diff --git "a/data_multi/ta/2021-21_ta_all_0408.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-21_ta_all_0408.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-21_ta_all_0408.json.gz.jsonl" @@ -0,0 +1,673 @@ +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/41166-2020-11-23-06-04-37", "date_download": "2021-05-19T00:43:16Z", "digest": "sha1:EZWSFGKTQSB5P2SJSEKXS6QS5B7EVBPU", "length": 9940, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "கண்ணீர்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nகும்பமேளா : ஜோதிடத்துக்காக மக்களை பலி கொடுத்த ஆட்சிகள்\nகொரோனா காலத்திலும் கொடிய தீண்டாமை வன்கொடுமை\nதமிழகத்தின் வலிமையான சுகாதார கட்டமைப்புகள் : ஒரு பார்வை\nகோவிஷீல்ட் தடுப்பூசி விலை உலகிலேயே இந்தியாவில் அதிகம்\nதமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்\nஉயிர் காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்\nவெளியிடப்பட்டது: 24 நவம்பர் 2020\nஅம்மா வான் நோக்கி விட்டெறிந்தாள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jun19/37521-2019-07-02-10-37-38", "date_download": "2021-05-18T23:50:32Z", "digest": "sha1:OBU3DKOEGHJRJJCT3IOLP7WMHQMCZT4K", "length": 19892, "nlines": 260, "source_domain": "keetru.com", "title": "ஜாதி + பணம் = ‘நீட்’", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜூன் 2019\n‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் தயாராகி விட்டதா\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nமருத்துவ நுழைவுத் தேர்வால் (NEET) ஒழியுமா கல்விக் கொள்ளை\nமருத்துவ நுழைவுத் தேர்வும் வஞ்சிக்கும் அரசுகளும்\nமருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு - அ.தி.மு.க. ஆட்சிக்கு ஓர் எச்சரிக்கை\nநீட் : தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது\n‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்\nகும்பமேளா : ஜோதிடத்துக்காக மக்களை பலி கொடுத்த ஆட்சிகள்\nகொரோனா காலத்திலும் கொடிய தீண்டாமை வன்கொடுமை\nதமிழகத்தின் வலிமையான சுகாதார கட்டமைப்புகள் : ஒரு பார்வை\nகோவிஷீல்ட் தடுப்பூசி விலை உலகிலேயே இந்தியாவில் அதிகம்\nதமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்\nஉயிர் காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2019\nவெளியிடப்பட்டது: 02 ஜூலை 2019\nஜாதி + பணம் = ‘நீட்’\nதமிழ்நாட்டிற்கு நாம் ஏன் நீட் வேண்டாம் என்கிறோம்\nஇந்த வருட முடிவுகளைக் கொண்டே விளக்குவோம்.\nமருத்துவக் கவுன்சில் (MCI) கணக்குப்படி இந்தியாவில் மருத்துவக் கல்லூரி இடங்கள்: 63835\nஇந்திய முழுவதும் கடை விரித்திருக்கும் ‘ஆகாஷ் ஃபவுன்டேஷன்ஸ்’ (Aakash Foundations) என்ற தனியார் பயிற்சி மய்யத்தில் மட்டும் பயிற்சி எடுத்து வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கை : 61649\nஅதாவது 63835 மருத்துவ கல்லூரி இடங்களில் 96ரூ இடங்களை இந்த ஒரு தனியார் நீட் பயிற்சி மய்யத்தில் பயின்ற மாணவ மாணவிகள் கைப்பற்றியிருக்கின்றனர்.\nவெற்றி பெற்ற மாணவர்களிடம் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை.\nஇந்த ஆகாஷ் ஃபவுண்டேஷன் என்ற தனியார் பயிற்சி மய்யத்தில் கட்டணம் என்ன என்று பாருங்கள்...\nஓராண்டுக்கு கட்டணம் - ரூ. 1,36,526\nஇரண்டாண்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சிக்கு - ரூ. 3,33,350\nகுறுகிய கால பயிற்சி - ரூ. 32,804\nநல்லா கண்ணை விரிய திறந்து பார்த்துக்கொள்ளுங்கள்.\n+2 முடித்துவிட்டு விடுமுறையில் 1 மாதம் நடத்தக்கூடிய குறுகிய கால பயிற்சிக் கட்டணம் மட்டுமே ரூ. 32,804.\nகுறைந்தபட்சம் ரூ.32804/- இருந்தால் மட்டுமே உங்கள் குழந்தையும் என் குழந்தையும் நீட் தேர்வு பயிற்சிக்குப் போய், படிச்சு, நீட் தேர்வு எழுதி பாசாகி டாக்டர் ஆக முடியும்.\nஇதற்கும் இந்தியாவில் இருக்கும் CBSE, ICSE, State Board போன்ற எந்தவிதமான ளுலடடயரௌ-க்கும் எந்த தொடர்பும் இல்லை. நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.\nஇந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12-ஆம் இடமும் பெற்ற கீர்த்தனா படித்தது சென்னையின் பெரிய பள்ளிகளில் ஒன்றான ‘பி.எஸ்.பி.பி.’ பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். ஆனாலும் கீர்த்தனா இந்த ஆண்டு +2 முடித்துவிட்டு நேரடியாக நீட் தேர்வு எழுதி இந்த வெற்றியை அடையவில்லை. அவர் +2 முடித்த ஆண்டு 2016.\nஅதாவது சென்னையில் பெரிய பள்ளிகளில் ஒன்றான ‘பி.எஸ்.பி.பி.’-யில், சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் +2 முடித்த ஒருவர் 2 ஆண்டு தனியார் பயிற்சி மய்யத்தில் இலட்சக்கணக்கான பணம் செலவு செய்து இந்த வெற்றியை அடைந்திருக்கிறார். அவருடைய பேட்டி இணையத்தில் இருக்கிறது. பேட்டியின் போது அவரை சுற்றி பயிற்சி மய்ய ஆசிரியர்கள் குழுமிய���ள்ளனர். அவர்கள் கழுத்தில் தொங்கும் பட்டைகளே அதற்கு சான்று.\nஇதனால் தான் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம்.\n23 அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.\nஇந்த 23 மருத்துவக் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் கூட எம்.பி.பி.எஸ். படிக்க ஆண்டு கட்டணம் ரூ.32,804 கிடையாது.\nஆனால், ஆகாஷ் மய்யம் குறுகிய கால பயிற்சிக்கு மட்டுமே ரூ.32000/- வாங்குகிறது.\nஅனிதாவும் பிரதீபாவும் இந்த 23 அரசு கல்லூரிகளில் இருந்த மருத்துவக் கல்லூரி இடங்களுக்குத் தான் போட்டியிட்டார்கள்.\nஅதற்கான தகுதியும் அவர்கள் இருவருக்கும் இருந்தது,\nஆனால் நீட் என்ற ஒரு தடுப்பை வைத்து அவர்களைப் “பரலோகம்” அனுப்பியாச்சு.\nநாங்களும் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இந்த 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 2500+ இடங்களுக்கு மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறோம். போரூரில் இருக்கும் இராமச்சந்திரா போன்ற தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அல்ல. தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்டமும் இதைத் தெளிவாக சொல்லியிருக்கிறது.\nஇதைத் தான் தரம் என்று நம் மீது திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇங்கு அவர்கள் நோக்கம் தரத்தை கொண்டு வருவதல்ல. பணக்காரர்களை தவிர வேறு யாரும் மருத்துவர் ஆக கூடாது என்பதுதான்.\nஏதோ தமிழ்நாடு மட்டுமே நீட் தேர்வை எதிர்ப்பதாக ஒரு பொய்யான பிம்பத்தை காவி பக்தர்கள் கூட்டம் கட்டமைக்கிறது. இவர்களின் பிதாமகர் உத்தமசீலர் மோடியே குஜராத் முதல்வராக இருந்த போது நீட் தேர்வை எதிர்த்தவர் தான்.\nமுதல்வராக இருந்த காலத்தில் ஒன்றை எதிர்ப்பதும் ; பிரதமரான பின் அதை ஆதரிப்பதும் உத்தமசீலருக்கு ஒன்றும் புதிதல்ல.\nஆதார் அட்டை , ஜிஎஸ்டி, நீட் இது மூன்றுமே குஜராத் முதல்வராக மோடி “அய்யா” எதிர்த்தது தான்.\nஎங்கள் வீட்டில் யாரும் 1200க்கு +2 தேர்வில் 1000 மார்க்கைத் தாண்டியதில்லை. அதனால் 1175 மார்க் வாங்கிய அனிதாவும், 1125 மார்க் வாங்கிய ப்ரதீபாவும் எங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறார்கள். அந்த குழந்தைகளின் மரணங்கள் எங்களுக்கு உயிர் வலியைத் தருகிறது. அதற்காக இந்த தேர்வு முறையை எதிர்க்கிறோம்.\nபரம்பரை பரம்பரையாக கல்வியை தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக கொண்டிருப்போர்களுக்கு இது சாதாரணமாக தெரிவதில் வியப்பேதுமில்லை. ஏனென்றால் 1200க்கு 1000 மார்க் என்பது அவர்களுக்கு சர்வ சாதாரணம்.\nபணம் + ஜாதி = ‘நீட்’\nநீட் ஒரு நவீனத் தீண்டாமை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1021174/amp?ref=entity&keyword=Edappadi%20Palanisamy", "date_download": "2021-05-19T00:22:23Z", "digest": "sha1:O2T5M5CMZJN6BZIUQSANYKC43LOUILNE", "length": 9275, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "இடைப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து நடிகை சசிரேகா வாக்குசேகரிப்பு | Dinakaran", "raw_content": "\nஇடைப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து நடிகை சசிரேகா வாக்குசேகரிப்பு\nஇடைப்பாடி, மார்ச் 31: இடைப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுக தலைமை செய்தி தொடர்பாளர் நடிகை சசிரேகா நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பூலாம்பட்டியில் பிரசாரத்தை துவங்கிய அவர், ஆலச்சம்பாளையம், இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவு திரட்டினார். அப்போது, நடிகை சசிரேகா பேசுகையில், மக்களால் நான் மக்களுக்காக நான் என ஜெயலலிதா கூறினார். அம்மா கொண்டு வந்த திட்டங்களை விட மிகச் சிறப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்துள்ளார். எனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.\nநீங்கள் அளிக்கிற ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யப் போகிறது. ஜெயலலிதா பொங்கல் பண்டிகையின் போது ₹100 வழங்கினார். எடப்பாடி பழனிசாமி ₹1000 வழங்கிய நிலையில், 2021 ஆண்டு ₹2000 ரொக்கம், முழுக் கரும்பு கொடுத்துள்ளார். எனவே, அவரை வெற்றி பெற செய்து ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் அதிமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், விவசாய அணி மாவட்ட செயலாளர் செல்லதுரை, ஆவின் பால் கூட்டுறவு சங்க மாவட்ட தலைவர் ஜெயராமன், இடைப்பாடி முன்னாள் நகரமன்ற தலைவர் கதிரேசன், அதிமுக நகர செயலாளர் முருகன், அச்சகம் கூட்டுறவு சங்க சேலம் ��ாவட்ட தலைவர் கந்தசாமி, நகர ஜெயலலிதா பேரவை பொருளாளர் நாராயணன், நிர்வாகிகள் செங்கோடன், செந்தில், சங்கர் கணேஷ், ராஜவேல், வீரவேல், சிலம்பரசன், கோபால், மாதேஷ், ரேவதி, சரவணன், மாதேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் கடைகள், ஹோட்டல்கள் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி\nகோனேரிப்பட்டி கதவணை நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றம் பாறை திட்டுகளாக மாறிய காவிரியாறு\nஆத்தூர் அருகே பரபரப்பு போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 42 பவுன் நகை திருட்டு வெள்ளையடிக்க வந்தவரிடம் விசாரணை\nசேலத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மண்டை ஓடு மூலம் மரபணு சோதனை நடத்த முடிவு கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு\nஅயோத்தியாப்பட்டணத்தில் மண் பானை விற்பனை அமோகம்\nகொரோனா பரவல் எதிரொலி மேட்டூர் அணை பூங்கா மூடல்\nசேலம் 4 ரோட்டில் ஆச்சார்யா ஐஏஎஸ் அகாடமி திறப்பு\nசேலத்தில் 101.3 டிகிரி வெயில்\nஇரவு நேர ஊரடங்கை மீறினால் நடவடிக்கை சேலத்தில் 500 போலீசார் கண்காணிப்பு\nபூலாம்பட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை சரிவு\nஅடாவடி வரிவசூலை தட்டிக்கேட்ட வியாபாரி கடையை சூறையாடிய கும்பல்\nசேலத்தில் 100.1 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு\nமர்மநபர்கள் தாக்கியதில் பெண்கள் 2 பேர் காயம்\nமேட்டூர் அணை பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை சரிவு\nமாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் கேமராக்கள் பொருத்தம்\nவயல்களில் நீர் புகுந்து பருத்தி செடிகள் அழுகல்\n₹30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்\nகேரளா, பண்ருட்டியில் இருந்து பலாப்பழம் வரத்து அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/593470/amp?ref=entity&keyword=Pak", "date_download": "2021-05-18T23:08:30Z", "digest": "sha1:27Y3Z3COX67FOKFFNLOOQDTDSU6TXZX4", "length": 12692, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "India indirectly Pak. Takkukirata? ; 2 officers working at the Indian embassy in Islamabad ... | இந்தியாவை மறைமுகமாக பாக். தாக்குகிறதா? ; இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் பணியாற்றிய 2 அதிகாரிகள் மாயம்...குழப்பத்தில் மத்திய அரசு | Dinakaran", "raw_content": "\nஇந்தியாவை மறைமுகமாக பாக். தாக்குகிறதா ; இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் பணியாற்றிய 2 அதிகாரிகள் மாயம்...குழப்பத்தில் மத்திய அரசு\nஇஸ்லாமாபாத்; பாகிஸ்தானில் உள்ள இந்த���ய தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட 2 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சட்ட அமலாக்கத்துறையினரால் பிடிபட்டுள்ளனர். அவர்கள் இருவரும், தூதரக பணியில் ஈடுபடுவதற்கான தகுதி அற்றவர்கள். எனவே அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇரு பாகிஸ்தான் அதிகாரிகள் எதை உளவு பார்த்தார்கள், எப்படி பிடிப்பட்டார்கள் என்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்தியாவின் இந்த தகவலை பாகிஸ்தான் தூதரகம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. இந்தியாவின் தேச பாதுகாப்புக்கு எதிராக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் யாரும் எந்த தவறான செயல்களில் ஈடுபடவில்லை’ என விளக்கம் அளித்தது.\nஇந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு அதிகாரிகள் தற்போது மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாயமான இருவரும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் என்றும் காலை 8.30 மணியிலிருந்து இருவரையும் காணவில்லை என இந்திய தூதரகம் புகார் தெரிவித்துள்ளது.\nஅண்மையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சென்ற பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு அதிகாரிகள், இந்திய அதிகாரிகளை துன்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதிகாரிகள் காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மாயமான 2 அதிகாரிகளை மீட்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகொரோனா உயிரிழப்புகளை மூடி மறைக்கும் மத்திய அரசு: இந்தியாவில் 7.5 லட்சம் பேர் பலி: அதிர்ச்சி தகவலை வெளியிட்டது வாஷிங்டன் பல்கலைக்கழகம்\nகொரோனா நோய்த் தொற்று சிகிச்சை மற்றும் நிவாரணப் பணி அலுவலர்கள் மற்றும் நிறுவனங்கள் நேர்மையாக நடக்க வேண்டும்: தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்\nஜெட் வேகத்தில் கொரோனா பரவல்: விழி பிதுங்கும் தமிழக மக்கள்: ஒரே நாளில் 33,059 பேர் பாதிப்பு.. மேலும் 364 பேர் உயிரிழப்பு\n'உங்கள் தொகுதியில் முதலமைச்சர�� துறை’’.. உருவாக்கப்பட்ட 10 நாட்களில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 549 மனுக்களின் மீது நடவடிக்கை..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\nடெல்லியை உலுக்கி எடுக்கும் கொரோனா 2வது அலை: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு பணிகளில் தன்னார்வலர்கள்: 27 தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை..\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி; கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம்: ஒடிசா முதல்வர் அதிரடி அறிவிப்பு..\n20ம் தேதி பதவியேற்பு விழா: கேரள அமைச்சரவையில் பலர் புதுமுகங்கள்.. பெண் எம்எல்ஏ சபாநாயகர் ஆகிறார்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற கரிசல் குயில் பறந்துவிட்டது: எழுத்தாளர் கி.ரா. மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..\nமறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு அரசு சார்பில் கோவில்பட்டியில் சிலை மற்றும் நினைவரங்கம் அமைக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு\nகடந்த 2 வாரங்களாக திருப்பதியில் தினசரி 3 ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்கள் தரிசனம் : ரூ.27 லட்சம் உண்டியல் வசூல்\nபுதிய அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு..\nஆக்சிஜன், தடுப்பூசிகள், உயிர்காக்கும் மருந்துகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: பிரதமர் மோடியுடன் காணொலி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nஇந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கேகே அகர்வால் கொரோனாவால் உயிரிழப்பு\nகொரோனா தொற்று ஒருபுறம்; பணிச்சுமை மறுபுறம்: நீண்ட நேர உழைப்பால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்..WHO எச்சரிக்கை..\nகூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் ரெம்டெசிவிர் மருந்து பெற மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடக்கம்\nஎழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு; முதல்வர் இரங்கல்; அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/624816/amp?ref=entity&keyword=winner", "date_download": "2021-05-18T22:24:25Z", "digest": "sha1:P3FEWAPRKI2MGRT6JBICQ7M5UV7WRQP2", "length": 10823, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "பஞ்சாப்பில் 16 முறை தீவிரவாதிகளுடன் போரிட்ட பல்வீந்தர் சுட்டுக் கொலை: சவுர்யா சக்ரா விருது பெற்றவர் | Dinakaran", "raw_content": "\nபஞ்சாப்பில் 16 முறை தீவிரவாதிகளுடன் போரிட்ட பல்வீந்தர் சுட்டுக் கொலை: சவுர்யா சக்ரா விருது பெற்றவர்\nஅமிர்தசரஸ்: பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் 16 முறை குடும்பத்தினருடன் போரிட்ட பல்வீந்தர் சிங் சாந்து, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப் மாநிலம், தரண் தரண் மாவட்டத்தை சேர்ந்தவர் பல்வீந்தர் சிங் சாந்து (62). இவர் 1990ம் ஆண்டுளில் காலிஸ்தான் தீவிரவாத அமைப்புக்கு எதிராக செயல்பட்டார். இதனால், காலிஸ்தான் தீவிரவாதிகள் இவரை பலமுறை கொல்ல முயன்றனர். இவரது குடும்பத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய 16 தாக்குதல்களை இவர் வீரத்துடன் முறியடித்துள்ளார். கடந்த 1990ல், இவரது குடும்பத்தினர் மீது 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் 5 மணி நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்திய போது, தனது சகோதரர்கள், அவர்களின் மனைவிகளுடன் சேர்ந்து மிகவும் துணிச்சலாக எதிர் கொண்டார். இதனால், இவர் மிகவும் புகழ் பெற்றார்.\nஇந்நிலையில், பஞ்சாப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஒழிக்கப்பட்டதால், பல்வீந்தர் சிங் சொந்தமாக சிறிய பள்ளிக் கூடத்தை நடத்தி வந்தார். அவர் நேற்று தனது வீட்டில் உள்ள அலுவலகத்தில் இருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில், பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர், கடந்த 1993ல் மத்திய அரசின் வீரதீரத்துக்கான ‘சவுர்யா சக்ரா’ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கை விசாரணை: நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் தடை\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\nஒரே நாளில் 4,329 பேர் பலி\nகொரோனாவுக்கு எதிரான முக்கிய ஆயுதமான தடுப்பூசி மீதான கட்டுக்கதைகள் வேரறுக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nகொடூர கொரோனாவால் நேர்ந்த சோகம்: ஒன்றாய் பிறந்த இரட்டையரை ஒன்றாய் தழுவியது மரணம்: ஒரே நாளில் 2 மகன்களையும் பறிகொடுத்த தாய் கதறல்\n7 பேர் பலி, 16,000 வீடுகள் சேதம், 40,000 மரங்கள் சரிந்தன: டவ்தே புயலால் குஜராத்தில் கடும் பாதிப்பு\nமேற்கு வங்கத்தில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட 4 திரிணாமுல் தலைவர்களுக்கும் திடீர் மூச்சுத்திணறல், காய்ச்சல்: மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா உயிரிழப்புகளை மூடி மறைக்கும் மத்திய அரசு: இந்தியாவில் 7.5 லட்சம் பேர் பலி: அதிர்ச்சி தகவலை வெளியிட்டது வாஷிங்டன் பல்கலைக்கழகம்\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nநாட்டில் 8 மாநிலங்களில் 1 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை: மத்திய சுகாதாரத்துறை\nஏழுமலையான் கோயில் முன்னாள் ஊழியர் வீட்டில் கட்டுகட்டாக பணக்குவியல்: விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிர்ச்சி\nகொலை வழக்கில் போலீசார் தேடிவரும் நிலையில் ஐயா... கோர்ட்டில் சரணடைந்து விடுகிறேன்: வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிய மல்யுத்த வீரர்\nடெல்லியை உலுக்கி எடுக்கும் கொரோனா 2வது அலை: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா 2ம் அலை மே 7ம் தேதி உச்சமடைந்தது: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி; கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம்: ஒடிசா முதல்வர் அதிரடி அறிவிப்பு..\nகொரோனாவால் கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம்: ஒடிசா முதல்வர் அறிவிப்பு\n20ம் தேதி பதவியேற்பு விழா: கேரள அமைச்சரவையில் பலர் புதுமுகங்கள்.. பெண் எம்எல்ஏ சபாநாயகர் ஆகிறார்\nகொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளின் பெயரில் ரூ.10 லட்சம் வைப்புத்தொகை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/668013/amp?ref=entity&keyword=raid", "date_download": "2021-05-18T23:45:01Z", "digest": "sha1:2HXT77BZ5UO3CQNMVND2SIP3R5J2U3NE", "length": 8365, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "ரெய்டுக்கு எல்லாம் பயந்து இருந்தால் என்றைக்கோ திமுக செத்து போய் புல் முளைத்திருக்கும்!: துரைமுருகன் பேட்டி..!! | Dinakaran", "raw_content": "\nரெய்டுக்கு எல்லாம் பயந்து இருந்தால் என்றைக்கோ திமுக செத்து போய் புல் முளைத்திருக்கும்\nவேலூர்: ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது என்று வேலூரில் துரைமுருகன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தல் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரி சோதனை நடத்துகின்றனர். ரெய்டுக்கு எல்லாம் பயந்து இருந்தால் என்றைக்கோ திமுக செத்து போய் புல் முளைத்திருக்கும் என்றும் அவர் சாடினார். மேலும் இத்தகைய செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவது ஜனநாயகமல்ல என்றும் துரைமுருகன் குறிப்பிட்டார்.\nமுதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருநாள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு உத்தரவு\nபல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்துவது எப்படி\nதேர்வு முடிவுகள் புகார்களை தொடர்ந்து இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் மறுதேர்வு: வழக்கமான முறையில் தேர்வு...அண்ணா பல்கலை முடிவு\nபுதிதாக 33,059 பேருக்கு தொற்று ஒரே நாளில் 21,362 பேர் குணமடைந்தனர்: 364 பேர் பலி: சென்னையில் படிப்படியாக குறைகிறது\nதமிழக அரசின் செயல்பாடு மகிழ்ச்சியாக இருக்கிறது: முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பாராட்டு\nநோயாளிகளை சந்திக்க மருத்துவமனையில் உறவினர்களுக்கு அனுமதி இல்லை\nகொரோனா பெருந்தொற்று நேரத்தில் மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை; தலைமை செயலாளர் எச்சரிக்கை\nதமிழகத்திலேயே ஆக்சிஜன், தடுப்பூசிகள் உற்பத்தி: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nதமிழ் எழுத்துலகின் பீஷ்மர்: அரசியல் தலைவர்கள் புகழாரம்\nமுதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை அனுப்பினார் அன்புமணி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒருமாத ஊதியம் வழங்கினார் வைகோ: 4 எம்எல்ஏக்களும் வழங்குகின்றனர்\nகரிசல் குயில் கி.ரா. மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n3வது முறையாக ரயில் மூலம் தமிழகத்துக்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வருகை\nடிரான்ஸ்பார்மர் மீது மோதி கார் தீப்பிடித்தது துணிக்கடை ஊழியர் உடல் கருகி பலி\nஆதரவற்றோர் விடுதியில் 74 சிறுவர்களுக்கு கொரோனா\nகொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் ரூ.2000 அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nஹவுஸ் புல்லாக இயக்கப்படும் ரயில்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் பயணிகள்\nஅதிமுக ஆட்சியில் 2019ம் ஆண்டை விட 2020��் கூடுதலாக 49,673 பேர் மரணம்: அரசு மருத்துவமனைகளில் இறப்பு 12,000 அதிகரிப்பு\nஊரடங்கு கொண்டுவந்த பிறகு தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nபோர்க்கால அடிப்படையில் நடமாடும் மருத்துவமனைகளை செயல்படுத்திட வேண்டும்: முதல்வருக்கு பாலகிருஷ்ணன் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mooncalendar.in/index.php/ta/ta-reviews/511-2017-06-01-09-30-52?tmpl=component&print=1", "date_download": "2021-05-18T22:37:32Z", "digest": "sha1:JVENXHXB564QOUZXKJQRKEJZUCJ5OXDG", "length": 38026, "nlines": 54, "source_domain": "mooncalendar.in", "title": "யூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39\nஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction Day) பிறை பிறந்து அதற்கு அடுத்த நாளான புதிய மாதத்தின் முதல் நாளில் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் அது மறையும் போதுதான் புறக்கண்களுக்குக் காட்சியளிக்கும் என்பதை தெரிந்து கொண்டோம். இருப்பினும் அந்த முதல் நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு, மாதத்தின் இரண்டாவது நாளை முதல்நாளாகக் கொள்ளும் இந்தப் பழக்கம் யூதர்களின் வழிமுறையிலிருந்து பிறந்ததாகும். யூதர்கள்தான் தங்களுடைய ஹீப்ரு காலண்டரின்படி ஒருநாளின் துவக்கத்தை சூரியன் மறைந்த பின்னர் மஃரிபு வேளையிலிருந்து ஆரம்பிக்கின்றனர். அதுபோல முதல் நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்தநாள் முதல் தங்கள் மாதத்தைத் துவங்குகின்றனர். இதற்கான சுருக்கமான ஆதாரங்களை கீழ்க்கண்ட தரவுகள் மூலம் படித்து அறிந்து கொள்ளுங்கள்.\nதேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பெயரிட்டார்;. சாயங்காலமும், விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம் (1:5)\nயூத நாட்காட்டியின் தேதி : கடவுள் காலத்தை உருவாக்கிய போது, அவர் முதலில் இரவை படைத்தார் பின்னர் பகலை உருவாக்கினார். எனவே, ஒரு யூத காலண்டரில் தேதி இரவிலிருந்து தொடங்குகிறது. மதச்சார்பற்ற நாட்காட்டியில் (ஆங்கில நாட்காட்டி) ஒரு நாள் என்பது நள்ளிரவில் துவங்கி, நள்ளிரவில் முடிவடைகிறது. இருப்பினும் யூதர்களின் ஒரு நாள் என்பது பொழுது சாய்ந்ததிலிருந்து (மஃரிபிலிருந்து) துவங்கி, அடுத்த பொழுது சாயும்வரை (ம��ரிபு) ஆகும். சபாத் (எனும் யூதர்களின் புனித நாள் சனிக்கிழமை) வெள்ளிக்கிழமை இரவிலிருந்து தொடங்குகிறது..(www.chabad.org)\nஅனைத்து யூத விடுமுறை நாட்களும், காலண்டர்களில் குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் மாலையிலிருந்து ஆரம்பிக்கின்றன. இதற்குக் காரணம் என்னவெனில், யூதர்களின் ஒருநாள் என்பது சூரியன் மறையும் நேரத்திலிருந்து துவங்கி சூரியன் மறையும் போது முடிவடைகிறது, மாறாக நள்ளிரவில் அல்ல. பைபிலின் ஆதியாகமம் 1-வது அதிகாரத்தில் படைப்பின் கதையைப் பற்றி 'சாயங்காலமும், விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று' என்றே நீங்கள் படிப்பீர்கள். இதிலிருந்து நாம் ஒரு நாள் என்பது சூரியன் மறையும் மாலை நேரத்திலிருந்து துவங்குகிறது என்கிறோம். விடுமுறை நாட்கள் காலண்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியின் இரவோடு (பொழுது சாய்ந்ததும்) முடிவடைகிறது. அதாவது அது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் என்ற அளவில் இருள் சூழும் அந்த நேரம் ஆகும். (www.jewfaq.org)\nசபாத் (யூதர்களின் புனித நாள்) வெள்ளிக்கிழமை மாலை சூரியன் மறையும் முன் ஒரு சில நிமிடங்களிலிருந்து அனுசரிக்கப்படுகிறது. அதாவது அது சனிக்கிழமை இரவு வானில் மூன்று நட்சத்திரங்கள் தோன்றும் வரையுள்ள நேரமாகும். (wikipedia.org)\nரோஷ் சோடஸ் (தலைமாதம்) எனும் யூதர்களின் மாதப்பிறப்பானது, தலைப்பிறை என்ற சந்திரனின் முதல் வளர்பிறை (ஜெரூஸசலமில்) பார்க்கப்படுவதிலிருந்து துவங்குகிறது. தலைப்பிறை தென்பட்டவுடன், இஸ்ரேலின் அறிஞர் பேரவை (யூதமுரப்பிகளின் உச்ச நீதிமன்றம்) மூலம் தகவல் அளிக்கப்பட்டு யூதர்களின் மாதப்பிறப்பு (ரோஷ் சோடஸ்) முறையாக அறிவிக்கப்படும். தலைப்பிறையைப் பார்த்த பின்னர் அதற்கு அடுத்தநாளே திருவிழா தினமாகும். அந்நாளில் கட்டியங்கூறி கனிமொழி யுரைத்தலும், வழியனுப்பு விழாக்களும், அறுத்துப் பலியிடலும் நிகழும். (www.hebrew4christians.com)\nதிருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளின் படி முஸ்லிம்கள் தங்களுடைய நாளை ஃபஜ்ரு வேளையிலிருந்து துவங்க வேண்டும். இதற்கான குர்ஆன், சுன்னாவின் தெளிவான ஆதாரங்களை வழங்கி பலமுறை மக்களுக்கு நாம் விளக்கி விட்டோம். 'ஒரு நாளின் துவக்கம் எது ஃபஜ்ரா' என்ற ஹிஜ்ரிகமிட்டியின் பதிவுகளையும், ஆக்கங்களையும் அவசியம் படியுங்கள் (www.mooncalendar.in). இஸ்லாமிய மார்க்கத்திற்கும��, முஸ்லிம்களுக்கும் பரம விரோதிகளான யூத, நஸாராக்கள் இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் செய்யத் துணிந்த குழப்பங்களை நாம் விளக்கித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை.\nமுஸ்லிம்களின் மானம், உயிர், உடைமைகளைத் தொடர்ந்து சூறையாடிக் கொண்டிருக்கும் அத்தகைய யூதர்களுக்கு மாறு செய்ய வேண்டியது நமது கடமையாகும். அந்த யூதர்களைப் போல இன்றைய முஸ்லிம்களும் ஒருநாள் என்பது மஃரிபிலிருந்தே ஆரம்பமாகின்றது என்று தவறாக விளங்கியுள்ளனர். அதுதான் சரி என்றும் நம்புகின்றனர். மறுமைநாள் நெருங்கும் வேளையில் முஸ்லிம்கள் யூத கிருஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு-ஜான் முழத்திற்கு-முழம் பின்பற்றத் துவங்குவார்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை இத்தருணத்தில் மனதில் கொள்ள வேண்டுகிறோம். எனவே உலக முஸ்லிம்கள் அனைவரும் தங்களது அன்றாடக் கிழமையை ஃபஜ்ரு வேளையிலிருந்து துவங்கி யூதர்களுக்கு மாறு செய்ய வேண்டுகிறோம். அதுபோல குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமைந்த துல்லியமான இஸ்லாமிய ஹஜ்ரி நாட்காட்டியைப் பின்பற்றி யூத, நஸாராக்களுக்கு மாறு செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.\nநீங்கள்; உங்கள் முன்சென்றவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யூதர்களும், நஸாராக்களுமா என்று நாம் கேட்டோம் அதற்கு அவர்களல்லாமல் வேறு யாராக இருக்கமுடியும். என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். நூல்: முஸ்லிம் 6952\nயூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வழி - அதுவே நேர்வழி என்று சொல்லும்;. அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (அல்குர்ஆன் 2:120)\nமேற்கண்ட எச்சரிக்கையை உணராத ஷியாக்கள் யூதர்களின் சூழ்ச்சியில் வீழ்ந்தது வரலாறு. அதன் காரணமாக இஸ்லாமிய மார்க்கத்தில் பல்வேறு குழப்பங்களை ஷியாக்கள் உண்டாக்கினர். அத்தகைய குழப்பங்களில் ஒன்றுதான் பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்த்த பிறகே முதல் நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என்பதும், பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்த்தபிறகே பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பன போன்ற பித்அத்துகளுமாகும். ஃபத்ஹூல்பாரியில் இடம்பெறும் நீளமான அந்த வரலாற்றுச் சுவடின் சுருக்கத்தை இங்கே தருகிறோம்.\nஅன்றைய சுன்னவல்ஜமாஅத் அறிஞர்கள் ஷியாக்களின் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தனர். இவ்வாறு பிறந்த பிறையை பார்த்துவிட்டு சுன்னவல்ஜமாஅத் அறிஞர்கள் அமல் செய்வதில்லை என்று அன்றைய காலத்து ஷியாக்கள் 'லாத்தஸூமூ' என்னும் மேற்காணும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டியே சுன்னவல்ஜமாஅத் அறிஞர்களுக்கு எதிராக வாதிட்டனர்.\nஒரு நாளை ஜவ்வால் என்னும் நண்பகலிலிருந்து கணக்கிடுவதா, அதன்பின்னர் கணக்கிடுவதா என்றதொரு பிரச்சனையை சுன்னத் வல்ஜமாஅத் அறிஞர்களுக்கு எதிராகக் கிளப்பினர். இன்று மக்களிடையே புரையோடிப் போய்விட்ட மஃரிபுக்குப் பின்னர்தான் ஒருநாளைத் துவங்க வேண்டும் என்ற யூதர்களின் வழிமுறையை ஷியாக்கள் நடைமுறைக்குக் கொண்டுவர எடுத்த முயற்சிகளை அன்றைய ஷியா எதிர்ப்பு சுன்னத் வல்ஜமாஅத் அறிஞர்களின் (இஜ்மா) ஆலோசனை முடிவின்படி நிராகரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள ஃபத்ஹூல்பாரியின் ஆதாரத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.\nகுறிப்பாக நாட்காட்டியைக் கட்டமைக்கும் விஷயத்திலும், பூமியின் தினம் கிழமைகள் மாறும் நிகழ்விலும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முக்கியத்துவம் வந்துவிடக் கூடாது என்பதில் மேற்படி இஸ்லாமிய விரோத சக்திகள் திட்டமிட்டு செயலாற்றி வந்துள்ளதை நாம் அறிவோம்.\nஒருநாள் (Day) என்பது எங்கு மாறுகின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வியாழக்கிழமையின் லுஹர் தொழுகையும், வெள்ளிக்கிழமையின் ஜும்ஆ தொழுகையும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி எவ்விடத்தில் மாற்றப்படுகிறதோ, அவ்விடத்தில்தான் நாட்களும், கிழமைகளும் மாறுகின்றது என்பதை நமது மார்க்க அடிப்படையிலேயே விளங்கிக் கொள்ளலாம். ஜூம்ஆ தொழுகை அல்லாத மற்ற தொழுகைகளை வைத்தோ, முஸ்லிம்களின் பிற வணக்கங்களை வைத்தோ கிழமை மாற்றத்தை நாம் அறிந்து கொள்ள இயலாது.\nஇவ்வாறு கிழமைகள் மாறும் இடத்திற்கு நிரூபிக்கப்பட்ட பூமியின் நிலவியல் விஞ்ஞானம் (Earth Geographical Science) சான்று பகர்கின்றது. அந்த இடம் பசிபிக் பெர���ங்கடலில் உலகத் தேதிக்கோடு (International Dateline-IDL) என்று கூறப்படும் இடத்தில் இருப்பதை அறிய முடிகின்றது.\nபுரியும்படி சொன்னால், அமெரிக்கன்சமோவா மற்றும் ஃபிஜி தீவுகளின் பகுதிகளை இந்த சர்வதேசத்தேதிக் கோடு பிரிக்கிறது. ஃபிஜியைவிட சுமார் 23 மணிநேரங்கள் பின்தங்கியிருக்கும் அமெரிக்கன்சமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையிலும், பிஜி நாட்டு மக்கள் வெள்ளிக்கிழமையிலும் இருக்கும் வேளையில், நண்பகலின் ஒரே சூரியனுக்குக்கீழ் இருப்பர். அந்த ஒரே சூரியனை அவ்விரு நாட்டு மக்களும் பார்த்தவர்களாக இருப்பர்.\nஅவ்வாறு அந்த ஒரே சூரியனுக்குக்கீழ் இருந்தாலும், அமெரிக்கன்சமோவா நாட்டு முஸ்லிம்கள் வியாழக்கிழமையின் நான்கு ரத்அத்துக்கள் கொண்ட லுஹர் தொழுகையை தொழவேண்டும். அதேவேளை ஃபிஜி நாட்டு முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமையின் இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட ஜூம்ஆ தொழுகையைத் தொழவேண்டும். இதுதான் கடமையான தொழுகையின் சட்டமாகும்.\nபின்னர் 23 மணிநேரங்கள் கழித்து அமெரிக்கன்சமோவா நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆவின் வக்து வரும் வேளையில், அவர்களும் ஃபிஜி நாட்டு மக்கள் தொழுததைப்போல இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகையைத் தொழுவார்கள். அப்போது ஃபிஜி நாட்டு மக்களோ சனிக்கிழமையின் லுஹர் தொழுகையைத் தொழுது கொண்டிருப்பார்கள்.\nஅந்த இடத்தில் கோடு போடாமலேயே கோடு போடப்பட்டதாக கூறுவதும், உலகப்படங்களில் கோடு போட்டு காட்டுவதும் கற்பனையே. இருப்பினும், நமது இஸ்லாம் கூறும் வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகையும், லுஹர் தொழுகையும் அருகருகே நடைபெறும் பகுதியாக அந்த இடமே உள்ளதை யாரும் மறுக்கவே இயலாது.\nமேற்படி கிழமைமாற்ற நிகழ்வின் மூலம் முஸ்லிம்கள் தொழுகை விஷயங்களை உலக மக்கள் அறிந்து இஸ்லாம் கூறும் பூமியின் நிலவியல் விஞ்ஞானத்தை அறிந்து விடக்கூடாது என்பதற்காக உலகத் தேதிக்கோட்டை (International Dateline-IDL) மாற்றம் செய்யும் முயற்சியிலும் யூதர்கள் முனைப்போடு செயல்படுகின்றனர்.\n'ஒரு நாள் என்பதை எங்கிருந்து துவங்கலாம் என்பதில் யூத அறிஞர்களிடையே கருத்து மோதல்கள் உள்ளன. சர்வதேசத் தேதிக் கோட்டுப்பகுதியை தவிர்த்து விட்டு அவர்கள் புனித பூமியாகக் கருதும் ஜெரூசலத்தை பிரதான தீர்க்கைரேகையாக (Prime Meridian) அறிவித்து அலாஸ்கா நாட்டின் க���ழக்குப் பகுதியை எதிர் தீர்க்கரேகையாக (Anti Meridian) அமைக்க வேண்டும் என்று கருத்தும் நிலவுகிறது'. (Courtesy : Wikipedia)\nஉலகத் தேதிக்கோட்டுப் பகுதியில் (International Dateline-IDL) தினமும் சூரியன் 90 டிகிரி கோணத்தில் உச்சியில் வரும்போது ஒரு நாளை அளவிட்டு கணக்கிட்டு வருகின்றோம். அவ்வாறு சூரியன் 90 டிகிரி கோணத்தில் உலகத் தேதிக்கோட்டிற்கு உச்சத்தில் வரும்போது நமக்கு அல்லாஹ் வழங்கியுள்ள கிப்லாவில் (கஃபாவில்), பழைய கிழமை மாற்றப்பட்டு புதிய கிழமை குறிக்கப்பட வேண்டும். நாள் மாறும்போது கிழமையும் மாறவேண்டும். இந்நிகழ்வு தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற்று கொண்டே இருக்க வேண்டும். அப்படி தினமும் மாறிக்கொண்டிருக்கும் கிழமைகளுக்கான தேதிகளை சந்திரனின் படித்தரங்கள் அறிவித்துக் கொண்டே இருக்கும்.\nஉலகத் தேதிக்கோட்டுப் பகுதியில் சூரியன் 90 டிகிரி கோணத்தில் உச்சியில் இருக்கும்போது, தற்போது உலகில் பயன்படுத்தப்படும் கடிகார நேர அளவுப்படி இந்தியா உள்நாட்டு நேரம் (IST-India Standard Time) அதிகாலை 5:30 மணியிலும், சவூதி அரேபியா உள்நாட்டு நேரம் (AST-Arabia Standard Time) நள்ளிரவு (தஹஜ்ஜத்) 3.00 மணியிலும் இருக்கும். அதுபோல் உலகில் ஒவ்வொரு பகுதியும் உள்நாட்டு நேரங்களின்படி ஒவ்வொரு நேர அளவில் இருக்கும்.\nஇன்று நஸாராக்கள் அவர்களுடைய கிப்லாவாக (Prime Meridian) லண்டன் கிரீன்விச் பகுதியை வைத்திருப்பதால் உலகத் தேதிக்கோடு பகுதி 90 டிகிரி சூரிய உச்சத்தில் இருக்கும் போது அந்த லண்டன் கிரீன்விச் பகுதியானது உள்நாட்டு நேரம் இரவு 12 மணியாக இருக்கும். எனவே இஸ்லாத்தை எதிர்ப்போர் அவர்களுடைய கிப்லாவாக (Prime Meridian) லண்டன் கிரீன்விச் பகுதியை மையப்படுத்தி, அவர்களுடைய கிரிகோரியன் நாட்காட்டியின் அடிப்படையில் இரவு 12 மணிக்கு தேதியையும் கிழமையையும் மாற்றி வருவதைப் பார்க்கலாம்.