மிகப்பெரிய பாவங்கள் என உரை நிகழ்த்தினார்.\nசிறப்புரை சகோ:பக்கீர் முகம்மது அல்தாஃபி (தமிழ்நாடு தவ்ஹீஜமாஅத் மாநில துனைதலைவர் பேச்சாளர்)அவர்கள் மறுமை வெற்றி யாறுக்கு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.\nஇந்நிகழ்ச்சியில் சுமார் 500 க்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கழந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/panchatantra_stories/panchatantra_stories_1_1_4.html", "date_download": "2021-06-15T20:19:12Z", "digest": "sha1:7DIJZOSVLPVLDFXE5QDR6XJO7N2HNZCO", "length": 27472, "nlines": 207, "source_domain": "www.tamilsurangam.in", "title": "எருதும் சிங்கமும் - 4 - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - கொண்டு, சிங்கம், தான், பார்த்து, சென்றது, கொல்ல, விட்டது, நினைத்துக், கேட்டது, உண்மை, எருது", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜூன் 16, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்க���்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » சிறுவர் கதைகள் » பஞ்ச தந்திரக் கதைகள் » எருதும் சிங்கமும் - 4\nபஞ்ச தந்திரக் கதைகள் - எருதும் சிங்கமும் - 4\nஇப்படி யெல்லாம் நரி கூறியதும் அந்த மாடு துயரத்துடன், சிங்க மன்னனின் இனிய ச��ல்லும், ஆதரவான பேச்சும், அன்புப் பார்வையும் எல்லாம் உண்மை என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசியில் அவன் என்னைக் கொன்றுவிட முடிவு செய்து விட்டானா இது நீதியா\n‘உனக்கு நமது மன்னன் வணக்கம் சொல்லிய தும், உன்னைத் தழுவிக் கொண்டதும், அருகில் வைத்து உபசாரங்கள் செய்ததும் எல்லாம், ஒரு நாள் கொன்று விடலாம் என்ற எண்ணத்தோடு தான்.\n‘கடவுள் இருளைக் கடக்க விளக்கைப் படைத்தார். கடலைக் கடக்கத் தோணியை உண்டாக்கினார். ஆனால் தீயவர் நெஞ்சில் உள்ள வஞ்சகத்தைக் கடக்கத் தக்க எதையும் அவர் உண்டாக்க வில்லை,\n‘யானையின் வெறியை அங்குசத்தால் அடக்கலாம். வெயிலின் கொடுமையை விசிறியால் தணிக்கலாம். அற்பர்களின் வெறியை அடக்க மட்டும் வழியில்லை. அவர்கள் செத்தால்தான் அது அவர்களோடு சேர்ந்து அழியும்.\nபூவில் இருக்கும் தேனை உண்டு இன்பமாக வாழ்வதை விட்டு, யானையின் மதநீரை உண்ணப் போய் அதன் முறம் போன்ற காதினால் அடிபட்டுச் சாகும் வண்டு. அதுபோல் நல்லவர்கள் பேச்சைக் கேட்காமல், தீயவர்கள் சொல்வதைக் கேட்டு ஒழிந்து போவது துடுக்குடைய அரசர்களின் தன்மை.\n‘தீயவர்களின் சேர்க்கையால் நல்லவர்களும் நட்டம் அடைவார்கள்; அதனால் ஒரு நன்மையும் வராது. ஒரு காகம், ஒர் ஒட்டகத்தை அழித்த கதையும் இதைப் போன்றது தான்.\nகொடியவர்களோடு கூடியவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் உயிர்விட்டு ஒழிய வேண்டியது தான். மூர்க்கத்தனமுள்ள அரசர்கள் கையில் இறப்பதை விடப் போரில் இறப்பது சிறப்பாகும்.\nபோரில் உயிர் விட்டால் சுவர்க்கம் போகலாம் இல்லாவிட்டால் இந்த உலகத்தை ஆளலாம். வீணாக, ஒன்றுக்கும் பயனில்லாமல் உயிரை விட்டால், சொர்க்கமும் கிடைக்காது; பூமியும் கிடைக்காது; நரகத்தில் தான் போய்ச் சேர வேண்டும் .\nபகைவர்களோடு போரிட்டு இறந்தவர்கள் இறந்தவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். உயிருக்குப் பயந்து கொண்டு உயிரோடு இருப்பவர்கள் வெறும் நடைப் பிணங்களேயன்றி வேறல்லர்.\nஅறிவில்லாதவர்கள், தங்களுக்கிருக்கும் பலத்தை வைத்துக் கொண்டு மற்றவர்களைச் சிறியவர்கள் என்று மதித்து விடுகிறார்கள். இது எப்படி யிருக்கிற தென்றால் சிட்டுக் குருவியை அற்பமென்று நினைத்து கடைசியில் கடலரசன் தன் வீராப்பு அடங்கியதைப் போலிருக்கிறது.’ என்று பல கதை களைக் கூறி, நரி காளை மாட்டுக்குக் கோபத்தை உண்டாக���கி விட்டது.\nஎல்லாவற்றையும் உண்மை என்று நினைத்துக் கொண்ட எருது , ஒப்புயர்வில்லாத அந்தச் சிங்கத்தைச் சண்டையிட்டுக் கொல்ல எப்படி முடியும் அதற்கு ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும்’ என்று நரியைத் தானே கேட்டது.\nசிங்கம் உன்னைக் கொல்ல வரும்போது, கோபத்துடன் வரும். அப்போது அதன் உடல் நடுங்கிக் கொண்டிருக்கும். வாயைப் பிளந்து கொண்டு கண்கள் சிவக்க அது பாய்ந்து வரும். அந்த சமயம் பார்த்து வாலைத் தூக்கிக் கொண்டு தலையையும் கொம்பையும் ஆட்டியபடி எதிரில் சென்று போரிடு’ என்று நரி வழி சொல்லியது.\nஇவ்வாறு எருதை முடுக்கிவிட்டு நரி, நேரே சிங்கத்திடம் சென்றது.\nஇன்று எருது தங்களைக் கொல்ல வருகிறது. அரசே, எச்சரிக்கையாயிருங்கள்’ என்று சொல்லி விட்டுச் சென்றது.\nசிறிது நேரத்தில் எருது அங்கே வந்தது. அப்போது சிங்கம் கோபத்தோடு அதை உற்றுப் பார்த்தது. அதன் கண்கள் சிவந்திருந்தன. இதைக் கண்டதும், நம்மோடு சண்டை செய்யச் சிங்கம் தயாராக இருக்கிறது என்று நினைத்துக் காளைமாடு வாலைத் துக்கிக் கொண்டு கொம்பை ஆட்டியபடி ஒடி வந்தது.\nசிங்கம் அதன் வாயைப் பிளந்து கொண்டு அதன் மேல் சீறிப் பாய்ந்தது. மண்ணும் விண்ணும் அதிர, கடலும் மலையும் அதிர, அவை ஒன்றொடொன்று மோதிப் போரிட்ட காட்சி பார்க்கப் பயங்கரமாயிருந்தது.\nஇரண்டு நரிகளும் இந்தப் பயங்கரமான காட்சியை ஒரு புதர் மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தன. காரணமில்லாமல் அவையிரண்டும் ஒன்றையொன்று உதைப்பதும் மோதுவதும் அறைவதும் கண்ட இரண்டாவது நரிக்கு மனம் பொறுக்கவில்லை.\nஅது, முதல் , நரியைப் பார்த்து, போதும், அரசர்க்குத் துன்பம் உண்டாக்குவது தெய்வத் துரோகம் அல்லவா சண்டையை விலக்கி மீண்டும் நட்பை உண்டாக்கி விடுவதுதான் சரி.\nஉண்மை யில்லாமல் புண்ணியம் தேடுவோரும், உறவினர்களைக் கெடுத்துச் செல்வம் சேர்ப்போரும், பலாத்காரத்தினால் பெண்களை அடைவோரும், உயிருக்குயிரான இருவரைக் கெடுத்துத் தாம் வாழ நினைப்போரும் உலகில் இன்பமடைய மாட்டார்கள். துட்ட புத்தி கெட்டதைப் போலவும், இரும்பை எலி தின்ற தென்ற செட்டியைப் போலவும் துன்பமடைவார்கள். ஆகவே, நீ இப்போதே போய் அவர்கள் சண்டையை விலக்கி விடு என்று பலவாறாக எடுத்துச் சொல்லியது.\nஇதைக் கேட்ட முதல் நரி ஒருவாறாக மனம் தேறிச் சிங்கத்தை நோக்கிச் சென்றது. அதற்க���ள் சிங்கம் எருதைக் கொன்று விட்டது.\nசெத்துக் கிடந்த மாட்டைக் கண்டு சிங்கம் கண்ணிர் விட்டுப் புலம்பிக் கொண்டிருந்தது,\nஅருகில் சென்ற முதல் நரி, சிங்கத்தைப் பார்த்து, “சண்டைக்கு வந்தவனைத்தானே கொன்றிர்கள் இதற்கு ஏன் அழ வேண்டும் அரசே இதற்கு ஏன் அழ வேண்டும் அரசே\nஒரு நன்மையும் தராத நச்சு மரமானாலும், நாம் வளர்த்ததை நாமே வெட்டுவதென்றால் உளம் பொறுக்குமோ, உலகம் புகழும் ஓர் அமைச்சனைக் கொல்லுகின்ற அரசனுக்குப் பெரும் கேடு வராதா’ என்று கூறிச் சிங்கம் வருந்தியது.\n‘அரசே, கடமைப்படி நடவாதவர்களையும், தன் சொல் கேளாத மனைவியையும், மனத்தில் கபடம் நினைத்திருக்கும் தோழனையும், பெரும் போரிலே புறமுதுகிட்டு ஓடும் சேனையையும், ஆணவ வெறி பிடித்திருக்கும் அமைச்சனையும் முன்பின் பாராமல் அழித்து விடுவதே சிறந்த நீதியாகும். இவர்களால் கிடைத்த இன்பத்தைப் பற்றி அரசர்கள் நினைத்துப் பார்க்க வேண்டியதில்லை.”\nஇப்படிப் பலவிதமாகக் கூறி, அந்தச் சிங்கத் தின் நெஞ்சில் இரக்கமே இல்லாமல் அடித்து விட்டது முதல் நரி.\nபிறகு, இரண்டாவது நரியையும் சேர்த்துக் கொண்டு செத்துக் கிடந்த எருதின் உடலை இழுத்துச் சென்று காட்டின் வேறொரு பக்கத்தில் கொண்டு போய்ப் போட்டுத் தன் இனமாகிய நரிகளுக்கெல்லாம் விருந்திட்டுத் தானும் தின்று மகிழ்ந்திருந்தது.\nஎருதும் சிங்கமும் - 4 - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - கொண்டு, சிங்கம், தான், பார்த்து, சென்றது, கொல்ல, விட்டது, நினைத்துக், கேட்டது, உண்மை, எருது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kasturisudhakar.wordpress.com/2020/06/18/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-15T18:05:59Z", "digest": "sha1:WQLR5YENBQYIS7U5IFVHCTOEKEFMPDHE", "length": 21074, "nlines": 96, "source_domain": "kasturisudhakar.wordpress.com", "title": "புடவைக் கலர் | சுதாகர் கஸ்தூரி", "raw_content": "\nசிந்தனைகள் , செயல்கள், அனுபவங்கள்\n”இந்தப்புடவை எப்ப வாங்கினது,சொல்லுங்க பார்ப்போம்”\n”இது உங்கம்மா வீட்டுல கொடுத்தது” என்ற கணவர், முகம் மாறுவது தெரிந்து அவசரமாக மாற்றுவார் ”இல்ல, போன தீபாவளிக்கு உங்க மாமா வீட்டுக்குப் போயிருந்தமே, அப்ப..”\n” என்று விழித்துவிட்டு “ ஆ…மா… ரெண்டு வருஷமுந்தி, கலியாண நாளுக்கு வாங்கினோம்..போத்தீஸ்லதானே\n. போன வருஷம் பிறந்தநாளைக்கு வாங்கினது. இந்தப் பச்சைக் கலர்ல இல்லைன்னுதானே டி.நகர் முழுக்கத் தேடினோம்\nஇதன்பின் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ “ என்மேல எங்க அக்கறை இருக்கு உங்களுக்கு இதெல்லாம் வீட்டுல அன்பும் பாசமும் இருக்கறவங்களுக்குத்தான் ஞாபகமிருக்கும்” என்று தொடரும் உரையாடல்கள். ஒரு அசட்டுச் சிரிப்போ அல்லது சிறு வேலையில் ஈடுபடுவதுபோன்றோ எதோவொரு வகையில் சூழ்நிலையைத் தவிர்க்கப்ப்பார்த்து, கணவர் நழுவுவார். “அது.. உனக்கு எந்த புடவையும் எடுப்பா இருக்கும், இது என்ன ஸ்பெஷலா.. இதெல்லாம் வீட்டுல அன்பும் பாசமும் இருக்கறவங்களுக்குத்தான் ஞாபகமிருக்கும்” என்று தொடரும் உரையாடல்கள். ஒரு அசட்டுச் சிரிப்போ அல்லது சிறு வேலையில் ஈடுபடுவதுபோன்றோ எதோவொரு வகையில் சூழ்நிலையைத் தவிர்க்கப்ப்பார்த்து, கணவர் நழுவுவார். “அது.. உனக்கு எந்த புடவையும் எடுப்பா இருக்கும், இது என்ன ஸ்பெஷலா..\nஇந்த நாடகங்கள் சில வீடுகளில் தெரிந்தே இடப்படுகின்றன. நாளடைவில் அது நிஜமாகிப்போய்விடுகின்றன. இந்த நாடகங்களின் பின்னணியைச் சற்றே அலசுவோம்.\nதன் கணவனின் கவனம் தன்மேல் இருக்கிறது என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துக்கொள்வதில் ஒரு மனைவி பெருமையடைகிறாள். இது பிறருக்குத் தெரிவிப்பது மட்டுமல்ல, தனக்கே ஒரு முறை நிச்சயமாக்கிக் கொள்கிறாள். பிறர் இருக்கும் சூழலில், இக்கவனம் சோதிக்கும் கேள்விகள், கணவனால் வேறுவிதமாக அறியப்படுகிறது.\n“நான் இவளிடம் விழுந்து கிடக்கிறேன் என்பதை என்/அவள் வீட்டாருக்குக் காட்டும் முயற்சி’ என உள்மனதில் ஒரு எச்சரிக்கை அவனுள் எழுகிறது. ஆணாதிக்க சூழ்நிலையில் வளர்ப்பும், வாழ்வுமான அவனது மனம் , எச்சரிக்கையை உரத்தகுரலில�� மேலெழச் செய்து, எதிராக்கச் செயலை, வேறுவிதமாக நடத்த முயல்கிறது. ‘ இக்கேள்விகளுக்குப் பதில் தெரிந்தாலும், தவிர்த்துவிடு”\nஅந்த நினைவே இல்லாதது போல ஒரு நடிப்பை, போலித்தடுமாற்றத்தை , நகையுணர்வாக அவன் சார்ந்த உலகம் ஏற்றுக்கொள்கிறது. சரியாக அவன் பதில் சொல்லியிருந்தால், வெகு சிலரால் மட்டுமே அது அங்கீகரிக்கப்படும்.”அம்மாவுக்குப் புடவை வாங்கிக்கொடுக்கணும்னு நினைவில்ல, பொண்டாட்டியோட போன வருஷப் பிறந்தநாளுக்கு வாங்கின புடவை கலர் , ஞாபகமிருக்கு. ” இப்படி ஒரு வார்த்தை போதும்.\nதனது அன்பை வெளிக்காட்டுவதில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டு ஆண் மிக எச்சரிக்கையாகிறான். இடர்கள் வரும்போது, மூளை அதனை முழுதும் தருக்க ரீதியில் கிரகித்து, ஆராயுமுன்னரே, மூளையின் உணர்வு ஆளுமைப் பகுதியில் முதலில் உள்வாங்கிவிடுகிறது. அதன் எதிராக்கம், ‘இதனைத் தவிர்த்துவிடு’ என்பதாகவே பெரும்பாலும் இருக்கும். இது கற்கால மனிதன் காலத்திலிருந்தே தோன்றிடும் எச்சரிக்கை உணர்வு. இப்போது நம்மை சிங்கமோ புலியோ அடிக்கும் அபாயமில்லை. ஆனால், மூளை இன்றும், எந்த ஒரு சவாலையும் இந்த உணர்வு ஆளுமைப் பகுதி துணைகொண்டும் பார்க்கிறது. எனவே, தர்மசங்கடமாக நிலையை ஒரு ஆண் தவீர்க்க நினைக்கிறான்.\n“புடவை கலரெல்லாம் எப்படிம்மா ஞாபகமிருக்கும் நேத்திக்கு வாங்கின சட்டை கலரே எனக்கு நினைவில்லை” ஆண்களின், இதுபோன்ற உதாசீன, தன்னை மிக பிஸியான ஆளெனக் காட்டிக்கொள்ளூம் எத்தனிப்புகள் சமூகத்தில் அங்கீகரிக்கப்படுகின்றன.\n“அவனுக்கு காலேல என்ன சாப்பிட்டான்னே நினைவிருக்காது. போனவருஷம், ஸ்கூட்டரை கடையில நிறுத்தி வைச்ச ஞாபகமே இல்லாம திரும்பி வந்துட்டு, ஸ்கூட்டரைத் தேடினானே” என்று பேசப்படுபவை, ’ உன் புடவையெல்லாம் அவனுக்கு முக்கியமில்லை’ என்பதாக அவளுக்குச் சொல்லப்படும் மறைமுக செய்திகள்.\nஉண்மையில் பிரச்சனை புடவைக் கலர் இல்லை. அது அவள்மீது அவன் கவனம், அன்பு, ஈர்ப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதைப் பறைசாற்ற அவளிடமிருந்து வந்த கேள்வி. இது மற்ற பெண்களுக்கும் தெரியும். ஆனால், தன்வீட்டு ஆண்களுக்கு என வரும்போது, பெரும்பாலும் அவர்களது நிலைப்பாடு அவனைச் சார்ந்ததாக இருக்கும். அவள் வயதொத்த சிலர் “ அவனுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கணும். ஏன், பொண்டாட்டி புடவை��ோட கலர் நினைவுல இருந்துட்டாத்தான் என்ன என்பதைப் பறைசாற்ற அவளிடமிருந்து வந்த கேள்வி. இது மற்ற பெண்களுக்கும் தெரியும். ஆனால், தன்வீட்டு ஆண்களுக்கு என வரும்போது, பெரும்பாலும் அவர்களது நிலைப்பாடு அவனைச் சார்ந்ததாக இருக்கும். அவள் வயதொத்த சிலர் “ அவனுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கணும். ஏன், பொண்டாட்டி புடவையோட கலர் நினைவுல இருந்துட்டாத்தான் என்ன” என்று கேட்டாலும், அவர்களது கணவர் என்று வரும்போது “ அவருக்கு இதெல்லாம் தெரியாது’ என்று பதில் வருவது இயற்கை.\nஇந்த நாடகங்களைத் தாண்டி பலர் வந்துவிடுகிறார்கள். ஒரு சீண்டலாக, நகையுணர்வாக அது கலந்துவிடுகிறது. ஆனால், சிலர் மனதில், ‘இவன் என்னைக் கவனிப்பதில்லை’ என்ற எண்ணம் வேரூன்றிவிடுகிறது. ஒரு எதிர்வினை, அலட்சியச் சொல்லாகவோ, செயலாகவோ வருவதை, அவன் குறித்தான மதிப்பீடுகளில், ஒரு நேர்கோட்டின் நீட்சியாக , இவர்கள் புள்ளிவைத்து, வலுப்படுத்திக்கொள்கிறார்கள். தன் கணவன் குறித்து ஒரு வெறுப்பும் கோபமும், ஏமாற்றமும் சிறிதுசிறிதாக வளர்ந்துவிடுகிறது.\n90களில் மணமானவர்களில் சிலர் இதில் சற்றே மாற்றத்தைக் கண்டிருக்கலாம். அது இடம், பொருளாதார , தான் தழுவிய சமூகத்தின் மாற்றங்களின் பாதிப்பு என்பதைப் பலரும் மறந்துவிடுகிறார்கள். இந்த கவனமற்று இருப்பதாகப் போடப்படும் போலி நாடகங்களை நிஜமென நம்பி, முன்முடிவுகளுடன் இருப்பவர்கள் இன்றும் உண்டு. “எங்க அக்கா புருசன், ஒரு டைப்பு. அவளுக்கு என்ன வேணும்னுகூட கேக்க மாட்டாரு மனுசன்’ என்பவர்கள் , அவர் எப்போதுமே அப்படித்தான் இருக்கிறாரா, இல்லை நம்ம முன்னாடிமட்டும்தான் இப்படியா\nஓரிரு முறை இப்படி மாறுபட்ட நிகழ்வுகள் இருப்பின், மனைவி ‘சரி, இந்தாளு வேஷம்தான் போடறாரு,”என்பதாக அறிந்துகொண்டு, கணவனிடம் வெளிப்படையாகப் பேசி சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வது மிக அவசியம். தவறான முன்முடிவுகள், காலப்போக்கில் வேறு எண்ணங்களை உருவாக்கும். உளவியல் ரீதியில் ஒரு கருத்துப்பிழை delusion , தன் கணவனைக்குறித்து எழும் வாய்ப்பு இருக்கிறது. அவன் நடத்தையைச் சந்தேகித்தல், அவனது முடிவுகளை எதிர்த்தல், குழந்தைகளை அவன் நியாயமாகவே கண்டித்தாலும், அவர்களுக்குச் சாதகமாக அவன் மீது சண்டை போடுதல் என்பவை இந்த தவறான முன்முடிவுகளின் வளர்ச்சியும் நீட்டலுமே.\nபொதுவிடத்தில் மனைவியிடம் சில வார்த்தைகள் அன்பாகப் பேசுவதில் தவறில்லை என்றும், அவள் குறித்து என் கவனம் இருக்கிறது என்பதைக் காட்டுவது ,எங்களது ஆரோக்கியமான மணவாழ்வின், அன்பின் ஆழத்தைக் காட்டும் ஒரு குறி என்றும், ஆண்களுக்கு உணர்த்தப்படவேண்டியது அவசியம். தன் மனைவியிடம் அன்பாக இருப்பது, தன் அன்னையிடமோ, சகோதரிகளிடமோ பாசத்தைக் குறைக்காது என்பதை அவர்கள் அடிக்கடி தங்கள் சொற்களால், செயல்களால் நிரூபிக்கவேண்டிய கட்டாயம் இருப்பின், அதனைச் செய்தே ஆகவேண்டும். மனைவி மட்டுமே எப்போதும் அன்பை, கவனத்தை இழக்கவேண்டியதில்லை- அது போலித்தனமான செயலாக இருந்தாலும்.\nஏனெனில், நிகழ்வுகள் போலியோ, உண்மையோ, அந்த நேரத்தில் ,இடத்தில் அது நிஜமாகவே உள்ளங்களைப் பாதிக்கின்றன. இதனை இருவருமே நாடக நிகழ்வாக அறிந்து செயலாற்றவோ, அல்லது நாடகமே நிகழ்த்தாது இயல்பாக நடக்கவோ முடிவெடுக்க வேண்டும்.\n← பீஷ்ம… கடனும் காதலும் →\nஅருமை… யதார்த்தமா எழுதி என்னவொரு மெசேஜ்\nஎனக்கும் ஒரு self evaluation பண்ண வாய்ப்பு கொடுத்தீங்க\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇலக்குவனுக்கும் இந்திரஜித்திற்குமான போர் - குறள் மற்றும் ஆளுமை சிந்தனைகள் - ஒலிப்பதிவு சுட்டி\nஇலக்கியம் பரிவொன்றை தெரிவுசெய் இலக்கியம் (15) பொதுவகை (48) Practical philosophy of Vaishnavism (3)\nபொது பரிவொன்றை தெரிவுசெய் இலக்கியம் (15) பொதுவகை (48) Practical philosophy of Vaishnavism (3)\nமுந்திய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2021 மார்ச் 2021 ஜனவரி 2021 திசெம்பர் 2020 ஒக்ரோபர் 2020 செப்ரெம்பர் 2020 ஓகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 நவம்பர் 2019 ஒக்ரோபர் 2019 செப்ரெம்பர் 2019 ஓகஸ்ட் 2019 ஜூலை 2019 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 ஜூன் 2016 பிப்ரவரி 2016 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 மார்ச் 2014\nமின்னஞ்சல் மூலம் இவ்வலைப்பதிவைத் தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/national-technical-research-organisation-jobs/", "date_download": "2021-06-15T20:22:16Z", "digest": "sha1:JRDHFJ5GYYGDYWSGMKG64ZXSJFDX25EI", "length": 15670, "nlines": 274, "source_domain": "jobstamil.in", "title": "National Technical Research Organisation Jobs 2021", "raw_content": "\nHome/மத்திய அரசு வேலைகள்/NTRO-தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலைவாய்ப்புகள் 2021\nNTRO-தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலைவாய்ப்புகள் 2021\nNTRO-தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலைவாய்ப்புகள் 2021 (NTRO-National Technical Research Organisation). Scientist- C, Software Programmer, Network Administrator பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் ntro.gov.in விண்ணப்பிக்கலாம். National Technical Research Organisation Jobs 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nNTRO-தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலைவாய்ப்புகள்\nநிறுவனத்தின் பெயர் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு (NTRO-National Technical Research Organisation)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள், PSU Jobs\nவயது வரம்பு 56 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை Written Exam\nவிண்ணப்பத்தை சமர்ப்பிக்க தொடக்க தேதி 03 ஜூன் 2021\nவிண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 21 ஜூன் 2021\nஅதிகாரப்பூர்வ இணையதளம் NTRO Official Website\nவயது வரம்பு 30 – 40 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை Test/ Interview.\nவிண்ணப்பத்தை சமர்ப்பிக்க தொடக்க தேதி 01 ஜூன் 2021\nவிண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 08 ஜூன் 2021\nஆன்லைன் விண்ணப்ப படிவம் NTRO Apply Online\nஅதிகாரப்பூர்வ இணையதளம் NTRO Official Website\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021 இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்\nஎன்.டி.ஆர்.ஓ (NTRO) என்ன செய்கிறது\nஎன்.டி.ஆர்.ஓ பிரதமருக்கும் இந்திய மத்திய அமைச்சர்களின் கவுன்சிலுக்கும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த முதன்மை ஆலோசகராக செயல்படுகிறது. இது மற்ற இந்திய நிறுவனங்களுக்கும் தொழில்நுட்ப நுண்ணறிவை வழங்குகிறது. என்.டி.ஆர்.ஓவின் செயல்பாடுகளில் செயற்கைக்கோள் மற்றும் நிலப்பரப்பு கண்காணிப்பு ஆகியவை அடங்கும்.\nஎன்.டி.ஆர்.ஓ எவ்வாறு ஆட்சேர்ப்பு செய்கிறது\nதேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு (என்.டி.ஆர்.ஓ) மக்களை தங்கள் சொந்த ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் சேர்த்துக் கொள்கிறது … அவர்கள் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப அதிகாரி, ஸ்டெனோகிராஃபர், தனியார் துறை, சீனியர் டெக்னீசியன் போன்றவர்களுக்கு ஆட்சேர்ப்பு செய்கிறார்கள் … நிச்சயமாக ஒரு விஷயம் உறுப்பு. அனுபவம் வாய்ந்தவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளுங்கள்\nதேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் நான் எவ்வாறு சேர முடியும்\nஎன்.டி.ஆர்.ஓ (NTRO) 2 நிலைகளில் ஆட்சேர்ப்பு செய்கிறார் ஒருவர் விஞ்ஞானி, மற்றவர் தொழில்நுட்ப உதவியாளர்கள். விஞ்ஞானிகளுக்கு அவர்கள் கேட் (GATE) ஸ்கோரின் அடிப்படையில் நேரடி விண்ணப்பத்தை அழைக்கிறார்கள், பின்னர் நேர்காணல். தொழில்நுட்ப உதவியாளருக்கு ஆட்சேர்ப்பு எழுத்துத் தேர்வின் மூலம் நேரடியாக உள்ளது மற்றும் நேர்காணல் இல்லை.\nஎன்.டி.ஆர்.ஓ (NTRO) என்றால் என்ன\nதேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு National Technical Research Organisation (என்.டி.ஆர்.ஓ – NTRO) என்பது இந்தியாவின் பிரதமர் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கீழ் உள்ள தொழில்நுட்ப புலனாய்வு அமைப்பாகும். இது 2004 இல் அமைக்கப்பட்டது.\nமுன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் ஜா என்.டி.ஆர்.ஓவின் தலைவராக நியமிக்கப்பட்டார். பிரதிநிதி படம். பீகார் முன்னாள் கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் சந்திர ஜா நாட்டின் முதன்மையான தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பை (என்.டி.ஆர்.ஓ) பொறுப்பேற்க உயர்த்தப்பட்டார்.\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/glenn-maxwell/", "date_download": "2021-06-15T19:39:25Z", "digest": "sha1:BIA2667OHDS7BNURFLLXYT2ITM2OAG5B", "length": 7526, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "Glenn Maxwell | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nஅதிரடி பேட்டிங் மட்டுமல்ல.. நடிப்பிலும் நான் தான்: அசத்திய மேக்ஸ்வெல்\nமோர்கனை சாடும் கவுதம் கம்பீர்...\nரஸலை சம்பவம் செய்த முகமது சிராஜ்\nஅதிரடியை ஆரம்பித்த மேக்ஸ்வெல்.. கச்சிதமாக முடித்த டிவில்லியர்ஸ்..\nமோர்கன் ஸ்மார்ட் மூவ்.. பவர்ப்ளேயில் வீழ்ந்த விராட் கோலி\n4 வருடங்களுக்கு பிறகு மேக்ஸ்வெல் அடித்த அரைசதம்..\nசன்ரைசர்ஸ் ��ெற்றிக்கு 150 ரன்கள் இலக்கு\nமுட்டாள்கள்... மேக்ஸ்வெல்லுக்கு டெக்ஸ்ட் செய்த கோலி.. காரணம் என்ன\nமேக்ஸ்வெல் அதிரடியில் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய வெற்றி\n‘ஜால்ரா’அடிப்பதில் ‘வேற லெவல்’ தொட்ட கிளென் மேக்ஸ்வெல்\nஜாக்பாட் அடித்த கிளென் மேக்ஸ்வெல்- ரூ.14.25 கோடிக்கு ஆர்சிபி வாங்கியது\nஇந்திய வம்சாவளிப் பெண்ணை கரம்பிடிக்கும் ஆஸ்திரேலிய அதிரடி நாயகன்...\nஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் காலவரையற்ற ஓய்வு...\nஇந்திய பெண்ணை திருமணம் செய்யும் கிளன் மேக்ஸ்வெல்\nவைரலாகும் தோனியின் மின்னல் வேக ரன் அவுட்\n'சீக்கிரம் போய் தடுப்பூசி போடு என் தெய்வமே' - லேட்டஸ்ட் மீம்ஸ்\nதிண்டுக்கல்லில் குடை உடன் டாஸ்மாக் முன் குவிந்த மதுப்பரியர்கள்\nநடிகர் நகுலின் க்யூட் லிட்டில் ப்ரின்சஸ்-புகைப்படங்கள்\n27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க தமிழக அரசு முடிவு\nமுதல்வரிடம் தங்கச் சங்கிலியை நிவாரண நிதியாக வழங்கிய பெண்ணுக்கு பணி ஆணை\nLive : யூடியூபர் மதன் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nஅகிலேஷ் யாதவ் கட்சிக்கு தாவ தயாராகும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள்\nசாட்டை துரைமுருகன் மற்றொரு வழக்கில் கைது\nமதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க வேண்டும் - எம்.பிக்கள் கோரிக்கை\nஇனி விசிலுக்கு பதில் பாட்டு.. சென்னை மாநகராட்சி அடடே நடவடிக்கை\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் உயிரிழப்பு\nவாக்கு எண்ணிக்கையில் குளறுபடி: அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு\n6 மாதங்களில் இல்லாத அளவு மே மாதத்தில் 6.3% ஆக உயர்ந்த சில்லறை பணவீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/04/21132304/Keerthy-Suresh-took-to-social-media-to-post-a-photo.vpf", "date_download": "2021-06-15T20:00:30Z", "digest": "sha1:EQAAHOJ2ELLTRL5NAEC624G57R6UQM2B", "length": 11276, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Keerthy Suresh took to social media to post a photo with her adorable dog || 8 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் லைக் செய்த கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள மிரர் செல்ஃபி!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\n8 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் லைக் செய்த கீர்த்தி சுரேஷ் எ��ுத்துள்ள மிரர் செல்ஃபி\n8 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் லைக் செய்த கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள மிரர் செல்ஃபி\nதனது செல்ல நாய்க்குட்டி நைக்குடன் நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள மிரர் செல்ஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது.\nசீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 590 ஆக அதிகரித்தும், பாதிப்பு எண்ணிக்கை 18,601 ஆக உயர்வடைந்தும் உள்ளது.\nஇந்தியாவில் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்தநிலையில் ஷாப்பிங் மால்கள், ஜிம்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுடன், தியேட்டர்களும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்தான நிலையில், பிரபலங்கள் தங்களின் நேரத்தைச் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதன் மூலம் உபயோகமாகச் செலவழித்து வருகிறார்கள்.\nஇந்தநிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக கீர்த்தி சுரேஷ் வலம் வருகிறார்.\nஇந்த கொரோனா லாக் டவுனால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி இருக்க வேண்டிய இரண்டு பெரிய படங்களின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.\nஊரடங்கு காரணமாக ஷூட்டிங் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், தனது வீட்டின் மொட்டை மாடியில் காத்தாடி விட்டு மகிழும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா ஸ்டோரிஸில் போட்டு ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறார்.\nஇந்நிலையில், தனது வீட்டில் உள்ள ஜிம் ரூமில் வொர்க்கவுட் செய்யும் போது செல்ல நாய்க்குட்டி நைக்குடன் மிரர் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். கீர்த்தி சுரேஷின் இந்த லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவுக்கு இதுவரை 8 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிக��ிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. என்னை வயது, நிறத்தை வைத்து விமர்சிப்பதா\n2. வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்த சிவகார்த்திகேயன்\n3. மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு\n4. உடல் எடை குறித்து கேலி செய்தவர்களுக்கு நடிகை சனுஜா பதிலடி\n5. நடிகர் லாரன்சின் மகிழ்ச்சி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2019/12/31/former-policeman-arrested-for-threatening-to-shoot-protestors", "date_download": "2021-06-15T20:18:57Z", "digest": "sha1:JRWU32WXEK4VZDPGIYE55AESFI6QDHWC", "length": 9878, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Former policeman arrested for threatening to shoot protestors", "raw_content": "\n‘குடியுரிமை சட்டத்தை எதிர்த்தால் சுடுவேன்’ - வீடியோ வெளியிட்ட போலி போலிஸ்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடினால் சுட்டுவிடுவேன் என போராட்டக்கார்களை மிரட்டி வீடியோ வெளியிட்ட முன்னாள் போலிஸை டெல்லி போலிஸார் கைது செய்துள்ளனர்.\nகடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில், பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நாடுமுழுவதும் பற்றி எரிந்து வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்திற்கு எதிராக அனைத்து மதத்தினரும் போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொய் பிரசாரங்களையும், வன்முறையும் அரங்கேற்றி வருகின்றனர்.\nசமீபத்தில் டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் போலிஸார் சீருடையில் இத்துத்வா பா.ஜ.க கும்பலைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடினால் சுட்டுவிடுவேன் என போராட்டக்கார்களை போலிஸார் ஒருவர் மிரட்டும் வீடியோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஅந்த வீடியோவில், “போலிஸ��� சீருடையில் இருக்கும் ஒருவர் தன்னை துணை ஆய்வாளர் என்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடினால், போலிஸாரின் மீது கை வைத்தால் அனைவரையும் சுட்டுத் தள்ளிவிடுவேன்” என மிரட்டியுள்ளார்.\nமேலும், “உள்துறை சொன்ன உத்தரவுகளே போலிஸ் பின்பற்றி வருகிறது, போராட்டத்தின் போது கற்களை எறிபவர்களை சுடுவேன், செங்களை வீசினால் ராமர் கோயில் கட்டுவேன்” என்று வசனம் பேசியுள்ளார். இதையடுத்து பலரும் அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்தனர்.\nஇதையடுத்து இந்த வீடியோவில் பேசியவர் குறித்து புகார் அக்கப்பட்டது. புகாரைப் பெற்றுகொண்ட DCP, விசாரணை நடத்த உத்தரவிட்டார். பின்னர் டெல்லி போலிஸார் வீடியோவில் பேசியவரைக் கைது செய்து விசாரித்தனர். அதில், வீடியோவொல் பேசிய அந்த நபர் போலிஸ் அதிகாரி இல்லை என்றும், அவர் பெயர் ராகேஷ் தியாகி என்பதும் தெரியவந்தது.\n“குடியுரிமை சட்டத்திற்கு இஸ்லாமியர் ஆதரவா” : முஸ்லிம் பெயரில் இந்துத்வா கும்பலின் பொய் பிரசாரம் அம்பலம்\nமேலும், காவல்துறையில் பணியாற்றிய அவர், கடந்த 2014-ம் ஆண்டு பதவி விலகியதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி, தன்னுடைய பழைய சீருடையை பயன்படுத்தாமல், போலியான சீருடையை வாடகைக்குப் பெற்று பயன்படுத்தி வந்துள்ளார்.\nஇதனையடுத்து டெல்லி போலிஸார் ஆள்மாறாட்டம், வன்முறையை தூண்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராகேஷை சிறையில் அடைத்தனர். ஜாமீல் வெளிவந்த அவர் மீண்டும், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது போலிஸாருக்குப் பெரும் தலை வலியை ஏற்படுத்தியுள்ளது. போலி சீருடையின் மூலம் போராட்டக்கார்களை மிரட்டிய போலி போலிஸாரின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n - கொரோனா காலத்திலும் அசராத அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சி\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nகொரோனா நிதியாக தங்கச்சங்கிலி கொடுத்த இளம்பெண் செளமியாவுக்கு தனியார் நிறுவனத்தில் சேர்வதற்கான பணி ஆணை\nமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை; உத்தரவுகளில் கவனச்சிதறல் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து தனியார் பள்ளி மீட்பு: அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் அறிவிப்பு\nஆயிரமாயிரமாக குறையும் பாதிப்பு; ஒரே நாளில் 23,000 பேர் வீடு திரும்பினர் - தமிழ்நாட்டின் கொரோனா அப்டேட்\n“ஊரடங்கு முடியும் வரை உணவு விநியோகம் தொடரும்” - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/105", "date_download": "2021-06-15T18:16:40Z", "digest": "sha1:5O2A2CHSYW6CTXDPPY54LR7YTRZWFGUV", "length": 4453, "nlines": 86, "source_domain": "www.kirutamilnews.com", "title": "பிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம் – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nபிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், தமது உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதால், பிரதமர் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.\nபிரித்தானிய பிரதமர் மேயின் பிரெக்ஸிட் கொள்கைகளில் கொண்ட அதிருப்தி காரணமாக பொதுமக்கள் சபையின் தலைவர் அன்ட்ரியா லீட்ஸம் (Andrea Leadsom) தமது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.\nஅதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகியுள்ளனர்.\nஅத்துடன், பிரதமர் தெரேசா மே தம்முடைய பதவியில் நீடிக்க முடியாதென பிரித்தானிய அமைச்சரவை அமைச்சர்கள் பலர் கருத்து வௌியிட்டுள்ளனர்.\nஇவ்வாறான நிலையிலேயே பிரதமர் தெரேசா மே மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nநேட்டோவுக்கு சீனா மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது\nகிறிஸ்மஸ் தீவிலிருந்து தமிழ் குடும்பத்தை வெளியேற்றும் ஆஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/501", "date_download": "2021-06-15T19:01:36Z", "digest": "sha1:L3JHAOAF6UO2BLOFZL3OQPHOWR7MB5Y3", "length": 5406, "nlines": 88, "source_domain": "www.kirutamilnews.com", "title": "பாகிஸ்தானில் இந்து மருத்துவர் மீது மத அவமதிப்பு வழக்கு – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nபாகிஸ்தானில் இந்து மருத்துவர் மீது மத அவமதிப்பு வழக்கு\nபாகிஸ்தானில் ���ண்மைக் காலங்களில் மத அவமதிப்பு தொடர்பாக பலர் நெருக்கடிகளுக்கு உள்ளாகினர். இதன்போது ஆசியா பீபி என்ற பெண் கூட நாட்டை விட்டு வௌியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.\nஇந்தநிலையில், தற்போது மத அவமதிப்பு மேற்கொண்டதாக குற்றம்சுமத்தப்பட்ட இந்து மருத்துவர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.\nபாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள புலாடியான் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்ற மருத்துவர் இந்து மதத்தை சேர்ந்தவராவார். இவர் கால்நடை மருத்துவராக செயற்பட்டு வருகிறார். இவர் மத அவமதிப்பு செய்வதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.\nகுறித்த பகுதியை சேர்ந்த தலைமை மதகுருவான மவுலவி இசாக் நோக்ரி என்பவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் மருத்துவரான ரமேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.\nஇதற்கிடையில் மருத்துவருக்கு எதிராக புலாடியான் நகரில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nபோராட்டக்காரர்கள் இந்துக்களின் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்து எரித்தனர். பாதைகளில் வாகன சில்லுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன.\nஇந்த கலவரங்களுக்கு மத்தியில் மருத்துவரான ரமேஷ்குமார் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்\nநேட்டோவுக்கு சீனா மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது\nகிறிஸ்மஸ் தீவிலிருந்து தமிழ் குடும்பத்தை வெளியேற்றும் ஆஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/ulpane-p37118250", "date_download": "2021-06-15T19:27:58Z", "digest": "sha1:RX6RL2K5YL2PG4KFUMPNV4X4ZNZBSNP7", "length": 25518, "nlines": 259, "source_domain": "www.myupchar.com", "title": "Ulpane in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Ulpane payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ulpane பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந���தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ulpane பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Ulpane பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nUlpane-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ulpane பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தால், Ulpane-ன் சில ஆபத்தான தாக்கங்களை நீங்கள் சந்திக்கலாம். இவற்றில் எதையாவது நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை சந்திக்கும் வரை அவற்றை உட்கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பதை செய்யவும்.\nகிட்னிக்களின் மீது Ulpane-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக] மீதான Ulpane-ன் பக்க விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சி எதுவும் இல்லை. அதனால் அதன் தாக்கங்களும் தெரியவில்லை.\nஈரலின் மீது Ulpane-ன் தாக்கம் என்ன\nUlpane மீது எந்தவொரு ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படாததால், கல்லீரல் மீதான அதன் பக்க விளைவுகள் தெரியவில்லை.\nஇதயத்தின் மீது Ulpane-ன் தாக்கம் என்ன\nUlpane உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Ulpane-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ulpane-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ulpane எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nUlpane உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nUlpane உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் Ulpane-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Ulpane பயன்படாது.\nஉணவு மற்றும் Ulpane உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்த�� Ulpane எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Ulpane உடனான தொடர்பு\nUlpane உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/un-azhagukku-song-lyrics/", "date_download": "2021-06-15T18:37:03Z", "digest": "sha1:ORAZAIRMOH5SF5PSWZZVUBH5I73C5P7H", "length": 9572, "nlines": 271, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Un Azhagukku Song Lyrics", "raw_content": "\nபாடகி : சுஜாதா மோகன்\nபாடகர் : சங்கர் மகாதேவன்\nஇசையமைப்பாளர் : சங்கர் இஷான் லோய்\nபெண் : ஹ்ம்ம் ம்ம்ம்\nஆண் : ஓ உன் அழகுக்கு\nதமிழ் பொறுப்பு உன் அழகுக்கு\nபெண் : ஆஹான் உன்\nஆண் : உன் நிறத்துக்கு\nஆண் : உயிரே உயிரே\nஉன் உதடு எனது பொறுப்பு\nஆண் : உன் பார்வைக்கு\nபனி பொறுப்பு உன் பணிவுக்கு\nமலை பொறுப்பு உன் பார்வைக்கு\nபனி பொறுப்பு உன் பணிவுக்கு\nபெண் : உன் சிரிப்புக்கு\nஆண் : உன் அளவுக்கு\nபெண் : ஆஹா ஆஆ\nஆண் : ஓ உன் அழகுக்கு\nஆண் : உன் நிறத்துக்கு\nபெண் : என் குளிருக்கு\nஆண் : உயிரே உயிரே\nஉன் உதடு எனது பொறுப்பு\nபெண் : என் போர்வைக்கு\nநீ பொறுப்பு உன் வேர்வைக்கு\nநான் பொறுப்பு என் போர்வைக்கு\nநீ பொறுப்பு உன் வேர்வைக்கு\nஆண் : உன் கனவுக்கு\nபெண் : என் வரவுக்கு\nநீ பொறுப்பு உன் செலவுக்கு\nஆண் : ஹே ஹே\nஹே ஹே ஹா ஆ\nபெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்\nஆண் : ஓ உன் அழகுக்கு\nஆண் : உன் நிறத்துக்கு\nபெண் : என் குளிருக்கு\nஆண் : உயிரே உயிரே\nஉன் உதடு எனது பொறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-15T18:34:27Z", "digest": "sha1:CZZYA7M4ZOTHWOM6BE6Y23MITBLVFFFF", "length": 4847, "nlines": 90, "source_domain": "www.tntj.net", "title": "குவைத் மங்காஃப் கிளையில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\n��ர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்குவைத் மங்காஃப் கிளையில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nகுவைத் மங்காஃப் கிளையில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் மங்காஃப் கிளையில் கடந்த 19-03-2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜகாத் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பலர் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் அடைந்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/120557-tamizhisai-soundararajan-exclusive-interview", "date_download": "2021-06-15T20:27:57Z", "digest": "sha1:4IDT7R3WE6JT27AP2BCOA5OYQFCE3NDM", "length": 6441, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 29 June 2016 - ‘‘மேயரை தேர்வுசெய்வதில் குதிரை பேரங்கள் நடக்கும்!’’ | 'Only Political Horse Trading will happen for selection the Mayor' - Tamizhisai Soundararajan Exclusive Interview - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு திடீர் தடா\n‘‘மேயரை தேர்வுசெய்வதில் குதிரை பேரங்கள் நடக்கும்\nஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் போல... அதிகரிக்கும் ‘புதுமண’ விவாகரத்து\nபன்னீர் தம்பியை பாதுகாக்கிறதா போலீஸ்\nஒரு கூர்வாளின் நிழலில் (புலிகளின் மகளிர் அணித் தலைவியின் தன் வரலாறு)\nமுகங்கள் - கீர்த்தி ஜெயகுமார்\nமுறைகேடுகளின் மொத்த உருவம் சென்டாக்...\nமர்மங்களை மறைக்கும் நபர் யார்\nபேரறிவாளன் டைரி - 2\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 5\nதோற்றவர்களின் கதை - 5\n‘‘மேயரை தேர்வுசெய்வதில் குதிரை பேரங்கள் நடக்கும்\n‘‘மேயரை தேர்வுசெய்வதில் குதிரை பேரங்கள் நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2021-06-15T20:24:02Z", "digest": "sha1:B7W643NYMN5IT63CK2LSVACYLAJQQXAE", "length": 5321, "nlines": 110, "source_domain": "athavannews.com", "title": "உருகுவே – Athavan News", "raw_content": "\nபிரான்ஸின் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் மேலும் நான்கு நாடுகள் சேர்ப்பு\nபிரான்ஸின் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் மேலும் நான்கு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, பஹ்ரைன், கொலம்பியா, கோஸ்டா ரிகா, உருகுவே ஆகிய நாடுகள் இந்த ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\nவெளிநாட்டவர்களுக்கு அனுமதி – விமான நிலையங்கள் நாளை திறப்பு\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/young-girl-died-in-attempt-of-abortion-in-karnataka/64435/", "date_download": "2021-06-15T20:30:17Z", "digest": "sha1:XCZCM6DW5ITGJXJ7DUSR7SO2TO5Z4PE2", "length": 7201, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "Young girl died in attempt of abortion in karnataka college girlYoung girl died in attempt of abortion in karnataka college girl", "raw_content": "\nHome Latest News காதலனால் கர்ப்பம் – கருகலைப்பின் போது கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்\nகாதலனால் கர்ப்பம் – கருகலைப்பின் போது கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்\nகாதலனால் கர்ப்பமடைந்த பெண் கருவைக்கலைக்கும் முயற்சியில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nYoung girl died in attempt of abortion in karnataka – கர்நாடக மாநிலத்தில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருபவர் ராணி(23). இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் தனியாக பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். இதில் ராணி கர்ப்பமடைந்தார். இந்த விவகாரம் வீட்டிற்கு தெரிந்தால் சிக்கல் ஆகிவிடும் என கருதிய ராணி கர்ப்பத்தை கலைக்க திட்டமிட்டார். எனவே, காதலனை அழைத்துக்கொண்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.\nத���ட்டிய பெற்றோர்கள், பொங்கிய லாஸ்லியா ஆர்மி – திருந்துவாரா லாஸ்லியாவின் அம்மா .\nஆனால், தவறான சிகிச்சையின் காரணமாக கருக்கலைப்பின் போது ராணி உயிரிழந்தார். இந்த விவகாரம் போலீசாருக்கு தெரிந்தால் சிறைக்கு செல்ல நேரிடும் எனக்கருதிய காதலன் அவரது உடலை ஒரிடத்தில் வைத்து எரித்துவிட்டு தப்பி சென்றுவிட்டார்.\nஇதற்கிடையில் தங்கள் மகளை காணவில்லை என ராணியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பின் ராணியின் உடலை கண்டு அது தங்கள் மகள்தான் என அடையாளம் காட்டினார். எனவே, ராணியின் காதலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அந்த ராணிக்கு தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையின் மருத்துவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleஜிம்மில் தீயா ஒர்க் அவுட் செய்யும் ப்ரியா பவானி ஷங்கர் – வைரலாகும் வீடியோ\nகள்ளக்காதல் விவகாரம் ; அரசு அதிகாரி கார் ஏற்றிக்கொலை : மனைவி உட்பட 5 பேர் கைது\nஅண்ணன் மீது காதல் கொண்ட தங்கை – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nஇப்படி யாரும் யோசிக்க முடியாது காப்பி அடிப்பதை தடுக்க தலையில் அட்டைபெட்டி…\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/videos/news/who-is-justice-ak-rajan-5313", "date_download": "2021-06-15T20:11:19Z", "digest": "sha1:5EFE4XGEPJRIKH4USLZL6KDIOIXX4MUA", "length": 4562, "nlines": 69, "source_domain": "tamil.abplive.com", "title": "Who Is Justice Ak Rajan | 'நீட்'டுக்கு செக் வைக்கும் ஸ்டாலின். யார் இந்த A.K.Rajan?", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\n'நீட்'டுக்கு செக் வைக்கும் ஸ்டாலின். யார் இந்த A.K.Rajan\nநீட் தேர்வுக்கு பதிலாக அனைத்து மாணவர்களும் பயன்பெறும் மாற்று வழிகளை ஆராய உயர்நிலை குழு அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த நீட் ஆராய்ச்சி குழுவிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அப்பாய்ண்ட் செய்துள்ள நபர்தான், நீட் தேர்வுக்கு விலக்குபெற முடியும் என்று அன்றே உறுதியளித்த ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஏகே ராஜன்.\nஇறையன்��ு அடுத்த அதிரடி.. வியந்துபோன அதிகாரிகள்\nஆட்டோவில் அமைச்சர்கள்... Viral Video\nAERIAL VIDEO: வனப்பகுதியில் ஹாயாக படுத்து உறங்கும் யானை கூட்டம்\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்... புதிய உலக சாதனை | Guinness World Record\nமுதல்வர் ஸ்டாலின் Team இல் மண்புழுக்களின் காதலன்.. யார் இந்த இஸ்மாயில்\nVanitha Vijayakumar Controversy: ‛நான் சிங்கிள் தான்... அவைளபிலும் கூட...’ 4வது திருமணம் பற்றி வனிதா பதிவு\nகிராம வளர்ச்சி திட்டம் தயாரித்த மாணவிக்கு நீதிபதிகள் பாராட்டு \n’என் வருமானம் முழுதும் மக்கள் பணிக்கே’ -ஆச்சரிய மருத்துவர் மகேஸ்வரன்\n‛அனுமதியிருந்தும் கடலுக்கு போக முடியல...’ கலங்கும் மீனவர்கள்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinemaboxoffice.com/sivakumar-anushka-says-defensive-action/", "date_download": "2021-06-15T19:13:13Z", "digest": "sha1:DDM57AJYMPOEL7R4TWELFR7VG5MWHZ27", "length": 9278, "nlines": 122, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "சிவக்குமார் – அனுஷ்கா கூறும் தற்காப்பு நடவடிக்கை | Tamil Cinema Box Office", "raw_content": "\nHome ஹீரோ சிவக்குமார் – அனுஷ்கா கூறும் தற்காப்பு நடவடிக்கை\nசிவக்குமார் – அனுஷ்கா கூறும் தற்காப்பு நடவடிக்கை\nகொரோனா தொற்றின் மீது. மக்களுக்கு இருக்கும் பயத்தை காட்டிலும் அது பற்றிய செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வருவது மக்களின் மனநிலையை பாதிக்கிறது என சமூக பொதுவெளியில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது இவற்றில் இருந்து நேர்மறையான, மனோநிலை, சிந்தனைகளுக்கு மக்களை மாற்ற வேண்டும் என்கிறார் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா\nகொரோனா பயத்தை போக்கும் விதமாக சில வழிமுறைகளை சொல்லி இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா மீதுள்ள பயத்தை போக்கி தைரியப்படுத்துவது அவசியம்.இங்கு 10 பேர் செத்தனர். அங்கு 50 பேர் செத்தனர் என்றெல்லாம் பயமுறுத்தி இருக்கிற தைரியத்தை போக்குவதை விடுத்துகொரோனாவை எதிர்கொள்ள நாம் எப்படி இருக்க வேண்டும்.\nநம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி கொடுக்க வேண்டும்.இந்த கஷ்ட காலத்தில் எல்லோரும் நலமுடன் இருக்க நான் பிரார்த்திக்கிறேன். கஷ்டத்தில் இருந்து மீள ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்.\nஅரசின் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை ஏற்று வீட்டிலேயே இருங்கள். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் அடிக்கடி பேசுங்கள். காலையில்நேர்மறைஎண்ணங்களோடு படுக்கையில் இருந்து எழுந்திருங்கள். பிரார்த்தனை செய்யுங்கள். எல்லோருடனும் பேசிப்பேசி பயத்தை போக்கலாம். சுவாச பயிற்சியான பிராணாயாமம் செய்யுங்கள்” என்றார்\nநடிகை அனுஷ்கா கூறியதுபோன்று இன்றைக்குமக்களைபயமுறுத்திவரும் ஆக்சிஜன் பற்றாக்குறையில் இருந்து விடுபடலாம் அதற்கு எல்லோரும் காலைவேளையில்” பிராணாயாமம்” எனும் மூச்சுப்பயிற்சியை தொடர்ந்து செய்துவந்தால் மூச்சுப்பிரச்சினை ஏற்பட்டு ஆக்சிஜன் தேட வேண்டிய தேவை இருக்காது என கூறியுள்ள நடிகர் சிவக்குமார் அது சம்பந்தமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\nPrevious articleஅமைச்சரிடம் உதவி கேட்ட நடிகர் சங்கமும் முதல்வர்நிவாரண நிதி வழங்கிய நடிகர்களும்\nமணி இவ்வளவு சீக்கிரம் நீ போயிருக்ககூடாது-நடிகர் சத்யராஜ்\nவிஷாலின் வேடிக்கையான புகாரும் உண்மைநிலவரமும்\nபிருத்விராஜ் திருத்திய மிமிக்ரி கலைஞர்\nஇயக்குனர் ராஜமௌலி குடும்பத்தாருக்கு கொரானா தொற்று உறுதியானது\nவீரப்பனின் கஜானாவில் மொட்டை ராஜேந்திரன் – யோகிபாபு\nமணி இவ்வளவு சீக்கிரம் நீ போயிருக்ககூடாது-நடிகர் சத்யராஜ்\nவிஷாலின் வேடிக்கையான புகாரும் உண்மைநிலவரமும்\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\nகாதலை தடுக்கும் அவசர சட்டத்துக்கு நடிகர்சித்தார்த் எதிர்பு\nதேர்தல் களத்தில் வேட்பாளர்களாக தமிழ்சினிமா பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/g-v-prakash/", "date_download": "2021-06-15T18:11:58Z", "digest": "sha1:HHVFJDMH37UVXVKVEOSUIDSSK6C4K3VM", "length": 4598, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "G v prakash | Tamilnadu Flash News", "raw_content": "\nமாபியா தோல்வி… தனுஷ் படத்துக்காக கார்த்திக் நரேன் எடுத்த அதிரடி முடிவு \nகார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ள நிலையில் அதற்காக திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து...\nஇயக்குனர் எஸ்.பி ஜனநாதன் குறித்து வதந்தி வேண்டாம்\nஸ்மைலி போட்டு கலாய்த்த அருண் விஜய் – கோபத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்\nபத்திரிக்கையை பிடிஎஃப் வடிவில் வாட்ஸப்பில் பகிர��ந்தால் கைது- அட்மின்கள் கவனம்\nதமிழகத்தில் ஹாட்ஸ்பாட்டின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மாவட்டங்களின் பட்டியல்களை பார்ப்போம்\nதிருவாரூரில் தேர்தல் பிராச்சாரம் – தொடங்கினார் ஸ்டாலின்\nதமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்- ஸ்டாலின் பதவி ஏற்பு தேதி\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/coronavirus-china-reports-4-deaths-31-new-cases/", "date_download": "2021-06-15T18:57:41Z", "digest": "sha1:XXHYJENMYWDZPTKG5SU7JR7ASZLF66LK", "length": 8574, "nlines": 76, "source_domain": "tamilnewsstar.com", "title": "சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/உலக செய்திகள்/சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅருள் March 30, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 10,021 Views\nசீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது. அங்கு புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 4 பேர் பலியாகினர்.\nஇதன் மூலம் சீனாவில் ஒட்டு மொத்தமாக பலி எண்ணிக்கை 3,304 ஆக அதிகரித்துள்ளது. சீனா முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 81 ஆயிரத்து 470-ஆக உயர்ந்துள்ளது.\nஇன்னும் 2 வாரங்களுக்கு கொரோனா பயங்கரமாக இருக்கும்\nகொரோனாவில் இருந்து மீண்ட கனடா பிரதமரின் மனைவி \nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது\nTags Coronavirus coronavirus china New coronavirus in china கொரோனா பாதிப்பு தேசிய சுகாதார கமிஷன் சீனா சீனாவில்\nPrevious இன்னும் 2 வாரங்களுக்கு கொரோனா பயங்கரமாக இருக்கும்\nNext Today rasi palan 31.03.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 31 மார்ச் 2020 செவ்வாய்க்கிழமை\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/22191/iyaesuraajaa-um-ithayath-thutippai", "date_download": "2021-06-15T19:25:35Z", "digest": "sha1:TV45KCOTMZFVYZUOYUSGG5RCM6GOHK5Q", "length": 2284, "nlines": 67, "source_domain": "waytochurch.com", "title": "iyaesuraajaa um ithayath thutippai", "raw_content": "\nஇயேசுராஜா உம் இதயத் துடிப்பை\nஅறித்து கொள்ளும் பாக்கியம் தாரும்\nஉம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற\nஒரு வாழ்வு அது உமக்காக – (2)\n1. உம் இதயம் மகிழ்ந்திட வாழ்ந்திட வேண்டும்\nஉம் சித்தம் செய்து நான் மடிந்திட வேண்டும்\n2. அழிந்து போகும் ஆத்துமாக்கள் நனைத்திட வேண்டும்\nஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும்\n3. உலகத்திற்கு மரித்து நான் வாழ்ந்திட வேண்டும்\nஉண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும்\n4. அகிலத்தையே உம் அண்டை சேர்த்திட வேண்டும்\nஅனைத்து மகிமை உமக்கே நான் செலுத்திட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/16088", "date_download": "2021-06-15T19:01:10Z", "digest": "sha1:YN7DOKRNTGTIAD2R5MNUX4CK4SHQGWDH", "length": 11981, "nlines": 213, "source_domain": "www.arusuvai.com", "title": "அரட்டை ~ 2010 பாகம் ~ 30 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅரட்டை ~ 2010 பாகம் ~ 30\nதோழிகள் அனைவரும் வாருங்கள் அரட்டை 30 ல் ஆரம்பமாகட்டும் அரட்டை\nவந்துட்டேன். நான் தான் பர்ஸ்ட்\nஇப்பவாவது சரியான நேரத்துல வந்தேனே\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஎல்லாரும் ஒரு தரம் ஜோரா கை தட்டுங்க புது இழை ஆரம்பிச்சாச்சு இதை சீரும் சிறப���புமா வளர்க்க வேண்டியது நம்ம பொறுப்பு. வாங்க வாங்க பழகலாம் வாங்க.\nஅவசர அவசரமா வந்தேனே முந்திட்டீங்களே ஆமி பரவாயில்லை பரவாயில்லை நோன்பு திறக்க டிப்பன் எல்லாம் ரெடியா\nவெற்றி... வெற்றி... ஆரம்பிச்சுட்டேன், எல்லோரும் வாங்க\nவந்துட்டேன், அண்ணா முதல் அரட்டை இழையா, ஆமினா வேற முதல் பதிவு, கலக்குங்கோ, நீங்க கட்சி ஆரம்பித்தால் நான் தான் கொபசே\nகொ ப செ என எப்போ சொல்றீங்களோ அப்ப தான் உங்களுக்கு அந்த பதவி வழங்கப்படும்\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஅட அடடா தவமணி அண்ணன் மெய்யாலுமே கட்சி ஆரம்பிக்க போறீங்களா இப்பவே பதவி கேட்டு எல்லாரும் வராங்களே. எனக்கு ஏதாவது பார்த்து நல்ல ஒரு தொகுதியா கொடுங்க.\nஇந்த இணைய தளத்தில் இன்றுதான் புதிதாக சேர்ந்துள்ளேன்.எனக்கு இந்த இணைய தளத்தில் உங்களுடன் அரட்டை அடிக்க ஆசையாக இருக்கிறது.என்னையும் சேர்த்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ்\n ஓகே ஒக்கே தவமணி அண்ணா எல்லாருக்குமே ஃப்ரெஷ் வடை ஆர்டர் பண்ணப் போறாருன்னு கேள்விப்பட்டேன். சீக்கிரம் பார்சல் அனுப்புங்கோ\nசுஜிதா பெர்மிஷன் எல்லாம் கேட்கக் கூடாது வந்து கலந்துக்கணும் அவ்வளவுதான்.\nநீங்கள் நினைத்தால் அந்த இழைகளில் உள்ளவற்றை நீக்க முடியும். சிரமம் பார்க்காமல் செய்து விடுங்கள் :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஆரமிச்சது தெரியாம அங்க கூவிண்டுருந்தேன்\nமாமி (எ) மோகனா ரவி...\nமாமி நீங்க எழுதுன கதைல உ போட்டு தானே ஆரம்பிச்சீங்க\nஅதை பாக்க ஆசையா இருக்கோம்\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nUSA டரைவிங் லைசனஸ் I-797 .\nகூட்டாஞ்சோறு வார சமையல். பகுதி: 3\n*** அரட்டை அரங்கம் *** பகுதி - 56 ***\nஅம்மாவைப் போல் ஓர் தெய்வம் இல்லை\nஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் ( பாகம் 11 )\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-06-15T18:45:09Z", "digest": "sha1:ZXETWEP3SYHAWZ3SARU2DL4Y3X7XWKEE", "length": 4395, "nlines": 86, "source_domain": "www.tntj.net", "title": "ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்: நம்பிக்கை துரோகம் செய்த காங்கிரஸ் அரசு! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeமுக்கியச் செய்திகள்ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்: நம்பிக்கை துரோகம் செய்த காங்கிரஸ் அரசு\nரங்கநாத் மிஸ்ரா கமிஷன்: நம்பிக்கை துரோகம் செய்த காங்கிரஸ் அரசு\nதலைப்பு: ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்: நம்பிக்கை துரோகம் செய்த காங்கிரஸ் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkaithedi.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-1a/", "date_download": "2021-06-15T18:13:41Z", "digest": "sha1:LMHLRUI6OZWR53PIEOAMXBGJTBLXV5VE", "length": 5552, "nlines": 44, "source_domain": "ilakkaithedi.com", "title": "பெண் விடுதலை-1 – இலக்கைத்தேடி", "raw_content": "\nநவீன முதலாளீய அமைப்பின் மீதான மாக்சிய லெனினிய மாவோ சிந்தனைஅரசியல் பார்வை.\nசமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண் இன்றும் சமூகத்தில் தனக்கு வேண்டிய இடமின்றி ஒரு ஒதுக்கப்பட்டவளாக வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளால்.\nபெண்ணின் இந்த நிலையானது மொத்த சமூக வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதை தெரிந்தும் தெரியாமல் ஒதுங்கி செல்லும் இந்த அவசர உலகம் தன் மிக உன்னத சக்தியைப் பாழ்படுத்திக் கொண்டிருப்பதை அறிவதில்லை.\nபெண்ணே இந்த சமூகத்தின் எதிர்காலமான குழந்தைகளை வளர்தெடுக்கும் நிலையில் உள்ளவள், அவளே குழந்தைகளின் உளவியல் நிலைக்கு அடிப்படையாக திகழ்கிறாள்.\nசமூகத்தில் பெண்ணை அவளின் சுய விருப்பத்தில் அவளின் கண்ணோட்டத்தில் செயல்பட விடுவதில்லை. அவளின் சுதந்திர போக்கு தடை படுத்தப் பட்டுள்ளது. அவை சமூகத்தின் வளர்ச்சிக்கு அதாவது பெண்ணின் அறிவுத் திறனையும் திறமைகளையும் பயன்படுத்தி கொள்ளாமல் வீண்ணடிக்கப்படுகிறது.\nஒரு சமூகம் சிறக்க சமூகத்தின் சரிபாதியான பெண்கள் சுதந்திர மானவர்களாக, நல்ல கல்வி கற்றவர்களாக, சமூக அறிவு படைத்தவர்களாக மற்றும் சுதந்திரம���ன ஆளுமை கொண்ட தாயால் மட்டுமே ஒரு குழந்தையை சமூகத்தின் சரியான பங்களிக்கும் திறன் கொண்ட வளமான எதிர்கால சந்ததயை வளர்தெடுக்க முடியும்.\nஏன் பெண்கள் மீதான இத்தனை கட்டுப்பாடுகள்.\nஅதனை அறிய கடந்த காலத்தை சற்று திருப்பிப் பார்த்தால் நன்றாக இருக்கும்.\nஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்\nமார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.\nஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை-சாரு மஜூம்தார்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’\nமார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் நிகழ்கால அரசியலை கூர்நோக்குதல், சமூக மாற்றத்திற்கு தடையாக நிற்கும் உண்மையான காரணியை பிரித்தறிதல் மற்றும் உழைக்கும் மக்கள் சக்தியை ஒன்றுபடுத்துதல் போன்ற வேலைகளுக்கு இத்தளத்தை பயன்படுத்துதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.senwei99.com/three-phase-electronic-energy-meter/", "date_download": "2021-06-15T20:08:35Z", "digest": "sha1:VFWZ7RBVLKF7YW3KNHF4TDNJYPANKKF6", "length": 13487, "nlines": 232, "source_domain": "ta.senwei99.com", "title": "மூன்று கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் உற்பத்தியாளர்கள் - சீனா மூன்று கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் சப்ளையர்கள், தொழிற்சாலை", "raw_content": "\n24 மணி நேர சேவை\nடின் ரயில் மின்னணு ஆற்றல் மீட்டர்\n3 கட்ட 4 வயர் ஆற்றல் மீட்டர்\n3 கட்ட 4 வயர் ஆற்றல் மீட்டர் (ஐசி அட்டை)\n3 கட்ட 4 வயர் ஆற்றல் மீட்டர் (தொலை\nடின் ரெயில் ஒற்றை கட்ட ஆற்றல் மீட்டர்\nஒற்றை கட்ட தின் ரயில் ஆற்றல் மீட்டர் (தங்குமிடம்\nஒற்றை கட்ட தின் ரயில் ஆற்றல் மீட்டர் (ஐசி அட்டை)\nஒற்றை கட்ட தின் ரயில் ஆற்றல் மீட்டர் (தொலை\nஉட்பொதிக்கப்பட்ட பல செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட எல்சிடி உட்பொதிக்கப்பட்ட டிஜிட்டல் டிஸ்ப்ளே மல்டி-ஃபங்க்ஷன் எலக்ட்ரானிக் எனர்ஜி மீட்டர் rs485 உடன்\nமின்சார ஆற்றல் திறன் கண்காணிப்பு முனையம் (gprs.lora)\nமின்சார ஆற்றல் திறன் கண்காணிப்பு முனையம் (4 சேனல்கள்)\nஒற்றை-கட்ட பல-செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nஒற்றை-கட்ட எளிய பல செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட பல செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nப்ரீபெய்ட் எலக்ட்ரானிக் எனர்ஜி மீட்டர்\n3 படி 4 வயர் ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு)\n3 கட்ட 4 வயர் ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (தொலைநிலை)\n3 கட்ட ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு)\nஒற்றை கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் (ஐசி கார்டு + தொகுதி\nஒற்றை கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் (ஐசி அட்டை\nஒற்றை கட்ட ஆற்றல் மீட்டர் (தொலை + தொகுதி\nஒற்றை கட்ட ஆற்றல் மீட்டர் (தொலை\nஒற்றை கட்ட ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு\nஒற்றை கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் (கேரியர், லோரா, ஜிபிஆர்எஸ்\nஐசி கார்டு முன் பணம் செலுத்திய நீர் மீட்டர் ஐசி\nஸ்மார்ட் தொலை நீர் மீட்டர்\nமூன்று கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர்\nடின் ரயில் மின்னணு ஆற்றல் மீட்டர்\n3 கட்ட 4 வயர் ஆற்றல் மீட்டர்\n3 கட்ட 4 வயர் ஆற்றல் மீட்டர் (ஐசி அட்டை)\n3 கட்ட 4 வயர் ஆற்றல் மீட்டர் (தொலை\nடின் ரெயில் ஒற்றை கட்ட ஆற்றல் மீட்டர்\nஒற்றை கட்ட தின் ரயில் ஆற்றல் மீட்டர் (தங்குமிடம்\nஒற்றை கட்ட தின் ரயில் ஆற்றல் மீட்டர் (ஐசி அட்டை)\nஒற்றை கட்ட தின் ரயில் ஆற்றல் மீட்டர் (தொலை\nஉட்பொதிக்கப்பட்ட பல செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட எல்சிடி உட்பொதிக்கப்பட்ட டிஜிட்டல் டிஸ்ப்ளே மல்டி-ஃபங்க்ஷன் எலக்ட்ரானிக் எனர்ஜி மீட்டர் rs485 உடன்\nமின்சார ஆற்றல் திறன் கண்காணிப்பு முனையம் (gprs.lora)\nமின்சார ஆற்றல் திறன் கண்காணிப்பு முனையம் (4 சேனல்கள்)\nஒற்றை-கட்ட பல-செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nஒற்றை-கட்ட எளிய பல செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட பல செயல்பாட்டு மின்னணு ஆற்றல் மீட்டர்\nப்ரீபெய்ட் எலக்ட்ரானிக் எனர்ஜி மீட்டர்\n3 படி 4 வயர் ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு)\n3 கட்ட 4 வயர் ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (தொலைநிலை)\n3 கட்ட ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு)\nஒற்றை கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் (ஐசி கார்டு + தொகுதி\nஒற்றை கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் (ஐசி அட்டை\nஒற்றை கட்ட ஆற்றல் மீட்டர் (தொலை + தொகுதி\nஒற்றை கட்ட ஆற்றல் மீட்டர் (தொலை\nஒற்றை கட்ட ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் (ஐசி கார்டு\nஒற்றை கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர் (கேரியர், லோரா, ஜிபிஆர்எஸ்\nஐசி கார்டு முன் பணம் செலுத்திய நீர் மீட்டர் ஐசி\nஸ்மார்ட் தொலை நீர் மீட்டர்\nஒற்றை கட்ட மின்னணு என் ...\nமூன்று கட்ட மின்னணு ஆற்றல் ...\nஒற்றை கட்ட எளிய மல்டி-எஃப் ...\nமின்சார ஆற��றல் திறன் ...\nமூன்று கட்ட எல்சிடி உட்பொதிக்கப்பட்ட டி ...\nடின் ரெயில் ஒற்றை கட்ட ஆற்றல் ...\nமூன்று கட்ட மின்னணு ஆற்றல் மீட்டர்\nமூன்று கட்ட நான்கு-கம்பி / மூன்று-கட்ட மூன்று-கம்பி ஆற்றல் மீட்டர் என்பது ஒரு பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்று ஆகும், இது டிஜிட்டல் மாதிரி செயலாக்க தொழில்நுட்பம் மற்றும் SMT செயல்முறையைப் பயன்படுத்தி, தொழில்துறை பயனர்களின் உண்மையான மின் நுகர்வுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இது ஜிபி / டி 17215.301-2007 , டிஎல் / டி 614-2007 மற்றும் டிஎல் / டி 645-2007 ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது .செயல்பாட்டின் தேவைகளுக்கு ஏற்ப தேவைகளைத் தனிப்பயனாக்கலாம்.\nஎண் 256, சின்செங் சாலை, ஹுவான்குவான், யிக்ஸிங், வூக்ஸி, ஜியாங்சு, சீனா\nஎங்கள் தயாரிப்புகள் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களிடம் விட்டுவிட்டு 24 மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ளவும்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/2018/02/18/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-15T18:57:18Z", "digest": "sha1:7Y3QXWJHHF2ETEMPB6QFG5EUIIC27GLW", "length": 4783, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "தமிழ்நாடு அரசு 'ஆன்லைன்' பத்திரப்பதிவு சேவை; இணையதள மையம் நடத்துபவர்களுக்கு பயிற்சி! | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nதமிழ்நாடு அரசு ‘ஆன்லைன்’ பத்திரப்பதிவு சேவை; இணையதள மையம் நடத்துபவர்களுக்கு பயிற்சி\nதமிழ்நாடு அரசு ‘ஆன்லைன்’ பத்திரப்பதிவு சேவை; இணையதள மையம் நடத்துபவர்களுக்கு பயிற்சி\nஆன்லைன் பத்திரப்பதிவு ஆன்லைன் முறையில் பத்திரம் பதிவு செய்வது தமிழ் நாடு அரசு பதிவுத்துறை தமிழ் நாடு அரசு பத்திர பதிவு துறை தமிழ் நாடு பதிவு துறை தமிழ் நாடு பத்திர பதிவு தமிழ்நாடு பத்திரபதிவு துறை பத்திர பதிவு ஆன்லைன் பத்திரபதிவு துறை\nTNREGINET.GOV.IN வெப்சைட்-ல் GUIDELINE VALUE தெரிந்து கொள்வது எப்படி\nசார் பதிவாளர் அலுவலகங்களில் இன்றுமுதல் பத்திரப்பதிவு\n2021 பத்திரப்பதிவு முக்கிய அறிவிப்பு\n14.05.2021 To 18-05-2021| பத்திரப்பதிவு துறை வெப்சைட் பிரச்சனை\nபத்திரப்பதிவுத் துறை வருவாய் இழப்பு எத்தனை கோடி\nபத்திரப்பத���வு குறித்து முக்கிய பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2021-06-15T19:35:39Z", "digest": "sha1:6TEG5MOW7IZ2FANUBUYIYYSA6FY6MCEE", "length": 3520, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "இந்திய படங்களுக்கு தடை விதிக்க பாக்., திரைப்பட தயாரிப்பாளர்கள் கோரிக்கை | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஇந்திய படங்களுக்கு தடை விதிக்க பாக்., திரைப்பட தயாரிப்பாளர்கள் கோரிக்கை\nதடை விதிக்க வேண்டும்… இந்திய படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாக்., திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரியுள்ளது.\n‘பாகிஸ்தானில், இந்தியப் படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என, அந்நாட்டு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nபாலிவுட்டில் தயாரிக்கப்படும் இந்தி படங்களை, பாக்.,கில் வெளியிடுவதால், தங்கள் நாட்டு திரைப்பட வர்த்தகம் பாதிக்கப்படுவதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ‘பாக்.,கில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் இந்தியாவில் வெளியிடப்படாத போது, அந்நாட்டு படங்களை மட்டும் பாக்.,கில் ஏன் வெளியிட வேண்டும்’ என தயாரிப்பாளர்கள் சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-06-15T19:46:42Z", "digest": "sha1:4JOW5GBPNVYP6QETQW45JZTLCW7MMWS7", "length": 8629, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரு நாள் கூத்து (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஒரு நாள் கூத்து (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெல்சன் எசு. வி. எம்\nவி. ஜே. சபு ஜோசப்\nஒரு நாள் கூத்து 2016 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நெல்சன் இயக்கிய இப்படத்தை ஜே. செல்வக்குமார் தயாரித்திருந்தார். அட்டகத்தி தினேஷ், மியா, நிவேதா பெத்துராஜ்ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] 2016 சூலை 10 அன்று வெளியான இத்திரைப���படம் விமர்சகர்களிடம் நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது.[2]\nஅட்டகத்தி தினேஷ் - ராஜ்குமார்\nநிவேதா பெத்துராஜ் - காவியா\nரமேஷ் திலக் - சதீசு\nபாலா சரவணன் - சோல்டர்\nபண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்திற்கு இசையமைத்த ஜசுடின் பிரபாகரன் இசையமைத்திருந்தார்.[3] ஐந்து பாடல்களைக் கவிஞர்கள் மதன் கார்க்கி, விவேக், வீரா, சங்கர் தாசு, கோபாலகிருஷ்ண பாரதி ஆகியோர் எழுதியிருந்தனர்.\n1. \"அடியே அழகே\" சீன் ரோல்டன் 4:50\n2. \"மாங்கல்யமே\" ரிச்சர்டு, ஞானா, அந்தோணிதாசன், நாராயணன் 4:18\n3. \"பட்டை போடுங்க\" கார்த்திக், பத்மலதா, நெல்சன் வெங்கடேசுவரா 5:10\n4. \"ஏலி ஏலி\" சத்ய பிரகாஷ், சுவேதா மோகன் 4:41\n5. \"எப்போ வருவாரோ\" ஹரிச்சரண் 6:29\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஒரு நாள் கூத்து (திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2020, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1529821", "date_download": "2021-06-15T20:35:19Z", "digest": "sha1:PTZJSIK4VWWU2TI3UMYVFWD4MPGY45QL", "length": 6244, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காயின் மற்றும் ஆபேல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"காயின் மற்றும் ஆபேல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகாயின் மற்றும் ஆபேல் (தொகு)\n04:48, 26 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nremoved Category:விவிலிய நபர்கள்; added Category:பழைய ஏற்பாட்டு நபர்கள்‎ using HotCat\n14:22, 9 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)\n04:48, 26 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (removed Category:விவிலிய நபர்கள்; added Category:பழைய ஏற்பாட்டு நபர்கள்‎ using HotCat)\nஆதியாகமத்தில் ஆபேலின் கொலைக்காரணமாக எதையும் உறுதியிட்டு கூறவில்லை. நவீன கால விமர்ச்சகர்கள் தங்களுக்குள்ளாகவே சில காரணங்களை அலசி வகுத்துக்கொண்டனர். பொதுவாக கடவுள் காயினின் படையலை ஏற்றுகொள்ளாமல் ஆபேலின் மீது அதிகப்படியான அன்பு பாராட்டியதால் உருவான பொறாமையின் காரணமாக கொன்றிருக்கலாம் என்கிற காரணம் தவிர ''மிட்ராஷ்(Midrash)'' போன்ற ���ழங்கால ஏடுகளின்படிக்கு மேலும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அதில் காயின் மற்றும் ஆபேலின் உடன்பிறந்த சகோதரியான ''அக்லிமா''வை கரம்பற்றுவதில் வந்த சண்டையினால் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. காயின் தனது சகோதரியிடம் தகாத உறவுகொண்டிருந்தான் என்கிற கோணத்தில் ஆய்வாளர்களின் கருத்து இருக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/20082", "date_download": "2021-06-15T20:02:43Z", "digest": "sha1:RXAFQP6EKODOHY6LDTHA4HRJEU65RZJ6", "length": 8158, "nlines": 61, "source_domain": "www.newlanka.lk", "title": "பகிடிவதை தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker பகிடிவதை தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை..\nபகிடிவதை தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை..\nயாழ்ப்பாண பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் கடுமையான பகிடிவதை மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் தகவல்கள் வெளியான நிலையில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பு கொழும்பில் இன்று நடந்தது.இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இந்த தகவலை வெளியிட்டார்.யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் பயிலும் இரண்டாம் வருட மாணவர்கள் சிலர் வட்ஸ்அப் மற்றும் பல சமூக வலைத்தளங்கள், செயலிகள் ஊடாக நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புமாறு புதிய மாணவர்களுக்கு அச்சறுத்தலும், பகிடிவதையும் செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.அவ்வாறு காணொளிகளையும் புகைப்படங்களையும் அனுப்பத்தவறும் மாணவர்கள் பல்கலைக்கழத்திற்குள் நுழைவதை தவிர்த்துக் கொள்ளும்படியும், மாணவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த விவகாரம் குறித்து இன்று கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அரசாங்கம் இந்த பகிடிவதை விவகாரம் குறித்து முழுமையான கவனம் செலுத்தியிருப்பதாகவும், விரைவு விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும�� தெரிவித்தார்.இதேவேளை யாழ் பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கையின்படி பகிடிவதை காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் 1981 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை கைவிட்டுச்சென்றுள்ளனர்.இலங்கை சட்டத்தின் படி பகிடிவதை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு மாணவர் பகிடிவதைக்கு உட்பட்டால் அவருக்கு 1998 ம் ஆண்டு 20 ம் இலக்க கல்வி நிறுவனங்களின் பகிடிவதை மற்றும் ஏனைய இன்னல்களை தடைசெய்யும் சட்டத்தின் கீழ் நீதிமன்ற உதவியை நாடமுடியும்.\nPrevious articleபெற்றோரின் சம்மதமின்றி காதலனின் அழைப்பையேற்று வீட்டை விட்டு வெளியேறிய 19 வயது இளம் யுவதி பரிதாபமாக மரணம்..\nNext articleதேர்தலில் வெற்றி பெற்றதும் முதல் கையெழுத்து இதற்கு தான்.\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nகோவிட் மரணங்களில் இலங்கை உலகில் 9வது இடத்தில்\nமன்னார் வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF-5/", "date_download": "2021-06-15T19:01:21Z", "digest": "sha1:RK5QQLTYJMQMPIH4NOEEKGODYBDRHA27", "length": 4820, "nlines": 90, "source_domain": "www.tntj.net", "title": "நாகை வடக்கு மாவட்டத்தில் ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்கல்வி உதவிநாகை வடக்கு மாவட்டத்தில் ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி\nநாகை வடக்கு மாவட்டத்தில் ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்டத்தின் துனை தலைவர் A.W.முஹம்மது சாதிக். மயிலாடுதுறை அருகில் உள்ள பூந்தோட்டத்தை சார்ந்த சார பெனாஸிர் என்ற மாணவிக்கு. சேலம் சென்று தீனியாத் பயில மயிலாடுதுறை கொள்கை சகோதரர். அளித்த 3000,ரூபாயை வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bairavafoundation.org/donate_for_hiv_child.php", "date_download": "2021-06-15T18:58:12Z", "digest": "sha1:I3ABMZFL3A2HSY5ONW45BY43TDHFXSCD", "length": 5751, "nlines": 53, "source_domain": "bairavafoundation.org", "title": "HIV Child's in India | HIV Child's in Bangalore", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nஸ்ரீ விஜய் சுவாமிஜி பைரவ அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். அவர் தொடக்கம் முதல் ஏழை எளியவர்,அநாதை குழந்தைகள் மற்றும் HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார். HIV பாதிக்கப்பட்ட குழந்தைகள் சமுதாயத்தால் மிகவும் ஒதுக்கப்படுகின்றனர்.அவர்களால் பள்ளி படிப்பு விளையாட்டு என சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை.சில HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தன் பெற்றோரின் இறப்பிற்கு பின்னர் அவர்கள் தன் உறவினர்களால் கூட ஏற்றுக்கொள்ளபடாமல் தனித்து அனாதையாக விடப்படுகின்றனர்.இதை எல்லாம் எதிர்க்கும் வகையில் இவர்களுக்காகவே நான் வாழப்போகிறேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு அவர்களுக்ககாக ஒரு மடத்தை நிறுவி அவர்களுக்ககாகவே சேவை செய்து கொண்டுவருகிறார். HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இவர் தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி,மருத்துவம்,வீடு,உணவு,பொழுதுபோக்கு என்று எல்லா வகையிலும் ஒரு தாயைப் போல இவர் கவணித்து வருகிறார். இவரின் இந்த சிறந்த சேவைக்காக நம்மால் முடிந்த நிதியுதவியை செய்து அந்த இறைவனின் திருவடியை சேர ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்வோம்.\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | விஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் | Terms and Conditions | Privacy Policy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://churchspot.com/2018/12/29/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-06-15T19:05:17Z", "digest": "sha1:S2JRJBZ7ZMWMLNXBVXS47R4NLL56LG3Q", "length": 2509, "nlines": 44, "source_domain": "churchspot.com", "title": "", "raw_content": "\nA E A அமர்ந்திருப்பேன் அருகினிலே amarnthiruppEn arukinilE A E A சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே saynthiruppEn um thOLinilE D E இயேசய்யா என் நேசரே iyEsayya en nEsarE D Bm E அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் anpu kUrnthIr jIvan thanthIr A F#m நேசிக்கிறேன் உம்மைத்தானே nEsikkiREn ummaiththanE A Bm C#m நினைவெல்லாம் நீர்தானய்யா ninaivellam nIrthanayya A F#m துதிபாடி மகிழ்ந்திருப்பேன் thuthipati makizhnthiruppEn E A உயிருள்ள நாளெல்லாம் – 2 uyiruLLa naLellam 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/trisha-got-the-14-awards-in-2019/83014/", "date_download": "2021-06-15T19:15:35Z", "digest": "sha1:ALNDURTHLETN2XC2TFLZWFVBUXG72NVE", "length": 6145, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 14 - த்ரிஷா வெளியிட்ட போட்டோவால் வாய் பிளக்கும் நெட்டிசன்கள்.! - Kalakkal Cinemaஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 14 - த்ரிஷா வெளியிட்ட போட்டோவால் வாய் பிளக்கும் நெட்டிசன்கள்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 14 – த்ரிஷா வெளியிட்ட போட்டோவால் வாய் பிளக்கும்...\nஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 14 – த்ரிஷா வெளியிட்ட போட்டோவால் வாய் பிளக்கும் நெட்டிசன்கள்.\nஇந்த வருடம் மொத்தம் 14 விருதுகளை வாங்கி இருப்பதாக த்ரிஷா போட்டோ மூலமாக தெரியப்படுத்தியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் 1990 முதலே முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா, இன்று வரை முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார்.\nகடந்த வருடம் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 96 படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றது.\nஇதுவரை இப்படத்திற்காக திரிஷா மொத்தம் 11 விருதுகளை வாங்கியுள்ளார், மேலும் தெலுங்கு படம் ஒன்றின் நடிப்பிற்காக மூன்று விருதுகளை வாங்கியுள்ளது.\nமொத்தம் 14 விருதுகளுடன் திரிஷா போட்டோ எடுத்து கொண்டு அதனை ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.\nNext articleஇனி படம் லாபம்னு ஏமாத்தவே முடியாது.. டாப் ஹீரோக்கள் படங்களுக்கு செக் வைத்த தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்.\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொ��்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?paged=3&m=201603", "date_download": "2021-06-15T19:17:02Z", "digest": "sha1:LTQXUWRWQIWSAVYW3PAJPH5QKLL5DFPI", "length": 3440, "nlines": 93, "source_domain": "rightmantra.com", "title": "March 2016 – Page 3 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nஉங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான, அவசரமான கேள்வி\nபெற்றோருடன் நமது நேற்றைய மகாமகம் பயணம் ஈசனருளால் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அடுத்த பதிவில் விரிவாக அது பற்றி பார்ப்போம். இப்போதைக்கு நாம் படித்த, ரசித்த, வியந்த ஒரு அருமையான கதையை தருகிறோம். முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்தது இது. பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்களுக்கான விளைவுகள் அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார். அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/india-daily-covid-19-cases-falling-but-death-rate-remains-high-303079/", "date_download": "2021-06-15T19:51:16Z", "digest": "sha1:TQIG33TWD5I5VN667MNDSUMPCXPRXMEE", "length": 13835, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "india daily covid 19 cases falling but death rate remains high - இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை வீழ்ந்தாலும் குறையாத உயிரிழப்புகள்", "raw_content": "\nஇந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை வீழ்ந்தாலும் குறையாத உயிரிழப்புகள்\nஇந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை வீழ்ந்தாலும் குறையாத உயிரிழப்புகள்\nஇந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தாலும், கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் 4,000ஐ தாண்டி பதிவாகியுள்ளன.\nஇந்தியாவில் தினசரி கொரோன வைரஸ் தொற்று கடந்த வாரம் ஒரு உச்சத்தை தொட்ட பின்னர், தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆனாலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று (மே 13) மட்டும் 4,000க்கு மேல் பதிவாகியுள்ளன.\nஇந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை நேற்று (மே 13) மட்டும் 3லட்சத்து 43 ஆயிரத்து 122 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணி��்கை நேற்று முன்தினம் (மே 12) 3 லட்சத்து 62 ஆயிரத்து 720 ஆக இருந்தது. அதே நேரத்தில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் 4,000ஐ தாண்டி பதிவாகியுள்ளன. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது.\nகொரோனா வைரஸ் தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த ஒருவாரத்தில் சராசரியாக மே 8ம் தேதி 3.91 லட்சம் என உச்சத்தில் இருந்தது. பின்னர், மே 12ம் தேதி 3.64 லட்சமாக குறைந்தது. அதே நேரத்தில், இந்தியாவில் தினசரி சராசரி உயிரிழப்புகள் உயர்ந்துள்ளன. தினசரி உயிரிழப்புகளின் ஏழு நாள் சராசரி செவ்வாய்க்கிழமை (மே 11) பதிவான 4,000ஐத் தாண்டி வியாழக்கிழமை 4,039 ஆக பதிவாகியிருந்தது.\nஇந்தியாவில் தினசரி தொற்று எண்ணிக்கை, உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 44 ஆயிரத்து 776 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அதே போல, கடந்த 24 மணி நேரத்தில் 20 லட்சத்து 27 ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 17 கோடி 92 லட்சத்து 98 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் உயிரிழப்பு எண்ணிக்கை ஏப்ரல் மாதம் 07%ல் இருந்து கடந்த வாரம் 1.1%க்கு அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் மே 5ம் தேதி 50,112 தொற்றுகள் பதிவாகி உச்சம் தொட்ட நிலையில், தற்போது 35,297 தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே போல, டெல்லி (10,489), உத்தரப்பிரதேசம் (17,775), சத்தீஸ்கர் (9,121), மத்தியப் பிரதேசம் (8,419), பீகார் (7,752) மற்றும் தெலங்கானா (4,693) என்ற அளவில் மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.\nஅதே நேரத்தில், தமிழ்நாட்டில் தினசரி புதிய தொற்றுகள் (30,621), மேற்கு வங்கம் (20,839) என்று ஒரே நாளில் அதிகபட்சமாக தொற்றுகளை பதிவு செய்தன. கேரளா (39,955), ஆந்திரா (22,399), ராஜஸ்தான் (15,867) பஞ்சாப் (8,494) என்ற அளவில் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 344 ஆக குறைந்துவிட்டன. தமிழ்நாடு 297 உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது. இது செவ்வாய்க்கிழமை பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விட மிகவும் குறைவு ஆகும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில�� பெற https://t.me/ietamil“\nஅனைவருக்கும் தடுப்பூசி; விரைவில் திட்டத்தை அறிவிக்க இருக்கும் அரசு\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nஎல்லைப் பகுதியில் துருப்புகளை நீக்க, உயர்மட்ட ஆலோசனையை பரிந்துரைக்கும் சீனா\nகிராமப்புற மையங்கள் வழியாகத் தடுப்பூசிகளுக்கு 0.5%-க்கும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன\ncovid19 : 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி; இந்திய அரசின் திட்டம் என்ன\nகோவிட் மரணம்: 6 வாரங்களில் இரட்டிப்பான 5 மாநிலங்கள்\nஜி-7 மாநாடு; ‘ஒரு உலகம், ஒரு ஆரோக்கியம்’ என்ற கருத்தில் திறந்த தடுப்பூசி திட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு\nஇரண்டாம் அலையின் அச்சம்; ஆக்சிஜன் உற்பத்தி திட்டங்களை மத்திய அரசுக்கு அனுப்பிய 10 மாநிலங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/306", "date_download": "2021-06-15T20:00:35Z", "digest": "sha1:YY7FQJYHAK4NCSVK4HWNOGKOXWMDDUJR", "length": 4256, "nlines": 85, "source_domain": "www.kirutamilnews.com", "title": "16ஆவது மக்களவையை கலைக்க உத்தரவு பிறப்பித்த குடியரசுத் தலைவர் – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\n16ஆவது மக்களவையை கலைக்க உத்தரவு பிறப்பித்த குடியரசுத் தலைவர்\n16ஆவது மக்களவையை கலைக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் இன்று (சனிக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ள நிலையில், பா.ஜ.க.வின் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று இடம்பெற்றது.\nஇந்த கூட்டத்தில் 16ஆவது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், இது குறித்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து கையளித்திருந்தார்.\nஇந்நிலையில், அமைச்சரவை பரிந்துரையை ஏற்று 16ஆவது மக்களவையை கலைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடலுக்குள் பேருந்துகளை இறங்குவதை கண்டித்து இந்தியாவில் போராட தீர்மானம்\nஉத்தரப்பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை வீழ்ந்துள்ளது\nஇலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்குள் ஆயுத குழு ஊடுருவ முயற்சியாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/504", "date_download": "2021-06-15T19:06:47Z", "digest": "sha1:VXWDJ23543BCOMGX4PDA3HMZULKQSY5E", "length": 4034, "nlines": 85, "source_domain": "www.kirutamilnews.com", "title": "சபாநாயகராக பதவியேற்றார் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nசபாநாயகராக பதவியேற்றார் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி\nமாலைதீவு நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) பதவியேற்றுள்ளார்.\n87 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பெரும்பான்மையை பெற்றுள்ள மாலைதீவின் ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி) மூலம் சபாநாயகராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 2015ஆம் ஆண்டு மொஹமட் நஷீட் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து, அவருக்கு எதிராக 13 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nஇதேவேளை, மாலைதீவிலிருந்து வெளியேறிய மொஹமட் நஷீட் இலங்கையில் பல வருடங்களாக தங்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேட்டோவுக்கு சீனா மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது\nகிறிஸ்மஸ் தீவிலிருந்து தமிழ் குடும்பத்தை வெளியேற்றும் ஆஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/702", "date_download": "2021-06-15T20:25:09Z", "digest": "sha1:RECP62DUVQYMH6QXWLNKIPU6I7LPLJZE", "length": 3851, "nlines": 85, "source_domain": "www.kirutamilnews.com", "title": "ஹீரோக்களை பட்டியலிட்ட தமன்னா!! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா.\nஅவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் தமிழ் சினிமா ஹீரோக்களில் தனக்கு பிடித்தவர்களுக்கு ரேங்க் கொடுத்துள்ளார்.\nதல அஜித்திற்கு முதல் இடம் கொடுத்த அவர்(அஜித்துடன் அவர் நடித்த வீரம் சூப்பர்ஹிட்), விஷால்-கார்த்தி ஆகியோருக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் கொடுத்துள்ளார்.\nவிஜய்க்கு நான்காவது இடம் மட்டுமே அவர் வழங்கியுள்ளார் (சுறா படம் பிளாப் ஆனதும் தமன்னா இப்படி கூற ஒரு காரணமாக இருக்கலாம்). அவரை தொடர்ந்து விக்ரம், சூர்யா ஆகியோரரை பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.\nநடிகை கரீனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு\n‘டெடி’ இரண்டாம் பாகம் உருவாக்கப்படுகிறது- ஆர்யா\nபிரபலமான அமெரிக்க நடிகை சடலமாக கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/30280", "date_download": "2021-06-15T18:56:22Z", "digest": "sha1:3NIL3TH6YXBBBLGCNC324VJ74Y2KTIZW", "length": 4975, "nlines": 63, "source_domain": "www.newlanka.lk", "title": "சற்று முன்னர் கிடைத்த செய்தி..இலங்கையில் 200ஐ தாண்டிய கொரானா மரணங்கள்..!! இன்று மட்டும் ஐவர் பலி..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker சற்று முன்னர் கிடைத்த செய்தி..இலங்கையில் 200ஐ தாண்டிய கொரானா மரணங்கள்.. இன்று மட்டும் ஐவர் பலி..\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..இலங்கையில் 200ஐ தாண்டிய கொரானா மரணங்கள்.. இன்று மட்டும் ஐவர் பலி..\nஇலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது.\nதர்கா பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும், ஹோமாகமை பிரதேசத்தை சேர்ந்த 59வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 05 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரும், கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பெல்மடுல்ல பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nPrevious articleஇலங்கை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..இலங்கையில் அறிமுகமாகும் புதிய நாணயக் குற்றி..\nNext articleதற்போது கிடைத்த செய்தி…யாழில் மேலும் அதிகரித்தது கொரோனா..\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nகோவிட் மரணங்களில் இலங்கை உலகில் 9வது இடத்தில்\nமன்னார் வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsya.org/publication.php", "date_download": "2021-06-15T18:41:03Z", "digest": "sha1:UFJXQV26QEVFRCX6SB7S5CJOJWM5ZNXA", "length": 5063, "nlines": 137, "source_domain": "www.tnpsya.org", "title": "psychology association", "raw_content": "\nஉங்கள் வீடும பள்ளிக்கூடம தான் Download link\nகோவிட் 19 மன அழுத்தம் & மேம்பாடும் Download link\nகுடி நோய் ஒரு குடும்பநோய் Download link\nகோவிட் தாக்கம் தொலைந்த தூக்கம் Download link\nமுதியோர் நலம் குடும்ப வளம் Download link\nகோவிட் 19 மன நெருக்கடி Download link\nகோவிட் 19-உணவே மருந்து Download link\nகோவிட் 19 மற்றும் புகைபிடித்தல் Download link\nஊரடங்கில் ஆடுகளம் Download link\nஏழை பொருளாதார சிக்கல், மீளும் வழிமுறைகள் Download link\nபேரிடரில் மகப்பேறு பெண்கள் மன நல மேம்பாடு Download link\nமேம்படும் வாழ்க்கை துணை உறவுகள் Download link\nஊரடங்கில் பெண்கள் மன நலம் Download link\nகுழந்தை நடத்தை பிரச்சினைகள் சரி செய்வது எப்படி Download link\nதொழிலாளர் நலம் மற்றும் தீர்வு Download link\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு வழிகாட்டி கையேடு Download link\nதமிழர் வாழ்வியலில் உளவியல் Download link\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://ilakkaithedi.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85-2/", "date_download": "2021-06-15T19:42:04Z", "digest": "sha1:NNRD57ZL66FRBYDKSTMLWYJMCZVLVT3S", "length": 25410, "nlines": 40, "source_domain": "ilakkaithedi.com", "title": "அரசும் அரசியலும் சாதரண அறிமுகம் – இலக்கைத்தேடி", "raw_content": "\nநவீன முதலாளீய அமைப்பின் மீதான மாக்சிய லெனினிய மாவோ சிந்தனைஅரசியல் பார்வை.\nஅரசும் அரசியலும் சாதரண அறிமுகம்\nஅரசும் அரசியலும் சாதரண அறிமுகம் ————————————————————— (எனது பழைய பதிவு இவை)இன்று NRC NAA எதிர்ப்பு நாடகமாடும் கட்சிகளை நீங்கள் புரிந்துக் கொள்ளவே இதனை பதிவு செய்கிறேன்.. அரசியல் என்றாலே அந்த வார்த்தை எதோ ஒரு தவறான சொல்போலவும், அரசியல் பேசும் மனிதர்களெல்லாம் எதோ தவறான எண்ணத்தில் அனுகுவது போலவும் ஒரு சித்திரத்தை பரப்பியுள்ள சமூகத்தை என்னவென்று சொல்ல தமிழக சட்டசபை தேர்தலின் போது பல முன்னனி கட்சிகள் வெட்கம் மானம் சூடு சொரனை எதுவும் இன்றி, கொள்கை அற்ற நிலையில் ஓட்டு மட்டுமே குறிக்கோளாக வலம்வந்தன, அவர்கள் வாக்குபடி அப்படியே அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் மாற்றம் நடந்திருக்குமா தமிழக சட்டசபை தேர்தலின் போது பல முன்னனி கட்சிகள் வெட்கம் மானம் சூடு சொரனை எதுவும் இன்றி, கொள்கை அற்ற நிலையில் ஓட்டு மட்டுமே குறிக்கோளாக வலம்வந்தன, அவர்கள் வாக்குபடி அப்படியே அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் மாற்றம் நடந்திருக்குமா அது அவர்களின் எல்லைக்கு வெளியே உள்ளவிவகாரமாக முடிந்திருக்கும் அது அவர்களின் எல்லைக்கு வெளியே உள்ளவிவகாரமாக முடிந்திருக்கும் ஆகவே அரசு என்றால் என்ன ஆகவே அரசு என்றால் என்ன என்பதை பார்க்கும்முன் இதனை எழுதுவதன் என் நோக்கம் என்பதை பார்க்கும்முன் இதனை எழுதுவதன் என் நோக்கம்நான் பணிபுயாற்றிய சூழல் மெத்த படித்தவர்கள் அவர்கள் அறிவாற்றல் குதிரைக்கு கடிவாளமிட்டதுபோல் அவர்களின் தளபகுதி மட்டுமே சார்ந்தது, அதற்க்கு மேல் ஊடகங்களின் கைபாவையே அவர்கள், சுயசிந்தனை என்பது அரிதேநான் பணிபுயாற்றிய சூழல் மெத்த படித்தவர்கள் அவர்கள் அறிவாற்றல் குதிரைக்கு கடிவாளமிட்டதுபோல் அவர்களின் தளபகுதி மட்டுமே சார்ந்தது, அதற்க்கு மேல் ஊடகங்களின் கைபாவையே அவர்கள், சுயசிந்தனை என்பது அரிதே அறிவுஜீவிகளின் கொத்தடிமைகள் அவர்களுக்கு காலையில் எழுவதிலிருந்து இரவு உறங்கும்வரை சமூகத்தின் (முதலாளித்துவ சிந்தனையை மண்டியிட்டு வாழும்) உபதேசங்களில் வாழும் மனநிலை அல்லது சுரண்டலில் ஆழ்படும் அவர்களை சற்று எழுப்பிவிட என் சிறிய முயற்ச்சி. ஆகவே அரசு என்பதனை பற்றி பார்போம்:- அரசு என்றால் என்ன(படம் கீழே உள்ளது).மேலே உள்ள படம் வ���யிலாக அரசு என்பது என்ன என்பதனை புரிந்திருப்பீர் என்று நினைக்கிறேன், அதாவாது மக்கள் தேர்ந்தெடுக்கும் சட்டமன்றம் பாராளுமன்றம் பற்றிபேசும் எல்லா அறிவு ஜீவிகளும் ஏனோ மக்களால் தேர்ந்தெடுக்கபடாத எப்பொழுதும் மக்களின் மீது ஆளுமை செய்யும் இராணுவம், நீதிமன்றம், நிர்வாகம் பற்றி தவறியும் வாய் திறப்பதில்லை(படம் கீழே உள்ளது).மேலே உள்ள படம் வாயிலாக அரசு என்பது என்ன என்பதனை புரிந்திருப்பீர் என்று நினைக்கிறேன், அதாவாது மக்கள் தேர்ந்தெடுக்கும் சட்டமன்றம் பாராளுமன்றம் பற்றிபேசும் எல்லா அறிவு ஜீவிகளும் ஏனோ மக்களால் தேர்ந்தெடுக்கபடாத எப்பொழுதும் மக்களின் மீது ஆளுமை செய்யும் இராணுவம், நீதிமன்றம், நிர்வாகம் பற்றி தவறியும் வாய் திறப்பதில்லையார் ஆட்சிக்கு வந்தாலும் தொடரும் இவர்கள் ஆளூமையேயார் ஆட்சிக்கு வந்தாலும் தொடரும் இவர்கள் ஆளூமையே அதனால் இதனின் அடிவேரை தேடி செல்வோமே அதனால் இதனின் அடிவேரை தேடி செல்வோமேஅரசு எங்கின்ற இந்த ஏற்பாடு ( நீதி, நிர்வாகம், இராணுவம், போலிஸ் )ஏன் எதற்க்கு எப்போது தோன்றியது என்பதனை குறித்து அறிவோம்.வரலாற்று பக்கம் தேடினால், மனித இனம் தோன்றி பல லட்சம் வருடங்கள் ஆகின்றன ஆனால் எழுத்து வடிவிலான வரலாறோ எழுதி சில ஆயிரம் வருடங்களே ஆகின்றன, மனிதன் முதன்முதலாக தோன்றியது ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அங்கிருந்த காட்டுமிராண்டிக்கு அரசுதேவைபடவில்லை தண்ணீரும் உணவும் தேடி குழுக்களாக கூட்டம் கூட்டமாக நடக்கதொடங்கிய ஆதிகால மனிதன் கூட்டாக வேட்டையாடி கூட்டமாக பகிர்ந்துண்டனர். அப்போது வேட்டையாடும் மிருகம் மற்றும் பழம் கிழங்கு ஒரே நாளில் தின்றுவிடவோ அல்லது அடுத்த நாள் தேவைக்கு சேமிக்கவோ தெரியாத அவர்கள் சமமாக பங்கிட்டுக் கொண்டனர், அங்கே தனி மனித வாழ்க்கையோ அல்லது தனி சொத்தோ பாதுகாக்கபடவில்லை அன்றோ எல்லாம் பொதுசொத்தாக இருந்தது எல்லோரும் சமமாக நடத்தபட்டனர் இதனை ஆதிகால பொதுவுடைமை சமூகம் என்பர். ஆணும் பெண்ணும் சேர்ந்தே வேட்டையாடினர், பிரசவகாலங்களில் பெண்கள் குகையில் தங்க நேரிடும் அப்போது மரம் செடி கொடிகளை கவனித்து பயிரிட கற்று தேர்ந்த மக்கள் விவசாயம் செய்ய தொடங்கினர். குகையைவிட்டு காட்டை நோக்கி நடந்த மனித சமூக���் காட்டை அழித்து விவசாயம் செய்யவும் அவன் ஆடு மாடுகளையும் வளர்க்கவும் தெரிந்து கொண்டான். அவன் விளைசலின் தணியங்கள் பண்டங்களையும் சேமிக்க அதன் வழி அவையே “தனி சொத்தாகி” காட்டை வளைத்துப் போட்டு தனியுடைமையாக்குகிறான், இயற்க்கை கொடுத்த பொதுவுடமையை மனிதன் “தனியுடைமையாக்குகிறான்”. பொதுவுடைமை காலத்தில் எந்த மரத்திலும் கனிகாய்களை பறிக்கலாம் ஆனால் தனியுடைமை காலத்தில் சண்டையும் அடித்து கொள்ளவும் தொடங்கினர். சொத்துடையவன் சொத்தற்றவன் அதாவது உடைமையுள்ள ஒரு கூட்டம் உடைமை அற்ற பெரும் கூட்டம் உழைத்தால் மட்டும் வாழமுடியும் என்ற நிலை உருவானதுஇரண்டு நேர் எதிரான சமூக பிரிவு அதாவது காடுகளையெல்லாம் ஒரு சிலர் வளைத்து போட மற்றவர்கள் உழைத்து வாட ஏங்கும் நிலை உருவானது. சொத்துள்ளவன் உடைமை கூட்டத்தினன்(வர்க்கம்), உடைமையற்ற உழைப்பாளர்கள் உழைக்கும் வர்க்கம்(கூட்டம்). ஒருவர் மற்றவருடன் மோதல் உருவானது அதனை நிர்வகிக்க நிர்வாகம், சட்டம், நீதி என்ற அரசின் தூண்கள் தோண்றின…இப்படியாக தனிசொத்து என்ற ஒன்று வந்த பிறகுதான் அதைப் பாதுகாப்பதற்க்காக நீதி, நிர்வாகம், இராணுவம்,போலிஸ், ஜெயில் எல்லாம் வந்தது, சொத்தை பாதுகாக்க அதாவது உள்ளவனை இல்லாதவனிடமிருந்து பாதுகாக்க உருவாக்க பட்டதே இராணுவம், இதனை மார்க்சிய மொழியில் சொல்வதென்றால் ”வர்க்கப்பகைமைகள் இணக்கம் காணமுடியாதவை ஆனதன் விளைவாய்த் தொன்றியதே அரசு-லெனின்”. அரசு என்பது ஒரு ஒழுங்கு செய்யப்பட்ட வன்முறைக் கருவி என்றார் லெனின்.ஆதிகாலத்தில் இயற்கையோடு போராடியபோது மனிதர்கள் எல்லோரும் ஆயுதங்களை வைத்திருந்தார்கள், தனியுடைமை (சொத்துடைமை) சமுகம் அரசை உருவாக்கி செய்த முதல்வேலை பொது மக்களிடமிருந்த ஆயுதங்களை பறித்ததுதான். பின்னர் இராணுவமும் போலிசும் சீருடை அணிவித்து தன் சேவைக்கு (உடைமையாளர்களின் பணிக்குதான் என்பதனை அறியாமலே எதிரிக்காக அடியாளாக பல்லாயிரம் இராணுவத்தினர் மடிந்து கொண்டுள்ளனர்) வைத்து கொண்டது. ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்க்கான உறுப்பே அரசு…இப்பொழுது ஒட்டு சீட்டு அரசியலுக்கு வரலாம்,” டாட்டா, பிர்லா,அம்பானி,அதானி போன்ற பெரு முதலாளிகலுக்கும் ஒரு ஓட்டுதான், உழைத்தால்தான் உணவு என்று வாழ்கின்ற உழைப்பாளிக்கும் ஒரு ஓட்டுதான், இதனால் இருவரும் சமம் ஆகிவிடுமாஅரசு எங்கின்ற இந்த ஏற்பாடு ( நீதி, நிர்வாகம், இராணுவம், போலிஸ் )ஏன் எதற்க்கு எப்போது தோன்றியது என்பதனை குறித்து அறிவோம்.வரலாற்று பக்கம் தேடினால், மனித இனம் தோன்றி பல லட்சம் வருடங்கள் ஆகின்றன ஆனால் எழுத்து வடிவிலான வரலாறோ எழுதி சில ஆயிரம் வருடங்களே ஆகின்றன, மனிதன் முதன்முதலாக தோன்றியது ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அங்கிருந்த காட்டுமிராண்டிக்கு அரசுதேவைபடவில்லை தண்ணீரும் உணவும் தேடி குழுக்களாக கூட்டம் கூட்டமாக நடக்கதொடங்கிய ஆதிகால மனிதன் கூட்டாக வேட்டையாடி கூட்டமாக பகிர்ந்துண்டனர். அப்போது வேட்டையாடும் மிருகம் மற்றும் பழம் கிழங்கு ஒரே நாளில் தின்றுவிடவோ அல்லது அடுத்த நாள் தேவைக்கு சேமிக்கவோ தெரியாத அவர்கள் சமமாக பங்கிட்டுக் கொண்டனர், அங்கே தனி மனித வாழ்க்கையோ அல்லது தனி சொத்தோ பாதுகாக்கபடவில்லை அன்றோ எல்லாம் பொதுசொத்தாக இருந்தது எல்லோரும் சமமாக நடத்தபட்டனர் இதனை ஆதிகால பொதுவுடைமை சமூகம் என்பர். ஆணும் பெண்ணும் சேர்ந்தே வேட்டையாடினர், பிரசவகாலங்களில் பெண்கள் குகையில் தங்க நேரிடும் அப்போது மரம் செடி கொடிகளை கவனித்து பயிரிட கற்று தேர்ந்த மக்கள் விவசாயம் செய்ய தொடங்கினர். குகையைவிட்டு காட்டை நோக்கி நடந்த மனித சமூகம் காட்டை அழித்து விவசாயம் செய்யவும் அவன் ஆடு மாடுகளையும் வளர்க்கவும் தெரிந்து கொண்டான். அவன் விளைசலின் தணியங்கள் பண்டங்களையும் சேமிக்க அதன் வழி அவையே “தனி சொத்தாகி” காட்டை வளைத்துப் போட்டு தனியுடைமையாக்குகிறான், இயற்க்கை கொடுத்த பொதுவுடமையை மனிதன் “தனியுடைமையாக்குகிறான்”. பொதுவுடைமை காலத்தில் எந்த மரத்திலும் கனிகாய்களை பறிக்கலாம் ஆனால் தனியுடைமை காலத்தில் சண்டையும் அடித்து கொள்ளவும் தொடங்கினர். சொத்துடையவன் சொத்தற்றவன் அதாவது உடைமையுள்ள ஒரு கூட்டம் உடைமை அற்ற பெரும் கூட்டம் உழைத்தால் மட்டும் வாழமுடியும் என்ற நிலை உருவானதுஇரண்டு நேர் எதிரான சமூக பிரிவு அதாவது காடுகளையெல்லாம் ஒரு சிலர் வளைத்து போட மற்றவர்கள் உழைத்து வாட ஏங்கும் நிலை உருவானது. சொத்துள்ளவன் உடைமை கூட்டத்தினன்(வர்க்கம்), உடைமையற்ற உழைப்பாளர்கள் உழைக்கும் வர்க்கம்(கூட்டம்). ஒருவர் மற்றவருடன் மோதல் உருவானது அதனை நிர்வகிக்க நிர்வாகம், சட்டம், நீதி என்ற அரசின் தூண்கள் தோண்றின…இப்படியாக தனிசொத்து என்ற ஒன்று வந்த பிறகுதான் அதைப் பாதுகாப்பதற்க்காக நீதி, நிர்வாகம், இராணுவம்,போலிஸ், ஜெயில் எல்லாம் வந்தது, சொத்தை பாதுகாக்க அதாவது உள்ளவனை இல்லாதவனிடமிருந்து பாதுகாக்க உருவாக்க பட்டதே இராணுவம், இதனை மார்க்சிய மொழியில் சொல்வதென்றால் ”வர்க்கப்பகைமைகள் இணக்கம் காணமுடியாதவை ஆனதன் விளைவாய்த் தொன்றியதே அரசு-லெனின்”. அரசு என்பது ஒரு ஒழுங்கு செய்யப்பட்ட வன்முறைக் கருவி என்றார் லெனின்.ஆதிகாலத்தில் இயற்கையோடு போராடியபோது மனிதர்கள் எல்லோரும் ஆயுதங்களை வைத்திருந்தார்கள், தனியுடைமை (சொத்துடைமை) சமுகம் அரசை உருவாக்கி செய்த முதல்வேலை பொது மக்களிடமிருந்த ஆயுதங்களை பறித்ததுதான். பின்னர் இராணுவமும் போலிசும் சீருடை அணிவித்து தன் சேவைக்கு (உடைமையாளர்களின் பணிக்குதான் என்பதனை அறியாமலே எதிரிக்காக அடியாளாக பல்லாயிரம் இராணுவத்தினர் மடிந்து கொண்டுள்ளனர்) வைத்து கொண்டது. ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்க்கான உறுப்பே அரசு…இப்பொழுது ஒட்டு சீட்டு அரசியலுக்கு வரலாம்,” டாட்டா, பிர்லா,அம்பானி,அதானி போன்ற பெரு முதலாளிகலுக்கும் ஒரு ஓட்டுதான், உழைத்தால்தான் உணவு என்று வாழ்கின்ற உழைப்பாளிக்கும் ஒரு ஓட்டுதான், இதனால் இருவரும் சமம் ஆகிவிடுமா”, இதை ஜனநாயக நாடு எனலாமா”, இதை ஜனநாயக நாடு எனலாமா அல்லது பணநாயகமாஇதை வேரு வார்த்தையில் சொன்னால்,” 1947ல் ஆங்கிலேயர் கையிலிருந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது 200 கோடிக்கு அதிபதியாய் இருந்த பெரும் முதலாளி (இதனை உச்சாணியில் இருந்த தரகு முதலாளிகள் என்றெடத்து கொள்ளவோம்) கூட்டம் இன்றோ பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகள் மறுபக்கம் இரண்டு வேலை உணவுகூட இல்லாமல் வாடும் கூட்டம்”. இதனை புரியும் படி சொன்னால், அந்த பெரு முதலாளிகளின் தேவைக்காக நாட்டின் சட்டம் ஒழுங்கு நீதி மற்றும் இராணுவம் நெகிழ்ந்து போகவும், மொத்த மக்களின் உழைப்பை அந்த முதலாளிகளுக்கு காணிக்கையாக்கதான் அரசின் மொத்த இயந்திரமும் இயங்கி கொண்டுள்ளது”.இப்பொழுது அமெரிக்க அடிமையாகி கொண்டிருக்கும் நடுவண் அரசு, ஊடகங்கள் ஊமைகளாகிக் கொண்டிருக்கும் நிலையில் உண்மையை அறிவதே அரிதாய் உள்ள நிலையில். அரசின் அடிமட்டத்தை அசைக்காமல் மேலேறிக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.எந்த அரசு முதலாளிகளின் தேவையை முன்னிருத்துகின்றதோஎந்த அரசு ஏகாதியபத்தியத்தை முன்னிருத்துகின்றதோஎந்த அரசு ஏகாதியபத்தியத்தை முன்னிருத்துகின்றதோஎந்த அரசு மக்கள் நலன் இன்றி முதலாளிகளின் சிருபான்மையினரின் உயர்வை தூக்கிபிடிக்கிறதோஎந்த அரசு மக்கள் நலன் இன்றி முதலாளிகளின் சிருபான்மையினரின் உயர்வை தூக்கிபிடிக்கிறதோஅவை எல்லா மக்களின் அரசாக இருக்க முடியாது, இவற்றை அடியோடு மாற்றினால் மட்டுமே மக்களுக்கான விடிவுகாலம் வரும்அவை எல்லா மக்களின் அரசாக இருக்க முடியாது, இவற்றை அடியோடு மாற்றினால் மட்டுமே மக்களுக்கான விடிவுகாலம் வரும்இதனை நான் மேம்போக்காக எழுதியுள்ளேன்… பாராளுமன்றம், சட்டமன்றம் அதனை பற்றி விரிவாக அடுத்த பதிவில் தொடர்வேன்- சி.பி\nஇரண்டு நேர் எதிரான சமூக பிரிவு அதாவது காடுகளையெல்லாம் ஒரு சிலர் வளைத்து போட மற்றவர்கள் உழைத்து வாட ஏங்கும் நிலை உருவானது. சொத்துள்ளவன் உடைமை கூட்டத்தினன்(வர்க்கம்), உடைமையற்ற உழைப்பாளர்கள் உழைக்கும் வர்க்கம்(கூட்டம்). ஒருவர் மற்றவருடன் மோதல் உருவானது அதனை நிர்வகிக்க நிர்வாகம், சட்டம், நீதி என்ற அரசின் தூண்கள் தோண்றின…இப்படியாக தனிசொத்து என்ற ஒன்று வந்த பிறகுதான் அதைப் பாதுகாப்பதற்க்காக நீதி, நிர்வாகம், இராணுவம்,போலிஸ், ஜெயில் எல்லாம் வந்தது, சொத்தை பாதுகாக்க அதாவது உள்ளவனை இல்லாதவனிடமிருந்து பாதுகாக்க உருவாக்க பட்டதே இராணுவம், இதனை மார்க்சிய மொழியில் சொல்வதென்றால் ”வர்க்கப்பகைமைகள் இணக்கம் காணமுடியாதவை ஆனதன் விளைவாய்த் தொன்றியதே அரசு-லெனின்”. அரசு என்பது ஒரு ஒழுங்கு செய்யப்பட்ட வன்முறைக் கருவி என்றார் லெனின்.ஆதிகாலத்தில் இயற்கையோடு போராடியபோது மனிதர்கள் எல்லோரும் ஆயுதங்களை வைத்திருந்தார்கள், தனியுடைமை (சொத்துடைமை) சமுகம் அரசை உருவாக்கி செய்த முதல்வேலை பொது மக்களிடமிருந்த ஆயுதங்களை பறித்ததுதான். பின்னர் இராணுவமும் போலிசும் சீருடை அணிவித்து தன் சேவைக்கு (உடைமையாளர்களின் பணிக்குதான் என்பதனை அறியாமலே எதிரிக்காக அடியாளாக பல்லாயிரம் இராணுவத்தினர் மடிந்து கொண்டுள்ளனர்) வைத்து கொண்டது. ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்க்கான உறுப்பே அரசு…இப்பொழுது ஒட்டு சீட்டு அரசியலுக்கு வரலாம்,” டாட்டா, பிர்லா,அம்பானி,அதானி போன்ற பெரு முதலாளிகலுக்கும் ஒரு ஓட்டுதான், உழைத்தால்தான் உணவு என்று வாழ்கின்ற உழைப்பாளிக்கும் ஒரு ஓட்டுதான், இதனால் இருவரும் சமம் ஆகிவிடுமா”, இதை ஜனநாயக நாடு எனலாமா”, இதை ஜனநாயக நாடு எனலாமா அல்லது பணநாயகமாஇதை வேரு வார்த்தையில் சொன்னால்,” 1947ல் ஆங்கிலேயர் கையிலிருந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது 200 கோடிக்கு அதிபதியாய் இருந்த பெரும் முதலாளி (இதனை உச்சாணியில் இருந்த தரகு முதலாளிகள் என்றெடத்து கொள்ளவோம்) கூட்டம் இன்றோ பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகள் மறுபக்கம் இரண்டு வேலை உணவுகூட இல்லாமல் வாடும் கூட்டம்”. இதனை புரியும் படி சொன்னால், அந்த பெரு முதலாளிகளின் தேவைக்காக நாட்டின் சட்டம் ஒழுங்கு நீதி மற்றும் இராணுவம் நெகிழ்ந்து போகவும், மொத்த மக்களின் உழைப்பை அந்த முதலாளிகளுக்கு காணிக்கையாக்கதான் அரசின் மொத்த இயந்திரமும் இயங்கி கொண்டுள்ளது”.இப்பொழுது அமெரிக்க அடிமையாகி கொண்டிருக்கும் நடுவண் அரசு, ஊடகங்கள் ஊமைகளாகிக் கொண்டிருக்கும் நிலையில் உண்மையை அறிவதே அரிதாய் உள்ள நிலையில். அரசின் அடிமட்டத்தை அசைக்காமல் மேலேறிக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.எந்த அரசு முதலாளிகளின் தேவையை முன்னிருத்துகின்றதோஎந்த அரசு ஏகாதியபத்தியத்தை முன்னிருத்துகின்றதோஎந்த அரசு ஏகாதியபத்தியத்தை முன்னிருத்துகின்றதோஎந்த அரசு மக்கள் நலன் இன்றி முதலாளிகளின் சிருபான்மையினரின் உயர்வை தூக்கிபிடிக்கிறதோஎந்த அரசு மக்கள் நலன் இன்றி முதலாளிகளின் சிருபான்மையினரின் உயர்வை தூக்கிபிடிக்கிறதோஅவை எல்லா மக்களின் அரசாக இருக்க முடியாது, இவற்றை அடியோடு மாற்றினால் மட்டுமே மக்களுக்கான விடிவுகாலம் வரும்அவை எல்லா மக்களின் அரசாக இருக்க முடியாது, இவற்றை அடியோடு மாற்றினால் மட்டுமே மக்களுக்கான விடிவுகாலம் வரும்\nமோடி என்ற இந்துத்துவ பாசிஸ்ட்\nஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்\nமார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.\nஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை-சாரு மஜூம்தார்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’\nமார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் நிகழ்கால அரசியலை கூர்நோக்குதல், சமூக மாற்றத்திற்க��� தடையாக நிற்கும் உண்மையான காரணியை பிரித்தறிதல் மற்றும் உழைக்கும் மக்கள் சக்தியை ஒன்றுபடுத்துதல் போன்ற வேலைகளுக்கு இத்தளத்தை பயன்படுத்துதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkaithedi.com/contact/", "date_download": "2021-06-15T18:57:52Z", "digest": "sha1:RSSDFMEL6LBRDOZIIC6U6Z2UEQ5LA67Y", "length": 2210, "nlines": 25, "source_domain": "ilakkaithedi.com", "title": "Contact – இலக்கைத்தேடி", "raw_content": "\nநவீன முதலாளீய அமைப்பின் மீதான மாக்சிய லெனினிய மாவோ சிந்தனைஅரசியல் பார்வை.\nஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்\nமார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.\nஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை-சாரு மஜூம்தார்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’\nமார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் நிகழ்கால அரசியலை கூர்நோக்குதல், சமூக மாற்றத்திற்கு தடையாக நிற்கும் உண்மையான காரணியை பிரித்தறிதல் மற்றும் உழைக்கும் மக்கள் சக்தியை ஒன்றுபடுத்துதல் போன்ற வேலைகளுக்கு இத்தளத்தை பயன்படுத்துதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70045/Dhoni-new-look-in-lock-sown-gone-viral.html", "date_download": "2021-06-15T19:42:58Z", "digest": "sha1:7Q6IFN4U3RDKSQL6RP4FCWLSGIX2MPSD", "length": 9618, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அஜித் போல சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறிய \"தல\" தோனி ! | Dhoni new look in lock sown gone viral | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஅஜித் போல சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறிய \"தல\" தோனி \nநடிகர் அஜித் போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும் \"சால்ட் அண்ட் பெப்பர்\" ஹேர் ஸ்டைல் லுக்கிற்கு மாறியுள்ளார். இப்போது அந்தப் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஊரடங்கு காலத்தில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலர் இன்ஸ்டா பக்கத்தில் தங்களுக்கு விருப்பமானவர்களுடன் நேரலையில் அரட்டை அடித்து வருகின்றனர். இது ஒரு புதிய ட்ரெண்ட் ஆக மாறியுள்ளது. தனிமனித இடைவெளியை அதிகம் அறிவுறுத்தப்படுவதால் பலரும் இந்தப் பக்கத்தை விரும்பி ஏற்றுள்ளனர்.\nஆனால், இந்த சமூக ஊடக உலகத்திலிருந்து தல தோனி பல ஆயிரம் மையில்களுக்கு அப்பால் உள்ளார். அவரைப் பற்றி பலரும் பேசுகிறார்கள். அவர் சர்வதேச போட்டிகளில் இருப்பாரா இல்லை ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டாரா இல்லை ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டாரா எனப் பல ஊகங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அவர் இதற்கெல்லாம் அசைவதாக இல்லை.\nஅண்மையில் கூட சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் தல தோனி குறித்த ஒரு காணொளியைப் பகிர்ந்து கொண்டுள்ளது. அந்த வீடியாவில் தோனி தனது பண்ணை வீட்டிலுள்ள ஒரு அழகான புல் தரையில் உட்கார்ந்திருந்தார். அருகில் அவரது மகள் ஜிவா நின்று கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் தங்களது செல்லப் பிராணியுடன் விளையாடினார்கள். இந்த வீடியோ ட்ரெண்டானது.\nஇந்நிலையில் இப்போது தோனியின் புதிய புகைப்படம் ஒன்றை அவரது மனைவி சாக்சி இன்ஸடாகிராமில் பகிர்ந்துள்ளார்.\nஅதில் தோனி சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் காணப்பட்டுகிறார்ர். அந்தப் புகைப்படம் தனது மகள் ஜிவாவுடன் தோனி விளையாடிக் கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்டது. ஏற்கெனவே தோனியை சென்னை ரசிகர்கள் \"தல\" என்று அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் \"தல\"யும் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் இருப்பார். இப்போது தல தோனியும் அதே ஸ்டைலுக்கு மாறியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\n\"கடன் தவணையை கட்டாவிட்டால்...\" - மிரட்டும் சுய உதவிக்குழு தலைவியின் ஆடியோவால் பரபரப்பு\nதுளிர்க்கும் நம்பிக்கை: ஏழை மக்களுக்கு உதவ காசோலைகளை வழங்கிய தன்னார்வலர்கள்\nசென்னை: யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nதமிழ்நாட்டில் 12,000-க்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு - 267 பேர் உயிரிழப்பு\n\"கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது\" - சசிகலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப��� வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/category/kancheepuram-district-job-vacancy/", "date_download": "2021-06-15T20:28:58Z", "digest": "sha1:7ALRKJZICQEREHRN5O4RRFGZIUB25SXC", "length": 7015, "nlines": 109, "source_domain": "jobstamil.in", "title": "Kancheepuram District Job Vacancy", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் 2021\nகாஞ்சிபுரம் மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்\n உங்கள் மாவட்டத்திலேயே உங்களுக்கான வேலை உள்ளது. உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்த வேலையை செய்ய அறிய வாய்ப்பு. (Tamil Nadu Government Jobs) இந்த பக்கத்தில் பல்வேறு வகையான தனியார் வேலைகள் (Private Jobs), தனியார் வங்கி வேலைகள் (Private Bank Jobs) பற்றிய முழு விவரங்களையும் இந்த பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படும். காஞ்சிபுரம் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலை வாய்ப்புகள் 2021. காஞ்சிபுரம்…\nதமிழ்நாடு TANUVAS பல்கலைக்கழகத்தில் இண்டர்வியூ\nTANUVAS Job vacancies Notification Updates 2021: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு 2021 (TANUVAS-Tamil Nadu Veterinary and Animal Sciences University). Young Professional (YP), Research Associate பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் TANUVAS Job vacancies Notification Updates 2021 வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். தமிழ்நாடு TANUVAS புதிய வேலைவாய்ப்புகள்\nகாஞ்சிபுரம் IIITDM-ல் வேலைவாய்ப்புகள் 2021 @ www.iiitdm.ac.in\nIIITDM Kancheepuram Recruitment 2021: காஞ்சிபுரம் IIITDM-ல் வேலை வாய்ப்புகள் 2021 (IIITDM-Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram). Research Assistant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. www.iiitdm.ac.in எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் IIITDM Kancheepuram Recruitment 2021 வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. காஞ்சிபுரம் IIITDM-ல் வேலைவாய்ப்புகள் 2021 IIITDM Kancheepuram Recruitment IIITDM Kancheepuram Recruitment 2021 IIITDM அமைப்பு விவரங்கள்: நிறுவனத்தின் பெயர்இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம்…\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mudhalaipattalam.blogspot.com/2019/04/1-1965-1988.html", "date_download": "2021-06-15T18:15:36Z", "digest": "sha1:UNFU3ND2HDC3AMBZICPDAPSVWQWJYYFI", "length": 39977, "nlines": 1051, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)", "raw_content": "\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)\nடைம்ஸ் ஆப் இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியா முழுவதும் வெளிவந்துகொண்டிருந்தது. இதனை பென்னெட்&கோல்ட்மென் நிறுவனத்தாரால் முதன் முதலில் 28 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. உலகநாடுகளில் சித்திரக்கதைகளின் வணிகத்தரத்தை அறிந்திருந்த இந்நிறுவனம் இந்தியச் சூழலில் அவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. அதனால் கிங் பீச்சர்ஸ் சிண்டிகேட்டிடமிருந்து சித்திரக் கதைகளுக்கான உரிமங்களை வாங்கியது. ஆங்கிலத்தில் இருந்த அக்கதைகளை அப்படியே இந்திரஜால் காமிக்ஸ் என்ற பெயரில் 1964 மார்ச் மாதம் தனி இதழாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. 1936-ல் அமெரிக்காவில் லீபாஃக் என்பவர் எழுதிய தி பேண்டம் என்னும் முகமூடி வேதாளத்தின் கதையான வேதாளனின் புதையல் கதையை 1965 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 60 பைசா விலையில் தமிழில் முழுவண்ணத்தில் வெளியிட்டது. (இந்தக் கதை ராணி காமிக்ஸில் மண்டை ஓட்டு மாளிகை என்ற பெயரில் வெளிவந்துள்ளது)\nஅதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட மந்திரவாதி மாண்ரேக் கதைகளையும் வெளியிட்டது. மேலும், பிளாஷ் கோர்டன், பஸ்ஸாயர், மைக் நமாடி, ரிப் கிர்பி, பிலிப் காரிகன், கார்த், பகதூர், ஆதித்யா, புரூஸ்லீ, வால்டிஸ்னியின் கதைகள் (ராபின் ஹுட்) போன்ற நாயகர்களின் கதைகளையும் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, தமிழ், இந்தி, தமிழ் உள்ளிட்ட சில இந்திய மொழிகளில் இந்திரஜால் காமிக்ஸ் வெளியிடப்பட்டது. சித்திரக்கதை உலகில் வேதாளன் கதைகள் மூலமே இந்திரஜால் காமிக்ஸ் தனித்து அடையாளம் காணப்பட்டது.