\nஹூப்ரு நாட்காட்டி (Hebrew Calendar) அல்லது யூத நாட்காட்டி யூதர்களால் சமய சடங்குகளுக்காக பயன்படுத்தப்படும் ஓர் சூரியசந்திர நாட்காட்டி ஆகும். அண்மைய காலங்களில் சில கிறிஸ்துவர்களும் இதனை பாஸ்கா விழாவை குறிக்க பயன்படுத்தி வருகின்றனர். இந்நாட்காட்டி முதன்மையாக சமய சடங்குகளுக்கே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இஸ்ரேலில் யூத விவசாயிகளால் விவசாய கால கணிப்பிற்கும் இது பயன்படுகின்றது. யூத நாட்காட்டியில் 29 அல்லது 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் உள்ளன. மற்றும் சூரிய நாட்காட்டியுடன் ஒருங்கிணைக்க பத்தொன்பது ஆண்டுகளில் ஏழுமுறை ஓர் இடைச்செருகல் மாதம் (Intercalary) சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசையன்றும் புதிய மாதம் துவங்கும். (Courtesy : Wikipedia)\nஇன்னும் உலகத் தேதிக்கோடு முஸ்லிம்களால்தான் உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டது என்பதையும், முஸ்லிம்களின் இறைவணக்கமான தொழுகையையும், முஸ்லிம்களின் கிப்லாவையும் மையப்படுத்தியே கிழமை மாற்றம் நடைபெறுவதையும் மறைத்து வரலாறுகளில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து விட்டனர்.\nகடந்த 1995 ஆம் ஆண்டில் சர்வதேசத் தேதிக் கோட்டிற்கு அருகாமையிலுள்ள கிரிபாட்டி தீவுகளில் (Kiribati Islands) சிலவற்றை சர்வதேசத் தேதிக் கோட்டைத் தாண்டி கிழக்குப் பகுதிக்கு முன்னதாக செல்லும்படி மாற்றியமைக்கப் பட்டது. காரணம் கடந்த 2000-ஆம் ஆண்டு (Millennium) துவக்க நாளின் சூரியன் எங்கள் நாட்டில்தான் முதலில் உதிக்கிறது என்று கூறி சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக இதைச் செய்தார்களாம். இந்த பெயரில் கிரிபாட்டி தீவுகளை 24 மணிநேரங்கள் அளவுள்ள (ஒருநாள்) வித்தியாசத்தில் இடமாற்றம் செய்து விட்டனர்.\nஇதனால் பிற மதத்தினர்களுக்கு வழிபாட்டு ரீதியான பாதிப்புகள் இல்லை. ஆனால் முஸ்லிம்களுக்குப் பாதிப்புகள் இருக்கின்றன. காரணம் அங்குள்ள முஸ்லிம்கள் வியாழக்கிழமை அன்று வெள்ளிக்கிழமை என்று கருதி ஜூம்ஆ தொழுகையை தொழும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய குழப்பத்திற்கு யார் காரணம் தீர்வு என்ன என்பதைக் கூட சித்திக்காமல் இந்த முஸ்லிம் உம்மத் பராமுகமாகவே உள்ளது.\nஇவ்வாறு இஸ்லாத்தை வெறுப்போர் குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டுதல்கள், கட்டளைகள் மற்றும் விதிமுறைகளுக்கு நேர் மாற்றமாக திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். அல்லாஹ் வலியுறுத்தும் சந்திரனின் படித்தரங்களால் நிறுவப்பட்டுவிட்ட துல்லியமான இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்றுவதிலிருந்து உலக மக்களை முழுமையாக திசைதிருப்பி விட்டனர். அல்லாஹ் இந்த இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியைத் துல்லியமானதாகவும், தவறுகளிலிருந்து அப்பாற்பட்டதாகவும் பாதுகாத்துள்ளான் அல்ஹம்துலில்லாஹ். எனவே நாம் விளக்கியுள்ள அனைத்து விஷயங்களை நடுநிலையோடு சிந்தித்து இப்புத்தகத்தை இறுதிவரை படித்தறிய வேண்டுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-s-new-try-now-button-will-allow-you-check-apps-without-installing-015677.html", "date_download": "2021-05-18T22:25:22Z", "digest": "sha1:IJX4I6375JPEGRQCOMTSE2MYD5KM4GL6", "length": 17844, "nlines": 252, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google’s new ‘Try now’ button will allow you to check apps without installing - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெளியானது போக்கோ எம்3 ப்ரோ 5ஜி புகைப்படம்.\n11 hrs ago வெளியானது போக்கோ எம்3 ப்ரோ 5ஜி புகைப்படம்.\n14 hrs ago 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n16 hrs ago ரூ.17,990 விலையில் அசத்தலான டச் ஸ்கிரீன் லேப்டாப் அறிமுகம்.\n19 hrs ago விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எப்இ மாடல்.\nNews புயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nMovies கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை\nAutomobiles தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்\nSports ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே\nFinance உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nLifestyle ஆணுறுப்பு சிறியதாக இருக்கும் ஆண்கள் ஆணுறுப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள் என்ன தெரியுமா\nEducation ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூகுள் புதிய வசதி: செயலிகளை இன்ஸ்டால் செய்யாமல் பயன்படுத்தலாம்\nபிரபல தேடுப்பொறி நிறுவனமான கூகுள் பிளே ஸ்டோரில் மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதி செயலிகளை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யும் முன் அவற்றை பயன்படுத்தி பார்க்க முடியும்.\nகூகுளின் ஆண்ட்ராய்டு இன்ஸ்டன்ட் ஆப்ஸ் தொழில்நுட்பத்தை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதி கடந்த ஆண்டு நடைபெற்ற கூகுள் டெவலப்பர் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் மொபைல் இணையத்தில் அதிகப்படியான செயலிகளை சேர்க்கும் நோக்கில் வழங்கப்படுகிறது.\nபெயருக்கு ஏற்றார்போல் பிளே ஸ்டோரில் இனி டிரை நௌ (Try Now) என்ற பெயர் இடம்பெற்றிருக்கும், இதனை கிளிக் செய��ததும், குறிப்பிட்ட செயலியில் ஒரு பகுதி ஆண்ட்ராய்டு சாதனத்தில் இயக்கி பார்க்க முடியும்.\nஇதனால் செயலியை இன்ஸ்டால் செய்யும் முன்பே செயலியின் அனுபவத்தை பெற முடியும். இதனால் மொபைல் டேட்டா, வைபை ஸ்மார்ட்போன் மெமரி உள்ளிட்டவற்றை சேமிக்க முடியும். பிளே ஸ்டோரில் அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் இந்த வசதியை வழங்கும் செயலிகளை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.\nஏற்கனவே குறிப்பிட்டதை போன்று இன்ஸ்டன்ட் செயலிகள் URL-ஐ கிளிக் செய்தால் வேலை செய்யும். வழக்கமான பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகள் டவுன்லோடு ஆன பின் ஆண்ட்ராய்டில் பயன்படுத்த முடியும்.\nபுதிய இன்ஸ்டண்ட் செயலியில் டெவலப்பர்கள் கூடுதல் முயற்சி செய்து, தங்களது செயலி சிறிதாக வேலை செய்யும் படி மாற்றியமைக்கின்றனர். இதன் பின்புற தொழில்நுட்பம் சமீபத்தில் நடைபெற்ற கூகுள் டெவலப்பர் நிகழ்வில் அனைவருக்கும் வழங்கப்பட்டது.\nஅறிமுகம் : பிரகாசமான சிவப்பு வண்ணத்தில் சியோமி மி 5எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன்.\nஇதுமட்டுமின்றி மேலும் பல மாற்றங்கள் பிளே ஸ்டோரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் எடிட்டர் சாய்ஸ் பகுதியிலும் மாற்றம் செய்யப்பட்டு தற்சமயம் 17 நாடுகளில் ஏற்கனவே இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கேம்களுக்கு டிரெயிலர்கள் மற்றும் கேம்பிளே ஸ்கிரீன்ஷாட் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது. கேம்ஸ் பகுதியில் பிரீமியம் மற்றும் பணம் செலுத்துவதற்கென தனி பகுதிகள் வழங்கப்பட இருக்கிறது.\nதற்சமயம் டிரை நௌ அம்சம் வழங்கும் செயலிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. எனினும் வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஸ்மா்ட்போனில் இன்ஸ்டால் செய்யும் முன் சிறு பகுதியை பயன்படுத்த முடியும் என்பதால் மொபைல் டேட்டா, வைபை ஸ்மார்ட்போன் மெமரி உள்ளிட்டவற்றை சேமிக்க முடியும்.\nவெளியானது போக்கோ எம்3 ப்ரோ 5ஜி புகைப்படம்.\nகூகுள் பே பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அனுப்பிய முக்கியத் தகவல்.\nரூ.17,990 விலையில் அசத்தலான டச் ஸ்கிரீன் லேப்டாப் அறிமுகம���.\nகூகுள் பிக்சல் 4ஏ சாதனத்தை குறைந்த விலையில் வாங்க சரியான நேரம்.\nவிரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எப்இ மாடல்.\nஒரு வகையில் லாபம் தான். ஆனாலும் விளம்பரங்கள் குறைந்து வருகிறது. ஆனாலும் விளம்பரங்கள் குறைந்து வருகிறது.\nஅசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 8 (2021)\nஎனக்கே விபூதி அடிக்க பார்த்தல: மிரண்டு போன கூகுள்- வெறும் ரூ.200-க்கு இதை வாங்கி மிரள வைத்த நபர்\n இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன இது ரொம்ப முக்கியம் மக்களே.\nசரியான நேரத்தில் இந்தியாவுக்கு உதவும் கூகுள். ரூ.135 கோடி. சுந்தர் பிச்சை முக்கிய தகவல்.\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமே 19: 48எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி.\nPoco பயனர்களுக்கு வெளியிடப்பட்ட சூப்பர் அறிவிப்பு.. இன்னும் இரண்டு மாதத்திற்கு கவலை இல்லை..\nநோக்கியா பயனர்களின் கவனத்திற்கு: ஆண்ட்ராய்டு 11 அப்டேட் இப்போது கிடைக்காது போலயே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/18202018/1251748/India-condemns-terror-attack-in-Iraq.vpf", "date_download": "2021-05-18T23:35:21Z", "digest": "sha1:FQKUWQ73QDT5XGSWQKYXD5OXAATRGIKE", "length": 15449, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஈராக் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு இந்தியா கண்டனம் || India condemns terror attack in Iraq", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 19-05-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஈராக் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு இந்தியா கண்டனம்\nஈராக் நாட்டின் ஓட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துருக்கி துணை தூதர் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஈராக் நாட்டின் ஓட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துருக்கி துணை தூதர் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஈராக் நாட்டின் எர்பில் நகரில் நட்சத்திர ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று (ஜூலை 17) ஈராக் நாட்டுக்கான துருக்கி துணை தூதர் மற்றும் சக ஊழியர்கள் சென்றிருந்தனர். அப்போது, அந்த ஓட்டலுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த ���ுப்பாக்கியை கொண்டு துணை தூதர் மற்றும் அவருடன் வந்த சக ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் துணை தூதர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரவீஸ்குமார் கூறியதாவது:\nஇந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட அனைத்து விதமான பயங்கரவாத செயல்களுக்கும் முழு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஈராக்கில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகவும் கண்டனத்திற்குரிய செயல். இத்தகைய பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து நீதியின் முன் நிறுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும். மேலும், உயிரிழந்தவகளின் குடும்பங்களுக்கு இந்தியா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.\nகொரோனா தனிமையை மீறினால் அபராதம்: சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி: டெல்லி முதல்வர் அறிவிப்பு\nகோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.வுக்கு தமிழக அரசு சார்பில் சிலை- முதலமைச்சர் அறிவிப்பு\nகடினமான சூழலுக்கு இடையிலும் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள்- பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் உத்தரவு\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nகுஜராத்தில் புயல் சேதங்களை மோடி இன்று பார்வையிடுகிறார்\nகொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பில் பிறப்பில் மட்டுமல்ல, இறப்பிலும் இணைந்த இரட்டை சகோதரர்கள்\nசிங்கப்பூருக்கு விமான சேவையை ரத்து செய்யுங்கள் - மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது சூடான்\nமாற்றுத்திறனாளியான அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை\nஉடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் கொரோனா எளிதில் தாக்கும்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் அதிக உயிரிழப்பு\nகவச உடை அணிந்த��டி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் அருண்ராஜா காமராஜ்\nதிடீரென கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்\nமாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்\nஅடித்து துன்புறுத்தியதால் பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nமு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி... தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்\nதண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்- 10000 பாக்கெட்டுகள் விநியோகம்\nஉன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கிறேன் சகோதரா.... சிம்பு உருக்கம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_361.html", "date_download": "2021-05-19T00:27:35Z", "digest": "sha1:42Q3HT6ADXRRASOCNRM42NJYDNJ56TYS", "length": 7958, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் - படம் வெளியாகும் முன்பே குவியும் பட வாய்ப்புகள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Priyanka Mohan டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் - படம் வெளியாகும் முன்பே குவியும் பட வாய்ப்புகள்..\nடாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் - படம் வெளியாகும் முன்பே குவியும் பட வாய்ப்புகள்..\nசின்னத்திரையின் மூலம் தனது திறமையை காட்டி சினிமாவில் தற்போது ஓஹோவென உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தனது நகைச்சுவை திறனால் குழந்தைகள் மற்றும் இல்லத்தரசிகளின் ஃபேவரட்டாக மாறினார்.\n3 திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் அடுத்த படமான டாக்டர் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.\nஇவருக்கு ஜோடியாக நானியுடன் கேங் லீடர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்கிறார். கேங் லீடர் படத்தில் அமைதியாக வந்து போனவர், டாக்டர் படத்தில் மிகவும் பிரபலமானார்.\nஅடுத்த படமும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத ப்ரியங்கா மோகன், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nஇவர் நடித்த முதல் படம் வெளியாகும் முன்னரே இவருக்கு தொடர்ந்து பட வாய்புகள் ��ுவிந்துவருகின்றது.\nடாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் - படம் வெளியாகும் முன்பே குவியும் பட வாய்ப்புகள்..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\n\"மொரட்டு கட்ட..\" - நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n - வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\n\"மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்..\" - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..\n\"இரவு நேர பார்ட்டி..\" - ஸ்லீவ் லெஸ் உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை அகிலா..\n..\" - என்று கேட்ட ரசிகர்களுக்கு ரெஜினா கொடுத்த பதிலை பாருங்க..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000000470_/", "date_download": "2021-05-18T23:17:09Z", "digest": "sha1:DC7KK5A55WGJBZH4N4Q3JHZXPBW6UJHD", "length": 5866, "nlines": 112, "source_domain": "dialforbooks.in", "title": "ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் – Dial for Books", "raw_content": "\nHome / கட்டுரைகள் / ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்\nஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்\nஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் quantity\n1911 ஜூன் 17, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து காலை 9.30மணிக்குப் புறப்படும் மணியாச்சி மெயில் நின்றுகொண்டிருந்தது’ என்னும் வாக்கியத்துடன் ஆரம்பமாகும் நூல் அதன்பின் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் மிக நுணுக்கமாகவும் தெளிவாகவும் ஒரு திரைப்படம் நம் முன் ஓடுவதுபோல் கண்முன் கொண்டிருக்கிறது. ஆஷின் கொலை, வாஞ்சியின் தற்கொலை, ஆஷ் துரையின் பின்னணி, தொடர்ந்து நிகழும் போலீஸ் வேட்டைகள், இந்தியப் புரட்சி இயக்கத்தின் பின்னணி, இப்பின்னணிக்கும் ஆஷ் கொலைக்கும் இருந்த உறவுகள் ஆகியவற்றைப் படிப்படியாக விவரித்துக்கொண்டு போகிறார் ஆசிரியர். இவ்விவரிப்பு, பெரும் நிகழ்வுகளைச் சார்ந்தும் சரி, மிகச் சிறிய நிகழ்வுகளைச் சார்ந்தும் சரி அசைக்க முடியாத சரித்திர ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இங்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சரித்திரச் சான்றுகளைச் சார்ந்த புனர்நிர்மாணம் என்ற அறிவுலக ஒழுக்கத்திற்கு இது ஒரு அபூர்வமான உதாரணம். முன்னெண்ணங்களிலிருந்து முற்றாகப் பெற்ற விடுதலையும் விஞ்ஞானரீதியான ஆராய்ச்சியில் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்ட உதாரணம்சுந்தர ராமசாமி.\nஎன் நிலைக்கண்ணாடியில் உன் முகம்\nYou're viewing: ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் ₹ 160.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2021/01/Harivamsa-Vishnu-Parva-Chapter-169-113.html", "date_download": "2021-05-18T22:37:28Z", "digest": "sha1:JT6QCVACSU6HUYN2QDD7FZQ4JUXWURPA", "length": 24394, "nlines": 70, "source_domain": "harivamsam.arasan.info", "title": "கிருஷ்ணனின் சாரதியாக அர்ஜுனன் | விஷ்ணு பர்வம் பகுதி – 169 – 113", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் அவர்களால் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட \"Harivamsa\" நூலின் தமிழாக்கம்...\nமுகப்பு | பொருளடக்கம் | முழுமஹாபாரதம் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகிருஷ்ணனின் சாரதியாக அர்ஜுனன் | விஷ்ணு பர்வம் பகுதி – 169 – 113\nபகுதியின் சுருக்கம் : குழந்தையைக் காக்க முடியாமல் துவாரகை திரும்பிய அர்ஜுனன்; தீப்புகுவதில் இருந்து அர்ஜுனனைத் தடுத்த கிருஷ்ணன்; அர்ஜுனனை தனக்குத் தேரோட்டியாக நியமித்தது...\n பாரதக் குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஒரு கணத்திற்குள் {ஒரு முஹூர்த்த காலத்திற்குள்} அந்தக் கிராமத்தின் எல்லையை அடைந்த நாங்கள், எங்கள் விலங்குகள் அனைத்தும் களைப்படைந்து இருந்ததால் அங்கேயே {எல்லையிலேயே} தங்கினோம்.(1) சில கணங்களுக்குப் பிறகு நான் விருஷ்ணிகளின் பெரும்படை சூழ நகருக்குள் நுழைந்தேன்.(2) அந்த நேரத்தில் அனைத்தும் எரிந்து கொண்டிருந்தன, எரியும் கழுகுகளும், விலங்குகளும் எங்களை அச்சுறுத்தின.(3) பெரிய கருங்கொள்ளிகள் அங்கே விழுந்தன, சூரியன் தன் பிரகாசத்தை இழந்திருந்தான், பூமி நடுங்கினாள்.(4) பயங்கரம் நிறைந்தவையும், மயிர் கூச்சத்தை ஏற்படுத்துபவையுமான அந்தத் தீய சகுனங்களைக் கண்ட நான் கவலையில் நிறைந்தவனாக என்னுடைய படை வீரர்களிடம் ஆயத்தமாக இருக்குமாறு ஆணையிட்டேன்.(5) யுயுதானனின் {சாத்யகியின்} தலைமையிலான விருஷ்ணிகள், அந்தகக் குலப் பெருந்தேர் வீரர்கள் அதைக் கேட்டுவிட்டுத் தங்கள் தங்கள் தேர்களை ஆயத்தம் செய்தனர், நானும் ஆயுதம் தரித்தவனானேன்.(6)\nநள்ளிரவு கடந்ததும் அச்சத்தால் பீடிக்கப்பட்ட அந்தப் பிராமணர் எங்களை அணுகி, \"என் மனைவி பிள்ளை பெறும் தருவாயில் இருக்கிறாள். நான் வஞ்சிக்கப்படாத வகையில் நீங்கள் {கவனமாக} உங்களை நிலைநிறுத்திக் கொள்வீராக\" என்றார்.(7,8)\n மன்னா, {அவர் சொல்லிச் சென்ற} ஒரு கணத்திற்குள், \"அபகரிக்கப்பட்டான், அபகரிக்கப்பட்டான்\" என்று கதறியவாறு பரிதாபகரமான அழுகுரல் அந்தப் பிராமணரின் வீட்டில் இருந்து கேட்டது.(9)\nகுழந்தையின் அழுகுரல் வானத்தில் கேட்டாலும் அந்த ராட்சசனை எங்களால் காண முடியவில்லை.(10) திசைகள் அனைத்தையும் கலங்கடித்தவாறு கணைமாரியை நாங்கள் பொழிந்தாலும் {அவ்வாறு பொழிந்து குழந்தை அபகரிக்கப்படுவதைத் தடுக்க முயன்றாலும்} அந்தப் பிள்ளை அபகரிக்கப்பட்டான்.(11)\nஅந்தப் பிள்ளை அபகரிக்கப்பட்டதும் அந்தப் பிராமணர், விருஷ்ணிகளும், நானும் எங்கள் உணர்வுகளை இழக்கும் வகையில் கடுஞ்சொற்களால் எங்களை ஏசினார். அவர் குறிப்பாக என்னிடம்,(12,13) \"நீ என்னைப் பாதுகாப்பதாகச் சொன்னாய். ஆனால் உன்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை. எனவே, ஓ தீய புத்தியைக் கொண்ட இழிந்தவனே, இந்த நல்ல சொற்களைக் கேட்பாயாக.(14) ஒப்பற்ற புத்திமானான கேசவனிடம் {போட்டி போடுவது போல} எப்போதும் நீ வீணாகக் கொக்கரிக்கிறாய். கோவிந்தன் இங்கிருந்தால், இக்கொடுமை நேர்ந்திராது.(15) ஓ தீய புத்தியைக் கொண்ட இழிந்தவனே, இந்த நல்ல சொற்களைக் கேட்பாயாக.(14) ஒப்பற்ற புத்திமானான கேசவனிடம் {போட்டி போடுவது போல} எப்போதும் நீ வீணாகக் கொக்கரிக்கிறாய். கோவிந்தன் இங்கிருந்தால், இக்கொடுமை நேர்ந்திராது.(15) ஓ மூடா, அறத்தின் நான்கில் ஒரு பகுதிக்கு உரியவனாக ஒரு காவலன் இருப்பதைப் போலவே ஒருவனைப் பாதுகாக்க முடியாதவனும் {அதன் மூலம்} விளையும் பாவத்தில் பங்குடையவனே;(16) என்னைப் பாதுகாப்பதாக நீ சொன்னாலும் உன்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை. உன்னுடைய காண்டீவமும், ஆற்றலும், புகழும் வீணே[1]\" என்றார்.(17)\n[1] மஹாபாரதம், கர்ண பர்வம் பகுதி 69ல் காண்டீவத்தைப் பழித்ததற்காக யுதிஷ்டிரனைக் கொல்ல விழைகிறான் அர்ஜுனன்.\nஎனினும், நான் அந்தப் பிராமணரிடம் ஏதும் பேசாமல் விருஷ்ணி, அந்தகக் குல இளவரசர்களுடன் சேர்ந்து, பெரும்பிரகாசம் கொண்ட கிருஷ்ணன் இருக்குமிடத்திற்குப் புறப்பட்டேன்.(18) துவாராவதி நகரை அடைந்த நான் மதுசூதனனான கோவிந்தனைக் கண்டேன், வெட்கத்தாலும், கவலையாலும் நிறைந்திருந்த என்னை அவனும் கண்டான்.(19) வெட்கி நின்ற என்னைக் கண்ட மாதவன், இனிய சொற்களால் என்னையும், அந்தப் பிராமணரையும் தேற்றினான்[2].\n[2] 19ம் ஸ்லோகத்திற்குப் பின் வரும் இந்த வரி சித்திராசலை பதிப்பிலும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இருக்கிறது.\n{அந்தப் பிராமணர், கிருஷ்ணனின் முன்பு வெட்கி நின்ற என்னை நிந்திக்கும் வகையில், \"ஓர் அலியின் சொற்களைக் கேட்ட என் மடமையைப் பார்.(20) பிரத்யும்னனாலோ, அநிருத்தனாலோ, பலனாலோ {பலராமனாலோ}, கேசவனாலோ காக்க முடியாதவனை வேறு எந்தத் தேவனால் காக்க முடியும்(21) பயனற்ற சொற்களைப் பேசும் இந்த அர்ஜுனனும் பயனற்றவனே. தற்பெருமை பேசும் இவனுடைய வில்லும் பயனற்றதே[3]. மூடத்தனத்தால் தீய புத்தி கொண்டவன், தேவனால் காக்கமுடியாததை இவன் காக்க வருகிறான்\" என்றார்.(22)\n[3] இந்தப் பிராமணர் இப்போது இரண்டாவது முறையாகக் காண்டீவத்தைப் பழிக்கிறார். அதுவும் கிருஷ்ணனின் முன்னிலையில் வைத்து.\nஇவ்வாறு அந்தப் பிராமணர் சபித்துக் கொண்டிருந்தபோது நான் வைஷ்ணவி வித்தையைக் கையாண்டு வீரத் தலைவனான யமன் இருக்கும் ஸம்யமணிக்கு {ஸம்யமபுரத்திற்குச்} சென்றேன்.(23) அங்கே அந்தப் பிராமணரின் மகனைக் காணமுடியாமல், இந்திரனின் நகருக்கு {அமராவதிக்குச்} சென்றேன். அதன் பிறகு நெருப்பு தேவனின் {அக்னிதேவனின்} நகரமான நிர்ருதிக்கும், சோமனின் நக���ான உதீசீக்கும், வருணனின் நகருக்கும் {வாருணிக்கும்} சென்றேன்.(24) அதன்பிறகு என் ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு ரசாதலத்திற்கும், சொர்க்கத்திற்கும் சென்றேன். எங்கேயும் அந்தப் பிராமணரின் மகனை என்னால் காண முடியவில்லை. என்னால் என் சொற்களைக் காக்க முடியவில்லை.(25)\nநான் நெருப்புக்குள் நுழைய இருந்தபோது[4], கிருஷ்ணனும், பிரத்யும்னனும் என்னைத் தடுத்தனர். கிருஷ்ணன், \"உன் ஆன்மாவை அவமதிக்காதே {உன்னை நீயே அவமதித்துக் கொள்ளாதே}. இந்தப் பிராமணரின் மகனை நீ காண்பாய் {உன் இலக்கை நீ அடைவாய்}.(26) உன்னுடைய பெரும் புகழை மனிதர்கள் எப்போதும் நிலைநிறுத்துவார்கள்\" என்றான். மாதவன் இவ்வாறு அன்புடன் பேசி எனக்கு ஆறுதல் கூறினான்.(27)}[5]\n[4] இருமுறை காண்டீவத்தை நிந்தித்தாலும் அவ்வாறு செய்தது ஒரு பிராமணர் என்பதைக் கருத்தில் கொண்டும், தன்னால் தன் சொல்லைக் காக்க முடியவில்லை என்ற வேதனையிலும் தற்கொலை செய்து கொள்ளும் வகையில் அர்ஜுனன் தீப்புக விழைகிறான். அப்போது அவனைத் தடுத்து கிருஷ்ணன் சொல்லும் வாக்கியம் தற்கொலை செய்யும் எண்ணம் கொண்ட அர்ஜுனனைப் பின்வாங்கச் செய்கிறது. எவரையும் பின்வாங்கச் செய்யும். துரோண பர்வம் பகுதி 145ல் அர்ஜுனனின் சபதத்தை மெய்ப்பிப்பதற்காகவும், அவனது உயிரைக் காப்பதற்காகவும் சூரியனை மறைத்தான் கிருஷ்ணன். ஜெயத்ரதன் விஷயத்தில் அர்ஜுனன் ஏற்ற சபதத்தைப் படிக்கத் துரோண பர்வம் 73ம் பகுதிக்குச் செல்லவும்\n[5] { } என்ற அடைப்புக்குறிக்குள் 20 முதல் 27ம் ஸ்லோகம் வரையுள்ள செய்திகள் மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இல்லை. சித்திராசலை பதிப்பிலும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் இருக்கிறது. 20 முதல் 27ம் ஸ்லோகம் வரையுள்ள இந்தப் பகுதி சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.\nஅவன் {கிருஷ்ணன்}, அந்தப் பிராமணரையும் தேற்றிய பிறகு, {தன் தேரோட்டியான} தாருகனிடம், \"என் குதிரைகளான சுக்ரீவம், சைப்யம், மேகபுஷ்பம், பலாஹகம் ஆகியவற்றை ஆயத்தம் செய்வாயாக\" என்றான்.(28)\nசூரனின் வழித்தோன்றலான கிருஷ்ணன், அந்தப் பிராமணரைத் தேரில் ஏறச் செய்து, தாருகனை கீழே இறக்கி, என்னைத் தேரோட்டும்படி கேட்டுக் கொண்டான். ஓ குருவின் வழித்தோன்றலே, அதன்பிறகு, கிருஷ்ணனும், அந்தப் பிராமணரும், நானும் அந்தத��� தேரில் வடக்கு நோக்கிப் புறப்பட்டோம்\" என்றான் {அர்ஜுனன்}.(30)\nவிஷ்ணு பர்வம் பகுதி – 169 – 113ல் உள்ள சுலோகங்கள் : 30\nமூலம் - Source | ஆங்கிலத்தில் - In English\nLabels: அர்ஜுனன், கிருஷ்ணன், விஷ்ணு பர்வம்\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilampirai2010.blogspot.com/2011/11/jnc.html", "date_download": "2021-05-18T23:21:13Z", "digest": "sha1:ZZJGO6D3XLA37RO4YLYV6KZSJPNQMYIB", "length": 34908, "nlines": 45, "source_domain": "ilampirai2010.blogspot.com", "title": "Ilampirai2010: JNC யுடன் வைகை அணையில் இளம்பிறை", "raw_content": "\nJNC யுடன் வைகை அணையில் இளம்பிறை\nஇளம்பிறையின் சார்பாக விடுதிகளில், ஆசிரமங்களில் தங்கிப் படிக்கும் சிறுவர்களை இன்பச் சுற்றுலா ஒன்றிற்கு ஏற்பாடு செய்து வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. போடி JNC மலைவாழ் மாணவர் விடுதி மாணவ-மாணவிகளை தேனியிலுள்ள வைகை அணைக்கு அழைத்துச் சென்றதன் மூலம் எங்கள் ஆசை நிறைவேறியிருக்கிறது. முதலில் JNC மலைவாழ் மாணவர் விடுதியைப்பற்றி சொல்லவேண்டும். தேனி மாவட்டத்தில் உள்ள சிறுநகரமான போடிநாயக்கனூரில் அமைந்துள்ளது இந்த விடுதி. போடி மக்களின் பிரதான தொழில்களாக விவசாயமே திகழ்கிறது. மலைகள் சூழ்ந்த குளிர் பிரதேசமான இங்கு ஏலைக்காய், மிளகு, டீ போன்றவை பெருமளவில் விளைவிக்கப்படுகிறது. போடியைச் சுற்றியுள்ள மலைப்பிரதேசங்களில் இன்னும் பல ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சாலை, மின்சாரம், மருத்துவம் போன்ற அத்தியாவசிய வசதிகள் எதுவும் இல்லாத இடத்தில் மக்கள் கூடி வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஏலைக்காய், டீ எஸ்டேட்களில் கூலி வேலைக்குச் செல்பவர்கள். சிறு வயதிலேயே குடிப்பழக்கம், போதைப்பழக்கம், பால்ய விவாகம், ஒரு தம்பதிக்கு சராசரியாக 10-12 என்று குழந்தைகள் என்று இன்றைய நவீன, முறையான கலாச்சார சூழழுக்கு கொஞ்சமும் பொருத்தமேமில்லாத ஒரு முறையற்ற, அடிப்படை தேவைகளே இல்லாத ஒரு வாழ்கையையே அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nஇத்தகைய சூழழில் பிறந்து வளரும் குழந்தைகளும் இவர்களைப் போல் ஆகிவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில், திருச்சியயைச் சேர்ந்த திரு பென்ஜமின் என்பவரும் அவரது மனைவியாரும் போடியில் தங்கள் சொந்தப் பணத்தில் ��ரு வீட்டை வாடகைக்கு எடுத்து, மலைவாழ் மக்களின் குழந்தைகள் சுமார் 35 பேருக்கு Jesus New Creation Ministryஎன்ற பெயரில் மாணவர் விடுதி ஒன்றைத் தொடங்கி இலவச கல்வி, உணவு, இருப்பிடம் அளித்து வருகின்றனர். ஆதரவற்ற, கைவிடப்பட்ட குழந்தைககள் சிலரும் இதில் அடக்கம். 3 வயது முதல் அதிகபட்சம் 15 வரையிலான சிறுவர்-சிறுமிகள் இங்கு தங்கிப் படிக்கின்றனர். கி்றிஸ்துவ தம்பதிகளான இவர்கள் இது போல் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்குச் செய்யும் உதவி, கடவுளுக்கு தாங்கள் நேரடியாகச் செய்யும் சேவவை என்று நம்புகின்றனர். சத்தான அதே சமயம் அளவான சாப்பாடு இந்தக் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. கடவுள் பக்தி, ஒழுக்கம், கட்டுப்பபாடு போன்றவற்றை மிகுந்த அன்போடு கற்றுத்தருகின்றனர். குழந்தைகளும் ஒருவருக்கொருவர் மிகுந்த பாசத்துடனும் 'அங்கிள் - ஆன்ட்டி' மேல் அதிக மரியாதையுடனும் இருக்கின்றனர்.\nமலைவாழ் மக்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு செல்வதே பெரும் கஷ்டம் என்று இந்தத் தம்பதியினர் கூறுகின்றனர். வெளியுலகம் அதிகம் தெரியாத இம்மக்கள் யாரோ இருவர் வந்து இலவச கல்வி கற்றுத் தருகிறோம் என்று தங்கள் குழந்தைகளைக் கேட்டால் தந்துவிடுவார்களா மிகுந்த போராட்டத்திற்குப் பிறகும், நிபந்தனைகளுக்கு உட்பட்ட பிறகும்தான் இவர்களால் குழந்தைகளை அழைத்து வர முடிகிறதாம். தினமும் காலையில் எழுந்தவுடன் கடவுள் வழிபாட்டுடன் ஒரு முறையான வாழ்க்கை முறையை இந்தக் குழந்தைகளுக்கு கற்றுத் தருகின்றனர். திரு பென்ஜமின் அவர்கள் திருச்சியில் பாதிரியாராக சேவை புரிந்து வருகிறார். அவரது மனைவி இங்கு போடியில் இந்தக் குழந்தைகளுடன் தங்கியிருக்கிறார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள். இருவரும் திருச்சியில் தங்கிப் படிக்கின்றனர். விடுமுறையானால் தாயைக்காண விடுதிக்கு வருகின்றனர். பெற்ற குழந்தைகளளைப் பிரிந்து அடுத்தவர் குழந்தைகளுக்காக பாடுபடும் இந்தத் தம்பதியினர் எங்களுக்கு இன்னமும் ஒரு ஆச்சரியமாகவே விளங்குகின்றனர்.\nஇளம்பிறைக்கு ஆரம்பம் முதலே JNC யுடன் தொடர்பு இருந்து வருகிறது. சொல்லப்போனால் நாங்கள் முதன்முதலில் உதவி செய்த இடம் JNC தான். இந்த விடுதியிலிருந்து சுமார் 15 மாணவர்கள் போடி 1st வார்டு அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். எனது அம்மாவும் இதே பள்ளியில் தான் வேலை செய்வதால���தான் எங்களால் இந்த விடுதியைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. மாணவர்களிடம் விசாரித்து பார்த்த போது இவர்கள் சொல்வது எதுவும் பொய்யில்லை என்பதும் உறுதியானது. முதலில் தங்களது சொந்த பணத்தை செலவழித்து வந்தவர்கள் பிறகு சமாளிக்க முடியாமல் பிறர் உதவியயை நாடினர். அப்படித் தான் இளம்பிறையின் மூலம் நாங்கள் செய்ய முன்வந்த சிறு உதவியையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அரசிடமிருந்து நிரந்தர உதவி பெறலாம் என்று நினைத்து அணுகியபோது அதிலுள்ள சிக்கலான விதிமுறைகள் இவர்களை சுதந்திரமாக செயல்பட தடைசெய்யும் விதமாய் அமைந்துள்ளதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டு கிடைக்கும் நன்கொடை, உதவிகள் மூலமாக இந்த விடுதியை நடத்தி வருகின்றனர். இளம்பிறை சார்பாக இந்த விடுதியின் மளிகை செல்வுகளுக்காக மாதம் ரூ2000 கொடுத்து வருகிறோம்.\nநாங்கள் சென்று வந்த சுற்றுலா பற்றி இனி. வைகை அணை என்பது தேனி மாவட்டததின் பிரதாண சுற்றுலா தளம். காமராஜர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் இந்த அணையச் சுற்றி பூங்கா அமைத்து சுற்றுலாத் தளமாக மாற்றியிருப்பதாகத் தெரிகிறது. அழகிய சோலையாக இன்றும் பராமறிக்கப்பட்டு வரும் வைகை அணை பூங்காவின் Center of attraction யானை சறுக்குமரம் தான். ஒரு மிகப் பெரிய யானையின் பின்பக்கமாக ஏறி, முன் பக்கம் சறுக்கி வரும்படி அமைந்திருக்கும் இதில் குழந்தையாக இருக்கும் போது பல முறை ஏறி இறங்கி விளையாடியிருக்கிறேன். அந்த வித்யாசமான அமைப்பு என்றும் மனதை வவிட்டு அகலாது. மற்றுமொரு குறிப்பிடத்தக்க விஷயம், தண்ணீர் குடிக்கும் அரக்கன் சிலை. இதுவும் பல வருடங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரக்கனும் பல வருடகாலமாக தொடர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டேயிருக்கிறான்\nவெளியே அழைத்துச் செல்லலாம் என்று முடிவு செய்தவுடனே குழந்தைகளிடம் எங்கு செல்லலாம் என்று கேட்டோம். அவர்களுக்கு எந்த இடத்தைச் சொல்வது என்று தெரியவில்லை. தேனிக்கு அருகில் இருக்கும் குழந்தைகளுக்கான ஸ்பாட் என்று பார்த்தால் அது இரண்டே இரண்டு இடங்கள் தான். ஒன்று தேனி - பெரியகுளம் ரோட்டில் அமைந்திருக்கும் ஸேரன்ஸ் ஃபன் பார்க் மற்றொன்று வைகை டேம். ஃபன் பார்க்கில் வீடியோ கேம்ஸ் இருக்கும், பட்டாம்பூச்சி தோட்டம் இருக்கும், பெரிய திரையில் கார்ட்டூன் படம் ஓடும். வைகை அணையில் யானையின் பின்புரத்தில் ஏறி, முன் புறமாக இறங்கும் சறுக்கு மரம் இருக்கும். “எங்கு போகலாம்” என்று கேட்டதற்கு, குழந்தைகள் அனைவரும் ஒரு சேர சொன்ன பதில் யானை சறுக்கு மரம்\nமுதலில் 22ஆம் தேதி தான் செல்வதாக முடிவு செய்திருந்தோம். ஆனால் அன்று புனித வெள்ளியானதால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தேவாலயத்திற்கு செல்லவேண்டும் என்று கூறிவிட்டனர். பின்னர் 20ஆம் தேதி என்று முடிவு செய்து கேட்டபோது கொஞ்சம் பெரிய சிறுவர்களின் முகமெல்லாம் தொங்கிவிட்டது. அவர்களுக்கு இன்னமும் பரிட்சைகள் முடியவில்லையாம். உங்களை வேறு எங்காவது அழைத்துச் செல்கிறோம் என்று சொன்னதற்கு பதிலையே காணோம். சரி அவர்களை மட்டும் ஏன் வருத்தப்பட வைக்க வேண்டும் என்று இறுதியாக 23ஆம் தேதி என்று முடிவு செய்து 'வேன்' புக் செய்தோம். 23ம் வந்தது. கூடவே இடியுடன் கூடிய அடைமழையும் வந்தது. தேனியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாகவும், ப்ளானை கேன்ஸல் செய்யும் படியும் எனது அப்பா போன் செய்தார். ஹாஸ்டலுக்குப் போன் செய்து கேட்டால் சிறுவர்கள் அனைவரும் குதூகலமாகக் கிளம்பிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். ஆனது ஆகட்டும் மழை பெய்தால் சும்மாவாவது தேனியைச் சுற்றி வரலாம் என்று வேனைக் கிளப்பி ஹாஸ்டலுக்குச் சென்றோம்.\nகுழந்தைகள் அனைவரும் வாசலிலேயே எங்களுக்காகக் காத்திருந்தனர். நாங்கள் அங்கு சென்றதும், வணக்கம், Praise the Lord, என்று எங்களை வரவேற்றனர். ஒவ்வொருவரும் தங்களிடம் இருப்பதிலேயே சிறந்த உடையை அணிந்து ஜம்மென்று ரெடியாகியிருந்தனர். எப்படா வேனிற்குள் செல்வோம் என்றிருந்தவர்களை 'ப்ரேயர்' செய்ய 'ஆன்ட்டி' உள்ளே அழைத்தார். அவசரவசரமாக கடவுளுக்கும் எங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் வண்டியில் தங்களது இடத்தைப் பிடித்து அமர்ந்து கொண்டனர். இளம்பிறையின் சார்பாக நானும் என் அம்மாவும், JNC சார்பாக திரு பென்ஜமின் அவர்களும், அவரது மனைவியும். ஆக மொத்தம் 34 பேர் எப்படி அந்த வேனில் உட்கார்வது என்று யோசித்துக்கொண்டிருந்தோம். எந்தச் சிக்கலையும் தரவில்லை குழந்தைகள். ஆளாளுக்கு ஒருவர் மடிமீது ஒருவரை வைத்துக்கொண்டு எங்களுக்கும் அழகாக இடம் ஒதுக்கி வைத்திருந்தனர். சிலுசிலுவென்று காற்று அடிக்க சந்தோஷக்கரவெலியுடன் கிளபியது வேன்\nநாங்கள் செல்ல ச��ல்ல சொல்லிவைத்தாற்போல் மழை குறைந்துகொண்டே வந்தது. தேனியை நெருங்கிய போது மழை விட்டிருந்தது. ஊரே வெள்ளக்கடாக இருந்தபோதும் நாங்கள் மிதந்து வைகை அணை நோக்கிப் பயணப்பட்டோம். தேனி டவுனிலிருந்து ஒரு 20 நிமிட பயணம். அவ்வளவு தான். நாங்கள் இறங்கியபோது மழை லேசாக தூறிக்கொண்டிருந்தது. வாசலில் டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றோம். லேசான தூரல், சுற்றிலும் தண்ணீர், எதிரே குளுகுளுவென பிரம்மாண்டமான, அதே சமயம் ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத பார்க். அருமையான லொக்கேஷன்.\nவந்த விஷயதைப் பார்ப்போம் என்று கேமராவை கையில் எடுத்துக் கொண்டு குழந்தைகளை போட்டோ எடுக்க ஆரம்பித்தேன். யானை சறுக்கு மரத்தை நோக்கி ஓடிய சிறுவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சறுக்கி வரும் இடத்தில் பள்ளமாக இருந்ததால் குட்டை போல் தண்ணீர் தேங்கியிருந்தது :( அதையும் பொருட்படுத்தாமல், \"நாங்கெல்லாம் யாரு\" என்று மூன்று சிறுவர்கள் அவசரவசரமாக பின்புரம் ஏறி முன்புறம் 'ஹே\" என்று மூன்று சிறுவர்கள் அவசரவசரமாக பின்புரம் ஏறி முன்புறம் 'ஹே' என்று சறுக்கி வந்து குட்டைக்குள் 'தொப்' பென்று லேண்ட் ஆகினர். முழுக்க நனைந்ததை அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாவில்லை. திரு பென்ஜமினும் அவரது மனைவியும் தான் பதறி அடித்துக்கொண்டு கையில் வைத்திருந்த துண்டால் அவர்களைத் துவட்டினர். மற்றவர்கள் ஆசைக்காக ஒரு முறை பின்வழி ஏறி பின் அவ்வழியே இறங்கி வந்தனர். யானையின் கீழே நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். பின் ஒரு இடத்தை செலக்ட் செய்து சாக்லேட் சாப்பிட்டோம். மறுபடியும் ஆங்காங்கே போட்டோ எடுத்து கொண்டே நடக்க ஆரம்பித்தோம்.\nஇடது ஓரத்தில் நிற்பது எனது அம்மா, அடுத்தது Mrs.பென்ஜமின் மற்றும் JNC குழந்தைகள்\nஇறுதியாக பூங்காவின் இறுதிப் பகுதிக்கு வந்து, அணையைப் பார்க்க படியேறி மேலே சென்று வந்த வழியே வைகை , மேகம் சூழ்ந்த மலைகளையும் ரசித்துக்கொண்டே நடந்தோம். அந்த சமயத்தில் குழந்தைகளிடன் பல விஷயங்களை பேச முடிந்தது. விளையாட விடாமல் மழை தடுத்திருந்தாலும் சந்தோஷம் சிறிதும் குறையவில்லை. அது வேண்டும், இது வேண்டும் என்று யாரும் விழுந்து உருளவில்லை. கூட்டத்தை விட்டு ஒரு நிமிடம் கூட விலகிச் செல்லவில்லை. இரண்டு இரண்டு பேராக கூட்டு சேர்ந்து கொண்டு கடைசி வரை ஒருவரை ஒருவர் \"���ருக்கிறார்களா\" என்று பார்த்துக்கொண்டு பத்திரமாகவே நடந்தனர்.