\n1965-ஜனவரி மாதம் முதல் தமிழில் மாதம் ஒரு இதழ் என்ற வரிசையில் சித்திரக்கதைகள் வெளியிடப்பட்டன. முதல் 24 இதழ்கள் வரை, ஒரு மாயவிளக்கு அருகே ஒரு சிறுவன் உட்கார்ந்து இருப்பது போலவும், அந்த மாய விளக்கிலிருந்து வெளியாகும் புகை அவனைச் சுற்றி இருப்பது போலவும் லோகோவை அமைத்து வெளியிட்டனர். 25 வது இதழுக்குப் பின்னர் வெளிவந்த இதழ்களிலிருந்து வெறும் மாயவிளக்கு (அலாவூதீனின் அற்புத விளக்கு போன்று) மட்டுமே லோகோவாக வெளியிட்டனர். 1967-ஜனவரி முதல் மாதம் இருமுறை இதழாகவும், 1983-ஜனவரி மாதம் முதல் வார இதழாகவும் மாற்றப்பட்டது. இவற்றைப் பார்க்கும்போது தமிழ்ச்சூழலில் இவ்விதழுக்கு இருந்த வரவேற்பினை அவதானிக்க முடிகின்றது. 1965 முதல் 1988 வரை {1989 வரை வெளிவந்ததாக ���ொல்லப்பட்டாலும் அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை) 204 + 90 + 278 -மொத்தம் 572 கதைகளை தமிழில் வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம்.\nவண்ணங்களை இதழ்களுக்குள் பயன்படுத்தி வாசக ஈர்ப்பினை ஏற்படுத்தும் போக்கினை இதழியல் வரலாற்றில் காணமுடிகின்றது. குறிப்பாக விளக்கப்படங்களாகப் பயன்படுத்தப்பட்ட ஓவியங்களைப் பல்வண்ணங்களில் வெளியிட்ட பத்திரிகைகள், சித்திரக்கதைகளைப் பொறுத்தவரை இரு வண்ணங்களையே பயன்படுத்தி வந்தன. சிறப்பு இதழ்களில் மட்டுமே பலவண்ணங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போக்கினை மாற்றித் தமிழில் முழுக்க முழுக்க பலவண்ணத்தில் சித்திரக்கதைகளை வெளியிட்டது இந்திரஜால் காமிக்ஸ். வெளியிடப்பட்ட முதல் சித்திரக்கதை இதழாகவும், மொழிபெயர்ப்புச் சித்திரக்கதை இதழாகவும் சித்திரக்கதை வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.\nஇந்திரஜால் மூன்று வித காலகட்டமாக வெளிவந்துள்ளது -\n1965 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது முதல் இதழை 60பைசா விலையிலும், அதன் பிறகு 70 பைசா, 1 ரூபாய் விலை மாற்றத்துடன் மொத்தம் 204 இதழ்களுடன் 1974 ம் வருடம் வரை வெளிவந்துள்ளது..\nசில வருட இடைவெளிக்குப் பிறகு, அதே அகல்விளக்கு லோகோவுடன் 1980 ம் வருடம் முதல் 150 விலையுடன் வேதாளரின் கதையான கடலடி ரத்தினக் களவு நாடகம் மூலமாக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த்து. 1.50, 2.00 விலையில் அதே அகல்விளக்கு லோகோவைப் பயன்படுத்தி 1982 டிசம்பர் வரை 90 இதழ்களை வெளியிட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து அகல்விளக்கு லோகோ இல்லாமல் மலர் 1 இதழ் 1 என்றும் அகல்விளக்கு லோகோவிற்குப் பதில் அந்தந்த கதையின் நாயகரின் உருவப்படத்தையே பயன்படுத்தி 2 ரூபாய் விலையிலும். பிறகு, 3 ரூபாய் விலையிலும் 1988 வரை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளனர். அதன் பிறகு எதன் காரணத்தினாலோ இந்த இதழ்கள் நிறுத்தப்பட்டது. ஏறக்குறைய 23 வருடங்கள் வரை வெளியிட்டுள்ளனர்.\nஇந்திரஜால் தமிழ் பட்டியலை இதுவரை யாரும் தொகுத்து போடவில்லை என்கிற ஆதங்கம் இருந்தது. இதனை நாமளாவது தொகுத்து போடுவோமே என்ற எண்ணத்தில் எழுந்த முயற்சிதான் இது. இதன் மொத்த பட்டியலையும் கொடுக்க ஆசைதான் ஆனால், இதை தொகுக்கவே பல வருடங்கள் ஓடி விட்டது. இனிமேல் விடுபட்ட சில கதைகளின் பெயர் தெரியவரும் போது அதை இணைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இந்த பட்டியலை கீழே தொகுத்து கொடுத்துள்ளேன். பார்த்து விட்டு இதிலுள்ள நிறைகுறைகள் ஏதேனும் இருந்தால் சங்கடப்படாமல் தெரியப்படுத்துங்கள்.\nஇத்தொகுப்பு உருவாக மிக முக்கிய காரணமாயிருந்த சகோதரி திருமதி பிரபாவதி அவர்களுக்கும், ஆக்கத்திற்கு உயிர் கொடுத்து உதவிய எனது நண்பர் இரா.தி. முருகன் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பட்டியலுக்கு தங்களால் இயன்ற உதவிக்கரம் நீட்டிய கெளதம், அஸ்லம் பாஷா, பெங்களூர் சுப்பிரமணி, திருப்பூர் குமார், மாயாவி சிவா, சுரேஷ் சந்த், ஜானி. அலெக்ஸாண்டர் வாஸ் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்\nமுதல் தொகுப்பில் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - (1965 - 1974)\nவிமானந்தாக்கிக் கப்பல் மறைந்த மர்மம்\nபட்டிணப் பூங்காவில் பயங்கரக் கொள்ளை\nகூடு பாய்ந்த கொடும் பூதம்\nஅண்டவெளி கடந்து வந்த ஆபத்து\nகூலி கொடுக்க வந்த குரங்கு\nஎழுதி வைத்த யம குண்டு\nசுகா நல்லா டாங்குப் போர்\nமுதல் தொகுப்பில் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ் அட்டைப்படங்கள்\nநானும் வேதாளனின் பரம ரசிகன் எனக்கு எல்லா புத்தகங்களும் வேணும். என் mobile ne 94441 12647. எப்படி வாங்குவது என்று சொல்லுங்கள்\nமிக கடினமான பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபாட்டோடு செய்துள்ளீர்கள்..\nபாராட்ட வார்த்தைகளில்லை.. செம்ம .. ��������\nநன்றி ...இனி விட்டுப்போன இந்திரஜால் புத்தகங்களை தேட வேண்டும். :)\nபுயல் தேடிய புதையல் 😝\n150 எட்டாத கபால குகை\n மாற்றி (திருத்திடுவோம்) விடுவோம் ப்ரோ\n185 வது \" அஷ்ட துஷ்டன் \" எனில் அப்ப \" எட்டாவது இடத்தில சனி \" ன் வரிசை எண் என்ன \nஅப்ப \" எட்டாவது இடத்தில சனி \" ன் வரிசை எண் என்ன \n185 வது \" அஷ்ட துஷ்டன் \" எனில் அப்ப \" எட்டாவது இடத்தில சனி \" ன் வரிசை எண் என்ன \nபிரம்மிக்க வைக்கும் முயற்சி... வாழ்த்துக்கள்... மரண வலையில் மாயாவி குமுதத்திலும் தொடராக வந்ததாக ஞாபகம்...\nஎப்படி புத்தகத்தை வாங்குவது. Callme 9444112647\nவரிசை எண் 155 வலை மூடிய மலை நாடு\nவரிசை எண் 181 முரட்டுத்தோல் பூதம்\nமேற்க்கண்ட தங்களது பதிவில் சேர்த்து கொள்ளவும்\nமுல்லை தங்கராசு நாவல்கள் உள்ளதா சகோ\nநானும் வேதாளனின் பரம ரசிகன் எனக்கு எல்லா புத்தகங்களும் வேணும். என் mobile ne 94441 12647. எப்படி வாங்குவது என்று சொல்லுங்கள்\n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி 2. உறை பனி மர்மம்- - இரும்புக்க��� மாயாவி 3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி 4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி 5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட் 6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி 7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட் 8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி 9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ 10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி 11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட் 12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ 13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி 14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட் 15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ 16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி 17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட் 18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ 19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி 20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ 21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட் 22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை ம\n 2012 முதல் நமது லயன் & முத்து காமிக்ஸ்களில் தொடர்ந்து வெளிவரும் இதழ்களைப் பற்றி பலரும் அவ்வப்போது வினா எழுப்பி வருகின்றனர் இது எப்போ வந்தது அது எப்போ வந்தது என்றும் கதைகள் ஹூரோக்களைப் பற்றிய விவரங்கள் என கேட்டு வருகின்றனர் . அவர்களுக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் உதவக்கூடும் என்பதற்காகவே இப்பதிவை பதிவு செய்கிறேன் இது எப்போ வந்தது அது எப்போ வந்தது என்றும் கதைகள் ஹூரோக்களைப் பற்றிய விவரங்கள் என கேட்டு வருகின்றனர் . அவர்களுக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் உதவக்கூடும் என்பதற்காகவே இப்பதிவை பதிவு செய்கிறேன் 2012 முதல் 2021 வரை வெளிவந்த புத்தகங்களைப் பற்றிய முழு விவரத்தையும் ( முடிந்தளவுக்கு ) கொடுத்ததோடு நில்லாமல் , இனி தொடர்ந்து வெளிவரும் இதழ்களைப் பற்றியும் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் 2012 முதல் 2021 வரை வெளிவந்த புத்தகங்களைப் பற்றிய முழு விவரத்தையும் ( முடிந்தளவுக்கு ) கொடுத்ததோடு நில்லாமல் , இனி தொடர்ந்து வெளிவரும் இதழ்களைப் பற்றியும் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் இப்பதிவைப் பற்றிய கருத்துக்கள் ( நிறை & குறைகள் ) ஏதேனும் இருப்பின் தெரியப்படுத்தவும் இப்பதிவைப் பற்றிய கருத்துக்கள் ( நிறை & குறைகள் ) ஏதேனும் இருப்பின் தெரியப்படுத்தவும் நன்றி 2012 ஜனவரி 1. லயன் கம்பேக் ஸ்���ெஷல் ( லயன் காமிக்ஸ் ) ( லக்கிலுக் + பிரின்ஸ் + இரும்புக்கை மாயாவி + காரிகன் ) 2. கொலைகாரக் கலைஞன் ( காமிக்ஸ் கிளாசிக்ஸ் ) (ஜா னி நீரோ வின் மறுபதிப்பு ) 3. விண்ணில் ஒரு குள்ளநரி ( முத்து காமிக்ஸ் ) விங்கமாண்டர் ஜார்ஜ் மார்ச் 1. தலைவாங்கிக்\n1 கத்திமுனையில் மாடஸ்டி - மாடஸ்டி 2 மாடஸ்டி in இஸ்தான்புல் - மாடஸ்டி 3 எத்தனுக்கு எத்தன் - ஸ்பைடர் 4 டாக்டர் டக்கர் - ஸ்பைடர் 5 இரும்பு மனிதன் - ஆர்ச்சி 6 கபாலர் கழகம் - மீட்போர் ஸ்தாபனம் 7 பாதாளப் போராட்டம் - ஸ்பைடர் 8 கொலைப்படை - ஸ்பைடர் 9 பயங்கர நகரம் - ஜானி, ரோஜர் 10 கடத்தல் குமிழிகள் - ஸ்பைடர் 11 மரணக்கோட்டை - மாடஸ்டி 12 பழிவாங்கும் பொம்மை - ஸ்பைடர் 13 சதி வலை - ஜான் மாஸ்டர் 14 காணாமல் போன கடல் - லாரன்ஸ், டேவிட் 15 சைத்தான் விஞ்ஞானி - ஸ்பைடர் 16 உலகப் போரில் ஆர்ச்சி - ஆர்ச்சி 17 யார் அந்த மினி ஸ்பைடர் - ஸ்பைடர் 18 இஸ்தான்புல் சதி - ஜேஸன் 19 தலைவாங்கிக் குரங்கு - டெக்ஸ்வில்லர் 20 ஆப்பிரிக்க சதி - ஜார்ஜ், டிரேக் 21 மனித எரிமலை - நார்மன் 22 சதுரங்க வெறியன் - ஸ்பைடர் 23 மாஸ்கோவில் மாஸ்டர் - ஜான் மாஸ்டர் 24 தங்க வேட்டை - ஆர்ச்சி 25 கோடை மலர்-86 - ஸ்பெஷல் 26 அதிரடி வீரர் ஹெர்குலஸ் - ஹர்குலஸ் 27 பளிங்குச் சிலை மர்மம் - டெக்ஸ்வில்லர் 28 மர்ம எதிரி - ஜார்ஜ், டிரேக் 29 நீதிக்காவலன் ஸ்பைடர் - ஸ்பைடர் 30 யார் அந்த ஜீனியர் ஆர்ச்\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 3 (1983 to 1988)\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 2 (1980 to 1983)\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?paged=3&m=201406", "date_download": "2021-06-15T19:24:45Z", "digest": "sha1:J2U57TNTTEFOQ2DW6AQAMMGSIYTCXJ6W", "length": 6401, "nlines": 101, "source_domain": "rightmantra.com", "title": "June 2014 – Page 3 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nபிரச்னைகளுக்கு அப்பாற்பட்டவர் இங்கே யார்\nநம் நட்பு வட்டங்களில் யாரிடமாவது \"எனக்கு மனசு சரியில்லேப்பா... கொஞ்சம் பிரச்னை\" என்று சொன்னால் \"என்னது உங்களுக்கு பிரச்னையா நீங்களே இப்படி சொன்னா எப்படி நீங்களே இப்படி சொன்னா எப்படி\" என்று ஏதோ நாம் பிரச்சனைகளுக்கும் கவலைகளுக்கும் அப்பாற்பட்ட மனிதர் போல நினைத்து அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் நம்மை பார்க்கிறார்கள். பிரச்னைகளுக்கும் துன்பத்திற்கும் அப்பாற்ப்பட்ட மனிதர் என்று எவருமே இந்த உலகத்தில் கிடையாது. யாராவது அப்படி சொன்னால் பொய் சொல்கிறார்கள் ��ன்று அர்த்தம். மாபெரும் ஞானிகள் மற்றும்\n“நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குமாம்” – அர்த்தம் தெரியுமா\nஒரு ஊரில் ஒரு சோம்பேறி இருந்தான். வீடு வீடாக போய் பிச்சையெடுத்து உண்பதே அவன் வேலை. எந்த வேலைக்கும் செல்ல விரும்பாத அவனுக்கு பெரிய பணக்காரனாகவேண்டும் என்கிற கனவு மட்டும் இருந்தது. ஒரு முறை அவன் பிச்சையெடுக்கும்பொது ஒரு வீட்டில், அவனுக்கு ஒரு பானை நிறைய பாலை கொடுத்தார்கள். பானை நிறைய பால் பிச்சை கிடைத்த சந்தோஷத்தில் அவன் அதை வீட்டுக்கு கொண்டுவந்து அதை காய்ச்சி அதில் கொஞ்சம் குடித்துவிட்டு மீதியை\nபன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்\nகலியுகத்தில் ஊழ்வினையால் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கும் இதர பிரச்சனைகளுக்கும் கண்கண்ட மருந்தாய் இருந்து அவர்களை காத்து இரட்சிப்பதில் 'பன்னிரு திருமுறைகள்' எனப்படும் சிவாகமங்களின் பங்கு மகத்தானது. அளப்பரியது. நமது ஒவ்வொரு வார பிரார்த்தனை பதிவின் போதும் நண்பர் சிவ. விஜய் பெரியசுவாமி அவர்கள் பரிகாரங்களுடன் அதற்குரிய திருமுறைகளையும் தந்து உதவுகிறார். அதன் அருமை உணர்ந்தவர் எத்தனை பேரோ என்று நமக்கு தெரியாது. ஆனால் உணர்ந்துகொண்டவர்கள் பாக்கியசாலிகள். அதிர்ஷ்டசாலிகள். (ஏனெனில், சுலபமாய் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-06-15T19:10:23Z", "digest": "sha1:7D75FWJ5C77ZDVO5XNFXQOZ6CXW7NC57", "length": 6672, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு;\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n19:10, 15 சூன் 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nநகைப்பெட்டி‎ 04:08 +33‎ ‎MEENA PANCHAVARNAM பேச்சு பங்களிப்புகள்‎\nநகைப்பெட்டி‎ 14:47 +110‎ ‎MEENA PANCHAVARNAM பேச்சு பங்களிப்புகள்‎\nநகைப்பெட்டி‎ 02:33 +54‎ ‎MEENA PANCHAVARNAM பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/business/gold-prices-increased-208-rupees-today-in-chennai-1978", "date_download": "2021-06-15T18:34:18Z", "digest": "sha1:LNACKVBEKSOV7FWLL5AWA47VAJNKFDH7", "length": 8417, "nlines": 71, "source_domain": "tamil.abplive.com", "title": "Gold Prices Increased 208 Rupees Today In Chennai | தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்தது", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்தது..\nசென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 208 ரூபாய் உயர்ந்தது.\nசென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,430க்கும், சவரன் ரூ.35,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.35,648-க்கும், ஒரு கிராம் ரூ.26 உயர்ந்து ரூ.4,456-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் நேற்று ஒரு கிராம் ரூ.4,789க்கும், சவரன் ரூ.38,312-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் ரூ.4,815-க்கும், சவரன் ரூ.38,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇதேபோல், வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.73.30-க்கும், கிலோ ரூ.73,300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.73.90-க்கும், கிலோ வெள்ளியின் விலை ரூ.600 உயர்ந்து ரூ.73,900-க்கு வி��்பனை செய்யப்படுகிறது. தற்போது, கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் மற்ற எதிலும் முதலீடு செய்யாமல் தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் உள்ளது. வாரத்தின் நான்காவது நாளான இன்று வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு சென்செக்ஸ் குறியீடு 597.77 புள்ளிகள் (1.14%) அதிகரித்து 50,331.61 புள்ளிகளாக காணப்பட்டன. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி குறியீட்டு எண் 158.15 புள்ளிகள் (1.06%) அதிகரித்து 15,022.70 புள்ளிகளாக இருந்தது.\nகொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையில் நாடு சிக்கி தவிக்கும் நிலையில், நான்காவது நாளாக பங்குகள் உயர்ந்து லாபத்துடன் மற்றும் பங்குகள் விற்பனை லாபத்துடன் காணப்படுவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 68.82 (0.14%) புள்ளிகள் உயர்ந்து 49,802.66 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி −34.95 (0.24%) புள்ளிகள் குறைந்து 14,821.20 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.\nஅம்பானிக்கு சவால் விடும் அதானி.. கோடிகளை குவிப்பது எப்படி\nGold Silver Price Today: பதுங்கிப் பாய்ந்த தங்கம்... இன்று அதிகரித்தது\nGautam Adani Profile: ‛அதானி... அதானி... அதானி....’ குஜராத் டூ குளோபல் டிரேட் வரை பேசப்பட்ட யார் அந்த அதானி\nPetrol and diesel prices Today: தேற்றிக் கொள்ளுங்கள் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை\nAdani group | என்னதான் ஆச்சு.. திடீரென சரிந்த அதானி குழுமத்தின் பங்குகள் - மறுக்கும் நிறுவனம்\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/tamil-nadu-weatherman-condemned-for-family-photo-used-without-permission-in-election-advertisement-610", "date_download": "2021-06-15T19:19:06Z", "digest": "sha1:BNL5ERQH2UAUQE2J6KBBE3DF2AV3YEAS", "length": 7687, "nlines": 71, "source_domain": "tamil.abplive.com", "title": "Tamil Nadu Weatherman Condemned For Family Photo Used Without Permission In Election Advertisement | தேர்தல் விளம்பரத்தில் அனுமதியில்லாமல் குடும்பப் புகைப்படம்: தமிழ்நாடு வெதர்மேன் கண்டனம்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nதேர்தல் விளம்பரத்தில் குடும்ப புகைப்படம்; வெதர்மேன் கண்டனம்\nதனது அனுமதியில்லாமல் குடும்பப் புகைப்படத்தை, தேர்தல் விளம்பரத்துக்கு பயன்படுத்தியதற்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்\nதமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, பல்வேறு கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகள் தொடர்பாகவும் பல விளம்பரங்களை தொலைக்காட்சி, சமூகவலைதளங்கள் என பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்துகின்றன. இதில் சில கட்சிகள், சிலரின் அனுமதியில்லாமல் அவர்களின் புகைப்படங்களை விளம்பரத்துக்காக பயன்படுத்துகின்றனர். சமீபத்தில், பாஜக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மருமகள் ஸ்ரீநிதியின் புகைப்படத்தை பயன்படுத்தியது. இதற்கு, அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.\nஇந்நிலையில், தமிழ்வெதர்மேன் பிரதீப் ஜானின் குடும்பப் புகைப்படத்தை ஒரு கட்சி தங்களின் தேர்தல் விளம்பரங்களில் பயன்படுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக பிரதீப் ஜான் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘புதிய சட்டங்கள் எல்லாம் வந்து என்ன பயன். தேர்தல் நேரத்தில் யார் கவலைப்படுகிறார்கள். தேர்தல் நேரத்தில் யார் கவலைப்படுகிறார்கள். ஒரு கட்சி எனது அனுமதியில்லாமல் எனது குடும்ப புகைப்படத்தையும், கட்சிக்கு ஆதரவாக எனது மகள் பேசுவதை போலவும் எப்படி விளம்பரப்படுத்த முடியும். அவர்கள் எனது குடும்ப படத்திற்கு பதிலாக, அவர்களின் குடும்ப புகைப்படத்தை பயன்படுத்தியிருக்கலாமே” எனப் பதிவிட்டுள்ளார்.\nமயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 100 கோடிக்கு டெண்டர்\n130 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட தமிழ்நாட்டு ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ்..\n55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..\nகும்கி யானைகளுக்கு கொரோனா இல்லை : பரிசோதனை முடிவுகளால் வனத்துறை நிம்மதி..\nமயிலாடுதுறை: \"தமிழ்நாட்டை ஒரு மாதத்தில் முன்னேற்றி கொண்டு வந்துள���ளோம்\" - அமைச்சர் எம்.ஆர்.கே‌.பன்னீர்செல்வம்.\nTamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nMadhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nArappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான் - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/best-interest-rates-for-one-year-fixed-deposit-to-these-banks-302099/", "date_download": "2021-06-15T20:04:34Z", "digest": "sha1:YARVCZUNTGN56E26PRRX5IUZPTVBHQKL", "length": 15313, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Best interest rates for fixed deposits to these banks", "raw_content": "\nஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு இவ்வளவு அதிக வட்டியா இந்த 2 வங்கிகளை நோட் பண்ணுங்க\nஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு இவ்வளவு அதிக வட்டியா இந்த 2 வங்கிகளை நோட் பண்ணுங்க\nBest interest rates for fixed deposits to these banks: இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஆர்.பி.எல் வங்கி ஆகியவை தங்கள் ஓராண்டு எஃப்.டி.களில் 6.5 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகின்றன. வெளிநாட்டு மற்றும் பொதுத்துறை வங்கிகள் வழங்குவதை ஒப்பிடும்போது இந்த வட்டி விகிதங்கள் அதிகம்.\nCOVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை நம்மை தாக்கி வரும் இந்த நேரத்தில், அவசர மருத்துவ தேவைகளுக்காக உங்கள் சேமிப்பின் ஒரு பகுதியை நிலையான வைப்புகளாக (Fixed Deposit) வைத்திருப்பது முக்கியம். ஃபிக்ஸ்ட் டெபாசிட்களில் முதலீடு செய்வதால் உங்கள் பணப்புழக்கம் அதிகரிக்கும். மேலும், தேவைப்படும்போது தொகையை திரும்பப் பெறலாம். உறுதியான வருவாய் மற்றும் பாதுகாப்பு காரணமாக ஆபத்து இல்லாத ஃபிக்ஸ்ட் டெபாசிட்களில் நீங்கள் முதலீடு செய்யலாம்.\nவங்கி வட்டி விகிதங்கள் குறைவாக உள்ளதால், உங்கள் சேமிப்பின் ஒரு பகுதியை அதிக வருமானத்தைத் தரும் ஒரு வருட ஃபிக்ஸ்ட் டெபாசிட்களில் முதலீடு செய்யுங்கள். சிறிய தனியார் வங்கிகள் நிலையான வைப்புகளில் விகித அட்டவணையில் முதலிடம் வகிக்கின்றன. வைப்புத்தொகையைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் போட்டியைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் சிறிய தனியார் வங்கிகள் முன்னிலையில் உள்ளன. எவ்வாறாயினும், ஒரு வங்கியின் எ���ப்.டி.களில் முதலீடு செய்வதற்கு முன்பு நீங்கள் வைப்புத் தொகையின் ஆபத்துகளை பற்றிய ஒரு முழுமையான மதிப்பீடு செய்தபின் முதலீடு செய்ய வேண்டும். வாருங்கள் எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி விகிதம் என்பதைப் பார்க்கலாம்.\nஇண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஆர்.பி.எல் வங்கி ஆகியவை தங்கள் ஓராண்டு எஃப்.டி.களில் 6.5 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகின்றன. வெளிநாட்டு மற்றும் பொதுத்துறை வங்கிகள் வழங்குவதை ஒப்பிடும்போது இந்த வட்டி விகிதங்கள் அதிகம்.\nவெளிநாட்டு வங்கிகளான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி மற்றும் டிபிஎஸ் வங்கி ஒரு வருட எஃப்.டி.க்களில் வழங்கும் வட்டி விகிதங்கள் முறையே 5.30 சதவீதம் மற்றும் 4.25 சதவீதம்.\nமுன்னணி தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது சிறு நிதி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் அதிகம். சூர்யோதை ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஒரு வருட எஃப்.டி.க்கு 6.75 சதவீத வட்டியையும், ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆகியவை ஒரு வருட எஃப்.டி.களுக்கு 6.50 சதவீத வட்டியையும் வழங்குகின்றன.\nமுன்னணி தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஒரு வருட எஃப்.டி.களுக்கு 4.90 சதவீத வட்டியை வழங்குகின்றன. ஆக்சிஸ் வங்கி 5.15 சதவீத வட்டியை வழங்குகிறது. கோடக் மஹிந்திரா வங்கி ஒரு வருட வைப்புக்கு 4.50 சதவீத வட்டியை வழங்குகிறது, இது தனியார் வங்கிகளில் மிகக் குறைந்த விகிதமாகும்.\nபொதுத்துறை வங்கிகளான யூனியன் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி மற்றும் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை ஒரு வருட எஃப்.டி.களுக்கு 5.25 சதவீத வட்டியை வழங்குகின்றன. பொதுத்துறை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும் பாங்க் ஆப் பரோடா (பிஓபி) ஆகியவை முறையே 5 சதவீதம் மற்றும் 4.90 சதவீத வட்டியை தங்கள் ஓராண்டு எஃப்.டிக்கு வழங்குகின்றன.\nரூ .5 லட்சம் வரை நிலையான வைப்புகளில் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (டிஐசிஜிசி) உத்தரவாதம் அளிக்கிறது.\nகுறைந்தபட்ச முதலீட்டு தொகை வங்கிகளை பொறுத்து வேறுபடுகிறது. தனியார் வங்கிகளில், இந்த தொகை ரூ .100 முதல் ரூ .10,000 வரையிலும், வெளிநாட்டு வங்கிகளில் இந்த தொகை ரூ .1,000 முதல் ரூ .20,000 வரையிலும் இருக்கும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின��� அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nஅவசரத்திற்கு உடனடி கடன்: போஸ்ட் ஆபீஸில் இந்த ஸ்கீம்களை செக் பண்ணுங்க\nஎன் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு\nஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்\nகலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்\nஓபிஎஸ்-க்கு பின்னடைவு… அதிமுக பதவி பங்கீடு முழுப் பின்னணி\nஇந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரூ. 70 லட்சம் வரைக்கும் ரிட்டர்ன்ஸ்; பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் எல்.ஐ.சி.\nசசிகலாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம்: அதிமுகவில் பிடியை இறுக்கிய இபிஎஸ்\nஇலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nசீரியலில் ஹோம்லி, இன்ஸ்டாவில் மாடர்ன்.. கலக்கும் மகராசி பாரதி ஸ்டில்ஸ்\nபின்வாங்கும் சசிகலா: டிடிவி மகள் திருமணம் தள்ளிப் போக இதுதான் காரணமா\nViral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nமெடிக்கல் சயின்ஸ் டூ மெயின் சீரியல் வில்லி.. கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்\nபிக்பாஸ் 5-க்கு வருகிறாரா குக் வித் கோமாளி கனி : அவரே பதில் சொல்லிவிட்டார் பாருங்க…\n‘தண்ணீர் குடிங்க’ கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ\nநீண்ட கால சேமிப்பிற்கான 5 சிறந்த திட்டங்கள்; உங்களுக்கு எது பெஸ்ட்னு பாருங்க\nதடுப்பூசி விநியோகத்திற்கு ட்ரோன்கள்; ஐ.சி.எம்.ஆர் மற்றும் தெலுங்கானாவின் புதிய திட்டம்\nஇதை செய்யவில்லை என்றால் உங்களின் வங்கி சேவைகள் முடக்கப்படும் – எச்சரிக்கும் ஆர்.பி.ஐ\nஇந்த 3 வங்கி வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனையே இல்லை… ”அன்லிமிட்டட்” ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கு கேரண்ட்டி\nகொரோனா சிகிச்சை செலவுகளை சமாளிக்க எஸ்.பி.ஐ. வழங்கும் கடன்; இந்த நேரத்தில் மிகவும் உதவியானது இது\nஉங்க பேங்க் பேலன்ஸுக்கு ‘ஆப்’பு வச்சுடாதீங்க… எஸ்பிஐ முக்கிய எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/2-weeks-old-baby-gave-birth-to-48-year-old-men/", "date_download": "2021-06-15T20:06:39Z", "digest": "sha1:M7R5Z57EWXIIW3ZVWZCB6AJDM3DJCZWF", "length": 9549, "nlines": 71, "source_domain": "tamilnewsstar.com", "title": "2 வாரக் குழந்தையால் உயிர்பிழைத்த 48 வயது பெண்மணி Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/உலக செய்திகள்/2 வாரக் குழந்தையால் உயிர்பிழைத்த 48 வயது பெண்மணி\n2 வாரக் குழந்தையால் உயிர்பிழைத்த 48 வயது பெண்மணி\nஅருள் June 13, 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 62 Views\nஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து 2 வாரமே ஆன குழந்தையால், 48 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தம்பதியருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு அழகிய குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை 3 கிலோவிற்கும் குறைவாக இருந்ததால் அதன் உடல்நலம் குன்றியது. ஒருகட்டத்தில் அக்குழந்தை பரிதாபமாய் உயிரிழந்தும் போனது.\nஅதேநேரத்தில் 48 வயது பெண்மணி ஒருவர், அவரது சிறுநீரகங்கள் முற்றிலுமாய் செயலிழந்து போய் ‘டயாலிசிஸ்’ செய்து வந்தார். மேலும் அவர் உயிர் பிழைக்க மாற்று சிறுநீரகத்துக்காக காத்துக் கொண்டிருந்தார்.\nஇதனைப்பற்றி அறிந்த அந்த குழந்தையின் பெற்றோர், சற்றும் யோசிக்காமல் தங்கள் குழந்தையின் சிறுநீரகத்தை அந்த பெண்ணிற்கு தானம் செய்ய முடிவு எடுத்தனர்.\nஅதைத்தொடர்ந்து குழந்தையின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு அந்த பெண்ணுக்கு குழந்தையின் சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டன. இதைப்பற்றி கூறிய குழந்தையின் பெற்றோர் எங்கள் குழந்தை இறக்கவில்லை, அது மற்றொருவருக்கு உயிர் அளித்திருக்கிறது என்றனர். குழந்தையின் பெற்றோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nTags birth Child women உதவி குழந்தை பெண்மணி\nPrevious அதிபர் கிம்மின் விநோத நடவடிக்கை: வெளியான உண்மை பின்னணி\nNext வாட்ஸ்-அப்பிற்கு வருகிறது தடை – ம��்திய அரசு ஆலோசனை\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2009/06/17101892-551953.html", "date_download": "2021-06-15T19:50:10Z", "digest": "sha1:7O5MHILSWFQM7RVUNXPOKRELXKBDWB27", "length": 25976, "nlines": 340, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: ஆர்.கே.சண்முகம் செட்டியார் (17.10.1892 - 5.5.1953)", "raw_content": "\nபுதிய நாவல் ’மிளகு’ – கடைவீதிக் கதைகள்\nவசீகர அரசு இயந்திரத்தின் வருகை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஆர்.கே.சண்முகம் செட்டியார் (17.10.1892 - 5.5.1953)\nசுதந்தர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் என்பவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவரைப் பற்றி இதற்குமேல் அதிகமாக எனக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை.\nபிரதமர் ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் சுதந்தர இந்தியாவின் முதல் அமைச்சரவை உருவாக்கப்பட்டபோது அதில் காங்கிரஸ் கட்சியில் இல்லாத இருவர் பங்குபெற்றனர். அவர்கள்: நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார்; சட்ட அமைச்சர் அம்பேத்கர். அம்பேத்கர் தனக்கு நிதி போர்ட்ஃபோலியோ கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் என்று ஓரிடத்தில் படித்தேன். (கிறிஸ்டோஃபர் ஜாஃப்ரிலாட் எழுதிய Dr Ambedkar And Untouchability: Analysing And Fighting Caste என்ற புத்தகத்தில் என்று நினைக்கிறேன்.) ஆக, அம்பேத்கரை மீறி, காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து கொண்டுவந்து இவருக்கு நிதித்துறை என்னும் மிக முக்கியமான பொறுப்பை நேரு கொடுக்கக் காரணம் என்ன இவர் பொருளாதாரத் துறையில் என்ன சாதித்திருந்தார்\nஅமைச்சரவை தொடர்பாக காந்தியிடம் ஆலோசிக்காமல் நேருவும் படேலும் முடிவெடுத்திருக்க மாட்டார்களே காந்திக்கு சண்முகத்தைத் தெரியுமா\nநிதியமைச்சராக இருந்த சண்முகம், ஒரே ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோயம்புத்தூர் திரும்பியது ஏன் காங்கிரஸ்காரர்கள் என்ன கலகம் செ���்து இவரைத் துரத்தினர்\nஇந்த மனிதர் பற்றி நமக்குத் தெரிந்த தகவல்கள் மிகக் குறைவே. சுமார் 60 ஆண்டுகள் வாழ்ந்த இவரது வாழ்க்கை வரலாற்றை இவரது பேரன் ஆர்.சுந்தரராஜ், ஒரு பிஎச்.டி ஆய்வுக்கட்டுரையாக எழுதியுள்ளார். அதன் ஜனரஞ்சக வடிவத்தை தமிழ்ப் புத்தகமாக கிழக்கு பதிப்பகம் வெளியிடப் போகிறது.\nஅதனை எடிட் செய்யும்போதுதான் இந்த மனிதரின் பல குணங்கள், சாதனைகள் எனக்குப் புரிய ஆரம்பித்தது. தமிழகத்தின் மிகப்பெரும் சாதனையாளர்களுல் இவர் ஒருவர். ஆனால் பெரியாருக்கோ, ராஜாஜிக்கோ கிடைத்த அளவு புகழும் பெருமையும் இவருக்குக் கிடைக்கவில்லை.\nஇவர் காங்கிரஸில் இருந்திருக்கிறார். பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்னை வலுத்தபோது காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார். நீதிக்கட்சியின் ஆதரவில் தேர்தலில் நின்றுள்ளார். பிறகு அந்தக் கட்சியுடனான தொடர்பை நீட்டிக்கவில்லை. பெரியாருடன் நெருங்கிய நட்பு பாராட்டி, சுயமரியாதை இயக்கத்தில் இருந்துள்ளார். ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் அந்த இயக்கத்திலிருந்து விலகியுள்ளார். அடிப்படையில் பெரியாரின் பிற சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்ட இவர், கடவுள் நம்பிக்கையை விடத் தயாராக இல்லை.\nஇந்தியாவுக்கு சுதந்தரம் வேண்டும் என்று கேட்டுப் போராடிய பலருள் இவர் இருந்திருக்கிறார். ஆனால் முகமது அலி ஜின்னா போல, ஆங்கிலேயர்களுடன் கருத்து வேற்றுமை இருந்தாலும், தெருவில் இறங்கிப் போராடி ஜெயிலுக்குப் போகவில்லை. கடைசிவரை ஆங்கிலேய அரசாங்க அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ஆங்கில அரசு சார்பில் இவருக்கு ஏதாவது ஒரு பதவி இருந்துவந்தது. ஆனால் அதே நேரம், இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்று தன்னாட்சி அதிகாரத்துடன் விளங்கவேண்டும் என்பதில் இவர் கடுமையாக உழைத்திருக்கிறார். உதாரணமாக அட்லாண்டிக் பிரகடனம் தொடர்பாக இவர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுடன் பேசியது.* (இதுபற்றி தனியாக எழுதவேண்டும்.)\nஇந்திய நிதியமைச்சராக இருந்தபோது பிரிட்டன் இந்தியாவுக்குத் தரவேண்டிய Balance of Payment சுமார் 1,500 கோடி ரூபாயைப் பெறுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.\nகோயமுத்தூர் பகுதியை தொழிற்சாலைகள் நிறைந்த இடமாக்கியதில் மிக முக்கியமான பங்கு இவருக்கு இருந்திருக்கிறது. கோவை���ில் SIMA, SITRA போன்ற அமைப்புகளை உருவாக்கியதில் இவருக்குத்தான் முக்கியப் பங்குள்ளது. கொச்சி சமஸ்தான திவானாக 7 ஆண்டுகள் இருந்து, அந்த இடத்தில் பெரும் வளர்ச்சியைக் கொண்டுவந்துள்ளார். தமிழிசை இயக்கத்தில் முக்கியமானவராக இருந்துள்ளார். ராஜா அண்ணாமலை செட்டியாருடன் சேர்ந்து தமிழிசை இயக்கத்தை ஆரம்பித்து, அண்ணாமலை செட்டியாருக்கு அடுத்து அந்த இயக்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்துள்ளார். அண்ணாமலைப் பலகலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து உரை எழுதியுள்ளார். (உரையா, ஆய்வுக்கட்டுரையா என்று தெளிவாகத் தெரியவில்லை. ஒரு பிரதி கிடைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.) தமிழ்க் கல்விக்காக பேரூரில் ஒரு கல்லூரி உருவாக்கியுள்ளார்.\nமேலே நான் சொன்னது மிகச் சில துளிகளே. இவரது வாழ்க்கையில் தெரிந்துகொள்ள சுவாரசியமான பல விஷயங்கள் உள்ளன.\nதனிவாழ்வில் நிறைய சொத்து சேர்த்துள்ளார். பொதுவாழ்வில் நிறைய சாதித்துள்ளார். ஒருவிதத்தில் பார்த்தால் உலகளாவிய பெருமை பெற்ற முதல் தமிழர் என்று சொல்லலாம். ஆனால் இவர்மீது வெளிச்சமே விழாமல் இருப்பதற்கான காரணம் என்ன\nசண்முகம் செட்டி ஈ.வெ.ரா. வைப் போலவோ, ராஜாஜி போலவோ பொது மக்கள் அரசியல் வாதி இல்லை. He was a competent professional at best. அதனால் ஆனால் பெரியாருக்கோ, ராஜாஜிக்கோ கிடைத்த அளவு புகழும் பெருமையும் இவருக்குக் கிடைக்கவில்லை என சொல்வது ஆரஞ்சுகளையும், ஆப்பிள்கலையும் ஒப்பு செய்வதாகும்.\nமேலும் தமிழர்களுக்கு அர்சியல், சினிமா கிளுகிளுப்பு இல்லையென்றால், ஒரு சாதனையாரை கண்டுகமாட்டர்கள், அல்லது தக்க மதிப்பு கொடுக்க மாட்டர்கள். எவ்வளவு தமிழக தெருப் பெயர்கள் உண்மையான சாதனயாளரான சர் சி.வி. ராமன் அல்லது சந்திரசேகர் அல்லது கணக்கு ராமானுஜம் மேல் உள்ளது.\nலஞ்சமாக இருக்கலாம்......தற்போதைய அரசியல்வாதிகளின் வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்...வெளிப்படையாக\nஇவர் நாட்டுக்கோட்டை செட்டியாரா அல்லது வேறு பிரிவைச் சேர்ந்தவரா\nநேருவின் அமைச்சரவையில் இந்து மகா சபையின் தலைவரான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியும் இருந்தார். வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக. ஆக, நேருவின் முதல் அமைச்சரவையில் காங்கிரஸ் அல்லாத தலைவர்கள் மூவர் என்று நினைக்கிறேன்.\nஒரு தகவலுக்க��க பதிவில் இடம்பெறாதத் தகவல்களைச் சொல்கிறேன்.\n* இவர்தான் தாழையூத்துரிலும், சங்ககிரியிலும் சிமெண்ட் தொழிற்சாலைகள் அமைய பெருமுயற்சி மேற்கொண்டு, அதற்கான லைசென்ஸூம் வழங்கினார்.\n*1920ஆம் ஆண்டு நீலகிரி தொகுதியின் எம்.எல்.சி ஆனார்.\n* அவர் கோவையில் வாழ்ந்த காலத்தில் அவரது இல்லத்தில் ஒவ்வொரு மாலையும் இலக்கியக்கூட்டம் நிகழும். கூட்டத்திற்கு வரும் அன்பர்கள் பேசுகையில் 'பிறமொழி கலந்தால் ஒரு ரூபாய் அபாரதம்' எனக் கட்டுப்பாடு விதிப்பார்.\n* இவரது நேர்மையான, தூய வாழ்வையும் பெரியார் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியும், எழுதியும் பாராட்டியுள்ளார்.\nவரலாற்றின் பக்கங்களில் பரவலாக அறியப்படாத அல்லது மறைக்கப்பட்டதொரு ஆளுமையைப் பற்றியதொரு புத்தகத்தை 'கிழக்கு' கொண்டு வருவது குறித்து அறிய மகிழ்ச்சி. அப்போதைய சூழ்நிலையை சாதிப் பெயரையும் இணைத்து பெயரை எழுதுவது இயல்பாக இருந்திருக்கலாம். இப்போதைய காலகட்டத்திற்கு அது தேவையா என்பது குறித்து யோசிக்கலாம்.\nஅவ்வாறு எழுதப்படவில்லையெனில் அதேமாதிரி பெயர்களின் இடையில் அடையாளம் காண்பது சிரமம் என்கிற வேறுவழியில்லாத சூழ்நிலையில் வேண்டுமானால் இது அனுமதிக்கப்படலாம் என்றும் தோன்றுகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபிரபாகரன் - உயிருடன் உள்ளாரா, இல்லையா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா\nவடபழனி, மகாகவி பாரதி நகர், தி.நகர் கிழக்கு புத்தகக...\nஆர்.கே.சண்முகம் செட்டியார் (17.10.1892 - 5.5.1953)\nகிழக்கு மொட்டைமாடி: மியூச்சுவல் ஃபண்ட்\nகிழக்கு பெரம்பூர் புத்தகக் கண்காட்சி\nசூப்பர் பார்கெய்ன், சூப்பர் டீல்\nகிழக்கு மொட்டைமாடி: கிரெடிட் கார்ட் மியூச்சுவல் ஃப...\nதிருவேற்காடு கிழக்கு புத்தகக் கண்காட்சி\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளை கட்டுப்படுத்துவது அவச...\nராயபுரம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: தமிழ் விக்கிபீடியா\nகிழக்கு திருச்சி பிரத்யேக ஷோரூம்\nகிழக்கு மொட்டைமாடி சந்திப்பு: Personal Finance\nசுந்தரர் வாழ்க்கையிலிருந்து சில காட்சிகள்\nஷெர்லாக் ஹோம்ஸ்: ஒரு மோதிரம் இரு கொலைகள்\nAffiliates for NHM Shop - தேவை ஆல்ஃபா சோதனையாளர்கள்\nபுரசைவாக்கம், ஆழ்வார்பேட்டை கிழக்கு புத்தகக் கண்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/28466", "date_download": "2021-06-15T18:42:43Z", "digest": "sha1:RZJ4WOFI3GKMYENTZ3DYGKVIPG724VQY", "length": 16621, "nlines": 188, "source_domain": "www.arusuvai.com", "title": "காதலில் ஏமாற்றம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்கு பின் நான் இந்த தளத்திற்கு வந்திருக்கிறேன். எனக்கு ஒரு பெரும் பிரச்சனை தோழிகள் தான் அதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும். நான் ஒருவரை 8 வருடமாக காதலித்தேன். அவரும் காதலித்தார். ஆனால் அவர் கடந்த நவம்பர் மாதம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு என் கண் முன்னே உலா வருகிறான். இதை என்னால் தாங்கி கொள்ள முடிய வில்லை மனதை வேறு வழியில் திருப்பினாலும் அவன் நினைவே வாட்டுகிறது. இதில் இருந்து விடு பட ஒரு வழி சொல்லுங்கள் இறந்து விடலாம் என்ற எண்ணம் வந்து 2 முறை தோற்றும் விட்டேன். வாழவே பிடிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னை ஏமாற்றியதற்கு அவனுக்கு தண்டனை கிடைகுமா.\nஉங்கள ஏமாத்திட்டு அவனே சந்தோசமா இருக்கும்போது, நீங்க ஏன் சாகணும். நீங்க அவனுக்கு முன்னாடி தைரியமா கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்ந்து காமிக்கணும். உங்களுக்கு அவ மட்டும்தான் வாழ்க்கை இல்லை பா. உங்க பெற்றோரை நெனைச்சு பாருங்க. நீங்க போயிட்டா அவங்க சந்தோசமா இருப்பாங்கலா. உங்களுக்கு பிடிச்ச வேற எந்த விஷயத்துலாவது கவனம் செலுத்துங்க. பிரச்சனைக்கு முடிவு மரணம் இல்லை தோழி\nநான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.\nஅன்பு அம்மு, எல்லாரும் சொல்வதை போல‌ நான் உங்களுக்கு அறிவு சொல்ல‌ மாட்டேன்.. நான்3வருடம் காதலித்து பெற்றோர் சம்மததுடன் திருமணம் செய்தேன்.. எனக்கு காதலை பற்றியும் புரியும் இப்போ உங்கள் மன‌ நிலை பற்றியும் புரியும்.. அது மறக்க‌ முடியாத‌ நிகழ்வு தான் ஆனால் நிச்சயம் உங்களால் வெறுக்க‌ முடியும்.. நம்மை வேண்டாம் என்ற‌ சொல்ற‌ எந்த‌ உறவும் நமக்கு எதற்கு பா.. பக்கத்து வீட்டில் நம்முடன் 10 வருடம் பழகி இருப்பார்கள்.. அவர்கள் பக்கத்து வீட்டில் வேறு ஒருவர் வந்தால் நம்மிடம் பழகியதை மறந்து அவர்களிடம் நம்��ை பற்றியே தவறாக‌ பேசுவார்கள்.. அது போல‌ தான் புதிதாக‌ வந்த‌ பெண்ணை வைத்து கொண்டு உங்களை கடுப்பு ஏற்றுகிறார்கள்.. தண்டனை கிடைக்குமா என்று கேட்டாய்.. உன‌க்கு ஒன்று தெரியுமா திருமணம் ஆன‌ புதிதில் எல்லாருடைய‌ மனதில் நம்மை விட‌ இந்த‌ உலகத்தில் ஒற்றுமையான‌ கணவன் மனைவி கிடையாது என்ற‌ எண்ணம் தோண்றும்.. நாளடைவில் ஒருவர் மீது ஒருவர் குறை கண்டுபிடிக்க ஆரம்பிக்கும் போது தான் தெரியும் அம்முவின் அருமை.. நான் அம்மு மாதிரி ஒரு பெண்ணை ஏமாத்தி விட்டேனே என்று அவர் தன் தப்பை உணர்ந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பார் அந்த‌ தண்டனை பத்தாது அவர் சாகும் வரை.. இப்படி ஒருவன் உன் வாழ்கை விட்டு போனது உனக்கு நல்லது தான்.. உன் வாழ்கை உன் பெற்றோர் கையில் ஒப்படைத்து விடு... அம்மு உன் காதலுக்கு அவன் தகுதி ஆனவன் இல்லை போயும் போய் அவனுக்காகவ‌ உன் உயிரை கொடுக்க‌ போற‌... இடையில் வந்தவன் இடையில் போய்டான்.. அவ‌னை வெறுக்க‌ ஆரம்பி.. அவன் நினைப்பு உன்னை விட்டு தானா போகும் சரியா.. நிம்மதியா இரு.. யாருக்கும் நான் அடிமை இல்லை என்று நினைத்து கொள்.. அவன் என்ன‌ உன்னை வேண்டாம்னு சொல்றது நீ சொல்லு அவன் வேண்டாம் என்று அவ‌ என்ன‌ அவ்ளோ பெரிய‌ அப்பா டக்காரா\nஅன்பு தோழி அம்மு என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு தான் இதுவும் நான் தெளிந்து விட்டேன்.நம் வாழ்க்கை நமக்கு மட்டும் தான் பிறருக்காக இல்லை.உங்களுக்கு பிடித்த விஷயங்களில் ஆர்வம் செலுத்துங்கள் நிச்சயம் தெளிவு வரும்.\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\nநான் மிகவும் கவலையில் இருக்கேன்\nஒரு ஆண் மகன் எப்படி இருக்கணும்...எப்படி எல்லாம் இருக்க கூடாது\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\n5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/16034555/Bodhi-Sense-Murder-of-wife-Drama-soldier-arrested.vpf", "date_download": "2021-06-15T18:16:54Z", "digest": "sha1:Q367CEMMSMJIRID65YHPXG7EAHF5LKQB", "length": 13327, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bodhi Sense: Murder of wife Drama soldier arrested Five people, including a relative, were trapped || போடியில் பரபரப்பு: மனைவியை கொன்று நாடகமாடிய ராணுவ வீரர் கைது உறவினர் உள்பட 5 பேரும் சிக்கினர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nபோடியில் பரபரப்பு: மனைவியை கொன்று நாடகமாடிய ராணுவ வீரர் கைது உறவினர் உள்பட 5 பேரும் சிக்கினர்\nபோடியில் குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்து நாடகமாடிய ராணுவ வீரர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nதேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகர் அருகே உள்ள ஜெயம்நகரை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 33). ராணுவ வீரரான இவர், மராட்டிய மாநிலம் புனேயில் பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி சுப்புலட்சுமி (23). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். போடியில் மாமனார், மாமியாருடன் சுப்புலட்சுமி வசித்து வந்தார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு விடுப்பில் ஊருக்கு வந்த முனீஸ்வரனுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி இரவு சுப்புலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய தந்தை சக்திவேலுக்கு முனீஸ்வரனின் பெற்றோர் தகவல் கொடுத்தனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த போடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையே சுப்புலட்சுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை சக்திவேல் போடி நகர் போலீசில் புகார் கொடுத்தார்.\nஇதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முனீஸ்வரன் புனேக்கு தனது மனைவியை அழைத்து சென்றார். அங்கு முனீஸ்வரனுக்கு, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது சுப்புலட்சுமிக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர், கணவரிடம் கேட்டார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.\nஇதற்கிடைய�� புனேயில் இருந்து சுப்புலட்சுமியை, தனது சொந்த ஊருக்கு முனீஸ்வரன் அழைத்து வந்து விட்டார். பின்னர் புனேக்கு சென்ற முனீஸ்வரன் அங்கு பணியில் ஈடுபட்டார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுப்பில் முனீஸ்வரன் ஊருக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.\nஇதில் ஆத்திரம் அடைந்த முனீஸ்வரன் தாக்கியதில், சுப்புலட்சுமி இறந்ததாக தெரிகிறது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை போல நாடகமாட திட்டமிட்டார். இதைத்தொடர்ந்து சுப்புலட்சுமியின் உடலை முனீஸ்வரனும், அவருடைய தந்தை ராஜூ (64), தாய் செல்வி (52), முனீஸ்வரனின் தம்பி சதீஸ் குமார் (30), உறவினர்கள் லட்சுமி, பாலமுனீஸ் (25) ஆகியோர் சேர்ந்து தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.\nஇதையடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி பதிவு செய்து, முனீஸ்வரன், அவருடைய தந்தை ராஜூ, தாய் செல்வி உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. கைக்குழந்தையுடன் சொகுசு காரில் வந்து ஆடு, கோழிகளை திருடிய 2 பேர் கைது\n2. பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை\n3. துணை நடிகையை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்\n4. தி.மு.க. தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது\n5. வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பால் தகராறு: மனைவி தூக்குப்போட்டு தற்கொலை கணவர் கைது\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/672270-director-shankar-mother-dead.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-06-15T20:18:44Z", "digest": "sha1:54VMJSMPT47JNAXBI2ZMEP3QEMHZYKOW", "length": 14918, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "இயக்குநர் ஷங்கரின் தாயார் மறைவு: திரையுலகினர் இரங்கல் | director shankar mother dead - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nஇயக்குநர் ஷங்கரின் தாயார் மறைவு: திரையுலகினர் இரங்கல்\nசெவ்வாய்க்கிழமை மாலை இயக்குநர் ஷங்கரின் தாயார் முத்துலட்சுமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.\n'ஜெண்டில்மேன்' திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமாகி இன்று இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக போற்றப்படுபவர் இயக்குநர் ஷங்கர். பிரம்மாண்ட இயக்குநர் என்று பெயரெடுத்த ஷங்கர் தற்போது 'இந்தியன் 2', ராம் சரண் தேஜா நடிப்பில் பன்மொழிப் படம் ஒன்று, இந்தியில் 'அந்நியன்' ரீமேக் என அடுத்தடுத்த படங்களின் வேலைகளில் முனைப்புடன் உள்ளார்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர் இயக்குநர் ஷங்கர். இவரது தாய் முத்துலட்சுமி, தந்தை சண்முகம். தனது தாயோடு கூடுதல் பிணைப்புடன் இருந்தது குறித்து ஷங்கர் பல பேட்டிகளில் பேசியிருக்கிறார்.\nசென்னையில் ஷங்கருடன் வசித்து வந்த அவரது தாயார் முத்துலட்சுமி வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். அவரது இறுதிச் சடங்கு புதன்கிழமை அன்று நடைபெறவுள்ளது. சமூக ஊடகங்களில் அடிக்கடி பதிவிட்டு வரும் ஷங்கர் தனது தாயார் மறைவு குறித்து எதுவும் இதுவரைப் பகிரவில்லை.\nஇயக்குநர் ஷங்கருக்குத் திரையுலகினர், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nகோவிட் ரசிகர் மன்றங்களைப் புண்படுத்த மாட்டேன்: கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்ட கங்கணா பதிவு\nதமிழில் இப்போதைக்கு நடிக்கவில்லை: நடிகை கீர்த்தி ஷெட்டி ட்வீட்\nஞானத்தந்தையை இழந்துவிட்டேன்: கி.ரா. மறைவுக்கு சிவகுமார் இரங்கல்\n'இந்தியன் 2' விவகாரம் எதிரொலி: இயக்குநர் ஷங்கரிடம் உத்தரவாதம் கேட்ட ராம் சரண்\nDirector shankar motherDirector shankar muthulakshmiDirector shankar griefMother passed awayஇயக்குநர் ஷங்கர் தாயார்முத்துலட்சுமி மறைவுஇயக்குநர் ஷங்கர் இரங்கல்திரையுலகினர் இரங்கல்\nகோவிட் ரசிகர் மன்றங்களைப் புண்படுத்த மாட்டேன்: கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்ட கங்கணா பதிவு\nதமிழில் இப்போதைக்கு நடிக்கவில்லை: நடிகை கீர்த்தி ஷெட்டி ட்வீட்\nஞானத்தந்தையை இழந்துவிட்டேன்: கி.ரா. மறைவுக்கு சிவகுமார் இரங்கல்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nபேச்சு வழக்குப் பாட்டுக்காரன் மலேசியா வாசுதேவன்\nஅனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா\nவாரிசுகள் தயாரிப்பில் உருவாகும் சலீம் - ஜாவேத் ஆவணப்படம்\nஇறுதிக்கட்டப் படப்பிடிப்பில் 'அந்தாதூன்' தெலுங்கு ரீமேக்\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின்...\nசென்னையில் 5,839 கோவிட் தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி ஆணையர் தகவல்\nரஷ்யாவில் ஒரே நாளில் 14,185 பேர் கரோனாவால் பாதிப்பு\nதொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆராய ஆணையம்: முதல்வர்...\nவாரணாசியில் கூடுதல் கட்டணம் வசூலித்த 14 தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரப் பிரதேச சுகாதாரத்துறை...\nகரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பொது மக்கள் பங்கேற்பு வேண்டும்: இணைய வழி கருத்தரங்கில் வலியுறுத்தல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/politics/2019/07/19/cpim-mp-claims-amitshah-invited-her-to-join-bjp", "date_download": "2021-06-15T19:47:30Z", "digest": "sha1:XW62XZB53JLOHWIRKT4ZFDPOBDDNTGSD", "length": 7966, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "cpim mp claims amitshah invited her to join bjp", "raw_content": "\nகம்யூனிஸ்ட் கட்சி இனி இல்லை.. பா.ஜ.க.,வில் சேருங்கள் எனக்கேட்ட அமித்ஷாவுக்கு பெண் எம்.பி கொடுத்த பதிலடி\nதிரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக புகார் அளிக்க சென்ற தம்மை பா.ஜ.க.வில் இணையுமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டதாக சி.பி.எம் பெண் எம்.பி தெரிவித்துள்ளார்.\nதிரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை சம்பவங்களை பா.ஜ.க கட்டவிழ்த்து விட்டது. இதுகுறித்து புகார் அளிக்க திரிபுரா எம்.பி ஜார்னா தாஸ் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். சந்திப்பின் போது திரிபுரா வன்முறைகள் குறித்த ஆதாரங்களையும் அமித்ஷாவிடம் ஜார்னா தாஸ் கொடுத்துள்ளார்.\nஅப்போது ஜார்னா தாஸை பா.ஜ.க.,வில் சேருமாறு அமித்ஷா அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜார்னா தாஸ் பேசுகையில், கம்யூனிஸ்ட் கட்சி முடிந்துவிட்டது, இன்னும் ஏன் அந்தக் கட்சியில் இருக்கிறீர்கள் என்று தன்னிடம் அமித்ஷா கேட்டதாகத் தெரிவித்துள்ளார்.\n“ நான் திரிபுரா பிரச்சனைகளைப் பற்றி பேசத்தான் உங்களை சந்திக்க வந்தேன். உங்களை பா.ஜ.க தலைவராக இங்கே சந்திக்க வரவில்லை. இந்தியாவின் உள்துறை அமைச்சர் என்கிற அடிப்படையில்தான் உங்களை சந்தித்தேன். உங்கள் யோசனைக்கு நான் உடன்படவில்லை.\nநாங்கள் உங்களை மிகக் கடுமையாகத் தொடர்ந்து எதிர்ப்போம். உங்க சித்தாந்தம் வேறானது. உங்களை எதிர்க்கிற வரிசையில் ஒற்றை ஆளாக தனியாக நான் மட்டுமே இருக்கின்ற நிலைவந்தாலும் எதிர்த்துக் கொண்டேதானே இருப்பேனே தவிர கட்சி தாவ மாட்டேன்” என்று கூறியதாக ஜார்னா தாஸ் தெரிவித்துள்ளார்.\nமாநிலங்களவையில் கடந்த மூன்று வாரங்களில் ஆறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பா.ஜ.க.,வில் சேர்ந்துள்ளனர், மேலும் இரண்டு எம்.பி.,க்கள் விரைவில் சேருவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.\nபா.ஜ.க.,வில் சேர்ந்த ஆறு பேரில், நான்கு பேர் தெலுங்கு தேசம் கட்சியும், இந்திய தேசிய லோக் தளம் மற்றும் சமாஜ்வாடியிலிருந்து தலா ஒருவரும் இணைந்துள்ளனர். பா.ஜ.க.,வின் இந்த நடவடிக்கை நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\nமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை; உத்தரவுகளில் கவனச்சிதறல் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n - கொரோனா காலத்திலும் அசராத அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சி\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து தனியார் பள்ளி மீட்பு: அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் அறிவிப்பு\nஆயிரமாயிரமாக குறையும் பாதிப்பு; ஒரே நாளில் 23,000 பேர் வீடு திரும்பினர் - தமிழ்நாட்டின் கொரோனா அப்டேட்\n“ஊரடங்கு முடியும் வரை உணவு விநியோகம் தொடரும்” - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/viral/2019/09/18/man-escaped-without-penalty-for-not-wearing-helmet", "date_download": "2021-06-15T18:52:23Z", "digest": "sha1:BSFQYZD3YR766UO34RL4IOYTUGWFNDDS", "length": 7997, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "man escaped without penalty for not wearing helmet", "raw_content": "\nஹெல்மெட் அணியாமல் சென்ற நபருக்கு அபராதம் விதிக்காமல் விடுவித்த காவலர்கள் : காரணம் என்ன\nகுஜராத் மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நபரைப் பிடித்த காவல்துறையினர் அவர் கூறிய காரணத்தைக் கேட்டு அவருக்கு அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்த சம்பவம் நடந்தேறியுள்ளது.\nபோக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கவும், சாலை விபத்துகளை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து புதிய அபராத முறைகளை அமல்படுத்தியது.\nஇந்த புதிய அபராதம் விதிக்கும் முறை நாடெங்கும் செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்கள் குறிப்பிட்ட சில விதிமீறல்களுக்கு வசூலிக்கப்படும் அபராதத் தொகையைக் குறைத்துள்ளன. மேலும், சில மாநிலங்கள் இதை அமல்படுத்தப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரு நபரைப் பிடித்த காவல்துறையினர் அவர் கூறிய காரணத்தைக் கேட்டு அவருக்கு அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்த சம்பவம் நடந்தேறியுள்ளது.\nகுஜராத் மாநிலத்தின் சோட்டா உதேப்பூர் மாவட்டத்தில் பணியில் இருந்த காவல்துறையினர் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஜாகிர் மாமோன் என்ற நபரை நிறுத்தி அபராதம் விதிக்க முயன்றனர்.\nஅப்போது காவல்துறையினரிடம் ஜாகிர், “நான் சட்டத்தை சரியாக மதிப்பவன். கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் எனும் எண்ணம் கொண்டவன். இருப்பினும், இங்குள்ள அனைத்து கடைகளுக்கும் சென்று பார்த்துவிட்டேன். என் தலையின் அளவுக்கேற்ற ஹெல்மெட் கிடைக்கவில்லை. வாகனம் குறித்த அனைத்து ஆவணங்களும் என்னிடம் தெளிவாக உள்ளன. ஆனால் ஹெல்மெட் விஷயத்தில் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை” என ஆதங்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரிடம் அபராதம் வசூலிக்காமல் போலிஸார் விடுவித்துள்ளனர்.\nஇதுகுறித்துப் பேசிய காவல்துறையினர், “இது கொஞ்சம் வித்தியாசமான பிரச்னை. அவரின் பிரச்னையை நாங்கள் புரிந்து கொண்டோம். அதனால் அவருக்கு அபராதம் விதிக்கவில்லை. மேலும், அவர் சட்டத்தை மதிக்கும் நபராகத் தெரிந்தார்'' எனத் தெரிவித்துள்ளனர்.\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \n3வது அலை உறுதிபடுத்தாத செய்தியாக இருந்தாலும் கொரோனா வார்டுகள் தயாராகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\nகொரோனா நிதியாக தங்கச்சங்கிலி கொடுத்த இளம்பெண் செளமியாவுக்கு தனியார் நிறுவனத்தில் சேர்வதற்கான பணி ஆணை\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து தனியார் பள்ளி மீட்பு: அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் அறிவிப்பு\nஆயிரமாயிரமாக குறையும் பாதிப்பு; ஒரே நாளில் 23,000 பேர் வீடு திரும்பினர் - தமிழ்நாட்டின் கொரோனா அப்டேட்\n“ஊரடங்கு முடியும் வரை உணவு விநியோகம் தொடரும்” - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-15T19:40:50Z", "digest": "sha1:GWBJMFSBMJT3ZFD2EZ2YECU2MI7JR5V6", "length": 4552, "nlines": 90, "source_domain": "www.tntj.net", "title": "ஈரோடு நகரத்தில் 2 மாடுகள் கூட்டுக் குர்பானி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்கூட்டுக் குர்பானிஈரோடு நகரத்தில் 2 மாடுகள் கூட்டுக் குர்பானி\nஈரோடு நகரத்தில் 2 மாடுகள் கூட்டுக் குர்பானி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் ஈரோடு நகரம் சார்பாக 2 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டு அப்பகுதியில் வாழும் ஏழை குடும்பங்களுக்கு விநியோகிக்கக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/236490/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-06-15T18:25:11Z", "digest": "sha1:3GZML2TY55JEL6DKOJL64BV6CJHNT645", "length": 8670, "nlines": 95, "source_domain": "www.vavuniyanet.com", "title": "உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி : முதல் வெற்றியை பதிவு செய்து இலங்கை அணி சாதனை!! – வவுனியா நெற்", "raw_content": "\nஉலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி : முதல் வெற்றியை பதிவு செய்து இலங்கை அணி சாதனை\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் போட்டியில் அணித் தலைவரின் நிதான ஆட்டத்துடன் கூடிய சதம் கைகொடுக்க, இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு – 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.\nஇந்நிலையில், காலியில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றது.\nநியூசிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டெய்லர் 86 ஓட்டங்களையும் நிக்கொலஸ் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 5 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nஇதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 267 ஓட்டங்களைப் பெற்று 18 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றிருந்தது. இலங்கை அணி சார்பாக டிக்வெல்ல 61 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 53 ஓட்டங்களையம் மெத்தியூஸ் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nபந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் பட்டேல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த நிலையில் 18 ஓட்டங்களால் பின்னிலை வகிக்க தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி 285 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும்இழக்க இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 267 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.\nதனது 2 ஆவது இன்னிங்ஸில் இலங்கை அபாரமாக விளையாடி வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. திரிமான்னேயின் அரைச்சதமும் (64) அணித்தலைவர��ன் நிதான ஆட்டத்துடன் கூடிய சதம் (122) கைகொடுக்க இலங்கை அணி தனது சொந்த மண்ணில் கைத்து நியூசிலாந்து அணியை வெற்றி கொண்டு 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.\nஇந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறவுள்ளது.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nசர்வதேச ரீதியிலான கௌரவத்தை பெற்றுள்ள இலங்கையின் இரண்டாவது கிரிக்கெட் பிரபலம்\nஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டது\nகிரிக்கட் வீரர் நுவான் சொய்சாவிற்கு ஆறு ஆண்டுகால தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-15T20:10:17Z", "digest": "sha1:AXWOPLQHTSC2HEPKPTCY46TXCSKTNMKN", "length": 7158, "nlines": 124, "source_domain": "athavannews.com", "title": "நாகலிங்கம் மயூரன் – Athavan News", "raw_content": "\nHome Tag நாகலிங்கம் மயூரன்\nமட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குநர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். வெல்லவேலி சுகாதார மருத்துவ அதிகாரியின் ...\nமட்டக்களப்பு சிவப்பு வலயமாக பிரகடனம்- 3 கிராம சேவையாளர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டது\nகொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் குறிப்பிட்டுள்ளார். மேலும் ...\nமட்டக்களப்பில் ஆயிரத்து 426 கொரோனா நோயாளர்கள் அடையாளம் – 19 மரணங்கள் பதிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 25 கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அத்தோடு, மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\nவெளிநாட்டவர்களுக்கு அனுமதி – விமா��� நிலையங்கள் நாளை திறப்பு\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/hyderabad-girl-bags-rs-2-crore-per-annum-dream-job-at-microsoft-vin-ghta-465791.html", "date_download": "2021-06-15T19:09:28Z", "digest": "sha1:YOE6TJ4QGKXSO2YOE7HZZPRWGVKYFNMM", "length": 11988, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளம் - மைக்ரோசாஃப்ட் தலைமையகத்தில் வேலைக்கு சேர்ந்த ஐதராபாத் பெண்! | Hyderabad Girl Bags Rs 2 Crore Per Annum Dream Job at Microsoft– News18 Tamil", "raw_content": "\nஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளம் - மைக்ரோசாஃப்ட் தலைமையகத்தில் வேலைக்கு சேர்ந்த ஐதராபாத் பெண்\nமைக்ரோசாஃப்ட் தலைமையகத்தில் வேலைக்கு சேர்ந்த ஐதராபாத் பெண்\nதீப்தியின் தந்தை டாக்டர் வெங்கண்ணா ஐதராபாத் போலீஸ் கமிஷனரேட்டில் தடயவியல் நிபுணராக பணியாற்றுகிறார்.\nஅமெரிக்காவில் கல்வி பயின்று வந்த ஐதராபாத்தை சேர்ந்த தீப்தி நர்குட்டி (Deepthi Narkuti) என்ற இளம்பெண் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்துடன் கூடிய வேலையை பெற்று தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ளார். தீப்தியின் தந்தை டாக்டர் வெங்கண்ணா ஐதராபாத் போலீஸ் கமிஷனரேட்டில் தடயவியல் நிபுணராக பணியாற்றுகிறார். இதனிடையே அமெரிக்காவில் அண்மையில் நடத்தப்பட்ட நேர்காணலில் (campus interview) தனது திறமையை நிரூபித்தார்.\nஇதனை அடுத்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர் கிரேட் -2 குரூப் (software development engineer grade-2 group) போஸ்ட்டிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தீப்தி, வஅமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமையகத்தில் வேலையில் சேர்ந்துள்ளார். ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். கம்ப்யூட்டர்ஸில் (MS Computers) முதுகலை படிப்பை முடிப்பதற்கு முன்பே, AAA- அந்தஸ்து பெற்ற நிறுவனங்கள் தீப்தியின் திறமையை பார்த்து பல சலுகைகளை வழங்க முன்வந்தன.\nஇந்த நிறுவனங்களில் அமேசான், கோல்ட்மேன் மற்றும் சாச்ஸ் (Sachs)ஆகியவை அடங்கும். எனினும் எந்த நிறுவனத்தின் வேலையில் சேரலாம் என்று சில நாட்கள் யோசிப்பதற்காக நேரம் எடுத்து கொண்டார் தீப்தி. தீவிர பரிசீலனைக்கு பிறகு இறுதியாக மைக்ரோசாஃப்ட் வழங்கும் வேலையை ஏற்க தீப்தி முடிவு செய்தார். இவர் முன்பு மைக்ரோசாஃப்ட் ஸ்டூடன்ட் அசோசியேட்டாக (Microsoft Student Associate) 2014-2015 இல் பணியாற்றினார். ஐதராபாத்தைச் சேர்ந்த தீப்தி, உஸ்மானியா பொறியியல் கல்லூரியில் தனது பொறியில் படிப்பை முடித்துள்ளார்.\nதனது முதுநிலை படிப்பைத் தொடர அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு JPMorgan Chase நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். JPMorgan Chase நிறுவனத்தில் 3 வருட வேலைக்கு பிறகு, உயர் கல்வியை தொடருவதில் தீப்தி ஆர்வமாக இருந்தார். பின் குறிப்பிடத்தக்க முயற்சியைத் தொடர்ந்து, ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்ற அவர் சமீபத்தில் தான் அந்த பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலை பட்டம் பெற்றார். கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பல முன்னணி நிறுவனங்கள் வழங்கிய வேலை வாய்ப்புகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவன வேலையே தேர்வு செய்துள்ள தீப்திக்கு அந்நிறுவனம் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்தை நிர்ணயித்துள்ளது.\nAlso read... கோவிட் தடுப்பூசி போட்டு கொள்ளும் 5 அதிர்ஷ்டசாலிகளுக்கு காத்திருக்கும் 1 மில்லியன் டாலர் பரிசு\nஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் நடந்த வளாக நேர்காணலின் போது அதில் பங்கேற்ற சுமார் 300 மாணவர்களில், மிக உயர்ந்த வருடாந்திர சேலரி பேக்கேஜை தீப்தி மட்டுமே பெற்றுள்ளார். சாஃப்ட்வேரில் கோடிங்கை மிகவும் நேசிக்கும் தீப்தி, அன்றாட பிரச்சனைகளை தீர்க்க மற்றும் வாழ்க்கையை மாற்றுவதில் தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி உதவும் என்று தீப்தி உறுதியாக நம்புகிறார்.\nஆண்டுக்கு ரூ.2 கோட�� சம்பளம் - மைக்ரோசாஃப்ட் தலைமையகத்தில் வேலைக்கு சேர்ந்த ஐதராபாத் பெண்\nஇனி விசிலுக்கு பதில் பாட்டு.. சென்னை மாநகராட்சி அடடே நடவடிக்கை\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் உயிரிழப்பு\nவாக்கு எண்ணிக்கையில் குளறுபடி: அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு\n6 மாதங்களில் இல்லாத அளவு மே மாதத்தில் 6.3% ஆக உயர்ந்த சில்லறை பணவீக்கம்\n\"இந்த வீடு ஏற்கனவே கொள்ளையடிக்கப்பட்டது\" - வீட்டுக் கதவில் திருடர்களுக்கு செய்தி எழுதி வைத்த கிராம மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/22560/enaku-um-kirubai-podhume-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2021-06-15T19:12:50Z", "digest": "sha1:WPAMESLW7EVAB6YRD7SHM6V6VJKYT7FP", "length": 3668, "nlines": 102, "source_domain": "waytochurch.com", "title": "enaku um kirubai podhume எனக்கு உம் கிருபை போதுமே", "raw_content": "\nenaku um kirubai podhume எனக்கு உம் கிருபை போதுமே\nஎனக்கு உம் கிருபை போதுமே – என் நேசரே\nஎனக்கு உம் கிருபை போதுமே – 2\nகவலைகள் நிறைந்த துன்ப உலகிலே – 2\nஎனக்கு உம் கிருபை போதுமே\n1. துணையில்லா ஒரு மாட புறா போல்\nதவிக்கும் என்னை சேர்த்திட வாரும் – 2\nநாதனின் வருகை தாமதமானால் – 2\nவிழாமல் காத்திடுமே – என்னை – 2 (எனக்கு)\n2. சிகிச்சைக்கு ஒரு வைத்தியம் இல்லை\nஆறுதல் அடைய இடமும் இல்லை – 2\nஉமது வழியும் கிருபை வசனமும் – 2\nமண்ணில் என் ஆறுதலே – இந்த – 2 (எனக்கு)\n3. சிங்கத்தின் குகையில் தள்ளினாலும்\nஅக்கினியில் என்னை இழுத்தெறிந்தாலும் – 2\nஉள்ளம் கலங்கும் நேரங்களெல்லாம் – 2\nவிழாமல் காத்திடுமே – என்னை – 2 (எனக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102101/", "date_download": "2021-06-15T19:54:17Z", "digest": "sha1:O24VJICIY3OHOU2D4XP2TSKA6MI4WP65", "length": 38253, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "கௌரி, மீண்டும்… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகெளரி லங்கேஷ் கொலையானது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதும், கொலையாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியதிலும் எவருக்கும் மாற்றுக் கருத்தே இருக்கவியலாது, கொலையாளிகள் யாராக இருப்பினும்.\nஆனால் அவர் கொலை செய்யப்பட்டு, ரத்தத்தின் ஈரம் உலர்வதற்குள்ளாகவே, பாஜக/ஆர்.எஸ்.எஸ்ஸைக் குற்றம் சாட்டுவதும், நரேந்திர மோதியைக் கழுவிலேற்ற முற்படுவதுமான சமூக வலைத்தளங்களின் காழ்ப்பைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சமூக வலைத்தள அறிவுஜீவிகள் மட்டுமல்லாது, தமிழக எதிர்க்கட்சித் தலைவரே கூட, வலதுசாரித் தீவிரவாதம் வளர்கிறது; பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்றெல்லாம் அறிக்கை விடுகிறார், இவர்கள் குடும்பத் தகராறில் மதுரையில் மூன்று ஜீவன்கள் பலியானதைப் பற்றிய கிஞ்சித்தும் ப்ரக்ஞையின்றி இம்மாதிரியான நோய்க்கூறின் மூலத்தைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.\nகொலை செய்யப்படுவதற்கு முந்தைய தினம், கெளரி லங்கேஷ் ட்விட்டரில் ஓரிரு கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.\n“நாம் ஏன் நமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ள வேண்டும் நம்முடைய எதிரி யாரென்பது நமக்குத் தெரியும், அவர்களை நோக்கித்தான் நாம் போராட வேண்டும் நம்முடைய எதிரி யாரென்பது நமக்குத் தெரியும், அவர்களை நோக்கித்தான் நாம் போராட வேண்டும் ஒருவரையொருவர் எச்சரிக்கை செய்து கொள்வோம், ஆனால் காட்டிக் கொடுக்கக் கூடாது, அமைதி தோழர்களே….என்று ட்வீட்டியிருந்தார்””.\nதீவிர நக்ஸல் ஆதரவாளர் என்று அறியப்படுபவர், ஒரு வழக்கில் பிணையில் இருக்கிறார், இம்மாதிரி கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்; கொல்லப்படுகிறார்….ஆனால் பூர்வாங்க விசாரணை துவங்கும் முன்னரே தீர்ப்பெழுதும் போக்கு ஏன்\nஆனால் இதே போன்ற அறிவுஜீவிகள் தமிழகத்தில் வலதுசாரிச் செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்ட போதும், கேரளத்தில் வலதுசாரிகள் கொல்லப்படும்போது கனத்த மெளனம் காக்கின்றனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். இவர்களது பிரச்சனைதான் என்ன\nநீங்கள் அரசியல்தரப்பினரா என தெரியவில்லை, ஆகவே இக்கடிதம். அரசியல்தரப்பினரிடம் பேச எனக்கு நேரமில்லை. எந்தத்தரப்பினராக இருந்தாலும்.\nஇந்தக் கோணம் முதல்பார்வையில் உங்களுக்கு ஏதோ சில நியாயங்கள் கொண்டது எனத் தோன்றும், ஆனால் நேர்மையாக நோக்கினால் இதிலுள்ள மாபெரும் அறப்பிழைகள் தெரியும்.\nகௌரியின் கொலையை ஒரு கொலை எனஎடுத்துக்கொள்வது முதல்பெரும் பிழை. அது ஓர் அரசியல்கொலை. கருத்துத்தரப்பில் செயல்படும் ஒருவர், சிந்தனைத் தளத்தில் மட்டுமே செயல்படுபவர், கொலைசெய்யப்பட்டிருக்கிறார். இத்தகைய கொலைகள் வெறுமே ‘குற்றங்கள்’ அல்ல. அவை ஜனநாயகத்தின் மதிப்பீடுகளை, சமூகத்தின் ஒழுங்கை, அடிப்படை நம்பிக்கைகளைச் சிதைப்பவை. அவற்றை ஜனநாயகத்துக்கு எதிரான செயல்களாகவே கருதவேண்டும்.\nஆகவே நாம் ஒவ்வொருவருக்கும் எதிரான நடவடிக்கை இது. நம் முன்னோர் நமக்களித்தவற்றை அழிப்பது. நம் கொடிவழிகளுக்கு உரிமைப்பட்டவற்றை மறுப்பது. நம் அறம்மீது நடத்தப்பட்ட தாக்குதல் இது.\nஆகவே அவரைக் கொலைசெய்தது எவர் என்னும் வினா எழுவதும் அவரை ஒழித்துக்கட்ட விழைபவர்கள் நோக்கி முதல்ஐயம் திரும்புவதும் மிகமிக இயல்பானது. அவர்கள் தங்களை நிரூபித்துக்கொள்ளத்தான் வேண்டும். அவருடைய செயல்பாடுகள் சென்ற இருபதாண்டுகளில் எவருக்கு எதிராக முனைகொண்டிருந்தன, எவர் அவரை முதன்மையாக எதிர்த்தனர் என்பதுதான் முக்கியமான கேள்வி.\nஅவரை கிரிமினல் என்று சாதாரணமாக எழுதுபவர்களை கண்டு அருவருக்கிறேன். கௌரி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டது திருட்டுக்கோ கொலைக்கோ அல்ல பாரதிய ஜனதாவினர் தொடுத்த அவதூறு வழக்குக்காக. அவரது குற்றச்சாட்டு ஒன்றை நீதிமன்றத்தில் அவரால் நிரூபிக்கமுடியவில்லை. பெரும்பாலான தருணங்களில் அரசியல்குற்றச்சாட்டுகளை ஐயம்திரிபற நீதிமன்றத்தில் நிரூபிக்கமுடியாது.நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவேண்டியவற்றை மட்டுமே சொல்லவேண்டும் என்றால் நீதிமன்றமே போதும், இதழியல் தேவையில்லை.\nஅடுத்த கேள்வி, அவர் வேறு எவராலாவது கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்பது. சாத்தியம்தான். ஆனால் அது அல்ல விவாத மையம். அவருடைய கொலை ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதலா என்பதே. அவருடைய டிவிட்டர் விவாதங்களெல்லாம் எளிய பூசல்களைப்பற்றியே. கொலைவரைச் செல்லும் வன்மங்களோ மிகப்பெரிய சொத்துப்பூசல்களோ ஒன்றுமல்ல அவை. அவரை இந்துத்துவ அமைப்புகள் கொன்றிருக்கலாம் என்ற ஐயத்தை அத்துமீறல் என நினைக்கும் நீங்கள் மிக எளிதாக ஒரு டிவிட்டரை வைத்து அவரை நண்பர்கள் கொன்றிருக்கலாம் என வாதிடுவதன் அபத்தம் உங்களுக்கு உறைக்கவில்லையா என்ன\nஎதிர்க்கட்சிகளைப்பற்றி. எதிர்க்கட்சிகள் இத்தருணத்தில் முழுமூச்சாக இந்துத்துவ அமைப்புகளை, அரசை எதிர்க்கவேண்டும். அழுத்தம் அளிக்கவேண்டும். அரசியல்லாபம் கிடைக்குமென்றால் அதற்கும் முயலவேண்டும். எதிர்க்கட்சி என்னும் அமைப்பே அதன்பொருட்டு ஜனநாயகத்தில் உருவாக்கப்பட்டதுதான். எதிர்க்கட்சிக்கும் ஆளும்கட்சிக்குமான மோதலின் முரணியக்கமே ஜனநாயகம் என���பது. அவர்கள் தங்கள் பணியைச் செய்கிறார்கள்.\nஎதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை, எதிர்ப்பை ஜனநாயகபூர்வமாக எதிர்கொள்வதும் தன்னை நிரூபித்துக்கொள்வதும்தான் மத்திய ஆளும்கட்சியின் பணி. அது அரசைக் கையாள்கிறது என்பதனாலேயே மிகமிகக் கடுமையாக எதிர்க்கப்படவேண்டும். அந்த எதிர்ப்பே அரசு என்னும் வரம்பில்லா அதிகாரத்தை கட்டுக்குள் வைப்பதற்கான ஜனநாயகத்தின் ஏற்பாடு. உலகமெங்கும் ஜனநாயகம் என்பது அதுவே. நேற்றுவரை பாரதியஜனதா செய்ததும் அதுவே.\nஆம், மதுரையில் மூவர் கொலைச்செய்யப்பட்டனர். அதுவும் ஜனநாயகத்திற்கும், கருத்துரிமைக்கும் எதிரான செயல்பாடே. அக்குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படாததும் அதில் நம் ஊடகங்களும் அரசியலாளர்களும் காட்டும் மௌனமும் கண்டிக்கத்தக்கவையே.\nஆனால் அவர்கள் கௌரி போல ஒரு கருத்தியல்நிலைபாடு கொண்டவர்கள்,ஒரு தரப்பின் குறியீடாக ஆனவர்கள் அல்ல. மதுரைக்கொலைகளில் மௌனம்சாதிப்பவர்கள் கௌரி கொலையை எதிர்ப்பது நியாயமற்றது. ஆனால் அவர்கள் எதிர்க்கட்சிகள், அப்படித்தான் செய்வார்கள். அவர்கள் அப்படிச் செய்வதனால் பொதுவான நிலைபாடு கொண்டவர்கள் கௌரி கொலையை எதிர்ப்பவர்கள் நேர்மையற்றவர்கள் என நினைக்கவேண்டியதில்லை. இன்று கௌரி கொலைக்கு எதிராகத் திரளும் அத்தனை விசைகளையும் தொகுப்பதே ஜனநாயகத்துக்கு நல்லது.\nநீ அப்போது அப்படிச் சொன்னாய் அல்லவா என்பதெல்லாம் வெறும் அரசியல் வாதங்கள். எதையும் அப்படிப்பேசி மழுப்பமுடியும். நீ மட்டும் யோக்கியமா என்பதைப்போல அயோக்கியத்தனமான கேள்வியே வேறில்லை – அதுவும் அதிகாரத்தை வென்றுவிட்ட தரப்பிலிருந்து எழுகையில்\nகடைசியாக, கேரளத்திலோ வேறு இடங்களிலோ இடதுசாரி- வலதுசாரிப் பூசல்கள் நிகழ்கையில் நடக்கும் கொலைகளுக்கும் கௌரி கொலைக்கும் பெரும் வேறுபாடுண்டு.இரு தரப்பும் கொலைகளைச் செய்தார்கள் என்றாலே அது ஒருவகையில் போர்தான். தாக்குதலில் ஈடுபடும்போதே தாக்கப்படுவதற்கான வாய்ப்பையும் ஒருவர் ஈட்டிக்ள்கிறார். பொதுவாக அந்தக் குற்றங்களைக் கண்டிக்கத்தான் வேண்டும்.\nஆனால் அக்குற்றங்களில் கொல்லப்படும் ஒருவரின் இறப்பும் ஒரு கருத்தியல்தரப்பாகச் செயல்பட்ட சிந்தனையாளரின் இறப்பும் சமானமானது அல்ல. மானுட உயிர் சமம்தான். ஆனால் குற்றம் அது உருவாக்கும் பாதிப்புகள���ல்தான் மதிப்பிடப்படுகிறது. கௌரியின் கொலை ஒரு குற்றம் மட்டும் அல்ல, ஒரு குறியீடும்கூட. சிந்தனைத்தளத்தில் செயல்படும் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். நீங்கள் மரபார்ந்த சிந்தனை கொண்டவர் என்றால் இப்படி யோசியுங்கள், ஒரு குடிமகனின் கொலைக்கும் போர்வீரனின் கொலைக்கும் என்ன வேறுபாடு ஒரு தளபதி கொல்லப்படுவதற்கும் அமைச்சன் கொல்லப்படுவதற்கும் என்ன வேறுபாடு ஒரு தளபதி கொல்லப்படுவதற்கும் அமைச்சன் கொல்லப்படுவதற்கும் என்ன வேறுபாடு ஒரு ரிஷியின் கொலை வெறும் கொலை மட்டும்தானா ஒரு ரிஷியின் கொலை வெறும் கொலை மட்டும்தானா ஓர் அன்னை கொலை செய்யப்பட்டால் அது கொலையா நிலமகள் மீதான பழியா\nஆம், என்னைப்பொறுத்தவரை அதே வயதுள்ள ஓர் ஆண் இதழாளர் கொல்லப்படுவதை விட இது இன்னும் பலமடங்கு பெரிய குற்றம். பெரும்பழி. ஒரு முதியபெண்மணி அவருடைய அறிவுச்செயல்பாட்டின்பொருட்டு திட்டமிட்டுக் கொல்லப்படுவதென்பது எங்கெங்கோ நம் கீழ்மையைக் கட்டிப்போடும் மரபின் சரடுகளை நாம் அறுப்பதுதான். நம் எல்லைகளை மீறுவதுதான்.\nஇப்படி கொஞ்சம் கொஞ்சமாக எல்லைகள் மீறப்பட்டுதான் வெறும் ரத்தவெறியாட்டாக வரலாற்றுப்பரப்பு மாறுகிறது. இது சென்றுநிற்கும் இடம் இங்கே ஐ.எஸ்.எஸ் போன்ற ஓர் அடிப்படைவாதக் கொலைவெறி இயக்கம் இந்துத்தரப்பில் உருவாவதில் மட்டும்தான்\nஇதைச்செய்தவர்கள் இத்தேசத்தின் ஆன்மாவில் பாவத்தைப் படியச்செய்கிறார்கள். இவ்வுணர்வு உண்மையிலேயே புரியவில்லை என்றால், ”கொலை கண்டிக்கத்தக்கது ஆனால்…”: என பேச ஆரம்பிக்கிறார்கள் என்றால், மிக அபாயகரமாக மனசாட்சி கறைபடியத் தொடங்கிவிட்டவர்கள் அவர்கள்.\nசமானமான ஒரு சந்தர்ப்பம் நினைவிலெழுகிறது. 1989 ல் ராஜினி திரணகமே கொல்லப்பட்டபோது அந்தநாளில் இனி ஒருபோதும் புலிகள் என்னவர் அல்ல என முடிவெடுத்தேன் – அன்று நான் புலி ஆதரவாளன். ஆதரவாகப் பல பக்கங்கள் எழுதிக்குவித்திருக்கிறேன். அன்று என் ஈழநண்பர்களில் கணிசமானவர்கள் எனக்கு மிகநீளமான விளக்கங்களை, நியாயப்படுத்தல்களை எழுதினார்கள். ’ஒவ்வொரு சொல்வழியாகவும் மேலும் கீழ்மைகொள்கிறோம்’ என்றே நான் மறுமொழி எழுதினேன். எந்த நண்பரை இழக்கவும் நான் வருந்தவில்லை அன்று.\nஅன்று மீறப்பட்ட எல்லைகள் மீண்டும் மீண்டும் அகன்று சென்றன. அன்று “அறமும் கருணையும் அல்ல, வெற்றியே போரின் வழி” என என்னிடம் சொன்னவர்கள் தங்கள் மீதும் அந்த எல்லைமீறல் திரும்பியபோது மானுட அறத்தை நோக்கி மன்றாட்டை எழுப்பியதை நாம் காணவைத்தது வரலாறு. அன்று அவ்வாறு எனக்கு எழுதியவர்கள் பலர் இன்று அச்சொற்களை எண்ணி எண்ணி வருந்துபவர்களாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.\nஇப்போதும் அதுவே – தர்க்கங்களுக்கு அப்பால் சென்று தாய்முலைப்பாலைக்கொண்டு உணரும் சில உண்மைகளுண்டு. உணரமுடியாவிட்டால் நீங்களே ஒருநாள் அந்த உண்மையை நோக்கியே காப்பாற்றும்படி அபயக் குரலெழுப்புவீர்கள். உங்கள் குழந்தைகளை நெஞ்சோடணைத்தபடி.\nஇன்று கன்னட எழுத்தாளரும் ,பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து எழுதியிருந்தீர்கள்.அதில்\n“இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் நிகழ்ந்த அதே அரசியல்பரிணாமம் இங்கும் இந்து அடிப்படைவாதத்தால் தொடங்கப்பட்டுள்ளது என்பதையே இக்கொலைகள் காட்டுகின்றன.”என்று கல்பூர்கி போன்றவர்கள் கொலை செய்யப்பட்டதையும் தொடர்பு படுத்தி குறிப்பிட்டுஇருந்தீர்கள்.ஆனால் இந்தக் கொலையில் ‘நக்சல்களின்’ தொடர்பு இருக்கலாம் என்றும் செய்தி வந்துள்ளது.எனவே பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.ஒருவேளை நீங்கள் சந்தேகிப்பதுபோல் இதில் இந்து அடிப்படைவாத அமைப்புகளின் கைகள் இருந்தால் கண்டிக்கப்படவும்,முளையிலேயே கிள்ளியெறியப்படவும் வேண்டும். அது தேசநலனுக்கு மிக அவசியம்.\nகௌரிக்கும் அவரது மூத்தவருக்குமான பூசல் அனைவரும் அறிந்தது. அவர் கௌரியின் அரசியலை முழுமையாக நிராகரிப்பவர்.\nஆம், இருக்கலாம். ஒருவேளை வேறு தரப்பினர் செய்திருக்கலாம். ஆனால் அதுவரை இது இந்து இயக்கங்களின் பழியே. அவர்கள் தங்களை நிரூபிக்கவேண்டிய இடத்தில் இருக்கிறார்கள்\nபொறுத்திருந்து பார்க்கும் விஷயம் அல்ல இது\nஇவ்விவாதத்தை முடித்துக்கொள்கிறேன். இதற்கப்பால் தெளிவாகச் சொல்ல என்னால் முடியாது. இதற்கப்பால் விவாதிப்பவர்களிடம் சொல்லவோ கேட்கவோ எனக்கு ஏதுமில்லை\nகாணி மக்களுக்கான உதவி- ஷாகுல் ஹமீது\nஇளையராஜா- கலை தனிமனிதன் உரை\nமதார் கவிதைகள்- வேணு தயாநிதி\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/04/21152200/2557792/Tamil-News-no-public-exam-for-10th-standard-students.vpf", "date_download": "2021-06-15T18:34:22Z", "digest": "sha1:MAOOLOQUPU5JAVFLGVV3X6VFCY6SZDAW", "length": 20970, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு கிடையாது || Tamil News no public exam for 10th standard students", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 16-06-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு கிடையாது\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்��ும் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.\nதமிழகத்தில் கொரோனா தொற்று பிப்ரவரி மாதம் முதல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.\nதொற்று பாதிப்புக்கு மாணவர்கள் ஆளாகக்கூடாது என்பதற்காக 9, 10, 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், அவர்களுக்கு அதற்கான தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு மே 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பிளஸ்-2 தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. 12-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் மாநில அளவில் அந்தந்த பள்ளிகள் தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்று மத்திய கல்வி வாரியம் அறிவித்தது.\nமாணவர்களின் உயர்கல்விக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் அவசியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.\nஇதனை தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்வதாக செய்திகள் வெளியாகின.\nஇது தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை குழப்பம் அடையச்செய்துள்ளது. மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை அந்தந்த பள்ளிகளே நடத்தி மதிப்பெண் வழங்கலாம் என தகவல் வெளியாகின.\nஇந்த தகவல் தமிழகம் முழுவதும் நேற்று வாட்ஸ் அப் மூலம் காட்டுத்தீபோல் பரவியது. இதனால் மாணவர்கள் கலக்கம் அடைந்தனர்.\nஅனைவரும் தேர்ச்சி பெற்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த மாணவர்கள் மீண்டும் தேர்வு நடைபெறும் என்ற தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மன அழுத்ததிற்கு ஆளாகினர்.\nஇந்த நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் அளித்த விளக்கம் வருமாறு:-\nதமிழக பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது.\nகொரோனா பாதிப்பு காரணமாக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் பள்ளிகள் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர். இது அரசின் கொள்கை முடிவு. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையில் கோர்ட்டு தலையிட முடியாது என்று தெரிவித்தது.\nமாணவர்களின் திறமையை பரிசோதித்துக்கொள்ள பள்ளிகளில் நுழைவுத்தேர்வோ அல்லது தேர்வோ நடத்திக் கொள்ளலாம் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.\nஅதனால் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அரசு அறிவித்தபடி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஅவர்களுக்கு தேர்ச்சி என்று மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழில் மதிப்பெண் இடம்பெறாது. எனவே எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு கிடையாது.\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு அறிவித்த ஆலோசனைகள் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்துள்ளது. அதனால் மதிப்பெண் கொடுப்பதற்காக தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள். இது தவறுதலாக புரியப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅந்த அறிவிப்பு தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் 10-ம் மாணவர்களுக்கு பொருந்தாது.\nPublic Exam | பொதுத்தேர்வு\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000 - 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,471 பேருக்கு தொற்று\nபோலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்\n27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்\nரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000- 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது\nபுதுவை சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் போட்டியின்ற��� தேர்வு\nதி.மு.க.வுக்கு இப்போது தேனிலவு காலம்- குஷ்பு சொல்கிறார்\n10 மற்றும் பிளஸ்-1 வகுப்புக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்க மாணவர்கள் விபரம் சேகரிப்பு\nஜார்க்கண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nமேற்கு வங்காளத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து\nபுதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து- முதலமைச்சர் அறிவிப்பு\nபிளஸ்-2 தேர்வை ரத்து செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது - மாணவ-மாணவிகள் பேட்டி\nசிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி\nதொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும்\nநாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nஇந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்\nமுழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/pancuronium-p37141828", "date_download": "2021-06-15T18:24:14Z", "digest": "sha1:LNK5DZDETWQLLMCPP2JXQVQ352ME7EJP", "length": 25427, "nlines": 253, "source_domain": "www.myupchar.com", "title": "Pancuronium பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Pancuronium பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் ச���ியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Pancuronium பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Pancuronium பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Pancuronium-ன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை, ஏனென்றால் இன்றய தேதி வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Pancuronium பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Pancuronium-ன் தாக்கம் தொடர்பாக இதுநாள் வரையில் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் Pancuronium-ஐ எடுத்துக் கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்துமா ஏற்படுத்தாதா என்பது தெரியாது.\nகிட்னிக்களின் மீது Pancuronium-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Pancuronium கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஈரலின் மீது Pancuronium-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகளை Pancuronium கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Pancuronium-ன் தாக்கம் என்ன\nPancuronium-ஆல் இதயம் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Pancuronium-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Pancuronium-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Pancuronium எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Pancuronium உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nPancuronium-ஐ உட்கொண்ட பிறகு, ��ாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Pancuronium உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் Pancuronium-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Pancuronium பயன்படாது.\nஉணவு மற்றும் Pancuronium உடனான தொடர்பு\nPancuronium-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Pancuronium உடனான தொடர்பு\nPancuronium மற்றும் மதுபானத்தை சேர்ந்து உட்கொண்டால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் இந்த பக்க விளைவுகளை கவனித்தால், உங்கள் மருத்துவரிடம் செல்வது நல்லது.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://bairavafoundation.org/videos_cat.php", "date_download": "2021-06-15T19:57:29Z", "digest": "sha1:FWJEZCHO37W2Y5M3SKTBJV6YW3AJBTUD", "length": 3281, "nlines": 56, "source_domain": "bairavafoundation.org", "title": "Best videos in india | yoga videos | Best pooja videos | Best temple videos", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | விஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் | Terms and Conditions | Privacy Policy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?paged=3&m=201408", "date_download": "2021-06-15T19:38:32Z", "digest": "sha1:D3PNTRWPM2YCE5PNRWBVVPQD7LF23Z4C", "length": 9026, "nlines": 109, "source_domain": "rightmantra.com", "title": "August 2014 – Page 3 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nமாங்கல்யம் காத்திடுவார், மகிமைகள் பல புரிந்திடுவார் – க��ரு தரிசனம் (6)\nநாளை குருவாரத்தை முன்னிட்டு சிறப்பு பதிவுகள் இடம் பெறப்போவதால் நாளை அளிக்கவேண்டிய இந்த பதிவை இன்றே அளிக்கிறோம். மகா பெரியவாவின் அற்புதங்களும் மகிமைகளும் தோண்ட தோண்ட தங்கச் சுரங்கம் போல வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒவ்வொன்றும் ஒரு பாடம். நமக்கு. மகா பெரியவா அவர்களின் போதனைகளையும் அவர் அறிவுரைகளையும் ஒருவர் பின்பற்றி வாழ்ந்தாலே போதுமானது. வேறு எந்த நீதி நூல்களையும் பக்தி இலக்கியங்களையும் அவர்கள் படிக்கவேண்டியதில்லை. அவர் நடத்தும் நாடகங்களிலும், லீலைகளிலும்\nதிருவள்ளுவரின் தத்துப் பிள்ளை, திருவாரூரின் திருஞானசம்பந்தர் – குறள் மகன்\nஇன்றைய மாணவர்களும் இளைஞர்களும் அர்த்தமற்ற / பயனற்ற விஷயங்களில் ஈடுபட்டு தங்களது ஆற்றலை வீணாக்காமல் கல்வி தவிர வேறு ஏதாவது ஒரு உன்னத லட்சியத்தில் தங்களை இணைத்துக்கொண்டு அதில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, தங்களது ஊருக்கு பெருமை சேர்க்குமாறு நடந்துகொள்ளவேண்டும். அது தான் நம் மாணவர்கள் செய்யவேண்டிய தலையாய பணி. அப்படி நடந்துகொண்டு பிறந்த ஊருக்கு புகழை சேர்த்து வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடி தந்துகொண்டிருக்கும் ஒரு மாணவரை பற்றித்\nஉங்களுக்கு நல்ல நண்பர்கள் வேண்டுமா\nநேற்றைக்கு 'சர்வதேச நட்பு தினம்'. INTERNATIONAL FRIENDSHIP DAY. நட்பை குறித்தும் நல்ல நண்பர்கள் குறித்தும் ஓர் விரிவான பதிவை உங்களுக்கு நேற்றைக்கு அளித்திருக்கவேண்டியது. ஆனால் எதிர்பாராத அலுவல் காரணமாக சனிக்கிழமை இரவு பழனிக்கும் திருச்சிக்கும் செல்ல வேண்டியிருந்ததால் பதிவளிக்க முடியவில்லை. இன்று காலை வந்ததும் MONDAY MORNING SPL மற்றும் இந்த பதிவு இரண்டையும் அவசர அவசரமாக தயார் செய்தோம். இருப்பினும் கூற வந்த கருத்துக்களை கூறியிருப்பதாக கருதுகிறோம். ஒரு\nகடவுளின் குரலை சிறிது நேரம் கேட்கலாமா\nதகுதியும் திறமையும் மிக்க இளைஞன் அவன். சம்பள உயர்வும் கைநிறைய போனஸும் வந்தவுடன் அவன் செய்த முதல் வேலை, தான் நீண்ட நாட்களாக வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்ட காரை வாங்கியது தான். காரை வாங்கியதும் அதை நண்பர்களிடம் காட்ட ஒரு நாள் காரை எடுத்துக்கொண்டு தெருவில் மிக வேகமாக அவன் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் பார்க் செய்யப்பட்டிருந்த கார்களுக்கு இடையே ஒரு சிறுவன் திடீரென எட்டிப்பார்ப்பது போல தெரிந்தது சற்று வண்டியை\nஆண்டவனை பகைத்தாலும் அவன் அடியவர்களை பகைக்காதே – Rightmantra Prayer Club\nஇது 17 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம். 'சோழவளநாடு சோறுடைத்து' என்று புகழ் பெற்றது. சோழவள நாட்டின் தலை நகர் தஞ்சை. 17 ஆம் நூற்றாண்டில் அந்நாட்டை நாயக்க மன்னர்கள் ஆண்டனர். அவர்களுள் கடைசியாக ஒரு சிற்றரசன் ஆண்டுவந்தான். அவன் கல்வி கேள்விகளில் சிறந்தவன் அல்லன். கீழோர் நட்பைப் பெரிதும் கொண்டவன், ஆனால் தெய்வ பக்தி உடையவனாக இருந்தான். அந்த அரசன் பெயர் மன்னார் நாயுடு என்பது அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/death-toll-surpasses-14000-worldwide-as-italy/", "date_download": "2021-06-15T19:20:05Z", "digest": "sha1:CLEGJHITAUAEVRKMAMCBAV52PL3XFUUL", "length": 9455, "nlines": 82, "source_domain": "tamilnewsstar.com", "title": "உலகளவில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/உலக செய்திகள்/உலகளவில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது\nஉலகளவில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது\nஅருள் March 23, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 10,013 Views\nஉலகளவில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது\nசீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி, சீனாவைவிட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில், கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,476 ஆக அதிகரித்துள்ளது.\nபுதிதாக 5,560 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 14,641 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் செய்திகள் ப���ர்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்\nToday rasi palan 23.03.2020 Monday – இன்றைய ராசிப்பலன் 23 மார்ச் 2020 திங்கட்கிழமை\nஏவுகணை சோதனை நடத்தி அதிர வைத்தது, வடகொரியா\nஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு\nToday rasi palan 22.03.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 22 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை\nஇந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் 258 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் 258 ஆக உயர்வு\nNext கொரோனா வைரஸால் முடங்குகிறதா தமிழகம்\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2012/10/", "date_download": "2021-06-15T19:29:28Z", "digest": "sha1:L2IYKS6W5NLTGY4TA6255XYWEFSNOV2S", "length": 142571, "nlines": 835, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "October | 2012 | Thiruvonum's Weblog", "raw_content": "\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-5-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்\nதிருஉடம்பு வான்சுடர்; செந் தாமரைகண் கைகமலம்;\nதிருஇடமே மார்வம்; அயன்இடமே கொப்பூழ்;\nஒருவுஇடமும் எந்தை பெருமாற்கு அரனேஓ\nஒருவுஇடம் ஒன்றுஇன்றி என்னுள்கலந் தானுக்கே.\nபொ – ரை : வெற்றிடம் சிறிதும் இல்லாதபடி என்னுள் கலந்தவனான எந்தை பெருமானுக்கு அழகிய திருமேனி சூரியனைப் போன்று இருக்கின்றது; திருக்கண்கள் செந்தாமரை போன்று இருக்கின்றன; திருமகளுக்கு இருப்பிடம் திருமார்பாகும்; பிரமனுடைய இடம் திரு உந்தித்தாமரையாகும்; ஒழிந்த மற்றை இடம் சிவன் இருக்கும் இடமாகும்.\nவி-கு : வான் சுடர் -சூரியன்; மிக்க ஒளியுமாம். ஒருவுதல்-நீக்குதல். ‘ஒன்று’ என்பது, ‘சிறிது’ என்னும் பொருட்டாய் நின்றது. ஓகாரம், சிறப்புப் பொருளில் வந்தது. கலந்தான் – வினையாலணையும் பெயர்.\nஈடு : இரண்டாம் பாட்டு. 1தம்மோடே கலந்த பின்பு அவனுக்குப் பிறந்த புகரைச் சொல்லி, ‘தன் உடம்பைப் பற்றிப் பிரமன் சிவன் முதலியோர்கள் சத்தையாம்படி இருக்கின்றவன்தான், என் உட்ம்பைப் பற்றித் தன் சத்தையாம்படி இராநின்றான்’ என்கிறார்.\nதிரு உடம்பு வான் சுடர் – அணைத்த போதை ஸ்பரிச சுகங் கொண்டு அருளிச்செய்கிறார். 2’ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை; விபூதி இல்லை’ என்கிறவர்கள் முன்பே, ஆப்த தமரான இவர், ‘திரு உடம்பு வான் சுடர்’ என்னப்பெறுவதே ‘ஈஸ்வரனுக்குவிக்ரஹம் இல்லை, குணம் இல்லை’ என்கிறவர்கள் செய்து வைக்க மாட்டாத பாவம் இல்லை; அவர்களைச் சார்ந்து அதனைக் கேட்க இராதபடி பெருமாள் நமக்குச் செய்த உபகாரம் என் ‘ஈஸ்வரனுக்குவிக்ரஹம் இல்லை, குணம் இல்லை’ என்கிறவர்கள் செய்து வைக்க மாட்டாத பாவம் இல்லை; அவர்களைச் சார்ந்து அதனைக் கேட்க இராதபடி பெருமாள் நமக்குச் செய்த உபகாரம் என்’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர்.‘ஆயின், இவ்வாழ்வார் அருளிச் செய்யின், அது பிரமாணமோ’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர்.‘ஆயின், இவ்வாழ்வார் அருளிச் செய்யின், அது பிரமாணமோ’ எனின், மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அன்றோ’ எனின், மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அன்றோ 1அவர் அன்றே திருமேனியில் துவக்கு உண்கிறார் 1அவர் அன்றே திருமேனியில் துவக்கு உண்கிறார் 2‘தனது இச்சையால் மேற்கொள்ளப்பட்ட பல சரீரங்களையுடையவன்’ என்கிறபடியே, தனக்கும் விரும்பத் தக்கதாய் இருப்பது ஆதலானும், 3‘மஹாத்துமாவான திருவடிக்கு என்னால் கொடுக்கப்பட்டது இவ்வாலிங்கனமே; இவ்வாலிங்கனமானது எல்லா வகைச் சொத்தாகவும் உள்ளது’ என்கிறபடியே, தான் மதித்தார்க்குக் கொடுப்பதும் திருமேனியை ஆதலானும் ‘திருஉடம்பு’ என்கிறார். வான்சுடர் – முதலிலே தேஜோ ரூபமான திருமேனி; மிகவும் ஒளி பெற்றது இவருடைய கலவியாலே. புறம்பு ஒளியாய் உள்ளும் மண்பற்றி இருக்கை அன்றி, நெய் திணுங்கினாற்போன்று ஒளிப்பொருளாகவே இருத்தலின்,‘வான் சுடர்’ என்கிறார். 4‘பேரொளியின் கூட்டத்தைப் போன்றவன்’ என்பது விஷ்ணு புராணம். 5இப்படித் திருமேனி பஞ்ச சக்தி மயமாய் இருக்கச் செய்தும், ‘ஆறு குணங்களையுடைய திருமேனி’ என்கிறது குணங்களுக்குப் பிரகாசகம் ஆகையைச் சுட்டியேயாம்.\nகண் செம் தாமரை – கடாக்ஷத்தாலே 1வவ்வல் இடப்பெற்றுச் சொல்லுகிற வார்த்தை. கை கமலம் – 2‘மென்மையான திருக்கை’ எனிகிறபடியே, தம்மை அணைத்த கை. ‘இவர், ஒரு கால் சொன்னதைப் பலகால் சொல்லுவான் என்’ என்னில், முத்துக்கோக்க வல்லவன் முகம்பாறிக் கோத்தவாறே விலை பெறுமாறு போன்று, இவரும் ஒரோமுக பேதத்தாலே மாறிமாறி அனுபவிக்கிறார். திரு இடமே ��ார்வம் – அக்கையாலே அணைப்பிக்கும் பெரிய பிராட்டி யாருக்கு இருப்பிடம் திருமார்வு. அயன் இடமே கொப்பூழ் பதினான்கு உலகங்களையு படைத்த பிரமன் திருநாபிக்கமலத்தை இருப்பிடமாகக் கொண்டிருப்பான். ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே – என் நாயனான சர்வேஸ்வரனுக்கு நீங்கின இடமும் உருத்திரனுக்கு இருப்பிடமாய் இருக்கும். ‘ஓரிடம்’ என்னாதே, ‘ஒருவிடம்’என்கிறது, ஒருவுதல் – நீங்குதலாய், நீங்கின இடம் என்றபடி. தாமச தேவதை இருப்பிடம் ஆகையாலே ‘நீங்கின இடம்’ என்று விருப்பு அற்ற வார்த்தை இருக்கிறபடி.\nஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கு – என்னோடே வந்து கலக்கிற இடத்தில், நீங்குமிடம் ஒன்றும் இன்றியே வந்து கலந்தான். ‘தனக்கே உரியவரான பெரிய பிராட்டியாரைப் போன்று, பிறர்க்கு உரியவர்களான பிரமனுக்கும் சிவனுக்கும் திருமேனியில் இடங்கொடுத்து வைப்பதே’ என்று இந்தச் சீல்குணத்தை அனுசந்தித்து,3வித்தராய் இருந்தார் முன்பு; இப்போது தமக்கு உடம்பு கொடுத்தபடி கண்டவாறே ‘அது பரத்துவம்’ என்று தோற்றி, ‘இது என்ன சீலத்தின் மிகுதி’ என்று இந்தச் சீல்குணத்தை அனுசந்தித்து,3வித்தராய் இருந்தார் முன்பு; இப்போது தமக்கு உடம்பு கொடுத்தபடி கண்டவாறே ‘அது பரத்துவம்’ என்று தோற்றி, ‘இது என்ன சீலத்தின் மிகுதி ஓ’ என்பார் ‘ஓ’ என்கிறார்.\n5. ‘இப்படித் திருமேனி பேரொளிப் பிழம்பாய் இருப்பத்தற்குக் காரணம் பஞ்ச சக்தி மயமாக\nஇருத்தல்’ என்பது நம்பிள்ளையின் திருவுள்ளம். ‘அப்படியாயின், ‘ஆறு\nகுணங்களையுடைய திருமேனி’ என்பது சேரும்படி என்\nவிடையாக, ‘இப்படித் திருமேனி பஞ்ச சக்தி மயமாய்’ என்று தொடங்கும் வாக்கியத்தை\nபஞ்ச சக்திகளாவன : – பரமேஷ்டி, புமான், விஸ்வம், நிவிருத்தி, சர்வம் என்பன.\nஇவ்வுலகம் ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப்பட்டது போன்று, அவ்வுலகம் பஞ்ச\nஆழ்வார் உடன் கலந்த பின்பு தனக்கு வந்த புகர் -தன உடம்பை பற்றி பிரமாதிகள் சத்தை பெற\nஅவன் என் உடம்பை பற்றி சத்தை பெற்றான் –\nதிரு உடம்பு வான் துடர் -என்னுள் கலந்தான் -ஓடு இடம் பாக்கி இன்றி –\nதிரு இடமே மார்பு அயன் இடமே கொப்புள்\nஅரனுக்கும் ஒரு இடம் -என்னுள் கலந்த பின்பு தேஜஸ்\nஅணைத்த போதே ஸ்பர்ச சுகம் ஏற்பட -அதனால் வந்த புகர்\nபிராட்டி அணைத்த போதை ஸ்பர்ச சுகம் –\nதிரு இடமே மார்பம் -பெரிய பிராட்டியார் –\n��ிரு மார்பின் போக்கியம் சொல்ல மாட்டாதே திரு வார்த்தை ஒன்றையே ஸ்ரத்தையா -திரு -உயர்ந்த அர்த்தம்\nநஞ்சீயர் வார்த்தை -அருளிச் செய்வாராம் -வ்யாக்யானத்தின் சிறப்பு -மற்றவர் வார்த்தை குறிப்பிட்டு கெளரவம்\nஈஸ்வரனுக்கு விக்ரகம் இல்லைவிபூதி இல்லை சொல்வார் முன்பே\nஆப்த தமர் தம் திரு வாக்கல்-காட்டி –\nகழுத்தை பிடிப்பது போல் –\nஅப்படி சொல்பவர் பண்ணாத பாபம் இல்லை\nதாங்கள் மொட்டை அடித்தது போல் பிர,மதத்துக்கும் மொட்டை அடித்து\nஅவர்கள் சொன்னதை கேட்காமல் ஆழ்வார் –\nஅத்வைதத்தில் இருந்த நஞ்சீயர் சொல்லும் வார்த்தை –\nதிரு இல்லா தேவரை -திரு மழிசை பாக்யத்தில் செங்கண் மால் அடி சேர்ந்தார் வக்கீல் ஜுட்ஜ் ஆனதும் -நானே பார்த்த விஷயம் -எதிரிகளுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தாராம் –\nஅது போல் நஞ்சீயர் வார்த்தைக்கு ஸ்ரேஷ்டம்\nஇங்கே சேர்த்தாரே பட்டர் என்ன பாக்கியம் –\nஆழ்வார் தோற்கும் இடம் திரு மேனியில் -இச்சா க்ருகேத அபிமதம் -தன் திரு மேனி தனக்கே ஆனந்தம் –\nதான் மதித்தார்க்கு கொடுப்பதும் திரு மேனி தானே\nபரிஸ்வங்கோ ஹனுமதோ -ஆலிங்கனம் உயர்ந்த பரிசு தான் -கொடுப்பான் –\nஅதை கொண்டாடுகிறார் முதலில் சுடர் இப்பொழுது வான் சுடர்\nமிகவும் ஒளி பெற்றது –\nபுறம்பு ஒளியாய் உள்ளே மண் பற்று இன்றிக்கே\nபொம்பை குதிரை சாணியில் முன்பு பண்ணுவாராம்\nஇங்கு தேஜஸ் தத்வம் நெய் திணின்கினால் போல் இருகி –\nதேஜாசாம் ராசி கூட்டம் -பஞ்ச சக்தி மயமாக இருக்க செய்தே -ஷாட் குணிய விக்ரகன்\nவிக்கிரகங்களுக்கு -குணங்களுக்கு பிரகாசம் –\nதிரு கண் அதரம் பாரும்\nகடாஷத்தால் குளிரப்பட்டு -வவ்வல் இட-வார்த்தை சொல்கிறார் –\nஅணைத்த கதை -மிதுரனா கரண -ஹரி வம்சம் -கண்டா கர்ண மோஷ பிரதானே\nஒரு கால் சொன்னதை ஒன்பது காலும் சொல்லுவான்\nமுத்து கோக்குறவன் முகம் மாற்றி கோத்தவாறே விலை பெறுமா போல் –\nமாற்றி மாற்றி ரசித்து அனுபவிக்கிறார்\nகண் கை கமலம் -முக பேதத்தால்\nகையாலே அனைப்பிக்கும் பெரிய பிராட்டியார் -புருஷகாரம்\nஒருவிடம் -ஓர் இடம் இன்னாதே ஒருவதால் நீங்கின இடம்\nநீங்கின இடமும்-ருத்ரன் – தாமச -காட்டுக்கு போய் தீர்த்தம் -நீங்கின இடம்\nசர்வேஸ்வரன் நீக்கிய இடமும் அரனுக்கு\nபோய் கலவாது என்மே கலந்தான்\nஒரு இடம் இன்றி கலந்தான் ஒ ஆசார்யம்\nஅநந்ய பரர் அந்ய பரரர் ப்ரமாதிகளுக்கும் கொடுத்தானே என்று வித்தராய் இருந்தார் முன்பு —\nதமக்கு இடம் கொடுத்த பின்பு பிரமாதிகளுக்கு கொடுத்தது எளிமை எல்லை நிலம் –\nமூன்றையும் சேர்த்து இந்த பந்தி அருளுகிறார் –\nஒரு இடம் இன்றி என்னுள் கலந்தான் -ஒ என்று அன்வயம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-5-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்\n1‘கேஐந்திரன் என்னும் யானையானது, கரையில் இழுக்கிறது; முதலையானது, தண்ணீருக்குள் இழுக்கிறது,’2என்றதனைப் போன்றது ஒன்றாம், மேல் ‘ஆடிஆடி’ என்ற திருவாய்மொழியில் ஆழ்வார்க்குப் பிறந்த துக்கம்;3அத்துக்கம் எல்லாம் ஆறும்படியாக, 4‘சேனை முதலியாரால் கொடுக்கப்பட்ட கைலாகை ஏற்றுக் கொள்ளாமலும்’ என இவ்வாறாகக் கூறியுள்ளபடியே, மிகுந்த விரைவோடே ஆயுதங்களையும் ஆபரணங்களையும் முறைபிறழத் தரித்துக் கொண்டு, மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப்புக்கு, யானையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையாலும் அணைத்து எடுத்துக்கொண்டு கரையிலே ஏறி, ‘திருவாழியாலே முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே, குழந்தையின் வாயில் முலையைக் கொடுத்துக் கிரந்தியைச் சிகிச்சை செய்வது போன்று, பெரிய பிராட்டியாரும் தானுமாக, 5இரண்டுக்கும் நலிவு வாராமல் திருஆழியாலே விடுவித்துச் சாத்தியருளின திருப்பரியட்டத்தின் தலையைச் சுருட்டித் தன் வாயிலே வைத்து அவ்யானையின் புண் வாயை வேதுகொண்டு திருக்கையாலே குளிரத் தீண்டிக்கொண்டு நின்றாற்போலே, இவ்வாழ்வாரும் 6’வலங்கொள் புள் உயர்த்தாய்’என்று கூப்பிட்ட துக்க ஒலியானது செவிப்பட, ‘அழகிதாக நாம் உலகத்தைப் பாதுகாத்தோம் நாம் ஆரானோம்’ என்று, பிற்பட்டதனால் உண்டாகும் 1நாணத்தாலும் பயத்தாலும் கலங்கினவனாய், தன்னுடைய 2சொரூப ரூப குணங்கள் ஒப்பனை, திவ்ய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி, இவை எல்லாவற்றோடும் வந்து கலந்து அத்தாலே மகிழ்ந்தவனாய், தான் செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்து முடித்தவனாய் இருக்கிற இருப்பை அனுபவித்து, அவ்வனுபவத்தால் உண்டான மகிழ்ச்சியின் மிகுதியால் தாம் பெற்ற பேற்றைப் பேசி அனுபவிக்கிறார்.\nஅந்தாமத்து அன்புசெய்துஎன் ஆவிசேர் அ��்மானுக்கு\nஅந்தாமம் வாழ்முடிசங்கு ஆழிநூல் ஆரம்உள;\nசெந்தாம ரைத்தடங்கண்; செங்கனிவாய் செங்கமலம்;\nசெந்தா மரை3அடிகள்; செம்பொன் திருஉடம்பே..\nபொ – ரை : ‘அழகிய பரமபதத்தில் உள்ள நித்தியசூரிகளிடத்தில் செய்யும் அன்பினை என்னிடத்திற்செய்து, என் உயிரோடு கலந்த அம்மானுக்கு, அழகிய மாலையானது வாழ்கிற திருமுடி, சங்கு, சக்கரம், பூணூல், முத்துமாலை முதலிய மாலைகள் ஆகிய இவை எல்லாம் உள்ளன; கண்கள் செந்தாமரைமலர்கள் மலர்ந்திருக்கின்ற தடாகம் போன்று உள்ளன; செந்நிறம் வாய்ந்த திருவாயானது, செங்கமலமாய் இருக்கின்றது; திருவடிகளும் செந்தாமரையாய் இருக்கின்றன; திருமேனி சிறந்த பொன்னாகவே இருக்கிறது’, என்பதாம்.\nவி-கு : தாமம் – இடம்; இங்கே பரமபத்தினைக் குறித்தது. ‘தண் தாமம் செய்து’ என்றார் முன்னும் (1. 8 : 7.) ‘செய்து சேர்ந்த அம்மான்’ என்க, தாமம் – மாலை. சேர் அம்மான், வாழ்முடி – நிகழ்கால வினைத்தொகைகள்.\nஇத்திருவாய்மொழி, நாற்சீரடி நான்காய் வருதலின் தரவுகொச்சகக்கலிப்பா எனப்படும்.\nஈடு : 1‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ’ என்று இவர் ஆசைப்பட்டபடியே வந்து கலந்தான் என்கிறார்.\nஅம் தாமத்து அன்பு செய்து – 2அழகிய தாமத்திலே செய்யக் கூடிய சினேகத்தை என் பக்கலிலே செய்து. இனி, இதனை ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று, இடவாகு பெயராகக் கொண்டு, ‘பரம்பதத்திலுள்ளார் பகலிலே செய்யக்கூடிய சினேகத்தை என் பக்கலிலே செய்து’ என்று பொருள் கூறலுமாம். இதனால், 3‘ஒரு விபூதியில் உள்ளார் பக்கலிலே செய்யக் கூடிய சினேகத்தை என் ஒருவன் பக்கலிலே செய்தான்’ என்கிறார்; 4‘முற்றவும் நின்றனன்’ என்று, முன்னர்த் தாமே அருளிச்செய்தார் அன்றோ என் – அவன் மேல் விழத் தாம் 5இறாய்த்தமை தோன்றுகிறது. இவர், முன் நிலையினை நினைந்து இறாய்நின்றார்; அதுவே காரணமாக அவன் மேல் விழாநின்றான். கமர் பிளந்து இடத்திலே நீர் பாய்ச்சுவாரைப் போன்று. 6‘உள்உள் ஆவி உலர்ந்து உலர்ந்து’ என்கிற ஆவியிலே வந்து சேர்கின்றான் ஆதலின், ‘என் ஆவி’ என்கிறார். ‘விடாயர் மடுவிலே சேருமாறு போன்று வந்து சேர்கின்றான்’ என்பார், ‘சேர்’ என்கிறார். ‘இப்படி மேல் விழுகைக்குக் காரணம் என் என் – அவன் மேல் விழத் தாம் 5இறாய்த்தமை தோன்றுகிறது. இவர், முன் நிலையினை நினைந்து இறாய்நின்றார்; அதுவே காரணமாக அவன் மேல் விழாநின்���ான். கமர் பிளந்து இடத்திலே நீர் பாய்ச்சுவாரைப் போன்று. 6‘உள்உள் ஆவி உலர்ந்து உலர்ந்து’ என்கிற ஆவியிலே வந்து சேர்கின்றான் ஆதலின், ‘என் ஆவி’ என்கிறார். ‘விடாயர் மடுவிலே சேருமாறு போன்று வந்து சேர்கின்றான்’ என்பார், ‘சேர்’ என்கிறார். ‘இப்படி மேல் விழுகைக்குக் காரணம் என்’ என்னில், ‘அம்மான் ஆகையாலே’ என்கிறார் மேல்: அம்மானுக்கு – நித்திய விபூதியில் உள்ளாரைப் போன்று 7லீலா விபூதியில் உள்ளார்க்கும் வந்து முகங்காட்ட வேண்டும் சம்பந்தத்தை உடையவனுக்கு.வகுத்த ஸ்வாமி ஆகையாலே ‘அம் தாமத்துஅன்பு செய்தான், என் ஆவிசேர்ந்தான்’ என்றபடி, 1இனி, இவரைப் பெற்ற பின்னரே அவன் சர்வேஸ்வரனானான் என்பார், ‘அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான்’ என்கிறார் எனலுமாம்.\nஅம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள – இதற்கு, 1‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ’ என்று இவர் ஆசைபட்டபடியே, நித்தியசூரிகளோடே வந்து கலந்தான்,’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் அருளிச்செய்வர். ‘ஆயின், அவர்களை 2‘ஆழி நூல் ஆரம்’ என்று சொல்லுவது என்’ என்று இவர் ஆசைபட்டபடியே, நித்தியசூரிகளோடே வந்து கலந்தான்,’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் அருளிச்செய்வர். ‘ஆயின், அவர்களை 2‘ஆழி நூல் ஆரம்’ என்று சொல்லுவது என்’ என்னில், ஞானவான்களாய் இருக்கச்செய்தே, பாரதந்திரிய சித்திக்காகத் தங்களை இங்ஙனம் அமைத்துக்கொள்கிறார்கள் இத்தனையே. இனி, இதற்கு எம்பெருமானார், இவரோடு கலப்பதற்கு முன்பு இறைவனைப் போன்றே இவையும் ஒளி இழந்தவையாய்ச் சத்தை அற்ற பொருளுக்குச் சமமாய், இவரோடு கலந்த பின்பு ஒளிப்பொருளாகிச் சத்தை பெற்ற படையைச் சொல்லுகிறது’ என்று பொருள் அருளிச்செய்வர். ‘ஆயின், இறைவன் ஒளியிழந்தால் இவையும் ஒளியிழக்க வேண்டுமோ’ என்னில், ஞானவான்களாய் இருக்கச்செய்தே, பாரதந்திரிய சித்திக்காகத் தங்களை இங்ஙனம் அமைத்துக்கொள்கிறார்கள் இத்தனையே. இனி, இதற்கு எம்பெருமானார், இவரோடு கலப்பதற்கு முன்பு இறைவனைப் போன்றே இவையும் ஒளி இழந்தவையாய்ச் சத்தை அற்ற பொருளுக்குச் சமமாய், இவரோடு கலந்த பின்பு ஒளிப்பொருளாகிச் சத்தை பெற்ற படையைச் சொல்லுகிறது’ என்று பொருள் அருளிச்செய்வர். ‘ஆயின், இறைவன் ஒளியிழந்தால் இவையும் ஒளியிழக்க வேண்டுமோ’ எனின், கற்பகத்தரு வாடினால் அதில் பூவும் தளிரும் வாடுவன அன்றோ’ எனின், கற்பகத்தரு வாடினால் அதில் பூவும் தளிரும் வாடுவன அன்றோ அம் தாமம் வாழ் முடி – அழகிய மாலையானது முடியிலே சூடப்பட்டதனால் வாழத் தொடங்கிற்று. இனி, ‘வாண்முடி’ என்பது பாடமாயின், ‘எல்லை அற்ற ஒளி உருவமான முடி’ என்று பொருள் கூறுக. அம் தாமம் சங்கு – ஒளி உருவமான திருஆழி. நூல் – திருப்பூணூல். ஆரம் – திரு ஆரம். உள – உள்ளவைகள் ஆயின. இவற்றைக் கூறியது நித்தியசூரிகட்கு உபலக்ஷணம். இனி, ‘நித்தியரான இவர்கள் 3உளராகையாவது என் அம் தாமம் வாழ் முடி – அழகிய மாலையானது முடியிலே சூடப்பட்டதனால் வாழத் தொடங்கிற்று. இனி, ‘வாண்முடி’ என்பது பாடமாயின், ‘எல்லை அற்ற ஒளி உருவமான முடி’ என்று பொருள் கூறுக. அம் தாமம் சங்கு – ஒளி உருவமான திருஆழி. நூல் – திருப்பூணூல். ஆரம் – திரு ஆரம். உள – உள்ளவைகள் ஆயின. இவற்றைக் கூறியது நித்தியசூரிகட்கு உபலக்ஷணம். இனி, ‘நித்தியரான இவர்கள் 3உளராகையாவது என்’ என்னில்,4‘அந்த ஸ்ரீமந்நாராயணன் தனியராக மகிழ்ச்சி அடைந்திலர்’ என்கிறபடியே,\nஇவரோடு கலப்பதற்கு முன்னர் அந்த மோக்ஷ உலகமும் இல்லை யாய்த் தோன்றுகையாலே என்க.1\nசெந்தாமரைத்தடம் கண் – துன்பமெல்லாம் தீர இவரைப் பார்த்துக்கொண்டு நிற்கிற நிலை. இவரோடே கலந்த பின்பு ஆயிற்றுத் திருக்கண்கள் செவ்வி பெற்றதும், மலர்ச்சி பெற்றதும். 2‘ஒரே தன்மையையுடையனவற்றுக்கு எல்லாம் இப்படி ஒரு விகாரம் பிறக்கின்றதே ஆயின், இது, 3தன் சொரூபத்துக்கு ஒத்த திவ்விய மங்கள விக்கிரகத்தை உடையவன்’ என்ற புராணவாக்கியத்தோடு முரணாகாதோ ஆயின், இது, 3தன் சொரூபத்துக்கு ஒத்த திவ்விய மங்கள விக்கிரகத்தை உடையவன்’ என்ற புராணவாக்கியத்தோடு முரணாகாதோ’ எனின், அங்குக் கர்மம் அடியாக வரும் விகாரம் இல்லை என்கிற இத்தனையேயாம். செம் கனி வாய் செம் கமலம் – நூற்றுக் கணக்கான உபசார வார்த்தைகளைச் சொல்லுகிற திரு அதரம் இருக்கிறபடி. சிவந்து கனிந்த அதரமானது, சிவந்த கமலம் போலே இராநின்றது. செந்தாமரை அடிகள் – நோக்குக்கும் புன்முறுவலுக்கும் தோற்று விழும் திருவடிகள். செம்பொன் திரு உடம்பே – திருவடிகளிலே விழுந்து அனுபவிக்கும் திருமேனி; இவரோடு கலந்த பின்பு திருமேனியில் பிறந்த புகர்தான் 4‘ஓட வைத்த பொன்னின் நிறத்தையுடையவன் இறைவன்’ என���னும்படி ஆயிற்று.\nஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்தில், ‘அந்தாமம் வாழ்முடி சங்காழி நூல் ஆரமுளவாய்க்\nகொண்டு, அந்தாமத்து அன்பு செய்து என் ஆவிசேர் அம்மான்’ என்ற சொற்களைக்\nகூட்டியும், எம்பெருமானார் நிர்வாஹத்தில், ‘அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி\nசேர்ந்த பின்னர், அந்தாமம் வாழ்முடி சங்காழி நூலாரமுளவாய், அம்மானும்\nஆனவனுக்குச் செந்தாமரைத்தடம் கண்’ என்று சொற்களைக் கூட்டியும் பொருள் கொள்க.\nவாட்டமில்வாமணன் -என்றதால் கலந்தான் அறிகிறோம்\nகல்வியால் வந்த ஆனந்தம் -அடியார்களோடு கலந்தான் -ஆழ்வார் ஆசைப் பட்ட படியே\nகஜேந்திரன் –தரையில் பலம் -முதலை ஆகர்ஷதே ஜலம் -போன்ற விசனம் ஆழ்வாருக்க்ம்\nஆறும் படியாக வந்தான் –அவசரமாக -ஆயுதம் ஆபரணம் அகரமாக பெரிய த்வரை உடன் –\nசமுபதி -சேனை முதலியார் கைலாகு கொடுக்க -மனிபாதுகை சாதிகக் கொள்ளாமல் -கிமிகுலம் கிம் ஜித\nஅந்த புரம் துக்க -வாகனம் பர்சிஷ்கரியம் -ஆரோகத -துடிப்பு -பகவத த்வரைக்கு நமஸ்காரம் -பட்டர் –\nவேகம் போக வில்லை -மந்தம் -உம்காரம் -சப்தித்தி ஆச்பாலனம் -அடித்து – அங்க்ரி பிரக்ரிதி -மூன்றும் செய்து விரட்டி –\nகாந்தி தசை -அது போல் -ஓடி வந்தான் -அரை குலைய தலை குலைய -ஓடி வந்தான் -அரையில் வஸ்த்ரம் -குடுமி அவிளும்படி –\nஉள்ளே போய் புக்கு ஆனை யை ஒரு கையாலும் முதலையை ஒரு கையாலும் அணைத்து கொண்டு வந்து -கரையிலே ஏறி –\nசென்று நின்று ஆழி தொட்டானை -பிரஜையையின் வாயில் முலை கொடுப்பது போல் -இரண்டுக்கும் நலிவி வாராத படி –\nவாய்க்குள் கால் எவ்வளவு அறிந்து பின்பு -கிரந்தியை சிகிசிப்பிக்குமா போலே -குழந்த்தை கட்டி அமுக்குவது போல்\nபெரிய பிராட்டியாரும் தானுமாக -இரண்டுக்கும் நலிவு வாராமே –திரு ஆளியாலே விடுவித்து -முதலை வாயில் -சம்சாரத்தில் இருந்து -இரண்டும்\nசாத்தி அருளின திரு பரியவட்டம்தலையை சுருட்டி —திரு பவளத்தில் வைத்து ஊதி –திரு புண் வாயை – வெது கொண்டு\nதிருக் கையாலே ஸ்பர்சித்து சிகிச்சை –\nசமாஸ்ரையான வத்சலன் -ஆழ்வான் அருளி செய்த வசனம் -பாதம் சிசிருசை –\nஅழகியதான ஜகத் வியாபாரம் பண்ணினோம் -லஜ்ஜை உடன் -யார் ஆனோம் -பிறபாட்டுக்கு லஜ்ஜனாய் –\nலஜ்ஜா பயங்களுடன் -கலங்கி -சேர்த்தி உடன் -ஸ்வரூப ரூபா குணங்கள் ஒப்பனை திவ்ய ஆயுதங்கள்\nகலந்து கிருத கிருத்யனாய் -அப்படி பட்ட அவனுக்கு வந்த சந்தோஷம் ஹர்ஷ�� பிரகர்ஷம் கண்டு\nதான் பெற்ற பேற்றை பேசி அனுபவிக்கிறார்\nஅடியார்கள் குழாம் களை –உடன்கூடுவது என்று கொலோ -இவர் ஆசைப் பட்ட படியே -அவன் வந்தான் –\nஅம் தாமத்து அன்பு செய்து -அழகிய இருப்பிடம் -அங்கு காட்டும் பிரிதியை ஆழ்வார் இடம் காட்டி\nஆவி சேர் அம்மான் -அம் தாம வாள் முடி -சங்கு ஆழி நூல் ஹாரம் -உள்ளன –\nசெந்தாமரை தசம் கண் –வாய் -அடிகள் -செம் பொன் திரு உடம்பு\nஅழகிய தாமதத்தில் -சிநேகம் ஆழ்வார் இடம்\nதாமம் ஸ்தானமாய் -மாலையாய் -மஞ்சா க்ரோசந்தி போல்நித்ய முக்தர் அனைவர் பக்கல் சிநேகம் -இவர் இடம் காட்டி\nஆகு பெயர் -விபூதியில் உள்ளார் பக்கம் காட்டும் சிநேகம் கிடீர் தம் ஒருவர் பக்கல்\nபற்றிலன் ஈசன்மும் முற்றவும் நின்றனன் -பட்டர் நிர்வாகம் அங்கெ\nஎன் ஆவி -அதுவும் -என்னுடைய -நீசன்\nதான் இறாய்தமை அவன்மேல் விழ -தோற்றுகிறது\nபூர்வ வ்ருத்தாந்தம் அனுசந்தித்து இறாயா நின்றார்\nஅதுவே ஹெதுவாகா -மேல் விழ –\nகமர் பிளந்த இடத்தில் நீர் பாய்ச்சுவர் போல்\nஉள்ளுள் ஆவி உலர்ந்து இருந்ததே\nஅந்த ஆவி சேர் அம்மான் –\nசேர் -சேர்ந்த வான் அவன் -ஆசை போலே அவனுக்கு விடாயர் மடிவில் சேர்ந்தது போல்\nஆழ்வார் கிடைப்பாரா -வெல்ல குளத்திலே இருவரும் ஆனோம் பிள்ளை பெருமாள் ஐயங்கார் பாசுரம்\nஅம்மானுக்கு -வகுத்த சுவாமி ஆகையால் மேல் விழுந்தான்\nஇரண்டு விபூதிக்கும்முகம் காட்ட பிராப்தி உள்ள அம்மான்\nசர்வ ஸ்மாத் பரன் -இவரை பெற்ற பின்பு ஆயத்து அவன் சர்வேஸ்வரன் ஆனான் –\nகலக்கும் பொழுது -அடியார் குழாம் -ஆசை பட்ட படி நித்ய சூரிகள் உடன் வந்தான்\nதிரு மாலை ஆண்டான் -நூல் ஹாரம் -சேர்த்து சொல்லலாமா -அடியார்கள் –\nசின் மாராக இருந்தாலும் பாரதந்த்ராயம் -ருசியால் மாற்றி கொள்வார்கள்\n-சத்வ பிரசுரம் கொண்ட வை தான் கோபுரம் மண்டபம் அனைத்தும் -கைங்கர்யம் செய்ய நூலாக ஹாரமாக அமைத்து கொள்வார்\nநாதனை நரசிங்கனை –பருகும் நீரும் உடுக்கும் கூரையும் பாபம் செய்தன -அபிமான ஜீவன் உண்டே அதற்கும் –\nஎம்பெருமானார் -நிர்வாகம் -வாள் ஒளி-வாழுகிற முடி -வாள் முடி -ஒளி உடைய வாழுகின்ற\nஅவையும் ஒளி குன்றி இருக்க ஆழ்வார் உடன் சம்ச்லேஷித்த பின்பு\nஅவனோடு ஒக்க இவையும் ஒவ்ஜ்வலமாய் -வாட்டமாக -ஆசாத் சமம்\nஇப்பொழுது உஜ்ஜ்வலமாய் சத்தும் பெற்றனவாம் முடி சூடி வாழத தொடங்கிற்றாம்\nகல்பகம் வாடினால் தளிரும் ப��வும் வாடுமே\nதேஜோ ரூபமான -அம் தாம –\nநித்ய சூரிகள் அனைவருக்கும் உப லஷணம்\nஉள -நித்யர் உளராவது எப்பொழுது – -அவனுக்கு வாட்டம் தீந்த பின்பு தான் உள\nஜனஸ்தானம் -பிராட்டி -பர்த்தாரம் பரிஷ்ஜச்வஜே -பிராட்டி –சத்ரு ஹந்தாரம் ராமம் த்ருஷ்ட்வா –\nபபுவா ஹ்ருஷ்டா வைதேஹி -பபுவா ஆனாள் இருந்தாள் -தான் உளள் ஆனாள் -வீர வாசி அறியும் குலம்-விதேக ராஜ புத்ரி –\nவிபீஷணன் -கிருத கிருத்யா – சதா ராம – முன்பு ராமராக இல்லை சதா ஏவ ராம -இத பூர்வம் அராம -பிரமமோத-\nச ஏகா ந ரமேத–ஏகாக்கி நாராயண ஆஸீத் ந பரமா -ந நஷத்ரணி –போல்\nதுயாஸ ரக நந்தன -பரத சத்ருக்னன் கூட சேர்ந்த பொழுது தான்\nகுகன் -சேர்ந்த பின்பு தாள் இளைய பெருமாள் சேர்த்தி உளது போல் ஆனதாம்\nதேஜஸ் கரமாக அவை வந்தன -ஆள வந்தார் -இந்த அர்த்தம் சொல்லி\nஆர்த்தி தீர கடாஷித்த செம் தாமரை தடம் கண்\nசெவ்வி பெற்று விகாசம் பெற்றன –\nசதா ஏக ரூப ரூபாய -மாறு பாடு விகாரம் -கர்மமடியாக வருகிற விகாரம் இல்லை -திரு உள்ளம்\nசெம் கனி வாய் செங்கமலம் -சாடு சதங்கள்சொல்லுகிற திரு அதரம் –\nசெந்தாமரை அடிக்கள் -ஓசை இன்பத்துக்காக இரட்டிக்கும் –\nஅமலன் ஆதிப்பிரான் -திருத்தி காட்டி -சுவாமி\nசங்கம் காலம் -சங்கக் காலம் இல்லை சங்க காலம் -சங்கப்பலகை –\nபதம் சமஸ்க்ர்தம் ஒரு பதம் தமிழ் இரட்டிப்பு கூடாது –\nசிருக்கால் சிறுகால் ஒருமா தெய்வாம் மாத் தெய்வம்\nசிறு சோறும் மணலும் -பல காட்டி -நிறைய இடங்கள் -இப்படியும் அப்படியும் வரும்\nநோக்கு ஸ்மிதம் -கண் அதரம் சொல்லி -தோற்று விழ திருவடிகள் –\nசெம் பொன் திரு உடம்பு -ருக்மாபம் -தங்கம் போல் -ஆகர்ஷகம் பிரகாசமாய் –\nஹிரண்ய மஸ்ரு-மீசை -ஹிரண்ய கேச – -சர்வ ஏக ஸ்வர்ண்ய-\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..