\nஆரம்பித்த இடத்திற்கே மறுபடியும் வந்து, மறுபடியும் ஒரு பெஸ்ட் ஸ்பாட்டை செலெக்ட் செய்து பிஸ்கட், மிக்சர் வரிசையில் நின்று இரண்டு ரவுண்டு வாங்கி சாப்பிட்டோம். தூரத்தில் இருந்த பெரிய மரத்தில் நிறைய வௌவால்கள் திங்கிக்கொண்டிருந்தன. அதையும் ஆச்சரியமாகப் பார்த்து 'எப்போ பறக்கும்', 'எதுக்கு தொங்கிட்டு இருக்கு', 'எதுக்கு தொங்கிட்டு இருக்கு' என்று ஒருவருக்கொருவர் கேள்வி கேட்டுக்கொண்டு பதில் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே காக்கைக் கூட்டம் வந்து எங்கள் அருகில் உட்கார்ந்தது. ஒருவன் பிஸ்கட் துண்டை ஒரு காக்கைக்கு போட, அதை பல காக்கைகள் எடுக்க முயற்சிதது. உடனே அவரவர் ஆளுக்கு கொஞ்சம் பிஸ்கட், மிக்சர் என்று போட ஆரம்பித்னர். எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகும் காக்கைகள் சுற்றி சுற்றி வரவே, ஒன்றக்கூட விடாமல் எல்லாவற்றையும் விரட்டியும் விட்டனர்\nவெளியே வந்து ஆளுக்கு ஒரு டீ சாப்பிட்டு விட்டு 'ரயில் பயணத்திற்கு' தயாரானோம். வைகை அணை பழைய இடமாக இருந்தாலும் குழந்தைகள் கூட்டம் அதிகமாயிருப்பதற்கு இந்த ரயிலும் ஒரு காரணாம். சும்மார் ஐந்து நிமிடத்திற்கு பார்க்கை ஒரு சின்ன ரயிலில் வைத்து சுற்றிக்காட்டுவார்கள். ஆளாளுக்கு ஒரு இடம் பிடித்து, சந்தோஷக் கூக்குரலிட்டு, கடைசி பெட்டியில் அமர்ந்திருந்த சிறுவர்கள் ரயில் ஓட்டுவது போல் பாவ்லா செய்து, கைதட்டி, மிகவும் ரசித்தனர் இந்த 'சிறிய' பயணத்தை. மதியம் மூன்று மணியளவில் பூங்காவினுள் நுழைந்த நாங்கள் மாலை ஆறு மணிக்கு சரியாக அங்கிருந்து கிளம்பினோம். ஹாஸ்டலில் அனைவரையும் இறக்கி விட அனைவரும் வந்து என் கைகளை மாறி மாறி பற்றிக்குழுக்கி நன்றி, தேங்க்ஸ், Praise the Lord சொல்லி கிளம்பிச் சென்றனர்.\nமழை காரணத்தால் ஊஞ்சல், சறுக்கு மரம், ஸீ ஸா என்று எதையுமே இந்தக் குழந்தைகளால் விளையாட முடியவில்லை. இருந்தும் அவர்கள் இந்த டூரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர். பள்ளி முடிந்தால் ஹாஸ்டல், மறுபடியும் காலையில் பள்ளி என்று போய்க்கொண்டிருக்கும் அவர்களது வாழக்கையில் வெளியே சென்றதே ஒரு பெரிய விஷயம் தான். திரும்பி வரும் போது ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அசந்து தூங்கிக்கொண்டே வந்தது அவ்வளவு அழகு. JNC விடுதியுடனான எங்களது தொடர்பு என்றும் மாறாது. அங்கு தங்கியிருக்கும் ஒரு குழந்தைக்கு மாதம் ஒன்றிற்கு சராசரியாக ரூ500 செலவு ஆவதாகச் சொல்கிறார்கள். பத்தாவது எழுதியிருக்கும் ஒரு மாணவனுக்கு ஒரு பாட்டியைத் தவிர யாரும் இல்லை. அவனுக்கு மேலும் படிக்க விருப்பமிருந்தால் தேவையான உதவிகளை செய்வதாக வாக்களித்துள்ளோம். எட்டாவது முடித்திருக்கும் ஒரு பெண்ணிற்கோ பெற்றோர் இருந்தும் வீட்டிற்கு செல்ல முடியாத வேறு விதமான பிரச்சனை.\nமுதன் முறை நாங்கள் இந்த விடுத்திக்கு தங்கியிருந்த போது எங்களிடம் அழகாக மழலை மாறாமல் பேசி அசத்திய 'ஜீவாநிதி' என்கிற ஐந்து வயது குழந்தை இப்போது அங்கு இல்லை. அவளுக்கு பன்னும் டீயும் உயிராம். ஒரு முறை மலையிலிருந்து பார்க்க வந்த தந்தை பன்னும் டீயும் வாங்கி தருவதாக இங்கு வந்து கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறான். சென்றவன் குழந்தைக்கு பன்னும் டீயும் வாங்கிக்கொடுத்து விட்டு நேராக டாஸ்மாக்கிற்கு போய் உட்கார்த்திருக்கிறான். அங்கு ஏதோ பிரச்சனையாக போலீஸ் அவனை அள்ளிக்கொண்டு போயிருக்கிறது. இதையெல்லாம் பார்த்து பயந்துபோன ஜீவாநிதி அருகில் இருந்த பார்க்கில் ஒளிந்திருந்து பின் யார் மூலமோ ஹாஸ்டல் வந்து சேர்ந்திருக்கிறது. சிறிது நாட்களுக்குப் பிறகு மறுபடியும் வந்து தன் மகளை அழைத்துச் சென்ற அந்தக் குடிமகன் திரும்ப வரவேயில்லையாம் ஜீவாநிதி வேறு ஏதோ ஹாஸ்டலில் தங்கியிருப்பதாக செய்தி மட்டும் வந்ததாம். அந்த பிஞ்சு மனம் வாடாமல் எங்காவது நன்றாக இருந்தாலே எங்களுக்குப் போதும்...\nஇது போல் இன்னும் எத்தனையோ கதைகள், எத்தனையோ பிஞ்சுக்குழந்தைகள், ஹாஸ்டல்கள், ஆசிரமங்கள், பள்ளிகள். இவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுடன் வைத்துப் பார்த்தால் நமக்கிருப்பதனைத்துமே 'ஒன்றுமே இல்லை' தான். அது இது என்று பேச மட்டும் செய்து, செயலாக ஒன்றுமே செய்யாமலிருந்து கடல் கடந்திருந்த நம்மவர்களைத் தான் கூண்டோடு காவு கொடுத்து விட்டோம். இங்கிருப்பவர்களுக்காவது நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். பிரச்சனைகள் வேறு வேறு என்றாலும் கண்ணீர் ஒன்று தான். துயரம் துடைக்க முயற்சிப்போம்.\nசில்லமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் இளம்...\nJNC யுடன் வைகை அணையில் இளம்பிறை\n‘சிறகு’ பள்ளியில் இளம்பிறை - ஒரு ரிப்போர்ட்\n'சிறகு' பள்ளிக்கு இளம்பிறை உங்களை அன்ப��டன் வரவேற்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/651180/amp?ref=entity&keyword=cinema%20theaters", "date_download": "2021-05-18T23:20:53Z", "digest": "sha1:XBS3ZPSC5LV5HVG6T4A44LD5P2ZIF46N", "length": 10652, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "நாடு முழுவதும் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி: மத்திய அரசு உத்தரவு | Dinakaran", "raw_content": "\nநாடு முழுவதும் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி: மத்திய அரசு உத்தரவு\nபுதுடெல்லி: திரையரங்குகளில் இன்று முதல் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியதையடுத்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதித்தது. ஆனால் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் திரையரங்குகளில் இன்று முதல் 100% இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. தியேட்டர் டிக்கெட் முன்பதிவில் ஆன்லைன் முறையை ஊக்குவிக்க வேண்டும், டிக்கெட் பதிவின் போது மொபைல் எண்கள் பெறப்பட வேண்டும், திரையரங்குகளில் மாஸ்க் அணிவது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது கட்டாயம் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களை சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பிற்கு பிபிஇ உடைகள் தரப்பட வேண்டும், ஒவ்வொரு ஷோ முடிவிலும் திரையரங்குகளில் உணவு மிச்சங்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் திரையங்குகளை திறக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கை விசாரணை: நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் தடை\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\nஒரே நாளில் 4,329 பேர் பலி\nகொரோனாவுக்கு எதிரான முக்கிய ஆயுதமான தடுப்பூசி மீதான கட்டுக்கதைகள் வேரறுக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nகொடூர கொரோனாவால் நேர்ந்த சோகம்: ஒன்றாய் பிறந்த இரட்டையரை ஒன்றாய் தழுவியது மரணம்: ஒரே நாளில் 2 மகன்களையும் பறிகொடுத்த தாய் கதறல்\n7 பேர் பலி, 16,000 வீடுகள் சேதம், 40,000 மரங்கள் சரிந்தன: டவ்தே புயலால் குஜராத்தில் கடும் பாதிப்பு\nமேற்கு வங்கத்தில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட 4 திரிணாமுல் தலைவர்களுக்கும் திடீர் மூச்சுத்திணறல், காய்ச்சல்: மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா உயிரிழப்புகளை மூடி மறைக்கும் மத்திய அரசு: இந்தியாவில் 7.5 லட்சம் பேர் பலி: அதிர்ச்சி தகவலை வெளியிட்டது வாஷிங்டன் பல்கலைக்கழகம்\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nநாட்டில் 8 மாநிலங்களில் 1 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை: மத்திய சுகாதாரத்துறை\nஏழுமலையான் கோயில் முன்னாள் ஊழியர் வீட்டில் கட்டுகட்டாக பணக்குவியல்: விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிர்ச்சி\nகொலை வழக்கில் போலீசார் தேடிவரும் நிலையில் ஐயா... கோர்ட்டில் சரணடைந்து விடுகிறேன்: வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிய மல்யுத்த வீரர்\nடெல்லியை உலுக்கி எடுக்கும் கொரோனா 2வது அலை: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா 2ம் அலை மே 7ம் தேதி உச்சமடைந்தது: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி; கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம்: ஒடிசா முதல்வர் அதிரடி அறிவிப்பு..\nகொரோனாவால் கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம்: ஒடிசா முதல்வர் அறிவிப்பு\n20ம் தேதி பதவியேற்பு விழா: கேரள அமைச்சரவையில் பலர் புதுமுகங்கள்.. பெண் எம்எல்ஏ சபாநாயகர் ஆகிறார்\nகொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளின் பெயரில் ரூ.10 லட்சம் வைப்புத்தொகை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/664509/amp?ref=entity&keyword=Rajendra%20Balaji", "date_download": "2021-05-18T23:23:31Z", "digest": "sha1:M7VAR77ETLB3GE2HUAJ5U2KKVMRZX4BD", "length": 9814, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "‘‘அமமுக பற்றி கேட்டால் சட்டுனு அடிச்சிடுவேன்...’’ பத்திரிகையாளர்களுக்கு ராஜேந்திரபாலாஜி மிரட்டல் | Dinakaran", "raw_content": "\n‘‘அமமுக பற்றி கேட்டால் சட்டுனு அடிச்சிடுவேன��...’’ பத்திரிகையாளர்களுக்கு ராஜேந்திரபாலாஜி மிரட்டல்\nவிருதுநகர்: அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடித்து விடுவேன் என பத்திரிகையாளர்களிடம் மிரட்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, திருவில்லிபுத்தூரில் நேற்று நடந்த அதிமுக தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், அமைச்சரிடம் ஒரு நிருபர் அமமுக பற்றி கருத்து கேட்க, அமைச்சர் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். ‘‘இந்தா பாரு... அமமுக பற்றி கேட்கிற மாதிரி இருந்தா இப்பவே கிளம்பிரு... இல்ல சட்டுனு அடிச்சிருவேன்.\nதேவையில்லாத பிரச்னையை இழுத்து விட்றீங்க. நானும் வாய்க்கு வந்தத பேசிடுறேன். பின்னாடி நான்தான் அவஸ்ைதப்பட வேண்டி கிடக்கு. அதான் உங்களுக்கு நான் பேட்டியே கொடுக்குறதில்லை’’ என பத்திரிக்கையாளர்களை பார்த்து மிரட்டும் தொனியில் பேசினார். இதைக்கேட்டு பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.\nஇந்திய மக்கள் ஆட்சி கோட்பாடுகளை சிதைக்கிறது: பாஜ அரசுக்கு வைகோ கண்டனம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு: அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கிய பிறகு ஜெயக்குமார் பேட்டி\nசட்டமன்ற காங்., தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பு: எம்எல்ஏக்களிடம் மேலிட குழு நடத்திய வாக்கெடுப்பில் முந்தியது யார்: சோனியா விரைவில் அறிவிக்கிறார்\n‘தூங்கும் மத்திய அரசை எழுப்புங்கள்’: ராகுல்காந்தி விமர்சனம்\nபரிசோதனையை அதிகரித்தால் கொரோனாவை குறைக்கலாம்: ராமதாஸ் அறிக்கை\nகொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு அதிமுக 1 கோடி எம்பி, எம்எல்ஏக்களின் 1 மாத ஊதியம்: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு\nதமிழக காங்கிரஸ் சட்டசபை தலைவர் யார் சீனியர் காங். எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி: தனித்தனியாக கருத்து கேட்டு வாக்கெடுப்பு\nமக்கள் பிரதிநிதிகளை நிராகரித்த மத்திய கல்வி அமைச்சரின் காணொலி கூட்டம் புறக்கணிப்பு: அரசு முடிவுக்கு முத்தரசன் வரவேற்பு\nகொரோனா 2வது அலையை சமாளிக்க முடியாமல்திணறும் மத்திய அரசு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nபிரதமரை விமர்சித்த புகாரில் 17 பேர் கைது ‘எங்களை கைது செய்யுங்கள்’; காங். தலைவர்கள் ஆவேசம்\nபுதுச்சேரி தேஜ கூட்டணியில் குழப்பம் நீடிப்பு: கொரோனா சிகிச்சை முடிந்து ரங்கசாமி இன்று திரும்புகிறார்: தடாலடியாக முக்கிய முடிவுகளை எடுப்பாரா\nசமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காங்கிரஸ் புகார்\nடவ்-தே புயலில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஆகமப் பயிற்சி பெற்று பட்டம் பெற்று காத்திருப்பவர்களை அர்ச்சகராக நியமிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கி.வீரமணி வேண்டுகோள்\nஅதிமுக செயலாளர்கள் கொரோனாவுக்கு மரணம்: இபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல்\nராஜிவ் காந்தியின் 30வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கொரோனா நிவாரண பணிகளை 21ம் தேதி முதல் மேற்கொள்ள முடிவு: 30 லட்சம் மாஸ்க் விநியோகம்...கே.எஸ்.அழகிரி தகவல்\nதமிழக முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து: காங்கிரஸ் கலைப்பிரிவு கூட்டத்தில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spggobi.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2021-05-18T23:55:38Z", "digest": "sha1:75DZ5N3RUDY63WOKPLIBWHNTXYSRW3EY", "length": 25543, "nlines": 134, "source_domain": "spggobi.blogspot.com", "title": "இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம்", "raw_content": "\nநான் வாழ்ந்த நிமிடங்களை வாசிக்கவும்... வாழும் நிமிடங்களை ரசிக்கவும்... வாழப்போகும் நிமிடங்களை நேசிக்கவும்...\nஇந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம்\nஇந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நாளை மறுதினம் (22-07-2009) ஏற்படப் போகின்றது. சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை மறைக்கும் நிமிடங்களைத் தான் சூரிய கிரகணம் என்று நாம் சொல்கின்றோம். சூரிய உதயத்துடன் ஏற்படும் இந்த கிரகணம் 5 மணித்தியாலங்களும் 14 நிமிடங்களும் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி காலை 05.28மணிக்கு ஆரம்பிக்கும் சூரிய கிரகணம் காலை 10.42மணி வரை நீடிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சூரிய கிரகணம், அடுத்து 2132 ஆம் ஆண்டே ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் சூரிய கிரகணம் தென்படவுள்ளமையால், சூரிய கிரகணத்தை காணக்கூடிய அனைத்துப் பகுதிகளிலும் வைரமோதிரம் என்ற அரியவகை சூரிய கிரகண நிக��்வை காணலாம் எனவும் கூறப்படுகின்றது. சந்திரன் சூரியனை முழுமையாக மறைப்பதற்கு சற்று முன்னர் சூரியனின் ஒரு பக்கத்தில் மாத்திரம் பெரிய ஒளிக்கீற்று ஒன்றும், சூரியனின் சுற்றுவட்டமும் பார்ப்பதற்கு வைரமோதிரம் போல் காட்சியளிக்கும். இந்தியாவின், பீகார் மாநிலத்தின் தரிகானா என்ற பகுதியில் தான் சூரிய கிரகணம் நீண்ட நேரத்திற்கு நீடிக்கும் எனவும், சூரிய கிரகணத்தை முழுமையாக பார்வையிடுவதற்கு அதுவே சரியான இடம் எனவும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தெரிவித்துள்ளது.அது மாத்திரமல்லாது, இந்த நூற்றாண்டில் இந்தியாவில் தெரியும் கடைசி சூரிய கிரகணம் இது எனவும் குறிப்பிடப்படுகின்றது. இதன் பின்னர் 2114 ஆம் ஆண்டே சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும் என தெரிவிக்கப்படுகின்றது.\nபீகாரின் பாட்னாவிலிருந்து 22 கிலோமீற்றர் தொலைவில் தரிகானா காணப்படுகின்றது. இந்தப் பகுதியில் கடந்த 2 வருடங்களாக நாசா விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வுகளின் பேறாகவே சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்கு இது சிறந்த பகுதி என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, அந்தப் பகுதியை நோக்கி ஏராளமான விஞ்ஞானிகளும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களும் பயணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சூரிய கிரகணத்தின் போது ஏற்படக் கூடிய அதிகமான புவியீர்ப்பு விசையின் காரணமாக பாதிப்புக்கள் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகின்ற போதிலும் விஞ்ஞானிகள் மத்தியில் இந்த நிகழ்வு பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ள விடயமாக உள்ளது.\nசூரிய கிரகணம் அதிகபட்சமாக 6நிமிடங்கள், 38 செக்கன்கள் நீடிக்கலாம் எனகூறப்படுகின்றது. சூரிய கிரகணத்தின் போது காந்த விசைகளின் தன்மை, விலங்குகள் மற்றும் நுண்ணங்கிகளின் தன்மை என்பன தொடர்பில் ஆய்வுகளை நடத்துவதற்கும் விஞ்ஞானிகள் எதிர்பார்த்துள்ளனர்.\nஇந்தியாவின் குஜராத், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் சூரிய கிரகணத்தின் போது 200 கிலோமீற்றர் அகலமான நிழலைக் காண முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோன்று, சீனா மற்றும் ஜப்பானிலும் சூரிய கிரகணம் நன்கு தெரியும். தரிகானாவின் சூரியக் கோவில் பகுதியில் சூரிய கிரகணம் தெளிவாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, இந்த சூரிய கிரகணத்தின் போதான கிரகண கதிர்வீச்சின் காரணமாக புவிநடுக்கம், இயற்கை சீற்றம், சுனாமி என்பன ஏற்படலாம் என சொல்வது வெறும் வதந்தி எனவும், அறிவியல் ரீதியில் சூரிய கிரகணத்தினால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் சர்வதேச விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறான முழு சூரிய கிரகணங்கள் இதற்கு முன்னர் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் பல விஞ்ஞான உண்மைகள் உலகத்திற்கு வெளிப்படுத்தப்பட்டன.\n1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் போது ஜென்சன் என்ற விஞ்ஞானி, இந்தியாவின், குண்டூர் என்ற பகுதியிலிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு சூரிய வளிமண்டலத்தில் ஹீலியம் என்ற வாயு இருப்பதனை கண்டறிந்தார்.\n1919 ஆம் ஆண்டு ஏற்பட்ட முழு சூரிய கிரகணத்தின் போது ஒளியும் வளைந்து செல்லும் தன்மையுடையது என்ற ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு நிரூபிக்கப்பட்டது.\nஇந்த வரிசையில் நாளை மறுதினம் ஏற்படப் போகும் சூரிய கிரகணமும் பல்வேறு வானியல் சார்ந்த வினாக்களுக்கு விடைகளை தேடித் தரும் என விஞ்ஞானிகள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.\nசூரியனை எம்மால் நேரடியாக பார்க்க முடியாது. எனினும், வித்தியாசமான வடிவில் சூரியன் தோற்றமளிக்கும் கிரகணத்தன்று சூரியனைப் பார்ப்பதற்கு நம்மில் பலர் ஆர்வமாக இருப்பார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சூரிய ஒளி நம் விழித்திரையில் குவிந்து எரித்து புண்ணாக்கிவிடும். இதனால் நாம் எமது கண்பார்வையையும் இழக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. முழு சூரிய கிரகணத்தின் போது திடீரென இருள் ஏற்படும். அதன்போது நாம் சூரியனைப் பார்த்தால், எமது பார்வை மூன்று மடங்கு பெரிதாகி இருளைப் பார்க்க வேண்டும். இதனால் கண்ணுக்குள் சூரிய ஒளி பத்துமடங்கு அதிகம் செல்வதற்கு வாய்ப்பு உண்டு. இந்நிலையில் முழு சூரிய கிரகணம் முடிந்து திடீரென ஒளி வெளிவருவதைப் பார்க்க நேரிட்டால் பத்து மடங்கு சூரிய ஒளி நமது கண்ணுக்குள் பாய்ந்து கண் பார்வையை இழக்கச் செய்யும். இதன் போது தண்ணீரில் பிரதிபலிக்கும் சூரியனையோ, தொலைநோக்கி கருவிகள், பூதக்கண்ணாடி போன்றவற்றின் ஊடாகவோ சூரியனை பார்க்கக் கூடாது எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.\nஊசித்துளை புகைப்படக் கருவி மூலம் சூரிய ஒளியை உட்செலுத்தி திரையில் பார்க்லாம். அல்லத��� சூரிய கிரகணத்தின் போது சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளி வடிகட்டப்பட்ட கண்ணாடிகளை அணிந்து கொண்டு சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம். எனினும், ஒரிரு நிமிடங்கள் மாத்திரமே அவ்வாறு பார்க்கலாம் என்பது விஞ்ஞானிகளின் எச்சரிக்கையாக உள்ளது.\nசூரிய கிரகணம் அவதானிக்கப்பட்ட சில முக்கிய வரலாற்று சந்தர்ப்பங்கள்:\nகிமு 780 – ஜூன் 4 முதலாவது சூரிய கிரகணம் சீனாவில் பதியப்பட்டது.\nகிமு 763 - ஜூன் 15 மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசீரியர்கள் பதிந்தார்கள்.\nகிமு 648 - ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.\n1778 ஜூன் 24 - அமெரிக்காவில் டெக்சாஸ், வேர்ஜீனியாவில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.\n1871 டிசம்பர் 12 - யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.\n1929 நவம்பர் 1 - முழுமையான சூரிய கிரகணம் நிகழ்ந்தது.\n1999 - ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.\nதனிப்பட்ட காரணங்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகளின் காரணமாக நீண்ட நாட்களாக புதிதாக பதிவுகள் எதனையும் எழுதுவதற்கு முடியாமல் போனது. எனினும், இரண்டு மாதங்களை அண்மித்த காலப்பகுதியில் நிறைய நண்பர்கள் புதிய பதிவுகள் வராமைக்கு காரணங் கேட்டும், விசாரித்தும் மின்னஞ்சல், குறுந்தகவல் மூலம் கேட்டறிந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு எனது நன்றிகள். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு நீண்ட சூரிய கிரகணம் தொடர்பில் எழுதவற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன்.\nநிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, ��ூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….\nதமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி\nபேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல\nஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்\nஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள் இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிப\nதினம் வாசித்த பல வலைப்பதிவுகளின் பிரதிபலிப்பாய் எனக்கான வலைப்பதிவை எழுதி வருகிறேன்.\nநிபிரு - தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை: இந்த நூற்றா...\nஇந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/rajaparvai-serial-actress-rashmi-jayraj-biography-296085/", "date_download": "2021-05-18T22:34:56Z", "digest": "sha1:YQEYK3PSLRRC3Y2TFMKB54KCHOYVKNLH", "length": 15032, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்னசன்ட் கேரக்டர் மட்டும் தான் தராங்க : ராஜ பார்வை ரேஷ்மி லைப் ட்ராவல் - Indian Express Tamil Vijaytv serial news|Rajaparvai serial update", "raw_content": "\nஇன்னசன்ட் கேரக்டர் மட்டும் தான் தராங்க : ராஜ பார்வை ரேஷ்மி லைப் ட்ராவல்\nஇன்னசன்ட் கேரக்டர் மட்டும் தான் தராங்க : ராஜ பார்வை ரேஷ்மி லைப் ட்ராவல்\nvijaytv serial news: பல சீரியல்களில் நடித்திருந்தாலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் தாமரை கேரக்டர் தான் ரேஷ்மிக்கு பயங்கர ரீச் கொடுத்தது.\nவிஜய்டிவியின் ராஜ பார்வை சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் ரேஷ்மி ஜெராஜ். இவர் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரி படிப்பை பெங்களூருவில் முடித்தார். அதன்பிறகு நடிப்பின் மீதான ஆர்வத்தால் மாடலிங் செய்துகொண்டிருந்தார். பின்னர் ‘ஜோதே ஜோதேயலி’ என்ற கன்னட சீரியல் மூலம் தனது சின்னத்திரை வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மதுமகலு, ஜஸ்ட் மாத் மாத்தலி போன்ற சீரியல்களில் நடித்தார்.\nகன்னட நடிகையாக இருந்த இவர் சன்டிவியின் விதி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் அறிமுகமானா��். எனினும் அந்த கேரக்டர் அவ்வளவாக பேசப்படவில்லை. அதை தொடர்ந்துதான் விஜய்டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் செந்தில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தொடரில் தாமரை என்கிற கேரக்டரில் நடித்தார். இதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அதில் நடித்துக்கொண்டிருக்கும்போதே சன்டிவியின் செல்வமகள் மற்றும் கன்னட மொழி உதயா டிவியில் தேவையானி போன்ற தொடர்களில் நடித்து வந்தார்.\nஏராளமான கன்னட மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்திருந்தாலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் தாமரை கேரக்டரில் நடித்திருந்ததுதான் தமிழில் இவருக்கு பயங்கர ரீச் கொடுத்தது. இவர் கன்னட மொழியில் சரவணன் மீனாட்சி தொடரிலும் நடித்துவந்தார். சீரியல் நன்றாக சென்றுகொண்டிருந்தபோது கொரோனா குறுக்கிட்டது. தனது குழந்தை பருவத்தில், கார்ட்டூன் சேனல்களைப் பார்ப்பது ராஷ்மிக்கு மிகவும் பிடித்த ஒன்றாம். ரேஷ்மியை பார்த்தாலே அவருக்கு இன்னசன்ட் கேரக்டர் தான் தருகிறார்களாம். சிறு வயதிலேயே தமிழ் படம் அதிகமாக பார்த்ததால் தமிழ் ஈஸியாக கற்றுக்கொண்டுள்ளார். ரேஷ்மிக்கு பிடித்த நடிகர் சூர்யாதானாம்.\nகொரோனா காலத்தில் சீரியல் படப்பிடிப்புகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டாலும், வேறு மாநிலத்தைச் சேர்ந்த நடிகைகள் சென்னைக்கு வந்து செல்வதில், சிரமம் ஏற்பட்டது. அதனால் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டன. அந்த வகையில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நிறுத்தப்பட்டது. இதனால் கர்நாடகா திரும்பினார் ரேஷ்மி. மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்றபோது, ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடங்கப்பட்டாலும் அதில் ரேஷ்மிக்கு அதில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் ரேஷ்மி ரிச்சு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nதாமரை மீண்டும் நடிப்பாரா என அவரது பேன்ஸ் ஆவலாக இருந்தனர். இந்த நிலையில், ராஜ பார்வை என்ற புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக முனாப் ரஹ்மான் என்கிற முன்னா ஹீரோவாக நடிக்க உள்ளார். அவர் ஒரு விபத்தில் பார்வையை இழந்த நபராக தான் நடிக்கிறார். ராஷ்மி கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். அவர்கள் இருவரும் சந்திக்கும் போது நடக்கும் விஷயங்கள் தான் சீரியலின் கதையாக உள்ளது. ‘Sanjher Baati’ என பெங்காலி சீரியலில் ரீமேக் தான் இந்த ‘ராஜ பார்வை’ சீரியல் என கூறப்படுகிறது. சீரியல் ஆரம்பித்து சில நாட்களிலேயே ரேஷ்மி நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nசமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மி அவ்வபோது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிர்களிடையே கவனம் பெறுகிறார். நல்ல ரோல் என்றால் பெரிய திரையில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளாராம்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”\nநிறத்தை மாற்றவேண்டாம் மெருகேற்றினாலே போதும்.. ‘சுந்தரி’ கேபிரியல்லா செல்லஸ் பியூட்டி டிப்ஸ்\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nகாளான், கீரை, முட்டைக்கோஸ்… இரும்புச் சத்து- இம்யூனிட்டி உணவுகள் இவை\nகொரோனாவும் மன ஆரோக்கியமும் : இது கருத்தரித்தலை பாதிக்குமா\nஇஞ்சி, பூண்டு, தேன்… காய்ச்சலை அண்ட விடாத அவசிய உணவுகள் பட்டியல்\n ஒரு ஸ்பூன் ஜவ்வரிசியை மறக்காதீங்க\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்�� பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/13236/", "date_download": "2021-05-18T23:56:02Z", "digest": "sha1:ZLUDMIKIHHN5AHJ2DHZIAEUAWD62MVHO", "length": 23378, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாதி ,நூறுநாற்காலிகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை சமூகம் சாதி ,நூறுநாற்காலிகள்\nஇது தங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம்.\nதங்களின் கன்னியாகுமாரி, காடு, பின் தொடரும் நிழலின் குரல் நாவல்களிலும் பல சிறுகதைகளிலும், கட்டுரைகளிலும், விமர்சனங்களிலும் உங்களைச் சில காலமாகவே தொடர்ந்து வந்துள்ளேன்.\nநூறு நாற்காலிகளில் வாழ்ந்தவர்கள் மனதுக்குள் ஏதோ ஒரு தாக்கத்தையும், சொல்ல முடியாத சமூகச் சுரண்டல்களையும் காதோரம் கிசுகிசுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.\nஒரு தாயின் பாசமும், ஒரு மகனின் பாசமும் இரு வேறு கோணங்களில் இயல்பாகவும், யதார்த்தமாகவும் பின்னப்பட்டு, சமூகப் பாய்ச்சலிலிருந்து மீள முடியாதத் தன்மையைச் சுட்டுகிறது.\nசோழர் காலம் முதல், இன்றைய 21ஆம் நூற்றாண்டு வரை, அம்பேத்கர், பெரியார் போன்றோரின் சீரிய சமுதாயக் கருத்துகள் முன் வைக்கப்பட்டிருந்தாலும், இன்றளவும் நவீனக் காலத்தில் கூட சாதியை விட்டொழிக்க முடியவில்லையே….\nபூச்சேங் என்பது ஊர் பெயரா\nசாதி என்பது அடையாளம். உலகில் எந்த மனித இனமும் அடையாளங்களை விட்டதில்லை. அவை என்றும் இருக்கும். ஆனால் இழிவின் அடையாளமாக அல்லது சமூக ஒடுக்குமுறைக்கான காரணமாக இருக்காது. எல்லா சாதிகளும் பெருமித வரலாறுகளை உருவாக்கும். எல்லா சாதிகளும் சாதியடையாளங்களை பெருமிதச்சின்னங்களாக ஆக்கிக் கொள்ளும்.\nஇந்தியாவில் வரலாறு முழுக்க சாதி இருந்தது. ஆனால் சாதி எப்போதும் ஒரே மாதிரி இருந்தது இல்லை. இன்று நாம் அதைப்பற்றி கொள்ளும் ஒற்றைப்படையான சித்திரம் அல்ல உண்மையான வரலாறு. அந்த தெளிவு வேண்டும்.\nரத்தினச்சுருக்கமாக இப்படிச் சொல்கிறேன். பழங்குடிச் சமூகங்களில் சிறிய இனக்குழுக்கள் உண்டு. இப்போதும். அந்த இனக்குழுக்களே பிற்பாடு சாதிகளாக ஆயின.\nபின்னர் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் எந்த இனக்குழு பிற இனக்குழுக்கள் மேல் மேலாதிக்கம் கொள்கிறதோ அது மேல் சாதி ஆகியது. நிலப்ப��ரபுத்துவ கட்டம் நில அடிமைகள் இல்லாமல் நீடிக்க முடியாதாகையால் கீழே உள்ள சாதிகளை அடிமைகளாக்கி அவர்களின் உழைப்பைச் சுரண்டின. அதற்கான நம்பிக்கைகளை, அச்சங்களை, கருத்துக்களை காலப்போக்கில் உருவாக்கிக்கொண்டன\nசாதி என்ற அமைப்புக்கு எதிரான போராட்டம் என்பது நிலப்பிரபுத்துவ அமைப்பில் சாத்தியம் அல்ல. ஏனென்றால் அதுதான் அந்த அமைப்பின் உற்பத்திமுறை. சமத்துவத்துக்கு குரல் கொடுத்தவர்களே இருந்தார்கள். புத்தர் போல.\nசாதிகள் ஒன்றுடன் ஒன்று முண்டியடித்து மேலே எழுவதற்கு முயன்றபடியே இருந்தன. அது தான் அக்காலச் சமூகத்தின் செயல்முறை. யாருக்கு போர்த்திறன் இருக்கிறதோ, யாருக்கு வணிகத்திறன் இருக்கிறதோ, யாருக்கு நில உரிமை இருக்கிறதோ அவர்கள் ஆதிக்க சாதி.\nஇந்தியாவில் உள்ள சாதியமைப்பு தொடர்ந்து உருவம் மாறிக்கொண்டே இருந்தது என்பதை டி டி கோஸாம்பிக்குப் பின் வந்த ஆய்வாளர்கள் விரிவாகவே நிரூபித்திருக்கிறார்கள்.\nஇந்திய வரலாற்றில் பல தாழ்ந்த நிலைச் சாதிகள் ஒருங்குதிரண்டு பேரரசுகளையே உருவாக்கிய வரலாறு உள்ளது. கடைசியாக நிகழ்ந்த நாயக்கப்பேரரசு கூட இடையச்சாதிகளின் எழுச்சிதான். ஆனால் அப்படி ஒரு சாதி மேலே எழும்போது அதற்கு அடிமைவேலை செய்ய வேறுசில சாதிகள் கீழே செல்லும்.\nஇந்தியாவில் உள்ள பிராமணர்களே அவ்வாறு பல்வேறு மக்கள் காலப்போக்கில் பிராமணச்சாதியாக உருவம் பெற்று உருவானவர்களே. மிகச்சமீபத்தில்கூட பசவண்ணரும் ராமானுஜரும் சைவர்களாகவும் வைணவர்களாகவும் ஆக்கிய பிற சாதினாரில் ஒருசாரார் பிராமணர்களாக ஆன வரலாறு உள்ளது.\nமுதலாளித்துவம் வந்தபோது இயந்திரங்கள் வந்தன. அடிமைமுறை தேவை இல்லை என்றாயிற்று. உழைப்பு வேறுவகையில் சுரண்டப்பட வழி பிறந்தது. சாதிமுறை இல்லாமலாயிற்று. ஆனால் புதிய பொருளியல் சாதிகள் உருவாகின.\nஅக்ரஹாரமும் சேரியும் எப்படி வேறு வேறு உலகில் இருந்தனவோ அப்படித்தான் இன்றைய நகரத்து குப்பங்களும் நகர்மையங்களும் இல்லையா நாயாடிகளுக்கு நிகரான மனிதர்கள் சென்னை கூவம் அருகே குப்பங்களில் பல்லாயிரக்கணக்கில் இன்றும் வாழ்கிறார்களே. மலேசியாவிலேயே வானுயர்ந்த நகரில் பரிதாபகரமான சேரிகளைப் பார்த்தேன். அவற்றில் தமிழர்களும் இந்தோனேசியர்களும் வாழ்ந்ததைக் கண்டேன். புதிய தலித்துக்கள்.\nஉலகம் முழுக்க ��ந்த நிலைதான். சீனாவானாலும் ஐரோப்பாவானாலும் 18 ஆம் நூற்றாண்டு வரைக்கூட பிறப்பு அடிப்படையிலான அடிமைமுறை, சுரண்டல் முறை இருந்தது. பின் அவை பொருளியல் சுரண்டலுக்கு வழி விட்டன\nமுதலாளித்துவ முறை ஒருபடி மேல். இங்கே உரிமைகளுக்காக போராடமுடியும். பேரம் பேச முடியும். திறனிருந்தால் மேலே செல்ல முடியும்\nநாளை இன்னும் மேலான சமூக அமைப்புகள் வரலாம். சுரண்டலற்றவை\nசாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது\nவிளிம்புக்கும் கீழே சில குரல்கள்\nஅடுத்த கட்டுரைஇரவு நாவல் -கடிதம்\nஉற்றுநோக்கும் பறவை,நம்பிக்கையாளன் – கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விருது விழா 2015\nஅங் மோ கியோ நூலகத்தில்...\nதினமலர் 20, இரண்டுக்கும் நடுவே\nஅஞ்சலி : டி கே வி தேசிகாச்சார்\nமகாக்ரோத ரூபாய…. – கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர�� வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2021-05-18T23:42:23Z", "digest": "sha1:HZZHKKBI4WUW5ZUYREFYGLBQPF2CXEAI", "length": 10565, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"புதுவை பாரதியார் கிராம வங்கி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புதுவை பாரதியார் கிராம வங்கி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← புதுவை பாரதியார் கிராம வங்கி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபுதுவை பாரதியார் கிராம வங்கி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்திய ரிசர்வ் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐசிஐசிஐ வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரத ஸ்டேட் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியன் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனரா வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆந்திரா வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரோடா வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎச்டிஎஃப்சி வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்சிஸ் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் வங்கித்தொழில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்நாடக வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்ப்பரேஷன் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் வங்கி (நிறுவனம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாங்கூர் ஸ்டேட் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Prabhupuducherry ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரதிய மகிளா வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெற்கு மலபார் கிராமீண் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐடிபிஐ வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்தியாவில் வங்கித் தொழில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாண்டியன் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் தனியார்த் துறை வங்கிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டல ஊரக வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோடக் மகிந்தரா வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வங்கிச் சீர்தரம் மற்றும் நெறிகளுக்கான வாரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய நிதிசார் முறைமைக் குறியீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்டேட் பாங்க் ஆப் சௌராஷ்டிரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தூர் ஸ்டேட் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலகாபாத் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேனா வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிண்டிகேட் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயூகோ வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாப் & சிந்து வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜயா வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாப் தேசிய வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமராட்டிய வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மத்திய வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓரியண்டல் வணிக வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய ஐக்கிய வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்தோலிக்கச் சிரியன் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிட்டி யூனியன் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரூர் வைசியா வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனலட்சுமி வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசௌத் இந்தியன் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெடரல் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலட்சுமி விலாசு வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்பிஎல் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசிபி வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்மு & காசுமீர் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/04/12/direct-tax-collections-at-rs-945-lakh-crore-in-fy21", "date_download": "2021-05-19T00:45:38Z", "digest": "sha1:RRG7H7MYRV4JCOLYJCTCQOQ2VRDMA7NK", "length": 7686, "nlines": 57, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Direct tax collections at Rs 9.45 lakh crore in FY21", "raw_content": "\n“கொரோனா கொள்ளைக்கு இடையிலும் 9.45 லட்சம் கோடி வரி வசூல்” : சொ���்த நாட்டு மக்களை அவதியுறச் செய்த மோடி அரசு\nகடந்த 2020-21 நிதியாண்டில் நேரடி வரி வசூல் மூலம் 9 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரி வசூலித்துள்ளது மத்திய பா.ஜ.க அரசு.\nகொரோனா பொது முடக்கம் 2020-21 நிதியாண்டையே குலைத்துப்போட்டது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் முடங்கியதால் நாட்டில் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கிவரும் கட்டுமானத்துறை உள்ளிட்ட பல்வேறு முறைசாரா தொழில்கள் நின்று போயி, உற்பத்தி தடைப்பட்டது.\nஅதுமட்டுமல்லாது ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் பலத்த அடிவாங்கியதன் விளைவாக, கோடிக்கணக்கானோர் வேலையிழந்தனர். குறிப்பாக இந்தியாவில் கடந்த ஒரே ஆண்டில் சுமார் 3 கோடியே 20 லட்சம் பேர் புதிதாக ஏழைகளாகி இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.\nஇந்நிலையில், கடந்த 2020-21 நிதியாண்டில் நேரடி வரி வசூல் மூலம் 9 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரி வசூலித்துள்ளது மத்திய பா.ஜ.க அரசு. 2020-2021 நிதியாண்டில், அரசுக்கு கிடைத்த வருவாய் குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.\nஅதில், “மத்திய பட்ஜெட்டில் நேரடி வரி வருவாய்க்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ. 9 லட்சத்து 5 ஆயிரம் கோடி அளவிற்குத்தான் வரி வசூலாகும் என்று மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், கம்பெனி வரிகள் மூலம் ரூ. 4 லட்சத்து 57 ஆயிரம் கோடி, தனிநபர் வருமான வரி மூலம் ரூ. 4 லட்சத்து 71 ஆயிரம் கோடி, பங்கு பரிவர்த்தனை வரி மூலம் ரூ. 16 ஆயிரத்து 927 கோடி என மொத்தம் ரூ. 9 லட்சத்து 45 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது.\nஇது இலக்கை விட 5 சதவிகிதம் அதிகமாகும். மேலும், கணிசமாக ‘ரீபண்ட்’ கொடுத்த பிறகும் இவ்வளவு வருவாய் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். அதேநேரம், “முந்தைய 2019 - 2020 நிதியாண்டின் நேரடி வரி வருவாயுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவிகிதம் குறைவுதான்” என்றும் தெரிவித்துள்ளார்.\nபரவும் கொரோனா 2வது அலை : மீண்டும் ஊர் திரும்பும் வட இந்திய தொழிலாளர்கள்.. சாகவிடப் போகிறீர்களா Mr.மோடி \nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“நீங்கதான் சூப்பர்ஹீரோ” : மகாராஷ்டிராவில் தவித்த இளைஞர்கள் தமிழக எம்.பி-களின் உதவியால் நெகிழ்ச்சி\n“ஊரடங்கு விதியை மீறுவோரை சுடும் போலிஸாருக்கு ரொக்கப் பரிசு” - உ.பி பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/04/paris16.html", "date_download": "2021-05-19T00:39:05Z", "digest": "sha1:UUIKD45SL5WBE5X4XOHMTWMSXWK2S3H4", "length": 9098, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "பாரிசில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / பிரான்ஸ் / பாரிசில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி\nசாதனா April 12, 2021 சிறப்புப் பதிவுகள், பிரான்ஸ்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.\nபாரிசின் 16 வது வட்டாரத்தில் அமைந்துள்ள ஹென்றி டுனன்ட் மருத்துவமனைக்கு முன்னால் (இன்று திங்கட்கிழமை பிற்பகல் உள்ளூர் நேரப்படி 1.:40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nவீதியால் நடந்துகொண்டிருந்த ஆண் மீது இனம் தெரியாத நபர் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். இதில் ஆண் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை தடுக்கச் சென்ற மருத்துமனைப் பெண் பணியாளர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிற்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதாக்குதலாளி உந்துருளியில் தப்பிச் சென்றுள்ளார். தாக்குதலாளி தப்பிச் செல்வதற்கு மற்றொருவர் உந்துருளியில் காந்திருந்தாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n16 வது வட்டாரத்தின் நகர முதல்வர் பிரான்சிஸ் ஸ்ஸ்பைனர் செய்தியாளர்களிடம் கூறினார்: இது ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nமே-18 , இன எழுச்சி நாள்: விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல ; எழுவதற்கே உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம் உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்\nஅரசாங்கத்தின் இறுதி ஊர்வலப் பயணம் இதுவே: சாணக்கியன் காட்டம்\nதமிழர்களுடைய உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக அழிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tn2point0.com/tag/no-admk/", "date_download": "2021-05-19T00:30:48Z", "digest": "sha1:SKC62UP6VNKRSZAEZ5CWREU2LGRVIT73", "length": 4225, "nlines": 41, "source_domain": "www.tn2point0.com", "title": "No ADMK -", "raw_content": "\nமநீமவுக்கு ஓட்டு போட 5 காரணங்கள்\nமநீம தேர்தல் அறிக்கை: புத்துணர்ச்சி\nஇந்த 60 தொகுதிகள் தமிழக அரசியலை மாற்றுமா\nஅதிமுக தேர்தல் அறிக்கை: அற்புத விளக்கின் தோல்வி\n2021: தொடரும் வாக்காளனின் தேடல்\nபுதிய கட்சிக்கு ஒரு பூங்கொத்து\n2021: திமுக அதிமுகவை ஒதுக்க இன்னமும் வாய்ப்பிருக்கா\nTN 2.0 முதல் பக்கம்\nTN 2.0 முதல் பக்கம்\nதிமுக, அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளை பார்த்திருப்பீர்கள். சலுகைகள் நிரம்பி வழிகின்றன. அவற்றை பார்த்ததும் மனதில் ஓடிய எண்ணம் இங்கே – திமுகவும், அதிமுகவும் தங்கள் சாதனை என்று மார்தட்டும் ஒரு முன்னேற்றம் என்ன தெரியுமா தமிழ்நாட்டின் 49% உயர்கல்வி சேர்க்கை [ … ]\n2021: திமுக அதிமுகவை ஒதுக்க இன்னமும் வாய்ப்பிருக்கா\nஇரண்டு நாட்களுக்கு முன் நண்பருடன் நிகழ்ந்த ஒரு உரையாடல். அவர் கேள்விகளும், என் பதில்களும் இங்கே – நண்பர்: எப்படி இன்னமும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு ரஜினி வருவார்ன்னு நம்புறீங்கநான்: அது குருட்டு நம்பிக்கையா இருக்கலாம், இல்லை ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடா [ … ]\nசூரியன் & இலை = சோர்வு\nதிராவிட அரசியல் தாண்டிய மாற்று எண்ணம்… தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக ஒரு ஆட்சி வேண்டும் என்ற குரல் சன்னமாக சில வருடங்களாகவே கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இதுவரை சரியான மாற்று அமையவில்லை என்பதே உண்மை. “மாற்று அரசியல்” என்று பேசினாலே சில [ … ]\nTN 2.0 முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/statistical-infographics-17", "date_download": "2021-05-18T23:47:16Z", "digest": "sha1:RTX3NL4CAJEEOVS2YXBYD2VUTH27QCNY", "length": 7310, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 05 May 2021 - புள்ளிவிவரப் புலி | statistical-infographics - Vikatan", "raw_content": "\nகல்வி - காத்திருக்கும் சவால்கள் - தமிழகத்துக்குத் தேவை பிரத்யேக கல்விக் கொள்கை\nதொழில்துறை - காத்திருக்கும் சவால்கள் - தொழில் வளர்ச்சிக்கு ஏழு அஜெண்டாக்கள்\n“தேவைக்கு அதிகமாகவே தமிழகத்தில் ஆக்ஸிஜன் இருக்கிறது\nபொருளாதாரம் - காத்திருக்கும் சவால்கள் - “மீண்டும் ஓர் ஊரடங்கு வேண்டாம்\nமருத்துவம் - காத்திருக்கும் சவால்கள் - தொற்றுநோய்களுக்கு சிறப்பு மருத்துவமனைகள் தேவை\nஇதர துறைகள் - காத்திருக்கும் சவால்கள்\nதொடரும் கொரோனா தொற்று... தியேட்டர்கள் Vs ஓடிடி\n“ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் கிடைக்க ஆறு மாதங்கள் ஆகும் - அடித்துச் சொல்லும் நிபுணர்கள்\nமிஸ்டர் கழுகு: தூது போன துரைமுருகன்\nவிமானத்தில் ஆக்ஸிஜன் கொண்டுவருவது பெருமையல்ல\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 2\n” - ஆமை வேகத்தில் மீனாட்சியம்மன் கோயில் மண்டபப் பணிகள்...\nமிஸ்டர் மியாவ்: அண்ணாத்த அப்டேட்ஸ்\nமனிதர்களுக்கு ஆக்ஸிஜன் அழுத்தம் 60 mmHg அளவுக்குக் குறையும்போது செயற்கை ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/134636/", "date_download": "2021-05-18T23:47:00Z", "digest": "sha1:PTFXRYR5JW75XYJMHKNQKHSUF2XXYN5O", "length": 30776, "nlines": 240, "source_domain": "www.jeyamohan.in", "title": "அருகே கடல், வரம்- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் அருகே கடல், வரம்- கடிதங்கள்\nஅருகே கடல், வரம்- கடிதங்கள்\n98. அருகே கடல் [சிறுகதை]\nஅந்த விலக்கம் சக மனிதர்கள் மீதா அல்லது வெளிச்சத்தின் மீதேவா ஏனெனில், அது அவனை இருளுக்குள் செல்ல உந்துகிறது. ஒருவித நம்பிக்கையின்மையுடன், அல்லது குறை நம்பிக்கையுடனேயே செல்கிறான். ஓசைகள் எழுந்தவண்ணம் உள்ளன.\n“உட்செறிவுகொண்டவை என்றால் ஓசையே இடுவதில்லை”. அனைத்தையும் உதறிச் செல்வதற்கான வாய்ப்பு இருந்தும், வெளிச்சத்தின் மேல் ஒரு துளி நம்பிக்கையை விட்டுவைக்கிறான். எனவே, அறிந்தோ, அறியாமலோ, கதவின் அந்த சிறு சாவித்துளையை அடைக்காமல் விடுகிறான். (புத்தகங்களை உடன் கொண்டுசெல்கிறான்) அவனுடைய மீட்பிற்கு அந்த துளையினூடே கசியும் வெளிச்சமே காரணமாகிறது.\nஇருளில் அவன் அடைந்த ஞானம், வெளிச்சத்தைப் பற்றியதே. அது சுவற்றில் தெரியும் தலைகீழ் பிம்பங்களை அவனுக்கு அர்த்தப்படுத்துகிறது. மேலும், இக்காவின் மனிதம் அவனுக்கு நம்பிக்கை எற்றுகிறது. அவன் இப்போதுதான் கடலை ஆழ்ந்து பார்க்கிறான். பின்னர் வீடு திரும்பியதும்தான் உணர்கிறான். சுவற்றில் அவனுக்குத் தெரிவது தலைகீழ் கடல். மீண்டுவிட்டான்.\nஅருகே கடல் ஒரு விசித்திரமான கதை. கதையே இல்லை, ஒரு சின்ன வாழ்க்கைத்துணுக்கும் ஒரு படிமமும்தான். தலைகீழ்க்கடல் என்பதே துணுக்குறவைக்கும் படிமம். அறைக்குள் வரும் கடல் என்பது இன்னொரு படிமம். கடல் வெளியே இரைந்து ஓலமிட்டுக்கொண்டிருக்கிறது. இங்கே அமைதியான தலைகீழான அலைகளாக நிகழ்கிறது\nஅவன் அந்த இருட்டுக்குள் இருந்து வாசிக்கும் புத்தகங்களும் அப்படித்தான் வாழ்க்கையைக் காட்டுகின்றனவா ஒற்றைக்கண் வழியாக அவனுக்குள் வெளியே இரையும் கடலை வீழ்த்திவிடுகின்றனவா\nபெருமழை பெய்துகொண்டிருக்கும் அதிகாலையில் தனிமையில் வரம் சிறுகதையில் ‘’நூற்றெட்டு விளக்குகளிலும் சுடரேற்றியதும் உருகிய பொற்குழம்பென தகதகக்கும் கருவறையில் பொன்னாலான ஒரு பெரிய குமிழி போல நின்றிருந்த பகவதியை’’ வாசித்து, மனக்கண்ணில் கண்டும் கொண்டிருந்த கணத்தை எழுத்தில் கொண்டு வரவே முடியாது. அதே நேரம் வானொலியில் இளைய���ாஜா’’ மந்தகாசினி, மதுரபாஷினி’’ என்று உருகிகொண்டிருந்தார். உடல்மெய்ப்புக்கொண்டது வாசிக்கையில்.\nயாரும் காணாத மேப்பலூர் ஸ்ரீமங்கலம் பகவதியை பெயர் சொல்லப்பட்டிருக்காத அந்தத் திருடன் ஸ்ரீதேவியில் கண்டுகொண்டிருக்கிறான். இருவரையும் உலகிற்கு காட்டியும் விட்டிருக்கிறான். இந்தக்கதை ஏற்படுத்திய உளஎழுச்சியை எனக்கே விளங்கிக்கொள்ள முடியவில்லை. அலை பாய்ந்துகொண்டிருக்கிறேன் உள்ளே. ’என்ன கதை என்ன கதை’ என்று மனம் அரற்றிக்கொண்டெ இருக்கிறது.\nவெண்முரசின் கூடவே இப்படி 100 கதைகளை உங்களால் எழுதிவிட முடிந்திருப்பதும் வெண்முரசு உருவாக்கிய அதே பிரமிப்பை எனக்குள் உருவாக்கிவிட்டிருக்கிறது.\nதொடர் சிறுகதைகளின், கதைதிருவிழாக்களின் வழியே திருடர்கள் இப்போது அணுக்கமாகிவிட்டனர். எஸ்தரை சிரோமணியிடம் ஆசி வாங்க அழைத்துவரும் பிறசெண்டின் ஏ.இன்னாசி முத்தும், வருக்கையின் கள்ளன் தங்கனும், இன்றைய திருடனுமாய் ஒரு பெரிய பிரியம் ஏற்பட்டுவிட்டது இவர்களின் மீது\nஇன்றைக்கென்னவோ ஒருமுறை கூட திருட்டே நடந்திருக்காத, திருடும் முயற்சி கூட நடைபெற்றிருக்காத, திருடன் ஏறி வந்தே இருக்காத, இந்த வீட்டின் பேரிலும் வாழ்வின் பேரிலும் ஒரு துயர் வந்துவிட்டது. ஐந்தே ஐந்து வீடுகளுடன் தெருவென்று பெயரிருக்கும் ஓரிடத்தில், அதுவும் கடைசி வீடாக இருக்கும் ஒன்றில், வீட்டிற்கு அடுத்து பரந்து விரிந்திருக்கும் வயலும் தோப்புமாய் இருக்கும் ஏகாந்தத்தில், வீட்டினுள்ளும் 10 பேர் வந்தாலும் மறைந்துகொள்ள ஏதுவாக மரங்கள் செறிந்திருக்கும்.அவ்வப்போது பூட்ட மறந்துவிடும் பின் வாசலுடன் இருக்கும் ஒரு வீட்டிற்கு ஏன் இதுநாள் வரை திருடர்கள் வரவில்லையென்று ஒரே வருத்தமாக இருக்கிறது\nஸ்ரீதேவியின் உலர்ந்த உதடுகளில் முத்தமிட்ட வரத்தின் திருடனைப்போல, பாட்டா என்று உரிமையுடன் களவு கொடுத்த சிரோமணியை அழைத்த இன்னாசியைப்போல, ஏசு சொன்னதின் பொருட்டு திருடும் விசுவாசியான தங்கனைப்போல அத்தனை உன்னதமான, நுட்பமான, சுவாரஸ்யமான திருடர்கள் வராவிட்டால் போகிறது மறந்து வாசலில் வைத்துவிட்ட செம்பை, வருஷக்கணக்காக மகன்கள் ஓட்டாமல் அப்படியே நிற்கும் சைக்கிளை அல்லது நாற்காலிகளை, குறைந்தபட்சம் அழகிய மலர்கள் செறிந்திருக்கும் பலவகை செடிகளுடன் இருக்கும் ��ராளமாக வாசலில் வரிசையாக யாரெடுத்துக்கொண்டு போனாலும் கேட்பாரற்று இருக்கும் பூச்சட்டிகளில் ஒன்றையாவது ஒரு திருடன் வந்து திருடிச்சென்றிருக்கலாமே இத்தனை வருடங்களில் என்று ஏக்கமாகவும் துயரமாகவும் இருக்கிறது.\nஇந்தகதைகளுக்கெல்லாம் உங்களுக்கு எப்படி, எத்தனை நன்றிகளை சொல்வது என்று தெரியவில்லை. //ஒவ்வொன்றூம் பொன்னென மாறும் ஒரு தருணம் உண்டு// ஆம் வாசகர்களின் வாழ்வின் பொற்கணங்கள் ‘எண்ண எண்ண குறைவதிலிருந்து வரம் வரை வாசித்த நாட்களும் இனி வாசிக்கவிருக்கும் காலங்களும்.\nவரம் நிறைவான கதை. ஒரு மிகப்பெரிய அனுபவம். ஒரேசமயம் சிறுகதையாகவும் ஒரு தேவதைக்கதையாகவும் இருக்கிறது. சில அபூர்வமான லத்தீனமேரிக்கக் கதைகளில்தான் இந்த அனுபவத்தை நான் அடைந்திருக்கிறேன்\nநீங்களே எழுதியதுபோல எண்ணஎண்ணக் குறைவது ஒரு கேள்வி. தற்கொலை பற்றி. வரம் அதற்கான பதில். திருடன் எல்லாவற்றையும் அறிதவன். திருடனின் அருள் உங்களுக்கு இருக்கட்டும். குழந்தையில் வெளிப்படும்போது உள்ளங்கவரும் அந்த திருடன்\n98. அருகே கடல் [சிறுகதை]\n72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]\n70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2\n70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1\n64. கரு [குறுநாவல்]- பகுதி 1\n64. கரு [குறுநாவல்]- பகுதி 2\n50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]\n46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]\n45. முதல் ஆறு [சிறுகதை]\n37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]\n35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]\n34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]\n21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]\n20. வேரில் திகழ்வது [சிறுகதை]\n19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]\n18. தங்கத்தின் மணம் [சிறுகதை]\n17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\n8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]\n3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]\n1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\nஅடுத்த கட்டுரைதிராவிட மனு- அறிஞர்களின் எதிர்ப்புகள்\nஉற்றுநோக்கும் பறவை,நம்பிக்கையாளன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-43\nஅப்துல் ரகுமான் - பவள விழா\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/pattas-trailer/", "date_download": "2021-05-18T23:59:58Z", "digest": "sha1:E6MGLD5KPQ7QLLGBY2FNGXQ6DBTTECVA", "length": 5813, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "Pattas Trailer Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nநாளை பட்டாஸை வெடிக்க வைக்கும் தனுஷ்\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் ‘பட்டாஸ்’. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு...\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடா குழந்தை நலனில் இருந்து தற்போது 1,200 டொலர்கள் வரை பெறலாம்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,526பேர் பாதிப்பு- 35பேர் உயிரிழப்பு\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://newvavuniya.com/author/admin/", "date_download": "2021-05-19T00:36:55Z", "digest": "sha1:VDXRHZRUNP32SL7XUF6KNERPZR5GOAUB", "length": 7538, "nlines": 84, "source_domain": "newvavuniya.com", "title": "சாணக்கியன் – New Vavuniya", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைப்பு : பின்னணியில் யார்\nசாணக்கியன்\t May 14, 2021\nஇலங்கை முள்ளிவாய்க்காலில் போர் நினைவேந்தல் தூபி உடைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திருயிருக்கிறது.\nசாணக்கியன்\t Feb 13, 2021\nதிருகோணமலை என்.சீ வீதியில் நகைக்கடையொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது\nமாகாணக் கல்வித்திணைக்கள நிர்வாக பிரிவின் 8 உழியர்களுக்கு கொவிட்19\nசாணக்கியன்\t Feb 13, 2021\nதிருகோணமலை மாகாண கல்வி திணைக்கள நிர்வாகப்பிரிவு ஊழியர் ஒருவருக்கு திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று எடுக்கப்பட்ட அன்டிஐன் பரிசோதனையில் கொவிட்19 தொற்று\nசாணக்கியன்\t Feb 6, 2021\n2008-02-04ம் திகதி கடந்த யுத்த காலத்தில் காணாமல்போனரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இலங்கையின் சுதந்திர தினமாகிய 2021-02-04 அன்று சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு…\nகுறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பெயர்ப்பலகை திறந்துவைப்பு\nசாணக்கியன்\t Feb 6, 2021\nகிண்ணியா குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை சுட்டிக்காட்டும் ஒரு பெயர்ப்பலகை இதுவரை இல்லாமையினால் அங்கே வருகை தரக் கூடிய பொதுமக்கள், கர்ப்பிணி…\nகலாசார திணைக்களத்தினூடாக வழங்கப்படும் சுவதம் கெளரவிப்பு பொருள் வழங்கி வைப்பு\nசாணக்கியன்\t Feb 6, 2021\nகிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கலைஞர்களை கெளரவப்படுத்துமுகமாக 2020 ஆண்டுக்கான சுவதம் பரிசுப் பொருள்\nதிருகோணமலை டிடி சந்தியில் ஆர்பாட்டம்\nசாணக்கியன்\t Feb 1, 2021\nதிருகோணமலை துறைமுக ஊழியர்கள் இன்று(01-02-2021) கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு விற்கப்படுவதை எதிர்த்து திருகோணமலை மட்டகளப்பு வீதியில்…\nகன்னியா உப அஞ்சல் அலுவலகம் தற்காலிகமாக மூடல்\nசாணக்கியன்\t Feb 1, 2021\nதிருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு உற்பட்ட கன்னியா பிரதேச உப அஞ்சல் அலுவலகத்தில் கடமை புரியும் ஊழியர் ஒருவருக்கு கொவிட்19 தொற்று உறுதியானதை அடுத்து உப…\nகன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதிக்குள் செல்ல தடை விதிப்பு\nசாணக்கியன்\t Feb 1, 2021\nதிருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு உட்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதிக்குள் 30-01-2021 அன்று...\nமீன் சந்தை வரிப்பணம் செலுத்தாமையைக் கண்டித்து அடையாள உண்ணாவிரதம்\nசாணக்கியன்\t Jan 29, 2021\nதிருகோணமலை நகரத்தில் உள்ள மொத்த மீன்சந்தையின் வரிப்பணம் இதுவரை காலமும் நகரசபைக்கு செலுத்தப்படாமையை கண்டித்தும், அதனை விரைவில் நகர சபையின் அதிகாரத்தின் கீழ்…\nசுகாதார பாதுகாப்பு முறைகளுடன் ஆரம்பமாகியது வவுனியா…\nகிழக்கு மாகாணத்தின் 13 உள்ளூராட்சி மன்ற…\nஜமாலியா பிரதான வீதி மக்கள் பாவனைக்காக…\nஆனந்தபுரி பொது விளையாட்டு மைதானம் தொடர்பில்…\nபூமி – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-18-24-58", "date_download": "2021-05-18T23:47:56Z", "digest": "sha1:HQVGSC7ZSGGMB5AJSRI3YFZVZQVWWMNN", "length": 9249, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "காவிரி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகும்பமேளா : ஜோதிடத்துக்காக மக்களை பலி கொடுத்த ஆட்சிகள்\nகொரோனா காலத்திலும் கொடிய தீண்டாமை வன்கொடுமை\nதமிழகத்தின் வலிமையான சுகாதார கட்டமைப்புகள் : ஒரு பார்வை\nகோவிஷீல்ட் தடுப்பூசி விலை உலகிலேயே இந்தியாவில் அதிகம்\nதமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்\nஉயிர் காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்\n'காவிரி கூக்குரல்' - ஜக்கி கும்பலின் பித்தலாட்டம்\n விக்னேசு இப்படி ஒரு முடிவை எடுக்கலாமா\nஅறுபதாண்டு அனுபவத்தின் அறிவுக் களஞ்சியம்\nஆற்றுநீர் கடலில் கலப்பது வீணானதா\nஇந்திய அமைப்பில் இன்னும் ஓர் ஆணையம்\nஇந்திய அரசியல் சட்டம்: அம்பேத்கர் – பெரியார் பார்வைகள்\n காங்கிரசுக்கு ஏன் இத்தகைய வீழ்ச்சி\nஉதவாக்கரை ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்\nகட்சி நலனுக்காக கூட்டாட்சி தத்துவத்தை பலியிடுகிறது பா.ஜ.க.\nகமல்-ரஜினி மீண்டும் இணையும் படம் ‘அரசியல்’\nகர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமா\nபக்கம் 1 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/07/31/38/ration-essential-products-cancel-tn-govt-anounces", "date_download": "2021-05-18T23:05:22Z", "digest": "sha1:THOIMRLORL245LOAKHSILMIXCTB4SNBZ", "length": 6339, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ரேஷன் கடைகளில் இனி இலவசம் இல்லை!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவெள்ளி 31 ஜூலை 2020\nரேஷன் கடைகளில் இனி இலவசம் இல்லை\nரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படாது என அரசு அறிவித்துள்ளது.\nகொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கால் பெரும்பான்மையான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதத்திற்கு அரிசியோடு சர்க்கரை, பருப்பு, எண்ணெய் முதலிய அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கி வந்தது.\nதற்போதைய ஊரடங்கை ஒரு சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “நியாய விலை கடைகளில் இனி இலவசப் பொருள்கள் கிடையாது. ஆகஸ்ட் மாதம் முதல் அத்தியாவசிய பொருள்களை பணம் கொடுத்துத் தான் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆகஸ்ட் மாத பொருள்கள் வாங்குவதற்கான டோக்கன் 1,3,4 ஆம் தேதிகளில் வழங்கப்படும்” என்று கூறியுள்ளது.\nமேலும், “நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருள்களை தொகுப்பாக வழங்க வேண்டும். உள்ளது.ஆகஸ்ட் 7 ஆம் தேதி நியாய விலை கடைகள் இயங்கும். 7 ஆம் தேதிக்குப் பதில் மற்றொரு நாளில் விடுமுறை அளிக்கப்படும்” என்றும் கூறியுள்ளது தமிழக அரசு.\nஇது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை அளிக்கக் கூடிய செய்தியாகவே உள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலு��் பொதுமக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பெரும்பாலானோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.\n4 மாதங்களாக வீட்டுச் செலவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு கையிலிருப்பில் வைத்திருந்த பணமும் கரைந்து, கடன் வாங்கி செலவு செய்து வருகின்றனர். முன்பு இருந்த நிலைதான் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீடிக்கும் என்பதால், அதுவரையில் பெரும்பாலானோரின் வாழ்வாதாரம் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.\nஇந்த நிலையில் நியாய விலைக் கடைகளில் அளிக்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள்தான் சாமானிய மக்களின் சில நாட்களின் தேவையையாவது பூர்த்தி செய்துவந்தது. தற்போது அதுவும் நிறுத்தப்பட்டால், தங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏது வழி என்று கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்கள்.\nஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்\nதமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு\nவெள்ளி 31 ஜூலை 2020\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmsmartlady.blogspot.com/p/blog-page_15.html", "date_download": "2021-05-19T00:38:10Z", "digest": "sha1:J5SPDXY3SBURHHXQQYFS7WSTKK4RU26X", "length": 18040, "nlines": 148, "source_domain": "mmsmartlady.blogspot.com", "title": "மங்கையர் மலர் ஸ்மார்ட்லேடி: செய்திகள் வாசிப்பது...", "raw_content": "\nபார்த்தேன் - கேட்டேன் - படித்தேன்\nஸ்மார்ட் வாசகிகள் - கியூட் படைப்புகள்\nஸ்மார்ட் லேடி டீமில் உறுப்பினராக\nகுறைந்­த­பட்ச இணை­ய­தளவேகம் கட்­டா­ய­மா­கி­றது – டிராய்\nபுது­டில்லி:மொபைல் போன் வாடிக்­கை­யா­ளர்கள் விரை­வான இணை­ய­தள சேவை பெறும் வகையில், குறைந்­த­பட்ச இணை­ய­தள வேகத்தை, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) நிர்ணயிக்க உள்­ளது.தொலைத் தொடர்பு சேவை நிறு­வ­னங்கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, ‘2ஜி’ மற்றும் ‘3ஜி’ தொழில்­நுட்பத்தில் இணை­ய­தள சேவை­களை வழங்கி வருகின்­றன.\nமேற்­கண்ட பிரி­வு­களில் வழங்­கப்­படும் இணை­ய­தள சேவை குறிப்­பிட்ட வேகத்தில் இல்லை எனவும், தக­வல்­களை பதி­வி­றக்கம் செய்யும் வேகம் மிகவும் குறை­வாக உள்­ள­தா­கவும் மொபைல் போன் வாடிக்கை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து ‘டிராய் அமைப்­பிற்கு அதி­க­ளவில் புகார்கள் வந்­தன.இது குறித்து, ‘டிராய்’ அமைப்பு விசா­ரணை மேற்­கொண்­டது. அதன் அடிப்­ப­டையில், தொலைத் தொடர்பு சேவை ���ிறு­வ­னங்கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு குறைந்­த­பட்ச வேகத்தில் இணை­ய­தள சேவை வழங்­கு­வது கட்­டா­ய­மாக்­கப்­பட உள்­ளது.\nவீட்டில் இண்டர்நெட் இணைப்பு இருக்கிறது. கம்ப்யூட்டர் இருக்கிறது. ஆனால் பல சமயங்களில் மின்சாரம்தான் இல்லை. அதனால் இண்டர்நெட் இருந்தும் சரியாக அதைப் பயன்படுத்த முடியவில்லை என்பது நம்மில் பலரது கவலை. ஒருசிலரது வீடுகளில் இன்வெர்ட்டெர் பொறுத்தி மின்சாரப் பிரச்சினையைச் சமாளித்துக்கொள்கிறார்கள். ஆனால் வீட்டிற்குள் இருக்கும்போது அப்படிச் சமாளிக்கலாம். எங்கேயோ வெளியில் செல்லும்போது இணையத்திற்கான மின்சாரம் எப்படிக் கிடைக்கும்\nஇந்த கவலையைப் போக்க மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் கணினி நிபுணர்கள். லண்டனில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் அவர்கள் இண்டர்நெட் இயங்கவும் தகவல்களைப் பரிமாறவும் இனி சூரிய சக்தியே போதும் என்கிறார்கள்.\nஅதற்கான ஆராய்ச்சிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளார்களாம். பகலில் கிடைக்கும் வெளிச்சத்தைப் பயன்படுத்தி சூரிய சக்தித் தகடுகள் மூலம் உலகளாவிய வலையின் சமிக்ஞைகளைக் கண்டறியவும் தகவல்களைப் பரிமாறவும் அவசியமான தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுத் துறை.\nகேபிள்கள் மூலம் இணைக்கப்படாத ஒதுக்குப்புறமான பகுதிகளிலும் இணி இணையத்தை இயக்கலாம். இணையம் வேலை செய்யத் தேவையான ஆற்றலையும் சூரிய சக்தித் தகடுகள் வழங்கும். அதைப் போலவே இணைய தகவல்களைப் பரிமாறவும் அதே தகடுகள் உதவும். இந்த இரண்டு வேலைகளையும் சூரிய சக்தி தகடுகளைக் கொண்டே முடித்துவிட முடியும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.\nஇந்தத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்துவிட்டால் நெருக்கடி நேர நிலைமைகளை எளிதில் சமாளிக்கலாம். கரண்ட் போய்விட்டால் கம்யூட்டரை இயக்க முடியாது என்னும் நிலைமை போயே போய்விடும்.\nஇந்தத் தொழில்நுட்பத்தை லைஃபை (Li-Fi) என அழைக்கின்றனர். சூரிய சக்தி மூலம் எல்.இ.டி. பல்புகளை எரியவைத்து அதன் வழியே தகவல்களைப் பரிமாறத் திட்டமிட்டுள்ளார்கள். எடின்பர்க்கில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் திருவிழாவில் தகவல்தொடர்புத் துறையின் பயோனியரான பேராசிர��யர் ஹரால்ட் ஹாஸ் இந்த்த் தொழில்நுட்பம் குறித்து விரிவுரை வழங்கியிருக்கிறார்.\nதமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு இதைப் போன்ற கண்டு பிடிப்புகள் மிகவும் உதவியாக இருக்கும் அல்லவா\nஇணைய வசதியுடன், பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய கூகுள் கிளாஸ் எப்போது விற்பனைக்கு வரும் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வந்தது கூகுள் கிளாஸ்.\nமற்ற நாடுகளில் உடனடியாக விற்பனை செய்ய முடியாததற்கு, தன் கூகுள் பிளஸ் சமூக ஊடகத்தில் வருத்தம் தெரிவித்துள்ளது கூகுள்.\nகூகுள் கிளாஸின் விலை 1,500 டாலர்கள் (சுமார் ரூ.90 ஆயிரம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு இது விற்பனை செய்யப்படுகிறது.\nஇது தொடர்பான பதிவை http://google.com/glass/start/how-to-get-one என்ற தளத்தில் மேற்கொள்ளலாம்.\nஅதேசமயம் வரையறுக்கப்பட்ட அளவு மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளதால், எத்தனை கூகுள் கிளாஸ்கள் விற்பனை செய்யப்படும் என்பதைத் தெரிவிக்கவில்லை. ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு எக்ஸ்புளோரர் வகை கூகுள் கிளாஸ் வழங்கப்படும்.\nஎக்ஸ்புளோரர் வகை கூகுள் கிளாஸில் வழக்கமான மூக்குக் கண்ணாடியில் இருக்கும் கண்ணாடிகள் இருக்காது. வலது கண் முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் திரையில், இணையதள வசதியைப் பயன்படுத்தலாம்.\nவரும் ஜூன் இறுதியில், கூகுள் கிளாஸ் தொடர்பான முழு விவரங்கள் அனைத்தையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇனி...அலுலகத்தில் இருந்தே வீட்டில் உள்ள டிவியை ஆஃப் செய்யலாம்\nஅமெரிக்காவில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தொழில் நுட்பத்தில் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி அடி எடுத்துவைத்திருக்கிறது. போன், டி.வி. போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களையும் தொலைவில் இருந்தே இயக்கக் கூடிய தொழில் நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. அதாவது அலுவலகத்தில் இருந்து கொண்டே வீட்டில் ஆஃப் செய்ய மறந்து விட்ட டி.வி.யை ஆஃப் செய்து கொள்ளலாம். அலுவலகத்தில் இருந்து கிளம்பும் 1 மணி நேரம் முன் வாஷிங் மெஷினை ஆன் செய்து கொள்ளலாம். இது எப்படி இருக்கு\nஇரு பாலினத்திலும் (ஆண், பெண்) சேராத திருநங்கைகளுக்கு ‘மூன்றாம் பாலினம்’ என்ற சட்டப்பூர்வ அங்கீகாரம் அள���த்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க் கிழமை(15-04-2014) உத்தரவிட்டுள்ளது.\nஇந்த வலைப்பூவில் பப்ளிஷ் செய்யப்படும் படைப்புகள் கல்கி குழுமத்துக்கு மட்டுமே சொந்தமானவை. அவற்றை கல்கி குழுமத்தின் முன் அனுமதி பெறாமல் எந்த விதத்திலும் மறுபதிப்பு செய்யக் கூடாது.\n100 வயது பெரியவர் (1)\nஉங்க வீட்டு சுட்டீஸ் (1)\nஉடல் உறுப்புகளுக்கு அலாரம் (1)\nஉலக தூக்க விழிப்புணர்வு தினம் (1)\nஉலக புற்றுநோய் தினம் (1)\n மங்கையர்ப் மலரில் எழுத விருப்பமா\nப்ளாகில் மங்கையர் மலர் (1)\nமார்ச் 3-ம் வெள்ளிக்கிழமை (1)\nஹாபியே வேலையானால் ஜாலி தானே... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2019/09/2600.html", "date_download": "2021-05-19T00:08:56Z", "digest": "sha1:YBA3PJ6MKQHPHOC3L7U4ZTDMYTGRNSPJ", "length": 34498, "nlines": 101, "source_domain": "news.eelam5.com", "title": "கீழடிக்கு வயது 2600! கீழடி ஆய்வின் முக்கியத்துவம்! | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » கட்டுரைகள் » கீழடிக்கு வயது 2600\nதமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகளில் சுட்ட செங்கற்களால் ஆன கட்டிடங்களுடன் நகர நாகரிகம் இருந்தது இங்குதான் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும், கி.மு. 3-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2-ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியே தமிழில் சங்க காலம் என்று இதுவரை கருதப்பட்டுவந்தது. ஆனால், கீழடி பிராமி எழுத்துகள் சங்க காலத்தை மேலும் மூன்று நூற்றாண்டுகள் வயதானவை ஆக்குகின்றன.\nகங்கைச் சமவெளியின் இரண்டாம் நாகரிகத்துக்கு இணையான நாகரிகம் எனும் இடத்தைப் பெறும் கீழடியில் வாழ்ந்த மக்கள் அக்காலகட்டத்திலேயே ரோமுடன் வணிகத் தொடர்பில் இருந்ததற்கான சாத்தியங்களையும் இங்கு கிடைத்துள்ள பானை ஓடுகளின் கணிப்பு வயது வெளிப்படுத்துகிறது.\nஉலகின் முற்பட்ட நாகரிகங்களில் ஒன்று நமது என்பதையும், இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து பார்க்க வேண்டும் என்பதையும் மேலும் உறுதிப்படுத்தும் களம் ஆகியிருக்கிறது கீழடி. 2018-ல் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்காவின் மியாமியில் உள்ள, ‘பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வக’த்திற்கு அனுப்பப்பட்டிருந்தன.\nஇ���்த மாதிரிகளின் காலம் கி.மு. 580 என்று அங்கு கணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ‘கீழடி கி.மு. 6-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 1-ம் நூற்றாண்டு வரை வளமையான பண்பாடு கொண்ட பகுதியாக விளங்கியிருக்க வேண்டும்’ என்பது இதன் மூலம் தெரியவருகிறது.\nஅதாவது, வைகை நதிக்கரையில் நகரமயமாதல் கி.மு. 6-ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.\nமேலும், கீழடி அகழாய்வில் கிடைத்த அறிவியல்ரீதியான காலக் கணிப்புகள் தமிழ் பிராமியின் காலம் கி.மு. 6-ம் நூற்றாண்டு எனும் முடிவுக்கும் இட்டுச் செல்கிறது. இதன் மூலம் கி.மு. 6-ம் நூற்றாண்டளவிலேயே தமிழகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியுள்ளதும் உறுதியாகிறது.\n“தமிழின் தொன்மை குறித்து இதுவரை நிலவிவந்த சில கருதுகோள்களுக்கு இவை உறுதியான சான்றுகள் ஆகியுள்ளன” என்று இதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகிறார் தொல்லியல் அறிஞரான கா.இராஜன்.\nதமிழ் பிராமி எழுத்துகளின் முன்னோடி இந்தியாவில் கிடைக்கப்பெற்ற வரிவடிவங்களில் காலத்தால் தொன்மையானது 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்துவெளி வரிவடிவங்களாகும்.\nசிந்துவெளி பண்பாடு மறைந்ததற்கும் தமிழ் பிராமி எழுத்துகள் தோன்றியதற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு வரிவடிவம் இருந்தது. அவ்வரிவடிவத்தினை ஆய்வாளர்கள் குறியீடுகள் என்றும் கீறல்கள் என்றும் அழைக்கின்றனர். இவை சாதாரண கீறல்கள் அல்ல, சிந்துவெளி வரிவடிவத்தின் நீட்சியாகவும் தமிழ் பிராமி எழுத்துகளின் முன்னோடியாகவும் இவை இருக்க வேண்டும். சிந்துவெளி எழுத்துகள் போன்றே இவற்றைப் படித்தறிதலும் முழுமை பெறவில்லை.\nசெப்புக்காலப் பண்பாட்டிலும் அதன் தொடர்ச்சியாக பெருங்கற்காலப் பண்பாட்டில் இக்குறியீடுகள் கிடைக்கின்றன.\nதமிழ் பிராமிக்கு முந்தைய வரிவடிவமாக விளங்கிய குறியீடுகள் பெருங்கற்கால மற்றும் இரும்புக் கால மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் எழுத்து வடிவமாகும். கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு இத்தகைய கீறல்கள் பொறித்த 1,001 பானை ஓடுகள் இரும்புக் காலம் தொட்டு இப்பகுதியில் மக்கள் வாழ்ந்துவருகின்றனர் என்பதை உணர்த்துகின்றன.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை குறியீடுகளுக்கு அடுத்து காணக் கிடைக்கின்ற வரிவடிவம் தமிழ் பிராமி எழுத்து வடிவமாகும். இவ்வெழுத்தை தமிழி என்றும் பண்டைத் தமிழ் எழுத்துகள் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கீழடி அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறை மேற்கொண்ட அகழாய்வில் மட்டும் சேகரிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றில் குவிரன் ஆத[ன்], ஆதன் போன்ற ஆட்பெயர்களும், முழுமைபெறாத சில எழுத்துகளுடன்கூடிய உடைந்த பானை ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் வரும் ‘ஆதன்’ என்ற பெயர் ‘அதன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாலத்தால் முந்திய தமிழ் பிராமியில் உயிர்க்குறில் வடிவத்திலிருந்து உயிர்நெடிலை வேறுபடுத்திக்காட்ட ஒலிக்குறியீடு இடும் வழக்கம் இல்லை என்பதை கா.இராஜன் தமது நூலில் (Early Historic Writing Sytem: A Journey from Graffiti to Brahmi) தெளிவுபடுத்தியுள்ளார்.\nஇந்நிலை உயிர் எழுத்துகளில் மட்டுமே காணப்படுகிறது. எனவே, கீழடி தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் காலத்தால் முந்தியவை என்பதை நமக்கு உணர்த்துகின்றன.\nகைவினைத் தொழில்களும் நுட்பமான தொழிலறிவும்.\nஅகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 17 பானை ஓடுகள் அவற்றிலுள்ள கனிமங்களை கண்டறியும் சோதனைக்காக இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகத்தின் புவியறிவியல் துறைக்கு வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டன.\nஇவை உள்ளூரிலேயே வனையப்பட்டவை என்பதை உள்ளூர் மண் மாதிரியை ஒப்பீட்டாய்வு செய்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் கீழடியில் பானை வனையும் தொழிற்கூடம் செயல்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம்.\nஅடுத்து, கீழடியில் கிடைத்த கருப்பு – சிவப்பு நிறப் பானை ஓடுகள் சிலவற்றின் மாதிரிகள் நிறமாலையியல் பகுப்பாய்வு (Spectroscopic Analysis) சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அந்த ஆய்வு முடிவுகளின் மூலம், கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகளின் சிவப்பு நிறத்திற்கு இரும்பின் தாதுப் பொருளான ஹேமடைட் என்பதையும், கருப்பு நிறத்திற்கு கரிமப் பொருளான கரியையும் பயன்படுத்தியுள்ளது தெரியவருகிறது.\nஇக்கருப்பு-சிவப்பு நிறப் பானைகளை 1100°c வெப்பநிலையில் சுட்டு உருவாக்கும் தனித்தன்மை வாய்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.\nகீழடியில் கிடைத்த மட்பாண்டங்களின் தொழில்நுட்பம், தனிமங்களின் கலவை, களிமண்ணின் தன்மை ஆகியவை கி.மு. 6-ம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 2-ம் நூற்றாண்டு வரை ஒரே மாதிரியாக இர���ந்துள்ளன என இத்தாலியின் பைசா பல்கலைக்கழக அறிக்கையில் தெரியவருகிறது.\nகீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கற்கள், சுண்ணாம்புச் சாந்து, கூரை ஓடுகள் மற்றும் சுடுமண்ணாலான உறைகிணற்றின் பூச்சு ஆகியவற்றின் மாதிரிகள் வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டன. இவை ஒவ்வொன்றிலும் சிலிக்கா மண், சுண்ணாம்பு, இரும்பு, அலுமினியம், மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் காணக் கிடைக்கின்றன. அவற்றின் கலவை மற்றும் தன்மை குறித்து விரிவான அறிக்கை பெறப்பட்டுள்ளது.\nசெங்கல் மற்றும் கூரை ஓடுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக சிலிக்காவும், பிணைப்புக் காரணியாக அதிகளவு (7%) சுண்ணாம்பு கலந்துள்ளதையும்; சுண்ணாம்புச் சாந்தில் 97% சுண்ணாம்பு கொண்டிருந்ததையும் உற்று நோக்கும்போது அக்காலகட்ட மக்கள் மிகத் தரமான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரியவருகிறது.\nகீழடியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட இரண்டு கட்ட அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்களில் 13 மீட்டர் மீள சுவர் ஒன்றும் அடங்கும். இதில் பயன்படுத்தப்பட்ட சுட்ட கட்டுமானச் சுவர் செங்கல்களின் பரிமாணமும் சங்ககால பிற தொல்லியல் இடங்களில் கிடைக்கப் பெற்ற சுட்ட செங்கல்களின் பரிமாணமும் 1:4:6 என்ற விகிதாச்சாரத்தில் காணப்படுகின்றன.\nஇதன் தரைத்தளம் சன்னமான களிமண்ணைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. செங்கல் ஓடுகளால் ஆன மேற்கூரையும், சரிந்த நிலையில் காணப்படுகின்றது. அத்துடன், மேற்கூரையை தரையுடன் பிணைக்க மரத்தூண் நட்டு இரும்பு ஆணிகளால் இணைக்கப்பட்டிருப்பதை இங்கு வெளிப்பட்ட இரும்பு ஆணிகள் உணர்த்துகின்றன.