\nகூட்டி, வண்சட கோபன் சொல்அமை\nபொ – ரை : குறைதல் இல்லாத புகழையுடைய வாமனனை, வள்ளலாரான ஸ்ரீ சடகோபர் இசையோடு சேர்த்து அருளிச்செய்த எல்லா இலக்கணங்களும் அமைந்த ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களால், அழகிய செவ்வி மாலையினை அவனுடைய திருவடிகளில் சூட்டுதலாகிய பேற்றினை அடையலாம்.\nவி-கு : வாட்டம் இல் புகழ�� வானமனை, வண் சடகோபன் இசை கூட்டிச் சொல் அமை பாட்டு ஓர் ஆயிரத்து இப்பத்தால் அம் தாமம்\nஅடி சூட்டலாகும்’ என்க. ‘வாட்டம் இல் புகழ் வாமனன்’ என்பதனை, ‘தாவா விழுப்புகழ் மாயோன்’ (தொல். பொ. புறம்.) என்றதனோடு ஒப்பிடுக.\nஈடு : முடிவில், ‘இத்திருவாய்மொழியினைக் கற்க வல்லவர்கள் இவர் பிரார்த்தித்தபடியே நித்தியசூரிகள் திரளிலே போய்ப் புக்குச் சர்வேஸ்வரன் திருவடிகளிலே, 1‘சூட்டு நன்மாலை’ப்படியே திருமாலை சாத்தி அடிமை செய்யப் பெறுவார்கள்’ என்கிறார்.\nவாட்டம் இல் புகழ் வாமனனை – ‘நோக்கு ஒன்றும் வாட்டேன் மினே’ என்றவாறே, ‘புறப்பட்டோம்’ என்று நாணத்தோடே வந்து தோன்றினான்; இவள் வாட, அவன் புகழாயிற்று வாடுவது. இத் துன்ப நிலையிலே வந்து முகம் காட்டுகையாலே பூர்ணமான கல்யாண குணங்ளையுடையவன் ஆனான் என்கிறாள். தன் உடைமை பெறுகைக்கு இரப்பாளனாமவன் ஆகையாலே ‘வாமனன்’ என்கிறாள். இசை கூட்டி – பரிமளத்தோடே பூ அலருமாறு போன்று, இசையோடே புணர்புண்டவைகள். வண்சடகோபன் சொல் –2‘உதாரகுணத்தையுடையவரும் மனனசீலருமான ஸ்ரீவால்மிகி இராகவனுடைய கீர்த்தியினை உண்டு பண்ணுகிற இந்தக் காவியத்தைச் சுலோகங்களாலே செய்தார்’ என்கிறபடியே, மானச அனுபவத்தோடு அல்லாமல் வாசிகம் ஆக்கி நாட்டை வாழ்வித்த வண்மையர் ஆதலின்,‘வண்சடகோபர்’ என்கிறார்.\nஅமை பாட்டு ஓர் ஆயிரத்து – அமைவு -சமைவாய், சொல்லும் பொருளும் நிறைந்திருத்தல். இப்பத்தால் அம் தாமம் அடி சூட்டலாகும் – இப்பத்தையும் கற்க வல்வர்கட்குச் செவ்வி மாலையைக் கொண்டு அவன் திருவடிகளிலே நித்திய கைங்கரியம் பண்ணப் பெறலாம். ‘ஆயின், நித்திய கைங்கரியத்தைச் செய்வதற்கு இவர்க்குப் பிறந்த ஆற்றாமை இதனைக் கற்குமவர்கட்கும் உண்டாக வேண்டாவோ’ எனின், வேண்டா; தொண்டினைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அது பெறாமையாலே போலே காணும் இவ்வாற்றாமை எல்லாம் இவர்க்குப் பிறந்தன; 3தமப்பன் செல்வம் புத்திரனுக்குக்கிடைக்கவேண்டியது முறையாமாறு போன்று, இவ்\nவாற்றாமையால் வந்த கிலேசம் இது கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாமல், 1‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ’ என்று இவர் ஆசைப்பட்டபடியே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப்பெறுவர்.\nமுதற்பாட்டில், ‘அடியார்களுடைய ஆபத்தே செப்பேடாக உதவும் தன்மையினை உடையவன், இவளுடைய ஆபத்துக்கு வந்து உதவுகின்றிலன்,’ என்றாள்; இரண்டாம் பாட்டில், ‘‘விரோதி உண்டே’ என்பது இறைவனுக்கு நினைவாக, ‘வாணனுடைய தோள் வலியிலும் வலிதோ இவளுடைய விரோதி’ என்றாள்; மூன்றாம் பாட்டில், ‘இப்படிச் செய்ய நினைத்த நீர், முன்பு அச்செயலை எதற்காகச் செய்தீர்’ என்றாள்; மூன்றாம் பாட்டில், ‘இப்படிச் செய்ய நினைத்த நீர், முன்பு அச்செயலை எதற்காகச் செய்தீர்’ என்றாள்; நான்காம் பாட்டில், ‘அது பொறுக்க மாட்டாமல் அதுதன்னையே உபகாரமாகச் சொல்லாநின்றாள்,’ என்றாள்; ஐந்தாம் பாட்டில், ‘அவ்வளவிலும் வாராமையாலே, அருள் இல்லாதவன்’ என்றாள் திருத்தாய்; ஆறாம் பாட்டில், அது பொறுக்கமாட்டாமல், ‘கெடுவாய்’ என்றாள்; நான்காம் பாட்டில், ‘அது பொறுக்க மாட்டாமல் அதுதன்னையே உபகாரமாகச் சொல்லாநின்றாள்,’ என்றாள்; ஐந்தாம் பாட்டில், ‘அவ்வளவிலும் வாராமையாலே, அருள் இல்லாதவன்’ என்றாள் திருத்தாய்; ஆறாம் பாட்டில், அது பொறுக்கமாட்டாமல், ‘கெடுவாய் ஆகரத்தில் தகவு மறுக்குமோ அது நம் குறைகாண் என்கிறாள்,’ என்றாள்; ஏழாம் பாட்டில், ‘அவன் குணம் இன்மைதன்னையே குணமாகக் கொள்ளும்படி இவளை வஞ்சித்தான்,’ என்றாள்; எட்டாம் பாட்டில், ‘உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவள் படும் பாடே இது’ என்றாள்; ஒன்பதாம் பாட்டில், ‘இவள் பேற்றில் நீர் செய்தருள நினைத்திருக்கிறது என்’ என்றாள்; ஒன்பதாம் பாட்டில், ‘இவள் பேற்றில் நீர் செய்தருள நினைத்திருக்கிறது என்’ என்றாள்; பத்தாம் பாட்டில், ‘எஞ்சி நிற்பது நோக்கு ஒன்றுமேயாயிற்று; இஃது ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்,’ என்றாள்; முடிவில், இத் திருவாய் மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.\nஇவர் பிரார்த்தித்த படியே -சூட்டு நன் மாலைகள் படியே அடிமை செய்ய படுவர்\nஇவள் வாடினால் அவன் வாடுவான்\nகலந்தபடியை அனுபவித்து வடதமிழ் புகழ் வாமனன்\nஅம் தாமம் அடி சூட்டல் ஆகும் முக்தராக\nநோக்கு ஒன்றும் விடேல் -புறப்பட்டோம் என்று லஜ்ஜை உடன் வந்தானாம் –\nஇவள் வாட அவன் புகழ் ஆயித்து வாடுமே\nஆள வந்தார் சகஜம் துக்கம் கிந்து -உன் திருவடி பராபவகுனக்கு தான் கேடு\nராஜ மகிஷி உஞ்ச விருத்தி செய்தால் ராஜாவுக்கு தான் அவத்யம் இறே\nநாயகி வாட்டம் -ஆபத்து வந்தது -மூவருக்கும் இல்லை\nகஜேந்த்திரன் த்ரவ்பதி பிரகலாதனும் -மூன்று தப்பிலே பிழைத்தான் –\nமுகம் காட்டா விடில் பூரணத்வம் போகுமே\nவாட்டமில் புகழ் வாமனன் –\nதன் உடைமை கொள்ள இறப்பாலானாக வந்தவன்\nதன் உடைமை பராங்குச நாயகி\nவாசனை புஷ்பம் போல் இசையுடன் பாட்டு –\nவண் சடகோபன் -முனி உதாகரகர் –மானச அனுபவம் இன்றி வாசகமாக பாடி நமக்கு அனுபவம்\nவள்ளல் தனம் இசை கூட்டின வன்மை\nஆயிரத்தில் இப்பத்து -செவ்வி மாலை கொண்டு நித்ய கைங்கர்யம்\nபெறாமல் தான் பிறந்த ஆற்றாமை -ஆழ்வாருக்கு கிடைத்தது போல்\nபித்ரு தனம் பிள்ளைக்கு போல்\nபத்து பாட்டின் அர்த்தங்களையும் சொல்லி தலைக் கட்டினார்\nஆடி -அடியாரை பெற ஆசை -மகிழ்வான் -அடியார்கள் குழாம் கூடி எய்தா குறையால் வாடி\nமிக அன்புற்றார் தன் நிலைமை தாயார் ஆய்ந்து உரைக்கும் படி -பாடி அருளினார் –\nகல்வியால் பிறந்த சந்தோஷம் அடுத்து அருளுகிறார் .\nஆடிமகிழ் வானில் அடியார் குழாங்களுடன்\nகூடிஇன்பம் எய்தாக் குறையதனால் – வாடிமிக\nஅன்புற்றார் தம்நிலைமை ஆய்ந்துரைக்க மோகித்துத்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..\nபொ – ரை : ஏழையாய்ப் பேதையாய் இருக்கின்ற இவள், தனது ஒப்பில்லாத ஒள்ளிய கண்களில் எக்காலத்திலும் நீரைக் கொண்டாள்; மேன்மேலும் ஒங்குகிற செல்வமானது அழியும்படி இலங்கையை அழித்தவரே இவளுடைய இளமை பொருந்திய மான் போன்று நோக்கு ஒன்றும் வாடும்படி செய்யாதீர்.\nவி-கு : ’இலங்கை செற்றீர் இவள் தன கண்ண நீர் கொண்டாள்; இவள் நோக்கு ஒன்றும் வாட்டேன்மின்’ என்பதாம். கேழ் -ஒப்பு. ‘ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா இவள் தன கண்ண நீர் கொண்டாள்; இவள் நோக்கு ஒன்றும் வாட்டேன்மின்’ என்பதாம். கேழ் -ஒப்பு. ‘ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா’ என்பது கம்பராமாயணம். கிளர்வாழ்வு – வினைத்தொகை. வாழ்வை – ஐகாரம் சாரியை மாழை – இளமை; அழகுமாம் ‘வாட்டேன்மின்’ என்பது எதிர்மறைப் பன்மை வினைமுற்று.\nஈடு : பத்தாம் பாட்டு. 1‘இவள், நோக்கு ஒன்றும் ஒழிய, அல்லாதவை எல்லாம் இழந்தாள்; இந்நோக்கு ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்’ என்கிறாள்.\nஏழை – ‘கிடைக்காது’ என்று பிரமாணங்களால் பிரசித்தமாகக் கூறப்பட்டுள்ள பொருளில், கிடைக்கக்கூடிய பொருளில் செ��்யும் விருப்பத்தினைச் செய்பவள். பேதை -‘கிடைக்காது’ என்று அறிந்து மீளும் பருவம் அன்று; நான் ஹிதம சொன்னாலும் கேளாத பருவம். இராப்பகல் தன கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள் – ‘ஆனந்தக் கண்ணீருக்குத் தகுதியாய், ஒப்பு இல்லாதவையாய், கண்ண நீர் இல்லாவிடினும் கண்டவர்க்கு ஆலத்தி வழிக்கவேண்டும் படி ஒள்ளியவாள் உள்ள கண்களில், எல்லாக் காலங்களிலும் கண்ணீர் நிறையப் பெற்றாள். தாமரையிலே முத்துப் பட்டாற் போன்று, இக்கண்ணும் கண்ணீருமாய் இருக்கிற இருப்பை, காட்டில் எறித்த நிலவு ஆக்குவதே3 இவ்விருப்புக்குக் கிருஷி பண்ணிப் பல வேளையிலே இழப்பதே3 இவ்விருப்புக்குக் கிருஷி பண்ணிப் பல வேளையிலே இழப்பதே4 பொன்னும் முத்தும் விளையும்படி அன்றோ கிருஷி பண்ணிற்று4 பொன்னும் முத்தும் விளையும்படி அன்றோ கிருஷி பண்ணிற்று’ என்று இப்போது இவள் இழவுக்கு அன்றியே, அவன் இழவுக்காக இவள் கரைகின்றாள்‘நடுவே கண்ணீர் விழ விடும் இத்தனையோ, விரோதி கனத்திருக்க’ என்று இப்போது இவள் இழவுக்கு அன்றியே, அவன் இழவுக்காக இவள் கரைகின்றாள்‘நடுவே கண்ணீர் விழ விடும் இத்தனையோ, விரோதி கனத்திருக்க’ என்ன, ‘இராவணனைக்காட்டிலும் வலிதோ இவளுடைய விரோதிகளின் கூட்டம்’ என்ன, ‘இராவணனைக்காட்டிலும் வலிதோ இவளுடைய விரோதிகளின் கூட்டம்’ என்கிறாள் மேல் : கிளர்வாழ்வை வேவ இலங்கை செற்றீர் – கிளர்ந்த ஐஸ்வர்யமானது வேகும்படி இலங்கையை அழித்தீர். 1‘கொழுத்தவனான இராவணனுடைய அழிவினை விரும்பிய தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டவரும் நித்தியமான வருமான விஷ்ணு, மனிதலோகத்தில் இராமானாக அவதரித்தார்; இது பிரசித்தம்’ என்கிறபடியே, வந்து அவதரித்த தமப்பனும் தாயும் சேர இருத்தற்குப் பொறாதவனுடைய செல்வம் ஆகையாலே ‘கிளர்வாழ்வை’ என்கிறாள். இவ்விளியால், 2‘ஒன்றை அழிக்க நினைத்தால், முதல் கிடவாமே அழிக்குமவராய் இராநின்றீர்,’ என்ற தொனிப்பொருள் தோன்றும். இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மின் – இவளுடைய இளமை பொருந்திய நோக்கு ஒன்றும் கிடக்கும்படி காரியம் பார்த்தருள வேண்டும். ‘இவள் தானே முடிந்து போகிறாள்’ என்கிறாள் மேல் : கிளர்வாழ்வை வேவ இலங்கை செற்றீர் – கிளர்ந்த ஐஸ்வர்யமானது வேகும்படி இலங்கையை அழித்தீர். 1‘கொழுத்தவனான இராவணனுடைய அழிவினை விரும்பிய தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டவரும் ���ித்தியமான வருமான விஷ்ணு, மனிதலோகத்தில் இராமானாக அவதரித்தார்; இது பிரசித்தம்’ என்கிறபடியே, வந்து அவதரித்த தமப்பனும் தாயும் சேர இருத்தற்குப் பொறாதவனுடைய செல்வம் ஆகையாலே ‘கிளர்வாழ்வை’ என்கிறாள். இவ்விளியால், 2‘ஒன்றை அழிக்க நினைத்தால், முதல் கிடவாமே அழிக்குமவராய் இராநின்றீர்,’ என்ற தொனிப்பொருள் தோன்றும். இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மின் – இவளுடைய இளமை பொருந்திய நோக்கு ஒன்றும் கிடக்கும்படி காரியம் பார்த்தருள வேண்டும். ‘இவள் தானே முடிந்து போகிறாள் நாங்கள் தாமே இழக்கிறோம் ஜீவிக்க இருக்கிற நீர் வேண்டுமாகில், 3உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப்பாரும், என்பாள், ‘வாட்டேன்மின்’ என்று அவன் தொழிலாகக் கூறுகிறாள்.\n1. ‘இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே’ என்றதனை நோக்கி அவதாரிகை\n2. கண்ணை வர்ணிக்கிறவளுடைய மனோபாவம், ‘தாமைரையிலே முத்துபட்டாற்போன்று’\nஎன்று தொடங்கும் வாக்கியம். அதாவது, கலவியாலே உண்டான ரசத்தைப்\nபொறுப்பதற்காகவும், மேலும் மேலும் விருப்பம் மிகுவதற்காகவும் அன்றோ நீர் பிரிந்தது\nஅவை அப்படியே பலித்த பின்பும், கண்ண நீரையும் மாற்றிக் கலக்கப் பெறாமல்\n3. ‘இவ்விருப்புக்குக் கிருஷி பண்ணிப் பல வேளையில் இழப்பதே\nவேண்டும் என்று படைத்தல், அவதரித்தல் முதலியவைகளாலே பாடு பட்டு, இப்பொழுது\n4. ‘ஒண்முத்தும் பைம்பொன்னும் ஏந்தி’ (திருவிருத். 11) என்றதனை உட்கொண்டு\nரசோக்தியாக அருளிச்செய்கிறார். ‘பொன்னும் முத்தும்’ என்று தொடங்கி பொன் –\nபசலை நிறம். முத்து – கண்ணீர்த்துளி.\nஇந் நோக்கு ஒன்றையும் நோக்கி கொள்ளும்\nகிடைக்காத வஸ்துவை பிரமான பிரசித்தம் -கிடைக்கும் என்று\nகிடையாது என்று அறியும் பருவம் இல்லை பேதை\nசந்தரன் கேட்க்கும் குழந்தை போல்\nஉம்மை அடைய முடியாது -ஹிதம் சொன்னாலும் கேளாத பருவம்\nகெழ் ஒப்பாய்ய ஒப்பு இன்றி இருக்கும் கண்\nகண்ணா நீர் இல்லா விடிலும் பார்த்தார் ஆலத்தி கழிக்கும் படி\nதாமரையில் முத்து பட்டால் போல் கண்ணும் கண்ண நீரும்\nஇவ் இருப்பை காட்டில் இருக்கும் நிலா ஆக்குவதே\nசீதா பிராட்டி -யார் குடி வீணாக பார்த்தோம்\nகிருஷி பண்ணி பலன் கிடைக்கும் பொழுது இழப்பா\nபொன்னும் முத்தும் விளையும் படி ஆக்கிய பின்பு\nஇவள் இழவுக்கு அன்றி அவன் இழவுக்காகா தாயார் கதறுகிறாள்\nவிரோதி கனத்து இருக்�� -ராவனணிலும் வலிதோ இவள் விரோதி வர்க்கம் –\nதாயாரும் தக்கபனையும் பிரித்த திமிர் வேந்தும் படி –\nஇவள் முக்தமான நோக்கு ஒன்றும் கிடைக்கும் படி -இளமையான அழகான திருக் கண்கள்\nநீர் அப்படி இல்லை நித்யம்\nஉம்முடைய ஜீவனைத்தை நோக்கி கொள்ளும்\nஅவன் இழவுக்கு வருந்தி இந்த பாசுரம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..\nமட்டுஅலர் தண்துழாய் என்னும்; சுடர்\nபொ – ரை : ‘பேரொளியினையும் வட்டமான வாயினையும் கூர்மையினையுமுடைய சக்கரத்தைத் தரித்தவரே சூரியன் மறைகின்ற காலத்தையும் தோன்றுகிற காலத்தையும் அறிகின்றிலள்; வாசனையோடு மலர்கின்ற தேனையுடைய குளிர்ந்த திருத்துழாய் என்று சொல்லுகிறாள்; அரியாமையினையுடைய இப்பெண்ணின் திறத்து நுமது எண்ணம் தான் யாதோ சூரியன் மறைகின்ற காலத்தையும் தோன்றுகிற காலத்தையும் அறிகின்றிலள்; வாசனையோடு மலர்கின்ற தேனையுடைய குளிர்ந்த திருத்துழாய் என்று சொல்லுகிறாள்; அரியாமையினையுடைய இப்பெண்ணின் திறத்து நுமது எண்ணம் தான் யாதோ\nவி – கு : அலர் துழாய் – வினைத்தொகை. நேமீயிர் – விளிப்பெயர். ஏழை – அறிவில்லாதவள். இது, உயர்திணை இருபாற்கும் பொதுப் பெயர். ‘களி மடி மானி காமி கள்வன், பிணியன் ஏழை’ என்றார் நன்னூலார்\nஈடு : ஒன்பதாம் பாட்டு. ‘இவள் ‘பட்டன’ என்கைக்கு என்பட்டாள்’ என்ன, ‘படுவன எல்லாம் பட்டாள்; இனி, என் படல் வேண்டும்’ என்ன, ‘படுவன எல்லாம் பட்டாள்; இனி, என் படல் வேண்டும்\nபட்டபோது எழுபோது அறியாள் – 2உதித்ததும் மறைந்ததும் அறிகின்றிலள். ‘இவள் அறிவதும் ஏதேனும் உண்டோ’ என்னில், விரை மட்டு அலர் தண் துழாய் என்னும் -‘இது ஒரு பரிமளமே; இது ஒரு தேனே; இது ஒரு பூவே; இது ஒரு குளிர்ததியே’ என்று, திருத்துழாய் விஷயமாக ஒரு கோடியைச் சொல்லும். ஆக, 3‘உம்முடைய பேரும் தாரும் ஒழிய அறியாள்’ என்கிறாள். என்றவாறே, நம்மை ஆசைப்பட்டு இப்படிப் படப்பெற்றோமே’ என்னில், விரை மட்டு அலர் தண் துழாய் என்னும் -‘இது ஒரு பரிமளமே; இது ஒரு தேனே; இது ஒரு பூவே; இது ஒரு குளிர்ததியே’ என்று, திருத்துழாய் விஷயமாக ஒரு கோடியைச் சொல்லும். ஆக, 3‘உம்முடைய பேரும் தாரும் ஒழிய அறியாள்’ என்கிறாள். என்றவாறே, நம்மை ஆசைப்பட்டு இப்படிப் படப்பெற்றோமே’ என்று 4அலப்ய லாபத்தால் கையில் திரு ஆழியை விதிர்த்தான ‘சுடர் வட்டம் வாய் நுதி நேமியீர்’ என்கிறாள். அதாவது, ‘சுடரையும் வட்டமான வாயையும் கூர்மையையுமுடைய திரவாழியைக் கையிலே உடையீர்’ என்பதாம் 5இப்போது, பெண் பிள்ளையைக் காட்டிலும் திருத்தாய் கையும் திருவாழியுமான அழகுக்கு ஈடுபட்டு விசேஷணங்கள் இட்டு அனுபவிக்கிறாள் ‘சுடர் வட்டம் வாய் நுதி’ என்று. ஆக, 6‘அடைந்தவர் பகைவர்\nஎன்னும் வேற்றுமை இன்றி அழிக்கைக்குப் பரிகரம் உமக்கு ஒன்றேயோ’ என்கிறாள் என்றபடி. 1‘ஆழிப்படை அந்தணனை, மறவியை இன்றி மனத்து வைப்பாரே’ என்பதன்றோ இவர்தம்முடைய வார்த்தையும்’ என்கிறாள் என்றபடி. 1‘ஆழிப்படை அந்தணனை, மறவியை இன்றி மனத்து வைப்பாரே’ என்பதன்றோ இவர்தம்முடைய வார்த்தையும் கையும் திருவாயுமான அழகைக் கண்டால் நெஞ்சு அழியுமவர்கள் 2இவர்கள். நுமது இட்டம் என் கொல் – 3இரா வணன் இரணியன் முதலியோர்களை முடித்தது போன்று, முடிக்க நினைக்கிறீரோ கையும் திருவாயுமான அழகைக் கண்டால் நெஞ்சு அழியுமவர்கள் 2இவர்கள். நுமது இட்டம் என் கொல் – 3இரா வணன் இரணியன் முதலியோர்களை முடித்தது போன்று, முடிக்க நினைக்கிறீரோ நித்தியசூரிகளைப் போன்று, கையும் திருவாழியுமான அழகை அனுபவிப்பிக்கிறீரோ நித்தியசூரிகளைப் போன்று, கையும் திருவாழியுமான அழகை அனுபவிப்பிக்கிறீரோ தன்னையும் மறந்து உம்மையும் மறந்து சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய வைக்கிறீரோ தன்னையும் மறந்து உம்மையும் மறந்து சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய வைக்கிறீரோ இவள் பேற்றில் நீர் நினைத்திருக்கிறது என் இவள் பேற்றில் நீர் நினைத்திருக்கிறது என் இவ்வேழைக்கே – சிறிதும் மனத்திட்பம் இல்லாதவளான 4இவள் விஷயத்தில் நீர் நினைத்திருக்கிறது என்\nஇவள் பட்டன என்கைக்கு என்ன பட்டாள் -படுவது எல்லாம் பட்ட பின்பு -பட வேண்டியது ஒன்றும் இல்லையே\nபட்ட போதும் ஏழு போதும் -சூர்யன் -இரவு பகல் -அறியாத –\nஉதித்ததும் அஸ்தமித்ததும் தாயார் -அறிந்த படி\nராத்ரியில் நித்தரை இன்றி வாயில் வார்த்தை இன்றி\nவிரை மட்டு -தேன்ஒழுகும் –இட்டம் என் கொல்\n-இது தேனே -இது -வாசனை மணமே குளிருசியை கொண்டாடுகிறாள்\nபெரும் தாரும் ஒன்றை தவற\nஅலப்ய லாபத்���ால் கையில் திரு ஆழியை காட்டினான் –\nதருனவ் -ரூபா சம்மனவ் -போல இவளும் உண்ணப் புக்கு வாயை மறந்தால் போல்\nசுடர் வட்ட வாய் -நேமி அழகில் ஈடு பட்டு -தாயார் வார்த்தை –\nதருணவ் ரூப சம்மப்பைன்வ் -போலே –\nநஞ்சீயர் வார்த்தை உகப்பாரை அவ் அழகை காட்டி அகல நின்று முடிக்கும்\nஉகதாவாரை கிட்டே நின்று இத்தாலே முடிக்கும் –\nஉமது இட்டம் என் கொல் -ராவண ஹிரன்யாதி போல் முடிக்க பார்க்கிறீரா\nகிட்டே நின்று நித்யர் போல் அனுபவிக்க\nதன்னையும் மறந்து உம்மையும் பறந்து –\nஇவர் பேற்றுக்கு என் நினைவு\nஏழைக்கு -ஞானம் இல்லாத –அத்யந்த சபலை -ஈடுபாடு -மதி எல்லாம் உள் கலங்கி –\nதத்துவ அர்த்தம் -அவனையே வாய் புலத்தும் இத்தையும் பேற்றுக்கு சாதனம் இல்லை\nஅவன் நினைவே உபாயம் –\nஇவ் -காட்டி -சபலைகள் பலரும் உண்டு -இப்படி ஒரு வ்யக்தி புறம்பு இல்லை என்கிறாள் –\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..\nபொ – ரை : ‘வலிமையினையுடைய கம்ஸனை அவன் நினைத்த நினைவு அவனோடே போமாறு கொன்றவரே இவள், ‘குணங்களாலும் செயல்களாலும் என்னை வஞ்சித்தவனே இவள், ‘குணங்களாலும் செயல்களாலும் என்னை வஞ்சித்தவனே’ என்கிறாள்; கைகூப்பி வணங்குகிறாள்; தன்னுடைய நெஞ்சமானது வேகும்படி பெருமூச்சு எறிகின்றாள்; ஆதலால், உம்மையே பற்றுக்கோடாக நினைத்து இவள் பட்ட துன்பங்கள் எண்ணில் அடங்கா’ என்றவாறு.\nவி-கு : தன நெஞ்சம்; ஒருமை பன்மை மயக்கம். வஞ்சனை செய்தீர் – பெயர். தஞ்சம் – பற்றக்கோடு. பட்டன -பெயர். ‘ஏ’காரம் இரக்கத்தின் கண் வந்தது.\nஈடு : எட்டாம் பாட்டு. ‘உம்மை அனுபவித்துச் சுகித்திருக்க வைத்தீர் அல்லீர்; கம்ஸனைப் போலே முடித்துவிட்டீர் அல்லீர்; உம்மை ‘ரக்ஷகர்’ என்ற இருந்த இவள் படும் பாடே இது,’ என்கிறாள்.\nவஞ்சனே என்னும் – தாயார், ‘வஞ்சித்தான்’ என்னப் பொறுத்திலள்; 1தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊன் ஒட்டி நின்று என் உயிரிற்கலந்து’, ‘நான் அல்லேன் என்றாலும் தவிர ஒண்ணாதபடி என்னையும் அறியாதே வஞ்சித்து, உன் திருவடிகளிலே சேர்த்த உபகாரகனே’ என்கிறாள். கைதொழும் – வஞ்சித்த உபகாரத்துக்குத் தோற்றுக் கைதொழும். தன நெஞ்சும் வேவ நெடிது உயிர்க்கும் – தாயார் சொன்ன குணமின்மைக்கு ஒரு பரிகாரம் செய்தும் ஆற்றாமை போகாமல் தன் நெஞ்சும் வேவ நெடுமூச்சு எறியாநிற்கும். 2‘பின் அழுக்குப் புடைவையை உடுத்தவளும் அரக்கியரால் சூழப்பட்டவளும் பட்டினியால் இளைத்தவளும் எளியவளும் அடிக்கடி பெருமூச்சு எறிகின்றவளுமான பிராட்டி’ என்கிறார். ஸ்ரீவால்மீகியும். 3‘உள்ளம் மலங்க’ என்ற இடம், வெட்டி விழுந்த படி சொல்லிற்று. 4‘உள் உள் ஆவி உலர்ந்து உலர்ந்து’ என்ற இடம், உலர்ந்தபடி சொல்லிற்று; இங்கு, ‘தன நெஞ்சம் வேவ’ என்கையாலே, நெருப்புப் பற்றி எரிகிறபடி சொல்லுகிறது.\nவிறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் – ‘மிடுக்கனான கம்ஸனை அழியச் செய்தீர். உம்மைத் தோற்பிக்க நினைத்தாரை நீர் தோற்பிக்குமவராய் இருந்தீர். 5அடைந்தவர்கள் பகைவர்கள் என்னும் வேற்றுமை இன்றி உமக்கு இரண்டு இடத்திலும் காரியம் ஒன்றேயோ’ என்கிறாள். உம்மைத் தஞ்சம் என்ற – 6தஞ்சமாகிய தந்தைதாயொடு தானுமாய்’ என்னும் சர்வ ரக்ஷகனைக் காதுகரைச் சொல்லுமாறு போன்று சொல்லுகிறாள். மகள் நிலையைப் பார்த்து.7தஞ்சம் அல்லாதாரைத் ‘தஞ்சம்’ என்று இருந்தால் சொல்லுமாறுபோன்று சொல்லுவதே’ என்கிறாள். உம்மைத் தஞ்சம் என்ற – 6தஞ்சமாகிய தந்தைதாயொடு தானுமாய்’ என்னும் சர்வ ரக்ஷகனைக் காதுகரைச் சொல்லுமாறு போன்று சொல்லுகிறாள். மகள் நிலையைப் பார்த்து.7தஞ்சம் அல்லாதாரைத் ‘தஞ்சம்’ என்று இருந்தால் சொல்லுமாறுபோன்று சொல்லுவதே இவள் பட்டனவே – 1‘சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய வைத்தீர் அல்லீர்; நித்திய சூரிகளைப் போன்று அனுபவிக்க உம்மைக் கொடுத்தீர் அல்லீர்; 2‘இலங்கையை அழித்து என்னை அழைத்துக்கொண்டு போவராகில் போகும் அச் செயல் அவர்க்குத் தக்கதாம்’ என்னும் எங்களைப்போன்று இருக்கப் பெற்றிலள்; கம்ஸனைப் போன்று முடித்தீர் அல்லீர்; என் வழி வாராதே உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்த வேண்டும் இவள் பட்டனவே – 1‘சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய வைத்தீர் அல்லீர்; நித்திய சூரிகளைப் போன்று அனுபவிக்க உம்மைக் கொடுத்தீர் அல்லீர்; 2‘இலங்கையை அழித்து என்னை அழைத்துக்கொண்டு போவராகில் போகும் அச் செயல் அவர்க்குத் தக்கதாம்’ என்னும் எங்களைப்போன்று இருக்கப் பெற்றிலள்; கம்ஸனைப் போன்று முடித்தீர் அல்லீர��; என் வழி வாராதே உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்த வேண்டும் இனி, நீர் படுத்துவமவற்றைச் சொல்லில், ஒரு மஹாபாரதத்துக்குப் போரும் போலே’ என்கிறாள் எனலுமாம்.\nஉம்மை அனுபவித்து சுகிக்க வைக்க வில்லை\nகஞ்சனை முடித்தது போல் முடிக்கவும் இல்லை\nகுணா செஷ்டிதன்களாய் வசீகரித்தான் வஞ்சனே என்னும்\nநீண்ட பெரு மூச்சு விடுகிறாள்\nகம்சனை முடிக்க -துக்கம் போனது அவனுக்கும் –\nஉம்மை தஞ்சம் என்று நினைத்து இவள் –\nநான் அல்லேன் என்று விலகினலுமஎன்னை கொண்டானே -தான் ஒட்டி வந்து\nதனி நெஞ்சை வஞ்சித்து -நானும் அறியாமல் உபகரிதவன்\nஉபகாரத்துக்கு தோற்று கை தொழும்-பிரகிருதி சம்பந்தம் நீக்கி\nதுக்கம் -தாயார் சொன்னதுக்கு பரிகாரம்\nநெஞ்சு வேவும் படி பெரு மூச்சு விட\nஅசோகா வனம் -உபவாச கிரிசாம் -தேவதைகள் சீதா பிராட்டிக்கு அமர்த்தம் கொடுப்பார்களாம் –\nதீனாம் -நிச்வசந்தி உள்ளம் மலங்க -வெட்டி\nஅங்கு உலர்ந்து -முந்திய பாசுரம் —இங்கே பற்றி எரிய-\nமிடுக்கை உடைய கஞ்சனை -அவன் நினைவு அவன்தன்னிலும் போம் படி –\nவில் பெரும் விழாவுக்கு கூப்பிட்டு -வஞ்சித்தான் –\nஉள்ளுவார் உள்ளத்தில் உடனிருந்து அறுதி –\nஆணுமாய் மிடுக்கனுமாய் எதிரியாய் -அந்த பாடு -பெண் -பட வைக்கிறீரே\nஉம்மை தொர்ப்பிக்க -அவன் நினைக்க உம்மிடம் தோற்றவள்\nஆஸ்ரித -விரோதி -இடம் காட்டுவது ஆஸ்ரிதர் காட்டுவாரா\nசெப்பம் உடையாய் அடியார்வருக்கு திறல் விரோதிகளுக்கு -செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா\nஉம்மை தஞ்சம் -தஞ்சம் படக் காடாதவர் -சொல்லுவது போல் உம்மை தஞ்சம் கொண்டாலே -தாயார்\nசர்வ ரஷகன் -தஞ்சமாகிய –காதுகண் ஆட்டு வாணியன் -போல் சொல்லி\nஇவள் பட்டனவே ஒரு மகா பாரதம்\nசம்சாரி போல் உண்டு உடுத்து இருக்க ஓட்ட வில்லை\nநித்யர் போல் அனுபவிக்க பண்ண வில்லை\nஎங்களை போல் -அவன் வரும் வரை ஆறி -அவன் வில்லை நம்பி சு பிரவ்ருத்தி கூடாதே\nகம்சனை போல் முடித்தீர் அல்லீர்\nஞானம் கொடுத்து துடிக்க விட்டீர்\nதத் தது சத்ருசம் பவதே -சீதை பிராட்டி வார்த்தை –\nகதற வைத்தாயே -இவளை -முடித்தாகிலும் செய்யாமல் எத்தை படுத்த வேணும் –\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\nதிர���வாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..\nஉள்உள்ஆவி உலர்ந்து உலர்ந்து, என\nபொ – ரை : உள்ளே இருக்கிற உயிரானது சருகாக உலர்ந்து, எனக்கு உதவியைச் செய்தவனே கண்ணனே\n’ என்கிறாள்; ஆதலால், என்னுடைய கள்வியானவள் பட்டவைகள் வஞ்சனையேயாகும்.\nவி-கு : ‘உலர்ந்து என்னும்’ என்க. என வள்ளல், என கள்வி என்பன; ஒருமை – பன்மை மயக்கம். என – அகரம் ஆறனுருபு. கள்வி – பெண்பாற்பெயர். ‘எற்பெறத் தவஞ்செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே நற்பொறை நெஞ்சின் இல்லாக் கள்வியை நச்சி என்றாள்’என்றார் கம்பர். தன் மனத்தின் நிகழ்ச்சிகளைத் தாயும் அறியாதவாறு மறைக்கின்றாளாதலின், ‘கள்வி’ என்கிறாள். பட்ட வினையாலணையும் பெயர். எச்சமெனக் கோடலுமாம்.\nஈடு : ஏழாம் பாட்டு. 1‘தன் நெஞ்சில் ஓடுகின்றவற்றைப் பிறர் அறியாதபடி அடக்கும் இயல்புடைய இவள், வாய் விட்டுக் கூப்பிடும் படி இவளை வஞ்சித்தான்’ என்கிறாள்.\nஉள்உள் ஆவி உலர்ந்து – உள்ளே இருக்கும் மனத்திற்குத் தாரகமான ஆத்துமா சருகாய் வருகிறபடி. 2‘இவ்வாத்துமா வெட்ட முடியாதவன், கொளுத்த முடியாதவன், நனைக்க முடியாதவன், உலர்த்த முடியாதவன்’ என்று சொல்லப்படுகிற இத்தன்மையும் போயிற்று என்கிறாள். ‘ஆயின், உடல் உலர்ந்த பின்பு அன்றோ ஆவி உலர்தல் வேண்டும்’ எனின், 3பாவபந்தம் அடியாக வருகிற நோயாகையாலே அகவாயே பிடித்து வெந்துகொண்டு வருமாயிற்று. என வள்ளலே கண்ணனே என்னும் – விடாயர் கற்பூரத்திரள் வாயில் இடுமாறு போன்று, இவ்வளவான துன்பத்திற்கு இடையில் வந்து உன்னை எனக்குக் கையாளாகத் தருமவனே என்னாநின்றாள். பின்னும் – அதற்குமேலே. வெள்ளம் நீர்க் கிடந்தாய் என்னும் -‘என்விடாய்க்கு உதவத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தருளிற்றே’ என்னும். 4‘தாபத்தாலே பீடிக்கப்பட்டவன் தண்ணீரில் சயனித்திருக்கிற நாராயணனை நினைக்கக் கடவன்’ என்பது விஷ்ணு தர்மம்.\nஇக்கிடை, இவளுக்கு ஒரு படுக்கையிலே சாய்ந்தாற்போலே இருக்கிறதுகாணும். என கள்வி – தன் மனத்தில் ஒடுகிறது பிறர் அறியாத படி மறைத்துப் பரிமாறக்கூடிய இவள் படும் பாடே இது தான் பட்ட – 1‘கருமை பொருந்திய திருக்கண்களையுடைய சீதையைப் பிரிந்து நான் ஒருபோதும் ஒரு நொடிப்பொழுதும் பிழையேன்,’ என்கிற தான், வேறுபாடு இல்லாதவனாய் இருக்க, இவள் வேறுபடுவதே தான் பட்ட – 1‘கருமை பொருந்திய திருக்கண்களையுடை�� சீதையைப் பிரிந்து நான் ஒருபோதும் ஒரு நொடிப்பொழுதும் பிழையேன்,’ என்கிற தான், வேறுபாடு இல்லாதவனாய் இருக்க, இவள் வேறுபடுவதே வஞ்சனையே – பகலை இரவு ஆக்கியும், ‘ஆயுதம் எடேன்’ என்ற கூறிப் பின்னர் எடுத்தும் செய்த செயல் போலே, இவளை வஞ்சித்தீர் இத்தனை. அளவு படைக்குப் பெரும்படை தோற்பது வஞ்சனையால் அன்றோ\nதன்- நெஞ்சில் ஓடுகிறது பிறர் அறியாமல் -மடப்பம் ச்வாபம் –\nவாய் விட்டு கூப்பிடும் படி வஞ்சித்தான்\nவள்ளலே –கண்ணனே -வெள்ள நீர் கடந்தாய் —\nகல்வி தான் பட்ட வஞ்சனையே\nஉள்ளுள் ஆவி உலர்ந்து உலர்ந்து –\nஉள்ளே மனச அதுக்கும் தாரகம் ஆத்மா சருகு போல்\nஅசொஷ்யம் -உலற்ற முடியாது -அதாக்யோயம் எரிக்க முடியாது\nபாவ பந்தம் -அகவாயை வெந்து –\nதாகம் விடையார் -பச்சை கற்பூரம் வாயில் வைத்து கொண்டது போல் திரு நாமம் –\nவள்ளலே -இவ்வளவு ஆர்த்தியில் -தன்னை கொடுக்கிறவன்\nகொடுத்த இடம் கண்ணனே -கையாளாக\nஅதுக்கு மேலே விடாயுக்கு -வெள்ள நீர் –\nஇருட்டில் பயம் நரசிம்கன் -தாபத்தால் வெந்து போனால் ஜல சாயி\nகருட வாகனம் வீர்யம் விஷம் பயம் – ஸ்ரீ விஷ்ணு தர்மம் ஸ்லோகம் –\nமிக அதிகமான எடுத்துக்காட்டு –\nஇக் கிடை இவளுக்கு ஒரு படுக்கையிலே சாய்ந்தால் போல் -ஒரே படுக்கையில் சேர்ந்து\nஎன கள்வி -தன் ஹிருதயத்தில் ஓடுவது பிறர் அறியாமல் –\nந ஜீவியம் ஷணம் அபி -அவன் பட வேண்டியது -அவள் பட -இப்படி வஞ்சனை படுகிறாள்\nஅவிக்ருதனாய் -கல் உழி மங்கன் -உழு வைத்து அடித்தாலும் மங்காமல் -விகாரம் இன்றி\nவஞ்சனை -கிர்த்ரமம் -அளவு படைக்கு பெரும்படை தோற்றது வஞ்சனையால் தான் –\nஇவள் பெரும்படை -அழகி -அவன் இடம் அளவு படை -அவனுக்கு தோற்றது வஞ்சனையால்\nபகலை இரவாக்கியும் ஆயுதம் எடேன் சொல்லி ஆயுதம் எடுத்ததும் –\nசிகண்டி –பீஷ்மர் –அஸ்வத்தாமா –\nகுறை இல்லை அதர்மம் ஜெயிக்க பண்ணினதால் –\nஅடியவர் ரஷிக்க– ராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ண அவதாரத்தில் பொய்யும் தஞ்சம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..\nபொ-ரை : ‘மனமானது நிலை கெடும்படி நீர்ப்பண்டமாக உருகி நின்று, ‘மேலும் மேலும் மேலும் அருள் உடையவனே’ என்கிறாள்; அதற்கு மேல், மிகுதியாக விரும்புகிறாள்; ‘எனக்கு உதவியினைச் செய்தவனே’ என்கிறாள்; அதற்கு மேல், மிகுதியாக விரும்புகிறாள்; ‘எனக்கு உதவியினைச் செய்தவனே என்கிறாள்; ‘என்னிடத்துள்ள ஆத்துமாவிற்கு அமுதே என்கிறாள்; ‘என்னிடத்துள்ள ஆத்துமாவிற்கு அமுதே\nவி -கு : உள்உளே -மேலும் மேலும். ‘உள்ளே உள்ளே’ என்று உரைத்தலும் ஒன்று. ‘நின்று என்னும்’ என மாற்றுக.\nஈடு : ஆறாம் பாட்டு. இவள் துன்பத்தினைக் கண்ட திருத்தாய் 1‘அருள் அற்றவர்’ என்றாள்; இவள் அது பொறாமல்\n‘தகவுடையவனே’ என்று அதனையே நிரூபகமாகச் சொல்லுகிறாள் என்கிறாள்.\nதகவுடையவனே என்னும் – ஐயகோ 1‘ஆகரத்தில் தகவு மறுக்குமோ நம் குற்றங்காண்,’ என்கிறாள். இனி, ‘தகவு இல்லை என்றவள் வாயைப் புதைத்தாற்போலே, 2வந்து தோன்றுவதே’ என்று, அவன் வந்தால் செய்யும் விருப்பத்தைச் செய்கிறாள் எனலுமாம். பின்னும் மிக விரும்பும் – உருவெளிப்பாட்டின் தன்மை இருக்கிறபடி. 3பிரான் என்னும் -‘பெற்ற தாய்க்கு இடம் வையாமல் வந்து தோன்றுவதே’ என்று, அவன் வந்தால் செய்யும் விருப்பத்தைச் செய்கிறாள் எனலுமாம். பின்னும் மிக விரும்பும் – உருவெளிப்பாட்டின் தன்மை இருக்கிறபடி. 3பிரான் என்னும் -‘பெற்ற தாய்க்கு இடம் வையாமல் வந்து தோன்றுவதே இது என்ன உபகாரந்தான்’ என்கிறாள். எனது அக உயிர்க்கு அமுதே என்னும் – ‘என்னுடைய உள்ளே இருக்கிற ஆத்துமாவுக்கு இனியனானவனே இது என்ன உபகாரந்தான்’ என்கிறாள். எனது அக உயிர்க்கு அமுதே என்னும் – ‘என்னுடைய உள்ளே இருக்கிற ஆத்துமாவுக்கு இனியனானவனே’ என்கிறாள். இறைவன், நித்தியமான ஆத்துமா அழியாமல் நோக்கும் அமுதமாதலின், ‘அக உயிர்க்கு அமுதே’ என்கிறாள். உள்ளம் உக உருகி நின்று – வடிவம் இல்லாத மனமானது வடிவினை அடைந்து உருகி நீர்ப்பண்டமாய் மங்கிப்போகாநின்றது. உள்ளம் உருகி நின்று தகவுடையவனே என்னும்; பின்னும் மிக விரும்பும்; பிரான் என்னும்; எனது அக உயிர்க்கு அமுதே என்னும்; இவை, இவள் பேசும் பேச்சைக் கொண்டு நாம் அறிந்தவைகள்; உள் ஓடுகிறது, உள் உளே – 4வாசா மகோசரம். இனி, ‘உள் உளே’ என்பதற்கு, மேலும் மேலும் என்று பொருள் கூறுவாருமுளர். அப்பொருளுக்கு, ‘மேலும் மேலும் உருகி நின்று என்னும்’ எனக்கூட்டுக.\nமோகித்து இருந்தாலும் -தகவு உடையவனே நிரூபகம் அதுவே கொண்டவனே\nஅதை வைத்து சம்போதிக்கிறாள் –\nகெடுவாய் –அடி பாவி –\nஆகரத்தில் தகவு மறுக்குமோ -ஆகரத்தில் முத்து -கொள்ள கொள்ள சுரை இன்றி இருக்கும் இடம் ஆகரம்\nநம் குற்றம் தான் –சங்கே மத் பாக்ய சம்சையா -சீதா பிராட்டி வார்த்தை போல்\nவந்து தோற்றுவதே -அவள் வாயை அடைப்பது போல் -ஈடுபாடு காரணமாக –\nவந்தால் பண்ணும் விருப்பத்தை பண்ணா நிற்கும்\nநினைவு முதிர்ச்சி -பாவனா பிரகர்ஷம் –\nபின்னும் -வராவிடிலும் -பிரான் -உபகாரகன் -அவள் வைய்யிடம் கொடுக்காமல் தோற்றி –\nஎனது அக உயிர் க்கு அமுது -உள்ளே உள்ள அமர்த்தம்\nநித்ய வஸ்து அழியாமல் காட்டும் -பூண் கட்டி கொடுக்கும் அமுது\nபோக தசையில் சொல்வதை எல்லாம் சொல்கிறாள்\nஆத்மா அணு -அமிர்தம் உரு கொண்டு உருகி த்ரவ்யம் போல் ஆனா பின்பு இப்படி\nபேச்சை கொண்டு அறிந்த உள் நிலை -வாசா மகொசரம் –\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..\nகுவளைஒண் கண்ணநீர் கொண்டாள்; வண்டு\nதிவளும்தண் அம்துழாய் கொடீர்; எனத்\nபொ – ரை : இவள் இரவும் பகலும் வாயால் பிதற்றிக்கொண்டு தன்னுடைய கருங்குவளை போன்று கண்களில் நீரினைக் கொண்டாள்; வண்டு படிந்து ஒளி விடுகின்ற குளிர்ந்த அழகிய திருமார்வில் இருக்கின்ற திருத்துழாய் மாலையினைக் கொடுக்கின்றீர் இலீர்; ஆதலால், தூய்மையான பரிசுத்தத்தையுடையவரே\nவி-கு : ‘வெரீஇ’ என்பது, சொல்லிசையளபெடை. தன – அகரம் ஆறனுருபு. காண்: சாதியொருமை. கண்ண – அகரம் சாரியை. ‘என’ என்பது, ‘என்ன’ என்ற சொல்லின் விகாரம். ‘என்ன போதித்தும்\n’ என்பது தாயுமானவர் பாடல். தவளம் – வெண்மை; அது ஈண்டுத் தூய்மைக்கு ஆயிற்று. வண்ணம் – தன்மை. இதனை ‘இயற்சொல்’ என்பர் நச்சினார்க்கினியர்.\nஈடு : ஐந்தாம் பாட்டு. இவள் இப்படித் துக்கப்படுகின்ற இடத்திலும் வரக் காணாமையாலே, 1‘அருள் அற்றவர்’ என்கிறாள்.\nஇவள் இராப்பகல் வாய் வெரீஇ – 2‘ஆடவர் திலகனான ஸ்ரீராம்பிரான் எப்பொழுதும் உறக்கம் இல்லாதவராக இருக்கிறார்; ஒருகால் உறங்கினராயினும், ‘சீதா’ என்கிற மதுரமான வார்த்தையினைச் சொல்லிக் கொண்டு விழித்துக் கொள்ளுகிறார்’ என்கிறபடியே, ‘வாய் வெருவுவான் அவனாக இருக்க, இவள் வாய் வெருவுகின்றாளே’ என்கிறாள். ‘இவள் இராப்பகல் வாய் வெரீஇ’ என்றதனால் 3‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கி இத்திருப்பாசுரம் முடிய இவர் பாடிக்கொண்டு வந்தன எல்லாம் வாய் வெருவின இத்தனையே என்பதும், அவதானம் பண்ணி அருளிச்செய்கின்றார் அல்லர் என்பதும் போதரும். ‘அவதானம் பண்ணாமல் அருளிச்செய்தல் கூடுமோ’ என்கிறாள். ‘இவள் இராப்பகல் வாய் வெரீஇ’ என்றதனால் 3‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கி இத்திருப்பாசுரம் முடிய இவர் பாடிக்கொண்டு வந்தன எல்லாம் வாய் வெருவின இத்தனையே என்பதும், அவதானம் பண்ணி அருளிச்செய்கின்றார் அல்லர் என்பதும் போதரும். ‘அவதானம் பண்ணாமல் அருளிச்செய்தல் கூடுமோ’ எனின், வாசனையே உபாத்தியாயராகச் சொல்லிக் கொண்டுவரச் சொல்லுகிறார் இத்தனை.\nதன குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் – தன்னுடைய வாய குவளைப்பூப் போலே இருக்கிற அழகிய கண்களிலே நீரைக் கொண்டாள். ‘ஆனந்தக் கண்ணீர் பெருக்கு எடுக்கக்கூடிய கண்களில் துக்கக் கண்ணீர் பெருக்கு எடுத்து ஓடுகின்றதே’ என்பாள், ‘குவளை ஒண்கண்ண நீர் கொண்டாள்’ என்றும், ‘இக்கண்ணுக்குஇலக்கானார் கண்ணிலே காணக்கூடிய கண்ணீரைத் தன் கண்ணிலே கொண்டாள்’ என்பாள், ‘தன் கண் நீர் கொண்டாள்’ என்றும் கூறுகின்றாள். ‘அதற்கு நம்மைச் செய்யச் சொல்லுகிறது என்’ என்பாள், ‘குவளை ஒண்கண்ண நீர் கொண்டாள்’ என்றும், ‘இக்கண்ணுக்குஇலக்கானார் கண்ணிலே காணக்கூடிய கண்ணீரைத் தன் கண்ணிலே கொண்டாள்’ என்பாள், ‘தன் கண் நீர் கொண்டாள்’ என்றும் கூறுகின்றாள். ‘அதற்கு நம்மைச் செய்யச் சொல்லுகிறது என்’ என்ன, ‘வண்டு திவளும் தண் அம் துழாய் கொடீர்’ என்கிறாள்; அதாவது, ‘விரஹ வெம்மையால் வாடின இவள் மார்வில் மாலையை வாங்கி, உம்முடைய மார்வில் செவ்வி மாறாத மாலையைக் கொடுக்கின்றிலீர்‘ என்றபடி. ‘அவ்வன்டுகளுக்கு என்ன கண்ணீரைக் கண்டு கொடுக்கிறீர்’ என்ன, ‘வண்டு திவளும் தண் அம் துழாய் கொடீர்’ என்கிறாள்; அதாவது, ‘விரஹ வெம்மையால் வாடின இவள் மார்வில் மாலையை வாங்கி, உம்முடைய மார்வில் செவ்வி மாறாத மாலையைக் கொடுக்கின்றிலீர்‘ என்றபடி. ‘அவ்வன்டுகளுக்கு என்ன கண்ணீரைக் கண்டு கொடுக்கிறீர்’ என்பாள், ‘வண்டு திவளும் துழாய்’ என்கிறாள். திவளுகை – படிதல், அசைதல், ஒளி விடுதல். தவள வண்ணர் தகவுகள் என1 ‘சுத்த சுவபாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயின’ என்பாள், ‘வண்டு திவளும் துழாய்’ என்கிறாள். திவளுகை – படிதல், அசைதல், ஒளி விடுதல். தவள வண்ணர் தகவுகள் என1 ‘சுத்த சுவபாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயின’ என்று எம்பார் அருளிச் செய்வர். ‘உம்மைப் போலே நாலு சிஷ்டர்கள் அமையும் அபலைகள் குடிகெட’ என்று பட்டர்அருளிச்செய்வர்.\nநிர்தயம் -தயை இல்லை தாயார் சொல்ல\nதகவு உடையவன் -மகள் அடுத்து\nசேர்த்து -ஸ்ரீ வசன பூஷனத்தில் இந்த இரண்டையும் காட்டுவர்\nகிலேசிக்க கிடக்கிலும் -வாராமை -தாயவத்தை இருந்த படி என் –\nகுவளை மலர் போன்ற கண் -திரு துழாய் கொடுத்தாலே போதுமே\nதவள வண்ணர் சுத்தம் -ச்வாபர் -தகவுகளே\nஇரா பகல் வாய் வஐவி\nசீதா மதுரா வாணி வாய் வேறுவி பெருமாள் -அத்தலை இத்தலை\nநித்தரை உடன் கால ஷேபம் செய்யும் ஐ ச்வர்யம் உள்ளவர் இப்பொழுது தூங்காமல் – பிராட்டி மட்டுமே நினைவு கொண்டு\nஅபிமத விச்லேஷத்தில் இங்கனம் இருக்கும் நரோத்தமர் புருஷோத்தமத்வம் இதில்\nஅந்த துடிப்பு எல்லாம் இவள் இடம்\nபொய் நின்ற ஞானம்தொடங்கி இது வரை இரா பகல் வாய் வெருவினது தான் பாசுரங்கள்\nவாய் பிதற்றி– -அவதானம் பண்ணி சொன்னது இல்லை –வாசனையே உபாத்யாயராக\nஅவாவில் அந்தாதி -அவா -ஆசை -உந்த பட்டு அருளிச் seytha –\nஅவா உபாத்யாயராக நடந்த ஆயிரம் -அது நடத்த இவர் அருளியது –\nஇவரது மைத்ரேயர் -முன்னுரு சொல்ல பின்னுரு சொன்னார் -பராசரர் -மைத்ரேயர் கேட்க சொன்னது போல்\nஆசை தூண்ட -சிஷ்யர் போல் -இரா பகல் வாய் வெருவி-\nதான தன்னுடைய குவளை ஒண் கண் – நீலோத்பலம் -கருமை நிறைந்த விழி —\nஆனந்தாறு பிரவக்கிக்க கடவ -சோக கண்\nஇக் கண்ணுக்கு இலக்கானவர் பட வேண்டிய அவஸ்தை இவள் பட்டு கொண்டு\nநம்மை செய்ய சொல்லுகிறது என்ன\nவிரக -மாலை வாட -அதை வாங்கி கொண்டு உம் செவ்வி மாறாத பசும் துவளம் மாலை கொடும்\nவண்டு துவளும்-தண் அம் துழாய் –சூட்டை தணிக்கும் குணம் உண்டு –\nவண்டுக்கு கொடுத்தீர் -என்ன கண்ணா நீரைக் கண்டு கொடுத்தீர்\nபடிந்து -அசைந்து ஒளி விடுகை -துவளுகை –\nஎன தவள வண்ணர் -சுத்த ச்வாபவம் உள்ள உம் தகவுகள் எங்கே போனது -எம்பார் நிர்வாகம்\nபட்டர் -உம்மை போல் நாலு சிஷ்யர் அமைந்தால் போல் -அபலைகள் குடி கெடுக்க -சுரத்தை வைத்து -அர்த்தம்\nசுத்த ச்பாவம் இல்லாதவர் –\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஆழ்வார் எம்ப��ருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..\nவலங்கொள்புள் உயர்த்தாய்: என்னும்; உள்ளம்\nபொ – ரை : இவள், ‘இலங்கையினை அழித்தவனே’ என்கிறாள்; அதற்குமேல், ‘வெற்றியைக் கொண்ட கருடப்பறவையினைக் கொடியாக உயர்த்தியவனே’ என்கிறாள்; அதற்குமேல், ‘வெற்றியைக் கொண்ட கருடப்பறவையினைக் கொடியாக உயர்த்தியவனே’ என்கிறாள்; மனமானது கலங்கும்படி நெருப்பினைப் போன்று பெருமூச்சு எறிகின்றாள்; கண்களில் நீர் மிகும்படி நின்று அறிவு கலங்கிக் கைதொழுகின்றாள்.\nவி-கு : ‘என்னும், என்னும், உயிர்க்கும், தொழும்’ என்பன, ‘செய்யுள்’ என் முற்றுகள். ‘நின்று கைதொழும்’ என மாற்றுக.\nஈடு : நான்காம் பாட்டு. ‘‘அரக்கன் இலங்கை செற்றீர்’ என்கிற இது எப்பொழுதும் உள்ளது ஒரு செயல் அன்றுகாண், எப்பொழுதாயினும் ஒரு கால விசேடத்திலே நிகழ்வதுகாண்’ என்றாள் திருத்தாய்; அது பொறுக்க மாட்டாமே, அதுதன்னையே சொல்லுகிறாள்.\nஇலங்கை செற்றவனே என்னும் -எனக்குப் பாண்டே உதவி உபகரித்தவனே’ என்னாநின்றான். முன்பு தனக்கு உதவினவன் இப்பொழுது தனக்கு உதவாது ஒழித்தாற்போலே கூப்பிடுகிறாள். 1‘மலை எடுத்தல், கடல் அடைத்தல், அம்பு ஏற்றல் செய்ய வேண்டுமோ’ என்னாநின்றான். முன்பு தனக்கு உதவினவன் இப்பொழுது தனக்கு உதவாது ஒழித்தாற்போலே கூப்பிடுகிறாள். 1‘மலை எடுத்தல், கடல் அடைத்தல், அம்பு ஏற்றல் செய்ய வேண்டுமோ என் பக்கல் வரும்போது என்ன தடை உண்டு என் பக்கல் வரும்போது என்ன தடை உண்டு’ என்கிறாள் எனலுமாம். திருத்தாய், இவள் விடுக்கைக்குச் சொன்னது தானே இவளுக்குப் பற்றுகைக்கு உடலாய்விட்டது. பின்னும் – அதற்குமேல். வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் – ‘மிடுக்கையடைய புள்ளாலே தாங்கப்பட்டவனே’ என்கிறாள் எனலுமாம். திருத்தாய், இவள் விடுக்கைக்குச் சொன்னது தானே இவளுக்குப் பற்றுகைக்கு உடலாய்விட்டது. பின்னும் – அதற்குமேல். வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் – ‘மிடுக்கையடைய புள்ளாலே தாங்கப்பட்டவனே என்கிறாள். ‘விடாயர் இருந்த இடத்தே 2சாய்கரகம் போலே உயர வைத்துக்கொண்டு வந்து காட்டும் பரிகரத்தையுடையவனே என்கிறாள். ‘விடாயர் இருந்த இடத்தே 2சாய்கரகம் போலே உயர வைத்துக்கொண்டு வந்து காட்டும் பரிகரத்தையுடையவனே’ என்கிறாள் என்றபடி. அன்றி, ‘மிடுக்கையுடைய புள்ளைக் கொடியாக உடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் – கொண்டு வருவதற்குப் பரிகரம் இருந்தும் வரக்காணாமையாலே மனமானது வேர்பறியும்படி நெடுமூச்சு எறியாநிற்கும். 1‘கழுத்தளவு நீரில் இருக்கிற தளிர்களை யுடைய மரங்களைத் தனது மூச்சுக் காற்றினால் கொளுத்துகின்றவள் போல இருக்கிற சீதை’ என்றார் ஸ்ரீவால்மீகி பகவான். 2தண்ணீர் மிக – நெடுமூச்சாகப் புறப்பட்டு, புறப்படாதது கண்ணீராய்ப் புறப்படா நின்றது. கலங்கிக் கைதொழும் – 3தெளிந்திருந்து தொழுமது இல்லை அன்றே காதலி’ என்கிறாள் என்றபடி. அன்றி, ‘மிடுக்கையுடைய புள்ளைக் கொடியாக உடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் – கொண்டு வருவதற்குப் பரிகரம் இருந்தும் வரக்காணாமையாலே மனமானது வேர்பறியும்படி நெடுமூச்சு எறியாநிற்கும். 1‘கழுத்தளவு நீரில் இருக்கிற தளிர்களை யுடைய மரங்களைத் தனது மூச்சுக் காற்றினால் கொளுத்துகின்றவள் போல இருக்கிற சீதை’ என்றார் ஸ்ரீவால்மீகி பகவான். 2தண்ணீர் மிக – நெடுமூச்சாகப் புறப்பட்டு, புறப்படாதது கண்ணீராய்ப் புறப்படா நின்றது. கலங்கிக் கைதொழும் – 3தெளிந்திருந்து தொழுமது இல்லை அன்றே காதலி இவளே – 4அவன் தொழும்படியான வேண்டற்பாடுடைய தான் தொழாநின்றாள்.\nநியத ஸ்வாபம் இல்லை அரக்கன் இலங்கை செற்றது –\nகாதா சித்தம் –வார்த்தை கேட்டு பொறுக்க மாட்டாமல் மகள் -வார்த்தை –\nவார்த்தை பேச முடியாமல் கை தொழும்-\nஎனக்கு பண்டே உபகரித்தவன் -முன்பு உதவினவன்\nகடலை கடைய வேண்டாம் மலை எடுக்க வேண்டாமே அம்பு ஏற்க வேண்டாமே\nதாயார் விடுகைக்கு சொன்னதே பற்றுக்கைக்கு காரணம் மகளுக்கு\nவிடாய் இருந்த இடத்தில் சாய் கரகம் போல்\nபுள் உயர்த்தாய் -உயர வைத்து கொண்டு வந்து காட்டும்\nமேல் இருப்பது ஆனந்தம் -திருஷ்டாந்தம் –\nகொண்டு வருக்கைக்கு பீகரம் உண்டே -வரக் காணாமையாலே\nமனச தத்வம் வேருடன் பிடிங்கி நெடு மூச்சு\nசர்வ வ்ருஷான் பல்லவ தாரின தகந்தி மிவ நிச்வாசம் –சீதா பிராட்டி\nநெடு மூச்ச்சாக புறப்பட்டது – மீதி கண்ணீராக வடிய\nதேறும் கை கூப்பும் கலந்கும்கை கூப்பும்\nஇவளே -அவன் தொழும்படி இருக்கும் -அவன் பட வேண்டி இருக்க -பெருமாள் பட்ட துக்கம் அதிகம்\nஉஊர்த்வம் மாசாத்து ஜீவிதம் -சிரஞ்சீவி வைதேகி -ஷணம் அபி நான் –\nபெருமாள் இழந்தது பிராட்டி யா���ையால் காசை மணி இழவு ஒத்து இல்லையே –\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\n-திரு வாய் மொழி நூற்று அந்தாதி (1,535)\nஅமலனாதி பிரான் . (41)\nஅருளிச் செயலில் அமுத விருந்து – (406)\nஉபதேச ரத்ன மாலை (29)\nகண்ணி நுண் சிறு தாம்பு (62)\nகிருஷ்ணன் கதை அமுதம் (541)\nசிறிய திரு மடல் (27)\nதனி ஸ்லோக வியாக்யானம் (6)\nதிரு எழு கூற்று இருக்கை (8)\nதிரு நெடும் தாண்டகம் (74)\nதிரு வாய் மொழி (3,569)\nதிரு வேங்கடம் உடையான் (27)\nதிருக் குறும் தாண்டகம் (46)\nநான் முகன் திரு அந்தாதி (38)\nநான்முகன் திரு அந்தாதி (38)\nபாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் (7)\nபெரிய ஆழ்வார் திரு மொழி (136)\nபெரிய திரு அந்தாதி – (14)\nபெரிய திரு மடல் (12)\nபெரிய திரு மொழி (467)\nமுதல் திரு அந்தாதி (143)\nமூன்றாம் திரு அந்தாதி (134)\nஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ (8)\nஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி (105)\nஸ்ரீ நம் ஆழ்வார் (3,973)\nஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் (36)\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் (284)\nஸ்ரீ மணவாள மா முனிகள் (3,950)\nஸ்ரீ யதிராஜ விம்சதி (55)\nஸ்ரீ ராமனின் அருள் அமுதம் (413)\nஸ்ரீ வசன பூஷணம் (125)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் (27)\nஸ்ரீ ஹரி வம்சம் (166)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/08/04/bjp-kt-ragavan-answered-on-new-education-policy", "date_download": "2021-06-15T19:12:29Z", "digest": "sha1:FM2ENQ4OYVZSCE6YFLOGCA5BK3MOSLQ4", "length": 11419, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "bjp kt ragavan answered on new education policy", "raw_content": "\nவடமாநில கட்டட பணியாளர்களுக்கு நிகராக தமிழக இளைஞர்களை முன்னேற்றுவோம் -NEP பற்றி KT ராகவனின் அருமையான பதில்\nவட மாநில தொழிலாளர்களை போன்று தமிழர்களையும் கூலி வேலைக்கு செல்லும் வகையில் முன்னேற்றுவது தான் புதிய கல்விக் கொள்கையின் சாராம்சம்.\nபா.ஜ.க தலைமையில் மத்தியில் ஆட்சியமைத்ததில் இருந்து நாட்டு மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களையும், மதச்சார்பற்ற நாடாக உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்றக் கூடியதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஅதன் ஒரு பகுதியாக காஷ்மீரை பிரித்து அதற்கான சட்டப்பிரிவுகளை ரத்து செய்தது, சிறுபான்மையினர்களை ஒழிக்கும் விதமாக சி.ஏ.ஏ சட்டத்தை கொண்டு வந்தது முதற்கொண்டு ���ற்போது புதியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கப் பார்ப்பது என பல்வேறு சதிச் செயல்களில் மத்திய மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.\nஇது போன்ற திட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர், சமூக நல ஆர்வலர்கள் என பல தரப்பினர் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் பா.ஜ.க அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.\nஆனால் பா.ஜ.கவினரோ எதிர்ப்புகளை கருத்தால் வெல்ல முடியாமல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களின் சிலைகளை தொடர்ந்து அவமதித்து அவர்கள் குறித்து அவதூறுகளை பரப்பி நாலாந்தர அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇப்படி இருக்கையில், தனியார் தொலைக்காட்சியில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடந்த விவாத நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.கவைச் சேர்ந்த கே.டி.ராகவன் பேசியுள்ளது சமூக வலைதள வாசிகளிடையே நகைப்பையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. அதில், தமிழ்நாட்டில் சாதாரண கூலி வேலை செய்வதற்கு கூட வெளி மாநிலங்களில் இருந்துதான் ஆட்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.\nஅதற்காகவே புதிய கல்விக் கொள்கை மூலம் கல்வித்துறையை மேம்படுத்த பா.ஜ.க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது எனக் கூறியிருக்கிறார். உண்மையில், வட இந்தியா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பிழைப்புத் தேடி வருவோரின் எண்ணிக்கை குஜராத் மாடலாக இருக்கக் கூடிய பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி வந்த பிறகே அதிகரித்துள்ளது. ஆகவே திராவிட வழியில் செயல்படும் தமிழகம் எப்போதும் சிறுமைப்பட்டு போவதில்லை என கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், வட மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக தென் மாநிலங்களுக்கும், தமிழகத்துக்கும் மக்கள் வருவதை போலவே, பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஏற்படுத்திய அருமையான கல்வித்திட்டத்தின் மூலம் பயின்று சுயமரியாதையுடன் பணியாற்றி வரும் தமிழர்களையும் கூலி வேலை செய்யவதற்கான உத்தியாகவே புதிய கல்விக் கொள்கை என்ற நாசகர திட்டத்தை மத்திய மோடி அரசு கொண்டு வர முயற்சிக்கிறது என்ற உண்மையை பா.ஜ.கவைச் சேர்ந்த கே.டி.ராகவனே வெளிப்படுத்தியிருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வத��கவும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.\nதி.மு.க ஆட்சியில் தலைவர் கலைஞரின் திட்டங்களும்.. பள்ளிக்கல்வித் துறையின் மேம்பாடும்..\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\n3வது அலை உறுதிபடுத்தாத செய்தியாக இருந்தாலும் கொரோனா வார்டுகள் தயாராகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை; உத்தரவுகளில் கவனச்சிதறல் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் \nஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து தனியார் பள்ளி மீட்பு: அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் அறிவிப்பு\nஆயிரமாயிரமாக குறையும் பாதிப்பு; ஒரே நாளில் 23,000 பேர் வீடு திரும்பினர் - தமிழ்நாட்டின் கொரோனா அப்டேட்\n“ஊரடங்கு முடியும் வரை உணவு விநியோகம் தொடரும்” - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/ashima-narwal-hot-photos.html", "date_download": "2021-06-15T18:19:38Z", "digest": "sha1:MKELOEMV4GJH47HSG3RZYIOAV46LZGER", "length": 3167, "nlines": 102, "source_domain": "www.tamilxp.com", "title": "Actress Ashima Narwal Photos - images, gallery, stills, pics - Photoshoot", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nTamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2000/09/19.html", "date_download": "2021-06-15T19:37:08Z", "digest": "sha1:E7RDGHS3TM4TWIK6EDILUCMINNTVBHNO", "length": 52153, "nlines": 247, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: காடு நாவல் #19", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nதி வைல்ட் (ஜாக் லண்டனின் ரகசிய பயணங்கள் # 19)\nஅவளுடைய பாடல் சற்று மாறியது, மேலும் நிழல்கள் அழிக்கப்படுவதைச் சுற்றின. ஜாக் அவர்கள் விலங்குகள் என்னவென்று சரியாகச் செய்ய முடியவில்லை, அவர் நினைத்தார், ஆனால் அவை மிக வேகமாக நகர்ந்தாலும் அவற்றில் கவனம் செலுத்த முடியவில்லை. அவர் ஒரு வடிவத்தைக் கண்காணிப்பார், அதை மையமாகக் கொண்டிருப்பதாக அவர் நினைத்தபோதே அது மறைந்துவிடும், பின்னர் மற்றொருவர் தனது பார்வையின் உச்சத்தை கிண்டல் செய்வார். அவர் சில முறை கண் சிமிட்டினார், மீண்டும் பார்த்தார், ஆனால் வடிவங்கள் இன்னும் இருந்தன-உயிரினங்களின் பரிந்துரைகள்.\nஅவர் அவற்றை வாசனை மற்றும் கேட்க முடியும், ஒருவேளை அவர்கள் லெஸ்யாவைப் போலவே ஆச்சரியப்பட்டிருக்கலாம்.\nஜாக் கோபமடைந்து, காடு அவனை மூடிக்கொண்டிருந்த தருணங்களுக்கு முன்பு யோசித்து, அவனை நசுக்கி, ஒரு குறிப்பிட்ட திசையில் வளர்த்துக் கொண்டது… ஆனால் இது அப்படி எதுவும் இல்லை. இங்கே எந்தவிதமான துஷ்பிரயோகமும் இல்லை, லெஸ்யா அவளுக்குள் வைத்திருந்ததை மட்டுமே மதிக்கிறாள். அது வேறு விஷயம், ஜாக் நினைத்தார், அவர் பின்னால் தோள்பட்டைக்கு பின்னால் அசைவற்ற காட்டில் திரும்பிப் பார்த்தார்.\nஅவர் மீண்டும் தீர்வுக்கு திரும்பியபோது, ​​லெஸ்யாவைக் கடந்தும், எதிர்கொள்ளும் மரங்களின் நிழல்களிலும், ஏதோ சாம்பல் நிறத்தைக் கண்டார்.\n\" ஜாக் கூச்சலிட்டார், ஏனென்றால் அது ஓநாய் என்று நினைத்தார்.\nலெஸ்யா திரும்பினாள். அவள் பாடுவது நின்றுவிட்டது. காடு மீண்டும் ஒரு காடு மட்டுமே ஆனது; இயக்கம் நிறுத்தப்பட்டது, வடிவங்கள் நிழல்களுக்குள் நுழைந்தன, மற்றும் வளர்ச்சியும் சரிவும் அவற்றின் சொந்த கால அளவை மீண்டும் ஒரு முறை பின்பற்றின. சாம்பல் வடிவம் மறைந்தது.\nஇதய துடிப்புக்கான இடத்திற்கு, லெஸ்யாவின் முகம் வெற்று மற்றும் கடினமாக இருந்தது.\n\"காட்டில் ஏதோ இருக்கிறது,\" ஜாக் கூறினார், ஏனென்றால் அவள் என்ன செய்கிறாள் என்று கேட்பது எப்படி என்று அவருக்கு தெரியாது.\nலெஸ்யா ஜாக் பக்கம் நடந்து, அவன் முகத்தைத் தொட்டு, அவன் தோளுக்கு மேல் அவன் பின்னால் இருந்த காட்டுக்குள் பார்த்தான். அவள் பெருமூச்சு விட்டாள்.\n“என்னுடன் வா,” என்றாள். \"நான் உங்களுக்கு சில விஷயங்களைச் சொன்ன நேரம் இது.\"\n என்னைக் கொல்ல ம��யற்சிக்கும் காடு பற்றி\n ஜாக் உறுதியாக தெரியவில்லை, ஆனால் அவள் செய்தால், அது அவனுக்கு பிடிக்காத ஒரு வெளிப்பாடு. அவர் இதுவரை அவள் கண்களில் கேலிக்கூத்தாக இருந்ததில்லை.\n\"அவர் கொல்ல விரும்பினால், அவர் கொலை செய்திருப்பார்,\" என்று அவர் கூறினார். \"என் தந்தையைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.\" ஒரு முறை திரும்பிப் பார்க்காமல் அவள் தீர்வுக்குச் சென்றாள், ஜாக் மட்டுமே பின்பற்ற முடியும்.\nஅவர்கள் நடந்து செல்லும்போது, ​​லெஸ்யா பேசினார். ஜாக் ஆச்சரியத்துடன் கேட்டார், ஆனால் கொஞ்சம் நிம்மதியுடன். அவள் அவரிடம் சொன்னது நம்பமுடியாதது என்றாலும், குறைந்தபட்சம் கடந்த சில வாரங்களாக அவருக்கு என்ன நடக்கிறது என்பதை விளக்குவதற்கு ஏதேனும் ஒரு வழி சென்றது. மேஜிக், அவர் மீண்டும் யோசித்தார், ஆனால் அது அதை விட மிகவும் பழையது.\n“என் தந்தை லெஷி, ஒரு பண்டைய வன இறைவன், அவர் இந்த காடுகளில் முந்நூறு ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவர் ரஷ்ய ஆராய்ச்சியாளர்களின் மனதிலும் இதயத்திலும் வந்தார், நிலம் மெதுவாக அவர்களைக் கொல்லும் வரை அவருக்கு இங்கு ஒரு வசதியான வீடு இருந்தது. பசி, குளிர், வன்முறை, உள்ளூர் பழங்குடியினர் here இங்கு வந்து மூன்று ஆண்டுகளுக்குள், ஆய்வாளர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். ஆனால் என் தந்தை ஒரு சொர்க்கத்தைக் கண்டுபிடித்ததால் அப்படியே இருந்தார். இந்த காடுகளை அவர் தன்னுடையது என்று கூறி, அவற்றைப் பாதுகாத்தல், வளர்ப்பது, மனிதனின் தொடுதல் அரிதாக இருந்த இடங்களை அனுபவித்தல். ”\nலெஸ்யாவும் ஜாக் ஒரு நீரோடை மூலம் இடைநிறுத்தப்பட்டனர், அவள் எதிரெதிர் கரைக்கு குதித்தாள். அவர் பின்தொடரச் சென்றார்… இடைநிறுத்தப்பட்டார்.\n\"இது மிகவும் தொலைவில் உள்ளது,\" என்று அவர் கூறினார், அவள் எப்படி குதித்தாள் என்பதை சித்தரிக்க முயற்சிக்கிறாள். நினைவாற்றல் மங்கலாக இருந்ததால் அவர் முகம் சுளித்தார்.\nலெஸ்யா அவரைப் பார்த்து புன்னகைத்தார், பின்னர் சுட்டிக்காட்டினார். \"நீங்கள் பயன்படுத்த மூன்று படிகள் உள்ளன,\" என்று அவர் கூறினார், மற்றும் ஜாக் குறுக்கே தொடங்கினார். அவன் அவளை அடைவதற்கு முன்பே, லெஸ்யா மீண்டும் பேசிக் கொண்டிருந்தாள்.\n“இதுவரை வீட்டிலிருந்து, என் தந்தை பலவீனமாக இருந்தார். இங்குள்ள பழங்குடியினர் அவரை சரியான பெயர��ல் அறியவில்லை; மற்ற ஆவிகள் மீதான அவர்களின் நம்பிக்கையும், அவரை மறுத்ததும் அவரை ஆண்டுதோறும் பலவீனப்படுத்திக் கொண்டிருந்தன. கோடை காலம் வரும், அவர் கிட்டத்தட்ட ஒன்றும் வறண்டுவிடுவார். பின்னர் குளிர்காலம், இருள், மற்றும் அவர் ஆண்கள் மற்றும் பெண்களின் பேய் மனதில் மீண்டும் வலுவாக வளருவார். அவர்களுடைய அச்சங்களை வேட்டையாடுவதை அவர் விரும்பவில்லை, ஆனால் அதுவே அவரது ஒரே வழி. அவர்களுடைய மந்தைகளைப் பாதுகாப்பதன் மூலமும், கடுமையான குளிர்காலம் மூடும்போது அவர்களை எச்சரிப்பதன் மூலமும் அவர் அவர்களுக்குத் திருப்பிச் செலுத்தினார். ”\n\"அப்படியானால் அவர்தான் என்னைக் கொல்ல முயன்றார்\" என்று ஜாக் கேட்டார். அவர் மந்திரத்தைக் கண்டார், அவர் நம்ப முடியாத விஷயங்களைக் கண்டார், ஆனால் அவர் இதை நம்புவதில் இருந்து வெகு தொலைவில் இருந்தார். இன்னும் கேள்வி முட்டாள்தனமாக உணரவில்லை, லெஸ்யாவின் பதில் நிதானமானது.\n\"என் தந்தைக்கு பைத்தியம், இப்போது, ​​இங்கே நீண்ட நேரம் கழித்து,\" அவள் அவனைப் பார்க்கத் திரும்பாமல் சொன்னாள். \"உங்களுடன் என்னுடன் அவர் பொறாமைப்படுகிறார் என்பதை நான் உணர்கிறேன். நேரம் மற்றும் அவநம்பிக்கையால் அவர் மிகவும் பலவீனமடைந்துள்ளார் என்பது அதிர்ஷ்டம். \"\n\"எனவே நான் நம்பினால், அது அவரை பலப்படுத்துமா\nலெஸ்யா அப்போது நிறுத்தி அவன் பக்கம் திரும்ப, அவள் முகம் கடுமையாக இருந்தது. இன்னும் அவள் கண்கள் பிரகாசித்தன. நான் அவளை நேசிக்க முடியும், அவன் எதிர்பாராத விதமாக நினைத்தான், அவன் மூச்சைப் பிடித்துக் கொண்டான், மரங்களை மூடிக்கொண்டு அவனிடமிருந்து அன்பை நசுக்கக் காத்திருந்தான்.\n\"என் தந்தையைப் பற்றி நீங்கள் கவலைப்பட அனுமதிக்க வேண்டும்,\" என்று அவர் கூறினார். அவள் நெருங்கி வந்து, ஜாக் முகத்தைத் தொட்டு, அவளது ரத்த விரலைப் பார்த்தாள். \"நான் உன்னை பாதுகாப்பேன்.\"\n” ஜாக் கேட்டார். \"உன்னை பற்றி என்ன அவர் உங்கள் தந்தை என்றால்,… அவர் உங்கள் தந்தை என்றால்,… ”அவர் கோபமடைந்து, தலையை ஆட்டினார். அது உங்களை என்ன செய்கிறது ”அவர் கோபமடைந்து, தலையை ஆட்டினார். அது உங்களை என்ன செய்கிறது அவர் நினைத்தார், ஆனால் அவர் அதை சொல்லவில்லை. அவள் கேள்வி கேட்க மிகவும் அழகாக இருந்தாள்.\n\"எனக்கு ஒரு மனித தாய் இருந்தாள்,\" என்று அவர் கூறினார். \"நீண்ட காலத்திற்கு முன்பு, தந்தை இன்னும் வலுவாக இருந்தபோது, ​​ஒரு ஆணாக தோன்றும்போது, ​​அவர் மலைகளில் இழந்த ஒரு இந்தியப் பெண்ணைச் சந்தித்தார், அவளை அழைத்துச் சென்றார், கவனித்துக்கொண்டார். அவர்களுடைய அவநம்பிக்கை அவரைத் தாக்கும் நேரம் வரும் என்று அவர் அறிந்திருந்தார், ஒரு மனித மனைவியை அழைத்துச் செல்வது அதைத் தவிர்க்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். ”அவள் திணறினாள். \"அவள் என்னைப் பெற்றெடுத்து இறந்தாள்.\"\n\"மன்னிக்கவும்,\" ஜாக் கூறினார், மற்றும் லெஸ்யா சோகமாக சிரித்தார்.\nஅவள் திரும்பி மீண்டும் விலகிச் சென்றாள், சில நிமிடங்கள் கழித்து அவை கேபின் துப்புரவுக்குள் வெளிவந்தன.\nஒரு நொடி, ஜாக் மயக்கம் உணர்ந்தார். அவர் ஒரு மரத்தின் மீது சாய்ந்து லெஸ்யாவை கேபினில் பார்த்தார். இது எல்லாம் அதிகம், என்று அவர் நினைத்தார். வாழும் கட்டிடங்கள், வன தெய்வங்கள் மற்றும் லெஸ்யா… லெஸ்யா, என் அன்பே, துப்புரவு செய்வதில் அவள் என்ன செய்து கொண்டிருந்தாள் அவர் அப்போது அவளுக்கு அஞ்சினார், மேலும் அவரது குழப்பத்தின் ஒரு பகுதி எப்போதும் பயமாக இருப்பதை உணர்ந்தார். அவள் அவனால் ஒருபோதும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாத ஒன்று, அவளுடைய அழகு-ஒருவேளை, அவர்கள் நேசிக்க முடியும் என்ற எண்ணம்-அவன் மனதை மூடிக்கொண்டிருந்தது.\n\"எந்தவொரு மனிதனிலும், நீங்களே புரிந்து கொள்ள முடியும்,\" என்று லெஸ்யா தனது எண்ணங்களுக்கு பதிலளிப்பது போல் கூறினார். \"பல அதிசயங்கள் உள்ளன\nஅவள் முழங்காலில் விழுந்து, முன்னோக்கி சாய்ந்து, கைகளை பூமியில் வைத்து, ஜாக் பார்த்து சிரித்தாள்.\nபின்னர் லெஸ்யா ஒரு ஆர்க்டிக் நரி, துப்புரவு முழுவதும் இழந்து கேபினுக்கு பின்னால் மறைந்துவிட்டார்.\n” அவன் சொன்னான், அவளைச் சுற்றிப் பார்த்தான், அவன் பார்த்ததை நம்ப முடியவில்லை. மந்திரத்தைத் தொடுவதை அவர் ஏற்றுக்கொள்வது ஒவ்வொரு கணமும் இன்னும் நம்பமுடியாத விஷயங்களால் சவால் செய்யப்படுகிறது.