\nமேலும், கூரை ஓடுகளின் தலைப்பகுதியில் காணப்படும் துளைகள், அவை சரியாமல் இருக்க கயிறு அல்லது நார் கொண்டு கட்டப்பட்டிருக்கலாம் என ஊகிக்க உதவுகிறது. கூடுதல் சிறப்பாக கூரை ஓடுகளின் மீது விழும் மழை நீர் எளிதாகக் கீழே விழும் வகையில் விரல்களால் அழுந்த அழுத்தி ஓடை போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\nகீழடியில் வெளிப்பட்ட கட்டுமான அமைப்புகளை ஆய்வு செய்ததில் இவற்றை சங்ககாலத்தில் நிலவிய வளர்ந்த சமூகத்தின் அடையாளங்களாகக் காணப்படுகிறது.\nகீழடி அகழாய்வுப் பகுதிகளில் வடமேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பகுதிகளில் பரவலாகக் காணப்படும் அகேட் மற்றும் சூது பவளம் (கார்னீலியம்) போன்ற மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ரோம் நாட்டுத் தொழில்நுட்பச் சாயல் கொண்டு உள்ளூரில் வனையப்பட்டவை என்று கருதப்படுகிறது.\nஇவ்வகை ரௌலட்டட் பானை ஓடுகள் அழகன்குளம் அகழாய்வுகளில் குறிப்பிடத்தக்க அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ரோம் நாட்டு அரிட்டைன் பானை ஓடு மண்ணடுக்கின் மேல் நிலையில் கிடைக்கப் பெற்றுள்ளது. இப்பானைகள் கி.மு. 2-ம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் புழக்கத்திலிருந்த பானைகளாகும்.\nஎனவே, ரோம் நாட்டைச் சார்ந்த வணிகர்கள் அல்லது அழகன்குளத்தில் தங்கியிருந்த ரோம் நாட்டைச் சார்ந்த வணிகர் இப்பகுதிக்கு வந்திருக்கலாம் என்று தெரிகிறது.\nஇவ்வகழாய்வுகளில் நூல்களை நூற்கப் பயன்படும் தக்களிகள், துணிகளில் உருவ வடிவமைப்புகளை வரைவதற்கு உபயோகப்படுத்தப்படும் எலும்பிலான கூரிய முனைகள் கொண்ட வரைகோல்கள், தறியில் தொங்கவிடும் கருங்கல் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட குண்டு, செம்பினாலான ஊசி, சுடுமண் பாத்திரம் போன்ற தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஇந்திய தொல்லியல் துறை ஏற்கெனவே மேற்கொண்ட அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட கட்டுமானங்கள் சாயத் தொழிற்சாலை இருந்ததற்கான சான்றுகள் என்று கூறினர். தற்போதைய அகழாய்வுகளிலும் கிடைத்துள்ள நெசவு தொடர்பான தொல்பொருட்கள், இப்பகுதியில் நெசவுத் தொழில் சிறந்து விளங்கியதற்குச் சான்று பகர்கின்றன.\nஇன்றும் இப்பகுதியில் ‘பாண்டி’ என்றும் பிற பகுதிகளில் ‘நொண்டி’ என்றும் ஆடப்பட்டுவரும் விளையாட்டில் பயன்படுத்தப்படும் வட்டச்சில்லுகள், தாய விளையாட்டுக்கான பகடைக்காய்கள், சதுரங்கக் காய்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன. கீழடி சமூகத்தின் பொழுதுபோக்கு எப்படி இருந்தது என்பதை இவை சுட்டுகின்றன.\nதங்கத்திலான ஏழு ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்கள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், பளிங்கு கல் மணிகள், சங்கு வளையல்கள், தந்த வளையல்கள் என இங்கு கிடைத்துள்ள ஆபரணங்களும், நேர்த்தியாகச் செய்யப்பட்ட வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களும் கீழடிச் சமூகத்தின் வளமையை வெளிப்படுத்துகின்றன.\nகீழடி அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்றுள்ள சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு ��ருவங்கள், 650-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள், 35 காதணிகள், அணிகலன்கள் மற்றும் தங்கம், செம்பு, இரும்பு போன்ற உலோகத் தொல்பொருட்கள் கிடைத்துள்ளபோதிலும் வழிபாடு தொடர்பான தொல்பொருட்கள் ஏதும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.\nமுதன்மைத் தொழிலான வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும்\nகீழடியில் வெளிக்கொணரப்பட்ட 70 எலும்புத் துண்டுகளின் மாதிரிகள் புனே டெக்கான் ஆய்வகத்தில் பகுப்பாய்வின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டன.\nதிமிலுள்ள காளை, எருமை, வெள்ளாடு, கலைமான், காட்டுப்பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்கள் என்று அவை அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுப்பாய்வு முடிவுகள் மூலம் சங்காலச் சமூகம், வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்ததோடு, கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டிருந்தனர் என்பது தெரியவருகிறது.\nமத்திய தொல்லியல் துறை 2014 தொடங்கி 2017 வரை கீழடியில் மூன்று கட்டங்களாக அகழாய்வுகளை நடத்தியது. தொடர்ந்து தமிழக அரசின் தொல்லியல் துறை 2017-18, 2018-19 ஆண்டுகளில் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளை நடத்தியது.\nநான்காம் கட்ட அகழாய்வில் கிடைத்த 5,820 அரும்பொருட்களின் தேர்ந்தெடுத்த மாதிரிகள் சர்வதேச ஆய்வகங்களுக்கும் தேசிய அளவில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டன. ஆய்வகச் சோதனைகளின் அடிப்படையிலான முடிவுகள் தொல்லியல் அறிஞர்கள் குழுவால் சரிபார்க்கப்பட்டு ‘கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அறிக்கையாக வெளியிடப்பட்டிருக்கிறது.\nகீழடி மட்டுமின்றி தமிழக தொல்லியல் துறை கடந்த அரை நூற்றாண்டில் நடத்திய 40 அகழாய்வுகளையும் இந்த அறிக்கை பட்டியலிட்டிருக்கிறது. தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளை ஒப்பீடு செய்வதோடு சிந்து வெளியில் கண்டறிப்பட்ட எழுத்துகளுக்கும் கீழடி எழுத்துகளுக்கும் இடையிலான ஒப்புமைகளையும் இந்த வெளியீடு எடுத்துக்காட்டுகிறது.\nகீழடி பண்பாடு 2600 ஆண்டுகள் பழமை கொண்டது என்பதோடு, கி.மு.6-ம் நூற்றாண்டிலேயே தமிழக மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்ற முக்கியமான செய்தியை வெளிக்கொணர்ந்து, தமிழர்களின் நகர நாகரிகத்தை மேலும் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னகர்த்தியிருக்கும் ஆய்வ���ன் முடிவைப் பகிரும் இந்த அறிக்கை மிக முக்கியமான ஒரு ஆவணம்.\nஏற்கெனவே, மத்திய அரசால் நடத்தப்பட்ட மூன்று கட்ட அகழாய்வுகளின் இறுதி அறிக்கைகளும் வெளிவந்தால் இந்தியத் துணைக்கண்டத்தின் பழங்காலத்திய வரலாற்றில் தமிழகத்துக்குத் தனிச்சிறப்பான இடம் கிடைக்கும்.\nஇப்பணிக்காக தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், துறையின் முதன்மைச் செயலர் த.உதயசந்திரன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள் ஆகிறார்கள்.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nயாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி- தி.திபாகரன்\n1950களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை கருத்தில் கொண்டு தமிழ்கல்விமான்கள் 1952ல் ஆனி 14ஆம...\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம். என வலிந்து கா...\nதிருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள்.\nநிழல் அரசின் மிக முக்கியமான பொறுப்புக்களை வகித்த ரூபனை பாராளுமன்றத்துக்கு அனுப்பி திருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-05-18T23:17:14Z", "digest": "sha1:44GAMJLADZF5JBMUC2T5GBBZOJ7GCRAF", "length": 4918, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "கூர்மஜயந்தி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதிருமால் எடுத்த கூர்மாவதாரத்தைக் கொண்டாடுவதற்குரிய திருநாள்\nகூர்மஜயந்தி = கூர்மம் + ஜயந்தி\nஆதாரங்கள் ---கூர்மஜயந்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nகூர்மம், கூர்மபுராணம், கூர்மாவதாரம், கூர்மராசன், ஆதிகூர்மம்\nகூர��மன், கூர்மஜயந்தி, கூர்மாண்டர், கூர்மாதனம், கூர்மயோகம் கூர்மிகை\nகூர், கூர்மை, கூர்மக்கை, கூர்முள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 ஏப்ரல் 2012, 03:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Datsun/Srinagar/cardealers", "date_download": "2021-05-18T23:24:51Z", "digest": "sha1:AXXIOS2XLFXRCCICSF4CUSUZVGM3PRGT", "length": 5029, "nlines": 111, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்ரீநகர் உள்ள டட்சன் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடட்சன் ஸ்ரீநகர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடட்சன் ஷோரூம்களை ஸ்ரீநகர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டட்சன் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டட்சன் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஸ்ரீநகர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டட்சன் சேவை மையங்களில் ஸ்ரீநகர் இங்கே கிளிக் செய்\nhk autoworld NH-1a தெற்கு நகரம் நௌகம் byepass, தெற்கு நகரம், நௌகம், ஸ்ரீநகர், 191131\nNh-1a தெற்கு நகரம் நௌகம் Byepass, தெற்கு நகரம், நௌகம், ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் Kashmir 191131\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/erode-textile-market-down-due-to-coronavirus-impact-vai-447355.html", "date_download": "2021-05-19T00:13:05Z", "digest": "sha1:6SDGSMOLMQ7KUUMA3CSMRVWSUZJ5XYHN", "length": 11921, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா அச்சம் எதிரொலி... வெறிச்சோடிய ஜவுளி சந்தை.. | Erode Textile Market down due to coronavirus impact– News18 Tamil", "raw_content": "\nகொரோனா அச்சம் எதிரொலி... ஈரோட்டில் வெறிச்சோடிய ஜவுளி சந்தை...\nகொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்ததால், ஈரோடு ஜவுளி சந்தை களையிழந்து காணப்பட்டது.\nஈரோடு நகரில் செயல்படும் ஜவுளி சந்தை, திங்களன்று தொடங்கி செவ்வாய் இரவும் முழுவதும் செயல்படும். இங்கு விற்பனை செய்யப்படும் ஜவுளி ரகங்களை மொத்தமாகவும், ச��ல்லரையாகவும் வாங்க வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான வணிகர்கள் ஈரோடு வருவார்கள். குறிப்பாக அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த வணிகர்கள் அதிகளவில் ஈரோடு ஜவுளி சந்தைக்கு வருவார்கள். கடந்தாண்டு கொரோனா பரவலால் சில நாட்கள் மூடப்பட்டிருந்த ஈரோடு ஜவுளி சந்தை, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளால் மீண்டும் விறுவிறுப்புடன் செயல்பட்டது.\nஇந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஈரோடு ஜவுளி சந்தை வணிகர்கள் கலக்கமடைந்துள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி வாகன தணிக்கை தீவிரமாக இருந்த காரணத்தால், பணம் எடுத்துச் செல்வதில் வியாபாரிகளுக்கு சிக்கல் இருந்தது. இதனால், ஈரோடு ஜவுளி சந்தையில் மந்த நிலையே காணப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்த நிலையில், மீண்டும் கொரோனா அச்சம் உருவவெடுத்து உள்ளது. ஜவுளி வணிகத்தை மேலும் தேக்கமடையச் செய்து விட்டதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.\nகொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளும், தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, வெளிமாநில வியாபாரிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் மற்றும் இரவு நேரங்களில் சந்தை செயல்படக் கூடாது என்ற நேரக் கட்டுப்பாடு ஆகியவற்றை வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nகொரோனா அச்சம் மற்றும் கட்டுப்பாடுகளால் வெளிமாநில வணிகர்கள், ஜவுளி சந்தைக்கு இந்த வாரம் வரவில்லை. இதன் காரணமாக விற்பனை பாதிக்கப்பட்டதுடன், ஈரோடு ஜவுளி சந்தையும் வெறிச்சோடி காணப்பட்டது. உள்ளூர் மக்களின் வருகையும் குறைந்ததால், ஜவுளி விற்பனை மந்தமடைந்து உள்ளதாகவும் வியாபாரிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.\nமேலும் படிக்க... மங்களூரில் நடுக்கடலில் மீனவர்கள் படகு மீது கப்பல் மோதி 3 பேர் பலி...\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்ன\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்ன\nமனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன்\nமணல் கடத்த காவல் ஆய்வாளர் உடந்தையா\nமோட்டார��� வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nகொரோனா அச்சம் எதிரொலி... ஈரோட்டில் வெறிச்சோடிய ஜவுளி சந்தை...\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/04/13/crematoriums-overwhelmed-dead-bodies-of-covid-19-patients-pile-up-hospitals", "date_download": "2021-05-18T23:42:11Z", "digest": "sha1:ZA5P4QK5VCNHLV6XFDRIHMAYP3AB7SE4", "length": 8069, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Crematoriums overwhelmed: Dead bodies of Covid-19 patients pile up hospitals", "raw_content": "\n“சடலங்களை எரிக்க சுடுகாடுகளில் இடமில்லை” : வடமாநிலங்களில் ஏற்பட்ட அவலம் - திருவிழா கொண்டாட சொல்லும் மோடி\nஎரியூட்ட முடியாத அளவிற்கு, வட மாநிலங்களில் சுடுகாடுகள் கொரோனா மரணங்களால் திணறுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 1.5 லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டி பதிவாகிறது. வட மாநிலங்கள் பலவற்றில் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.\nகுஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையேதான் தடுப்பூசி திருவிழா கொண்டாட அறிவுறுத்தியுள்ளார் பிரதமர் மோடி.\nகொரோனா உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குஜராத் உள்ளிட்ட வடமாநில���்களில் இறந்தவர்களின் உடலை எரியூட்டக்கூட சுடுகாடுகளில் இடமில்லாத நிலை ஏற்பட்டு திறந்தவெளியில் எரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.\nகுஜராத் மாநில பா.ஜ.க அரசு, கொரோனா இறப்புகளை குறைவாக குறிப்பிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. சூரத் நகரில் உள்ள முக்கிய சுடுகாடுகளில், கடந்த சில நாட்களாக ஒரு நாளைக்கு சராசரியாக 80 சடலங்கள் வருவதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், சூரத் நகரத்தில் திறந்தவெளியில் சடலங்கள் எரிக்கப்படும் காட்சி சமூக தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகன மேடைகளில் இடம் கிடைக்காததால் இந்தக் கொடூர நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.\nசத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரிலும் கொரோனா மரணங்கள் அதிகரித்து, பிணவறைகளில் சடலங்கள் குவிந்து வருகின்றன. இவற்றை தகனம் செய்து முடிக்கும் முன் அடுத்தடுத்து சடலங்கள் வருவதால் மருத்துவப் பணியாளர்கள் திணறி வருகின்றனர்.\nமத்திய பிரதேச மாநிலம் போபாலில் கொரோனாவால் உயிரிழந்த 100க்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள் ஒரே இடத்தில் எரியூட்டப்பட்டுள்ளன. சுடுகாடுகளே இடமின்றித் திணறும் அளவுக்கு கொரோனா உயிரிழப்பு அதிகரித்திருப்பது மக்களை கடும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் தினசரி பாதிப்பு... கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள 16 மாவட்டங்கள் என்னென்ன\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \nஅதீத மூட்டு வலியில் இருந்து விடுபட உதவும் சந்தி முத்திரை | நலம் நலம் அறிக \nதமிழகத்தின் வரலாறு தலைவர் கலைஞர் - அரிய புகைப்படங்களின் தொகுப்பு (album)\n“தேர்தல் என்றதும், திடீர் ஞானோதயம் வந்து நான் சொன்னதைச் செய்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி”: மு.க.ஸ்டாலின்\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/11/19003404/2082530/Tamil-News-Elections-during-my-term-will-be-held-on.vpf", "date_download": "2021-05-18T23:21:13Z", "digest": "sha1:DEZDYBLL6QQQ4J5U3I44QLTXCK4EB5MF", "length": 21005, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் சரியான நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் - தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா உறுதி || Tamil News Elections during my term will be held on time, says Sunil Arora", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 19-05-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதமிழகத்தில் சரியான நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் - தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா உறுதி\nகொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் தமிழகத்தில் சரியான நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா உறுதிபட தெரிவித்தார்.\nதலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா\nகொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் தமிழகத்தில் சரியான நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா உறுதிபட தெரிவித்தார்.\nகொரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் பீகாரில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இந்த தேர்தலில் மக்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதற்கு தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.\nகுறிப்பாக மக்கள் நெரிசலின்றி ஓட்டுப்போடுவதற்காக வாக்குச்சாவடிகளை அதிகரிக்கப்பட்டது. அந்தவகையில் 1000 முதல் 1500 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் பூத்கள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் கூடுதலாக 33 ஆயிரம் வாக்குச்சாவடிகள் புதிதாக நிறுவப்பட்டன.\nஇதைப்போல தேர்தல் பணியாற்றிய அதிகாரிகள், பாதுகாப்பு படையினருக்கு முககவசம், கையுறைகள், சானிடைசர் பாட்டில்கள் என தடுப்பு பொருட்களை தேர்தல் கமிஷன் வழங்கியது. மேலும் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திர பொத்தானை அழுத்துவதற்காகவும், கையெழுத்து போடவும் அவர்களுக்கும் ஒரு கைக்கு மட்டும் பாலித்தீனால் செய்யப்பட்ட கையுறை வழங்கப்பட்டன.\nஇவ்வாறு மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டதால், கொரோனா அச்சுறுத்தல் இன்றி வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை முடித்து புதிய அரசும் பதவியேற்று உள்ளது.\nபீகார் தேர்தலை வெற்றிகரமாக முடித்துள்ள தேர்தல் கமிஷனுக்கு அடுத்தகட்ட சவாலாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் அமைந்துள்ளன. அதாவது அடுத்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் தமிழகம், மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.\nஇதுகுறித்தும், பீகார் தேர்தல் அனுபவங்கள் குறித்தும் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகொரோனாவுக்கு மத்தியில் பீகார் தேர்தலுக்காக தேர்தல் கமிஷன் தயாரானபோது, இது மடத்தனம் என சிலர் நினைத்தனர். அதாவது தொற்று நோய்க்கு மத்தியில் தேர்தல் நடத்துவது தவறான முயற்சி என்ற உணர்வுகள் பலதரப்பிலும் காணப்பட்டன.\nஆனால் தேர்தல் கமிஷனில் உள்ள ஒவ்வொருவருக்கும் இது நம்பிக்கையின் பாய்ச்சலாகவே இருந்தது. இந்த தேர்தலுக்கு பின்னணியில் ஏராளமான முன்னேற்பாடுகள் உள்ளன. எல்லா தேர்தலுக்கும் எங்களின் கடின உழைப்பு தேவைப்படும். ஆனால் கொரோனாவுக்கு மத்தியில் நடந்த இந்த தேர்தல் எங்களுக்கு கடினமான மற்றும் சவாலான பணியாக மாறியது.\nஎனினும் வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்துள்ளோம். இதன்மூலம் தேர்தல் கமிஷன் மீது வைக்கப்பட்ட கேள்விகளை தவறு என நிரூபித்துள்ளோம். இந்த முறை தேர்தலில் ஒரு முக்கிய கூறு சேர்க்கப்பட்டு உள்ளது. அது பாதுகாப்பான தேர்தல் ஆகும். அதாவது வாக்காளர்களுக்கு பாதுகாப்பு, தேர்தல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு, அனைத்து சம்பந்தப்பட்ட துறையினருக்கும் பாதுகாப்பு போன்றவை ஆகும்.\nதேர்தல் என்பது வழக்கமாக நடைபெறும் ஒரு நடைமுறை. அந்த விஷயத்தில் நாங்கள் ஒருபோதும் ஓய்ந்திருக்க மாட்டோம். அந்தவகையில் அடுத்த ஆண்டு (2021) நடைபெறும் தேர்தல்களும் (தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள்) சரியான நேரத்தில் நடைபெறும். அவற்றுக்கான உள்ளார்ந்த பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது.\nஇவ்வாறு தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறினார்.\nகொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்தாலும், அடுத்தகட்ட தேர்தல்கள் குறித்த நேரத்தில் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அரோரா, ‘எனது பணிக்காலம் ஏப்ரல் 13, 2021 வரை உள்ளது. அதுவரை எந்த தேர்தல் வந்தாலும், குறித்த நேரத்தில் நடத்தப்படும்’ என்று உ���ுதியுடன் தெரிவித்தார்.\nதமிழக சட்டமன்ற தேர்தல் | தலைமை தேர்தல் கமிஷனர் | சுனில் அரோரா | Election | Sunil Arora\nகொரோனா தனிமையை மீறினால் அபராதம்: சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி: டெல்லி முதல்வர் அறிவிப்பு\nகோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.வுக்கு தமிழக அரசு சார்பில் சிலை- முதலமைச்சர் அறிவிப்பு\nகடினமான சூழலுக்கு இடையிலும் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள்- பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் உத்தரவு\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nகொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பில் பிறப்பில் மட்டுமல்ல, இறப்பிலும் இணைந்த இரட்டை சகோதரர்கள்\nகுஜராத்தில் புயல் சேதங்களை மோடி இன்று பார்வையிடுகிறார்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா\nபிரான்சை துரத்தும் கொரோனா - 59 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு\nமாற்றுத்திறனாளியான அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை\nஉடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் கொரோனா எளிதில் தாக்கும்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் அதிக உயிரிழப்பு\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் அருண்ராஜா காமராஜ்\nதிடீரென கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்\nமாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்\nஅடித்து துன்புறுத்தியதால் பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nமு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி... தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்\nதண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்- 10000 பாக்கெட்டுகள் விநியோகம்\nஉன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கிறேன் சகோதரா.... சிம்பு உருக்கம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/english-to-tamil-translation/?letter=V", "date_download": "2021-05-18T23:26:47Z", "digest": "sha1:N3RAJSPZJJ7RIZUJGIMRW5WSVSOOS4RT", "length": 19558, "nlines": 480, "source_domain": "ilearntamil.com", "title": "English to Tamil translation | English to Tamil | English to Tamil dictionary | English Tamil dictionary", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nv ratio V விகிதம்\nv shaped valley v- வடுவப் பள்ளத்தாக்கு\nvab Voice Answer Back: என்பதன் குறுக்கம்: குரல் விடை அளிப்பி\nvacation பருவ விடுமுறைக் காலம்\nvacatur சட்டத்தில் தள்ளுபடி செய்தல்.\nஆவிற்கு வரும் அம்மைநோய் சார்ந்த\nvaccinia (மரு.) ஆனம்மை நோய்\nபசுவிற்கு வரும் அம்மைக் கொப்புளம் போன்ற நோய்.\nvaccum pump வெற்றிட எக்கி\nvacu-blast descaler வெற்று ஊதை செதுக்கி\nvacum-brake புகைவண்டி வகையில் வஷீயீர்ப்புமூலஞ் செயற்படும் விசைத்தடுப்பு.\nகாற்றும் நீர்மமும் அடங்கிய உடலின் உட்குஸீவறைகள் சார்ந்த.\nஉடல்-உடலுறுப்புக்கள் வகையில் காற்றும் நீர்மமும் அடங்கிய உட்குஸீவறைகள் நிரம்பிய.\nvacuole காற்றும் நீர்மமும் அடங்கிய தொய்புழை\nஎதுவும் இல்லாதது போன்ற உணர்வு\nvacuum casting வெற்று வார்ப்பு\nvacuum cleaner தூசி உறிஞ்சி\nvacuum dilatometer வெற்று விரிவுமானி\nvacuum etching வெற்றுச் செதுக்கல்\nvacuum metalling வெற்று உலோகமிடல்\nvacuum metallurgy வெற்று உலோகவியல்\nvacuum processed concrete வெற்றிடச் செயல்முறை கற்காரை\nvacuum tube வெற்றிடக் குழல்\nvacuum tube rectifers for dynamic testing machine தைனமோ சோதனைப் பொறிக்கு வெற்றுக் குழல் சீராக்கி\nகையோடு கொண்டு செல்லத்தக்க சுவடி.\nvadose water நிலையா நிலத்தடி நுழைநீர்\nசிலந்தி வகையில் பெரும்பாலும் ஓரிடத்தில் அமர்ந்திராத\n(வி.) (பே-வ.) அலைந்து திரி\nஎந்த ஒரு இடத்திலும் நிரந்தரமாகத் தங்கி வாழாமல் பல்வேறு இடங்களுக்கும் சென்று பிழைப்பு நடத்தி வாழ்பவர்\nvaginate, vaginated பசுந்தாள் தோகையினையுடைய\n(சட்.) சிறைச் சாலைக்கு அனுப்பப்படக்கூடிய சோம்பேறித் தெருச் சுற்றி\nvainglorious வீண் தற்புகழ்ச்சி செய்கிற\nvair வெண்மையும் வெண்ணீலமும் மிடைந்த அணில் மயிர்த்தோல்\n(கட்.) அணில் மென்மயிர்த் தோல் குறித்த வெண்மை வெண்ணீல மணிகஷீன் அல்லது கேடயங்கஷீன் மிடை வரிசை.\nஇருக்கை தட்டுமுட்டு பொதிவுப் பட்டாடை\nகுழாயின்றி நீரைக் கொண்டு செல்லுஞ் சிறு கால்வாய்\nபட்டமேற்பின்போது மேல்வகுப்பு மாணவர் செய்யும் பிரிவு உபசாரச் சொற்பொஸீவு\nபிரிவு உபசாரச் சொற்கள் அமைந்த.\nநீரக அணுவுடன் ஒப்பிட்ட அளவில் பொருளணுவின் பிற அணு நீக்கி இணைவுறும் ஆற்றல் வீத அலகு\n(உள.) தூண்டு விசையின் கவர்ச்சி ஈர்ப்புப் பண்புக்கூறு.\nvalencias கலவைக் கரைத் துகில்\nபட்டு-கம்பஷீ-பருத்தி-சணல் கலந்த கரையிட்ட துணி வகை\nvalenciennes உயர்ந்த வேலைச் சரிகைத் தொங்கல்.\nvalentine தூய திரு வாலண்டைனின் நினைவு விழாநாள் (பிப்ரவரி 14)\nதூய திரு வாலண்டைன் நினைவுநாஷீல் முதலில் காணப்படுபவராகக் கருதப்படும் உரிமைக் காதலர்\nதூயதிரு வாலண்டைன் நினைவுநாஷீல் பெறப்படும் மறை ஆர்வ உரிமைக் காதலன் மடல்.\nஉறுப்பு விஷீம்புப் பகுதி வளைந்த உருக்கோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/41435-2021-01-18-15-16-51", "date_download": "2021-05-18T23:22:06Z", "digest": "sha1:QJOM7FT3BT4HF6JXH5DIKSTBR32VVNHG", "length": 35691, "nlines": 281, "source_domain": "keetru.com", "title": "இரண்டாம் சூரியவர்மனின் முக்கியத்துவம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகடல்சார் வரலாற்றில் சமூக மாற்றம்: எல்லையும் எல்லையற்றதும்\nசெங்கோட்டை நா.க.ச. முத்துசுவாமி கரையாளர்\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nசமூகம்சார் கொள்ளையர்கள் - இ.ஜே.ஹாப்ஸ்பாம்\nநீதிக் கட்சி காலத்தில் பார்ப்பன சூழ்ச்சி\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8\nசோழர் அரசும் நீர் உரிமையும் (தொடக்க நிலைப் பார்வை)\nகும்பமேளா : ஜோதிடத்துக்காக மக்களை பலி கொடுத்த ஆட்சிகள்\nகொரோனா காலத்திலும் கொடிய தீண்டாமை வன்கொடுமை\nதமிழகத்தின் வலிமையான சுகாதார கட்டமைப்புகள் : ஒரு பார்வை\nகோவிஷீல்ட் தடுப்பூசி விலை உலகிலேயே இந்தியாவில் அதிகம்\nதமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்\nஉயிர் காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்\nவெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2021\nஇரண்டாம் சூரியவர்மன் கெமர் வரலாற்றிலேயே மிகச் சிறந்த மன்னனாகத் திகழ்ந்தான். இம்மன்னனுடைய மிக சக்தி வாய்ந்த முடியாட்சி முறையும், ஆட்சி அதிகார விஸ்தரிப்புக் கொள்கைகளும் அங்கோர் நகரை மையமாகக் கொண்டே திகழ்ந்தது.\nஇவனுடைய கட்டிடக்கலை, படையெடுப்புக்கள், சிறந்த அரசாங்கம் முதலியவற்றுக்காக இவனை கெமர் பேரரசின் சிறந்த அரசராக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஇவனுடைய தந்தை சித்திந்திராதித்யா, தாய் நரேந்திரலட்சுமி. இம்மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம் யசோதபுரம் ஆகும். மிக நீண்ட பரந்த நிலப்பிரதேசம் இவனது ஆளுகையின் கீழ் இருந்தது.\nஇம்மன்னனது பேரரசு ஆ��்சிப்புல எல்லையானது புராதன கெமர் எல்லைகளையும் மீறி மேற்கே சீயம் வரைக்கும், கிழக்கே பாகன் அரசின் எல்லை வரையும் பரந்திருந்தது. தெற்கே மலாய் குடாநாடு முழுவதும் இப்பேரரசுக்குள் இருந்தது. இம்மன்னன் கி.பி 1112 தொடக்கம் 1152 வரை ஆட்சி செய்தான்.\nஇம்மன்னன் 14 வயதில் அரியணைப் பெறுப்பை ஏற்றுக் கொண்டான். “கருடர் போல் மலை மீதிருந்து குதித்தார்” எனவும் வரலாற்றாசிரியர்கள் இம்மன்னனைச் சிறப்பித்தக் கூறியுள்ளனர். கி.பி 1145இல் சம்பா அரசுடன் இப்பேரரசு இணைக்கப்பட்டு கெமர் பேரரசு பெரும் வியாபகத்தைத் தென் கிழக்காசியாவில் கொண்டு விளங்கிய காலம் இக்காலம் ஆகும்.\nஇவன் பட்டத்துக்கு வந்த சமயத்தில் சம்பா மன்னனான இரண்டாம் இந்திரவர்மனும், பாகன் மன்னனான கியாசித்தனும் இறந்தனர். கெமர் வரலாற்றிலேயே ஒருபோதும் படையெடுத்து செல்லாத பிரதேசங்களுக்கு இரண்டாம் சூரியவர்மனின் படைகள் சென்றன.\nஇருப்பினும் இவனது ஆட்சிக்கால கல்வெட்டுகளில் இவன் சம்பா, அன்னம் ஆகிய நாடுகளின் மீது படையெடுத்தமை பற்றியோ, மொன்களையும், தாய்களையும் தாக்கியமை பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.\nஇவனது கல்வெட்டுக்கள் பெரும்பாலானவை வடபகுதியில் காணப்படுகின்றன. இதனால் இவனது காலத்தை அங்கு கழித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. பல கோயில்களையும் இம்மன்னன் இங்கு அமைத்துள்ளான்.\nஇரண்டாம் சூரியவர்மன் சம்பாவை வென்றது பற்றி வேறு இடங்களில் விவரிக்கப்பட்டடுள்ளது. இவன் ஆட்சிக்கு வந்ததும் அன்னம், சம்பா ஆகிய நாடுகளின் மீது பலமுறை படையெடுத்தான். இவனுடைய அன்னம் படையெடுப்புப் பேரழிவைக் கொடுத்தது. இவன் நான்கு முறை படையெடுத்து சென்றான்.\nஇருப்பினும் நான்கு முறையும் தோல்வியடைந்தான். தை – வியட் என்னும் அன்னம் இராச்சியத்துக்கு எதிராக அவன் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு உதவ சம்முக்களை நட்பினராகச் சேர்க்க அவன் செய்த முயற்சிகள் தோல்வியடைந்தமையே அவன் சம்பா மீது படையெடுக்க காரணமாயிருந்தது.\nசம்பா, அன்னம்மோடு சமரசமான முறையில் உடன்படிக்கை செய்து கொண்டதைக் கண்டு அவன் பொறாமையும், வெறுப்பும் அடைந்தான்.\nஇறுதியில் சம்பாவின் மீது போர் தொடுக்கப் பெரும்படையுடன் இம்மன்னன் சென்றான். முதல் முயற்சியில் அவன் வெற்றி அடைந்தான். இதனால் சம்பாவின் வடபகுதியான விசய இராச்சிய��் அவனுக்குக் கப்பம் கட்ட இசைந்தது.\nஆனால் அவன் சம்பாவின் தென்பகுதியை கைப்பற்ற விரும்பி இருமுறை அதன் மீது படையெடுத்துச் சென்றபோது படுதோல்வி அடைந்தான்.\nசவன்னக்கெட்டிலிருந்து கே - அன் வரையிருந்த நிலப்பாதை மூலம் அன்னத்தின் மீது படையெடுக்க இம்மன்னன் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.\nஅடுத்து இம்மன்னன் குலோத்துங்க சோழனின் உதவியுடன் வியட்நாமையும் வெற்றி கொண்டான். இதனடிப்படையில் முதலாம் குலோத்துங்க சோழனுடன் மிகச் சிறந்த நட்புறவைப் பேணினான்.\nஇரண்டாம் சூரியவர்மன் மேற்கே படையெடுத்தமை பற்றிய விடயங்கள் தெரியவில்லை. தாய்கள் மீனாம் பள்ளத்தாக்கில் ஊடுருவி லாவோ மாகாணத்தில் குடியேறத் தொடங்கினர்.\nஅம் மாகாணத்திலும் ஹரிபுஞ்சயம் என்ற மொன் இராச்சியத்திலும் அவனது படையெடுப்பு தோல்வியடைந்ததென தாய் வரலாற்றுக் குறிப்புகள் சான்று பகர்கின்றன.\nஆனால் அக்காலத்து லோப்புரிக் கட்டடக்கலையில் கெமர் அம்சங்கள் பெரும் அளவில் காணப்படுவதால் இக்கூற்றில் சந்தேகம் உள்ளது. கெமர் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகள் குறிப்பிடத்தக்களவு பரந்திருப்பதாக சுங் வரலாறு கூறுகின்றது.\nசம்பாவின் தென் எல்லைக்கோடு, தெற்கே கடல், மேற்கே பாகன் நாட்டு எல்லைக்கோடு, மலாயத் தீபகற்பத்தின் கிழக்குக் கரையிலுள்ள கிறைஹி என்பவற்றை கம்போடியாவின் எல்லைப் புறங்களாக சுங் வரலாறு கூறுகின்றது.\nபல இடர்பாடுகள் இவனுடைய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட போதிலும் சூரியவர்மன் பெரியதொரு பேரரசை ஆண்ட ஆற்றல்மிக்க பேரரசனாக போற்றப்படுகின்றான்.\nஇம்மன்னனது அயலகத் தொடர்பைப் நோக்கும் போது இரண்டாம் ஜயவர்மனுக்கு பிறகு சீனாவுடன் தூதுக்குழு தொடர்பு வைத்திருந்த முதல் கம்போடிய மன்னன் இரண்டாம் சூரியவர்மன் ஆவான்.\nகி.பி எட்டாம் நூற்றாண்டுக்குப் பின் சீன நட்புறவை இவன் புதுப்பித்துக் கொண்டான். 1116, 1120 ஆகிய ஆண்டுகளில் இரண்டு நல்லெண்ணத் தூதுக்குழுவினை சீனாவுக்கு அனுப்பினான்.\nஎட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மூன்றாவது தூதுக்குழு சீனா சென்றபோது சீனப் பேரரசன் சூரியவர்மனுக்கு பல பட்டங்கள் வழங்கிப் பாராட்டியதாகக் கூறப்படுகின்றது.\nஇவனது காலத்தில் காம்போஜப் பேரரசு மிகப்பரந்த ஒன்றாக விளங்கியது. கம்போடியாவை விரிவுபடுத்தும் நோக்கில் பல சிற்றரசர்களை வென்ற�� மிகப்பெரிய கம்போடிய இராச்சியத்தை உருவாக்கினான்.\nஇதனால் இவன் ஆட்சிக்காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்கள் பல உண்டாகின. எனினும் காம்போஜப் பேரரசின் பரப்பும், ஆதிக்கமும் பெருகிக் கொண்டது. 1136க்கும் 1147க்கும் இடையே வாணிபப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு சமாதான முறையில் தீர்க்கப்பட்டன.\nஇம்மன்னன் போரில் சிறந்து விளங்கியதைப் போன்று கட்டடங்களை அமைப்பதிலும் சிறந்து விளங்கினான். 700க்கு மேற்பட்ட கோயில்கள் இவன் காலத்தில் கட்டப்பட்டது. இவனால் கி.பி 1113இல் உருவாக்கப்பட்ட பேரரசமுகாமையுடன் அங்கோவாட்டின் உச்சமான கலை வளர்ச்சியும் ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்தப் பேரரசின் மாண்புமிக்க பழம்பொருள் சின்னங்கள் இன்றும் நின்று நிலவுகின்றன. உலகப் பேரதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற சிறப்புமிக்க அங்கோர்வாட் கோயிலை கட்டியதன் மூலம் இரண்டாம் சூரியவர்மன் இறவாப் புகழ் பெற்றுத் திகழ்கின்றான்.\nபோரின் மூலம் அங்கோவாட் பகுதியைக் கைப்பற்றிய இம்மன்னன் போரில் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், இந்திய பாரம்பரியத்தையும், கலைநயத்தையும் அன்னிய மண்ணில் பதிக்கும் வகையிலும் 12 ஆம் நூற்றாண்டில் இக்கோயிலைக் கட்டினான்.\nஇரண்டாம் சூரியவர்மன் ஓர் இந்து அரசனாவான். இருப்பினும் அங்கோர்வாட் என்ற விஸ்ணு ஆலயம் இவனால் அமைக்கப்பட்டது. அங்கோர்வாட் என்பது “கோயில்களுடைய நகரம்” எனச் சிறப்பிக்கப்படுகின்றது.\nபெருமிதம், ஆற்றல், ஆதிக்கம், இயைபு, அழகு ஆகியவற்றின் திரண்ட வடிவமான அங்கோர்வாட் கோயில் இவனது ஆட்சியின் மிகச்சிறந்த படைப்பாகும்.\nஇக் கோயில் சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மன்னன் இவ்வாலயத்தை பெரிய அகழிக்கிடையே அமைத்துள்ளான். இதனால் இவ்வாலயம் ஓர் ஏரிக்கு நடுவே சிறுதீவைப் போன்று அழகாகக் காட்சியளிக்கின்றது. இது இம்மன்னனுடைய சிறந்த தொழில்நுட்ப அறிவைப் பறை சாற்றுகின்றது.\nஇவ்வாலயம் நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சமுதாயத்தின் உள்ளத்தில் அருளுணர்வையும், ஒற்றுமை நயத்தையும் ஊட்டுவித்து, மக்களுக்கும் விண்ணுலகிற்கிடையிலும், சிற்றண்டத்திற்கும் பேரண்டத்திற்கும் இடையிலும், அரசருக்கும் தெய்வங்களுக்கிடையிலும் ஒருவகை ஆண்மிகத் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் இவ்வால��த்தை இரண்டாம் சூரியவர்மன் அமைத்துள்ளான்.\nதிராவிடக் கலைப்பாணியைக் கொண்டு இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் நேர்த்தியான புடைப்புச் சிற்பங்கள் சுவரில் செதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்தியக் காப்பியங்களில் காணப்படும் கதை நிகழ்ச்சிகளே இங்கு சிற்பங்களாகவும், ஒவியங்களாகவும் காட்சி தருகின்றன.\nஅங்கோர்வாட்டின் பேரழகும், பல்சுவை நல்கும் சிற்ப அலங்காரமும் அதற்கொரு தனிச் சிறப்பைக் கொடுத்துள்ளன. இவை இம்மன்னனின் கட்டடக்கலை நுட்பத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றது.\nஅங்கோர்வாடின் நான்கு மூலைகளிலும் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மத்திய மண்டபத்தில் கருட வாகனத்தில் அமர்ந்த திருமாலின் சுவர்ண விக்கிரகம் காணப்பட்டது.\nஅது உற்சவ காலங்களில் அதன் மூலஸ்தானத்தில் இருந்து வெளியே எடுத்து செல்லப்படும். அது திருமாலாக மதித்து வழிபடப்பட்ட அரசனைக் குறித்தது.\nஇக்கோயிலின் சுற்றரங்கின் தென்பகுதியில் இரண்டாம் சூரியவர்மன் நகர்வலம் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. அங்கோர்வாட் கோயிலை இமயமலையையும் அதன் ஐந்து உச்சிகளையும் உருவகப்படுத்தி சூரியவர்மன் அமைத்துள்ளான்.\nஇக்கோயிலில் காணப்படும் சிற்பங்கள் இரண்டாம் சூரியவர்மன் எவ்வாறு ஆட்சி புரிந்தான் என்பதை உலகுக்குப் பறை சாற்றுகின்றன.\nசூரியவர்மனின் போர்த்திறனை விளக்கம் சிற்பங்களும் அங்கோர்வாட் கோயிலில் காணப்படுகின்றது. 27 வருடங்கள் அங்கோர்வாட் பகுதியை ஆண்ட இரண்டாம் சூர்யவர்மன் இறக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பே அங்கோர்வாட் கோயிலின் வேலைகள் நிறைவடைந்தன.\nஅங்கோர்வாட் கோயில் மேற்கு நோக்கி இருப்பதை வைத்து இக்கோயில் இரண்டாம் சூரியவர்மன் இறந்த பின்பு அவனது அஸ்தியை வைக்கும் இடமாகவும் கட்டப்பட்டிருக்கலாம் என சில அறிஞர்கள் கருதுகின்றனர். இவனுடைய சமாதியும் இக்கோயிலுக்குள்ளே அமைக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாம் சூரியவர்மன் தன்னை விஸ்ணுவின் அவதாரமாகக் கொண்டதாகவும் தான் இறந்த பின்னர் தன்னை இவ் ஆலயத்தில் புதைக்கும் படி அம்மன்னன் வேண்டிக் கொண்டதாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர்.\nகம்பீரமாக விளங்கும் இக்கோயில் இம்மன்னன் இறந்ததும் அவனது கல்லறைக் கூடமாகத் திகழ்ந்தது. சூரியவர்மன் போன்ற கெதிரி மன்னர்கள் ஜாவாவில் திருமாலின் அவதாரங்களாக கருதப்பட்டனர்.\nஇரண்டாம் சூரியவர்மன் சமய வாழ்க்கையிலும் பெரிதும் ஈடுபாடு உடையவன். இவனது காலத்தில் சைவசமயமும், வைணவமும் சிறப்புடன் திகழ்ந்தன. அக்காலத்தில் சைவசமயம் சார்ந்த காட்சிகள் அங்கோவாட் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளமை மூலம் அக்கால சைவ சமயத்தின் சிறப்பை அறிந்து கொள்ள முடிகின்றது.\nஆயினும் வைணவத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எது எவ்வாறு இருப்பினும் இவனுடைய காலத்தில் இரு சமயங்களும் கலந்த இணைப்பாகக் காணப்பட்டது. “நமச்சிவாய” என்ற தொடக்கத்தோடு இம்மன்னன் கல்வெட்டுக்களையும் அமைத்துள்ளான்.\nதிவாகர பண்டிதர் என்ற குரு பெருமறை என்னும் தாந்திரீகக் கலையைப் பற்றிய தெய்வீக உண்மையை இவ்வரசனுக்கு போதித்து அருளினான். அக்குருவின் விருப்பப்படி சூரியவர்மன் பல யாகங்கள் செய்தான்.\nஇவன் ஆட்சிக்காலத்தில் அமைந்த மற்றுமொரு ஆலயம் தொம் மனோன் என்பதாகும். போர்கள் நடைபெறும் போது நாட்டு மக்களையும், உணவுத் தானியங்களையும் பாதுகாக்கும் இடங்களாக ஆலயங்கள் இவனுடைய காலத்தில் நிகழ்ந்தன.\n2ஆம் சூரியவர்மன் எந்த ஆண்டில் இறந்தான் என்பது பற்றி தெரியவில்லை. 1149இல் இம் மன்னன் ஆட்சி செய்து கொண்டிருப்பதாகச் சம்முகக் கல்வெட்டு காட்டுகிறது.\nதொங்கிங்குக்கு எதிராக சென்று 1150இல் தோல்வியுற்ற கம்போடியப் படையை சூரியவர்மன் அனுப்பியிருக்கக் கூடும் என்றும் அவன் அவ்வாண்டிலேயே இறந்திருக்கலாம் என்று சிதே கருதுகின்றார்.\nஇம்மன்னனது இறப்புக்குப் பின் பரமவிஸ்ணுலோகன் என்ற பெயர் சூட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டான். இம்மன்னன் மேற்கொண்ட பிரம்மாண்டமான கட்டிடங்கள், போர்கள், அயல்நாட்டு கொள்கைகள், சமய அனுட்டானங்கள் என்பவற்றால் வரலாற்றில் முக்கிய இடம் பெறுகின்றான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/category/top-news/", "date_download": "2021-05-18T23:43:27Z", "digest": "sha1:NO7HKHRMXZGAVIDB75EICXBMFZAEVPEW", "length": 10205, "nlines": 104, "source_domain": "kuruvi.lk", "title": "Top news Archives | Kuruvi", "raw_content": "\nகொழும்பு – கொச்சிக்கடை தேவாலயத்தை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம்\nகொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இன்று (21) நண்பகல் 12 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் நடந்து இரண்டுவருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், அதனால்...\nநுவரெலியா விபத்தினால் பெரும் பதற்றம்\nநுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா ஹக்கலை பிரதேசத்தில் இன்று (19.04.2021)அன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுங்காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, அப்பகுதியில்...\nஎம்பீக்களுக்கு “பாவமன்னிப்பு” பெற சந்தர்ப்பம் இதோ : மனோ கணேசன்\n20 ஆம் திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்களுக்கு, நாம் இந்த சட்டமூலங்களுக்கு ஆதரவளிக்க \"மாட்டோம், மாட்டோம்\" என இரண்டு முறை தாம் இப்போது அங்கம் வகிக்கும் அரசுக்கு...\nகிளிநொச்சியில் கோர விபத்து – தந்தையும் மகன்மாரும் பலி\nகிளிநொச்சியில் கோர விபத்து - தந்தையும் மகன்மாரும் பலி\nஉலகின் பத்து விசித்திரமான பண்ணைகள் (வீடியோ)\nமனித குலத்தின் நாகரீக வளர்ச்சியின் மிக முக்கியமான படிமுறைகளில் ஒன்றாக பண்ணைகளை குறிப்பிட முடியும், விவசாயம், விலங்கு வேலாண்மைக்காக மனிதன் பண்ணைகளை பயன்படுத்திக் கொண்டான். அந்த வகையில் இன்று நாம் சற்றே வித்தியாசமான நீங்கள்...\n சிங்கராஜ வனத்திற்குள் நட்சத்திர விடுதி கட்டுவது யார்\nசிங்கராஜ வனப்பகுதியில் காடழிப்பு நடப்பதாக தொலைக்காட்சியொன்றில் தெரிவித்த சிறுமியொருவரின் வீட்டிற்கு பொலிசார் சென்றுள்ளனர். இந்த விவகாரம் தற்போது சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளது. சிங்கராஜ வனப்பகுதியில் நட்சத்திர விடுதியொன்று கட்டப்படுவதாகவும், காடுகள் அழிக்கப்படுவதாகவும் இளம் வயது சிறுமியொருவர் தனியார்...\nகம்பளை இந்துக் கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது\nகம்பளை இந்துக் கல்லூரி இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உயர்தரம் பயின்றுவரும் மாணவர்களில் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதியானதை அடுத்து பாடசாலையை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மா���வர்களிடம் நடத்தப்பட்ட துரித எடிஜன் பரிசோதனை போது ஒரு...\nதிகாவை மெச்சும் திலகர் : அரசியலும் நன்றி உணர்வும்\nதன்னை அரசியலுக்கு அறிமுகப்படுத்திய தேசிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரத்தை, அந்த முன்னணியின் பொதுச் செயலாளர் பதவி வகித்துவந்த திலகராஜா மெச்சியுள்ளார். கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய தொழிலாளர் முன்னணியின் பொதுச்...\nகுவைத்தில் கைவிடப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்கள்\nஇலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் பணிப் பெண்கள் இலங்கை திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யாரும் கவனிப்பாரற்ற நிலையில் கொரோனவினால் தொழில் வாய்ப்பை இழந்து ( இலங்கைக்கு) சொந்த நாட்டிற்கு செல்லமுடியாமல் பல...\nபொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மாறிப் போனதா\nகொட்டகலை மஞ்சள் கடவையில் மோதுண்ட மாணவி : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மாறிப் போனதா கையறு நிலையில் மாணவி கொட்டகலை பிரதேசத்தில் கடந்த 30ஆம் திகதி மஞ்சள் கடவையில் மோதுண்டு காயமடைந்த மாணவியின் விபத்தை...\nகொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி\nகொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி\nஆணாதிக்கத்தை விரும்பாமல் திருமணத்தை வெறுக்கும் த்ரீ ரோஸஸ்\nஆணாதிக்கத்தை விரும்பாமல் திருமணத்தை வெறுக்கும் த்ரீ ரோஸஸ்\n‘கொரோனா’வால் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நிறுத்தம்\n'கொரோனா'வால் படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணி நிறுத்தம்\nமீண்டும் படப்பிடிப்பில் தீவிரம் காட்டும் கமல்\nமீண்டும் படப்பிடிப்பில் தீவிரம் காட்டும் கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda/fabia-2010-2015", "date_download": "2021-05-18T22:40:27Z", "digest": "sha1:3T7ZD3DEG45Z6Q767TERKIXGK4NJ3MKG", "length": 10909, "nlines": 181, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா பாபியா 2010-2015 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்ஸ்கோடா பாபியா 2010-2015\nஸ்கோடா பாபியா 2010-2015 இன் முக்கிய அம்சங்கள்\nபிஹச்பி: 70.0 - 105.0 பிஹச்பி\nஸ்கோடா பாபியா 2010-2015ஸ்கோடா பாபியா 2010-2015 1.2 எம்பிஐ கிளாஸிக்ஸ்கோடா பாபியா 2010-2015 1.2 பெட்ரோல் ஆக்டிவ்ஸ்கோடா பாபியா 2010-2015 1.2 எம்பிஐ எம்பியண்ட் பெட்ரோல்ஸ்கோடா பாபியா 2010-2015 1.2 எம��பிஐ ஆக்டிவ் பிளஸ்ஸ்கோடா பாபியா 2010-2015 1.2 எம்பிஐ ஆம்பிஷன்ஸ்கோடா பாபியா 2010-2015 1.2எல் டீசல் கிளாஸிக்ஸ்கோடா பாபியா 2010-2015 1.2 எம்பிஐ ஆம்பிஷன் பிளஸ்ஸ்கோடா பாபியா 2010-2015 1.2 டிடிஐ ஆக்டிவ்ஸ்கோடா பாபியா 2010-2015 1.2எல் டீசல் எம்பியண்ட்ஸ்கோடா பாபியா 2010-2015 1.2 டிடிஐ ஆக்டிவ் பிளஸ்ஸ்கோடா பாபியா 2010-2015 1.2 எம்பிஐ எலிகன்ஸ்ஸ்கோடா பாபியா 2010-2015 1.2 டிடிஐ ஆம்பிஷன்ஸ்கோடா பாபியா 2010-2015 1.6 எம்பிஐ எலிகன்ஸ்ஸ்கோடா பாபியா 2010-2015 1.2 டிடிஐ ஆம்பிஷன் பிளஸ்ஸ்கோடா பாபியா 2010-2015 ஸ்கவுட் 1.2 எம்பிஐஸ்கோடா பாபியா 2010-2015 1.2எல் டீசல் எலிகன்ஸ்ஸ்கோடா பாபியா 2010-2015 ஸ்கவுட் 1.2 டிடிஐ\nபாபியா 2010-2015 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் ஆல்டோ 800 இன் விலை\nபுது டெல்லி இல் க்விட் இன் விலை\nபுது டெல்லி இல் சாண்ட்ரோ இன் விலை\nபுது டெல்லி இல் வாகன் ஆர் இன் விலை\nபுது டெல்லி இல் கோ இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஸ்கோடா பாபியா 2010-2015 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nபாபியா 2010-2015மேனுவல், பெட்ரோல்EXPIRED Rs.4.00 லட்சம்*\n1.2 பெட்ரோல் ஆக்டிவ்1198 cc, மேனுவல், பெட்ரோல், 16.25 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.46 லட்சம்*\n1.2 எம்பிஐ கிளாஸிக்1198 cc, மேனுவல், பெட்ரோல், 17.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.48 லட்சம்*\n1.2 எம்பிஐ எம்பியண்ட் பெட்ரோல்1198 cc, மேனுவல், பெட்ரோல், 17.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.85 லட்சம்*\n1.2 எம்பிஐ ஆக்டிவ் பிளஸ்1198 cc, மேனுவல், பெட்ரோல், 16.25 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.02 லட்சம்*\n1.2 எம்பிஐ ஆம்பிஷன்1198 cc, மேனுவல், பெட்ரோல், 16.25 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.10 லட்சம்*\n1.2 எம்பிஐ ஆம்பிஷன் பிளஸ்1198 cc, மேனுவல், பெட்ரோல், 16.25 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.43 லட்சம் *\n1.2எல் டீசல் கிளாஸிக்1199 cc, மேனுவல், டீசல், 19.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.56 லட்சம்*\n1.2 டிடிஐ ஆக்டிவ்1199 cc, மேனுவல், டீசல், 20.86 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.57 லட்சம் *\n1.2எல் டீசல் எம்பியண்ட்1199 cc, மேனுவல், டீசல், 19.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.05 லட்சம்*\n1.2 டிடிஐ ஆக்டிவ் பிளஸ்1199 cc, மேனுவல், டீசல், 20.86 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.24 லட்சம்*\n1.2 எம்பிஐ எலிகன்ஸ்1198 cc, மேனுவல், பெட்ரோல், 16.25 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.29 லட்சம்*\n1.2 டிடிஐ ஆம்பிஷன்1199 cc, மேனுவல், டீசல், 20.86 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.30 லட்சம்*\n1.6 எம்பிஐ எலிகன்ஸ்1598 cc, மேனுவல், பெட்ரோல், 14.83 கேஎம்பிஎல் EXPIRED Rs.6.59 லட்சம்*\n1.2 டிடிஐ ஆம்பிஷன் பிளஸ்1199 cc, மேனுவல், டீசல், 20.86 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.64 லட்சம்*\nஸ்கவுட் 1.2 எம்பிஐ1198 cc, மேனுவல், பெட்ரோல், 16.4 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.83 லட்சம் *\n1.2எல் டீசல் எலிகன்ஸ்1199 cc, மேனுவல், டீசல், 20.86 கேஎம்பிஎல்EXPIRED Rs.7.51 லட்சம்*\n���்கவுட் 1.2 டிடிஐ1199 cc, மேனுவல், டீசல், 21.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.8.13 லட்சம் *\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2022\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/makkal-neethi-maiam-general-body-meeting-in-chennai-update-246955/", "date_download": "2021-05-18T23:33:56Z", "digest": "sha1:LYHNRUVTPU2GRNGCLNOC3V2RAAZNL5XL", "length": 16195, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "makkal neethi maiam general body meeting in chennai update", "raw_content": "\nமக்கள் நீதி மய்யம் பொதுக்குழு : கமல்ஹாசன் நிரந்தர தலைவராக தீர்மானம்\nமக்கள் நீதி மய்யம் பொதுக்குழு : கமல்ஹாசன் நிரந்தர தலைவராக தீர்மானம்\nMakkal Neethi Maiam : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.\nMakkal Neethi Maiam General Body Meeting : தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.\nகடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றது. இதில் தமிழகத்தின் முன்னணி கட்சிகளுக்கு இணையாக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸ், திமுக கட்சிகள் கமல்ஹாசன் எங்களுடன் இணைந்தால் வரவேற்போம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளன.\nஇதனால் கமல்ஹாசன் தனித்து போட்டியிடுவாரா, அல்லது காங்கிரஸ் கூட்டணியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதனால் மக்க��் நீதி மய்யத்தின் இன்றைய பொதுக்குழு கூட்டம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த்தாக கருதப்பட்டது. அதன்படி, சென்னை வானரகத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் காலை 11 மணிக்கு தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள் செயற்பாட்டாளர்கள் என பலர் பங்கேற்றனர்.\nஇந்த பொதுக்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் செயல்படுவார் என்றும், கட்சி தொடர்பான முக்கிய முடிவுகள், தேர்தல் கூட்டணி முடிவுகள், வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் தேர்தல் வியூகம் ஆகியவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க கமல்ஹாசனுக்கே அதிகாரம் உள்ளதாக பொதுக்குழு உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதொடர்ந்து கொரோனா தொற்று காலத்தில் மக்களின் நலனுக்காக உழைத்த பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தை சீரமைக்க மாணவர்கள் முன்வரவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், மற்றும் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற தொடர் மரணங்கள் குறித்து தமிழக அரசு அலச்சியம் காட்டாமல் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தேர்தலுக்கு முன்பாக தமிழக கடன் விபரஙகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்றும், 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதமிழக மீனவர்களின் தொழிலுக்கும், உயிருக்கும், உடமைக்கும் நிரந்தரப் பாதுகாப்பை ஏற்படுத்தி தமிழக மீனவர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உண்டு. அதைச் செய்யத் தவறிய மத்திய, மாநில அரசை கண்டித்தும், ஓட்டுக்கு பணம் பரிசுப்பொருட்களை கொடுத்து ஓட்டு கேட்கும் நிலையை தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட்டு தடுக்க வேண்டும், தமிழகத்தில் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதொடர்ந்து நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கும் புகழாரம் சூட்டப்பட்டது. மேலும�� தமிழகத்தில் தொடர்ந்துயாணைகள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யத்தின் குறிக்கோளான தமிழகத்தை சீரமைப்போம் என்ற கனவினை நனவாக்க அனைவரும் ஒன்றினைந்து பாடுபடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nதமிழகத்தில் 5 இடங்களில் புதிய தொழில் பூங்கா: ரூ 1500 கோடியில் பணிகள் தீவிரம்\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nசர்ச்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ்: ‘திமுக அலுவலகத்திற்கு கலெக்டர்- எஸ்.பி-யை அழைத்து கூட்டம் நடத்துவதா\nசேகர் ரெட்டி வழங்கிய ரூ1 கோடி: உதயநிதி ஃபிரேமில் வந்தது ஏன்\nதமிழகத்தில் எகிறும் கொரோனா பாதிப்பு :இதுவரை 16 லட்சத்தை கடந்துள்ளது\nகோவிட் தடுப்பு பணியாளர்களை அனுமதிக்க மறுக்கும் அபார்ட்மென்ட்வாசிகள்: சென்னை விபரீதம்\n‘கரிசல் குயில்’ எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு ; அரசியல் தலைவர்கள், எழுத்தா���ர்கள் இரங்கல்\nசென்னைக்குள் பிற பகுதிகளுக்கு செல்லவும் இ-பதிவு கட்டாயம்; எச்சரிக்கும் காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/udhayanithi-satlin/", "date_download": "2021-05-18T23:05:38Z", "digest": "sha1:CVJFADLLIYHOWPFAJ5B5UNZTL4WHQ5L7", "length": 7880, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Udhayanithi Satlin | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nதந்தை ஸ்டாலினுக்கு மகன் உதயநிதி அளித்த பரிசு\nமு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடமில்லை\nகொரோனா தடுப்பூசி வீணாக்கியதில் அரசின் நிர்வாக குளறுபடியே காரணம்\nமு.க.அழகிரி களப்பணியாற்றி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்: உதய்\nஅமைச்சர் பதவியை ஏற்க மாட்டேன் - உதயநிதி ஸ்டாலின்\nஎய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை திருடி வந்துள்ளார் - உதயநிதி மீது புகார்\nஇப்போது மட்டும் தாத்தா கருணாநிதி இருந்திருந்தால்.. எமோஷனலான உதயநிதி\nவேட்புமனுவில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு\nஉதயநிதிக்கு வாய்ப்பு தருவது ஸ்டாலின் முடிவு - கே.என்.நேரு\nகுடும்பத்தினருடன் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடிய திமுக தலைவர் ஸ்டாலின்\nதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்தவர்கள் உள்ளே செல்வார்கள்\nபார்த்திபனிடம் வருத்தம் தெரிவித்த உதயநிதி\nஉதயநிதி உரிய இ-பாஸ் பெற்றுத்தான் தூத்துக்குடி சென்றார் - கே.என். நேரு\nசென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின்\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nகரண்ட் பில் எவ்வளவு வந்திருக்கு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி\nபிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ்அப் ..\nவாழைப்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்\nபணம் வாங்கி ஆபாச படங்களை பார்த்த நபருக்கு சிறை தண்டனை..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தே���்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/nenaichapadi-nenaichapadi/", "date_download": "2021-05-18T23:29:07Z", "digest": "sha1:CAK2SFA4NU6ZS4ZDMW7XVEXU52FDBDSP", "length": 10847, "nlines": 226, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Nenaichapadi Song Lyrics from Kadhalar Dhinam Movie (M.G.Sreekumar, Srinivas, Ganga & Kanchana)", "raw_content": "\nநெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி\nஉனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ\nநெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி\nஉனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ\nஎன் தோள்களே தோட்டம் என்று\nகாற்றல்லவா நீ என் கண்ணே\nகல்யாண நாளில் மாலை கொள்ள\nஅந்த வானம் நந்தவனம் ஆகும்\nஇந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு\nஇந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு\nஉன் கணவன் நாளை தான் வரவேண்டும்\nஉயிர்க் காதல் நெஞ்சையே தரவேண்டும்\nமணப்பந்தல் தோரணம் நான் போட\nஉன் தந்தை உள்ளந்தான் ஊஞ்சல் ஆட\nஹாய் ஹாய் ஹாய் ஹ இ ஹாய் ஹாய் ஹாய் ஹாய்\nஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்\nஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்\nஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்\nஹாய் ஹாய் ஹ் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்\nஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்\nகாதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை\nசொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை\nகாதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை\nசொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை\nவாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக\nவாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக\nஎன்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்\nஉன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்\nஎன்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்\nஉன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்\nஇங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்\nநீ வாழ்க… நலமாக… நீ வாழ்க… நலமாக…\nநெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி\nஉனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ\nநெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி\nஉனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ\nஅல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி\nஅந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி\nஅல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி\nஅந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி\nஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி\nஅன்னமிவள் மேடை வந்தால் மின்னல் முகம் காட்டி\nகெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணை\nதொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை\nகெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணை\nதொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை – இந்த\nஏழை நெஞ்சமும் நீ வாழ என்றும் பூக்கள் தூவும்\nநெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி\nஉனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ\nநெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி\nஉனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ\nஇந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு\nஇந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Villeurbanne", "date_download": "2021-05-18T23:56:16Z", "digest": "sha1:TG7NFGBWCEWUXKQTDS5PEDVHB4NVCKFV", "length": 6845, "nlines": 103, "source_domain": "time.is", "title": "Villeurbanne, பிரான்ஸ் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nVilleurbanne, பிரான்ஸ் இன் தற்பாதைய நேரம்\nபுதன், வைகாசி 19, 2021, கிழமை 20\nசூரியன்: ↑ 06:04 ↓ 21:10 (15ம 6நி) மேலதிக தகவல்\nVilleurbanne பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nVilleurbanne இன் நேரத்தை நிலையாக்கு\nVilleurbanne சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 15ம 6நி\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 45.77. தீர்க்கரேகை: 4.88\nVilleurbanne இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரான்ஸ் இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kimupakkangal.com/2013/05/blog-post_8.html", "date_download": "2021-05-19T00:56:17Z", "digest": "sha1:K4UXTU53KF4EVWETESZGZH3YAAICBTQI", "length": 9135, "nlines": 183, "source_domain": "www.kimupakkangal.com", "title": "நாவல் வெளியீட்டு நிகழ்வு - வீடியோக்கள் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வை���ில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome படைப்புகள் நாவல் வெளியீட்டு நிகழ்வு - வீடியோக்கள்\nநாவல் வெளியீட்டு நிகழ்வு - வீடியோக்கள்\n2. முருகவேளின் பேச்சு - பகுதி (1)\n3. முருகவேளின் பேச்சு - பகுதி (2)\n4. மயூரா ரத்தினசுவாமியின் பேச்சு (இளங்கோ பேச்சின் ஆரம்பமும்)\n6. சுஷில்குமார் பேச்சு - பகுதி (1)\n7. சுஷில்குமார் பேச்சு - பகுதி (2)\n8. நறுமுகை தேவி பேச்சு - பகுதி (1)\n9. நறுமுகை தேவி பேச்சு - பகுதி (2)\n10. நாகஹரி கிருஷணனின் பேச்சு\nஇந்நிகழ்வு சார் கட்டுரைகளை வாசிக்க கீழ் வரும் லிங்குகளை க்ளிக்கவும்(அனைத்தும் குறும்பதிவுகளே). இப்பதிவுகள் வீடியோக்களில் இல்லாத சில சில விஷயங்கள்.\nநாவல் வெளியீட்டு நிகழ்வு - 1\nநாவல் வெளியீட்டு நிகழ்வு - 2\nநாவல் வெளியீட்டு நிகழ்வு - 3\nநாவல் வெளியீட்டு நிகழ்வு - 4\nநாவல் வெளியீட்டு நிகழ்வு - 5\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஇலக்கியத்தின் மையப்பொருளாக பல ஆண்டு காலம் பல்வேறு மொழிகளில் இருந்துவருவது மரணம். மரணத்தை அறிய விழையும் வேட்கை மனித குலத்தின் தொடக்கத்த...\nநவீனத்தில் கவிழும் மரபின் நிழல்\nகவிதை வாசிப்பு எனக்கு மிகமிக குறைவு. கவிதை சார்ந்த புரிதலே குழப்பத்தில் இட்டுச் செல்லும் பகுதி. ஆனாலும் அவ்வப்போது வாசித்துப் பார்க்கிறேன...\nவெயிலின் அதிகாலைக் கிரணங்கள் மேகங்களைக் கடந்து வீட்டின் பலகணியில் கசியத் துவங்கியிருந்தது. தூக்கம் கலையாத கண்களை சுருக்கியும் விரித்து...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nகேள்விகளால் நிறைந்த ஓர் இ���ைஞனின் வாக்குமூலம்\nநாவல் வெளியீட்டு நிகழ்வு - வீடியோக்கள்\nநாவல் வெளியீட்டு நிகழ்வு - 5\nஎழுத்தில் தான் எத்தனை சூட்சுமம் \nநாவல் வெளியீட்டு நிகழ்வு - 4\nநாவல் வெளியீட்டு நிகழ்வு - 3\nநாவல் வெளியீட்டு நிகழ்வு - 2\nநாவல் வெளியீட்டு நிகழ்வு - 1\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lyricsnets.com/category/tamil-song", "date_download": "2021-05-18T22:34:41Z", "digest": "sha1:IJQ5I26GHUHGWRRHFSK6L5YTCVQXLHNY", "length": 11000, "nlines": 70, "source_domain": "www.lyricsnets.com", "title": "tamil song Archives -", "raw_content": "\nVaathi Coming lyrics Tamil English – Master tamil lyricsnets – Master Lyrics Singer Master Song Writer Master Vaathi Coming lyrics tamil English ஹான்…..ஹான் ஹான் ஹான் ஹான்ஹக் ஹான் ஹக் ஹான்ஏய் என்னடா இதுசப்ப பீட்டு கொழுத்துங்கடா ஆஅஹ் மஜாபா மஜாபாஇதான் இதான் இதான் இதான்ஏய் இடிடா வாங்கடா ஏ வாத்தி கம்மிங் ஒத்துஆஹ் ஆஹ்ஏய் ஒத்துதக்க துன்னாடோம்பா டோம்பா ஹோய்….. அண்ணா வந்தாஆட்டோ பாம்ப்புடும்மு பிளு பிளு … Read more\nYen Minukki Lyrics Tamil Lyricsnet – Chinmayi, Teejay Lyrics Singer Chinmayi, Teejay Music G. V. Prakash Kumar Song Writer Eknath Yen Minukki Lyrics Tamil Lyricsnet ஒத்த நிலவை போலகுத்த வச்ச அழகுதாம்லஎனை பிச்சி திங்கிதாம்லஎம் மினுக்கிக் காத்திருக்காஎனை உலுக்கிப் பூத்திருக்கா நெத்தி வகுடுக்குள்ளஆம்பளைய சாச்சிருக்காஆறப்போட்டு வச்சிருக்காஎம் மினுக்கிக் காத்திருக்காஎனை உலுக்கிப் பூத்திருக்கா ஹேய் சுத்தி வரும் பூமிக்குள்ளஎன்னை சுத்தும் சாமி புள்ளமுந்தியில முடிச்சிவைக்கஉம்ம மினுக்கிக் காத்திருக்காஉம்ம உலுக்கிப் … Read more\nKathari Poovazhagi Lyrics Tamil Lyricsnet – Velmurugan, Rajalaskhmi, Napolia Lyrics Singer Velmurugan, Rajalaskhmi, Napolia Music G. V. Prakash Kumar Song Writer Ekadesi Kathari Poovazhagi Lyrics Tamil Lyricsnet கத்தரி பூவழகிகரையா பொட்டழகிகலரு சுவையாட்டம்உன்னோட நெனப்பு அடியேசொட்டாங்கல்லு ஆடையிலபுடிக்குது கிறுக்கு வரப்பு மீசைக்காராவத்தாத ஆசைக்காராஉன்ன நான் கட்டிக்குறேன்ஊரு முன்னாலஅட வெக்கப்பட வேணாஎன்ன பாரு கண்ணால தன்னே நன்னானே தன்னே நன்னானேதன்னே நன்னானே தன்னே நன்னானேதன்னே நன்னானே தன்னே நன்னானே … Read more\nNamma Veettu Pillai Lyrics Tamil Lyricsnet – D. Imman Lyrics Singer D. Imman Music D. Imman Song Writer Arunraja Kamaraj Namma Veettu Pillai Lyrics Tamil Lyricsnet எப்போது சீரும்புது வீரம் நெஞ்சில் துள்ள ஹேதப்பாது நியாயம்இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே கெத்தாக மாறும்இவன் பேர கத்தி சொல்ல ஹேசொத்தாக சேரும்இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே முட்டாத வானம்இவன் அன்புக்கு ஒரே எல்லை ஹேகட்டாத காளைஇவன் … Read more\nKaantha Kannalaki Lyrics Tamil Lyricsnet – Anirudh Ravichander, Neeti Mohan Lyrics Singer Anirudh Ravichander, Neeti Mohan Music D. Imman Song Writer Sivakarthikeyan Kaantha Kannalaki Lyrics Tamil Lyricsnet காந்தக் கண்ணழகி உனக்கு நான்மினிஸ்ட்ரில இடம் பாக்குறேன்சோ த பேக்ல பூசுரைட்ல பூசு தி லெப்ட் காந்தக் கண்ணழகிலுக்கு விட்டு கிக்கு ஏத்தும்முத்து பல் அழகிசோடி சேர வாடி இது பாரு இங்கேஅத தி பேக் காந்தக் கண்ணழகாடக்குன்னுதான் … Read more\nJigiri Dosthu Lyrics Tamil Lyricsnet – Jayamoorthy, Anthakudi Ilayaraja Lyrics Singer Jayamoorthy, Anthakudi Ilayaraja Music D. Imman Song Writer Arunraja Kamaraj Jigiri Dosthu Lyrics Tamil Lyricsnet கோபுரத்தில் தூக்கி வைக்கும்சொந்தம் இதுதானாதீப்பொறிக்க தோள் கொடுக்கும்பந்தம் இதுதானா ஒன்னா மண்ணா ஒன்னா நின்னாபிரச்சனை பறக்கும் தானாதேடி வந்த சாமிதானா ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்துகனவ சேர்த்து சுமக்கும் தோஸ்துஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்துகனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து கோபுரத்தில் … Read more\nUnkoodave Porakkanum Tamil Lyrics – Sid Sriram Lyrics Singer Sid Sriram Music D. Imman Song Writer GKB Unkoodave Porakkanum Tamil Lyrics உன் கூடவே பொறக்கணும்உன் கூடவே பொறக்கணும்உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே உன் கூடவே பொறக்கணும்உன் கூடவே பொறக்கணும்தாய் போல நான் காக்கணும் எப்போதுமே என் வாழ்க்க வரமாகஅட நீயும் பொறந்தாயேஎன் உயிரே உறவாகஎன் நெஞ்சில் கரைஞ்சாயே பசி தூக்கத்த மறந்து நீயும்அடி பாசத்த பொழிஞ்சாயேதெனம் உன் முகம் … Read more\nMailaanji Mailaanji Lyrics Tamil Lyricsnet – Pradeep Kumar, Shreya Ghoshal Lyrics Singer Pradeep Kumar, Shreya Ghoshal Music D. Imman Song Writer Yugabharathi Mailaanji Mailaanji Lyrics Tamil Lyricsnet மயிலாஞ்சி மயிலாஞ்சிமாமன் ஓன் மயிலாஞ்சிகையோடும் காலோடும்பூசேன்டி என ஆஞ்சி கண்ணாடி போலகாதல் உன்ன காட்டஈரேழு லோகம்பாத்து நிக்குறேன் கண்ணால நீயும்நூல விட்டு பாக்ககாத்தாடியாகநானும் சுத்துறேன் சதா சதாசந்தோஷமாகுறேன்மனோகரா உன் வாசத்தால்உன்னால நானும் நூறாகுறேன் பறக்குறேன் பறக்குறேன்தெரிஞ்சுக்கடிஉனக்கு நான் எனக்கு … Read more\nYenga Annan Annpai Lyrics Tamil Lyricsnet – Nakash Aziz, Sunidhi Chauhan Lyrics Singer Nakash Aziz, Sunidhi Chauhan Music D. Imman Song Writer Vignesh Shivan Yenga Annan Annpai Lyrics Tamil Lyricsnet என் தங்கைதான் என் உயிருஎன் உலகமே அதுதான்அது சிரிச்சாதான் நானும் சிரிப்பேன்அது அழுதா அய்யய்யோ என்னால தாங்கவே முடியாதுநான் கண்ண தொறந்திருக்கும் போதெல்லாம்அது என் முன்னாலே நிக்கணும்கண்ண மூடி இருந்தேன்னா என் கனவுலகூட கலகலன்னுசிரிச்சு … Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/peoplestruggles/3694-2017-08-04-10-52-37", "date_download": "2021-05-19T00:37:18Z", "digest": "sha1:56CU3ZM3P6CMF4C6CWJ26PWSWJ55R52Y", "length": 9841, "nlines": 106, "source_domain": "www.ndpfront.com", "title": "ஆறு வருடங்களாக மறுக்கப்படும்- மறைக்கப்படும் குகன் - லலித் தோழர்களின் கடத்தலும் நீதியும் !", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஆறு வருடங்களாக மறுக்கப்படும்- மறைக்கப்படும் குகன் - லலித் தோழர்களின் கடத்தலும் நீதியும் \n2009 போர் முடிவுக்கு வந்த பின்பு, போரின் முடிவில் அரசபடைகளால் கைது செய்யப்பட்டவர்கள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை தோழர். குகன் மற்றும் லலித் வன்னியிலும் மற்றும் பிரதேசங்களிலும் திரட்டினார்கள். தெற்கில் போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.\nஇவர்களாலேயே ஆரம்பத்தில் வடக்குக்கு வெளியில் அரசியற்கைதிகள் பற்றிய தகவல்கள் தெற்கில் ஊடகங்களுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் வழங்கப்பட்டது.\nமக்கள் போராட்ட இயக்கம் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியில் இயங்கிய இருவரும், 2011 ஆண்டு மார்கழி மாதம் 10 ஆம் நாள், யாழில் அரசபடைகளாலும் - அவர்களுடன் சேர்ந்து இயங்கிய தமிழ் ஆயுதக்குழுவினாலும் கடத்தப்பட்டார்கள்.\nவவுனியாவைக் கடந்து வன்னிக்குள் எவரும் அரசியல் நோக்கில் அல்லது மனித உரிமை சார்ந்த செயற்பாட்டு நோக்கில் வரத் தடை செய்யப்பட்டிருந்த மஹிந்த அரசின் ஆட்சியில், இவ்விருவரும் சர்வதேச மனிதவுரிமை நாளான மார்கழி 10 அன்று, தெற்கிலிருந்து மக்களை வரவழைத்து அரசியற்கைதிகளை விடுவிக்கக்கோரும் போராட்டமொன்றை யாழில் ஏற்பாடுசெய்திருந்த்னர்.\nவவுனியாவில் வைத்து 10 பஸ் வண்டிகளில் தெற்கிலிருந்து வந்த மக்களை ராணுவம் சுற்றிவளைத்து தடுத்து நிறுத்திய அதேவேளை- யாழில் லலித் வீரராசாவும் குகன் முருகானந்தனும் கடத்தப்பட்டார்கள்.\nகுகன் ஆரம்பக்காலத்தில் புலிகளுடன் சேர்ந்திருந்த போராளியாவர். யாழில் மணல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு அரச சார்பான ஆயுதக்குழுவுக்கும் குகனுக்கும் ஏற்கனவே இயற்கை வள அழிவு ஏற்படுத்தும் மணல் கொள்ளை பற்றிய முரண்பாடு இருந்து வந்தது.\nகுகன் மணற்கொள்ளையர்களின் செயற்பாடுகளை ஊடகங்களில் அம்பலப்படுத்தி வந்தார். அத்துடன், அரச ராணுவப்புலனாய்வு வடக்கிலிருந்து போரின் இறுதியில் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவலை தெற்கிற்கு சேகரித்து வழங்கியவர்கள் யாரென விசாரணையில் ஈடுபட்டது.\nஇந்நிலையிலில் லலித்தும் -குகனும் முதலில் தமிழ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட���டனர். அன்று அரச பேச்சாளராக இருந்த கேகேலியா ரம்புக்வெல இத்தகவலை உறுதிசெய்தார்.\nகேகேலியா ரம்புக்வல, அன்றிருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி ஆணையின் கீழேயே இருவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கடந்த வருடம் யாழ். நீதி மன்றத்தில் சாட்சி சொன்னார். ஆனாலும் யாழ். நீதிமன்றத்தில் 6 வருடத்துக்கு மேலாக நடந்து வரும்- இவர்கள் இருவரும் கடத்தப்பட்ட வழக்கு இன்றுவரை இழுத்தடிக்கப்படுகிறது.\nஇன்று 04.08.2017 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வழக்கு மறுபடியும் மார்கழி 08.12.2017 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்விரு தமிழ் போராளிகள் பற்றி இன்றுவரை எந்த தமிழ் தேசிய தலைவர்களோ அல்லது தொண்டர்களோ வாய்திறந்தது கிடையாது.\nஆனால், ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் வரலாற்றில் இந்த இருவரின் தியாகமும் மறுக்கப்படவோ அல்லது மறைக்கப்படவோ முடியாத படிக்கு அவர்களின் தோழர்களான நாம் தொடர்ந்தும் போராடுவோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYwNTI3Ng==/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-05-18T23:43:59Z", "digest": "sha1:U6XCKPY2IJXSAAEKLT66MERRSEMNXMOM", "length": 4383, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆந்திராவில் நாளை முதல் பிற்பகல் 12 மணிக்கு பிறகு பொது மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு தடை", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஆந்திராவில் நாளை முதல் பிற்பகல் 12 மணிக்கு பிறகு பொது மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு தடை\nஅமராவதி: ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளை முதல் பிற்பகல் 12 மணிக்கு பிறகு பொது மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலத்திற்கு வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து மாநில அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nபெண் பத்திரிகையாளர் வங்கதேசத்தில் கைது\nஇஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம்\nகோவாக்ஸ் திட்டத்துக்கு உதவத் தயார்: ஜோ பைடன்\nஇந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்: வெள்ளை மாளிகை\nஇந்திய வகை வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் தீவிர முயற்சி\n'நேஷனல் ஹெரால்டு' வழக்கு; ஜூலை 30ல் இறுதி விசாரணை\nஇது உங்கள் இடம்: சிந்தியுங்கள் முதல்வரே\nதமிழக அரசு மரியாதையுடன் கி.ரா., உடல் இன்று தகனம்\nலிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு எதிரான பைனல் அற்புதமான சவால்...: கேன் வில்லியம்சன் சொல்கிறார்\nஜெனீவா ஓபன் டென்னிஸ்: மீண்டும் களத்தில் பெடரர்\nஎமிலியா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் செரீனா\n‘உண்மையிலேயே அவர் மிகச்சிறந்த வீரர்’: பெடரருக்கு செரீனா பாராட்டு\nஜடேஜா போல் 'ஆக்‌ஷன்’ காட்டிய தோனி...\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYwNTM4MQ==/27-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-05-18T23:58:58Z", "digest": "sha1:IRT7FJ5NRRGJ7CUHLWP2RTJLITI7GVPC", "length": 9634, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிந்தது பில்கேட்ஸ்-மெலிண்டா தம்பதிகள் விவாகரத்து: சேர்ந்து பணியாற்றுவோம் என்று டிவிட்டரில் பதிவு", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\n27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிந்தது பில்கேட்ஸ்-மெலிண்டா தம்பதிகள் விவாகரத்து: சேர்ந்து பணியாற்றுவோம் என்று டிவிட்டரில் பதிவு\nநியுயார்க்: மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸும் தங்களது 27 ஆண்டுகால திருமண பந்தத்தை பரஸ்பரமாக முறித்து கொள்வதாக டிவிட்டரில் பதிவு செய்துள்ளனர். பில்கேட்சின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மெலிண்டா புரொடக்‌ஷன் மேலாளராக 1987ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். நியூயார்க்கில் நடந்த விருந்தொன்றில் பில்கேட்ஸ் முதன் முதலாக மெலிண்டாவை சந்தித்து காத���் கொண்டார். பிறகு இந்த காதலர்கள் 1994ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். ஹவாய் தீவில் பிரமாண்டமாக இவர்களது திருமணம் நடந்தது. 27 ஆண்டுகள் வாழ்க்கையிலும், நிறுவனத்தில் ஒன்றாக இணைந்து பல்வேறு வளர்ச்சிப்பணிகளை நாட்டுக்கு அளித்துள்ளனர். இந்நிலையில், இருவரும் பரஸ்பரமாக பிரிவதாக அறிவித்துள்ளனர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இது குறித்து இருவரும் தங்கள் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: ”கடந்த 27 ஆண்டுகளாக எங்களுடைய சிறந்த பிள்ளைகளை வளர்த்தெடுத்தோம். ஒரு சிறந்த அறக்கட்டளையை கட்டமைத்தோம். உலக அளவில் அனைத்து மக்களும் ஆரோக்கியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் வாழ அது உதவியது,” என்று கூறியுள்ளனர். மேலும், ”அறக்கட்டளை பணியில் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளோம். ஆனால், வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு செல்லும்போது ஒரு தம்பதியாக இணைந்து வளர முடியும் என்று நாங்கள் நம்பவில்லை,” என்று கேட்ஸ் தம்பதி குறிப்பிட்டுள்ளனர்.