\nகேபினுக்குப் பின்னால் இருந்து ஒரு கரிபூ வெளிப்பட்டது, ஜாக் முழுவதும் குறுக்கே சென்று, பல பிரகாசமான மலர் படுக்கைகளைத் துடைத்தெறிந்தது. அது அவருக்கு முன்பாக இடைநிறுத்தப்பட்டு, இலவங்கப்பட்டை மற்றும் காடுகளின் வாசனையைப் பற்றிக் கொண்டது. அவர் கண் சிமிட்டினார்…\n… மற்றும் லெஸ்யா மீண்டும் அங்கே இருந்தார். அவள் ஓடிக்கொண்டிருப்பது போல அவள் கடுமையாக சுவாசித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய எளிய உடை இன்னும் பல இடங்களில் ரோமங்களை முளைத்தது. அவளுடைய புன்னகையின் ஒவ்வொரு அங்குலமும் அவனை உள்ளடக்கியது, அவனுக்காக இருந்தது. அவர் கண்களை மூடிக்கொண்டார், ஆனால் அது போன்ற திகிலூட்டும் அதிசயங்களை மூடிவிட முடியவில்லை.\nஅவர் கண்களை மூடிக்கொண்டார், ஆனால் அது போன்ற திகிலூட்டும் அதிசயங்களை மூடிவிட முடியவில்லை.\n\"ஜாக், பயப்பட ஒன்றுமில்லை,\" என்று அவர் கூறினார்.\nஜாக் மீண்டும் கண்களைத் திறந்தான், அது இன்னும் லெஸ்யா அவன் முன் நின்று கொண்டிருந்தது, நம்பமுடியாத, அழகான பெண், அதை நேசிப்பது மிகவும் எளிதானது என்று அவருக்குத் தெரியும். \"அப்படியா\" என்று அவர் கேட்டார், ஏனென்றால் அவர் சந்தேகிக்க உதவ முடியவில்லை.\n\"உண்மையில்.\" அவள் முன்னால் வந்தாள், அவளுடைய கவர்ச்சியான, மர்மமான வாசனை அவளுடன் சுமந்து, உதடுகளில் மென்மையாக முத்தமிட்டது.\nநான் உன்னை நம்புகிறேன், அவன் சொல்ல முயன்றான், ஆனால் அவனால் பேச முடியவில்லை. அவள் அவன் மூச்சை எடுத்துச் சென்றாள்.\nஅவள் அவனை மீண்டும் அறைக்குள்ளும் உள்ளேயும் அழைத்துச் சென்றாள், படுக்கையில் படுத்துக் கொண்டாள்.\n\"நான் உங்கள் புத்தகத்தை இழந்தேன்,\" என்று அவர் கூறினார், அவர் காடு வழியாக பறக்கும் போது டுமாஸ் நாவலை கைவிட்டுவிட்டார் என்பதை உணர்ந்தார்.\n\"அது ஒரு விஷயமே இல்லை,\" என்று அவர் கூறினார். \"நான் அதை பல முறை படித்திருக்கிறேன்.\"\n\" ஜாக் ஆரம்பித்தாள், ஆனால் அவள் முதல் தடவையாக இருந்ததால் அவள் விரல்களை அவன் உதடுகளுக்கு குறுக்கே வைத்தாள்.\n“ஹஷ், ஜாக். பின்னால் படுத்துக் கொள்ளுங்கள், அசையாமல் இருங்கள், இந்த காயங்களை நான் அனுமதிக்கிறேன். என் தந்தைக்கு பல வழிகள் மற்றும் சூழ்ச்சிகள் உள்ளன. அவர் இந்த நேரத்தில் உங்களை சிக்க வைக்கவில்லை, ஆனால் அவரது ஆவி அலைந்து திரிந்த இடத்தில், அவர் அந்த இடங்களை முழுமையாக கட்டுப்படுத்துகிறார். மிகச்சிறிய உயிரினத்திற்கு மிகப்பெரிய மரம். அவர் உங்களிடம் தொற்றுநோயை வளர்க்கவில்லை என்பதை நான் உறுதி செய்ய வேண்டும். \"\n\"பூஞ்சை வித்திகள், ஈ லார்வாக்கள், நச்சு தாவர சாறுகள், இறந்த பொருட்களிலிருந்து வரும் திரவங்கள் ... காடு ஆபத்துகளால் நிறைந்துள்ளது.\" சில தனிப்பட்ட சிந்தனைகளை நினைப்பது போல் அவள் சற்று, மென்மையாக சிரித்தாள்.\n\"நான் கழுவ முடியும் ...\" என்று அவர் தொடங்கினார், ஆனால் பின்வாங்கினார். அவள் அடர்த்தியான, சூடான திரவத்தில் நனைத்த மென்மையான, ஈரமான துணியைப் பயன்படுத்துகிறாள், அவள் தோலைத் தொட்ட இடமெல்லாம் அது கூச்சமடைந்து வெப்பமடைகிறது. இது ஒரு இனிமையான அனுபவம், அது சுத்திகரிப்பு உணர்ந்தது. அவள் அவற்றைத் தொடும்போது அவனது வெட்டுக்கள் கூட அவ்வளவு புண்படவில்லை.\nஎனவே அவன் கண்களை மூடிக்கொண்டு, அவளது காயங்களை சுத்தம் செய்ய அனுமதித்தான், நடந்த எல்லாவற்றையும் பற்றி சிந்திக்க வாய்ப்பைப் பயன்படுத்தினான். எண்ணங்கள் அவனது மனதில் சுழன்றன, வெவ்வேறு உருவங்கள் உள்ளேயும் வெளியேயும் ஒளிரும், பல அதிசயங்கள் இருந்தன, ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த இயலாது. அந்த மரங்களால் சூழப்பட்டதாக அவர் உணர்ந்த பயங்கரவாதம், அவரை ஏறத் தொடங்கிய குருட்டு பீதி, கொலை செய்ய சதி செய்யும் காடு போல ஒலித்த சலசலப்பு மற்றும் கிசுகிசுப்பு… இவை அனைத்தும் அந்த துப்புரவுகளில் அவர் கண்ட அதிசயங்களை எதிர்கொண்டன , மற்றும் லெஸ்யா அவரிடம் சொன்ன விஷயங்கள். அவரது கதையைப் போலவே ஆச்சரியமாகவும் நம்பமுடியாததாகவும் இருந்தது, உண்மையில் அவருக்கு என்ன நடக்கிறது என்பதற்கான ஒரே விளக்கம்தான் அவர் ஏற்றுக்கொள்ள முடியும்.\n\"நீங்கள் தீர்வு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்\" என்று அவர் கேட்டார்.\n“காட்டுடன் தொடர்புகொள்வது. எனது தந்தையின் பல திறமைகள் என்னிடம் உள்ளன, அரை மனிதனாக எனக்கு தேவைகளும் உள்ளன. ”\n“இந்த அறை, தோட்டம். என் தந்தை சாப்பிடுவதில்லை, ஆனால் நான் கட்டாயம் வேண்டும். ”\n“நான் உன்னைப் பார்த்தேன்… நரி. கரிபூ. ”\n“லெஷியிடமிருந்து மற்றொரு பரிசு. அவர் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் உருவங்களை பின்பற்ற முடியும். ஆனால் நான் சதை மற்றும் இரத்தம், அதே போல் ஆவி மற்றும் தென்றல், அதனால் நான் அவர்களை மாற்ற, மாற்ற முடியும். ”\n\"இது மிகவும் தனிமையானது.\" மன்னிக்கவும் அவள் இதுவரை சென்றதைப் போல அவள் விலகிப் பெருமூச்சு விட்டாள்.\nநான் இங்கே இருக்கிறேன், ஜாக் சொல்ல விரும்பினான், ஆனால் அவனால் முடியவில்லை. லெஸ்யா போன்ற ஒரு உயிரினத்தை அவர் உண்மையில் எப்படி ஆறுதல்படுத்த முடியும் அவள் மிகவும் மனிதனாக இர���ந்தாள், ஆனாலும் அவள் மிகவும் வித்தியாசமானவள், அவளுடைய நபரை எவ்வளவு கவர்ந்தாலும், அவள் புன்னகை எவ்வளவு அழகாக இருந்தாலும், அவள் ஒரு பெண் அல்ல. நீங்கள் என்ன அவள் மிகவும் மனிதனாக இருந்தாள், ஆனாலும் அவள் மிகவும் வித்தியாசமானவள், அவளுடைய நபரை எவ்வளவு கவர்ந்தாலும், அவள் புன்னகை எவ்வளவு அழகாக இருந்தாலும், அவள் ஒரு பெண் அல்ல. நீங்கள் என்ன அவர் கேட்க விரும்பினார், ஆனால் மீண்டும், அவர் அதை சத்தமாக சொல்ல முடியவில்லை. அவளுடைய உணர்வுகளை புண்படுத்த அவனுக்கு எந்த விருப்பமும் இல்லை.\nஎன் ஓநாய், அவர் நினைத்தார், ஒரு கணம் அவரது இதயம் பாய்ந்தது. இந்த அதிசய பெண் அந்த நேரத்தில் அவருடன் காடுகளில் இருந்திருக்க முடியுமா ஆனால் அவர் கண்களை மூடிக்கொண்டார், அது அப்படியல்ல. ஓநாய் லெஸ்யா இல்லாத ஒன்று, அதற்கு நேர்மாறாக இருந்தது. அவர் அறிந்திருப்பார். அங்கேயே படுத்திருந்த அவன், அவள் வாசனையை சுவாசித்தான், அது அவன் முன்பு வாசனை இல்லாதது போல் இருந்தது.\n\"நான் உங்களுக்கு காட்ட முடியும்,\" அவள் மென்மையாக சொன்னாள்.\n\" அவன் கண்களைத் திறந்து, அவளை மீண்டும் ஒரு முறை பார்த்தான்.\nஅவள் முகத்தில் மெதுவான புன்னகை வளர்ந்தது. “ஆம்,” என்றாள். “ஆமாம், நான் உங்களுக்குக் காட்ட முடியும்” அவள் அவன் கைகளைப் பிடித்து படுக்கையில் இருந்து இழுத்தாள். “வெளியே, ஜாக்” அவள் அவன் கைகளைப் பிடித்து படுக்கையில் இருந்து இழுத்தாள். “வெளியே, ஜாக் என்னுடன் வாருங்கள். ”அவள் திரும்பி வாசலுக்கு விரைந்தாள்.\nஜாக் அவர் நின்ற இடத்தில் தடுமாறினார். ஆனால் அவளுடைய திடீர் உற்சாகம் பிடிக்கப்பட்டது, மேலும் அவர் மீண்டும் ஒரு முறை ஊக்கமளித்தார். \"லெஸ்யா, நீங்கள் என்ன காட்டப் போகிறீர்கள்\nஅவள் திறந்த வாசலில் நின்றாள், சூரியன் தன் நிழலை மீண்டும் அறைக்குள் வீசினாள். நிழல் நெகிழ்வு மற்றும் மாறுதல் என்று ஜாக் கற்பனை செய்தார்: ஒரு கரடி, ஒரு நரி, ஒரு பாம்பு.\n\"காட்டு அழைக்கும் போது எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன்.\" பின்னர் அவள் வீட்டு வாசலில் இருந்து திரும்பி திறந்தாள்.\nஜாக் பின்தொடர்ந்தபோது, ​​லெஸ்யாவின் சிரிப்பு அவரை ஈர்த்தது. அவள் அவனை ஆப்பிள் மரத்தின் கீழே உட்கார அழைத்துச் சென்றாள், யூகோனில் இங்கே சாத்தியமில்லாத மலரை அவன் மணந்தான��.\n\"இது கொயோட்டின் அழைப்பு,\" என்று லெஸ்யா சொன்னாள், அவளுடைய வாயிலிருந்து வந்த ஒலி எந்த மனித தொண்டையிலிருந்தும் வெளிவந்திருக்க முடியாது. ஜாக் சற்று பின்வாங்கினார், தீர்க்கப்படாமல். ஆனால் லெஸ்யா தடுத்து அவள் தலையை சாய்த்தபோது, ​​தூரத்திலிருந்தே ஒரு பதில் அழைப்பு வந்ததைக் கேட்டு, சிரிப்பதற்கு அவனால் உதவ முடியவில்லை.\n\"இப்போது நீங்கள் முயற்சி செய்யுங்கள்,\" என்று அவர் கூறினார்.\n இங்கே, நான் உதவுவேன். ”அவள் அவனுக்கு அருகில் நின்று, அவனது தொண்டையை இடது கையால் தொட்டாள், அவன் மார்பை அவளது வலது பக்கம் தொட்டாள். “அழைப்பு இங்கே தொடங்குகிறது, மார்பில். அதை உங்கள் தொண்டை வழியாக கொண்டு வாருங்கள், உங்கள் தலையைத் திருப்புங்கள்… இப்படி… கூச்சலிடுவதை விட அது வெளியே வரட்டும். முயற்சி.\"\nஜாக் முயன்றார், லெஸ்யாவின் கைகள் அவரது மார்பில் தள்ளி, அவரது கழுத்து மற்றும் தொண்டை வரை வரைந்து, தலையைத் திருப்பி, ஆதாமின் ஆப்பிளின் குறுக்கே அடித்தன. ஒரு கதவு திறந்ததைப் போல, தனக்குள்ளே ஏதோ வழியைக் கொடுப்பதை அவர் உணர்ந்தார், பின்னர் ஒரு பரபரப்பு ... ஒரு விழிப்புணர்வு. லெஸ்யாவுக்கு என்ன மந்திரம் இருந்தாலும், அதில் ஒரு சிறிய பகுதியை அவனுக்குள் ஆழமாக வைத்திருந்தாள் என்ற சந்தேகத்திற்கு ஜாக் இருந்தான்.\nஅவனைத் தொடர்ந்து வழிநடத்துவதும் அழைப்பை வெளியே எடுப்பதும் போல் அவள் தொண்டையைத் தொடர்ந்தாள், அதை விடுவிக்க அவன் வாயைத் திறந்தான். இதன் விளைவாக அவர் உருவாக்கிய அழைப்பின் மோசமான பிரதிபலிப்பு இருந்தது, ஆனால் ஜாக் ஆச்சரியத்துடன் கண்களைத் திறந்தார்.\n\"உங்களை ஒரு கொயோட்டாக நினைக்க முயற்சி செய்யுங்கள்,\" என்று அவர் கூறினார். “அழைப்பு ஆழமாக உள்ளே இருந்து வரட்டும், இயற்கையாகவே உயரும், வெளியே இழுக்கப்படாது. மேலும் வெட்கப்பட வேண்டாம். ”\n\" என்று ஜாக் கேலி செய்தார். அவர் கடைசியாக இருந்த விஷயம் வெட்கமாக இருந்தது. ஆனால் லெஸ்யா ஒரு புருவத்தை உயர்த்தினார், மேலும் அவர் தன்னை வெட்கப்படுவதைக் கண்டார்.\n\"சுய உணர்வு,\" என்று அவர் கூறினார். “தாராளமாகவும் இயல்பாகவும் உணருங்கள், பார்க்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இது நான் மட்டுமே. \"\nஅவர் சிரித்தார், தலையசைத்தார், மீண்டும் முயன்றார். லெஸ்யாவின் கைகளும் விரல்களும் அவற்றின் வேலையைச் செ���்தன, ஆனால் இந்த நேரத்தில் அவர் அவற்றை தனது சொந்த சதை மற்றும் தோலின் இயக்கங்களாக உணர்ந்தார், வேறு ஒருவரின் அல்ல. அவர் கூறிய அழைப்புக்கு அந்த தொலைதூர கொயோட்டால் பதிலளிக்கப்பட்டது.\n“நான்… நான் கொயோட் பேசினேனா” என்று ஜாக் கேட்டார்.\n\"நீங்கள் செய்தீர்கள்,\" லெஸ்யா சிரித்தபடி கூறினார். \"பறவைகளின் மொழியை நான் உங்களுக்கு கற்பிக்க விரும்புகிறீர்களா\nஅன்று பிற்பகல், அடுத்த இரண்டு நாட்களுக்கு, லெஸ்யா அவருக்கு நம்பமுடியாத விஷயங்களைக் காட்டினார்.\nகற்றலுக்கான ஜாக் வசதி எப்போதுமே மகத்தானது. ஒரு வாசகர் பேசுவதற்கு முன்பே, அவரது குறுகிய வாழ்க்கையில் அவர் உண்மை மற்றும் புனைகதை ஆகிய எண்ணற்ற புத்தகங்களை உட்கொண்டார். அவர் தகவலுக்கான ஒரு கடற்பாசி, அவர் எங்கு வேண்டுமானாலும் அதை ஊறவைத்தார், ஆனால் அவரது உண்மையான புத்திசாலித்தனம் அந்த தகவலைப் பயன்படுத்துவதில் இருந்து உயர்ந்தது. அவரது மனம் அறிவின் களஞ்சியம் மட்டுமல்ல, அந்த அறிவை வரிசைப்படுத்தி ஒன்றிணைக்கக்கூடிய ஒரு தொழிற்சாலை. அவர் கற்றலுக்காக பசியுடன் இருந்தார், அவர் இதுவரை யூகோனில் கழித்த எல்லா மாதங்களிலும், லெஸ்யாவுடன் இந்த முறை அவர் நினைவில் வைத்திருக்கும் வேறு எதையும் விட பசி அதிகம் என்று கூறினார்.\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள்\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள் இன்று நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போலந்து மார்க்சிய சிந்தனையாளரும் அமைப்பாளருமான ரோசா லக்சம்பர...\nதோப்பில் முஹம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு\nகடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி, துறைமுகம்... என்று மீரானின் படைப்புகளில் தொடர்ச்சியாக இதை உணர்கிறேன். வழக்கமான கடலோர மனிதர்களைத் ...\nதமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பி...\nஎமது தலைமுறையினர் மாறிவரும் உலகப்போக்குகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கருத்தியலை பல்வேறு துறைகளையும் சூழல்களையும் உள்வாங்கி புதிதாக ...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணை���்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/indian_law/rti/rti6_4.html", "date_download": "2021-06-15T20:44:28Z", "digest": "sha1:SSJA46H7TIT5GKILJUXTGE6ED5NDYIOE", "length": 27110, "nlines": 218, "source_domain": "www.tamilsurangam.in", "title": "தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - Right to Information Act - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, தகவல், மூன்றாம், நபர், சட்டம், கட்டணம், பிரிவு, நாட்கள், உரிமைச், அரசு, அல்லது, அலுவலகம், விவரங்கள், துறைக்கு, வேண்டும், செலுத்தும், முறை, அறியும், right, information, நோக்கங்கள், சட்டத்தின், பெறும், பதில், பற்றிய, இந்தியச், செலுத்தலாம், அந்த, மத்திய, code, தகவலை, கேட்கலாம், எத்தனை, penal, பெறுவதற்கான, அதற்கான, கீழ், தரும், ரகசியமாக, முறையீடு, செய்ய, | , அளிக்க, விண்ணப்பத்தில், தினங்களுக்குள், மனுதாரருக்கு, ரயில்வே, சார்ந்த, inidan, தொடர்பான, அலுவலகங்களுக்குக், இந்திய, நேரில், நிறுவனங்களுக்கு, கொடுக்க, நகல், 10க்கு, பெற்று, போஸ்டல், அனுப்ப, indian, fees, அனுப்பிய, அனுப்பலாம், தலைப்பில், தண்டனைச்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜூன் 16, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரல���று இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்தியச் சட்டம் » தகவல் அறியும் உரிமைச் சட்டம் » தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள்\nதகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005\nஅனுப்பிய மனுதாரரின் விண்ணப்பத்தில் கேட்ட கேள்விகளுக்கு தகவல் தன்னிடம் இல்லை என்றால், மனுதாரருக்கு மனுவைத் திருப்பி அனுப்பக்கூடாது. அவரே அந்த மனுவினை சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரிக்கு 5 நாட்களுக்குள்ளாக அனுப்பிவிட்டு, அவ்வாறு அனுப்பிய தகவலை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.(பிரிவு 6(3)).\nமத்திய அரசு அலுவலகம் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.10. மாநில அரசு அலுவலகம் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.10, தகவல் கொடுக்க, நகல் எடுக்க- 1 பக்கத்திற்கு ரூ.2, ஆவணத்தை நேரில் பார்வையிட முதல் ஒரு மணி நேரம் இலவசம். அடுத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.5, பொருள் மாதிரி/உருவ மாதிரிக்கும் அசல் கட்டணம். CD, FLOPPY ஒன்றுக்கு ரூ.50 (G.O.M.S.NO.1012 / PUBLIC (ESH.1 & LEG) DEPT. DT.20.09.2006.\nமாநிலஅரசு தொடர்பான அலுவலகங்களுக்குக் கட்டணம் செலுத்தும் முறை நீதிமன்ற வில்லை ( Court Fee Stamp ) ரூ.10க்கு ஒட்டலாம் (அல்லது பொது தகவல் அலுவலர்............................ அலுவலகம் என்ற பெயரில் ரூ.10 வங்கி வரைவோலை (டி.டி) பெற்று அனுப்பலாம். அல்லது கீழ்க்காணும் தலைப்பில் அரசு கருவூலத்தில் ரூ.10 செலுத்தலாம்.\nமத்திய அரசு தொடர்பான அலுவலகங்களுக்குக் கட்டணம் செலுத்தும் முறை\nரூ.10க்கு டி.டி. அல்லது போஸ்டல் ஆர்டர் மட்டுமே கீழ்கண்ட தலைப்பில் எடுத்து அனுப்ப வேண்டும். (பேங்க், இரயில்வே, தபால்நிலையம், பாஸ்போர்ட் ஆபீஸ், பி.எஸ்.என்.எல்., பாராளுமன்றம் போன்ற மத்திய அரசு அலுவலகங்களுக்கு)\nகணவன், மனைவி பணிப் பதிவேடுகளின் நாமினி விவரங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் சார்ந்த விவரங்கள், குற்றப்பத்திரிகைகள், தண்டனைக்கோப்புகள், சம்பளப்பட்டியல் விவரங்கள், வாக்குமூல நகல்கள், அசையும், அசையா சொத்துகள் ���ாங்கிய விவரங்கள்.\nரயில்வே துறைக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்தும் முறை\nரயில்வே துறைக்கு தகவல்களை பெறுவதற்கான கட்டணம் ரூ.10-ஐ போஸ்டல் ஆர்டராகவோ அல்லது ஏதேனும் ஒரு ரயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு கொடுக்குமிடத்தில் செலுத்தி அதற்கான ரசீதைப் பெற்று விண்ணப்பித்துடன் இணைத்தும் அனுப்பலாம்.\nமனுதாரர் சம்மந்தப்பட்ட துறைக்கே நேரில் சென்று ரொக்கமாக கட்டணம் செலுத்தலாம். செலுத்தியபின் ரசீது பெற்றுக் கொள்வது முக்கியம்.\nவறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவரானால் அதற்கான சான்று நகல் இணைத்தால் போதும். விண்ணப்பம் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளப்படும். (குறைந்த வருமானம் உடையோர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வதற்கான சான்றினை வட்டாட்சியரிடம் பெறலாம்)\nஒருவர், ஒரே விண்ணப்பத்தில் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். (அதிகபட்சமாக 10 முதல் 15 கேள்விகளுக்குள் கேட்பது நல்லது)\nமூன்றாம் நபர் என்பவர் யார்\nவிண்ணப்பிப்போர், தகவல் தரும் அலுவலகம் இரண்டிற்கும் அப்பாற்பட்ட தகவலுக்குட்பட்ட நபர் மூன்றாம் நபர் எனப்படுவார்.\nஇந்த மூன்றாம் நபரால் ரகசியமாக பாவிக்கப்பட்டு, ரகசியமாக பாவிக்கப்படுவதற்காக அளிக்கப்பட்ட ஆவணம், பதிவேடு, தகவல் ஆகியவை மூன்றாம் நபர் சார்ந்த தகவல் எனப்படும்.\nமூன்றாம் நபர் குறித்த தகவல்கள்\nமூன்றாம் நபர் பற்றிய ரகசிய ஆவணங்கள் தவிர மற்றவற்றைத் தரலாம். நமக்கு தரும் முன் அந்த மூன்றாம் நபருக்கு 5 நாட்களுக்குள் அறிவிப்பு தரவேண்டும். அந்த மூன்றாம் நபர் 10 தினங்களுக்குள் பதில் தர வேண்டும். ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பைத் தராத தகவலை மனு செய்த 40 தினங்களுக்குள் அளித்தல் வேண்டும்.\nதகவல் பெறுவதற்கான கால அவகாசம்\nசம்பந்தமில்லா துறைக்கு அனுப்ப்ப்பட்ட மனுவை சரியான துறைக்கு\nஅனுப்ப தேவைப்படும் கூடுதல் நாட்கள் (பிரிவு 6(3) )....................... 05 நாட்கள்\nமூன்றாம் நபர் பற்றிய தகவலுக்கு கடிதம் எழுத பிரிவு 11(1)............ 05 நாட்கள்\nமூன்றாம் நபர் பதில் அளிக்க (பிரிவு 11 (2) ).............................. 10 நாட்கள்\nமூன்றாம் நபர் பற்றிய தகவல் அளிக்க (பிரிவு 11 (3) )........................... 40 நாட்கள்\nகுறைபாடுடைய பதில் (அ) மனுவிற்கு, முதல் மேல் முறையீடு\nஇரண்டாம் முறையீடு (ஆணையத்திற்கு) செய்ய ( பிரிவு 19 (3) )...... 30 நாட்கள்\n48 மணி நேரத்தில் கொடுக்க வேண்டிய தகவல்\nகேட்கப்படும் தகவல் ஒருவரின் உயிர் அல்லது சுதந்திரம் தொடர்பானதாக இருப்பின், விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படவேண்டும்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, Right to Information Act, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, தகவல், மூன்றாம், நபர், சட்டம், கட்டணம், பிரிவு, நாட்கள், உரிமைச், அரசு, அல்லது, அலுவலகம், விவரங்கள், துறைக்கு, வேண்டும், செலுத்தும், முறை, அறியும், right, information, நோக்கங்கள், சட்டத்தின், பெறும், பதில், பற்றிய, இந்தியச், செலுத்தலாம், அந்த, மத்திய, code, தகவலை, கேட்கலாம், எத்தனை, penal, பெறுவதற்கான, அதற்கான, கீழ், தரும், ரகசியமாக, முறையீடு, செய்ய, | , அளிக்க, விண்ணப்பத்தில், தினங்களுக்குள், மனுதாரருக்கு, ரயில்வே, சார்ந்த, inidan, தொடர்பான, அலுவலகங்களுக்குக், இந்திய, நேரில், நிறுவனங்களுக்கு, கொடுக்க, நகல், 10க்கு, பெற்று, போஸ்டல், அனுப்ப, indian, fees, அனுப்பிய, அனுப்பலாம், தலைப்பில், தண்டனைச்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=14225", "date_download": "2021-06-15T18:44:18Z", "digest": "sha1:EY4G5MKIM3NJCP6JXYTW33IVDHKDEXB7", "length": 26271, "nlines": 259, "source_domain": "rightmantra.com", "title": "கலாம் நினைத்தார்… கடவுள் முடித்தார்! வியக்க வைக்கும் உண்மை சம்பவம்!! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > கலாம் நினைத்தார்… கடவுள் முடித்தார் வியக்க வைக்கும் உண்மை சம்பவம்\nகலாம் நினைத்தார்… கடவுள் முடித்தார் வியக்க வைக்கும் உண்மை சம்பவம்\nதிரு.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது பிறந்தநாளின்போது அளித்த பதிவொன்றை அளிக்கிறோம்.\nஅக்டோபர் 15. People’s President என்று அன்போடு அழைக்கப்பட்ட, அழைக்கப்படும் திரு.��ப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள். இப்புவியில் ‘திருக்குறள் வாழ்வு’ வாழும் மிகச் சிலருள் கலாமும் ஒருவர். அரிதினும் அரிய, இனிதினும் இனிய மனிதர்.\nகலாம் அவர்கள் வள்ளுவமாய் வாழும் ஒரு வரலாறு. தன்னம்பிக்கைச் சிற்பி. கலங்கரை விளக்கம். எளிமையின் ஊற்று. கடவுளின் குழந்தை. ஏழைகளின் விடிவெள்ளி. பசுமை நாயகன். ஆன்மீக தூதுவர்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.\n“முடியாது என்று எவரேனும் எதற்காகவேனும் கூறுவாராயின் அவரை விட்டுக் காதத் தூரம் விலகிச் செல்” என்பதே குழந்தைகளுக்கும் சரி… பெரியவர்களான நமக்கும் சரி கலாம் கூறும் அறிவுரையாகும்.\n‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – வான்உநற்யும்\nஇந்தக் குறளுக்கு, இன்றைக்கு வாழும் மனிதர்களில் எவரேனும் ஒருவரை உதாரணமாகச் சொல்லலாம் என்றால் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களைவிட பொருத்தமான இன்னொருவர் இருக்க முடியுமா\nநீங்களே கீழ் கண்ட இந்த சம்பவத்தை படியுங்கள்.. பிறகு புரியும்\n2003, ஆகஸ்ட் 15. அன்று சுதந்திர தினம். அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த நேரம். ஜனாதிபதி மாளிகைப் புல்வெளியில் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பல துறை வல்லுநர்களுக்கு ஒரு வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் கலாம். மாலை ஐந்தரை மணிக்கு நிகழ்ச்சி. காலையிலிருந்து கொட்டோ கொட்டென்று மழை. நிகழ்ச்சியை உள் அரங்குக்கு மாற்ற முடியாது. ஏனென்றால் உள் அரங்கில் 600 பேர்தா‎ன் அமர முடியும். வர வேண்டிய விருந்தினரோ 2000 பேர்.\nகலாமிடம் விஷயத்தைச் சொன்னால் புன்னகைக்கிறார். “என்ன போயிற்று, எல்லாரும் நனையப் போகிறோம், அவ்வளவுதானே” என்கிறார். நாயரின் பரிதவிப்பைப் பார்த்து, “ஏன் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்” என்கிறார். நாயரின் பரிதவிப்பைப் பார்த்து, “ஏன் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் நான் அங்கே பேசியாகி விட்டது, எல்லாம் சரியாகிவிடும்” என்று வானத்தைச் சுட்டிக் காட்டி புன்னகைத்தபடியே கூறுகிறார்.\nவேறு வழியில்லாமல் அதிகாரிகள் 2000 குடைகளுக்கு ஏற்பாடு செய்து வைக்கிறார்கள். என்ன மாயம் சாயங்காலம் மழை அறவே நின்று, சூரியன் பிரகாசிக்க ஆரம்பித்து விட்டது. ஆறரை மணிக்கு நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் முடிந்து அவரவர் விடைபெற்றுக் கொண்டு போனார்களோ இல்லையோ, வானம் மறுபடியும் பொத்துக் கொண்டு விட்டது\nமுன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி வெங்கடசல்லையா, கலாமைச் சந்தித்து விட்டு வந்து ஒரு முறை சொன்னது: “நாயர், என் வாழ்க்கையில் இது முக்கிய அனுபவம். டாக்டர் கலாமுக்கு மிக அருகில் உட்கார்ந்திருந்தேன். இறைத்தன்மையின் அதிர்வலைகள் என்னுள் எதிரொலிப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர் உண்மையிலேயே கடவுளுக்குச் சொந்தமானவர்\n“ஒரு நாள் நிச்சயம் விடியும்; அது உன்னால் மட்டுமே முடியும்” – கலாம் காட்டும் வழி” – கலாம் காட்டும் வழி\n“திருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்\nஎன்றும் வாழும் எங்கள் கலாம்\nருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)\nகுருவை மிஞ்சிய சிஷ்யன் – எங்கே, எப்படி\nஐக்கிய அரபு நாடுகளில் குருவின் மகிமையை கேட்க ஒரு அரிய வாய்ப்பு\n19 thoughts on “கலாம் நினைத்தார்… கடவுள் முடித்தார் வியக்க வைக்கும் உண்மை சம்பவம் வியக்க வைக்கும் உண்மை சம்பவம்\nதிரு கலாம் அவர்களுக்கு எமது இனிய அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களுடைய இலட்சியங்கள் மூன்றும் மூன்று முத்துக்கள் . விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள். திரு கலாம் அவர்களின் மிக எளிய வாழ்கைமுறை எனக்கு பிடித்த ஒன்று. அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் மிக எளிய வாழ்க்கை முறையை கடை பிடித்தார். பள்ளி மாணவர்களுக்கு அவர் ரோல் மாடல். எல்லா மாணவர்களை ஒரு லட்சிய பயணத்தை நோக்கி கனவு காண சொன்னார்.\nஇயற்கையே அவருக்கு கட்டு பட்டிருக்கிறது என்றால் அவர் எவ்வளவு பெரிய உயர்ந்த மனிதர. அவரது மனித நேயம் எனக்கு பிடிக்கும்.\nகலாம் அவர்கள் நம் நாட்டில் பிறந்ததும், குறிப்பாக தமிழ்நாட்டில் பிறந்ததும் நாம் செய்த பாக்கியம் தான்.\nசெல்லும் இடங்களில் எல்லாம் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் விதைத்து, நாளைய தூண்களான மாணவர்களுக்கு உத்வேகமாகமாக விளங்குபவர் கலாம்.\nதிருக்குறள் வாழ்க்கை வாழும் அவருக்கு மழை கட்டுப்படுவதில் ஆச்சரியமென்ன…\nதிரு.அப்துல் கலாம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nநல்லவரைப் பற்றிய நல்ல பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி.\nஉங்கள் இலட்சியங்கள் நிறைவேற இறைவன் அருள் புரியட்டும் சுந்தர்.\nதிரு.அப்துல் கலாம் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.\nசுந்���ர் தனது லட்சியத்தை அடைவதற்கான பிள்ளையார் சுழியை ரைட் மந்த்ரா தளத்தை ஆரம்பித்த போதே போட்டுவிட்டார். அவரது விடா முயற்சியாலும் ஆண்டவன் அருளாலும் கூடிய விரைவில் திரு கலாம் அவர்கள் நம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசலாம். நாளை நடப்பதை யார் அறிவார்.\nலட்சியம் என்றால் இதுவல்லவோ லட்சியம்\nதங்கள் லட்சியம் அதிவிரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்……….திரு.கலாம் அவர்களுக்கு நம் வணக்கங்கள்……….திரு.கலாம் பற்றி தாங்கள் சொன்னவை அத்தனையும் உண்மை……..திரு.கலாம் அவர்களின் பிறந்த நாளையொட்டி நல்ல பதிவு………நன்றிகள் பல………..\n1) கலாம் அவர்களை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுப்பது\n2) அவர் இருக்கும் மேடையில் நான் பேசுவது\n3) அவர் என்னைப் பற்றி பேசுவது.\nஇலட்சியங்கள் லட்சம் இருக்கட்டும். நம்ம ஊர்ல எல்லோரும் படம் பார்த்து அந்த அந்த நடிகர்கள் மாதிரி தங்களை நினைத்துக் கொள்வது போல நீங்கள் நினைப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நல்ல தலைவர்கள் சொல்ல்வது விரும்புவதெல்லாம் தனியாராதனை அல்ல, ஒவ்வொருவரும் “திரு. அப்துல் கலாம்” போல ஆக வேண்டும், அதற்கான முயற்சிகள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும், உங்கள் பணிக்கு ஒவ்வொருவரையும் ஊக்குவித்தல் போதுமானது. உருவாகுவது கடினம். விவேகானந்தர் சொன்னதும் இதைதான்.\nகலாம் அவர்களுடன் புகைப்படம் எடுப்பது என்பது எனது பாக்கியத்தை குறிக்கிறது.\nஅவர் மேடையில் நான் பேசுவது என்பது என் வளர்ச்சியை குறிக்கிறது.\nஅவர் என்னைப் பற்றி பேசுவது என்பது என் சாதனையை குறிக்கிறது.\nகலாம் அவர்கள் என்னைப் பற்றி பேசுவதாக இருந்தால் நான் ஏதேனும் சாதித்திருந்தால் தானே பேசுவார்\nஇதில் தனியாராதனை எங்கே இருக்கிறது\nஇன்று யாரைக் கொண்டாடவேண்டும், யாருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்படவேண்டும் என்கிற தெளிவின்றி இளைஞர்கள் தறிகெட்டு திரிகிறார்கள். அவர்களில் ஒருவர் சிந்தனையையாவது நாம் இப்படி கூறி மாற்ற முடியாதா என்று துடிக்கிறேன். அதன் வெளிப்பாடு தான் நான் வெளியிட்ட இந்த மூன்று இலட்சியங்கள்.\nமேலும் நான் இப்படி கூறியதன் உட்பொருளை பலர் அறியமாட்டீர்கள். ஒருவேளை இறைவன் அருளால் மேற்கூறியவை நிகழ்ந்தால் அந்த மேடையில் இதை பகிர்ந்துகொள்வேன்.\nஉள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்: மற்றுஅது\nநமது முன்னாள் ஜனாதிபதி அவர்களைப் பற்றிய பதிவு சிறப்பு. அவருக்கு எனது வணக்கங்கள். இறைவனின் கருணை அளவில்லாதது. நன்றி.\nஎன் ரோல் மாடல் திரு. அப்துல் கலாம் அய்யா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்… சுந்தர் அண்ணாவைப் போல், எனக்கும் அப்துல் கலாம் அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது என் வாழ்வின் மிகப் பெரிய ஆசை… சுந்தர் அண்ணாவைப் போல், எனக்கும் அப்துல் கலாம் அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது என் வாழ்வின் மிகப் பெரிய ஆசை…\nராமேஸ்வரத்தில் அய்யா வாழ்ந்த வீட்டை கண்காட்சி இல்லமாக மாற்றி இருக்கிறார்கள். திரு பி.எம் நாயர் உணர்ந்த இறைத்தன்மையின் அதிர்வலைகளை அங்கும் உணரலாம். நாம் ஒரு முறையேனும் காண வேண்டிய இடம் அது. ராமேஸ்வரம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் சென்று வாருங்கள்…\n“கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு\nஅது போல் அதே இயற்க்கை நல்லார் வேண்டுகோள் ஏற்று சற்று பொறுத்து கொள்வதும் இங்கு காணமுடிகிறது.\nஎன்ன ஒரு அருமையான சிந்தனைகள் . அந்த ஒரு நல்ல அசைக்க முடியாத சிந்தனைகளே தங்கள் வெற்றி பாதையை காட்டுகின்றது.வெற்றி நிச்சயம்.\nகூடிய விரைவில் திரு அப்துல் கலாம் அவர்களுடன் போட்டோ எடுக்கும் நாள் நல்லதொரு திரு நாளாக அமையும்.\nதிரு. அப்துல் கலாம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை வணங்குகின்றேன்.\nஎன் வாழ்நாள் லட்சியம் இந்த மனிதருள் மாணிக்கத்துடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வது.\nதிரு கலாம் அவர்கள் உங்களை தேடி வந்து உங்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டுமாய் சந்தர்பத்தை உருவாக்கக் இறைவனை வேண்டுகிறோம்.\nதிரு கலாம் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது . நம் எல்லோருக்கும் லட்சிய நாயகனாக வளம் வந்தார். இனிமேல் அவரைப் போன்ற உன்னத மனிதரை நாம் எங்கே காண்போம். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .\nஅவரை சந்திக்க வேண்டும் என்ற தங்களின் லட்சிய கனவும் நிறைவேறாமல் போய் விட்டது.\nஅவர் கண்ட கனவை நாம் நிறைவேற்றுவோம்.\nWhatsapp இல் நேற்று வந்த அவருடைய உரையை பதிவு செய்யவும்\nஎன்றென்றைக்கும் ஜனாதிபதி என்றால், உயர்திரு. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் மட்டுமே. அவரின் கணவுகள் நிறைவேற வேண்டும். அதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும்.\nகலாம் காலமானதை கணத்த மனதுடன் க்ரஹித்து கடக்கையில் அவர���ு நினைவலைகளை நினைவூட்டியது சற்றே ஆறுதல் அளிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/sbi-clerk-application-form-2019/", "date_download": "2021-06-15T20:04:22Z", "digest": "sha1:XVAPGF7QMGKJ2XNZKKG4X3XR72JUBQF4", "length": 4202, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "sbi clerk application form 2019 | Tamilnadu Flash News", "raw_content": "\nSBI வங்கியில் க்ளரிக்கல் பணிக்கான காலியிடங்கள் நிறப்பப்பட உள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி க்ளர்க் பணிக்கான தேர்வை அறிவித்துள்ளது. இத்தேர்வில் பங்குகொள்ளவிருப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள்...\nWhatsApp GROUP-ல் இனி யாரையும் எளிதில் சேர்க்க முடியாது\nஅமெரிக்காவின் பிரபல நடிகர் பலி\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் அப்டேட்\nவிஜய் சேதுபதி நடிக்கும் 19 பட பர்ஸ்ட் லுக்\nரஜினிகாந்த் புதிய கட்சி தேதி புதிய அறிவிப்பு\nஎமி ஜாக்சனுக்கு அழகிய ஆண் குழந்தை – வைரலாகும் புகைப்படம்\nதிமுக 38 இடங்களை வெல்லும் – இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\n4 தொகுதிகளில் வெளியேறியது மக்கள் நீதி மய்யம்\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/21839/rehoboth-en-vaakkuththaththame-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2021-06-15T19:53:06Z", "digest": "sha1:WXO6BAMZNAJEDA36NWLPMB256J3DSCQG", "length": 4537, "nlines": 109, "source_domain": "waytochurch.com", "title": "rehoboth en vaakkuththaththame ரெகொபோத் என் வாக்குத்தத்தமே with chords", "raw_content": "\nrehoboth en vaakkuththaththame ரெகொபோத் என் வாக்குத்தத்தமே\nநீர் நல்லவர் நன்மை செய்பவர்\nநீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2\n1.நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது\nநீர் நல்லவர் நன்மை செய்பவர்\nநீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2\n2.என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு\nநான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்-2\nநீர் நல்லவர் நன்மை செய்பவர்\nநீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2\n3.வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை\nநீர் நல்லவர் நன்மை செய்பவர்\nநீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-இயேசுவே-2-ரெகொபோத்\nநீர் நல்லவர் நன்ம�� செய்பவர்\nநீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2\nநான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://web.codedfilm.com.ng/download/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE-mr-hollywood-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B3%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE/LS1IVzN5c2dadktydw", "date_download": "2021-06-15T18:26:14Z", "digest": "sha1:OPOA2TEWVZACWEOVSE7VWT3PDD3LXYHD", "length": 4984, "nlines": 38, "source_domain": "web.codedfilm.com.ng", "title": "Download தரமான ஒரு கொரியன் படம் | Mr Hollywood | தமிழ் விளக்கம் in HD,MP4,3GP | Codedfilm", "raw_content": "\nDownload தரமான ஒரு கொரியன் படம் | Mr Hollywood | தமிழ் விளக்கம்\nதரமான ஒரு கொரியன் படம் | Mr Hollywood | தமிழ் விளக்கம்\nதி பேட் காய்ஸ் பாகம் 1 TAMIL கொலவெறி விளக்கம் by: EXTREME TAMIL - 7 months ago\nஉருவ கேலி பற்றி உருக்கமாக சொன்ன உண்மை கதை \nகடன் கேட்க வந்த இடத்துல கண்கொள்ளா காட்சி | தமிழ் விளக்கம் |Mr Hollywood by: Mr Hollywood - 7 months ago\nகொலையின் மறுபக்கம் TAMIL கொலவெறி விளக்கம் by: EXTREME TAMIL - 8 months ago\nஉண்மை சம்பவங்கள் இவ்ளோ கொடூரமாக இருக்குமா \nஅந்த கடைசி Twist இருக்கே 😱 \nசெம்மையான ஒரு கொரியன் காமெடி மூவி |Mr Hollywood | தமிழ் விளக்கம் by: Mr Hollywood - 8 months ago\nஇடியவே இடிச்சி பாத்துட்டானுங்க TAMIL கொலவெறி விளக்கம் by: EXTREME TAMIL - 7 months ago\nதரமான ஒரு கொரியன் படம் | Mr Hollywood | தமிழ் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/02/28060129/37-years-later-Munthanai-Muduchu-picture-Getting-ready.vpf", "date_download": "2021-06-15T19:47:22Z", "digest": "sha1:AWPVQZ4MZDC2WZFE47PRYIND3K2LVAW5", "length": 7896, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "37 years later Munthanai Muduchu picture Getting ready again || 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\n37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது + \"||\" + 37 years later Munthanai Muduchu picture Getting ready again\n37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது\nகே.பாக்யராஜ்-ஊர்வசி நடித்து மிகப்பெரிய வெற்றியையும், வசூல் சாதனையையும் நிகழ்த்திய படம், ‘முந்தானை முடிச்சு.\n’ 37 வருடங்களுக்கு பின், இந்த படம் மீண்டும் தயாராகிறது. பாக்யராஜ் நடித்த வேடத்தில் சசிகுமாரும், ஊர்வசி நடித்த வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்கள். எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்டு செய்கிறார். சதீஷ் தயாரிக்கிறார்.\n‘சுந்த��பாண்டியன்’, ‘கொம்புவச்ச சிங்கம்டா’ ஆகிய படங்களை அடுத்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் படம், இது. சசிகுமாரும், எஸ்.ஆர்.பிரபாகரனும் இணைந்து பணிபுரியும் 3-வது படம் இது. படத்துக்கு ‘முந்தானை முடிச்சு’ என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. என்னை வயது, நிறத்தை வைத்து விமர்சிப்பதா\n2. வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்த சிவகார்த்திகேயன்\n3. மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு\n4. உடல் எடை குறித்து கேலி செய்தவர்களுக்கு நடிகை சனுஜா பதிலடி\n5. நடிகர் லாரன்சின் மகிழ்ச்சி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2656396", "date_download": "2021-06-15T18:34:22Z", "digest": "sha1:MKA4W5YQWE2E3QO32UAIO4UFTQ5DBXSO", "length": 20261, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "சபரிமலை சுவாமி தரிசனம் நவ., 23ல் மீண்டும் முன்பதிவு | Dinamalar", "raw_content": "\n'ஹஜ்' பயணத்திற்கான விண்ணப்பங்கள் ரத்து\nதொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: ...\n'டுவிட்டர்' நிர்வாகத்துக்கு பார்லி., குழு ...\nமுதல்வர் ஸ்டாலின் நாளை (ஜூன் 16) டில்லி பயணம்\nபிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: 2026 வரை ... 4\nதமிழகத்தில் 11,805 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு\nதென் சீனக் கடல் பரப்பில் அமெரிக்க கப்பல்; சீனா ...\nஓபிஎஸ் விலகி இருக்காவிட்டால், அவரை ... 37\nலோக் ஜனசக்தி கட்சி தலைவர் பதவியிலிருந்து சிராக் ... 5\n10 ஆண்டுகளில் 7 இலக்குகளை நிறைவேற்ற வேண்டும்: ... 31\nசபரிமலை சுவாமி தரிசனம் நவ., 23ல் மீண்டும் முன்பதிவு\nசபரிமலை : சபரிமலை தரிசனத்திற்கு, நவ., 23, 24ம் தேதிகளில், மீண்டும் முன்பதிவு துவங்கப்பட உள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகளால், மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும், 1,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான முன்பதிவு, நவ., 1ம் தேதி துவங்கிய சில மணி நேரத்தில், 60 நாட்களுக்கும் முடிந்து விட்டது. வான பக்தர்கள் வருகையால்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசபரிமலை : சபரிமலை தரிசனத்திற்கு, நவ., 23, 24ம் தேதிகளில், மீண்டும் முன்பதிவு துவங்கப்பட உள்ளது.\nகேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகளால், மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும், 1,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான முன்பதிவு, நவ., 1ம் தேதி துவங்கிய சில மணி நேரத்தில், 60 நாட்களுக்கும் முடிந்து விட்டது. வான பக்தர்கள் வருகையால் சபரிமலை களைகட்டவில்லை. போதிய வசூலின்றி, தேவசம்போர்டு கவலையில் ஆழ்ந்துள்ளது. சபரிமலைக்கு\nதற்போது வரும் அழைப்புகளில் பெரும்பாலும், தரிசன முன்பதிவு தொடர்பாகவே வருகின்றன. 'ஆன்லைன் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும். மாலை போட்டு வந்தால் திருப்பி அனுப்பவீர்களா' என, கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். இந்நிலையில், நவ., 23 அல்லது 24ல், முன்பதிவு மீண்டும் துவங்க உள்ளதாகவும், தினமும், 2,000 - 5,000 வரை பக்தர் களை அனுமதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபம்பையில் இரவு, 7:00 மணிக்கு பின், பக்தர்கள் மலையேற அனுமதி கிடையாது. இரவு, 9:00 மணிக்குள் சன்னிதானம் வர வேண்டும். தாமதமாக வரும் பக்தர், தரிசனம் நடத்தாமல் திரும்ப வேண்டிவரும். 18ம் படியேறி தரிசனம் முடித்த பின், மாளிகைப்புறம் செல்லும் பாதையில்,\nஇருமுடி கட்டு பிரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சன்னிதானம், மரக்கூட்டம், சரல்மேடு ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு உதவ, அய்யப்ப சேவா சங்க தொண்டர்கள் தயாராக உள்ளனர். இவர்களுக்கு முக கவசம், கையுறை, கவச ஆடை போன்றவற்றை கேரள சுகாதாரத்துறை வழங்கியுள்ளது. சபரிமலையில் அக்., மற்றும் நவ., மாதங்களில் 150 - 175 கடைகள் வரை ஏலம் விடப்படும். ஆனால் இந்த ஆண்டு, 77 கடைகள் மட்டுமே ஏலம் போனது. ஏல தொகை மிகவும் குறைக்கப்பட்டிருந்தும், ஏலம் கேட்க ஆளில்லை. நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் முக்கிய இடங்களில் உள்ள கடைகள் மட்டுமே ஏலம் போனது.\nகடந்த ஆண்டு, 35 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது, இந்த ஆண்டு, 4 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போனது. ஏலம் எடுத்த கடைகளிலும் போதிய வியாபாரம் இல்லை என, வியாபாரிகள் கூறுகின்றனர்.\nஉடனுக்குடன் உ��்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் ஊரடங்கு நடைதிறப்பு ஏலம்\nகொரோனா அல்லாத நோயாளிகளுக்கான சேவைகள் மீண்டும் துவக்கம்\n'சில நாடுகளின் லாபத்திற்காக உலகம் பாதிக்கப்படக்கூடாது'(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவு��் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா அல்லாத நோயாளிகளுக்கான சேவைகள் மீண்டும் துவக்கம்\n'சில நாடுகளின் லாபத்திற்காக உலகம் பாதிக்கப்படக்கூடாது'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hinduismtoday.com/other-languages/tamil/2020-11-03-6053/", "date_download": "2021-06-15T18:51:59Z", "digest": "sha1:7KS4KS3QUZRPRFTWT46ZAWAOJOAK2UQY", "length": 34510, "nlines": 203, "source_domain": "www.hinduismtoday.com", "title": "வீட்டிலிருந்தே வேலை செய்வதுதான் எதிர்கால உலகமா? - Hinduism Today", "raw_content": "\nவீட்டிலிருந்தே வேலை செய்வதுதான் எதிர்கால உலகமா\nஒரு சிறிய கிருமி புதிய வாழ்க்கை முறையை உலகத்தில் கொண்டு வந்துள்ளது. இதற்கு நாம் எவ்வாறு துலங்குகிறோம் என்பது நமது குடும்பங்களையும் இல்லங்களையும் மறுவரையறை செய்யும்.\nஉலகின் பல பகுதிகளில் கோவிட்-19 உலகாய நோய் தொற்று காரணமாக அரசாங்கள் வீட்டு-முடக்கம் ஊரடங்கு நிலைகளை ஏற்படுத்தியுள்ளன. வேலையாட்களும் மாணவர்களும் உற்பத்தி திறன்மிக்கவாறு வீட்டிலிருந்து வேலை செய்யும் வண்ணம் பல முதலாளிகளும் போதனையாளர்களும் தமது வியாபாரத்தை மறுநிர்மாணம் செய்துள்ளனர். இதனால் எதிர்பார்க்காத பின்விளைவுகளும் உருவாகி உள்ளன என்பது மெல்ல நமக்கு தெளிவாகிறது, தற்காலிக வீட்டு-முடக்கம் உலகம் என்பது நிரந்தரமான வீட்டிலிந்து-வேலை உலகம் எனும் பரிமாண சாத்தியம் ஒரு வேளை உண்மையாகிக் கொண்டிருக்கலாம். இந்த மாற்றத்தை சித்தரிக்கும் இரண்டு உதாரணங்கள் இங்கே.\nதனது 13 மே 2020 கட்டுரையில் போர்பெஸ் சஞ்சிகை இதை வெளியிட்டிருந்தது:\n“டுவிட்டர் தலைமை நிர்வாகி ஜேக் டார்செய், ஓர் அடிப்படை-கட்டமைப்பு மாற்றமாக, கோவிட்-19 ஏற்படுத்திய நகர்வாக, தனது வேலையாட்கள் வீட்டிலிருந்தவாறே ‘எல்லா காலமும்’ வேலை செய்யலாம் என்ற அறிவிப்பைச் செய்தார். எல்லாருக்கும் இந்த தேர்வு ஏற்புடையதல்ல என்பதை புரிந்து கொண்டிருந்த அவர், வழக்கமான அலுவலக சூழலில் வேலை செய்ய விரும்புவர்களுக்கு அந்த தேர்வையும் அனுமதித்து இருக்கிறார். வீட்டிலிருந்து வேலை செய்வதா அல்லது அலுவலகத்திற்குச் சென்று பணியாற்றுவதா என்ற முடிவை வேலையாட்களிடமே அவர் விட்டுள்ளார். ஊரடங்கு நீக்க நேர நிர்ணயமும் வீட்டிலிருந்தவாறே பணியாற்ற கிடைத்த வாய்ப்பும் சேர்ந்து உருவான இந்த புதிய திட்டத்தினால், டுவிட்டரின் பெரும்பான்மையான பணியாளர்கள் நீண்ட எதிர்காலம் வரை வீட்டிலிருந்தே வேலை செய்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கலாம் – அல்லது எதிர்கால முழுமைக்குமே வீட்டிலிருப்பார்கள்.”\n21 மே 2020 இல், நியூ யார்க் டைம்ஸ் எழுதியிருந்தது: “மார்க் சக்கர்பர்க், முகநூல் எனும் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியின் தனது பணியாளர்களுடனான சந்திப்பு கூட்டம் அவருடைய முகநூல் பக்கத்திலேயே நேரடியாக ஒளிபரப்பப் பட்டது, அதில் அவர் கூறியது ஒரு பத்தாண்டு காலத்தில் அந்த நிறுவனத்தின் 48,000 பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வீட்டிலிருந்தே வேலை செய்யக் கூடும் என்று. ‘கோவிட் நமது வாழ்க்கையை நிறையவே மாற்றி விட்டது, கண்டிப்பாக நாம் வேலை செய்யும் விதமும் இதில் அடங்கியுள்ளது,’ சக்க்ர்பக் கூறினார். இந்த கால கட்டத்திலிருந்து விடுபடும் நேரத்தில், தூரத்திலிருந்து வேலை செய்வது ஒரு பிரபலமான, விரும்பப்படும் தேர்வாகவும் இருக்கும்.’”\nகோவிட்-19 துரிதப்படுத்தியுள்ள மற்றொன்று தொலைமருத்துவம் ஆகும். கோவிட்-19 நெருக்கடி காலத்தில் நோயாளிகளுக்கு வைத்தியம் செய்வதற்கு மருத்துவர்கள் தேவைக்கு ஏற்ப தொலைமருத்துவ பயன்பாட்டை பெருமளவு அதிகரித்துள்ளனர். தொலைமருத்துவ பயன்பாடு தொடர்ந்து வேகமாக வளரும் என பலர் கணித்துள்ளனர். 19 மே 2020 இல் டெக் ரெபப்லிக்கில் வெளியான ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது: “நாங்கள் பல வருடங்களாக மருத்துவர்களுக்கு சொல்லி வந்துள்ளோம், அதாவது 2024 காலத்தில் நோயாளி நேரடி சிகிச்சை பெருவதைக் காட்டிலும் தொலைமருத்துவ வருகைகள் அதிகமாக இருக்கும் என்ற செய்தியை. கோவிட் அந்த காலத்தை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் முன்னே இழுத்து வந்து விட்டது.” தமது வீடுகளில் இருந்தே தொலைமருத்துவத்தை மேற்கொள்ளும் சில மருத்துவர்களை நாம் அறிந்துள்ளோம்.\nவீட்டிலிருதே வேலை செய்யும் பாணியை நாம் இந்து பார்வைக்கோணத்திலிருந்து இப்போது ப���ர்ப்போம். தூரத்திலிருந்து பணியாற்றுவது அதிக நேரத்தை நமக்கு காப்பாற்றிக் கொடுக்கிறது, காரணம் பயணம் செய்ய தேவையில்லை. பலர் தமது அலுவலகம் அல்லது பள்ளியிலிருந்து தூரமாக வாழ்கின்றனர், இந்த இடங்களுக்குச் சென்று வர தினமும் குறிப்பிடத்தக்க அதிக மணி நேரம் செலவிடுகின்றனர். ஒரு நாளில் சேமிக்கப்படும் இவ்வாறான அதிகளவு மணிகளைக் கொண்டு நமது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள கிடைக்கும் நான்கு வாய்ப்புக்களை நாம் இங்கே பார்க்கிறோம்.\nஇல்லத்தின் பூஜை மாடத்திற்கு செழிப்பூட்டுவது\nமுதலாவது: கிடைக்கும் மேலதிக நேரத்தை வீட்டு பூஜை மாடத்தை பலப்படுத்துவதற்கு செலவிடுவதை விட வேறு எது சிறந்ததாக இருக்க முடியும். இந்து குடும்பங்களில் ஒரு குறிப்பிட்ட அறையை தேர்ந்தெடுத்து, அதனை கோயில் போன்ற ஒரு சூழலில் நிலைப்படுத்தி, அங்கு பூஜை செய்வது, மறைநூல் கற்பது, தியானம் செய்வது, ஆன்மீக சாதனைகள் செய்வது, பஜனை பாடுவது மற்றும் ஜெபம் செய்வது போன்ற காரியங்கள் செய்வது பாரம்பரியமாகும். எனது குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமிகள், பூஜை மாடத்தின் முக்கியத்துவத்தை தனது பல சொற்பொழிவுகளில் வலியுறுத்தியுள்ளார். அவர் எழுதியுள்ளவற்றிலிருந்து ஒரு பகுதி: எல்லா இந்துக்களுக்கும், சூக்கும உலகிலில் வசிக்கும் காவல் தேவதைகள் வழிகாட்டியும், காவல் செய்தும், அவர்களது வாழ்க்கையை பாதுகாத்தும் வருகின்றன. பக்தர்கள் தாம் அடிக்கடி செல்லும் கோயிலின் பெரும் மஹாதேவர்கள்\nஅந்த பக்தர்களுடனே தூதுவ தேவர்களை அனுப்பி வைப்பது உண்டு, பக்தர்களுடனே வாழும் பொருட்டு.\nஇவ்வாறான பார்வைக்கு புலப்படாத நிரந்தர விருந்தாளிகளுக்கு என ஓர் அறை விஷேசமாக ஒதுக்கப்படுகிறது, இங்கே ஒட்டு மொத்த குடும்பமும் அமர்ந்து, உள்ளூராக இந்த நுட்ப வஸ்துக்களுடன் தொடர்பு கொள்ள முடியும். இந்த வஸ்துக்கள் அக்குடும்பத்தை பல தலைமுறைகளாக பாதுகாக்க கடமை பூண்டுள்ளனர். அவர்களில் சிலர் அக்குடும்பத்தின் மூதாதையர் ஆவர். இந்த தெய்வீக வஸ்துக்களை கவர்வதற்கு படுக்கை அறையில் ஒரு சிறிய மாடம் அல்லது சமையல் அறையில் ஓர் அலமாரியோ சிறு சுவர் தடுப்போ போதுமானது அல்ல. தனது மதிப்புமிக்க விருந்தாளியை தம் அலமாரியில் தங்க வைப்பது இல்லை, அல்லது அவரை சமயலறையில் தூங்க வைத்து பின்னர் அவர் மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு செலுத்தப்பட்டதாக உணர்கிறார் என எதிர்பார்ப்பதும் இல்லை. விருந்தாளி என்பவர் தெய்வம் என எல்லா இந்துக்களுக்கும் சிறுவயதிலிருந்தே போதிக்கப்படுகிறது, எந்த விருந்தாளியாக இருப்பினும் ராஜ உபசரிப்பு கொடுக்கப்படுகிறது. இதனால் இந்துக்கள் கடவுளையும் கடவுளாகவே உபசரிக்கிறார்கள், தேவதைகளை தெய்வமாக பாவிக்கிறார்கள், அவர்கள் நமது இல்லத்தில் நிரந்தரமாக வாழ வருகையில். தாய்மார்கள், பெண் பிள்ளைகள், அத்தைகள், தந்தைமார்கள், ஆண் பிள்ளைகள், மாமாக்கள் என யாவரும் தம் சொந்த இல்லத்தில் பூஜை செய்கின்றனர், காரணம் வீட்டு பூஜை மாடம் என்பது அருகிலிருக்கும் தமது கோயிலின் நீட்டிப்பு செய்யப்பட்ட ஒரு பகுதியே ஆகும்.\nஅருகிலிருக்கும் கோயிலுக்கு அடிக்கடி சென்று வழிபடுவதன் மூலம் நமது வீட்டு பூஜை மாடத்தின் அதிர்வலைகளை நம்மால் பலப்படுத்த முடியும். பிறகு கோயிலில் இருந்து திரும்பியதும், ஓர் எண்ணை விளக்கை பூஜை மாடத்தில் ஏற்ற வேண்டும். இந்த காரியத்தால் கோயிலின் சமய ஆன்மீகச் சூழல் உங்கள் இல்லத்தில் பிரவேசிக்கும், கோயிலில் இருந்த தேவதைகள் உங்கள் வீட்டிற்குள்ளே கொண்டு வரப்படுப்படுகின்றனர். உள்உலகத்தில் இருந்தவாறே அவர்களால் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்கவும், குடும்ப உறுப்பினர்களுக்கு வழிகாட்டவும், இல்லத்தின் ஆன்மீக மண்டலத்தை பலப்படுத்தவும் இயலும்.\nவாகன பிரயாணம் இல்லாமல் போவதால், நேரத்தை பயனுள்ளவாறு பிள்ளைகளுடன் செலவிடுவது இரண்டாவது வாய்ப்பு ஆகும். வீட்டிலிருந்து வேலை செய்வதால், பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் இருக்கும் நேரத்தில் நீங்கள் உங்களது தொழிலில் கவனம் செலுத்தலாம், அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் உங்களால் அவர்களிடத்தில் கவனம் செலுத்தலாம். குடும்ப சந்திப்புகளுக்கு குருதேவர் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருந்தார், வாரம் ஒரு முறை “திங்கள் குடும்ப மாலைப் பொழுது” ஏற்படுத்த பரிந்துரைத்துள்ளார். இதோ அவரது விவரிப்பு: “திங்கள் குடும்ப மாலைப் பொழுது” இந்துக்கள் உட்பட பல மதத்தினராலும் பின்பற்றப்படுகிறது.\nதிங்கள் கிழமை, சிவனது நாளாகும், குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடுகின்றனர், அருமையான உணவு தயார் செய்கின்றனர், ஒன்றாக சேர்ந்து விளையாடுகின்றனர், ஒருவர் மற்றவரது நற்���ுணங்களை பாராட்டி பேசுகின்றனர். இந்த மாலைப் பொழுதில் தொலைக் காட்சி மூடப்பட்டிருக்கும் [தற்காலத்தில் சமூக ஊடகங்கள் பயன்பாடு இல்லாமலிருப்பது]. அந்நாளில் அவர்கள் எந்த பிரச்சனைகளையும் தீர்க்க முனைய மாட்டார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் அன்புடன் நோக்கியிருப்பார்கள், சிறு பிள்ளை முதல் முதிர்ந்த பெரியவர் வரையில், எல்லாருக்கும் குரல் எழுப்ப வாய்ப்புள்ளது. இது ஒரு குடும்ப ஒன்று கூடல், வாரத்தில் ஒரு நாள் மட்டும், எல்லாரும் தாயும் தந்தையும் வீட்டில் இருப்பதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதே வேளையில் திங்கள் கிழமையைத் தவற விட்டால், செவ்வாய் அல்லது மற்ற நாளில் செய்து கொள்ளலாம் என்று கிடையாது. திங்கள் குடும்ப மாலைப் பொழுது எப்பொழுதும் திங்கள் கிழமைதான், எல்லாரது வாழ்க்கையும் அதற்கு ஒத்துப் போக வேண்டும்.\nஇவ்வாறான நடவடிக்கையை குருதேவர் உண்மையான செல்வம் என விவரித்துள்ளார். “பல குடும்பங்கள் தமது தொழில் காரணமாக இது சாத்தியமில்லை என கண்டுள்ளனர். இந்நாளில் மக்கள் தமக்கு இரண்டு வருமானம், மூன்று வருமானம் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் சுகமாக வாழ முடியும் என நினைக்கின்றனர். பணம் கிடைக்கிறது, காணாமல் போகிறது, சில சமயங்களில் மிக சீக்கிரத்தில். சீக்கிரமாக கிடைத்தது பெரும்பாலும் சீக்கிரமாக போய் விடுகிறது. ஆனால் செல்வம் என்றால் என்ன செல்வம் என்பது பல முகப்புகளைக் கொண்ட ஒரு வைரக் கல். ஒரு முகப்புதான் பணம், ஆனால் அது மட்டும்தான் அல்ல. ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தில் ஒருவர் மீது மற்றொருவர் களிப்பு கொள்கின்றனர் – இது ஒரு பெரும் செல்வம். வேலைகளைச் சேர்ந்து செய்வதும், சேர்ந்து வேலை செய்வதனால் களிப்புறுவதும் மற்றொரு பெரும் செல்வம்.”\nதனது வாழ்க்கையில் அதிக செழிப்பையும் சமச்சீரையும் கண்டெடுப்பது மூன்றாவது வாய்ப்பு ஆகிறது. பயணம் செய்வதற்காக செலவு செய்யப்படும் காலம் ஒரு நாளுக்கான உடல் பயிற்சியின் அரை மணி நேரத்தை இல்லாமல் செய்து விடலாம். நவீன வாழ்க்கயின் அழுத்தங்கள் உடல் பயிற்சி செய்வதாலும், தினசரி ஹட யோக ஆசனங்களை வீட்டில் செய்வதாலும் குறைக்கப்படுகிறது. இது பெரும்பாலான அலுவலகங்களில் சாத்தியம் இல்லை. அழுத்தங்கள் எளிய தியான யுக்திகளினாலும் குறைக்கப்படலாம். கிடைக்கும் கூடுதல் நேரம் ஆரோக���கியமிக்க உணவு தயாரிக்கவும், வாழ்க்கையை செழிப்பூட்டும் நடவடிக்கைகளான கலாச்சார நிகழ்வுகள், சுற்றுலாக்கள் மற்றும் கற்றல் முயற்சிகளில் செலவிடப்படலாம்.\nநேரம் எனும் இந்த பரிசை சமுதாயத்திடம் திரும்பக் கொடுப்பது நான்காவது வாய்ப்பு. எல்லா குடும்ப உறுப்பினர்களும் பங்கு பெறும் வகையில் சேவை காரியங்கள் உருவாக்கப்படலாம். சேவையின் முக்கியத்துவம் அதாவது தன்னலமற்ற தொண்டு, அதை செய்வதன் மூலமே இளையோரின் மனதில் பதிய வைக்கப்படுகிறது. தனது சொந்த குடும்பத்தினருக்காக மட்டுமே செல்வம் சேர்க்கும் வேட்கையினால் ஆன்மீகம் குன்றிப்போவதை தடுத்தல் சேவையினால் கிடைக்கிறது. நீங்கள் வசிக்கும் இடத்தில் இந்து சேவை வாய்ப்பு இல்லை என்றால், சுற்றுச் சூழல் மேம்பாடு, பேரிடர் நிவாரணம் அல்லது தேவைப்படுவோர்களுக்கு உணவு, உடை, பராமரிப்பு வழங்குதல் போன்றவற்றை பொது சமூகத்தில் தேடிப் பெறலாம். 2001 குஜராத் மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் பின், BAPSஇன் ப்ரமுக் ஸ்வாமி மஹாராஜ் தன் தொண்டர்களுக்கு கூறினார்: “மக்கள் கஷ்டங்களையும் துயரங்களையும் சந்திக்கையில், அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது நமது இந்திய பாரம்பரியம் ஆகும். மனிதர்களுக்கு சேவை செய்வதால் இறைவனுக்கே சேவை செய்யும் உணர்ச்சி நமக்கு ஏற்படுகிறது.”\nவீட்டிலிருந்து வேலை செய்வதால் இன்னும் பல சாத்தியமான நிகழ்வுகள் தோன்றவே செய்யும். இங்குள்ள நான்கு கருக்களினால் உங்களது ஆக்ககரமான சிந்தனையைத் தூண்டப்பட்டு, அதனால் இல்லத்தில் ஆன்மீகம் அதிகரிக்கவும், உங்களது நலம் மேம்படவும், குடும்ப உறவுகள் பலம் பெறவும், பொது சமூக சேவை புரியவும் நீங்களே புதுப்புது வழிகளை காண்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maxgyan.com/english/tamil/meaning-of-solder-in-tamil.html", "date_download": "2021-06-15T19:49:17Z", "digest": "sha1:QQJWUZIE7Y33XKVG6IVM32TSXQG7EYZP", "length": 4798, "nlines": 51, "source_domain": "www.maxgyan.com", "title": "solder meaning in tamil", "raw_content": "\nmukkuttul ( மூக்குத்தூள் )\n1. அதோடு, இன்டர்நெட் சர்ச் இன்ஜினில் வென் ஜியாபோ, அவரது மனைவி ஷாங் பெய்லி, பிரைம் மினிஸ்டர், நியூயார்க் டைம்ஸ் என எது டைப் செய்தாலும் செய்தி வராத அளவுக்கு இணையதளத்தையே கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது\n2. சமீபத்தில் சீனாவின் முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான வெ��் ஜியாபோ குடும்பத்தினரின் சொத்து விவரம் பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தது\n3. இதில் லேட்டஸ்ட், ஓய்வு பெறும் பிரதமர் வென் ஜியாபோ குடும்பத்தினருக்கு 270 கோடி டாலர் (சுமார் 15 ஆயிரம் கோடி) அளவுக்கு சொத்து இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை இருட்டடிப்பு செய்தது\n4. சர்வீஸ் சாலையில் இருந்து பிரதான சாலைக்குள் நுழைந்த பால் வேன் டிரைவரும், பிரதான சாலையில் இடதுபுறம் செல்லாமல் நடுவில் ஓட்டி வந்த பஸ் டிரைவரும் கவனக்குறைவாக நடந்துள்ளனர்\n5. புத்தர் சிலைக்கோ போதி மரத்துக்கோ சேதம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/29899", "date_download": "2021-06-15T20:20:39Z", "digest": "sha1:6GLFGMQ3JPESXMCOZSL3BG4XTMCDP77O", "length": 4334, "nlines": 61, "source_domain": "www.newlanka.lk", "title": "திடீரெனக் காணாமல் போன நபர் யாழ் நகர் ஆரியகுளத்தில் சடலமாக மீட்பு!! | Newlanka", "raw_content": "\nHome Sticker திடீரெனக் காணாமல் போன நபர் யாழ் நகர் ஆரியகுளத்தில் சடலமாக மீட்பு\nதிடீரெனக் காணாமல் போன நபர் யாழ் நகர் ஆரியகுளத்தில் சடலமாக மீட்பு\nயாழ்ப்பாணம் – ஆரியகுளத்தில் சுமார் 65 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த நபர் ஆரியகுளம் பகுதியை சேர்ந்தவர் எனவும் கடந்த 2 நாட்களாக காணமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஉறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்ற மனைவி திடீர் மாயம்.. பிள்ளைகளுடன் தேடி அலையும் கணவன். பிள்ளைகளுடன் தேடி அலையும் கணவன்.\nNext articleபுதுக்குடியிருப்பில் வீரியம் மிக்க கொரோனா வைரஸ்.. பொதுமக்களுக்கு விடுக்கப்படும் அவசர முன்னெச்சரிக்கை..\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nகோவிட் மரணங்களில் இலங்கை உலகில் 9வது இடத்தில்\nமன்னார் வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/prime-minister-narendra-modi-addresses-valedictory-function-of-2nd-national-youth-parliament-festival-553302", "date_download": "2021-06-15T18:42:22Z", "digest": "sha1:LTG2VZ2BT2N2X7PRR7DCWL643XJUCUIA", "length": 26439, "nlines": 281, "source_domain": "www.narendramodi.in", "title": "2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்", "raw_content": "\n2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்\n2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்\nசுவாமி விவேகானந்தரின் தாக்கமும், ஈர்ப்பும் நமது தேசிய வாழ்க்கையில் அப்படியே உள்ளது : பிரதமர்\nஅரசியலில் தன்னலமற்ற, ஆக்கபூர்வமான பங்களிக்க இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார்\nசமூக ஊழலுக்கு முக்கிய காரணம் வாரிசு அரசியல்: பிரதமர்\nஇரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சி நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் நடந்தது. இந்த விழாவில் தேசியளவில் வெற்றி பெற்ற மூன்று இளம் வெற்றியாளர்களின் கருத்துக்களை பிரதமர் கேட்டார். மக்களவைத் தலைவர், மத்திய கல்வி அமைச்சர், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nசுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்த பிரதமர், காலம் கடந்தாலும் கூட சுவாமி விவேகானந்தரின் தாக்கமும், ஈர்ப்பும் நமது தேசிய வாழ்க்கையில் அப்படியே மாறாமல் உள்ளன என்றார். தேசிய வாதம் மற்றும் நாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அவரது கருத்துக்கள், மக்களுக்கும், உலகத்துக்கும் சேவை செய்வதில் அவர் ஆற்றிய போதனைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன. தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு சுவாமி விவேகானந்தரின் பங்களிப்பு பற்றி பிரதமர் பேசினார். தனிநபர்கள் சுவாமி விவேகானந்தரை தொடர்பு கொண்டனர் மற்றும் நிறுவனங்களை உருவாக்கினர். பதிலுக்கு, அவை புதிய நிறுவன மேம்பாட்டாளர்களை உருவாக்கியது. இந்த நடைமுறை, தனிநபர் வளர்ச்சி, நிறுவன மேம்பாட்டை ஏற்படுத்தும் நல்ல சுழற்சியைத் தொடங்கியது. தனிதொழில் முனைவோர் மற்றும் சிறந்த நிறுவனங்கள் இடையேயான தொடர்பை பிரதமர் எடுத்து கூறியதுபோல், இதுதான் இந்தியாவின் மிகப் பெரிய பலம். அண்மையி���் புதிய கல்வி கொள்கை வழங்கிய வசதி மற்றும் புத்தாக்க கற்றல் முறைகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். நாட்டில் நல்ல சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க நாம் முயற்சிக்கிறோம். இது இல்லாதததால்தான், இளைஞர்கள் வெளிநாடு செல்ல நேரிடுகிறது என பிரதமர் கூறினார்.\nநம்பிக்கையான, தெளிவான, அச்சமற்ற, தைரியமான இளைஞர்களை நாட்டின் அடித்தளமாக சுவாமி விவேகானந்தர்தான் அங்கீகரித்தார் என பிரதமர் வலியறுத்தி கூறினார். இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் கூறிய மந்திரங்களை திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். உடல் தகுதிக்கு, இரும்பு தசைகளும், எஃகு நரம்புகளும் தேவை; ஆளுமை வளர்ச்சிக்கு தன்னம்பிக்கை தேவை; தலைமைப் பண்புக்கும், குழுப் பணிக்கும் அனைவரையும் நம்ப வேண்டும் என சுவாமி விவேகானந்தர் கூறினார்.\nஅரசியலில் இளைஞர்கள் தன்னலமற்ற மற்றும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிக்க வேண்டும் என பிரதமர் அறிவுரை கூறினார். நேர்மையற்ற செயல்பாடுகளின் தளம்தான் அரசியல் என்ற பழைய கருத்து மாறி, இன்று நேர்மையானவர்களுக்கும் பொது சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது என அவர் கூறினார். நேர்மையும், செயல்பாடும்தான் இன்றைய தேவை.\nவாரிசு அரசியலால் ஏற்படும் தீங்குகளையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். ஊழல் மக்களுக்கு சுமையாக மாறிவிட்டது என அவர் கூறினார். வாரிசு அரசியல் முறையை ஒழிக்க வேண்டும் என அவர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஜனநாயக அமைப்பில் வாரிசு அரசியல், திறமையின்மைக்கும், சர்வாதிகாரத்துக்கும் வழிவகுக்கிறது. இது போன்ற நபர்கள், குடும்ப அரசியல், அரசியலில் குடும்பம் என்ற நிலையை ஏற்படுத்துகின்றனர். ‘‘வம்சாவழி பெயர் மூலம் தேர்தலில் வெற்றி பெறும் காலம் எல்லாம் தற்போது முடிந்து விட்டது. வாரிசு அரசியல் நோய் இன்னும் ஒழியவில்லை.... வாரிசு அரசியல், நாட்டை முன்னேற்றாமல், தன்னையும் குடும்பத்தையும்தான் வளர்க்கிறது. இந்தியாவில் சமூக ஊழலுக்கு இதுதான் முக்கிய காரணம்’’ என பிரதமர் கூறினார்.\nபுஜ் நிலநடுக்கத்துக்குப்பின் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகளை உதாரணமாகக் கூறிய பிரதமர், பேரழிவில் தங்கள் சொந்த பாதையை உருவாக்க கற்றுக்கொள்ளும் சமூகம், தங்கள் விதியை எழுதுகிறது. அதனால்தான், 130 கோடி இந்தி��ர்களும் தங்கள் சொந்த விதியை இன்று எழுதுகின்றனர். இன்றைய இளைஞர்களின் ஒவ்வொரு முயற்சியும், புத்தாக்கமும், நேர்மையும் நமது நாட்டின் எதிர்காலத்துக்கு வலுவான அடித்தளம் அமைக்கிறது என பிரதமர் கூறினார்.\nஉரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\nசமூக வலைதள மூலை ஜூன் 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE-2/", "date_download": "2021-06-15T20:04:24Z", "digest": "sha1:QFBAKADEQ2OBVEMYFNK57RMBKBZL6HS3", "length": 6224, "nlines": 91, "source_domain": "www.tntj.net", "title": "தொண்டியில் நடைபெற்ற சிறியவர் மற்றும் பெரியவர்களுக்கான தர்பியா முகாம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நல்லொழுக்க பயிற்சி முகாம்தொண்டியில் நடைபெற்ற சிறியவர் மற்றும் பெரியவர்களுக்கான தர்பியா முகாம்\nதொண்டியில் நடைபெற்ற சிறியவர் மற்றும் பெரியவர்களுக்கான தர்பியா முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி நகர் கிளையின் சார்பாக கடந்த 07.03.2008 அன்று தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் பெரியவர்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் குர்ஆனை பற்றியும் தொழுகையை பற்றியும் சகோதரர் மவ்ளவி தமீம் M.I.Sc அவர்கள் உறை நிகழ்த்தினார்கள் மற்றும் தொழுகை பயிற்சியும் நடைபெற்றது.இதில் ஆர்வத்துடன் அதிகமான அன்பர்கள் கலந்து கொண்டார்கள்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி நகர் கிளையின் சார்பாக கடந்த 09.03.2008 அன்று தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் சியவர்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது. இதில்; மறுமையில் வெற்றியாளர்கள் யார் என்ற தலைப்பில் சகோதரர் மவ்ளவி தமீம் M.I.Sc அவர்கள் உறை நிகழ்த்தினார்கள் மற்றும் தொழுகை பயிற்சியும் நடைபெற்றது.இதில் ஆர்வத்துடன் அதிகமான சிரியவர்கள் கலந்து கொண்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-06-15T20:00:41Z", "digest": "sha1:XXUUUAYIGBGXAB5FL4EZYNAPEPSUW5I2", "length": 5064, "nlines": 91, "source_domain": "www.tntj.net", "title": "ராஜகிரியில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்ராஜகிரியில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்\nராஜகிரியில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி கிளை சார்பாக கடந்த 05.05.10 புதன்கிழமை அன்று ஜூலை 4 விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.\nஇதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் H.சர்புதீன் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட பேச்சாளர் அப்பாஸ் அவர்கள் முன்னிலை வகித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/miscellaneous/121038-thotravarkalin-kathai-sylvester-stallone", "date_download": "2021-06-15T19:36:45Z", "digest": "sha1:IWCPIUYGSXG2TAD4ZORREEE7B3EWQFK2", "length": 7035, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 13 July 2016 - தோற்றவர்களின் கதை - 9 | Thotravarkalin kathai - Sylvester Stallone - Susi Thirugnanam's Series - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: சுவாதியை தேடி வந்த பெங்களூரு மனிதர்கள்\nசர்ச்சைகளின் ராணி சரிந்தது எப்படி\nசமூக வலையில் சிக்கிக்கொள்ளாமல் வாழ்வது எப்படி\nமுகாம் நடத்திய காட்டில் நடக்கும் கொலைகள்\nமுகங்கள் - உமேஷ் சச்தேவ்\nஆடம்பர சிற்பக்கூடத்தில் அரிய சிலைகள் பதுக்கல்\nபேரறிவாளன் டைரி - 6\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 9\nதோற்றவர்களின் கதை - 9\nசிறுமியைச் சிதைத்து... பாத்திரத்தில் அடைத்து\nதோற்றவர்களின் கதை - 9\nதோற்றவர்களின் கதை - 9\nதோற்றவர்களின் கதை - 22\nதோற்றவர்களின் கதை - 21\nதோற்றவர்களின் கதை - 20\nதோற்றவர்களின் கதை - 19\nதோற்றவர்களின் கதை - 18\nதோற்றவர்களின் கதை - 17\nதோற்றவர்களின் கதை - 16\nதோற்றவர்களின் கதை - 15\nதோற்றவர்களின் கதை - 14\nதோற்றவர்களின் கதை - 13\nதோற்றவர்களின் கதை - 12\nதோற்றவர்களின் கதை - 11\nதோற்றவர்களின் கதை - 10\nதோற்றவர்களின் கதை - 9\nதோற்றவர்களின் கதை - 8\nதோற்றவர்களின் கதை - 7\nதோற்றவர்களின் கதை - 6\nதோற்றவர்களின் கதை - 5\nதோற்றவர்களின் கதை - 4\nதோற்றவர்களின் கதை - 3\nதோற்றவர்களின் கதை - 2\nதோற்றவர்களின் கதை - 1\nதோற்றவர்களின் கதை - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/author/narathar/", "date_download": "2021-06-15T18:30:50Z", "digest": "sha1:2KUXZ2YC35DE3QE6OGWZXPAGRBDZETGX", "length": 5831, "nlines": 109, "source_domain": "www.vavuniyanet.com", "title": "Vavuniya Net, Author at வவுனியா நெற்", "raw_content": "\nஇலங்கையில் இன்றும் 55 பேர் கொரோனா தொற்றால் ப.லி\nதேவதாசி ஆக்கிவிடுவோம் என மகளை மி.ரட்டிய பெற்றோர் : வீட்டை விட்டு ஓடிய இளம்...\nமுதலில் தந்தை பின்னர் மகள், மனைவி : கொரோனா நோயாளிகளுக்கு உதவிய குடும்பத்திற்கு நேர்ந்த...\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மி.ரட்டிய தம்பதி : பெண் எடுத்த விபரீத முடிவு\nமழை நேரத்தில் வந்த விபரீத ஆசையால் பரிதாபமாக உயிரிழந்த மருத்துவ மாணவி\nஒரே ஒரு கடிதத்தால் சி.தைந்து போன குடும்பம் : கல்லூரி காதலிக்காக கணவன் செய்த...\nஒரு மணி நேரத்தில் 73 ஆயிரம் கோடியை இழந்த உலகின் மிகப் பெரும் பணக்காரர்...\n180 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் : 8...\nயாழில் குப்பைக்கு மூட்டிய தீக்குள் விழுந்து குடும்பப் பெண் பரிதாப மரணம்\nகோதுமை மாவின் விலை 3.50 ரூபாவால் அதிகரிப்பு\nவவுனியா நகரசபைத் தலைவர் பொலிசாரால் கைது\nவவுனியா வாடி வீடு வளவுக்குள் நுழைவதற்கு நகரசபையால் தடை விதிப்பு : பொலிஸில் முறைப்பாடு\n21ம் திகதி பயணத்தடை தளர்த்தப்படுமா அமைச்சரவை பேச்சாளர் கூறியுள்ள விடயம்\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 15 பேர் உட்பட 35 பேருக்கு கொரோனா தொற்று\nகுறைந்த வருமானம் கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ரூபாய்\n38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-15T20:09:05Z", "digest": "sha1:GECUOGYHEIXR3VV464SXW6CDIPNZ7N3O", "length": 7000, "nlines": 124, "source_domain": "athavannews.com", "title": "சினோபாம் – Athavan News", "raw_content": "\nஇரண்டாவது தடுப்பூசிக்கான டோஸ் கிடைத்திருப்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை – அசெல\nஇலங்கையில் இரண்டாவது தடுப்பூசிக்கான டோஸ் தற்சமயம் கிடைத்திருப்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். சுகாதார அமைச்சில் ...\nமேலும் ஒருதொகை சினோபாம் கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு\nசினோபாம் கொரோனா தடுப்பூசியின் மேலும் ஒருதொகை இலங்கை வந்தடையவுள்ளது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் ...\nஇலங்கையில் 9 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nஇலங்கையில் நேற்றைய தினம் 5ஆயிரத்து 192 பேருக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, இதுவரையில் ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\nவெளிநாட்டவர்களுக்கு அனுமதி – விமான நிலையங்கள் நாளை திறப்பு\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\nயாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு\nகூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/after-effects-to-men-after-removing-chest-hair/", "date_download": "2021-06-15T20:00:32Z", "digest": "sha1:BOLK4LGGZVXFOZIA2OV2S2BEAFSOZRQH", "length": 6330, "nlines": 36, "source_domain": "magazine.spark.live", "title": "ஆண்கள் மார் முடியை எடுப்பதினால் நடக்கும் விளைவு", "raw_content": "\nஆண்கள் தங்களது மார்பில் இருக்கும் முடிகளை எடுப்��தினால் நடக்கும் விளைவுகள்\nடிசம்பர் 10, 2019 பிப்ரவரி 5, 2020\nஇயற்கை நம்மை சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பதற்காகவே நம் தலையில் முடியை கொடுத்திருக்கிறது இதுபோல் நம் உடம்பில் எங்கெல்லாம் முடிகள் இருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு பாதுகாப்புக் கவசமாக தான் நம் முடிகள் இயங்கி வருகிறது இதுபோன்று இருக்கையில் இப்போது சமீபத்தில் உடற்பயிற்சிகள் செய்யும் ஆண்கள் தங்கள் உடம்பில் இருக்கும் முடிகள் முழுமையாக எடுத்துவிடுகிறார்கள் இது அவர்களின் கவர்ச்சியை பாதிக்கிறது என்று இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள் இதனால் இவர்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்\nஆண்கள் தங்களது மார்பில் இருக்கும் முடிகளை வேக்சிங் மூலமாக அகற்ற முடிவெடுத்துவிட்டால் கொஞ்சம் கவனமாக அதை செய்ய வேண்டும் ஏனென்றால் நீங்கள் வேக்சிங் செய்யும் பொழுது உங்கள் முடி வேரில் இருந்து வெளிவர வாய்ப்புள்ளது இதனால் நிரந்தரமாக உங்கள் மார்பின்மேல் மீண்டும் முடி வளர்வதற்கான சூழல்கள் இருக்காது.\nமேலும் படிக்க – பட்டுபோன்ற கூந்தல் பளப்பளக்க வேண்டுமா \nமீண்டும் முடி வளர வேண்டும் என்ற ஆசை இருப்பவர்கள் தங்கள் மார்பகத்தில் இருக்கும் முடியை ஷேவிங் மூலமாக அகற்றிவிடலாம் இப்படி செய்வதன் மூலம் உங்கள் முடியில் நான்கில் ஒரு பங்கு வேரிலேயே தங்கிவிடும் ஆனால் மீண்டும் அது மலரும்போது சற்று கடினமான முடியாகவே வளரும்\nநம் மார்பின்மேல் முடி இருப்பதினால் நம்மால் எந்த ஒரு வெப்ப நிலையையும் தாங்க முடியும் ஆனால் இப்போது நாம் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியினால் நமக்கு இந்த முடிகள் பெரிதாக உதவுவதில்லை இதற்கு பதிலாக தான் நாம் மேலாடைகள் மற்றும் கூடுதல் ஆடைகளை அணிந்து கொள்கிறோம்.\nமேலும் படிக்க – பொலிவான முகம் பெற இந்த பேஷ்வாசை பயன்படுத்துங்க\nஎனவே மார்பின் மீது இருக்கும் முடிகளை அகற்றுவதற்கு முன் இதன் விளைவுகளை நன்கு தெரிந்து கொள்ளுங்கள் சிலருக்கு இது சாதாரணமாக வெளிவந்துவிடும் ஆனால் பலருக்கு இதனால் வலிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது இதனால் முடிந்தவரையில் நிரந்தரமாக இந்த முடியை அகற்ற அதற்கேற்ற வழியைத் தேர்வு செய்யுங்கள் இல்லையெனில் மாதம் மாதம் இது போன்ற வலிகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள நேரிடும்.\n1 thought on “ஆண்கள் தங்களது மார்பில் இருக்கும் முடிகளை எடுப்பதினால் நடக்கும் விளைவுகள்”\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/corona-virus-affection-is-increasing-in-chennai/", "date_download": "2021-06-15T18:37:23Z", "digest": "sha1:WXMERBXNZZBVYS3VNS6Q7HO4OZML3NSB", "length": 8534, "nlines": 37, "source_domain": "magazine.spark.live", "title": "சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!", "raw_content": "\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..\nஇந்தியாவில் கொரோனாவின் தொற்று, எதிர்பார்த்ததை விட அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் இந்திய அரசு ஊரடங்கை மேலும் 18 நாட்களுக்கு தொடரும் படி கேட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலம் மகாராஷ்டிரா அதைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டவர்கள் ஆயிரத்தையும் கடந்து செல்கிறார்கள். இதில் பாதிப்புகள் அதிகமாக உள்ள மாவட்டத்தில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது.\nதமிழகத்தில் அதிக நோயாளிகளை கொண்டுள்ள சென்னையில் கிட்டத்தட்ட 199 பேர் பதித்துள்ளார்கள், அதைத்தொடர்ந்து கோயம்புத்தூரில் 119 பேர் பதித்துள்ளார்கள். இருந்தும் இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே தினமும் அத்தியாவசிய உணவுகளுக்கான ரயில் சேவைகளை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தின் தலைநகரமாக இருக்கும் சென்னையில் பாதிப்புகள் அதிகரிப்பதற்கான காரணம் இங்கே இந்தியாவில் உள்ள ஏராளமான மக்கள் குடிப்பொயர்ந்துள்ளார்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமானோர் இங்கு வந்ததாலும் இந்த நோய்த்தொற்று இங்கு அதிகரித்துள்ளது.\nமேலும் படிக்க – மே மாதம் 29 ஆம் தேதி என்ன நடக்கப்போகிறது..\nசென்னையிலுள்ள சுகாதாரத்துறை தினமும் ஏராளமான மக்களை பரிசோதித்து வருகிறது. இதை தவிர்த்து கொரோனா உறுதியான நபரின் குடும்பத்தினர்கள் மற்றும் வீட்டு அருகே உள்ளவர்களையும் வீட்டிற்குள் தனிமைப் படுத்தி வருகிறார்கள். இதுவரை கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழக அரசு வீட்டிலேயே தனிமைப் படுத்தி வருகிறது, அதில் சென்னையில் தான் அதிகமான எண்ணிக்கை கொண்டுள்ளது. சென்னையைப் பற்றிய முழு தகவல்களையும் தினமும் உடனுக்குடன் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ��ாஜேஷ் அவர்கள் மக்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தவிர்ப்பதற்காக எங்கெல்லாம் நோயாளிகள் அதிகமாக இருக்கிறார்களோ அந்த தெருவை முழுமையாக அடைக்கப்பட்டு பரிசோதனை செய்து வருகிறார்கள். அதேபோல் ஒருசில தெருக்களில் மக்களை வெளியே அனுமதிக்காமல், அனைத்து உதவியையும் அரசாங்கத்தின் மேற்பார்வையில் செய்து வருகிறார்கள். இது போன்ற இடங்களில் தினமும் கிருமி நாசினிகளை தெளித்து சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள். அதேபோல் உடனடி மருத்துவ ஏற்பாடுகள் மற்றும் மருத்துவ உதவிகள் அனைத்தையும் தருகிறார்கள். எப்போது இங்கே எண்ணிக்கைகள் குறைகிறதோ அப்போது தான் இதுபோன்ற தெருக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும்.\nமேலும் படிக்க – கொரோனாவை குணமாக்கும் சிகிச்சை முறைகள்..\nஎனவே சென்னையில் பாதிப்புகள் அதிகமாக இருப்பதினால் மக்கள் இதுபோன்ற பாதிப்புகள் உள்ள தெருக்கள் அருகே சுற்றுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். அதேபோல் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். அப்போதும் கையுறைகள் மற்றும் முகமூடி போன்றவற்றை அணிந்து வர வேண்டும். இல்லையெனில் இவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதிப்பார்கள். மக்கள் தேவையில்லாமல் சுற்றுவதை தவிர்ப்பதற்காகவும் மற்றும் அவர்களின் நலனைக் கருதி தமிழக அரசு 500 ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கும்படி காவல்துறையினருடன் கேட்டுக்கொண்டுள்ளது.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=15711", "date_download": "2021-06-15T18:38:32Z", "digest": "sha1:GF3IQSFNGCCUMK77XU5WPAHOTXZQXGYE", "length": 51448, "nlines": 264, "source_domain": "rightmantra.com", "title": "நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் ! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் \nநான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் \nபகவானை நேரிடையாகக் காணத் துடிப்பவர்கள் வேத கோஷம் மூலம் காண முடியும். அது தான் நம் அனைவருக்கும் ஜீவநாடி. வேதமே அனைத்து தர்மத்திற்கும் அடிப்படை அனைத்து சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. தர்மமே அனைத்து உலகத்தையும் நிலைநிறுத்தக் கூடியது என்றும் வேத சப்தத்தால் தான் இவ்வுலகத்தை இறைவன் படைத்தான் என்றும் இவ்வுலகின் ஸ்ருஷ்டிக்கும், ஸ்திதிக்கும், வளர்ச்சிக்கும் வேதங்களே முக்கிய காரணமாக உள்ளது என்றும் உபநிஷத்துக்கள் கூறுகின்றன.\nதிருபுரசுந்தரி உடனுறை அருள்மிகு வேதகிரீசர் திருக்கோவில், திருக்கழுக்குன்றம்\nஇறைவனது மூச்சுக் காற்றாகவே வேதங்கள் இருந்து வருகின்றன. ஆகையால் இப்படிப்பட்ட வேதங்களை அனைத்து அந்தணர்களும் வேதத்தின் ஆறு அங்கங்களுடன் அதனுடைய அர்த்தத்துடன் அவசியம் கற்க வேண்டும் என்று ஸ்மிருதி வசனத்திலும் சொல்லப்பட்டுள்ளது . ஆகவே வேத அத்யாயனம் செய்தவர்கள் தான் இறைவனது ப்ரதிநிதியாக இப்பூவுலகில் வேத தர்மத்தை பரப்பும் ப்ரச்சாரகர்களாக விளங்குகிறார்கள். அதனாலேயே வேதமே சிவன், சிவனே வேதம் என்னும் வார்த்தை உண்மையாகிறது. இப்படிப்பட்ட வேதங்களை காப்பாற்ற கடந்த காலங்களில் பல மஹான்கள் பலவிதமாக ப்ராத்யத்தனம் செய்து வந்தார்கள். கடந்த நூற்றாண்டில் நம்மிடையே இறைவனுடைய அவதாரமாக தோன்றிய காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகள் தனது தபசக்தியால் வேத தர்மத்தை அபிவிருத்தி செய்தார்கள்.\nஒரு மழைக்காலத்தில் திருக்கழுக்குன்றம் மலை மீதிருந்து அடிவாரத்தின் தோற்றம்\nசிவனுக்கு மட்டுமல்ல சிவமைந்தன சரவணனுக்கும் வேதத்துக்கும் கூட நெருங்கிய தொடர்புண்டு. முருகா என்றால் மனம் உருகும். ஓடிவருவான் முருகன். வேதத்தின் அடி நாதமாம் ‘ஓம்’ எனும் பிரணவம். அந்த பிரணவத்திற்கே அற்புதமாக பொருள் சொன்ன ‘சாமிநாதன்’ அவன்.\nவேதமாதா சிவனுக்காக ஒரு ருத்ரத்தையும், திருமாலுக்காக ஒரு புருஷஸுக்தத்தையும் வைத்து ஸ்தோத்திரம் செய்துள்ளாள். ஆனால் ஸுப்ரம்மண்யத்தை அதுபோல் அணுக முடிய வில்லை.\nஎனவே, உரத்த குரலில் மூன்றுமுறை சுப்ரம்மண்யோம் சுப்ரம்மண்யோம் என்று அழைப்பதோடு நிறுத்திக் கொள்கிறாள், “மனம் வாக்கினில் தட்டாமல் நின்றது எது” என்பார் தாயுமானவர். இங்கு வேத மாதாவின் வாக்கிலேயே தட்டி நின்றது முருகனின் திருநாமம் என்றால் “சுப்ரம்மண்யனை மிஞ்சிய தெய்வ மில்லை” என்னும் பாமரர் வாக்கு உண்மைதானே” என்பார் தாயுமானவர். இங்கு வேத மாதாவின் வாக்கிலேயே தட்டி நின்றது முருகனின் திருநாமம் என்றால் “ச��ப்ரம்மண்யனை மிஞ்சிய தெய்வ மில்லை” என்னும் பாமரர் வாக்கு உண்மைதானே சிவதத்துவமானவன் சுப்ரம்மண்ய உபாசனை சிவதத்துவத்தை ஆதாரமாகக் கொண்டது.\nவித்யாரண்யர் வேத பாஷ்யம் எழுதியவர். அவர் வேதங்களைக் காப்பாற்ற வந்த மூர்த்தி சுப்பிரம்மண்யம் என்கிறார். வேதங்களையே காக்க வந்தவரை சுப்ரம்மண்யோம் என்று மும்முறை உரக்க கூறியது பொருத்தம் தானே இறைவனின் மூச்சுக்காற்றே வேதம். அதன் சாரமே பிரணவம் என்கிற ‘ஓம்’ அகர, உகர, மகாரம் இணைந்த பிரணவ ரூபமான சுப்பிரம்மண்யமே பிரம்ம, விஷ்ணு, ருத்ர வடிவமாகிறார். இவரே வேதத்தின் முடிவும் பொருளுமாவார்.\n“மக்கள் விரும்புவதைக் கொடுக்க எத்தனையோ தெய்வங்கள் உள்ளன. மிகவும் துயருற்றவனுக்கும் விரும்பியதை தரும் குகன் என்னும் சுப்ரம்மண்யன் இருக்கிறானே. அவனைவிட வேறு தெய்வத்தை நான் அறியேன்” என்கிறார் சுப்ரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் வள்ளலார், சுத்த அறிவே சுப்ரம்மண்யம் என்கிறார். சுத்த அறிவைத்தான் திருவள்ளுவரும் ‘வால் அறிவு’ என்கிறார். ஆக வேதம் கற்பதும் கந்தனை வழிபடுவது போலத்தான்.\n“இந்த காலகட்டத்தில் லௌகீகக் கல்வி பயிலுதலே நிறையப் பணம் சம்பாதிக்க வழி என்று அனைவரும் எண்ணும் காலம். வேத அத்யயனம் செய்பவனுக்கும், தான் சுகவாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது சகஜம்தானே ஆகவே அவர்களும் செல்வம் பெற்று வாழ விரும்பினால், அதைத் தவறு என்று கூற வாய்ப்பில்லை. புரோஹிதர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்கத்தான் வேண்டும். நாமே பொருளும் ஊக்கமும் தராமலிருந்தால், அவர்கள் எப்படித்தான், வேத அத்யயனம் செய்யவேண்டும் என்று இறங்குவார்கள் ஆகவே அவர்களும் செல்வம் பெற்று வாழ விரும்பினால், அதைத் தவறு என்று கூற வாய்ப்பில்லை. புரோஹிதர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்கத்தான் வேண்டும். நாமே பொருளும் ஊக்கமும் தராமலிருந்தால், அவர்கள் எப்படித்தான், வேத அத்யயனம் செய்யவேண்டும் என்று இறங்குவார்கள் ஆகவே, நாம் வேதம் கற்றுத் தருபவர்களை மரியாதையுடன் நடத்தி, ஆதரவளிக்க வேண்டும். மேலும், அவர்களும் கர்வத்திற்கும் பேராசைக்கும் இடங்கொடாமல் சிரத்தையோடு வேத அத்யயனம் செய்வதில் உதவ வேண்டும்” – சிருங்கேரி ஆச்சார்யாள் ஒரு முறை கூறியது.\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குவது : மேற்கு மாம்பலம் ‘ஸ்ரீ வேத வித்யா ஆஸ்ர��ம்’ என்ற யஜூர் வேத பாடசாலையில் வேதம் பயின்று வரும் மாணவர்கள்.\nமேற்கும் மாம்பலம் கிட்டு பார்க் அருகே, ‘ஸ்ரீ வேத வித்யா ஆஸ்ரமம்’ என்ற பெயரில் இயங்கி வரும் இந்த யஜூர் வேத பாடசாலையில் பஞ்ச பாண்டவர்கள் போல ஐந்து மாணவர்கள் அங்கேயே தங்கி படித்துவருகிறார்கள். குருராமன் என்கிற மிகச் சிறந்த அத்யாபகரைக் கொண்டு சாகை, சம்ஹிதை, பதம், கிரமம், கணம் முதலிய வேத அத்யயணம் செய்விக்கப்படுகிறது. சமீபத்தில் தான் சுமார் 10 மாணவர்கள் இங்கு படித்து முடித்து ‘கணம்’ பட்டம் பெற்றுச் சென்றிருக்கிறார்கள். ப்ரும்ம ஸ்ரீ ராஜா வாத்யார் என்பவரால் நிர்வகிக்கப்படுகிறது இந்த பாடசாலை.\n(வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்\nகடந்த தீபாவளியின் போது இந்த மாணவர்களுக்கு நம் தளம் சார்பாக வஸ்திரங்கள் பரிசளித்ததும், மேலும் இந்த ஆஸ்ரமதிற்கு தேவையான சில பொருட்கள் வாங்கித் தந்ததும், மாணவர்களுக்கு ‘ஜகத் குரு ஸ்ரீ ஆதிசங்கரர்’ என்னும் திரைப்படம் ப்ரொஜெக்டரில் காண்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\n(ஜகத்குரு தரிசனத்துடன் தொடங்கிய நம் தீபாவளி கொண்டாட்டங்கள் – Part 1)\nஇந்த காலத்தில் வேதத்தை அழியாமல் காக்கவேண்டிய கடமையில் இருப்பவர்களே அதை சரிவர செய்வதில்லை. தங்கள் பிள்ளைகளை வேதம் படிக்க எந்த பெற்றோரும் அனுப்புவதில்லை. அப்படியே பெற்றோர் அனுப்ப விரும்பினாலும் பிள்ளைகள் அதற்கு ஒப்புக்கொள்வார்களா என்பது சந்தேகமே. அப்படிப்பட்டதொரு சூழ்நிலையில், பெற்றோரே விரும்பி அனுப்பி, பிள்ளைகளும் அதை விரும்பி ஏற்று வேதம் படித்து வருகிறார்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல.\nஇந்த பாடசாலையை நிர்வகித்து வரும் ஸ்ரீ ராஜா வாத்யாரிடம் நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக் கூறி இந்த வார பிரார்த்தனைக்கு இந்த மாணவர்களே தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார் ஸ்ரீ ராஜா வாத்யார். அவருக்கு நம் நன்றி.\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா\nமுதல் பிரார்த்தனைக்கான கோரிக்கை கனடாவில் வசிக்கும் ஒரு இலங்கைத் தமிழ் வாசகியிடமிருந்து வந்துள்ளது. பெயர் உள்ளிட்ட சில விஷயங்களை அவர் அனுமதித்துள்ளபடி தான் வெளியிடுகிறோம்.\nஒரு தங்கையாக தனது சககோதரரின் நலனை வேண்டி அவர் அனுப்பியுள்ள இந்த கோரிக்கை படி���்போர் உள்ளத்தை உருக்கும் என்பது நிச்சயம். “எங்களுக்காக உழைத்துக் களைத்த என் அண்ணனுக்கு நான் ஒன்றும் செய்ய இயலவில்லை. அட்லீஸ்ட் இந்த பிரார்த்தனையையாவது செய்கிறேன்” என்று கூறியிருக்கும் இடம் கண்களில் நீரை வரவழைக்கிறது.\nநிச்சயம் இவரின் கோரிக்கைக்கு பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கும். அவர் குடும்பத்தினரும் அவர் சகோதரரின் குடும்பத்தினரும் சகல விதமான ஷேமங்களையும் பெற்று எல்லாம் வல்ல குன்றத்தூர் குமரன் அருளால் வாழ்வாங்கு வாழ்வார்கள். அவர்கள் பிரச்னைகள் அனைத்தும் நீங்கி சுகவாழ்வு சித்திக்கும் பட்சத்தில் பாழடைந்துள்ள ஏதேனும் முருகன் கோவில் ஒன்றை தேர்ந்தெடுத்து திருப்பணி செய்ய உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.\nஅடுத்த கோரிக்கை… மயிலாடுதுறையை அடுத்துள்ள நாகங்குடியை சேர்ந்த பெரியவர் குருமூர்த்தி மற்றும் சுகந்தா மாமி ஆகியோரின் குடும்பத்தினரின் நலன் வேண்டி நாம் சமர்பித்திருப்பது. அவர்கள் மருமகன் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் தற்போது பெரியவர் குருமூர்த்தி அவர்களுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். இந்த குடும்பத்தினருக்காக நாம் நிச்சயம் மகா பெரியவாவிடமும் குன்றுதோறாடும் குமரனிடமும் பிரார்த்திப்பது அவசியம். நமது பிரார்த்தனையின் எண்ண அலைகள் அனைத்து ஒன்று சேர்ந்து இக்குடும்பத்தை ரட்சிப்பதில் உதவவேண்டும்.\n* அப்புறம் ஒரு முக்கிய விஷயம்: நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்றிருந்த இரண்டு கோரிக்கைகள் நிறைவேறியிருப்பதாக சம்பந்தப்பட்ட அன்பர்கள் நம்மை தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கின்றனர். அதில் ஒன்று உண்மையில் நம்ப முடியாத அற்புதம்\nமகா பெரியவாவின் கருணைக்கு ஒரு சோதனை…\nமயிலாடுதுறையை அடுத்த நாகங்குடியை சேர்ந்த குருமூர்த்தி சுகந்தா தம்பதியினரை நம்மால் மறக்க முடியாது. மகா பெரியவாவையே சுவாசித்து வரும் குடும்பம் அது.\nசுதந்திரத்துக்கு முந்திய காலகட்டங்களில் மகா பெரியவா நாகங்குடி வந்திருந்தபோது அந்த ஊர் பிரச்னை ஒன்றை மிக சுலபமாக தீர்த்துவைத்த நிகழ்வை அறிந்திருப்பீர்கள்.\nபெரியவா நாகங்குடியில் தங்கியிருந்த காலகட்டங்களில் இவர்கள் தற்போது வசித்து வரும் வீட்டில் ஒரு அறையில் தங்கி தான் அம்பாளுக்கு பூஜை செய்து வந்தார். அதற்கு பல ஆண்டுகள் கழித்து அதாவது 1962 இல் இவர்கள் அந்த வீட்டை வாங்கியபோது, காஞ்சி மகான் தங்கியிருந்த காரணத்தினாலேயே அந்த அறையை எந்த வித மாற்றத்திற்கும் உட்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டனர்.\nமகா பெரியவா தங்கியிருந்த அந்த அறை\nஇவர்கள் வீட்டிற்கு நேரெதிரே பெரியவா அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கிய இடத்தில் தற்போது ஒரு வில்வ மரம் தானாக முளைத்திருக்கிறது.\nகுருமூர்த்தி-சுகந்தா தம்பதியினரின் மகள் திருமதி.மகாலக்ஷ்மி அவர்களின் கணவர் திரு.கிருஷ்ணமூர்த்தி, BRAIN TUMOUR காரணமாக சென்னையில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். திருமதி.மகாலக்ஷ்மி செய்யாத பரிகாரமில்லை. சொல்லாத சுலோகங்கள் இல்லை. கணவரின் தலைக்கு பக்கத்திலேயே மகா பெரியவாவின் படம் வைத்திருக்கிறார். சதா சர்வ நேரமும் பெரியவாவை பிரார்த்தித்தபடி மிருத்தியுஞ்சய மந்திரத்தை சொல்லி வருகிறார்.\nமேலும் சமீபத்தில் சுகந்தா மாமியிடம் பேசியபோது தான் தெரிந்தது… பெரியவர் குருமூர்த்தி அவர்களுக்கு கண்ணில் சதை வளர்ந்து சென்ற வாரம் சென்னை சங்கர நேத்ராலயாவில் ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது. மேற்கு மாம்பலத்தில் உள்ள மகன் வைத்தியநாதன் அவர்கள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் பெரியவர் குருமூர்த்தி அவர்கள். மாமி உடனிருந்து கவனித்துக்கொள்கிறார்.\nஇத்தம்பதிகளின் மருமகன் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் விரைந்து நலம் பெற்று முன்னைப் போல பொலிவுடன் பணியில் ஈடுபடவும், கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள திரு.குருமூர்த்தி அவர்கள் முற்றிலும் குணமடைந்து சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழ்வும் இறைவனை வேண்டுவோம்.\nவேத நெறி தழைக்க வேண்டும்\nதிருக்குறளில் பல இடங்களில் வேதங்களை பற்றிய குறிப்புக்கள் வருகின்றன.\nபெரியபுராணம் தந்த சேக்கிழார் கூட திருஞான சம்பந்தபர் பற்றிய பாடலில் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்…\nவேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப்\nபூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத\nசீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்\nபாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்\nஆனால் இன்று வேதம் இருக்கும் நிலை என்ன வேதம் படிப்பவர்கள் நிலை என்ன\nஒரு பருவத்துக்கு குறைந்தது 30 பேர் என்று வருடத்திற்கு சுமார் 150 பேர் படிக்கவேண்டிய ஒரு வேத பாடசாலையில் சரசாரியாக 5 பேர் மட்டுமே படிக்கின்றனர். அந்தளவு ஒரு பரிதாப நிலையில் வேதக் கல்வி இருக்கிறது.\nசமூகத்தில் வேதம் படிப்பவர்களின் அந்தஸ்தும் நிலையும் உயரவேண்டும். வேதம் சொல்லித் தரும் அத்யபகர்களின் ஊதியம் மற்றும் சன்மானம் உயரவேண்டும். அவர்கள் வாழ்வாதாரங்கள் பெருகவேண்டும்.\nவான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்\nகோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க\nநான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க\nமேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.\nவேதநெறி சிறந்து விளங்கும் ஒரு சமூகமே அனைத்திலும் தன்னிறைவு பெற்று விளங்கும். அந்நிலையை பாரதம் எட்ட அனைவரும் பிரார்த்திப்போம். அதுவே இந்த வார பொது பிரார்த்தனை.\nவாசகி சாதனா அவர்களின் சகோதரர் திரு.மதிவதனனுக்கு குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை கிடைத்து நல்லதொரு உத்தியோகமும், பொருளாதார சூழ்நிலையும் அமைந்து அவர் ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வாழவும், பிரார்த்தனையை தனது சகோதரனுக்காக சமர்பித்துள்ள சாதனா அவர்களும் அவர் குடும்பத்தினரும் சகல சௌபாக்கியங்களும் மன அமைதியும் பெறவும், நாகங்குடியை சேர்ந்த பெரியவர் திரு.குருமூர்த்தி & சுகந்தா தமப்தியினரின் மருமகன் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நிலையிலிருந்து மீண்டு பரிபூரண நலம் பெறவும், கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள திரு.குருமூர்த்தி அவர்கள் விரைந்து குணம் பெற்று அன்றாட பணிகளில் தொய்வின்றி ஈடுபடவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.\nவேத நெறி தழைத்தோங்கவும், நான்மறைகள் சிறக்கவும், வேதம் கற்போர், கற்பிப்போர் வாழ்வில் ஏற்றம் பெறவும் இறைவனை வேண்டுவோம்.\nஇந்த வார் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் மேற்கும் மாம்பலம் ஸ்ரீ வேத வித்யா ஆஷ்ரம மாணவர்கள் வேதங்களை குறைவற கற்றுத் தேர்ந்து ல்லா நலனும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுவோம்.\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனை நாள் : ஜனவரி 11, 2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் ���ெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/\nசென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் திருப்பள்ளியெழுச்சியும் பள்ளியறைப் பாடலையும் பாடும் திரு.ஏழுமலை அவர்கள்.\nஇது உங்களுக்கே நியாயமா சுவாமி – குரு தரிசனம் (24)\nநல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்\nதிருநின்றவூரின் திருவாய் நிற்கும் ஏரிகாத்த ராமர் – ஸ்ரீராமநவமி ஸ்பெஷல் \nகுறைந்த நேரத்தில் படித்து முடிக்க ஏகஸ்லோக இராமாயணம் & காயத்ரி இராமாயணம்\nநமது நூல்கள் எங்கே கிடைக்கும் \n4 thoughts on “நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் \nவேதத்தை அந்தணர்கள் அனைவரும் கற்று கொள்ள வேண்டும் என்று மிகவும் தெளிவாக பதிவு செய்து இருக்கிறீர்கள்.\nநாமும் வேதம் படிக்கும் குழந்தைகளுக்கு, வேத பாட சாலைகளுக்கு சென்று நம்மால் முடிந்த கைங்கர்யம் செய்ய வேண்டும்.\nநம் நாட்டில் வேதம் தழைத்து ஒங்க வேண்டும். எங்கெல்லாம் வேதம் ஒலிக்கிறதோ அங்கே விஷ்ணு பரமாத்மா ப்ரத்யக்ஷமாவார்.\n//வேதோ வேத விதவ்யங்கோ வேதாங்கோ வேத வித் கவி //\nமகா விஷ்ணு வேத வடிவாகியவர். புலன்களுக்கு எட்டாதவர். வேதங்களை அங்கங்களாக உடையவர். வேதங்களை ஆராய்பவர். கண்டறிந்தவர்.\nஇந்த வார பிராத்தனைக்கு தலைமை ஏற்கும் வேத வித்யா ஆஸ்ரம குழந்தைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் , நமஸ்காரங்களும்.\nதிரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வெகு விரைவில் குணம் அடையவும், திரு குருமூர்த்தி அவர்களுக்காகவும், மகா பெரியவா அருள் செய்ய வேண்டும்\n//ஆலந்தான் உகந்து அமுது செய்தானை\nசிந்திப் பாரவர் சிந்தை உளானை\nஏலவார் குழல் ஆளுமை நங்கை\nஎன்றும் ஏத்தி வழிபடப் பெற்ற\nகாணக் கண் அடியேன் பெற்றவாறே //\nதிரு.மதிவதனன் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை கிடைத்து நல்லதொரு உத்தியோகமும், பொருளாதார சூழ்நிலையும் அமைந்து அவர் ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வாழவும், பிரார்த்தனையை தனது சகோதரனுக்காக சமர்பித்துள்ள சாதனா அவர்களும் அவர் குடும்பத்தினரும் சகல சௌபாக்கியங்களும் மன அமைதியும் பெறவும் பிரார்த்தனை செய்வோம் .\nமற்றும் உலக ஷேமங்களுக்காகவும் பிரார்த்தனை செய்வோம்.\nலோகா சமஸ்தா சுகினோ பவந்து\nமகா பெரியவா ………..கடாக்ஷம் ………\nவேதத்தை விட்ட அறமில்லை – வேதத்தில்\nஓதத்தகும் அறம் எல்லாம் உள – தருக்க\nவாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற\nவேதத்தின் சிறப்பை இதைவிட யாரும் எடுத்துக் கூற முடியாது. வேதமே நமது சமயத்தின் உயிர்நாடி.\nவேதபாடசாலை மாணவர்கள் நமக்காக பிரார்த்திக்கிறார்கள் என்று எண்ணும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது. சரியான தேர்வு.\nவேதம் படிக்க சிரம்மப்படுவர்கள் திருக்குறள் படிக்கலாம். வேதத்தின் சாரமே திருக்குறள் என்று கூறப்படுகிறது.\nஇந்த பிரார்த்தனைக்கு வேண்டுதல் சமர்பித்திருக்கும் அனைவருக்கும் அவர்கள் பிரார்த்தனை நிறைவேறி சுகவாழ்வு வாழ மகா பெரியவாவை வேண்டிக்கொள்கிறேன்.\nஒவ்வொரு வாரமும் பிரார்த்தனை செய்த பின்பு கிடைக்கும் மனநிறைவுவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.\nவேதத்தை அந்தணர்கள் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி உள்ள பதிவு.\nநாகங்குடி பதிவே கண்ணில்நீரை வரவைத்தது.\nபிரார்த்தனையில் மறுபடியும் படித்தது மனசுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.\nசாதனா அவர்களின் சகோதரர் அவர்களுக்காகவும் மற்றும் கிருஷ்ணமூர்த்தி,guru முர்த்தி இருவரும் நலம் பெறவும் பிரார்த்திப்போம்.\nமகாபெரியவா அவர்களின் கருணைக்கு ஒரு சோதனையா அல்லது சுனந்தா மாமியின் மகள் தன்னைஅரியமல் செய்த முன்ஜென்ம வினையா. இதற்கு பதில் அந்த கருணா மூர்த்தி தான் இந்த கிருஷ்ணமூர்த்திக்கு பதில் சொல்ல வேண்டும்.\nநம் கிளப்பின் பிரார்த்தனையை ஏற்று திரு.கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்கு மகா பெரியவா அவர்கள் miracle நடத்துவார் என்று காத்துகொண்டு இருக்கிறோம்.\nஅனைவரின் பிரார்த்தனைகளும் நிறைவேற குருவருளையும் திருவருளையும் வேண்டுவோம்………….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-15T20:10:08Z", "digest": "sha1:AN7J7UR3MVR53YCJ7CQTXUZNKW5YRAF7", "length": 4596, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "குற்றவாளிகள் | Tamilnadu Flash News", "raw_content": "\n4 பேருக்கும் நிறைவேற்றப்பட்டது தண்டனை – எல்லா பெண்களுக்கும் கிடைத்த நீதி என நிர்ப்யா...\nநிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று டெல்லி திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த கடந்த 2012 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும்பேருந்தில் வைத்து நிர்பயாவை...\nவெள்ளப்பெருக்கில் காணாமல் போன உரிமையாளரின் வருகைக்காக ஏங்கி காத்திருக்கும் நாய்\nIPL 2019: பஞ்சாப் அணியை தோற்கடித்தது கொல்கட்டா அணி\nலட்சுமி படப்பாடலை பார்த்து டிவியை கீழே தள்ளி உடைத்த குழந்தை\nசமூக வலைதளங்களில் டிரெண்டாகும் அஜீத் பிறந்த நாள்\nஒத்த செருப்பு படத்துக்கு விருது- பிஜேபியில் கோர்த்து விட்ட எம்.எல்.ஏ- கண்டித்த பார்த்திபன்\nதமிழகத்தில் மேலும் 6 பேருக்குக் கொரோனா உறுதி – அதிகரிக்கும் எண்ணிக்கை\nதமிழக பாஜக சார்பில் பொங்கல் விழா\nசிவகார்த்திகேயனின் அயலான் பாடல் ரஹ்மான் இசையில் இன்று காலை வெளியீடு\nஓவியர் இளையராஜா மரணம்- முதல்வர் இரங்கல்\nஜகமே தந்திரம் படத்தின் ஆலா ஓலா புதிய பாடல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/duterte-threatens-to-shoot-quarantine-violators/", "date_download": "2021-06-15T18:16:29Z", "digest": "sha1:Q4DOQTRDIFVLJRHN6RK3HBADLRCG2YDX", "length": 9561, "nlines": 80, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 16.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/உலக செய்திகள்/ஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்\nஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்\nஅருள் April 3, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 10,023 Views\nஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்\nசீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.\nதெற்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சிலும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது.\nபிலிப்பைன்சில் தற்போதைய நிலவரப்படி 2,633 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து 107 பேர் மீண்ட நிலையில், 51 – பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில், பிலிப்பைன்சிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறும் மக்கள் போலீஸார் மற்றும் ராணுவத்தால் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஊரடங்கு உத்தரவைக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.\nToday rasi palan 03.04.2020 Friday – இன்றைய ராசிப்பலன் 03 ஏப்ரல் 2020 வெள்ளிக்கிழமை\nஅமெரிக்காவில் ஆறு வார கைக்குழந்தை உயிரிழப்பு\nவைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு கவலை\nNext இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 336 பேருக்கு கொரோனா\nToday rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (மார்ச் 03, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/659286-corona-update.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-15T20:03:50Z", "digest": "sha1:OUOP7FLLAQZOMP7MTLUAPR6BOHELSTVB", "length": 25563, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "திருப்பத்தூர் மாவட்டத்தில் தினந்தோறும் 4 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் | corona update - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் தினந்தோறும் 4 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம்\nதிருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுகாதாரத்துறையினர். ஆம்பூர் ரயில் நிலையத்தில் ஒலி பெருக்கி மூலம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நகராட்சி அதிகாரி\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தினசரி 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசியை செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர்.டி.ஆர்.செந்தில் தெரிவித்தார்.\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நோய்ப் பரவல் குறைவாக இருந்தது. தற்போது கரோனா 2-வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒற்றை இலக்கில் இருந்த கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக இரட்டை இலக்கை எட்டி மக்களை பயமுறுத்தி வருகிறது.\nஇன்று ஒரே நாளில் 63 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் 8,232 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,782 பேர் குணமடைந்து வீடு திரும்பினாலும் 334 பேர் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5.18 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் என 3 வட்டங்களில் 121 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 1,584 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனை முகாம்களை அதிகரித்து, அதன் மூலம் தடுப்பூசி செலுத்துவதையும் அதிகரிக்க வேண்டும் என்றும், நகர் புறங்களை தொடர்ந்து, கிராமப்புறங்களிலும் தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார்.\nஅதன்படி, மா���ட்டம் முழுவதும் 70 இடங்களில் கரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.\nஇதன் மூலம் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதின் விளைவாக கடந்த 5 நாட்களில் 13 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தினசரி 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து திருப்பத்தூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மருத்துவர். டி.ஆர்.செந்தில் ‘இந்து தமிழ் திசை நாளிதழிடம்’ கூறியதாவது,\n”திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆட்சியர் சிவன் அருள் அறிவுறுத்தலின் பேரில், 70 இடங்களில் பரிசோதனை முகாம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. கிராமப்பகுதிகளில் சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர். இன்றையதேதி வரை 43,951 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.\nதடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். முதல் தடுப்பூசியைத் தொடர்ந்து 2-வது டோஸ் போடும் பணியும் நடந்து வருகிறது.\nதினமும் 4 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் நகர் பகுதிகளை தொடர்ந்து, கிராமப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியை போட்டுக்கொள்கின்றனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சிறப்பு சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளன.\nஇதில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதியும், நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனையில் 60 படுக்கையும் , ஆலங்காயம் ஆரம்ப சுகாதார மையத்தில் 30 படுக்கையும், ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையில் 30 படுக்கையும், குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 33 படுக்கையும்,ஜோலார்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கையும், பச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கையும், நரியம்பட்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கையும், மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கையும், புதூர்நாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கையும், நாட்றாம்பள்ளி கேஏஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் 200 படுக்கை என மொத்தம் 603 படுக்கைகளுடன் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன.\nஅதேபோல, தேவையான அளவுக்கு கரோனா தடுப்பூசி இருப்பு உள்ளது. சுகாதாரத்துறையுடன், வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறையினர் என அனைவரும் கரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வருவதால் வெகு விரைவில் பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரப்படும்.\nஇருந்தாலும், பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.\nபொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால் கடந்த முறையைப் போலவே இந்த முறையும் கரோனாவை எளிதாக விரட்டலாம்’’.இவ்வாறுஅவர் கூறினார்.\nகோவையில் மழைக்கு இடிந்துவிழுந்த தடுப்புச்சுவர்; 5 ஆண்டுகால அரசுக் கட்டுமானங்களை ஆய்வு செய்ய கமல்ஹாசன் வலியுறுத்தல்\nமுதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு காலவரையறை இன்றி ஒத்திவைப்பு: கரோனா பரவலால் மத்திய அரசு அறிவிப்பு\nமாநிலங்களவைத் தேர்தலில் இட ஒதுக்கீடு கேட்டு தாக்கலான மனு தள்ளுபடி\nஎல்.முருகனுக்கு கண்ணாடி வாங்கித்தருகிறேன்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்\nதிருப்பத்தூர்தடுப்புபூசிகள்சுகாதாரப்பணிகள்டி.ஆர். செந்தில் தகவல்இலக்கு நிர்ணயம்இலக்குதமிழகம்Corona update\nகோவையில் மழைக்கு இடிந்துவிழுந்த தடுப்புச்சுவர்; 5 ஆண்டுகால அரசுக் கட்டுமானங்களை ஆய்வு செய்ய...\nமுதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு காலவரையறை இன்றி ஒத்திவைப்பு: கரோனா பரவலால்...\nமாநிலங்களவைத் தேர்தலில் இட ஒதுக்கீடு கேட்டு தாக்கலான மனு தள்ளுபடி\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோ��ில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nகோவையில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: அதிக பரிசோதனை தொடர்கிறது என...\nபரம்பிக்குளம் ஆழியாறு புதிய குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி...\nஒபுளாபடித்துரை தரைப்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது: ஒரே நேரத்தில் இரு வைகை ஆறு...\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின்...\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை: புதிய எஸ்.பி. தகவல்\nசசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை; பனங்காட்டு நரி சி.வி.சண்முகம்; எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டார்:...\nகரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் வேலூர்: ஆட்சியர் தகவல்\nகரோனா காலம்; கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது: மைக்ரோ பைனான்ஸ்...\nஅமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கரோனா தொற்று\nஉசிலம்பட்டி, பேரையூர் கோயில்களை திண்டுக்கல்லில் சேர்த்ததை எதிர்த்து வழக்கு: தள்ளுபடி செய்து உயர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/31176", "date_download": "2021-06-15T20:11:33Z", "digest": "sha1:YM7LYGQWEWXKDL62PYODAL4VUYRGYUTY", "length": 5956, "nlines": 61, "source_domain": "www.newlanka.lk", "title": "யாழ் பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழித்தது குறித்து ஒரு பௌத்த துறவியின் குரல்!! | Newlanka", "raw_content": "\nHome Sticker யாழ் பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழித்தது குறித்து ஒரு பௌத்த துறவியின்...\nயாழ் பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழித்தது குறித்து ஒரு பௌத்த துறவியின் குரல்\nயாழ் பல்கலையின் முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அழித்தது தொடர்பாக ஒரு பௌத்த பிக்குவின் குரல்.இந்த நினைவுசின்னம் தடை செய்யப்பட்டால், இது முன்னர் அகற்றப்பட்டிருக்கலாம்.ஆனால், அது நடக்கவில்லை.ஆனால், இந்த நினைவுசின்னம் மக்களின் இதயங்களில் வேரூன்றிய பின்னர் அகற்ற��்பட்டது என்பது ஒரு பரிதாபம்.\nநம் நாட்டைக் கைப்பற்றிய வெளிநாட்டவர்களின் பெயரிடப்பட்ட பல சிலைகள் வீதிகளிலும் நகரங்களிலும் நம் நாட்டில் உள்ளன.அவர்கள் நம் நாட்டிக்கு செய்த அழிவு மகத்தானது. ஆனால், யாரும் அவர்களை எதிர்க்கவில்லை.இந்த நினைவு சின்னத்தின் அழிவு அநியாயமானது. இது எந்த இன பாகுபாடும் இல்லாமல் இதை கவனிக்க வேண்டும். இது இனவெறியின் நெருப்பை புதுப்பிக்ககக்கூடிய ஒரு செயல். அத்தகைய தீ உடனடியாக தொடங்கலாம் ஆனால், வெளியேற நேரம் எடுக்கும்.அதை நாம் அனைவரும் அனுபவத்திலிருந்து அறிவோம். “எல்லோரும் சரியாக இல்லை. ஆனால், அவர்களின் சொந்த தவறுகளை சரிசெய்ய முடியும்” என்று எஸ்.இ ரதன தேரர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleமுல்லைத்தீவிலும் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..\nNext articleசிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் கொரோனா தொற்று உறுதி.\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nபிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் \nவவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம்\nகோவிட் மரணங்களில் இலங்கை உலகில் 9வது இடத்தில்\nமன்னார் வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aatha-aatha-patha-patha-song-lyrics/", "date_download": "2021-06-15T20:26:34Z", "digest": "sha1:WF2CP7U2AADGV7MSXYQKXGEACD45FBD7", "length": 7432, "nlines": 188, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aatha Aatha Patha Patha Song Lyrics - Bandham Film", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nஆண் : ஹே ஹே ஹேய் ஆத்தா ஆத்தா\nஹே ஹே ஹேய் பாத்தா பாத்தா\nஆண் : பாத்ததும் வேர்த்தது ராத்திரி\nஆண் : ஹே ஹே ஹேய் ஆத்தா ஆத்தா\nஹே ஹே ஹேய் பாத்தா பாத்தா\nஆண் : பாத்ததும் வேர்த்தது ராத்திரி\nஆண் : ஆடி ஆடி அசைஞ்சு அவ ஆளை அசத்துறா\nஆடி ஆடி அசைஞ்சு அவ ஆளை அசத்துறா\nஅட முன்னாடி ஆடும் புல்லாக்குத்தான்\nஆண் : நான்தான் அவள காக்கப் புடிச்சேன்\nநடையா நடந்து ஹே ஹே நேக்கா புடிச்சேன்\nஆண் : ஹே ஹே ஹேய்\nகுழு : ஆத்தா ஆத்தா\nஆண் : ஹே ஹே ஹேய்\nகுழு : பாத்தா பாத்தா\nஆண் : பாத்ததும் வேர்த்தது ராத்திரி\nஆண் : மாமன் வீட்டு மயிலு பூமாலை தேடுது\nமாமன் வீட்டு மயிலு பூமாலை தேடுது\nவாறேன்டி ஆத்தா பரிசம் போட\nஎன்னாட்டம் நீதான் புருஷன் தேட\nஆண் : நானும் படுக்க பாயை விரிச்சேன்\nஉன்னை நினைச்சி கண்ணு முழிச்சேன்\nவாட்டாதே வதைக்காதே வாடி புள்ளே\nஆண் : ஹே ஹே ஹேய்\nகுழு : ஆத்தா ஆத்தா\nஆண் : ஹே ஹே ஹேய்\nகுழு : பாத்தா பாத்தா\nஆண் : பாத்ததும் வேர்த்தது ராத்திரி\nஆண் : ஹே ஹே ஹேய்\nகுழு : ஆத்தா ஆத்தா\nஆண் : ஹே ஹே ஹேய்\nகுழு : பாத்தா பாத்தா\nஆண் : ஹே ஹே ஹேய்\nகுழு : ஆத்தா ஆத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/90531-dictatorship-doesn-t-happen-in-india-and-thank-nehru-for-that", "date_download": "2021-06-15T19:54:36Z", "digest": "sha1:VTJH57PRYS43G7E2YZIK5MBHJ2DC6BL7", "length": 28237, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "‘ஏன் இந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை?’ நேருவுக்கு நன்றி சொல்லுங்கள்! | Dictatorship doesn't happen in India and thank Nehru for that - Vikatan", "raw_content": "\n‘ஏன் இந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை’ நேருவுக்கு நன்றி சொல்லுங்கள்\n‘ஏன் இந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை’ நேருவுக்கு நன்றி சொல்லுங்கள்\n‘ஏன் இந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை’ நேருவுக்கு நன்றி சொல்லுங்கள்\nஇந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி திம்மய்யாவைக் காண நேரு வந்திருந்தார். அவருடைய வீட்டில் மேஜைக்குப் பின்னால், ஓர் இரும்பு பீரோ இருப்பதை நேரு கண்டார். “அதில், என்ன இருக்கிறது” என்று ஆவலாகக் கேட்டார்.\n''மேல் அறையில் தேசத்தின் பாதுகாப்புத் திட்டங்கள்'' இருப்பதாகச் சொன்னார் திம்மய்யா. இரண்டாவது அறையில், “நாட்டின் உயர் பொறுப்பில் உள்ள தளபதிகள் குறித்த ரகசிய கோப்புகள்'' இருப்பதாக விளக்கினார் திம்மய்யா.\n''மூன்றாவது அறையில் என்ன இருக்கிறது'' என்று நேரு ஆவலோடு கேட்டார்.\nநேருவை நோக்கி எந்தச் சலனமும் இல்லாமல், தலைமைத் தளபதி, “அதில் உங்களுக்கு எதிராக ராணுவப் புரட்சியை நடத்துவதற்கான ரகசிய திட்டங்கள் இருக்கின்றன” என்றார்.\nநேரு புன்னகைத்தார். ஆனால், அந்தப் புன்னகையில் அனேகமாக ஒரு பதற்றம் கலந்து வெளிப்பட்டிருக்கும்.\nகாலனிய ஆட்சியில் இருந்து விடுதலைபெற்ற பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் ராணுவ சர்வாதிகார ஆட்சிகள் ஏற்பட்டன. இந்த ஆட்சிகள் ஏற்பட்ட ஐம்பது, அறுபதுகளில் ���ந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்தன. 1967-ல் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலைக் களத்தில் இருந்து கவனித்த 'தி டைம்ஸ்' இதழ் நிருபர் நெவில் மாக்ஸ்வெல், “அதுவே இந்தியாவின் கடைசித் தேர்தலாக இருக்கக் கூடும்” என்று ஆரூடம் சொன்னார். அவரைப்போலப் பல பேர் இந்தியா வெகு சீக்கிரம் ராணுவ ஆளுகைக்குள் வரும் என்று நம்பினார்கள்.\nஆனால், அந்த நம்பிக்கை நமநமத்துப் போனது.\nஇந்திய ராணுவம் ஏன் எப்போதும் ஆட்சியைக் கைப்பற்ற முயலவில்லை என்பதற்கு ஒரு காரணத்தைப் பலரும் கைகாட்டுவார்கள். ஆங்கிலேயரின் 250 வருட பாரம்பர்யத்தைக் கட்டிக்காக்கும் இந்திய ராணுவம் கட்டுப்பாட்டோடு, மிகச்சிறந்த ஒழுங்கைக் கொண்ட ராணுவமாகத் திகழ்கிறது என்பார்கள். ஆனால், இந்த விளக்கம் வேடிக்கையான ஒன்று. அதே பாரம்பர்யத்தில் இருந்துவந்த பாகிஸ்தானிய ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றச் சற்றும் தயங்கவில்லை.\nஇதையே வேறொரு கோணத்தில் பார்க்கலாம்... மிகச்சிறந்த ஒழுங்கைக் கொண்டிருந்த பாகிஸ்தானிய ராணுவம், நாடு குழப்பத்தின் பிடியில் சிக்கிச் சிதறிக்கொண்டிருந்தபோது வேடிக்கை பார்க்காமல் நாட்டைக் காப்பது தன்னுடைய கடமை எனக் களத்தில் குதித்தது எனவும் கருதலாம்.\nஆகவே, இந்தக் குழப்பம் தரும் கேள்விக்கான விடையை அலசி ஆராய வேண்டியிருக்கிறது. அரசியல் அறிவியல் அறிஞர் ஸ்டீவ் வில்கின்சன் இதற்கான விடையைத் தன்னுடைய பிரமிக்கவைக்கும் Army and Nation நூலில் நமக்குத் தருகிறார்.\nஇந்தியாவில் ஏன் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள, ஏன் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி ஏற்பட்டது என அறிவது அவசியம். பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்படுவதற்கு ஒரு விறுவிறுப்பான முன்கதை இருக்கிறது. விடுதலைக்கு முந்தைய பிரிக்கப்படாத இந்தியாவில் ராணுவத்தில், மிக அதிகபட்ச ஆட்கள் பிரிக்கப்படாத பஞ்சாபில் இருந்தே பணிக்கு எடுக்கப்பட்டார்கள். ஆகவே, விடுதலைக்குப் பின்னால், பாகிஸ்தான் பெற்றுக்கொண்ட பல்வேறு அமைப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெரும்பான்மை பஞ்சாபியர்களைக் கொண்டிருந்த ராணுவம் பெற்றது.\nஇந்தியாவின் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடைந்த, நெடுங்காலம் தாக்குப்பிடிக்கக் கூடிய அமைப்பாகத் திகழ்ந்தது. பாகிஸ்தானைப் பெற்றுத் தந்�� ஜின்னாவின் முஸ்லிம் லீக் கட்சியோ, \"ஜின்னா, அவரின் அந்தரங்கச் செயலாளர்\" என்கிற அளவுக்கே இருந்தது. இது, ஜின்னா 1948-ல் மரணமடைந்த பின்பு பாகிஸ்தானில் ஆபத்தான அதிகார பதற்ற நிலையை உண்டு செய்தது. பாகிஸ்தானின் வலிமைமிகுந்த, கேள்வி கேட்பார் இல்லாத அமைப்பாக ராணுவம் உருவெடுத்தது.\nபாகிஸ்தானில் ராணுவ ஆட்சி கண்மூடித் திறக்கும் கணப்பொழுதில் ஏற்பட்டுவிடவில்லை. ஐம்பதுகளில் லாகூரில் பெரிய கலவரம் ஏற்பட்டது. அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. 'ராணுவமே தங்களுக்கு வந்தனம், வந்து இவர்களை அடக்குங்கள்' என அழைத்தார்கள். ராணுவம் வந்தது, துரிதமாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.\nஅந்தப் படையின் தலைமை அதிகாரி ஒரு வித்தியாசமான வேண்டுகோளைவைத்தார். ''நாங்கள் எங்கள் படைகளோடு இருப்பிடம் திரும்புவதற்கு இரண்டு நாள்கள் அவகாசம் கொடுங்கள்.'' ''சரி'' எனத் தலையசைத்தார்கள். ராணுவம் நகரைச் சுத்தம் செய்து, கட்டடங்களுக்கு வர்ணம் பூசியது; சாலைகளைச் செப்பனிட்டு, ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடித்துத் தள்ளி, மரத்தை நட்டது; பல நாட்களாக அரசாங்கம் கண்டுகொள்ளாத வேலைகளை விறுவிறுவென முடித்துவிட்டு, ராணுவம் அமைதியாக நடையைக் கட்டியது. போவதற்கு முன்னால் ஒரு சுத்தமான, நன்கு பராமரிக்கப்படும் ராணுவ வளாகம்போல லாகூரை மாற்றிவிட்டுப் போனார்கள்.\nபொது மக்களிடையே ராணுவம் நள்ளிரவுக்குள் நாயகனாக மாறியது; 'என்னடா, அரசாங்கம் பல வருடங்களாகச் செய்ய முடியாததை இவர்கள் மூச்சுவிட்டு முடிப்பதற்குள் சரி செய்துவிட்டார்களே' என மரியாதை பெருகியது. 1958-ல் பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்தைச் சீர்செய்யும்படி ராணுவத்துக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டது. பாகிஸ்தானியர்களில் ஒருசாரார் அதை ஆனந்த கூத்தாடி வரவேற்றார்கள். அப்போது பாகிஸ்தானில் ஒரு சொலவடைகூட ஏற்பட்டது, 'எல்லாம் வல்ல அல்லாவின் கருணையினால், பாகிஸ்தானில் அனைத்தும் இப்போது நலமே' என ராணுவம் கொண்டாடித் தீர்க்கப்பட்டது.\nஅடுத்தடுத்த ஆண்டுகளில் தளபதி அயூப் கான், ஜனாதிபதியாகப் பாகிஸ்தானில் இயங்கிய காலத்தில் தேசம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டது. ஆனால், அவருக்கு���் பின்னால் கேட்பாரற்ற அதிகாரம்கொண்ட ராணுவ ஆட்சி ஊழல்மயமாகிப் போனது.\nஇந்திய ராணுவமும், பாகிஸ்தான் ராணுவத்தைப் போன்ற மரபில் இருந்தே பிறந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய அரசியலில் ராணுவம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. கொள்கை முடிவுகளில்கூட ராணுவம் பங்கு வகித்தது. பாதுகாப்புத் துறை அமைச்சராக எப்போதும் ராணுவத் தலைமைத் தளபதியே திகழ்ந்தார். அதற்கும் மேலாக இந்தியாவில் வைஸ்ராய்க்கு அடுத்தபடியாக மிகவும் அதிகாரம் மிக்கவராக அவரே திகழ்ந்தார். ஆனால், விடுதலைக்குப் பிறகு காட்சிகள் மாறின.\n''விடுதலைக்குப் பிந்தைய புதிய இந்தியாவில் ராணுவத்தின் பணி என்ன என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும்'' என்று பிரதமர் நேரு உறுதியாக நம்பினார். ராணுவத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் கட்டுப்படுகிற ஒன்றாக மாற்றும் கொள்கையை அவர் தொடங்கிவைத்தார். விடுதலைக்குப் பின் நடந்த ஒரு சம்பவம் இதைத் தெளிவாகப் படம்பிடித்தது. ராணுவத் தலைமைத் தளபதி தங்கும் பிரம்மாண்டமான இல்லமாகத் திகழ்ந்த தீன்மூர்த்தி இல்லம், பிரதமருக்கு ஒதுக்கப்பட்டது. இது, சிறிய நடவடிக்கை என்றாலும், காற்று எந்தத் திசையில் அடிக்கிறது என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டியது.\nராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் ராணுவ அதிகாரிகளுக்கு வாரி இறைக்கப்பட்ட சம்பளம் கணிசமாகக் குறைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியான பீல்டு மார்ஷல் கரியப்பா, அரசின் செயல்பாடுகளைப் பொதுவெளியில் விமர்சித்தார். அவரை அழைத்து 'உங்களுக்குத் தொடர்பில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்'' என அரசு கடுமையாக எச்சரித்தது.\nஅடுத்தடுத்த ஆண்டுகளில் ராணுவத்துக்கு வேலிபோடும் வேலைகள் தொடர்ந்து நடந்தன. இந்தியச் சமூகத்தில் அவர்களின் தாக்கத்தைக் குறைக்கும் செயல்பாடுகள் பாகிஸ்தானில் 1958-ல் நடந்த ராணுவப் புரட்சிக்குப் பின்னால் வேகம்பெற்றன. அதிலும், இதற்குச் சில காலத்துக்கு முன்னர் ஓய்வுபெற்றிருந்த ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் கரியப்பா அந்த ராணுவப் புரட்சியை வரவேற்றுப் பேசியிருந்தார். ராணுவத்தைக் கையாள பலம்வாய்ந்த, கடுமையான, இடதுசாரி அறிவுஜீவியான கிருஷ்ண மேனன் இந்தியப் பாதுகாப்பு அமைச்���ராக ஆக்கப்பட்டார். இதைத் 'திருப்புமுனை' எனவும் சொல்லலாம்; 'நேருவைத் திருப்பியடித்த முனை' எனவும் வர்ணிக்கலாம். 'இதுதான் உன் இடம்' என ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவே கிருஷ்ண மேனன் கொண்டுவரப்பட்டார். இது மோசமான பின்விளைவுகளை உண்டுசெய்தது. அது, துரதிர்ஷ்டவசமாகச் சீனப்போரில் இந்தியா அவமானப்படும் அளவுக்குத் தோல்வியடையக் காரணமாக மாறியது. எனினும், அது தனிக்கதை.\nஎழுபதுகள் வாக்கில் இந்திய ராணுவப் படைகள் புரட்சி செய்வதற்கு வழியில்லாத வகையில் பல்வேறு தடுப்புகள், பாதுகாப்புகள் அமைப்புரீதியாக ஏற்படுத்தப்பட்டன. நேரு காலத்தின் மகத்தான சாதனையாக இந்திய ஜனநாயகத்தை நீடித்து நிற்கவைத்ததை நிச்சயம் சொல்லலாம். இந்தச் சாதனை போதுமான அளவு அங்கீகரிக்கப்படவில்லை. இந்தியாவைச் சுற்றியுள்ள மற்ற தெற்காசிய நாடுகள் அனைத்திலும் ராணுவப் புரட்சி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன; அவற்றில் சில வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் அப்படிப்பட்ட எந்த முயற்சியும் நடக்கக்கூடவில்லை.\nவில்கின்சன், 'இந்திய ராணுவம் புரட்சி செய்யும் போக்கற்றதாக வெவ்வேறு செயல்களால்' மாற்றப்பட்டதாக விளக்குகிறர். இந்திய ராணுவத்தில் பலதரப்பு மக்களும் சேர்க்கப்பட்டார்கள். வெவ்வேறு கட்டளைகள், கட்டுப்பாட்டு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு அதிகார அடுக்கில் முக்கியத்துவம் தரப்பட்டு, ராணுவத் தலைவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். ராணுவ அதிகாரிகளின் பதவி உயர்வுகள் கூர்மையாகக் கவனிக்கப்பட்டன; ராணுவ அதிகாரிகள் பொதுவெளியில் கருத்துகள் சொல்ல அனுமதி மறுக்கப்பட்டது; ராணுவத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் துணை ராணுவப்படை உருவாக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் மேலாக ஓய்வுபெற்ற ராணுவத் தளபதிகளைத் தூர தேசங்களுக்குத் தூதுவர்களாக மரியாதையோடு அரசு வழியனுப்பிவைத்தது.\nவி.கே.சிங் ராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் 2012-ல் ராணுவப் படைப்பிரிவுகள் டெல்லி நோக்கி ரகசியமாக நகர்ந்தன. இதை மோப்பம் பிடித்த செய்தித்தாள்கள், 'மூச்சுவிடாமல் ராணுவப் புரட்சிக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது' எனக் கூவியபோது, நீங்களும் நானும், 'என்ன கட்டுக்கதை இது' என்று நகைத்துவிட்டு விளையாட்டுச் செய்திகளுக்குத் தாவினோம்.\nஇப்படிப்பட்ட மகத்தான சாதனையை, வரத்தை நாம் இயல்பாகக் கடக்கிறோம்.\nஅன்வர் அலிகான் @AnvarAlikhan (சமூக வரலாற்றாளர், ராணுவ வியூகத் துறை ஆர்வலர்). - தமிழில்: பூ.கொ.சரவணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2020/04/1.html", "date_download": "2021-06-15T20:15:22Z", "digest": "sha1:DEZ6N6XECPXRWQ5SEAJIJRJNIL3AVCP5", "length": 16029, "nlines": 197, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: இஸ்லாத்தின் லதீஃப் - 1", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nஇஸ்லாத்தின் லதீஃப் - 1\nஒளியின் துவா; நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி சுஜூத்தில் பிரார்த்தனை செய்தனர், “அல்லாஹ்வே, என் இருதயத்திலும், என் நாக்கு ஒளியிலும், என் காதுகளில் வெளிச்சத்திலும், என் பார்வை வெளிச்சத்திலும், எனக்கு மேலேயும், எனக்கு மேலேயும், எனக்கு கீழேயும், என் வலது ஒளி, என் இடது வெளிச்சம், எனக்கு முன் ஒளி மற்றும் எனக்கு பின்னால் ஒளி. என் ஆன்மா வெளிச்சத்தில் வைக்கவும். எனக்கு ஒளியைப் பெரிதாக்குங்கள், எனக்கு ஒளியைப் பெருக்கவும். எனக்கு வெளிச்சமாக்குங்கள், என்னை ஒளிரச் செய்யுங்கள். அல்லாஹ்வே, எனக்கு ஒளியைக் கொடுங்கள், என் நரம்புகளிலும், என் உடல் ஒளியிலும், என் இரத்த ஒளியிலும், என் தலைமுடி ஒளியிலும், தோல் ஒளியிலும் ஒளியை வைக்கவும். ” (புகாரி)\n\"அல்லாஹ்வே, என் கல்லறையில் எனக்கு ஒரு வெளிச்சத்தையும் என் எலும்புகளில் ஒரு வெளிச்சத்தையும் உருவாக்குங்கள்.\" (திர்மிதி)\n\"வெளிச்சத்தில் என்னை அதிகரிக்கவும், வெளிச்சத்தில் என்னை அதிகரிக்கவும், வெளிச்சத்தில் என்னை அதிகரிக்கவும்.\" (புகாரி, அடப் அல் முஃப்ராட்)\n\"ஒளியின் மீது எனக்கு ஒளி கொடுங்கள்.\" (புகாரி)\nஉடலில் உள்ள லத்தீஃப் அல் சீதா (லத்தீப்பின் ஆறு புள்ளிகள்) குத்தூசி மருத்துவம் புள்ளிகளைப் போலவே இருக்கின்றன, அவை மனிதனின் உடல் உடலை அவரது ஆன்மாவிலிருந்து கையாளுகின்றன, மேலும் அவற்றின் பங்கு இதயத்தை அதிக ஆழத்திற்குத் திறப்பதே ஆகும், இறுதியில் அது இறுதியாக உணர முடியும் (பெறலாம் தீர்க்கதரிசிகள் (செய்ததைப் போல) அல்லாஹ்வின் அர்ஷ் (சிம்மாசனத்தில்) இருந்து, அவர்கள் மனிதனை அல்லாஹ்வுக்கு நெருக்கமாகக் கொண்டு வந்து உடலைக் குணப்படுத்தும் இரட்டை செயல்பாட்டைக் கொண்டுள்ளனர், ஏனென்றால் இதயம் ஒலியாக இருந்தால் உடலின் எஞ்சிய பகுதிகள் ஒலியாக இருக்கும்.\nஒரே மாதிரியாக, மனித ஆன்மாவும் உடல் போன்ற “முக்கிய உறுப்புகளை” கொண்டுள்ளது; இதன் மூலம் அதன் அறிவு, உணவு மற்றும் ஆற்றலைப் பெறுகிறது. எளிமையான சொற்களில், மனித உடலுக்காக ஆன்மா பல்வேறு பாத்திரங்களைச் செய்கிறது, இவை அனைத்தும் மனிதன் தனது சூழலிலிருந்தும், வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்தும் அறிவை எவ்வாறு கற்றுக்கொள்கிறான், எவ்வாறு பெறுகிறான் என்பது தொடர்பானது, இது ஒரு நபராக வளர உதவுகிறது.\n“ஆத்மாவால், அவர் அதை எவ்வாறு வடிவமைத்தார் (சவ்வாஹா)” (97: 1) அல்லாஹ் ஆன்மாவால் சத்தியம் செய்து, அதை வடிவமைத்து மாற்றலாம் என்று கூறினார், “ஆனாலும் நீங்கள் அனைவருக்கும் தெரியும்,\n[முஹம்மது,] அவர் ஆவி வளர்ந்திருக்கலாம் ”(80: 3).\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள்\nரோசா லக்சம்பர்க் - 150 வது பிறந்தநாள் இன்று நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போலந்து மார்க்சிய சிந்தனையாளரும் அமைப்பாளருமான ரோசா லக்சம்பர...\nதோப்பில் முஹம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு\nகடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி, துறைமுகம்... என்று மீரானின் படைப்புகளில் தொடர்ச்சியாக இதை உணர்கிறேன். வழக்கமான கடலோர மனிதர்களைத் ...\nதமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பி...\nஎமது தலைமுறையினர் மாறிவரும் உலகப்போக்குகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கருத்தியலை பல்வேறு துறைகளையும் சூழல்களையும் உள்வாங்கி புதிதாக ...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nஇஸ்லாத்தின் லதீஃப் - 11\nஇஸ்லாத்தின் லதீஃப் - 10\nஇஸ்லாத்தின் லதீஃப் - 10\nஇஸ்லாத்தின் லதீஃப் - 9\nஇஸ்லாத்தின் லதீஃப் - 8\nஇஸ்லாத்தின் லதீஃப் - 7\nஇஸ்லாத்தின் லதீஃப் - 6\nஇஸ்லாத்தின் லதீஃப் - 6\nஇஸ்லாத்தின் லதீஃப் - 5\nஇஸ்லாத்தின் லதீஃப் - 4\nஇஸ்லாத்தின் லதீஃப் - 3\nஇஸ்லாத்தின் லதீஃப் - 2\nஇஸ்லாத்தின் லதீஃப் - 1\nஇடதுசாரி மற்றும் வலதுசாரி வேற்றுமைகள்\nபிரீட்ரிக் நீட்சே: உண்மை பயங்கரமானது\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணிய��ற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/07/oohalu-gusa-gusalade.html", "date_download": "2021-06-15T18:30:32Z", "digest": "sha1:UDMQDLBCPG7LHAYR74O3MC6B7MNEEXGN", "length": 15838, "nlines": 253, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Oohalu Gusa Gusalade", "raw_content": "\nகிட்டத்தட்ட ஒரு மில்லியன் டிக்கெட் விற்று சாதனை படைத்திருப்பதாய் வெற்றி விழா கொண்டாடினார்கள் என்று இணையதளங்களில் படித்த போது எனக்கு தெரிந்து இந்தியாவில் இத்தனை டிக்கெட் விற்று சாதனை என்று விழா கொண்டாடிய படம் இதுவாகத்தான் இருக்குமென்று தோன்றியது. படம் சில வாரங்களுக்கு முன்னமே ஆந்திராவில் வெளியாகி வெற்றிபடமாய் அறிவிக்கப்பட்டது என்று சொன்னார்கள். பெரிய நடிகர்கள், வாரிசு நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற படங்களை ஓட விடமாட்டேன் என்கிறார்கள் என்று தெலுங்கு திரையுலகமே புலம்பிக் கொண்டிருப்பதாய் ஒர் செய்தி வேறு உலா வந்து கொண்டிருக்கும் வேளையில் இப்படத்தின் வெற்றி புருவம் உயர்த்தி கவனிக்க செய்தது.\nரொம்ப சிம்பிளான கதை. ஹீரோ எப்பாடு பட்டாவது ஒர் டிவி நியூஸ் ரீடயாய் ஆவதுதான் தன் வாழ்க்கை குறிக்கோள் என்று அலைபவன். விசாகபட்டினத்திற்கு மாமா வீட்டில் தங்கியிருக்கும் போது அங்கே வரும் டெல்லி பெண்ணை பார்த்த மாத்திரத்தில் காதலிக்க ஆர்மபிக்க, அவளோ, எனக்கு நீ ஸ்பெஷல்தான் பட்.. அதுக்கு ஏன் காதல் அது இதுன்னு பெயர் வச்சிக்கணும் கொஞ்சம் செட்டிலாகி அப்புறம் முடிவு செய்வோம்னு சொல்ல, வழக்கம் போல ஹீரோ அவளையும்,அவளோட டெல்லி வளர்ப்பு குடும்ப எல்லாத்தையும் கலாய்ச்சிட்டு ரெண்டு பேரும் பிரிஞ்சிடுறாங்க. சில வருடங்களுக்கு பின் ஒரு டிவி சேனலில் வேலைக்கு சேர, சேனலின் சி.ஈ.ஓவிற்கு ஹீரோயினை பெண் பார்க்க, அவளின் அழகில் மயங்கிய சி.ஈ.ஓ எப்படியாவ்து அவளை இம்ப்ரஸ் செய்ய முயல்கிறான். பெண்களிடம் பேசி பழகி செட் ஆக்க முடியாத அவன், தன்னிடம் வேலை பார்க்கும் ஹீரோவிடம் ஐடியா கேட்டு அவளை இம்ப்ரஸ் செய்ய முயல்கிறான். இடையில் ஹீரோவும், ஹீரோயினும் சந்தித்துவிட, பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.\nகொஞ்சம் மின்சாரக் கனவு, கொஞ்சம் அடுத்த வீட்டுப் பெண், கொஞ்சம் எட்டி மர்பி ஸ்டைல் நடிப்பு, அபரிமிதமான இளமை இவையெல்லாவற்றையும் ஒரு குடுவையில் போட்டு ஆட்டி எங்கேஜிங்கான படமாய் வந்திருப்பதால்தான் இப்படத்தின் வெற்றி என தோன்றுகிறது. ஹீரோ நாக செளரியா அழகாய் இருக்கிறார். மீசையில்லாத ஸ்டபுள் லுக்கைவிட, தாடி மீசையுடன் நன்றாக இருக்கிறார். ஓரளவுக்கு நடிக்கவும் செய்கிறார். ஹீரோயின் ராக்‌ஷி கன்னா. செம்ம அழகு. கொஞ்சம் ட்ரீமியாய் கண்கள். அழகாய் தெரியவும், அழகாய் இருப்பதைத் தவிர பெரிய வேலையேதுமில்லை. பாராட்டப்பட வேண்டிய நடிப்பு என்றால் அது இயக்குனர் ஸ்ரீனிவாஸ் அவசாரலாவின் நடிப்பு மற்றும் திரைகதை இயக்கத்தைத்தான். கொஞ்சம் ஃபன்னியான பாடி லேங்குவேஜுடன், எட்டிமர்பி தனத்துடனான நடிப்பு. சிறப்பாக செய்திருக்கிறார். ப்ரெஞ்ச் நாடகத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டாலும் பல தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் அப்பட்டமான ரீமேக் காட்சிகள் படம் நெடுக இருக்கிறது. ஆனாலும் ப்ரெஷ்ஷான கேஸ்டிங், கல்யானின் மெலடியான இசை, வெங்கட் சி திலிப்பின் ஒளிப்பதிவு எல்லாம் சேர்ந்து ஒர் ஃபீல் குட் காமெடி படமாய் அமைந்துவிட்டது.\nநல்ல அழகான ஒரு திரைப்பார்வை.....\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 28/07/14\nஇசையெனும் ராஜ வெள்ளம் -\nகொத்து பரோட்டா -21/07/14- தொட்டால் தொடரும், Mofa, ...\nதவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2-8- பைர...\nதவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2- 7-பைர...\nகொத்து பரோட்டா -14/07/14- தொட்டால் தொடரும், நளனும்...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/juwala-gutta-kiss-to-mom/155332/", "date_download": "2021-06-15T18:26:28Z", "digest": "sha1:MLJVUS4HW6NEDAGE7D7M72CJLKPVK6LS", "length": 5843, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "Juwala Gutta Kiss to MomJuwala Gutta Kiss to Mom", "raw_content": "\nHome Latest News திருமணத்தில் நச் என லிப்-லாக் கொடுத்த ஜூவாலா குட்டா.. ஆனால் விஷ்ணு விஷாலுக்கு இல்லை –...\nதிருமணத்தில் நச் என லிப்-லாக் கொடுத்த ஜூவாலா குட்டா.. ஆனால் விஷ்ணு விஷாலுக்கு இல்லை – யாருக்குனு நீங்களே பாருங்க.\nதிருமணத்தில் நச் லிப் லாக் கொடுத்துள்ளார் நடிகை ஜுவாலா குட்டா.\nJuwala Gutta Kiss to Mom : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் சமீபத்தில் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.\nதிருமண விழா புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது. அதேசமயம் புகைப்படம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.\nஅதாவது நடிகை அவருடைய அம்மாவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.\nPrevious articleதளபதி 65 Shooting அப்புறம் பார்த்துக்களாம் – விஜய் எடுத்த அதிரடி முடிவு.\nNext articleஇந்த மாதிரி டிரெஸ் போட்டுட்டு உங்க புள்ளை கிட்ட காட்டுங்க.. கமெண்ட் போட்ட ரசிகருக்கு பிக்பாஸ் ரேஷ்மா கொடுத்த பதில்.\nநடிகர் விஷ்ணு விஷாலுக்கு இவ்வளவு அழகான சகோதரியா இது தெரியாம போச்சே – முதல் முறையாக வெளியான புகைப்படம்.\nவிஷ்ணு விஷாலை இறுக்கி அணைத்து முத்தமிட்ட ஜூவாலா குட்டா – வைரலாகும் புகைப்படங்கள்.\nஉருவாகிறது ராட்சசன் 2.. ஆனால் அதற்கு முன்பாக இந்த நடிகருடன் ஒரு படம் – ராம்குமார் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.\nவிஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi – இயக்குனர் யார் தெரியுமா\nVijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman – Climax மாற்ற சொன்ன விஜய்\nதனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview\nSivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்\nDuet பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா – கடுப்பான நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/05/09/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%93%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5/", "date_download": "2021-06-15T19:41:57Z", "digest": "sha1:BLTEMF6R67N3AIYMV6FXM5IVONTXSBGV", "length": 9296, "nlines": 131, "source_domain": "makkalosai.com.my", "title": "எம்சிஓவை மீறுவது போன்ற வைரல் வீடியோ சித்தரிக்கப்பட்டதா? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News எம்சிஓவை மீறுவது போன்ற வைரல் வீடியோ சித்தரிக்கப்பட்டதா\nஎம்சிஓவை மீறுவது போன்ற வைரல் வீடியோ சித்தரிக்கப்பட்டதா\nகோலாலம்பூர்: கோவிட் -19 நிலையான இயக்க முறைமை (எஸ்ஓபி) உடன் இணங்கத் தவறிய மக்கள் கூட்டத்தை காண்பிக்கும் 19 விநாடி வைரல் வீடியோ ஜிஎம் கிள்ளான் அல்லது ஷாஆலம் பிகேஎன்எஸ் கட்டடம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇரண்டு கட்டிடங்களின் வடிவமைப்போடு ஒப்பிடும்போது வீடியோவில் உள்ள கட்டிடத்தின் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு வேறுபட்டது என்று சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அர்ஜுனைதி முகமது தெரிவித்தார்.\nவீடியோவில் கூறப்பட்டதற்கு மாறாக, அது இரண்டு இடங்களில் ஏற்படவில்லை. நாங்கள் காட்சிகளைப் பார்த்தோம். வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ள கட்டிடம் இரு கட்டிடங்களின் வடிவமைப்பிற்கும் பொருந்தவில்லை.\nநாங்கள் இரு கட்டிடங்களையும் சோதித்தோம், இரு இடங்களிலும் கோவிட் -19 எஸ்ஓபி மீறப்படவில்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம் என்று ஞாயிற்றுக்கிழமை (மே 9) தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.\nபொறுப்பற்ற தரப்பினரால் பரப்பப்படும் வீடியோக்கள் அல்லது செய்திகளின் அடிப்படையில் எந்த முடிவுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அர்ஜுனைடி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.\nசரிபார்க்கப்படாத செய்திகளை பரப்ப வேண்டாம், ஏனெனில் இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். எஸ்ஓபி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் காவல்துறையினர் ரோந்து மற்றும் பொது நலன்களின் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பார்கள்.\nகோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவது என்பது ஒன்றாகப் போராட வேண்டிய ஒரு போர். நோய்த்தொற்றுகளின் சங்கிலியை உடைக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அர்ஜுனைடி கூறினார்.\nPrevious articleவெளி மாநிலம் செல்ல போலீஸ்காரர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஆடவர் கைது\nNext articleஇன்று கோவிட் தொற்று 3,733 – மரணம் 26\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nயோகிபாபுவுக்கு கவுண்டமணி சொன்ன அறிவுரை\nசிம்பாங் ரெங்கம் சிறைச்சாலையில் 14 நாட்களுக்கு சிஎம்சிஓ\nகோவிட்-19 இரண்டாவது அலையில் 719 மருத்துவர்கள் பலியாகி இருக்கின்றனர்; இந்தியாவில் துயரம்\nவேலை இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் 11ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nபெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சி மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nகிள்ளான் பாலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட 54 பேருக்கு அபராதம்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇன்று 957 பேருக்கு கோவிட்: மரணம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=13138", "date_download": "2021-06-15T19:46:43Z", "digest": "sha1:BIOFDNYUYKRQMMEFEPTIW7TKKKLKBV2M", "length": 33628, "nlines": 221, "source_domain": "rightmantra.com", "title": "வாரியார் நினைத்தார்; வள்ளலார் நடத்தி வைத்தார்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > வாரியார் நினைத்தார்; வள்ளலார் நடத்தி வைத்தார்\nவாரியார் நினைத்தார்; வள்ளலார் நடத்தி வைத்தார்\n64 வது நாயன்மார் என்று அன்போடு அழைக்கப்படும் திருமுருக.கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அவதாரத் திருநாள் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரவிருக்கிறது. ஸ்வாமிகள் பிறந்தது ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரம் என்பதால் நட்சத்திரப்படி ஆகஸ்ட் 31 அவரது பிறந்த நாள். வேலூரை அடுத்துள்ள காங்கேயநல்லூரில் அவரது திருச்சமாதியில் ஆகஸ்ட் 31 ஞாயிறு அன்று அவரது ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.\nஆகஸ்ட் 30 அன்று நமது தளத்தில் விசேஷ பதிவுகள் அளிக்கப்படவுள்ளன. அன்னதானமும் நடைபெறவுள்ளது. (நாம் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு காங்கேயநல்லூர் சென்றது பற்றிய பதிவு இடம்பெறும்.)\nமழையை நாடியிருக்கும் சகோரப் பறவைபோல அவரது பிரசங்கத்தைக் கேட்டு இன்புறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். சபையினர் மெய்மறந்து கேட்டுப் பரவசமடைவார்கள்.\nஅவருடைய சொற்பொழிவுகளி���் நாடக பாணி அனைவரையும் கவரும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்.\nஅவருடைய பிரசங்கங்களால் மக்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகமாயிற்று. நாத்திகம் தளர்ந்தது; மக்களிடையே உயர்ந்த மதிப்பீடுகள் உருவாகின.\nநேற்றைய தினமலர் – ஆன்மீக மலரில் நாம் படித்த வாரியார் சுவாமிகளை பற்றிய இரண்டு முத்துக்களை தருகிறோம்.\nஒரு பவுன் 13 ரூபாய்\nமுருகனின் அடியவரான கிருபானந்த வாரியார், இளைஞராக இருந்த போது, சென்னையில் தங்கி தென்மடம் வரதாச்சாரியார் என்பவரிடம் 3 ஆண்டாக வீணை கற்றார். வாரியாரின் தந்தை மல்லையதாசர், அந்த ஆசிரியருக்கு குரு தட்சணையாக இரு வேட்டிகளை அனுப்பி வைத்தார். ஆனால். வாரியாருக்கு அந்த வேட்டியுடன் கொஞ்சம் பணமும் கொடுக்க ஆசை. ஒரு முருகன் கோவிலுக்குச் சென்று , “முருகா குரு நாதருக்கு காணிக்கை கொடுக்க காசில்லையே குரு நாதருக்கு காணிக்கை கொடுக்க காசில்லையே\nமறு நாளே, புரசைவாகத்தில் ஒரு வீட்டு சுப நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்ற திடீர் அழைப்பு வந்தது. அதற்கு சன்மானமாக 40 ரூபாய் அளித்தனர். புதையல் கிடைத்தது போன்ற மகிழ்ச்சியுடன் வாரியார் நகைக்கடைக்குப் புறப்பட்டார். அப்போது பவுன் 13 ருபாய் 2 அனா (12 காசு) விலை விற்றது. இரண்டரை பவுனில் தங்கச் சங்கிலியும், அரை பவுனில் ராமர் பட்டாபிசேக டாலரும் வாங்கிக் கொண்டார். அத்துடன் பாதாம் பருப்பு, முந்திரி, திராட்சை, வாழைப்பழம் , வெற்றிலை, பாக்கு வாங்கிக் கொண்டு குருநாதர் வீட்டுக்கு வந்தார். அப்பா கொடுத்த வேட்டியுடன் அவற்றையும் சேர்த்து ஒரு தட்டில் வைத்துக் கொடுத்து குருநாதரின் காலில் விழுந்தார்.\n என்னை காங்கேயனல்லூருக்கு (வாரியாரின் சொந்த ஊர்) வரும்படி அப்பா கட்டளை இட்டுள்ளார். தங்களுக்கு இதையும் விட இன்னும் அதிகமாகத் தருவதற்கு ஏழையான அடியேனிடம் காசில்லை. இந்த சிறு காணிக்கையை ஏற்று ஆசிர்வதியுங்கள்” என்று காணீர் மல்க நின்றார்.\n“நீ உத்தமமான பிள்ளை. உனக்கு தெய்வம் எப்போதும் துணை இருக்கும். சௌக்கியமாகப் போய் வா. சென்னைக்கு வரும்போது என்னை வந்து பார்” என்று குருநாதரும் ஆசி அளித்து அனுப்பி வைத்தார்.\nநினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு\nவடலூரிலுள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் வாரிய���ர் திருப்பணி நடந்து வந்தது. பணியாளர்களுக்குச சம்பளம் கொடுக்க பணம் இல்லாததால் , வாரியார் தான் அணிந்திருந்த தங்க நகைகளை அடகு வைத்து 3500 ரூபாய் கொடுத்தார். இருந்தாலும் மனதிற்குள் கடவுள் நம்மை இப்படி அடகு வைக்கும் நிலைக்கு ஆளாக்கி விட்டாரே என்று வருந்தினார்.\nஇந்த சமயத்தில் தெம்மூர் ராஜமாணிக்கம் பிள்ளை என்பவரும் அவரது மனைவியும் வழிபாட்டிற்காக வந்திருந்தனர்.\nபணக்காரர்களான அவர்களிடம் வடலூர் திருப்பணிக்கு உதவும்படி வாரியார் வேண்டினார். சம்மதித்த அவர்கள், வாரியாரை தங்கள் ஊருக்குச் சொற்பொழிவாற்றும்படி அழைத்தனர். அதன்படி அங்கு சென்ற பொழுது பெருமழை பெய்தது. இருந்தாலும், மழை ஓய்ந்த பின் ”வள்ளலார் வரலாறு” என்னும் தலைப்பில் வாரியார் சொற்பொழிவாற்றினார். வழக்கமாக சன்மானமாக வாரியார் 500 ரூபாய் பெறுவது வழக்கம். இருந்தாலும் திருப்பணிக்காக ரூபாய் 1000 கேட்க எண்ணி இருந்தார். அந்த சமயத்தில் ராஜமாணிக்கம் பிள்ளையும் அவரது மனைவும் வெள்ளித் தட்டில் சாத்துக்குடி, ஆரஞ்சு, வெற்றிலை, பாக்குகளைக் கொண்டு வந்தனர். இதைப் பார்த்த வாரியார் நிறைய பழம் இருப்பதால் ரயில் செலவுக்கு மட்டும் பணம் தருவார்களோ என்று பயந்து போனார். ஆனால் தட்டில் 100 ருபாய் நோட்டுக்கள் இருந்தன. ரசீது தருவதற்காக வாரியார் பணத்தை எண்ணிய போது 35 நூறு ரூபாய் தாள்கள் இருந்தன. வள்ளலாரே அவர்களிடம் சொல்லிக் கொடுத்தது போல 3500 ரூபாய் இருந்ததை எண்ணி வாரியார் வியப்பில் ஆழ்ந்தார்.\n* புகழை விரும்பாத நல்லவர்களின் பெயரை, கடவுளே மூன்று உலகத்திலும் விளம்பரப்படுத்தி விடுவார்.\n* வயது தளர்ந்த பெரியவர்கள் படும் துன்பத்தை சிந்தித்துப் பார்த்து உதவ முயல வேண்டும்.\n* படிப்பினால் உண்டாகும் அறிவை விட அனுபவத்தால் உண்டாகும் அறிவே மேலானது.\n* பணம் சேரச் சேர சாப்பாடு குறையும். பக்தி, ஒழுக்கம், தூக்கம் இவையும் கூட குறைந்து போகும்.\n* நாம் இதுவரை முன்னேறாமல் இருக்க, நல்லவர்களோடு பழகாமல் இருப்பதே காரணம்.\n* உண்ணாமல் இருக்கலாம், உறங்காமல் இருக்கலாம்; ஆனால் கடவுள் சிந்தனை இல்லாமல் இருக்கக்கூடாது.\n* கடவுள் இல்லை என்பவனுக்கு அனைத்தும் இல்லாமல் போய்விடும். கடவுள் உண்டு என்பவனுக்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும்.\n* அறிவையும், அன்பையும் கெடுக்கக்கூடிய ஆகாரத்தை சாப்பிடுவ��ை விட, தூய உணவை சாப்பிட்டு, தூய குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.\n* உலகம் நிலையற்றது, தர்மம் நிலையானது. தர்மத்தால் தான் நற்கதியடைய முடியும். தர்மம் இறைவனுடைய மூத்த மகன்.\n* இறைவனுடைய கருணையைப் பெறத்துடிக்கும், ஒவ்வொருவரும் பிற உயிர்களிடம் கருணை காட்ட வேண்டும்.\n* உடம்பும் நாமும் வேறு, வேறு. ஆனால் சிவமும் சக்தியும் அப்படியல்ல. மலரும் மணமும் போன்று இணைந்திருப்பது.\n* இறைவனுக்கு செய்யும் வழிபாட்டை விட, ஏழைகளுக்குச் செய்யும் வழிபாடே உயர்ந்தது.\nமுருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்\n”- ஒரு கணவனின் வாக்குமூலம்\n வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஒரு மினி தொடர் – PILLAR 1\nஅமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்\nநற்பலன்களை வாரி வழங்கும் பித்ருக்களுக்குரிய மஹாளய புண்ணிய காலம் – மஹாளய SPL 1\n10 thoughts on “வாரியார் நினைத்தார்; வள்ளலார் நடத்தி வைத்தார்\nவாரியார் சுவாமிகளைப் பற்றிய இரண்டு கதைகளும் அருமையாக உள்ளது. வாரியார் அவர்களின் பொன் மொழிகள் அருமை. குருவிற்கு தட்சணை அளிக்க வேண்டும் என்று நினைத்த சுவாமிகளுக்கு இறைவனே உதவி இருக்கிறார்.\nவள்ளலாரின் நற் பணிக்கு உதவ வேண்டும் என்று நினைத்த பொழுது வள்ளலாரே அவர் எண்ணத்தை நிறைவேற்றி இருக்கிறார்.\nஅன்ன தான நிகழ்ச்சி இனிதே நடைபெற வாழ்த்துக்கள் இந்த இரண்டு கதைகளையும் தொகுத்து அளித்த தங்களுக்கு நன்றிகள் pala\nதிரு. ஞானப்ரகாசம் அவர்கள் பற்றிய பதிவு இன்றைய தினமலரில் வந்துள்ளது. உங்களால் தினமலருக்கு ஒரு செய்தி கிடைத்ததற்கு நான் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம் இன்னும் நூற்றுகணக்கான மக்கள் அந்த சிவ தொண்டனை பற்றி தெரிந்து கொள்வார்கள், உதவி புரிவார்கள் என நம்புகிறேன்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது தான் மீண்டும் வருகிறேன். எங்கள் ஊர் திருவிழாவுக்கு சென்றுவிட்டேன். எதை முதலில் படிப்பது என்றே தெரியவில்லை. ஒன்றைவிட ஒன்று சிறப்பாக உள்ளது. ஒவ்வொன்றாக படித்துவருகிறேன்.\nநீங்கள் கூறியது போல, வாரியார் தொடர்புடைய இந்த இரண்டு சம்பவங்களும் முத்துக்கள் தான்.\nவாரியார் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப எவரும் இல்லை என்பதே உண்மை.\nவேலூரில் உரை நிகழ்த்த வாரியார் வந்து இருந்தார். அப்போது திராவிடர் கழகத்தினர் “கிருபானந்த “லாரி” வர��கிறது” என்று கிண்டல் அடித்துத் தட்டி வைத்திருந்தார்கள். தற்செயலாக வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தந்தை பெரியார்,அவர் தங்கியிருந்த வீட்டுச் சன்னல் வழியே வாரியாரின் விரிவுரையைக் கேட்க நேர்ந்தது. “வாரியாரும் நம்மைப்போல தமிழ் வளர்க்கும் முயற்சியிலும், சமுதாயத்தை மேம்படுத்தவுமே பாடுபடுகிறார். அவரைக் கேலி செய்வதா உடனே, தட்டியெல்லாம் அகற்றுங்கள்” என்று தன் தொண்டர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் பெரியார்.\nவாரியார் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாலும் சரி இலக்கியச் சொற்பொழிவாற்றினாலும் சரி தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் உயர்வுக்கும் முன்னின்றவர் என்பதை இன்றும் யாரும் மறுக்க முடியாது.\nஇறைவனை ஏன் வணங்க வேண்டும்\nஇறைவனை வணங்காவிடில் கடவுளுக்கு என்ன நஷ்டம் மனித வாழ்வில் இறையுணர்ச்சி இல்லாமல் வாழ முடியாதா மனித வாழ்வில் இறையுணர்ச்சி இல்லாமல் வாழ முடியாதா என்ற கேள்விகளை நாத்திகப் பெருமக்கள் கேட்கிறார்கள். விலங்குகளும் உண்கின்றன. உறங்குகின்றன; உலாவுகின்றன; இனம் பெருக்குகின்றன; மனிதர்களாகிய நாமும் உண்கிறோம். உறங்குகிறோம். உலாவுகிறோம்; இனம் பெருக்குகிறோம். இவை விலங்குகட்கும், மனிதர்கட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. விலங்குகளினின்றும் மனிதன் உயர்ந்து விளங்குவது தெய்வ உணர்ச்சி ஒன்றினாலேயாகும்” என்று இறைவழிபாட்டிற்கான காரணத்தைச் சொன்னார் வாரியார்.\nஒருமுறை திருப்பரங்குன்றத்தில் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்திய போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, “சுவாமி இத்திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று இசுலாம் சமயத்தைச் சார்ந்த சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துத் தங்களின் கருத்து என்ன இத்திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று இசுலாம் சமயத்தைச் சார்ந்த சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துத் தங்களின் கருத்து என்ன\nஅதற்கு வாரியார், “இதில் என்ன தவறு இருக்கின்றது. அவர்கள் சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்தால் வைத்துக் கொள்ளட்டுமே.” என்று கூற “அனைவரும் அது எவ்வாறு பொருந்தும் என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இத�� மாறிவிடாதா என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா\nஇதனைக் கேட்ட வாரியார், “முருகனின் தந்தையார் பெயர் என்ன சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன கந்தன். இதனைத்தான் சி.கந்தன், சிக்கந்தர் என்று குறிப்பிட்டு சிக்கந்தர் மலை என்று கூற முற்படுகின்றனர். இதில் தவறில்லை” என்று கூற, கூட்டத்தினர் ஆராவாரித்து மகிழ்ந்தனர். யாரும் எதிர்பார்க்காத இந்த விடையானது மக்களைச் சிந்திக்கச் செய்தது. இறைவன் ஒருவரே என்ற எண்ணத்தையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது. இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கு மாற்று மதத்தவர்களும் ரசிகர்கள் தான். இது போல் மாற்று மதத்தவர் கருத்தாக இருந்தாலும் சிறப்பானதை இவர் ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதும் உண்மை.\n“எனக்கு அஜீரணம் என்பது என்னவென்றே இதுவரை தெரியாது. பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசி அடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக் கொள்பவனும் நோய் வாய்ப்பட மாட்டான்” என்று ஒரு இசுலாமிய அன்பர் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டதுடன் அதைத் தொடர்ந்துக் கடைப்பிடித்தும் வந்தார். இதை அடிக்கடி அவருடைய சொற்பொழிவில் குறிப்பிடுவதுமுண்டு.\nஇம்மகானைக் காணும் பாக்கியமும் அவரது சொற்பொழிவினை கேட்ட்கும் பேரும் கிட்டியும் என்னுடைய அறியாமையினால் அவ்வாய்ப்பை இழந்துவிட்டேன். நான் ஒன்பதாம் வகுப்பு படித்த பொழுது எங்களது பள்ளிக்கு சொற்பொழிவாற்ற வந்தார். ஆனால் அன்று எங்கள் வீட்டில் அனைவரும் திருமணத்திற்கு வெளியூர் செல்வதாக இருந்தது, ஆகையால் மதியத்துடன் வீட்டிற்கு வரசொல்லிவிட்டனர். எனக்கும் அப்பொழுது சுவாமிகளைப் பற்றி ஏதும் அறியாத வயதாகையால் அவ்வாய்ப்பை கைநழுவ விட்டுவிட்டேன் வாரியார் சுவாமிகளைப் பற்றிக் கேட்கும் பொழுதும், படிக்கும்பொழுதும், நான் வருந்தாத நேரமில்லை. இக்கட்டுரையைப் போல அடிக்கடி படிக்கும் விஷயங்களே எனகு ஆறுதல். மிக்க நன்றி.\nபதிவும் அருமை . பதிவைப் பற்றிய valtaire ன் கருத்தும் அருமை .\nவாரியார் சுவாமிகளின் வாழ்வில் நிகந்த சம்பவங்களையும் அவருடைய பொன்மொழிகளையும் பகிர்ந்ததற்கும் நன்றி. என்றென்றும் நாம் கடைபிடிக்க வேண்டியவை இவை.\nவாரியார் பொன்மொழிகள் அனைத்தும் மிக மிக அருமை.\nஇவற்றை எல்லாம் நமது அன்றாட வாழ்வில் கடைபிடித்து மேலும் மேலும் நாம் பக்குவம் அடைய வேண்டும்.\nநாம் வாழ்வில் கடக்க வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ உள்ளது.\nஅவற்றை கடக்க இந்த பெரியோர்களின் துணை மிக மிக அவசியம்.\nஇந்த கருத்துக்களை எல்லாம் இறைவன் உங்கள் மூலமாக எங்களைக்கேட்க வைத்துள்ளான்.\nஎத்தனை இன்னல் வந்தாலும், எடுத்துக்கொண்ட நல்ல செயல்களை எப்படியாவது செய்து முடிக்கவேண்டுமென நாம் நினைத்தால், அதை இறைவன் கண்டிப்பாக முடித்து வைப்பான் என்பதற்கு மேற்கூறிய இரண்டு கதைகளும் நல்ல சான்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinemaboxoffice.com/review-of-soorarai-pottru-teaser/", "date_download": "2021-06-15T19:53:24Z", "digest": "sha1:H2S6VQZNIOIJHRCWQCF7VXKJR2UW5UM5", "length": 8251, "nlines": 127, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "சூரரைப் போற்று டீசர் எப்படி? | Tamil Cinema Box Office", "raw_content": "\nHome கோலிவுட் சினிமா சூரரைப் போற்று டீசர் எப்படி\nசூரரைப் போற்று டீசர் எப்படி\nசூர்யா கதாநாயகனாக நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\nசுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்தின் டீசர் நேற்று (ஜனவரி 7) வெளியிடப்பட்டது.\nஇந்தியாவில் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவி இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nடீசரில் இடம்பெறும் காட்சிகளும் அவரது வாழ்க்கையை மையப்படுத்தி அமைந்துள்ளது. பல வயதுகளைக் குறிப்பிடும் விதத்தில் வித்தியாசமான தோற்றங்களில் சூர்யா நடித்துள்ளார்.\nஏற்கனவே வெளியான போஸ்டர் மூலம் ரசிகர்களின் கவனம்ஈர்த்த ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ எனத் தொடங்கும் வரிகளில் அமைந்த பாடலின் சிறு பகுதியும் டீசரில் இடம்பெற்றுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நிகித் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். பைலட் ஆபீசர் நெடுமாறன் ராஜாங்கம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.\nமேலும் மோகன் பாபு, பரேஷ் ராவல், கருணாஸ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் இந்த வருட சம்மர் ரிலீஸாக வெளிவரவுள்ளது.\nPrevious articleFwd: ரஜினி கட் அவுட்டுக்கு ஹெலிகாப்டரிலிருந்து பூ மழை\nNext articleவானம் கொட்டட்டும் டீசர் எப்படி\nமணி இவ்வளவு சீக்கிரம் நீ போயிருக்ககூடாது-நடிகர் சத்யராஜ்\nவிஷாலின் வேடிக்கையான புகாரும் உண்மைநிலவரமும்\nசூர்யாவுக்கு வில்லனாக சத்யராஜ் நடிக்கிறார்\nகொரோனாவுக்கு எதிராக மகேஷ்பாபு -அனுஷ்கா\nசித்ரா தற்கொலைக்கு காரணம் என்ன ஹேம்நாத் வழக்கறிஞர் விளக்கம்\nமணி இவ்வளவு சீக்கிரம் நீ போயிருக்ககூடாது-நடிகர் சத்யராஜ்\nவிஷாலின் வேடிக்கையான புகாரும் உண்மைநிலவரமும்\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\nரஜினியை பாராட்டும் இயக்குனர் சேரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/view-article?id=153", "date_download": "2021-06-15T19:07:05Z", "digest": "sha1:AI2NQHCGBX4OSKQOU4AOMUTV7FVO2PI6", "length": 27503, "nlines": 276, "source_domain": "tamilpoonga.com", "title": "லட்சுமி ராமகிருஷ்ணன் மாடர்ன் உடையில் அசத்தும் புகைப்படம் ", "raw_content": "\nActress லட்சுமி ராமகிருஷ்ணன் மாடர்ன் உடையில் அசத்தும் புகைப்படம்\nலட்சுமி ராமகிருஷ்ணன் மாடர்ன் உடையில் அசத்தும் புகைப்படம்\nபடங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அதிகம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.\nஇப்படத்தில் சசிகுமார் அம்மாவாக நடித்து இவர் கண்கலங்கி நடிக்கும் காட்சிகள் இன்றும் ரசிகர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறலாம்.\nபடங்களில் இவர் பிரபலமானதை விட சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் கேட்கும் கேள்விகள் மற்றும் அதற்கு இவர் கொடுக்கும் ரியாக்சன் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் அடிக்கடி உச்சரிக்கும் போலீசை கூப்பிடுவேன் எனக் கூறும் வசனம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.\nலட்சுமி ராமகிருஷ்ணன் 1984 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் குரங்கு வாலில் தீ வைத்தது போல் பார்க்குமிடமெல்லாம் லட்சுமி ராமகிருஷ்ணனின் சிறுவயது புகைப்படம் வைரலானது.\nதற்போது மாடர்ன் உடையில் சும்மா கும்முனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். 50 வயதிலும் தாறுமாறாக ட்ரெண்டாகி வருகிறது.\nமஹா படத்தை வெளியிட தடையில்லை - நீதிமன்றம்\nசிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் மஹா. இப்படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் இயக்கியுள்ளார். இப்படதில் தனது கதையை வைத்துதனக்கே தெரியாமல் இப்ப\nசூட்டை கிளப்பும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமாலினி\nசினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.லாக்டவுன\nமகளுக்கு நடனம் கற்று கொடுக்கும் அசின்\nஅசின் கேரளாவில் பிறந்து நம் தென்னிந்திய சினிமாவில் தன் நடிப்பை ஆரம்பித்து, பாலிவுட் வரை சென்றவர். சிறந்த பரதநாட்டிய டான்சர், எட்டு மொழிகளில் சரளமாக ப\nஅமெரிக்கா செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்\nகொரோனா பரவல் காரணமாக சில நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களை அனுமதிக்க மறுத்தன. தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்காக ரஜினிகாந்த் செல்லவ\nகிளாமர் காட்டி அசத்தும் ஆண்ட்ரியா\nஆண்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வர\nஜகமே தந்திரம் படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா\nஜகமே தந்திரம் படம் வரும் 18ஆம் தேதி நெற்ஃபிளிக்சு வெளிவர உள்ளது. தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ போன்ற பிரபலங்கள் நடிப்பில் உருவாக்கியுள்ளது.கா\nமாநாடு படத்தின் டிரெய்லர் எப்போது வெளியீடு\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள\nரசிகர்களுக்கு சாக்ஷி அகர்வாலின் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான\nகோப்ரா படத்தில் விக்ரமின் தோற்றம்\nகோப்ரா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெள��யிடப்பட உள்ளது கதைக்கு தேவை என்பதனால் தான் இந்த படத்தில் விக்ரமுக்கு பல தோற்றங்களாம்.\nபுடவையில் படுகவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்ட பிரியா ஆனந்த்\nபிரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி ஜோடியாக நடித்த எ\n400 குடும்பங்களுக்கு உதவி செய்தார் ராணா\nஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ள நிலையில், பல நடிகர் நடிகைகள் தங்களால் இயன்ற உதவியை அவ்வவ்போது\nபிக்பாஸ் விட்டு விலகிய தயாரிப்பு நிறுவனம்\nமுன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களின் ஆதரவால் கோடிக்கணக்கில் வசூலை பெற்று வருகின்றன. கமலஹாசன் நட\nகே. வி. ஆனந்த் திடீரென மாரடைப்பால் இறந்ததற்கு காரணம் என்ன\nதமிழ் சினிமாவில் அயன், கோ, கவண் போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக அதிகாலை 3 மணிக்கு மர\nகொரோனாவில் இருந்து மீண்ட சமீரா ரெட்டி\nவாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் ப\nசிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார் டேராடூன் விரைவு\nசென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பா\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றால் 13பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 157பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர்.கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து\nகொவிட் மரணங்கள் குறைவடைய 2-3 வாரங்கள் செல்லும்\nகொவிட் மரணங்கள் அதிகரித்தாலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை காணக்கூடியதாய் உள்ளதாக கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் வ\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 57 பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 57 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதா�� அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்\nஇந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் தாரக்க பாலசூரிய\nஇலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரு நாடுகளினதும் ´பகிரப்பட்ட செழுமையை´ அடைந்து கொள்வதற்காக இலங்கையுடன் இணைந்து கொள்ளுமாறு ப\nமாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை\nகொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்திகிறார்.தமிழகத்தில் கொரோனா தொற்ற\nதமிழகத்தில் இன்று 12,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 254 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,000க்கு கீழ் குறைந்துள்ளது.கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந\nபிளாஸ்டிக் போத்தல்களைத் தடை செய்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது\nபந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் அறிவித்துள்ளார். மாற்று பொதியிடலுக்கான செலவு மற்றும் ஆயுள் காலம் தொடர்பில் கவன\nகொரோனா மரணங்கள் குறித்த தகவல்கள் காலம் தாழ்த்தி வெளியிடப்படமாட்டாது – அசேல\nகொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணங்களை அதே நாளில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவ\nஇலங்கையில் இன்று 2,284 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று இரண்டாயிரத்து 284 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ\nகனடாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 17பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 122பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் இதுவரை மொத்தமாக 14இல\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,198 பேர் கைது\nகடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,198 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சரியான முறையில் முகக்கவசம்\nமீன்பிடி உபகரணங்களுக்கு நிர்ணய விலை\nமீன்பிடித் துறைசார் உபகரணங்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.நீர\nபதவி விலக வேண்டியது நானா\nஅரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் ஒன்றை பிரகடனப்படுத்தியதையே தான் மேற்கொண்டதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.எரிபொருள் விலையை அதிகரிக்க மேற\nதொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக\nஇலங்கையில் பயணக்கட்டுப்பாடு 14ஆம் திகதி தளர்த்தப்படும்\nஇலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை 14 ஆம் திகதியின் பின்னரும் நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை\nசென்னையில் 97 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்\nதமிழகத்தில் கொரோனா பரவல் வேகமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் 12-ந்தேதியில் இருந்து தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.சென்ன\nபொதுமக்கள் தேவையற்ற அச்சததை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை\nஇரண்டாவது தடுப்பூசிக்கான டோஸ் தற்சமயம் கிடைத்திருப்பதினால் பொதுமக்கள் தேவையற்ற அச்சததை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர்\n5000 ரூபாய் கொடுப்பனவு என்பது அரசாங்கத்தின் பொய் பிரசாரம்\nநாட்டில் தொடர்ந்து பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதால் தற்போது வாழ்வாதாரத்தை இழந்து அல்லலுறும் மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் அரசா\nகொவிட் 19 மரண எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம்\nமரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் மரண சான்றிதழ் வழங்கி மரண நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் ஏற்பட தாமதங்களுக்கு மத்தியிலேயே\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 63 பேர் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொ\nஎரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் பதவி விலக வேண்டும் - ஶ்ரீ.பொ.பெ\nஎரிபொருள் விலையினை அதிகரித்தது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டு��் எனவும் இவ்வாறான நிலைமையை தோற்றுவித்தது தொடர்ப\nவீட்டில் பூட்டை உடைத்து திருடியவர் 24 மணி நேரத்தில் கைது\nசுன்னாகம் கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளன\nபாண் ஒன்றை வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்ட பாணினை வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனையில் ஈடுபட்ட போது வேப்பங்குளம் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/671191-minister-periyakaruppan-interview.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-06-15T19:28:35Z", "digest": "sha1:BK2Y77Q2PWW6EL3ABEWYMN4P6ATBKRDK", "length": 15999, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "சிவகங்கையில் 4,02,854 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.80.57 கோடி நிவாரணத் தொகை: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல் | Minister PeriyaKaruppan interview - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nசிவகங்கையில் 4,02,854 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.80.57 கோடி நிவாரணத் தொகை: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்\n‘‘சிவகங்கை மாவட்டத்தில் 4,02,854 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.80.57 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது,’’ என ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.\nஅவர் இன்று திருப்பத்தூர் அருகே அரளிக்கோட்டை, சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் உள்ளிட்ட இடங்களில் கூட்டுறவுத்துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கினார்.\nபிறகு அவர் பேசுகையில், ‘ கடந்த அதிமுக ஆட்சியின்போதே கரோனாவால் வாழ்வாதாரம் இழந்தோருக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டார். ஆனால் ரூ.1,000 மட்டுமே கொடுத்தனர்.\nஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதற்கட்டமாக நிவாரணத் தொகையாக ரூ.2,000 வழங்குகிறது. தொடர்ந்து அடுத்தக்கட்டமாக ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 4,02,854 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.80.57 கோடி நிவாணத் தொகை வழங்கப்படுகிறது, என்று பேசினார்.\nமாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, எம்எல்ஏகள் தமிழரசி, மாங்குடி, செந்தில்நாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்யசுகுமார், கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன், சுரேந்திரன், ஒன்றியக்குழுத் தலைவர்கள் சண்முகவடிவேல், மஞ்சுளாபாலச்சந்தர், ஊராட்சித் தலைவர் மணிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஓசூரில் விதிமுறைகளை மீறி இயங்கிய மால், தேநீர்க் கடைகள் மூடல்; ரூ.10 ஆயிரம் அபராதம்- நடைபாதைக் கடைகள் அகற்றம்\nநெல்லை மாவட்டத்தில் கரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி தொடக்கம்\nபுதிதாக 10 ஆயிரம் மருத்துவப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\nகுற்றச்செயலில் தொடர்பு இருந்தால் வழக்கில் எப்போது வேண்டுமானாலும் சேர்க்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசிவகங்கை402854 குடும்ப அட்டைதாரர்கள்ரூ.80.57 கோடி நிவாரணத் தொகைஅமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்\nஓசூரில் விதிமுறைகளை மீறி இயங்கிய மால், தேநீர்க் கடைகள் மூடல்; ரூ.10 ஆயிரம்...\nநெல்லை மாவட்டத்தில் கரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி தொடக்கம்\nபுதிதாக 10 ஆயிரம் மருத்துவப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nகோவையில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: அதிக பரிசோதனை தொடர்கிறது என...\nபரம்பிக்குளம் ஆழியாறு புதிய குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி...\nஒபுளாபடித்துரை தரைப்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது: ஒரே நேரத்தில் இரு வைகை ஆறு...\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின்...\nகாரைக்குடி அருகே மிரட்டும் வண்டுகள்: வீடுகளில் குடியிருக்க முடியாமல் மக்கள் தவிப்பு\nசிவகங்கை மின்வாரியத்தில் - இலவச மின் இணைப்புக்கான ஆவணங்கள் மாயம் :...\nசிவகங்கை அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 840 பேர் உயிரிழப்பு: மாவட்டத்தில் கரோனாவால்...\nசிவகங்கையில் தடு��்பூசி செலுத்துவோர் விவரங்களை இணையத்தில் பதிவு செய்வதில் குளறுபடி: 2-வது டோஸ்...\nமுழு ஊரடங்கு நாளில் வழங்கப்பட்ட டோக்கனுக்கு வேறு நாளில் கரோனா நிவாரணம்: தமிழக...\nகரோனா காலத்தில் மக்களுக்கு உணவளிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு கிலோ ரூ.22க்கு அரிசி: இந்திய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2017/09/blog-post_30.html", "date_download": "2021-06-15T18:37:58Z", "digest": "sha1:YYIE6GKVBAFJXC5SYJUQ4WJY4HTP5T5O", "length": 16062, "nlines": 79, "source_domain": "www.kannottam.com", "title": "திருமுருகன் காந்தியைக் காவல்துறையினர் ஆள்கடத்தல் செய்திருக்கிறார்கள் - பெ. மணியரசன் கண்டனம் - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / ஆள்கடத்தல் / கண்டனம் / செய்திகள் / திருமுருகன் காந்தி / பெ. மணியரசன் / திருமுருகன் காந்தியைக் காவல்துறையினர் ஆள்கடத்தல் செய்திருக்கிறார்கள் - பெ. மணியரசன் கண்டனம்\nதிருமுருகன் காந்தியைக் காவல்துறையினர் ஆள்கடத்தல் செய்திருக்கிறார்கள் - பெ. மணியரசன் கண்டனம்\nதிருமுருகன் காந்தியைக் காவல்துறையினர் ஆள்கடத்தல் செய்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் - பெ. மணியரசன் கண்டனம்\nஅண்மையில் ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை மன்றக் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களை சிங்கள இனவெறிக் கும்பலொன்று வழிமறித்து, அவமரியாதையாக நடந்து கொண்டதுடன் அவரைத் தாக்கவும் முற்பட்டது.\nஅந்த வன்செயலைக் கண்டிக்கும் வகையில் தோழர் நாகை.திருவள்ளுவன் தலைமையில் தமிழ்ப் புலிகள் கட்சியினர் நேற்று (29.09.2017) சென்னையில் இலங்கைத் தூதரகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற மே 17 இயக்கத் தலைவர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் அதே அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான தோழர் பிரவீண்குமார் அவர்களும் ஒரு தேநீர் கடையில் தேநீர் குடித்ததுக் கொண்டிருந்த போது, காவல் துறையினர் அங்கு சென்று அவ்விருவரையும் வலுக்கட்டாயமாகத் தள்ளியும் இழுத்தும், சட்டையைப் பிடித்து இழுத்தும் காவல் வண்டியில் ஏற்றும் காட்சி தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டது.\n“எங்கள் மீது வழக்கு இருக்கிறதா நாங்கள் செய்த குற்றம் என்ன நாங்கள் செய்த குற்றம் என்ன எங்களை ஏன் வலுக்கட்டாயமாக இழுக்கிறீர்கள்” என்று திருமுருகன் கேட்டதற்கு “மேலிடத்து உத்தரவு” என்று மட்டுமே காவல் துறையினர் கூறியுள்ளனர்.\nதோழர் நாகை திருவள்ளுவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்த தோழர்களை ஒரு மண்டபத்திலும் தோழர்கள் திருமுருகன், பிரவீண்குமார் ஆகிய இருவரையும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலும் தனித்தனியே அடைத்து வைத்திருக்கிறார்கள்.\nஅண்ணன் வைகோ, பேராசிரியர் ஜவஹிருல்லா போன்றவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசியப்பின் திருமுருகன் காந்தியையும் பிரவீன்குமாரையும் விடுவித்துள்ளார்கள்.\nஎந்த வழக்கும் இல்லாத நிலையில் எந்தச் சட்ட மீறலும் இல்லாத திருமுருகன் காந்தியையும் பிரவீன்குமாரையும் காவல் துறையினர் இழுத்துச் சென்று அடைத்து வைத்த நிகழ்வு ஓர் ஆள்கடத்தல் செயலாகும்.\nமேற்கண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த போதே காவல் துறையினர் திருமுருகனிடம். “நீங்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது; கலந்து கொண்டால் கைது செய்வோம்” என்று எச்சரித்துள்ளார்கள். அதனால் அந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிப்போய் தேநீர் குடித்துக் கொண்டிருந்தவர்களை இழுத்துச் சென்றிருக்கிறார்கள். காவல் துறையினரின் இச்செயல் சட்டத்திற்கு புறம்பான வன்முறை மற்றும் அடிப்படை மனித உரிமைப் பறிப்பாகும். காவல்துறையினரின் இச்செயலைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.\nஎப்பொழுதுமே காவல்துறையில் இதுபோன்ற சட்டப்புறம்பான வன்முறைகளில் எங்கிருந்தோ ஏவியவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை, கட்டளையை அரங்கேற்றும் களச் செயல்பாட்டில் உள்ள காவல்துறையினர் மட்டுமே நம் கண்ணுக்கு தெரிகிறார்கள். நமக்கும் வேறு வழியில்லை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறுதான் கோரவேண்டும்.\nதோழர்கள் திருமுருகன் காந்தி, பிரவீண்குமார் ஆகியோர் மீது வன்முறை ஏவி சட்டவிரோதமாக அடைத்து மனித உரிமைப் பறிப்பை நிகழ்த்திட ஏவியவர்கள் அமைசவரவையைச் சேர்ந்தவர்களா அல்லது “மேல்” அதிகாரிகளா\nகட்டுக் கோப்பில்லாமல், பயனாளிக்குழுக்களின் தற்காலிகக் கூடாரம் போல் காட்சி தரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சி, தனது தில்லி மேலிடத்தை மகிழ்விக்க தமி���்நாட்டு மக்களின் இன – மொழி உரிமைப் போராளிகளின் உரிமைகளைப் பறிப்பதிலும் அவர்களின் மீது அடக்குமுறைகளை ஏவுவதிலும் தெரிவு செய்து நெருக்கடி நிலையை (Selective Emergency) பயன்படுத்துகிறது என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் கருதுகிறது. இப்போக்கை திருத்திக் கொள்ளவில்லையென்றால், சனநாயக வழியில் தமிழ் மக்கள் எடப்பாடி ஆட்சியைத் தண்டிப்பார்கள்\nதலைவர் - தமிழ்த் தேசியப் பேரியக்கம்\nஆள்கடத்தல் கண்டனம் செய்திகள் திருமுருகன் காந்தி பெ. மணியரசன்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2021 சூன் இதழ்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா. வைகறை நேர்காணல் - நா. வைகறை நேர்காணல்\nவல்லபாய் பட்டேல் என்னும் மதவாத அரசியல் குறியீடு - பேராசிரியர் த. செயராமன்\nதமிழர் கண்ணோட்டம் 2021 சூன் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/saluppi-sokka-song-lyrics/", "date_download": "2021-06-15T18:48:49Z", "digest": "sha1:WZ4JAZ52EELYY4PPKOILXPILQWNAKEV3", "length": 8956, "nlines": 270, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Saluppi Sokka Song Lyrics - Aayiram Jenmangal 2019 Film", "raw_content": "\nபாடகர்கள் : சுந்தரய்யர் மற்றும் ஹைட் கார்டி\nஆண் : ஹேய்…..சலுப்பி சொக்கா\nஆண் : அயில்போங்கு ஆட்டம் இது\nஆண் : என்ன எடுத்துன்னு போவ போற\nஆண் : ஹேய்……சலுப்பி சொக்கா\nஆண் : சாலு வேணாம் மாமு\nஆண் : ஊத்து அட்சிகின்னு\nஆண் : கொயந்த புள்ள யார்னா இருந்தா\nஆண் : நைனா பேஜாரு\nநம்ம பிகில்லு வுட்ட அட்டிகுள்ள\nஆண் : ஹேய்…..சலுப்பி சொக்கா\nஆண் : லைப் வந்து நம்ம\nதொல் தொலா பேண்ட் மாதிரி\nஆன சில வாட்டி லுங்கிய கட்டிடோம்\nஆணா அதே லுங்கிய பைக்ல ஓட்டின்னு போ\nசும்மா வேற லெவல் பீல் இஸ்ஸ்ஸ்ஸா ஆஹ்….\nஆண் : சோனு வெச்சுருந்தா\nடேப்பு வச்சா கல கட்டும் மரணம்\nகருத்து வெச்சிருந்த வாப்பா அப்பாலிகா\nஆண் : தரமா கெலிச்சு ஏரியா முழுக்க\nடாமா பீசுங்க மங்குட்டு பசங்க\nஆண் : தட்டி வஸ்ட்டாம்மா\nநம்ம பிகுலு வுட்ட அட்டிகுள்ள\nஆண் : ஹேய்…..சலுப்பி சொக்கா\nஆண் : அயில்போங்கு ஆட்டம் இது\nஆண் : என்ன எடுத்துன்னு போவ போற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-06-15T18:53:04Z", "digest": "sha1:WRTOWKY2A75CKFELRR4FQ7ZSGJWZPAT4", "length": 7972, "nlines": 96, "source_domain": "www.tntj.net", "title": "துபையில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிஇரத்த தானங்கள்துபையில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்\nதுபையில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்\nமார்க்கப் பணிகளுடன் சமுகப்பணிகளையும் கடல் கடந்தும் நம் ஜமாஅத் செய்து வருவதன் ஓர் அம்சமாக துபையில் கடந்த 27.02.2009 வெள்ளியன்று துபை அல் வாசல் மருத்துவணை வளாகத்தில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.\nதுபை ஜமாஅத்துத் தவ்ஹித் மற்றும் அல் வாசல் மருத்துவமணை இனைந்து நடத்திய இம்முகாம் JT மருத்துவ அணி செயலாளர் சகோ. சாதிக் அலி ஒருங்கினைப்பில் JT தலைவர் சகோ. சாஜிதுர்ரஹ்மான் அவர்கள் முன்னிலையில் காலை 8 மணியளவில் துவங்கியது.\nகடல் கடந்து வாழ்ந்தாலும், கிடைக்கும் சொற்ப விடுமுறை நாளின் ஒரு பகுதியை ஏதேனும் நற்காரியங்களில் பயன்படுத்தி மறுமை நாளின் நன்மையை பெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் காலை 8 மணிக்கு நிகழ்ச்சி என்றாலும் சகோதரர்கள் ஆர்வத்துடன் காலை 7.30 மணிக்கே மருத்துசமணையில் குழுமத் தொடங்கினர்.\nJT கிளைகளான டேரா, அல்கோஸ், சோனாப்பூர், ஹோர் அல் அன்ஸ், சத்வா கிளைகள் மட்டுமின்றி அபுதாபி மற்றும் ஷார்ஜா மண்டலங்களிலிருந்தும் ஓரிரு சகோரர்களும், கேரளா, கர்நாடகம் போன்ற பிற மாநிலத்தவர்களும் அல்லாமல் இலங்கையைச் சேர்ந்த சகோதரர்களும் குருதி கொடையளித்தனர்.\n100 பேர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்திருந்தும், 147 சகோதரர்கள் குருதி கொடையளித்தனர். அதுமட்டுமல்லாமல் தன்னார்வத்தில் பல சகோதரர்கள் வந்திருந்தும், குறிப்பிட்ட நேரத்தில் முகாமை நிறைவு செய்யும் பொருட்டு, மதியம் 12.15 மணிக்கு நிறைவடைந்நது. கலந்துக் கொண்ட ஒரு சில சகோதரர்கள் தானம் செய்ய இயலாத நிலையும் நேரமின்மையால் ஏற்பட்டது.\nசகோ. அபுதாஹிர் அவர்களின் தலைமையில் தன்னார்வ தொண்டர்ர்கள் சிறந்த முறையில் பணியாற்றினர்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களின் செயல்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி ��ழங்குவானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487621519.32/wet/CC-MAIN-20210615180356-20210615210356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}