புதிய வாழ்வை முன்னெடுக்கும் பயணத்தில் தங்களுடைய தனி வாழ்வுக்கான இடத்தை கொடுத்து அதை மதிக்குமாறும் , எங்களுடைய உறவை எப்படி கொண்டு செல்வது என மிக அதிகமாக யோசித்த பிறகு, எங்களுடைய இல்லற வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம் என்று பில் கேட்ஸ், மெலிண்டா தம்பதி கூறியுள்ளனர். பில்கேட்ஸுக்கு 65 வயதாகிறது. மெலிண்டாவுக்கு 56 வயதாகிறது. இருவரும் உலக அளவில் புகழ்பெற்ற பல லட்சம் கோடி சொத்துக்களை உடைய மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பங்கு வகிக்கின்றனர். தங்கள் அறக்கட்டளை சார்பில், கொரேனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதை ஏழை மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகளுக்கு வினியோகிக்கவும் முடிவு செய்திருந்தனர். இருவரது மணவாழ்வு முறிந்தாலும் அறக்கட்டளை பணிகளில் ஒன்றாக பணியாற்றுவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nபெண் பத்திரிகையாளர் வங்கதேசத்தில் கைது\nஇஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம்\nகோவாக்ஸ் திட்டத்துக்கு உதவத் தயார்: ஜோ பைடன்\nஇந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்: வெள்ளை மாளிகை\nஇந்திய வகை வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் தீவிர முயற்சி\n ஊர் அடங்கினாலும், முடங்காத சேவை: இன்னுயிர் காக்கும் உன்னத உதவி: முன்ன��டியாக, திகழும் திருப்பூர்\n புலம்பெயர் தொழிலாளர்கள் 'டாட்டா' :கோவை தொழில் துறையினர் கவலை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது: திருமாவளவன் விமர்சனம்\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு எதிரான பைனல் அற்புதமான சவால்...: கேன் வில்லியம்சன் சொல்கிறார்\nஜெனீவா ஓபன் டென்னிஸ்: மீண்டும் களத்தில் பெடரர்\nஎமிலியா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் செரீனா\n‘உண்மையிலேயே அவர் மிகச்சிறந்த வீரர்’: பெடரருக்கு செரீனா பாராட்டு\nஜடேஜா போல் 'ஆக்‌ஷன்’ காட்டிய தோனி...\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/107889-", "date_download": "2021-05-19T00:10:19Z", "digest": "sha1:5XROW2GC76O3NV4DEBUSVUUWOE2ESSVY", "length": 7132, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 08 July 2015 - ”கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் ஆட்டம்தான் அ.தி.மு.க. ஆட்சி !” | M.K.Stalin about ADMK Government And Indian politics - Vikatan", "raw_content": "\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nஆளாளுக்கு பார்ட் II பண்றாங்க\nஅவினாசி பிரபாகரன் அத்திப்பட்டு பூவரசன் நாமக்கல் மதியழகன்\n”கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் ஆட்டம்தான் அ.தி.மு.க. ஆட்சி \nமுள்படுக்கையில் பி.ஜே.பி - யின் பிதாமகன்கள் \nஎல்லையில... அல்லையில... கொல்லையில ..\nஇன்று நேற்று நாளை - விகடன் விமர்சனம்\n\"நான் ஏன் ஓடி ஒளியணும் \nயாகாவாராயினும் நா காக்க - விகடன் விமர்சனம்\nபியான்ஸே நோல்ஸ் - ஹிட்ஹாட் வீடியோஸ்\nநிக் வ்யுஜிசிக் - தன்னம்பிக்கை நாயகன்\nநம்பர் 1 பியான்ஸே நோல்ஸ்\nமந்திரி தந்திரி - 11 \nநல்ல சோறு - 13\n”கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் ஆட்டம்தான் அ.தி.மு.க. ஆட்சி \nஇடி இடிக்கிறார் மு.க.ஸ்டாலின்ம.கா.செந்தில்குமார், படம்: கே.ராஜசேகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F/", "date_download": "2021-05-18T23:25:06Z", "digest": "sha1:D7ZRYXUKDSJOG2YKEZVBMDW7F4XRI46V", "length": 5989, "nlines": 78, "source_domain": "kuruvi.lk", "title": "நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - வைத்தியசாலையில் அனுமதி! | Kuruvi", "raw_content": "\nHome சினிமா நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு – வைத்தியசாலையில் அனுமதி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு – வைத்தியசாலையில் அனுமதி\nநடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nநடிகர் விவேக் இன்று காலை சினிமா பட்டபிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது உடனடியாக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநடிகர் விவேக் நேற்றுதான் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,\nஅனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது.\nதடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள் எனத் தெரிவித்து இருந்தார்.\nPrevious articleவாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு சுருதி ஹாசன் வழங்கிய பதில்…\nNext articleமருமகனை அடித்துக் கொலைசெய்த மாமனார் – வெதமுல்லை தோட்டத்தில் கொடூரம்\nகொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி\nகொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி\nஆணாதிக்கத்தை விரும்பாமல் திருமணத்தை வெறுக்கும் த்ரீ ரோஸஸ்\nஆணாதிக்கத்தை விரும்பாமல் திருமணத்தை வெறுக்கும் த்ரீ ரோஸஸ்\n‘கொரோனா’வால் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நிறுத்தம்\n'கொரோனா'வால் படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணி நிறுத்தம்\nநாட்டில் 8 நாட்களுக்குள் 19,150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் 8 நாட்களுக்குள் 19,150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n‘கொழும்பு துறைமுகர நகரம்’ – உயர்நீதிமன்றதின் திருத்தங்களை ஏற்க அமைச்சரவை அனுமதி\n'கொழும்பு துறைமுகர நகரம்' - உயர்நீதிமன்றதின் திருத்தங்களை ஏற்க அமைச்சரவை அனுமதி\nகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் திருத்தங்களுடன் முன்வைப்பு\nகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் திருத்தங்களுடன் முன்வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/986349", "date_download": "2021-05-19T00:48:50Z", "digest": "sha1:M3JTJPIQJ5LVG7BCPBZJMI65GS2LEHMS", "length": 2774, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பூட்டான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பூட்டான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:43, 22 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n23:04, 3 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDinamik-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.5) (தானியங்கிமாற்றல்: li:Bhutan)\n17:43, 22 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHiW-Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: ce:Бутан)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/5-state-election/", "date_download": "2021-05-19T00:07:16Z", "digest": "sha1:IAO43MPFPPI7LLY2K463SISQ34TDKFLX", "length": 7359, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "5 State Election | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nதங்க கடத்தல் விவகாரம் - அமித்ஷாவுக்கு பினராயி விஜயன் கேள்வி\nஉதகை சட்டமன்ற தொகுதி ஒரு பார்வை\nமணப்பாறை சட்டமன்ற தொகுதி ஒரு பார்வை\nபோளூர் சட்டமன்ற தொகுதி ஒரு பார்வை\nபா.ஜ.க சவாலை ஏற்று நந்திகிராமில் மம்தா போட்டி\nதமிழகத்தில் ஓவைசி கட்சி போட்டி\nராகுல் காந்தியை விமர்சித்த குஷ்பு\nஉதயநிதிக்கு வாய்ப்பு தருவது ஸ்டாலின் முடிவு - கே.என்.நேரு\nதேர்தல் நாளுக்கும், ரிசல்ட் தேதிக்கும் இடையே ஒருமாத இடைவெளி...\nபோட்டியிட மறுக்கும் எம்.எல்.ஏ: விழிபிதுங்கும் மமதா பானர்ஜி\nதமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு\nசட்டமன்ற தேர்தல் தேதி இந்த வார இறுதியில் வெளியாக வாய்ப்பு\nவெற்றிகரமான தோல்வி என்றால் என்ன\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெஹ்லாட் பதவியேற்றார்\nராஜஸ்தானின் புதிய முதலமைச்சர் அசோக் கெலாட்\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்ன\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி\nபிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ்அப் ..\nவாழைப்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்\nபணம் வாங்கி ஆபாச படங்களை பார்த்த நபருக்கு சிறை தண்டனை..\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/durai-murugan/", "date_download": "2021-05-18T22:38:39Z", "digest": "sha1:FJQ5GJCYRAMJDJAGGFI5FRUGWKVET7UK", "length": 7852, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "Durai Murugan | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\n10ஆவது முறையாக சட்டமன்றத்திற்குச் செல்கிறார் துரைமுருகன்\nநாளை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு\nநீண்ட இழுபறிக்குப் பின்னர் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் முன்னிலை\nகாட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவு\nதுரைமுருகன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்\nதுரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி..\nதுரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிக்கை\nதுணை வேந்தர் நியமனம்... ‘இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல’ - துரைமுருகன்\nதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி காந்திநகரில் வாக்களித்தார்\nகருணாநிதிக்கு அடுத்து நான்.. 13ஆவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன்\nஇந்த ரெய்டுக்கு எல்லாம் திமுக துவண்டுவிடாது - துரைமுருகன்\nஅதிமுக-வின் தேர்தல் அறிக்கை ரஜினி மாதிரி... மாஃபா பாண்டியராஜன் பதிலடி\nமார்ச் 2 முதல் 6 ஆம் தேதி வரை திமுக வேட்பாளர் நேர்காணல்\n`உத்திரபிரதேசமோ, பீகாரோ இல்லை. இது தமிழ்நாடு\nபட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் - துரைமுருகன் வலியுறுத்தல்\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nகரண்ட் பில் எவ்வளவு வந்திருக்கு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி\nபிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ்அப் ..\nவாழை��்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்\nபணம் வாங்கி ஆபாச படங்களை பார்த்த நபருக்கு சிறை தண்டனை..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-486-people-were-affected-by-the-corona-today-491-discharged-413295.html", "date_download": "2021-05-18T23:11:25Z", "digest": "sha1:FTVLMUSGA7I5QEYB6IGF3XOUDIOOTGR4", "length": 17830, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ் | Tamil Nadu 486 people were affected by the corona today - 491 Discharged - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கட்டுரைகள் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின்\nபுயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\n'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறை.. இதுவரை ஆறு மாவட்டங்களில் 549 மனுக்களுக்கு முழு தீர்வு\nகூடுதல் கட்டணம் வசூலிக்கும்.. மருத்துவமனைகள் மீது குற்றவியல் நடவடிக்கை.. தலைமை செயலாளர் எச்சரிக்கை\nதமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்தும் கொரோனா உயிரிழப்புகள்.. இணை நோய் இல்லாத 91 உட்பட 364 பலி\nஇயக்குநர் ஷங்கரின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானர்\nதமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு.. வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபுயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nஇந்த மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரியில்.. கொரோனா 2ஆம் அலை உச்சத்தை தொடும்.. வல்லுநர்கள் அறிக்கை\nஇந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% மக்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்\nCyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்\nMovies கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை\nAutomobiles தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்\nSports ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே\nFinance உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nLifestyle ஆணுறுப்பு சிறியதாக இருக்கும் ஆண்கள் ஆணுறுப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள் என்ன தெரியுமா\nEducation ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 486 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,51,063 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 491 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மொத்தம் 8,34,534 பேர் மீண்டுள்ளனர்.\nதமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\nதமிழகத்தில் மேலும் 486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,51,063 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 491 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,34,534 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் தற்போது 4,036 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,14,232 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 281 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,36,796 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 205 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.\nதனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி விலை என்ன\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,493 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 3 பேரும் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை 1,74,28,757 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 52,628 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 257 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவை ஒழிக்க.. 5 கோடி பேர் தடுப்பூசி போட வேண்டும்.. இதுதான் ஒரே வழி- அமைச்சர் பேட்டி\n98 ஆண்டுகளில்.. 40 ஆண்டுகள் என்னுடன்.. \"அப்பா\".. கி.ராவுக்காக உருகிய தங்கர் பச்சான்\n\"அடங்க மாட்டீங்களாடா.. அடிச்சு துவம்சம் பண்ணிட்டு போயிடுவேன்..\" \"கருப்பு\" கலரில் மிரட்டிய கொரோனா\nஉயிர்தான் முக்கியம்..கொரோனாவைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கலாம் - டாக்டர் ராமதாஸ்\nவிழிபிதுங்க வைக்கும் இஎம்ஐ பிரச்சனை.. கைகொடுக்குமா அரசு பெரும் எதிர்பார்ப்பில் சாமானிய மக்கள்\n.. இதுக்கு வருவாய்த்துறை அமைச்சரின் பதில் இதுதான்\nசென்னையில் எந்தெந்த மருத்துவமனைகளில் எத்தனை ஆக்ஸிஜன் படுக்கைகள் காலி.. விவரம் இதோ\nசாட்டையை சுழற்றும் சென்னை மாநகராட்சி.. வீட்டு தனிமையில் உள்ளவர்கள் வெளியே வந்தால் ரூ.2000 அபராதம்\nஒரு மாத சம்பளம் ரூ.1.9 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய அன்புமணி\nபல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்தும் முறை... தமிழக அரசு வெளியிட்ட ஏழு விஷயங்கள்\nதமிழக பாஜக தலைவர் எல். முருகன் மகனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..\nகுட் நியூஸ்.. புதிய அரிசி ரேஷன்கார்டு வைத்துள்ளோருக்கும் ரூ.2000 நிதியுதவி- தமிழக அரசு அறிவிப்பு\nபொது நிவாரண நிதிக்கு ரூ.69 கோடி நன்கொடை.. ரூ.50 கோடியை முதற்கட்டமாக செலவிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncovid 19 india tamilnadu கோவிட் 19 இந்தியா தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2748893", "date_download": "2021-05-18T23:47:14Z", "digest": "sha1:QELTM34ZMBPQ7HKEZQXC6E7WEGQBD4KA", "length": 17380, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "காஞ்சி கலெக்டர் ஆய்வு | சென்னை செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nமீனவர்களின் குடும்பத்திற்கு நிதி மே 19,2021\nபுதுப்பொலிவு பெறுகிறது அறநிலையத்துறை மே 19,2021\nஊரடங்கை கடுமையாக்க ராமதாஸ் வலியுறுத்தல் மே 19,2021\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய முதல்வர் உத்தரவு மே 19,2021\nஇதே நாளில் அன்று மே 19,2021\nகுன்றத்துார் - குன்றத்துாரில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட, குன்றத்துார் பேரூராட்சி மற்றும் அதனை ஒட்டியுள்ள ஊராட்சிகளில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளை, காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பு அதிகாரி சுப்ரமணியன் ஆகியோர், நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர். குன்றத்துார், பரணிபுத்துார் பகுதிகளை பார்வையிட்டு, தேவையான ஆலோசனைகளை வழங்கினர். கலெக்டர் மகேஸ்வரி கூறியதாவது:பொதுமக்கள் ஒவ்வொருவரும், முக கவசம் அணிய வேண்டும் என்பதை, வேண்டுகோளாக வைக்கிறோம். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 15 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. மக்கள் அனைவரும், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒரு வாரத்தில் மட்டும், முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து, 5 லட்சத்து, 67 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. 'பெண் பயணியரை கனிவுடன் நடத்துங்கள்\n2. 'இ - பதிவு தேவையில்லை'\n3. கொரோனா 3ம் அலையை தடுக்க தயாராக இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்\n4. ரயில்வே மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்\n5. வீட்டு தனிமையில் இருப்போருக்கு மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\n1. விபத்தில் சிக்கி கார் எரிந்தது\n2. 'டிரான்ஸ்பார்மர்' மீது கார் மோதி விபத்து\n3. மனநல காப்பகத்தில் 78 பேருக்கு கொரோனா\n4. சில வரி செய்திகள்\n5. புறநோயாளிகள் சேவை நிறுத்தம் மருந்துகள் கிடைப்பதில் சிக்கல்\n» சென���னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதி���ு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/search/label/vaazhaippoo%20uses%20in%20tamil", "date_download": "2021-05-18T23:33:43Z", "digest": "sha1:U3AYUZ3ZGAIHSQ3B4BK43BEDBGQEBNWK", "length": 2720, "nlines": 52, "source_domain": "www.exprestamil.com", "title": "Expres Tamil: vaazhaippoo uses in tamil", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nஉணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nசர்க்கரை வியாதியை தீர்த்து வைக்கும் சுக்கிர பகவான்\nவாழ்க்கையில் முன்னேற உதவும் வாஸ்து சாஸ்திர குறிப்புகள்\nவாழைப்பூவின் நன்மைகள் வாழைப்பூ என்பது வாழை மரத்தில் உருவாகும் பூவை குறிக்கும். இதனை வாழை மொட்டு என்றும் அழைப்பார்கள். பூ வகையை சார்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37343/", "date_download": "2021-05-18T23:56:42Z", "digest": "sha1:EMDWM3MVV4RSE5JAL2Y2Z52EC5C4JYE7", "length": 22953, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதுமைப்பித்தன், பிரமிள்,தஸ்தயேவ்ஸ்கி-கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇதை கேட்பதற்க்கு தயக்கமாக இருக்கிறது. இருந்தாலும் கேட்கிறேன்.\nநான்காம்தர பாலியல் கதை புத்தகங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இணையம் பரவலாக கிடைப்பதற்க்கு முன் பிரபலமாக இருந்தவை. (சரோஜாதேவி போன்றவை)\nநவீன தமிழிலக்கியத்தின் மேதைகளான புதுமைபித்தன் மற்றும் பிரமிள் போன்றவர்கள் இவ்வகையான நான்காம்தர ஃபோர்னோகிராபி புத்தங்களை வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் என கேள்வி பட்டிருக்கிறேன். இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மாபெரும் கலைஞர்களான அவர்கள் இந்த வகையான பாலியல் எழுத்துக்களில் எதை தேடியிருப்பார்கள் மானுட வாழ்வின் தரிசனங்களை சொற்க்களில் வடிக்கும் அம்மேதைகளின் எந்த தேவையை அந்த மாதிரியான பாலியல் எழுத்துக்கள் நிறைவேற்றியிருக்கும்\nநான் கேட்பது தவறில்லையெனில் விளக்கவும்.\nநீங்கள் எழுத்தாளனை சாமியார் என நினைத்துக்கொண்டுவிட்டீர்களோ என ஐயமாக இருக்கிறது. எழுத்தாளன் மனித இயல்பின் உன்னதங்களாலும் நேர்த்திகளாலும் மட்டும் உருவானவனாக இருக்கமுடியாது. அப்படி இருந்தால் அவன் எழுத்தும் தட்டையாகவே இருக்கும்.\nஇந்த வாழ்க்கை கறுப்புவெளுப்புகள் ஊடும்பாவுமாக ஓடி நெய்யப்பட்டிருக்கிறது. அவற்றை முழுமையாக அறியக்கூடியவன் மட்டுமே இலக்கியத்தை உருவாக்கமுடியும். சொல்லப்போனால் காமகுரோதமோகங்களை நன்றாக அறிந்து எழுதத்தெரிந்தவனே நல்ல எழுத்தாளன். இன்று மட்டும் அல்ல, என்றும். மாபெரும் செவ்வியல் கவிஞர்கள் உட்பட அப்படித்தான்.\nஆகவே எழுத்தாளனுக்கு வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் ஈடுபாடிருக்கும். எல்லாவிஷயங்களையும் அறியவும் உணர்வுரீதியாக பின்தொடரவும் அவன் முயல்வான். தன்னுடைய இச்சைகளாலும் அச்சங்களாலும் அடித்துச்செல்லப்படும் பேரிலக்கியவாதிகள் உலகம் முழுக்க உள்ளனர். அவற்றை விலகி நின்று கவனிக்கும் பேரிலக்கியவாதிகளும் உள்ளனர்.\nஎழுத்தாளர்களை ஒருபோதும் ஒழுக்க மதிப்பீடுகளைக்கொண்டு முழுமையாக புரிந்துகொள்ளமுடியாது.\nசில ஆண்டுகளாக வரி வரியாக தாஸ்தாயெவ்ஸ்கியின் “இடியட்” (மூடன்) படித்து வருகிறேன். சில நூறு பக்கங்களைப்படித்து ஒரு இடைவெளி விட்டு மீண்டும் முதலில் இருந்து படித்தால் ஒரு புதிய நாவலை வாசிப்பது போல் தோன்றுகிறது. முன் படித்த போது ஏற்பட்ட மன எழுச்சி இப்போது வேறு இடங்களில் ஏற்படுகிறது. மிஷ்கினின் பாத்திரம் குறித்த பரவசம் இப்போது வேறு பல பாத்திரங்களின் மீது ஏற்படுகிறது. ஹிப்போலைட்டின் குமுறல் மற்றும் அது மிஷ்கின் மற்றும் சுற்றி உள்ளவர்களின் எதிர்வினயுடன் படிக்கும்போது இது ஒரு கதையைப்படிக்கும் உணர்வை மறக்கடித்து ஒரு பெரிய சமுதாய உரையாடல் போல தோன்றியது. கம்யூனிஸத்தின் ஒற்றைபடையான முழக்கத்திற்கும் மனிதாபிமான நோக்கிற்கும் ஒரு உரையாடல் ஏற்படுத்தி என் சிந்தனையை விரிவாக்கம் செய்யும் ஒரு உள்மாற்றம் புரியும் எழுத்து வித்தையாக எனக்குத்தோன்றியது. கதையின் ஆரம்பத்தில் இருந்தே, கில்லடினில் இருந்து மனிதாபிமானத்தைக்காப்பாற்ற மிஷ்கினும் தாஸ்தாயெவ்ஸ்கியும் பெரும்பிரயத்தனம் செய்கின்றார்கள். நான் படித்துக்கொண்டிருக்கும் பக்கம் வரை, மிஷ்கின் வன்முறையை ஒரு முறை கூட ஆமோதிக்காமலே தன் பிரச்சினைகளை எதிர் கொள்கிறான்.இப்படி ஒரு நாயகன் 19ஆம் நூற்றாண்டின் கதைகளில் இருப்பது எனக்கு பெரும் ஆச்சர்யம் அளிக்கிறது. மிஷ்கின் மூலமாக தாஸ்தயெவ்ஸ்கி அறிவுறுத்தும் பேச்சுவார்த்தை வழிமுறை லெனினியர்களால் ஒரு கொடுமையான அக்டோபரில் நிராகரிக்கப்பட்டதன் விளைவே ஸ்டாலினின் கொடுங்கோன்மைக்கு வித்திட்டது என்று தோன்றுகிறது.\nமிஷ்கின் ரோகோஜின்னை தன் சகோதரனாக மாற்றும் அந்த அத்தியாயமும் கானியா மிஷ்கினின் நண்பனாக மாறும் கருத்தாக்கமும் காந்திய வன்முறை தவிர்க்கும் நோக்கின் முன்னோடியோ என்று எண்ணும்படி அகிம்ஸையை முன்னிறுத்துகின்றது. இதைப்பற்றி நீங்கள் ஏதேனும் எழுதி இருக்கிறீர்களா படிக்க மிகவும் ஆசையாய் உள்ளது.\nஏற்கனவே பெரும்பாலான விமர்சகர்களால் சொல்லப்பட்டுவிட்டதுதான். தஸ்தயேவ்ஸ்கி நவீனச்சூழலில் ஒரு கிறிஸ்துவை கற்பனைசெய்கிறார். அவர்தான் மிஷ்கின். பாவங்கள் தொடமுடியாத அளவுக்கு எளிமையானவன் அவன். ஆகவேதான் அவனை அசடன் என்று சொல்கிறார். அவரது நோக்கில் கிறிஸ்துவும் அப்படித்தான்\nமிஷ்கின் நாவலில் சொல்வதும் செய்வதும் கிறிஸ்துசொன்னவற்றின் செய்தவற்றின் நவீன வடிவங்களைத்தான்.\nஇஸ்லாமிய வெறுப்பு – கடிதங்கள்\nஅதிமதுரம் தின்ற யானை -அழகுநிலா\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 2\nவிஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013\nபௌத்த காவியங்கள், செயலூக்கம்- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/08/blog-post_12.html", "date_download": "2021-05-18T22:39:25Z", "digest": "sha1:P4DBZ56NFA4KBIQAODXUEJRKGUVN5WX3", "length": 17463, "nlines": 206, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: எழுத்து - கதை - கோபிகிருஷ்ணன்", "raw_content": "\nஎழுத்து - கதை - கோபிகிருஷ்ணன்\nசிறுவயதில் இருந்து வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அனைவருமே, கதைகளில் இருந்துதான் அந்த ஆர்வத்தை ஆரம்பித்து இருப்பார்கள். என்னுடையதும் அப்படித்தான். சிறுவர்மலர், அம்புலிமாமா, காமிக்ஸ் என்று தொடங்கி ராஜேஷ்குமார், சுபா, சுஜாதா என்று போனது. ஆனால், பிறகு கதை படிப்பதில் ஆர்வம் குறைந்தது. கதை படிப்பது பொழுது போக்க மட்டும் தான் என்ற எண்ணம் இதற்கு ஒரு காரணம். பொழுது போக்குவதற்கு படித்தாலும், ஏதாவது தெரியாதது தெரிந்து கொள்ளலாம் என்று அரசியல் வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்களை ஆர்வத்துடன் வாசித்து கொண்டிருந்தேன்.\nஉண்மையில் கதைகள் மூலம் நாம் நிறைய மறைமுகமாக கற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து ஒரு எழுத்தாளரின் கதைகளை படிப்பதின் மூலம், அந்த எழுத்தாளரை சுற்றி இருந்த உலகத்தை, எழுதியவரின் கண்களால் நாம் காணலாம். அவரின் உள்ளே நுழைந்து அவருடைய எண்ணவோட்டத்தில் நாமும் நீந்தலாம். தொடர் வாசிப்பைப் பொறுத்து, அவராகக் கூட வாசகன் மாறலாம்.\nஎன்னத்தான் கதைக்கென்று கரு, கதாபாத்திரம், முடிவென்று இருந்தாலும், கதை நடக்கும் சூழல், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் பதிவாக இருக்கும். காலச்சூழலை தலைமுறைகளுக்கிடையே பகிர்ந்து கொள்வதில் முக்கிய பங்கு வகி���்கிறது கதைகள். ஒருவகை சமூக கல்வெட்டுக்கள் இவை. பக்தியே, மனிதனுக்கு கதைகள் மூலம் புகுத்தப்படுவது தானே\nகதைகள் எழுதுவதும், கதைகள் வாசிப்பதும் ஒரு தனிமனிதனின் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டது அல்ல. சமூகரீதியாக தொடர்புள்ளது. கதைகளில் தான், இடங்களைப் பற்றி, மனிதர்களைப் பற்றி, வழக்கங்களைப் பற்றிய குறிப்புகளுடன் எழுத்தோடு எழுத்தாக உணர்வுகளும் பின்னப்பட்டிருக்கிறது.\n எழுதுபவன் எல்லோரும் எழுத்தாளன் என்று எண்ணிக் கொண்டிருந்தால், அது எழுத்தாளர்களுக்கு நாம் செய்யும் அவமரியாதையாகத்தான் இருக்கும்.\nஎழுத்தாளன், எழுதியதை விட அதிகம் வாசித்தவனாக இருப்பான்.\nஎழுத்தில் எந்த சமரசத்தை செய்து கொள்ளாதவனாக இருப்பான்.\nஎதிர்பார்ப்பு, எழுத்து சார்ந்தே இருக்கும்.\nபேனா மையில் நேர்மை கலந்திருக்கும்.\nபதிவுலகத்தில் இன்னும் ஆர்வம் நீர்த்துவிடாமல் இருப்பதற்கு, தெரியாதவற்றை கற்றுக்கொடுக்கும் அமுதசுரபியாக வலையுலகம் தொடர்ந்து இருப்பதே காரணம். கோபிகிருஷ்ணன் என்றொரு முக்கியமான, அதிகம் கண்டுக்கொள்ளப்படாத எழுத்தாளரை தெரிந்து கொண்டதே ஜயோவ்ராம் சுந்தர் மற்றும் சிவராமன் பதிவுகளால் தான். இருவருக்கும் நன்றி.\nடேபிள் டென்னிஸ், தூயோன், இடாகினிப் பேய்களும்... - இந்த மூன்று புத்தகங்களையும் வாசித்ததில் நான் உணர்ந்தவை மேலுள்ளவை. இதில் நான் செய்த தவறு, கோபிகிருஷ்ணனை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல், டேபிள் டென்னிஸ் வாசிக்க துவங்கியது. முழுவதும் முடித்தபிறகும், என்னுள் எதுவும் ஏறவில்லை. என் வாசிப்பு நிலை உணர மட்டுமே உதவியது.\nஇவையெல்லாம் பெயருக்குத்தான் கதைப்புத்தகங்கள். உண்மையில், இவை கோபிகிருஷ்ணனின் வாழ்க்கைப்பதிவுகள்.\nகதை எழுதுவதற்கான ஆர்வத்தை மற்றவர்களிடம் தூண்டுவதற்கும், அதை மேம்படுத்த முயற்சி எடுப்பதற்கும், தெரியாத எழுத்தாளர்களை பற்றிய அறிமுகம் கொடுப்பதற்கும் (அட்லீஸ்ட் என் போன்றவர்களுக்கு), சிவராமன், சுந்தர் ஆகியோருக்கு மீண்டும் என் நன்றிகள்.\nவகை கதை, சமூகம், புத்தகம்\nகோபிகிருஷ்ணனின் கதைகளை நானும் படிக்க வேண்டும் என்று நீண்ட நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் இன்னும் ஆரம்பிக்கவில்லை....\nநீங்கள் என் ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளீர்கள்...நிச்சயமாக சுந்தர், சிவராமன் போன்றோரது பணி பாராட்டப்பட ���ேண்டியதே...\nநீங்கள் ர.சு. நல்லபெருமாளின் நாவல்களை வாசித்திருக்கிறீர்களா, நான் நீண்ட நாளாக அவரைப் பற்றி பதிவு போட நினைத்துகொண்டிருக்கிறேன், சீக்கிரம் போட்டுவிடுவேன் என்று நினைக்கிறேன்....\nகதைகளைப் பற்றி நீங்கள் சொன்னது அக்மார்க் உண்மை...\n//நீங்கள் ர.சு. நல்லபெருமாளின் நாவல்களை வாசித்திருக்கிறீர்களா//\nபஷீர் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி, ராம்ஜி\nநல்ல பெருமாள் அவர்களின் கல்லுக்குள் ஈரம் மற்றும் போராட்டங்கள், ஆகிய இரு முக்கிய நாவல்களும் மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியவை மட்டுமல்ல, பலரது பாராட்டுகளையும் பெற்றவை...\nஇப்போது மகாபாரதத்தில் நிர்வாகப் பாடங்கள் என்கிற தொடர் பதிவு போட்டுக் கொண்டிருக்கின்றேன், அது அனேகமா இந்த வாரத்தில் முடிந்து விடும், அநேகமாக அடுத்த வாரம் நல்லபெருமாளைப் பற்றிய பதிவை போட்டுவிடுவேன்...\nகண்டிப்பாக நானே வந்து படிப்பேன். நல்லபெருமாள் பற்றி அறிய ஆவலுடன் இருக்கிறேன்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபெங்களூர் - சாப்ட்வேர் இன்ஜினியர்களின் தற்கொலைகள்\nலேப்டாப் விஜயகாந்த் கொடுத்த பேனர்\nசன் டிவியின் இரண்டு 'நினைத்தாலே இனிக்கும்'\nஆதவன் - இருக்கும் கூட்டத்தில் இன்னுமொருவன்\nநாட்டு சரக்கு - சல்மானின் மத நல்லிணக்கம்\nகந்த கந்த கந்த கந்தல்சாமி\nபில்கேட்ஸுக்கு கந்தசாமியின் பிங்கிலிப்பா பிலாப்பி\nநாட்டு சரக்கு - சேரனால்தான் முடியுமாமே\nஇயக்குனர் பாக்யராஜின் காதல் வைபோகமே\nபன்றி காய்ச்சலும் இன்ன பிற சங்கதிகளும்\nஎழுத்து - கதை - கோபிகிருஷ்ணன்\nகன்னட அமைப்புகளை நோக்கி ஒரு கர்நாடக தமிழரின் குரல்\nஜெய் ஹோ - ஆஸ்கருக்கு தகுதியானதா\nதிருவள்ளுவர் சிலை - எவ்ளோ கெஞ்ச வேண்டி இருக்குது\nநாட்டு சரக்கு - பெயர் மாற்றும் அழகிரி\nதமிழனைப் புரிந்து கொண்ட கோனிகா\nஏதோ மோகம்... ஏதோ தாகம்...\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்ப���ர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/04/blog-post_07.html", "date_download": "2021-05-18T23:50:13Z", "digest": "sha1:LTVE2S36ZHIBY54R6DWDQ3F42AEWWT5F", "length": 6526, "nlines": 164, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: பெங்களூரில் கிரேஸி மோகன்", "raw_content": "\nவருகிற மே மாதம், 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் கிரேஸி மோகனின் இரு நாடகங்கள் நடைபெற இருக்கிறது.\nமதியம் மூணு மணிக்கு ஜூராசிக் பேபிவும், இரவு ஏழு மணிக்கு சாக்லேட் கிருஷ்ணாவும்.\nமற்ற தகவல்களுக்கும், டிக்கெட் புக் செய்யவும், மேலே உள்ள லிங்க்களை க்ளிக் செய்யவும்.\nநான் போன வருஷம், எஸ்.வி.சேகர் நாடகம் பார்த்த அனுபவம் இங்கே.\nதேங்க்ஸ்’க்கு நன்றி தல :-)\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nசென்னை சூப்பர் கிங்ஸ் - வெற்றி ரகசியம்\nகாய்கறியும் அழகு... காப்பியும் அழகு...\nஇந்திய பணக்காரர்களின் பர்ஸை திறப்பது எப்படி\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-05-19T00:10:33Z", "digest": "sha1:YBDRVZI7CATWHR7IWWYLF66WZVWGOXBN", "length": 5897, "nlines": 81, "source_domain": "dheivegam.com", "title": "குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம்\nTag: குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம்\n192 நாட்களில் கருத்தரிப்பு உண்டாக இந்த 1 பரிகாரத்தை இந்த தெய்வத்திற்கு செய்து பாருங்கள்....\nஅம்மா என்று அழைக்க ஒரு பிள்ளை இல்லையே என்கிற ஏக்கம் ஒரு சில பெண்களுக்கு இருந்து வருகிறது. அதுவும் இந்த காலகட்டத்தில் நிறைய பேருக்கு குழந்தை பிறப்பு தாமதமாவது ஒரு குறைபாடாகவே சமூகத்தில்...\nஉங்களின் ராகு – கேது தோஷங்கள் நீங்க துதிக்க வேண்டிய மந்திரம் இதோ\nஉலகில் தோன்றியுள்ள உயிர்கள் அனைத்துமே சமமானவை தான். இதில் எறும்பின் உயிருக்கு ஒரு தனி மதிப்பும், யானையின் உயிருக்கு ஒரு தனி மதிப்பும் கிடையாது. இத்தகைய உயிர்கள் அனைத்தையும் தெய்வத்தின் வடிவாக போற்றி...\nகுழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க பரிகாரம்\nஆணும் பெண்ணும் இணைந்து மேற்கொள்ளும் இல்லற வாழ்வில், அவர்களுக்கு குழந்தை பிறந்த பிறகே அவர்களின் திருமண வாழ்வு முழுமையடைகிறது. இன்றைய நாட்களில் திருமணமான பல தம்பதிகளுக்கு குழந்தை பிறக்காத நிலை ஏற்படுகிறது. பல...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000000476_/", "date_download": "2021-05-19T00:36:24Z", "digest": "sha1:6NCRO4EFLYFOA7Z3CX37Z6MN57CLY3Z6", "length": 5372, "nlines": 112, "source_domain": "dialforbooks.in", "title": "இரவுக் காட்சி – Dial for Books", "raw_content": "\nHome / சிறுகதைகள் / இரவுக் காட்சி\nவாழ்வு குறித்த சுதந்திரமான பார்வையுடன் இலக்கியப் பரப்பில் கவனம் பெற்றிருக்கும் கே.என்.செந்தில் கடந்த காலத்துடனான உறவை முறித்துக்கொள்ளும் எத்தனிப்புகள் கொண்டவர். அவரது படைப்புமொழி வாழ்வுக்குக் கடந்த காலம் வழங்கியுள்ள அர்த்தங்களை நம்ப மறுப்பது. கடந்த காலம் சுமத்தியுள்ள சுய பெருமிதங்களிலிருந்து இழிவுகளிலிருந்தும் விடுபட மிக இயல்பாக அவருக்கு முடிந்திருக்கிறது. வாழ்வின் மையங்களிலிருந்து விலகி நின்று அவற்றை விமர்சனங்களுக்குள்ளாக்குவதை, விளிம்பு, மையம் எனக் கட்டமைக்கப்பட்ட எதிர்வுகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் கலையாக்க முற்படும் செந்தில் புத்தாயிரமாண்டின் முதல் தலைமுறையைச் சேர்ந்த இளம் சிறுகதையாளர்களில் முக்கியமானவர் எனத் தயக்கமின்றிச் சொல்லலாம். எழுத்தாளனாக இருப்பது என்றால் என்ன என்பதைக் குறித்து செந்தில் கொண்டிருக்கும் தெளிவு அவரது எழுத்துக்களுக்குள்ள கூடுதல் பலம். தன் கதைமாந்தர்கள் கொண்டுள்ள பதற்றத்தை வாகர்கள் மேல் சுமத்த அவர் ஒருபோதும் முற்படுவதில்லை. அவரது கதைகளில் கலை அமைதி கூடியிருப்பதற்கு இது முக்கியக் காரணம்.\nஒலிப்புத்தகம்: சா. கந்தசாமி சிறுகதைகள்\nவடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gmbat1649.blogspot.com/2021/01/blog-post_5.html", "date_download": "2021-05-19T00:14:28Z", "digest": "sha1:EVBPWR5MNCPAIUH6UDKQHH75ADZLAPN5", "length": 12187, "nlines": 262, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: எங்கிட்ட மோதாதே", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\n1959ம் வருடம் பயிற்சி முடிந்து பெங்களு ர்வந்திருந்த சமயம் ஒரு ஹோட்டலில்மூவரில் ஒருவனாக தங்கி யிருந்தசமயம் ரூம் மேட்சில் ஒருவருக்கு ஹோட்டலில் பணம் கட்ட முடியாமல் சில நாள் அவகாசம் கேட்டிருந்தார் அந்த இடைவெளியில் அவருக்கு சொந்தமான பெட்டி போன்ற சில பொருட்களை என்பொறுப்பில் விட்டுச்சென்றார் இந்த சமயம் அவர்து உடைமைகளை கான் ஃபிஸ்டிகேட்செய்ய ஹோட்டல் உரிமையாளர் என்னிடம் இருந்தநண்பனின் பொருட்களை கேட்டார் நான் கொடுக்க மறுத்தேன்அதன் பின் அவர் எனக்கு வென்னீர் தரவோ குடிக்க தண்ணீர் தரவோ மறுத்தார் நான் அருகே இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் அங்கிருந்த இன்ஸ்பெக்டர் இரு காவலர்களை அனுப்பி ஹோட்டல் உரிமையாள்ரை வரவழைத்தார் எனக்கு நீர் கொடுக்காவிட்டால் அவருக்கு லாக் அப்பில் நீர் கொடுக்க போவ்தாக எச்சரித்தார் ஹோட்டல் உரிமையாளர் தவறை திருத்துவதாக ஒப்புக்கொண்டார்அந்தக்காலத்தில் உடனே நீதிவழங்கும் காவலர்கள் இருந்தனர்\nஎன்னிடம் ஒரு சைக்கிள் இருந்தது வேலைக்கு போகவர உபயோகிப்பேன்அப்பொழுதெல்லாம் இரவில் சைக்கிளில் பயண்க்கும்போது அதில் விளக்கு பொறுத்தப்பட்டு அது எரிய வேண்டும் என்சைக்கிளில் டைனமோ இல்லை அதற்குபதில்கெரொசின் விளக்குதான் இருந்தது ஒரு நாள் பணிக்கு சென்று வரும்போது செகண்ட் ஷிஃப்ட் 11மணி வரை விளக்குஅணைந்திருந்தது காவல்காரரிடம் மாட்டினேன் அவர் பார்க்கும்வரை விளக்கு எரிந்து கொண்டிருந்தது என்று வாதாடினேன் ஒரு கட்டத்துக்குமேல் பொறுமை இழந்து அவர் கையை விளக்கின் மேல்அவர் கையை அழுத்தினேன்பாவம் கை சுட்டு விட்டது அவர் கோபம் அதிகரித்தது ஸ்டேஷ்னுக்கு கூட்டிச் சென்றார் அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம்நடந்ததைக் கூறினேன் காவலர்கை சுட்டதையும் காண்பித்தேன் எல்லவற்றையும் ம் கவனித்த இன்ஸ்பெக்டர் சிரித்து கொண்டே என்னை போகச் சொன்னார்விட்டு விட்டார்\nLabels: காவல் நிலைய அனுபவங்கl\nஅந்தக் காலத்தில் பல நல்ல காவலர்கள். இந்தக் காலத்திலும் சில ந���்லவர்கள் உண்டு\nஇரண்டுமே துணிச்சலான நடவடிக்கைகள். நான் 'அவர்களிடம்' வம்பே வைத்துக் கொள்வதில்லை\nஇளங்கன்று பயமறியாதுவம்பென்ன வம்பு செய்தேன்\nசின்ன வயசில் உங்கள் முகம் குழந்தை முகமாக இருந்திருக்கும். மீசை இருந்திருக்காது. அதனால் தான் காவலர்களும் பரிவுடன் விட்டு விட்டனர். இல்லாவிட்டால் வாதி பிரதிவாதி ஆகும் கதை தான். எனக்கும் இது போன்று அனுபவம் உண்டு. முக்கியமாக சைக்கிளில் டபிள்ஸ் செல்லும்போது.\nஅந்தநாள் நினைவுகள் அழகு.. இருப்பினும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபின், அந்தக் ஹோட்டலில் கிடைக்கும் தண்ணியையோ உணவையோ எப்படிச் சாப்பிட்டீங்கள் நம்பி\nஅந்த ஹோட்டலில் இருந்து மாறி விட்டேன்\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு\nஎன் பதிவுகளீல் இருந்து சுட்டது\nதமிழ் மொழி பற்றிய சில கருத்துகள்\nநானும் ஒரு மயில் கவிதை எழுதுகிறேன்\nபகவத் கீதை சில எண்ணப் பகிர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2019/09/blog-post_7.html", "date_download": "2021-05-18T23:05:04Z", "digest": "sha1:CHWD76ZRXX355VSEG3JIH2WC3HLWRPMY", "length": 7509, "nlines": 55, "source_domain": "news.eelam5.com", "title": "தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தலை யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » Important News » தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தலை யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.\nதியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தலை யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.\nதியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தலை யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.\nதியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அனைத்தும் யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் மாத்திரமே இடம்பெறும் என மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.\nஅதன்படி ஆரம்ப நாள் நிகழ்வு எதிர்வரும் 15.09.2019 அன்று தியாகதீபம் திலீபன் உண்ணாவிரத்ததை ஆரம்பித்த நேரமான காலை 9.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் இடம்பெறும்.\nஅஞ்சலி செலுத்தவரும் சகலரும் குறித்த நேரத்திற்கு அரை மணித்தியாலங்களுக்கு முன்பாக 9.00 மணிளயவில் நினைவுத் தூபிக்கு முன்னால் ஒன்று கூட வேண்டும். நிகழ்வின் நினைவுச் சுடரினை ஏற்றும் மாவீரர்களின் பெற்றோரை மாநகரசபை தேர்வு செய்துள்ளது.\nநினைவுச்சுடரை தொடர்ந்து ஏனையோர் தமது அஞ்சலிகளை செலுத்தலாம் என்றும் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.\nதியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபியை புனரமைப்புச் செய்துவிட்டு நிகழ்வை பொறுப்பேற்று நடத்தியிருந்தால் உண்மையான உணர்வாக இருந்திருக்கும்.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nயாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி- தி.திபாகரன்\n1950களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை கருத்தில் கொண்டு தமிழ்கல்விமான்கள் 1952ல் ஆனி 14ஆம...\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம். என வலிந்து கா...\nதிருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள்.\nநிழல் அரசின் மிக முக்கியமான பொறுப்புக்களை வகித்த ரூபனை பாராளுமன்றத்துக்கு அனுப்பி திருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-19T00:57:27Z", "digest": "sha1:RNBVCHXZG3HYNH2CH37S6GXB7S6JLOAP", "length": 5113, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிராமத் திரைப்படம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிராமத் திரைப்படங்கள் எனப்படுவது திரைப்பட வகையாகும். கிராமம் அதனைச் சார்ந்த பகுதிகளில் வரும் திரைக்கதை அமைப்புகள் கிராமத்திய இசை, பண்பாடு, பேச்சு, நடைகள் போன்றவற்றினால் பின்னப்பட்ட கதாபாத்திரங்��ள் மற்றும் கலைப்படங்களின் சிறிய அளவிலான தாக்கங்கள் இவ்வாறான பல வடிவங்களினையும் பெற்று திரையிடப்படும் திரைப்படங்கள் கிராமப்படம் எனலாம்.\n2 பிரபல கிராமத் திரைப்படங்கள்\n3 கிராமத் தொலைக்காட்சி தொடர்கள்\nசரவணன் மீனாட்சி (பகுதி 3)[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2020, 17:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/16-political-parties-boycotting-president-s-address-gulam-nabi-azad-410260.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-18T23:05:17Z", "digest": "sha1:AJVLXYFFFPSSMWZYIESBTXZ25LWA365M", "length": 18332, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று நாடாளுமன்றம் கூடுகிறது.. ஜனாதிபதி உரை புறக்கணிப்பு.. திமுக, காங். உட்பட 16 கட்சிகள் அதிரடி! | 16 political parties boycotting President's Address: Gulam Nabi Azad - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கட்டுரைகள் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின்\nஇந்த மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரியில்.. கொரோனா 2ஆம் அலை உச்சத்தை தொடும்.. வல்லுநர்கள் அறிக்கை\nஇந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% மக்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்\nஇந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்\nபிரதமரின் பிம்பத்தைக் கெடுக்க 'கொரோனா டூல்கிட்'.. பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு... காங்கிரஸ் மறுப்பு\nகொரோனாவால் பெற்றோரை இழந்த.. குழந்தைகளின் முழு கல்வி செலவையும் அரசே ஏற்கும்.. அரவிந்த் கெஜ்ரிவால்\nபரிசோதனைகள்& தடுப்பூசி பணிகள் குறைவதால்.. விரைவில் கொரோனா 3ஆம் அலை ஏற்படலாம்.. வல்லுநர்கள் வார்னிங்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபுயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nஇந்த மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரியில்.. கொரோனா 2ஆம் அலை உச்சத்தை தொடும்.. வல்லுநர்கள் அறிக்கை\nஇந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% மக்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்\nCyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்\nMovies கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை\nAutomobiles தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்\nSports ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே\nFinance உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nLifestyle ஆணுறுப்பு சிறியதாக இருக்கும் ஆண்கள் ஆணுறுப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள் என்ன தெரியுமா\nEducation ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று நாடாளுமன்றம் கூடுகிறது.. ஜனாதிபதி உரை புறக்கணிப்பு.. திமுக, காங். உட்பட 16 கட்சிகள் அதிரடி\nடெல்லி: 3 விவசாய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றும்போது அதை, திமுக, காங்கிரஸ் உட்பட 16 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று 29ம் தேதி வெள்ளிக்கிழமை துவங்குகிறது. பிப்ரவரி 1ம் தேதி இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன்பாக முறைப்படி இந்த கூட்டம் தொடங்கும்.\nஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவது மரபு. இதன்படி காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். ஆனால் இந்த உரையை காங்கிரஸ் உட்பட 16 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.\nபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மூன்று விவசாய சட்டங்களை எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் இல்லாமல் தாங்களாகவே ஆளும் அரசு நிறைவேற்றிக் கொண்டது. இதற்கு கண்டனத்தை பதிவு செய்யும் வகையில், நாங்கள் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க உள்ளோம், என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.\n72-வது குடியரசு தினம்:டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றினார்- கண்கவர் அணிவகுப்பு\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, மக்கள் குடியரசு கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், கேரளா காங்கிரஸ் மற்றும் அனைத்திந்திய ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் குடியரசு தலைவர் உரையை புறக்கணிக்க உள்ள கட்சிகளாகும்.\n''கொரோனாவில் இருந்து கிராமங்களை காப்பாற்றணும்''.. கலெக்டர்களுக்கு, பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nசிங்கப்பூரில் திரிபு வைரஸ்.. குழந்தைகளுக்கு ஆபத்து .. விமானத்தை நிப்பாட்டுங்க.. கெஜ்ரிவால் கோரிக்கை\n'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்துக்காக.. இடிக்கப்படவுள்ள புராதன சின்ன கட்டிடங்கள்.. அறிஞர்கள் எதிர்ப்பு\nகொரோனாவுக்கு ஒரே நாளில் நாடு முழுவதும் 50 மருத்துவர்கள் மரணம்- இந்திய மருத்துவ சங்கம்\nஇந்தியாவில் இனி கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை தேவை இல்லை- மத்திய அரசு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.6 லட்சமாக குறைவு- ஒருநாள் உயிரிழப்பு 4,340 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவுக்கு குவியும் மருத்துவ உதவிகள்.. ரெம்டெசிவிர், ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பிய உலக நாடுகள்\nசெம ஷாக்.. இந்தாண்டு ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளில்.. 93% கடைசி 3 மாதங்களில் ஏற்பட்டவை\nTauktae குஜராத் சவுராஷ்டிராவில் கரையை கடந்த டவ் தே புயல்\nசற்றுநேரத்தில் கரையை கடக்கும் டவ்தே புயல்.. மகாராஷ்டிரா,குஜராத் மாநிலங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை\nவேலை செய்யாத வென்டிலேட்டர்களும்... பிரமதர் மோடியும் கிட்டதட்ட ஒன்றுதான்... ராகுல் காந்தி அட்டாக்\nகொரோனா வேக்சின் போட்டால் ரத்த கட்டு ஏற்படுமா.. மிக மிக குறைவுதானாம்.. மத்திய நிபுணர் குழு அறிக்��ை\nதென்மேற்கு பருவமழை முன்கூட்டியே கேரளாவில் தொடங்க வாய்ப்பு - இந்தியா வானிலை மையம் சொன்ன நல்ல செய்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngulam nabi azad president ramnath kovind குலாம் நபி ஆசாத் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kancheepuram/tamilisai-says-that-stalin-should-visit-athivaradhar-359129.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-18T23:12:22Z", "digest": "sha1:IE5IKOMXTQBNSGYNVUJE7OLW7OMHM4FG", "length": 16682, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அத்திவரதரை தரிசிக்க திமுக தலைவர் ஸ்டாலின் வந்தால் வரவேற்பீர்களா.. தமிழிசை கலகல பதில் | Tamilisai says that Stalin should visit Athivaradhar - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கட்டுரைகள் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின்\nதமிழகத்தில் 18+ அனைவருக்கும்..தடுப்பூசி பணிகளில் சில தினங்களில் தொடங்கும்..அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nகாமாட்சி அம்மனை தரிசிக்க வந்த சசிகலா.. திடீரென வந்த அமமுக வேட்பாளர்கள்.. தந்த பரிசு தான் ஹைலைட்\nகாஞ்சிபுரத்தில் ஷாக்.. ஒரே மருத்துவ கல்லூரி மாணவர்கள் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபஸ் நிலையத்தில் பையில் கிடந்த வெடிகுண்டு... திடீர் பரபரப்பு... காஞ்சிபுரத்தில் திக்.. திக்.. திக்\nமைத்துனரை கொடூரமாக கொன்ற சித்ரா.. 2வருசம் கழித்து செல்போனுக்கு 'அந்த' மெசேஜ்..மிரண்டுபோன காஞ்சிபுரம்\nகணவனுக்கு 3வது திருமணம்.. மீட்டுத் தரக்கோரி மாமியார் வீட்டில் மனைவி தர்ணா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் காஞ்சிபுரம் செய்தி\nபுயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nஇந்த மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரியில்.. கொரோனா 2ஆம் அலை உச்சத்தை தொடும்.. வல்லுநர்கள் அறிக்கை\nஇந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% மக்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்\nCyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் அனைவருக்கும் தடுப்��ூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்\nMovies கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை\nAutomobiles தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்\nSports ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே\nFinance உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nLifestyle ஆணுறுப்பு சிறியதாக இருக்கும் ஆண்கள் ஆணுறுப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள் என்ன தெரியுமா\nEducation ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅத்திவரதரை தரிசிக்க திமுக தலைவர் ஸ்டாலின் வந்தால் வரவேற்பீர்களா.. தமிழிசை கலகல பதில்\nகாஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க ஸ்டாலின் வருகை தந்தால் அவரை நிச்சயம் நான் வரவேற்பேன் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.\nகாஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கியது. அப்போது முக்கிய பிரமுகர்கள் விஐபி தரிசனத்தில் சென்று அருளாளர் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.\nகடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். இதை காண தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் காஞ்சிபுரம் வந்தார். ஏற்கெனவே சயனகோலத்தில் இருந்த வரதரை தரிசித்த இவர் 35-ஆம் நாள் வைபவமான இன்று நின்ற கோலத்தில் இருந்த பெருமாளையும் தரிசனம் செய்தார்.\nஅப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் கட்சிக் கொள்கை, கோட்பாடுகளில் மாறுபாடுகள் இருந்தாலும் திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் வந்து அத்திவரதரை தரிசனம் செய்ய வேண்டும்.\nஅவ்வாறு வந்தால் அவரை நிச்சயம் நான் வரவேற்பேன். அவரது குடும்பத்தினர், கட்சியைச் சேர்ந்தவர்கள் தற்போது ஒவ்வொருவராக வந்த வண்ணம் உள்ளனர். முன்பெல்லாம் யாருக்கும் தெரியாமல் கோயில்களுக்கு வருவர். ஆனால் இப்போது எந்தவித ஒளிவுமறைவின்றி அவர்கள் வருவதை நான் வ��வேற்கிறேன் என்றார்.\nஅத்திவரதர் சிலை இருக்கும் அனந்த சரஸ் குளத்தில் மீண்டும் மத்திய நீர் வளத்துறையினர் ஆய்வு\nகூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி.. சுயநலம் கொண்ட ‘தேர்தல் ஸ்டண்ட்’ - மு.க.ஸ்டாலின்\n45 லிட்டர் கொள்ளளவு காருக்கு 47 லிட்டர் பெட்ரோல் எப்படி நிரப்ப முடியும்.. பெட்ரோல் பங்கில் ஷாக்\nபெட்ரோலுடன் தண்ணீரை கலந்த பங்க் ஊழியர்கள் நடுவழியில் நின்ற வாகனங்கள்.. உரிமையாளர்கள் வாக்குவாதம்\nதுடித்துக் கொண்டிருக்கிறது பாஜக.. மோடியின் செயல் திட்டம் இதுதான்.. திருமாவளவன் பொளேர்\nசட்டசபை தேர்தலில் விஜய பிரபாகரன் போட்டியா.. சும்மாவே ஆடுவார்.. இதில் சலங்கை வேறயா\nசெப்டிக் டேங்கை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. ஸ்ரீபெரும்புதூரில் ஷாக்\nகுடிசை மாற்று வாரிய கட்டுமான பணியில் விபத்து... லிப்ட் அறுந்து விழுந்து என்ஜினியா் உயிரிழப்பு\nஉத்திரமேரூரில் சட்டென சரிந்த கல்குவாரி... நசுங்கி தொழிலாளர்கள் 2 பேர் பலி\n1300 ஆண்டுகள் பழமை.. வெண் கொற்றக் குடையுடன்.. காஞ்சிபுரம் அருகே பல்லவர் கால தேவி சிலை கண்டெடுப்பு\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்... திமுகவின் புதிய பிரச்சார முழக்கம்... 29-ம் தேதி முதல் சுற்றுப்பயணம்..\nவாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற பேரறிஞர் அண்ணா புகைப்படம்.. குளறுபடியால் அதிர்ச்சி\nஇவர் பெயர் தான் ராஜன்.. பெண்கள் குளிக்கும் போது.. இவர் செய்த வேலை இருக்கே.. பயங்கரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilisai athi varadar mk stalin தமிழிசை அத்திவரதர் முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/minnalai-pidithu/", "date_download": "2021-05-18T22:35:22Z", "digest": "sha1:MDYG4WYM53AVX6ARHMPZX7XNITT4M6CI", "length": 8466, "nlines": 171, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Minnalai Pidithu Song Lyrics from Shajahan Movie (Unni Menon)", "raw_content": "\nமின்னலை பிடித்து மின்னலை பிடித்து\nமேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து\nஇப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க\nமின்னலை பிடித்து மின்னலை பிடித்து\nமேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து\nஇப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க\nஅவளின் நாசிக்குள் நுழைந்த காற்று\nஉயிரைத் தடவி திரும்பும் போது\nமோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே\nஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து\nமார்பு கடந்து இறங்கும் பொழுது\nமுக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே\nமின்னலை பிடித்து மின்னலை பிடித்து\nமேகத்த���ல் துடைத்து பெண்ணென்று படைத்து\nநிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து\nபாலில் நனைத்து பாலில் நனைத்து\nஉலக மலர்கள் பறித்து பறித்து\nஇரண்டு பந்துகள் அமைத்து அமைத்து\nஅழகு என்பது ஆண்பாலா பெண்பாலா\nஎன்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்த்து\nஅழகு என்பது நிச்சயம் பெண் பாலடா\nஏஹே கவிதை என்பது மொழியின் வடிவம்\nஎன்றொரு கருத்தும் இன்று உடைந்தது\nகவிதை என்பது கன்னி வடிவமடா\nமின்னலை பிடித்து மின்னலை பிடித்து\nமேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து\nமின்மினி பிடித்து மின்மினி பிடித்து\nகண்களில் பதித்து கண்களில் பதித்து\nதங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து\nமஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து\nகாவித் துறவிக்கும் ஆசை வளர்ப்பவள்\nபெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே\nஒஹோ தெரிந்த பாகங்கள் உயிரைத் தந்திட\nமறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட\nஜனனம் மரணம் ரெண்டும் தருபவலெ\nமின்னலை பிடித்து மின்னலை பிடித்து\nமேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2019/11/blog-post_14.html", "date_download": "2021-05-18T23:05:57Z", "digest": "sha1:CVLMBT4E5G27LDPQT2KOGXRBHFGSKSRH", "length": 7652, "nlines": 54, "source_domain": "news.eelam5.com", "title": "ஊடகவியலாளர்களின் விழிப்புணர்வு பயணம்! | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » Flash News » ஊடகவியலாளர்களின் விழிப்புணர்வு பயணம்\nயாழ்.ஊடக அமையத்தால் முன்னெடுக்கப்பட்டுவந்த கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் விழிப்புணர்வு பயணம் இறுதி நாளை எட்டியுள்ளது. இதன் இறுதிநாள் விழிப்புணர்வு பயணம் இன்று (புதன்கிழமை) யாழ். நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.\nகடந்த நவம்பவர் 2ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைத்தவர்களை தண்டனையிலிருந்து விடுவிப்பதை முடிவுக்குக் கொண்டுவரும் சர்வதேச தினத்தினை முன்னிட்டு குறித்த விழிப்புணர்வு பேரணி ஆரம்பிக்கப்பட்டது.\nஇதன் போது கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் ���ன்பதை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டன.\nஇவ்வாறு யாழ். நகரப் பகுதியில், மின்சார நிலைய வீதி, ஆஸ்பத்திரி வீதி, கஸ்தூரியார் வீதி, காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி ஆகியவற்றில் நடை பயணமாக சென்ற ஊடகவியலாளர்கள், யாழ்.பிரதான பேருந்து நிலையம், சந்தை, வியாபார நிலையங்களுக்கும் சென்ற ஊடகவியலாளர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை மக்ககளிடம் கையளித்திருந்தனர்.\nஇவ் வழிப்புணர்வு பயணத்தின் போது தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nயாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி- தி.திபாகரன்\n1950களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை கருத்தில் கொண்டு தமிழ்கல்விமான்கள் 1952ல் ஆனி 14ஆம...\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம். என வலிந்து கா...\nதிருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள்.\nநிழல் அரசின் மிக முக்கியமான பொறுப்புக்களை வகித்த ரூபனை பாராளுமன்றத்துக்கு அனுப்பி திருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/thalatum-katre-va/", "date_download": "2021-05-18T23:06:18Z", "digest": "sha1:5DJASFJFYPJDRIVDUOLDIYQVLOP6JNDO", "length": 8273, "nlines": 188, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Thalatum Katre Va Song Lyrics from Poovellam Un Vasam Movie (Shankar Mahadevan)", "raw_content": "\nதலை கோதும் விரலே வா\nதொலை தூர நிலவே வா\nதொட வேண்டும் வானே வா\nஉன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்\nஎன் ஜென்மம் வீணென்று போவேனோ\nஉன் வண்ண திரு மேனி சேராமால்\nஎன் வ��து பாழ் என்று ஆவேனோ\nஉன் அழகு ராஜாங்கம் ஆளாமல்\nஎன் ஆவி சிறிதாகி போவேனோ\nதலை கோதும் விரலே வா\nதொலை தூர நிலவே வா\nதொட வேண்டும் வானே வா\nகண்ணுக்குள் கண் வைத்து கண் இமையால் கண் தடவி\nசின்னதொரு சிங்காரம் செய்யாமல் போவேனோ\nபேசிழந்த வேளையிலே பெண் அழகு என் மார்பில்\nமூச்சு விடும் வாசனையை முகராமால் போவேனோ\nஉன் கட்டு கூந்தல் காட்டில் நுழையாமல் போவேனோ\nஅதில் கள்ள தேனை கொஞ்சம் பருகாமல் போவேனோ\nநீ பாதி தூக்கத்தில் புலம்புவதை\nஒலிப்பதிவு நான் செய்ய மாட்டானோ\nநீ பாதி தூக்கத்தில் புலம்புவதை\nஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ\nநீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில்\nஅதை உனக்கு ஒளி பரப்ப மாட்டேனோ\nஒரு நாள் ஒரு பொழுது உன் மடியில் நான் இருந்து\nதிருநாள் காணாமல் செத்தொளிந்து போவேனோ\nதலையெல்லாம் பூக்கள் பூத்து தள்ளாடும் மரமேறி\nஇலையெல்லாம் உன் பெயரை எழுத்தாமற் போவேனோ\nஉன் பாதம் வாங்கி நெஞ்சில் பதியாமற் போவேனோ\nஉன் பன்னீர் எச்சில் ருசியை அறியாமற் போவேனோ\nஉன் உடலை உயிர் விட்டு போனாலும்\nஎன் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ\nஉன் உடலை உயிர் விட்டு போனாலும்\nஎன் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ\nஉன் அங்கம் எங்கெங்கும் உயிராகி\nநீ வாழும் வரை நானும் வாழேனோ\nஎன் உரிமை நீ தானோ\nஎன் உரிமை நீ தானோ\nதலை கோதும் விரலே வா\nதொலை தூர நிலவே வா\nதொட வேண்டும் வானே வா\nஉன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்\nஎன் ஜென்மம் வீணென்று போவேனோ\nஉன் வண்ண திரு மேனி சேராமால்\nஎன் வயது பாழ் என்று ஆவேனோ\nஉன் அழகு ராஜாங்கம் ஆளாமல்\nஎன் ஆவி சிறிதாகி போவேனோ\nஎன்…. உயிரே…. நீ தானோ\nநீ தானோ…. நீ தானோ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.ithazhtntr.media/news-08-02-2021-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-18T23:18:10Z", "digest": "sha1:BSPTZG3SXSAFVZJD3HM2GOEKBJUUBL62", "length": 8032, "nlines": 222, "source_domain": "www.ithazhtntr.media", "title": "News | 08/02/2021 (இரவுச்செய்திகள்) | Ithazh TNTR", "raw_content": "\nNews | 04/02/2021 (இரவுச்செய்திகள்)\nNews | 05/02/2021 (இரவுச்செய்திகள்)\nNews | 06/02/2021 (காலைச்செய்திகள்)\nSports News | 06/02/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nNews | 07/02/2021 (இரவுச்செய்திகள்)\nNews | 08/02/2021 (இரவுச்செய்திகள்)\nNews | 09/02/2021 (காலைச்செய்திகள்)\nNews | 09/02/2021 (இரவுச்செய்திகள்)\nNews | 10/02/2021 (காலைச்செய்திகள்)\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள் | 14/02/2021 (வாரச்செய்திகளின் தொகுப்பு)\nNews | 08/02/2021 (இரவுச்செய்திகள்)\nNews | 08/02/2021 (இரவுச்செய்திகள்)\nவா��ிப்பவர் – அனுசுயா ஆனந்தரூபன்\nதகவல் திரட்டு – ஊடக செய்திப்பிரிவு.\nNews | 07/02/2021 (இரவுச்செய்திகள்)\nNews | 09/02/2021 (காலைச்செய்திகள்)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 16/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|15/05/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 15/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|13/05/2021\nவாழ்வது வரம்| EP – 11\nபாடலினிது |EP – 7\nஎன் வெற்றி என் கையில் | EP – 19\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 16/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|15/05/2021\nவில்லங்கச் சொல்லம்பு | இதழ் TNTR || (15.05.2021)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 15/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n13/05/2021 இதழ் TNTR தொலைக்காட்சி வழங்கும் “ரமழான் நோன்புப்பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி”\nஇதழ் TNTR ஊடகம் மகிழ்வோடு வழங்கும்|சங்கீதகலாகீர்த்தி| 14.05.2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|13/05/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 13/05/2021\n| 13/05/2021 இதழ் TNTR ஊடகம் வழங்கும்”கதைகள் பலநூறு” |இதழ் TNTR\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n12/05/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/05/2021\nஇதழ் TNTR செய்திப்பார்வை.| 11/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nஐரோப்பாவிலிருந்து உலகத்தமிழர்களுக்கான பலமான ஊடக சக்தியொன்றை நாமே உருவாக்குவோம் ,கட்டியெழுப்புவோம். உரிமையோடு தமிழராய் உறவாடுவோம். எமக்கான ஊடகம் இதுவென நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்.\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஎன் வெற்றி என் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/143482", "date_download": "2021-05-18T23:39:31Z", "digest": "sha1:JLWE5DLP7JBIZWU763GPVI4ZNIZCXU35", "length": 10398, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "அங்கிள் எனக்கு போர் அடிக்குது... வேலை செய்யும் காப்பாளரை வம்பிற்கு இழுக்கும் குட்டி யானையின் வைரல் வீடியோ ! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம�� சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nஅங்கிள் எனக்கு போர் அடிக்குது... வேலை செய்யும் காப்பாளரை வம்பிற்கு இழுக்கும் குட்டி யானையின் வைரல் வீடியோ \nயானை காப்பாளர் ஒருவரிடம் குட்டி யானை ஒன்று குழந்தையை போல சுட்டித்தனமாக சேட்டை செய்து கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலரது லைக்குகளையும் அள்ளி வருகிறது.\nஎன்னதான் செல்ல பிராணிகளை ஆசை ஆசையாக வளர்த்தாலும், சில சமயங்களில் அவை செய்யும் லூட்டி தாங்க முடியாது . இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டே உரிமையாளரை டயர்டு ஆக்கிவிடும்.\nசில சமயம் வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளைப் போல, காட்டு மிருகங்களும் குழந்தைத் தனமாக நடந்து கொள்ளும். அது பார்க்கவே மிக அழகாக இருக்கும். அப்படி ஒரு யானை குட்டி துரு துரு எனச் சேட்டை செய்யும் வீடியோ காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.\nகண்ணுபிரேம்((Gannuprem)) என்ற பெயரில் இருக்கும் டிவிட்டர் கணக்கில் அண்மையில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் யானை காப்பாளர் ஒருவர் , பெண் யானை இருக்கும் வளையத்திற்குள் நின்று மண்ணை சமப்படுத்தும் பணி செய்து கொண்டிருக்கிறார்.\nஅப்போது அங்கு இருக்கும் குட்டி யானை, காப்பாளரை வம்பிற்கு இழுக்கத் தொடங்குகிறது.காப்பாளரைப் பணி செய்யவிடாமல் அவரை தொடர்ந்து தொந்தரவு செய்கிறது அந்த யானை குட்டி. காப்பாளரோ அதைச் சிறிதும் சட்டை பண்ணாமல், தொடர்ந்து தன் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். அந்த குட்டியும், காப்பாளரை விடுவதாக இல்லை. \"அது எப்படி நான் விளையாடக் கூப்பிடும்போது நீங்க வராம இருக்கலாம்\" என்பது போல, காப்பாளரைச் செல்லமாக பின்னே நெட்டி கீழே தள்ளி அவர் மீது அமர்ந்துகொண்டது அந்த குட்டி யானை. பின்னர் நாய்க் குட்டி போலக் காப்பாளரின் முகத்தை தும்பிக்கையால் வருடி கொஞ்சி விளையாடத் தொடங்கியது. தாய் யானையோ \"அப்பாடா எனக்கு ஒரு வழியா பிரேக் கிடைச்சிருச்சு\" என்பது போல ஹாயாக வளையத்தை சுற்றி வருகிறது.\nதற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிக் காண்போர் மனதைக் கவர்ந்து வருகிறது.\nமடகாஸ்கரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் அவதி\nகொரோனா தடுப்பூசி காப்புரிமை விதிகளில் தற்காலிக தளர்வு ஏற்படுத்த வேண்டும் - இந்தியாவின் கோரிக்கைக்கு சீனா ஆதரவு\nமரபணு மாற்ற வைரசுகள் சிறார்களை அதிகம் தாக்குவதாக சிங்கப்பூர் தகவல்\nதாக்குதல் தொடரும் - இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு..\nஇஸ்ரேல் வான்வழி தாக்குதலால் அனாதையான காஸாவை சேர்ந்த 5 மாத குழந்தை\n”கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே”லாட்டரியில் ரூ.188 கோடி பரிசு விழுந்தும் வாங்க முடியாமல் தவிக்கும் பெண்\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் நியமனம்\n”இந்தியா உறுதியாக இருங்கள்” என்ற வாசகத்துடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம்\nகொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வுக்கூடத்தில் நிகழ்ந்த விபத்து \nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144373", "date_download": "2021-05-19T00:06:27Z", "digest": "sha1:4RLQ7Z6MH677GWG32S2K5Z4LNFCZCB6B", "length": 9825, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "மருந்து தயாரிப்பு நிறுவனப் பிரதிநிதிகளுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nமருந்து தயாரிப்பு நிறுவனப் பிரதிநிதிகளுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை\nமருந்து தயாரிப்பு நிறுவன���் பிரதிநிதிகளுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை மத்திய அரசு தளர்த்தியுள்ள நிலையில் மருந்து உற்பத்தியை அதிகப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இன்று தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.\nமே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தேவையான தடுப்பூசிகளை மாநில அரசுகளும் தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ளவும் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.\nபல்வேறு மாநிலங்களில் உயிர்காக்கும் ரெம்டிசிவர் மற்றும் கோவாக்சின் , கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் மருந்து தயாரிப்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். தொடர்ச்சியாக பல்வேறு அரசு உயர் அதிகாரிகள், சுகாதாரத் துறையினர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திவரும் மோடி இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் மருந்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களை குறித்து விவாதிக்க உள்ளார்.\nஇந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் அவசர காலப்பயன்பாட்டுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் வெளிநாட்டுமருந்து தயாரிப்பு நிறுவனங்களான ஆஸ்ட்ரா ஜெனிகா ,ஸ்புட்னிக் பிரதிநிதிகளும் பங்கேற்க வாய்ப்புள்ளது. மேலும் பல வெளிநாட்டுத் தடுப்பு மருந்துகளையும் இந்தியா பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது.\nஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு கிளினிகல் சோதனை நடத்துவதில் இருந்து விலக்கு கோர டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் திட்டம்\nதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது ஒழுக்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தவறு - பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றம்\nகேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டை சிறப்பாக கையாண்டார் என்று பாராட்டப்பட்ட சுகாதார அமைச்சர் கேகே ஷைலஜாவுக்கு புதிய அமைச்சரவையில் இடம் இல்லை\nகொரோனா பாதிக்கப்பட்டு ஒரே நாளில் உயிரிழந்த இரட்டை சகோதரர்கள்\nவெளிநாடுகளில் இருந்து 52 ஆக்சிஜன் ��யாரிக்கும் கருவிகள் சென்னை வருகை\nஐ.எம்.ஏ. முன்னாள்தலைவர் கேகே அகர்வால் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை\nவாட்ஸ்ஆப்பின் புதிய தனிநபர் கொள்கை அரசின் விதிகளுக்கு எதிரானது - மத்திய அரசு\nடவ்-தே புயல் - அமித் ஷா ஆலோசனை\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/45965--2", "date_download": "2021-05-19T00:47:35Z", "digest": "sha1:CGYCHIORKY6BZGJ32HHW7P6HF6UZQISO", "length": 13329, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 October 2013 - பவர்ஃபுல் ஹெட்லைட்.. டெரரர்ஃபுல் வொயர்லைஃப்! | Head light changing - Vikatan", "raw_content": "\nகோவையில் பைக்கர்ஸ் காபி ஷாப்\nடெஸ்ட் டிரைவ் - நிஸான் டெரானோ\nடெஸ்ட் டிரைவ் - ஸ்கோடா ஆக்டேவியா\n - போர்ஸ் ஒன் SX\nரீடர்ஸ் ரிவியூ - டாடா சஃபாரி ஸ்டார்ம் டீசல்\nஸ்விஃப்ட்டை வீழ்த்துமா ஐ10 டீசல்\nமெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸ் Vs பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்\nஇலகு ரக கமர்ஷியல் வாகனங்கள்\nடெஸ்ட் டிரைவ் - ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி\nகவாஸாகி நின்ஜா 300 Vs கேடிஎம் டியூக் 390\n - சென்னை to பிஆர் ஹில்ஸ்\nஷோ - ரூம் ரெய்டு\nடிவிஎஸ் ஜூபிட்டர் - இது ஆண்களுக்கு\nஸ்பேர் பார்ட்ஸ் என்ன விலை\nபவர்ஃபுல் ஹெட்லைட்.. டெரரர்ஃபுல் வொயர்லைஃப்\nபுல்லட் கிஸ்ஸிங்கர் - மெக்கானிக் கார்னர்\nமுந்தும் மார்க்யூஸ்... பிந்தும் லாரன்சோ\nரோடு டெஸ்ட்டிங்... ஒன்... டூ... த்ரீ\nபவர்ஃபுல் ஹெட்லைட்.. டெரரர்ஃபுல் வொயர்லைஃப்\nஹெட்லைட் என்பது வாகனத்துக்குக் கண்கள் போன்றவை. இரவில் மட்டுமல்ல... பகலிலும் சிக்னல் செய்வதற்காகத் தேவைப்படும். இரவு நேரப் பயணங்களில் ஹெட்லைட் வேலை செய்யவில்லை என்றால், பயணத்தைத் தொடர முடியாது. ஆனால், ஹெட்லைட் பல்ப் பொருத்துவது எப்படி என்பது நமக்குத் தெரிந்திருந்தால், அவசர நேரத்தில் ஆபத்பாந்தவனாக அது உதவும். புதிய கார் வாங்கும்போது, கார் நிறுவனமே ஸ்பேர் பல்புகளையும் ஃப்ய���ஸ்களையும் வழங்கும். பயணங்களின் போது ஹெட்லைட் ஃப்யூஸ் போய்விட்டால், நீங்களே மாற்றிக்கொள்ளலாம். மேலும், முழுமையாகப் பயன்படுத்தப்படும் காரின் ஹெட்லைட் பல்புகள், 6 முதல் 10 மாதங்கள் வரை உழைக்கும். மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் ஹெட்லைட் பல்ப் மற்றும் ஃப்யூஸ் போன்றவற்றை எப்படி மாற்றுவது எனச் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த கார் மெக்கானிக் கார்த்திகேயன்.\nட்லைட் ஒளிரவில்லை என்றால், மூன்றே காரணங்கள்தான். ஒன்று, பல்ப் ஃப்ளெமென்ட் விலகிப்போயிருக்கும். அல்லது பானெட் ஃப்யூஸ் கேரியரில் உள்ள ஃப்யூஸ் செயலிழந்திருக்கும். இல்லையெனில், ரிலே பாக்ஸில் ஃப்யூஸ் செயலிழந்துபோயிருக்கும். முதல் இரண்டு பிரச்னை எழுந்தால் நாமே சரிசெய்துகொள்ள முடியும். ரிலே பாக்ஸை, மெக்கானிக் மட்டுமே சரிசெய்ய முடியும்.\nபானெட்டைத் திறந்தால், ஹெட்லைட் பின் பக்கம் ரப்பர் புஷ் போன்ற கவர், ஹெட்லைட்டை மூடியிருக்கும். அதை லேசாகப் பின்னால் இழுத்துத் திருகி வெளியே எடுக்கலாம். உள்ளே பல்ப், ஸ்பிரிங் லாக்கில் பொருத்தப்பட்டு இருக்கும். லாக்-ஐ கவனமாக எடுத்துவிட்டு, பல்பை வெளியே எடுக்க வேண்டும். பல்ப் ஃப்ளெமென்ட் விடுபட்டு இருந்தால், புதிய பல்ப்பைப் பொருத்தி, கவனமாக ஸ்பிரிங் லாக் போட்டு ரப்பர் கவரைப் பொருத்த வேண்டும். பல்ப் சரியாக இருந்தால், பானெட் கம்பார்ட்மென்ட்டில் பேட்டரிக்கு அருகே இருக்கும் ஃப்யூஸ் பாக்ஸைச் சோதிக்கவும். பாக்ஸின் மூடியை அகற்றினால், ஹெட்லைட், ஹாரன் எனத் தனித்தனியாக ஃப்யூஸ்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில், ஹெட்லைட் ஃப்யூஸை எடுத்துச் சோதித்துப் பாருங்கள். அது பழுதடைந்து இருந்தால், புதிய ஃப்யூஸ் பொருத்துங்கள். இப்போது... ஹெட்லைட் ரெடி\nபவர்ஃபுல் வெளிச்சம் வேண்டும் என்று அனைவரும் விரும்புவது சகஜம்தான். ஆனால், உங்கள் காரின் மேனுவலைக் கவனமாகப் படியுங்கள். அதில், எவ்வளவு வாட்ஸ் பல்ப் பயன்படுத்த வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதை மட்டுமே பொருத்த வேண்டும். அதிகப்படியான வாட்ஸ் கொண்ட பல்புகளைப் பயன்படுத்தினால், வொயர் மின்சாரத்தின் அளவு தாங்காமல், இளகி தீப்பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் கவனம் தேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/pandian-stores-serial-actor-venkat-dancing-like-vijay-for-vaathi-coming-song-of-master-movie-297176/", "date_download": "2021-05-19T00:11:32Z", "digest": "sha1:3V2RETM5PAOYXNZEVOSL62KX4L6M2DOF", "length": 12012, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "pandian stores serial actor venkat dancing like vijay for Vaathi coming song of master movie - பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வெங்கட் வாத்தி கமிங் பாட்டுக்கு விஜய் மதிரி டான்ஸ்", "raw_content": "\nதூள் பண்றியே தல… விஜய் மாதிரியே ஸ்டெப் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்\nதூள் பண்றியே தல… விஜய் மாதிரியே ஸ்டெப் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் விஜய் மாதிரியே ஸ்டெப் போட்டு செமையாக டான்ஸ் ஆடியுள்ளார்.\nபாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் மாஸ் பாடலான ‘வாத்தி கமிங்’ பாடலுக்கு மாஸாக விஜய் மாதிரியே ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடி கலக்கியிருக்கிறார். வெங்கட் ஆடிய வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், தூள் பண்றியே தல என்று பாராட்டி கம்மெண்ட் செய்து வருகின்றனர்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 4 சகோதரர்கள் கூட்டுக்குடும்பமாக வசிக்கும்போது அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள்தான் கதை. இந்த சீரியலில் 4 சகோதரர்களில் 2வது சகோதரன் ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் வெங்கட் ரெங்கநாதன். வெங்கட் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அருமையாக நடித்து வருகிறார். வெங்கட் சமீபத்தில், விஜய் டெலிவிஷன் விருது பெற்றார். வெங்கட் சீரியலில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்.\nஅந்த வகையில், வெங்கட், நடிகர் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான மாஸ்டர் படத்தின் ‘வாத்தி கமிங்…’ பாடலுக்கு விஜய் மாதிரியே மாஸாக டான்ஸ் ஆடிய விடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.\nமாஸ்டர் படத்தின் வாத்தி கமிங் பாடல் சமீபத்தில்தான் 150 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டியது. வாத்தி கமிங் பாடலுக்கு சாந்தனு உள்ளிட்ட நடிகர்கள் நடனம் ஆடியிருந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட்டும் விஜய் மாதிரியே ஸ்டெப் போட்டு செமையாக டான்ஸ் ஆடியுள்ளார். இன்ஸ்டாகிராமில் வாத்தி கமிங் பாடலுக்கு வெங்கட் ஆடிய வீடியோவைப் பார்த்த ரசிக��்கள், தூள் பண்றியே தல என்று பாராட்டி கம்மெண்ட் செய்து வருகின்றனர்.\nஅதே போல, வெங்கட் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனது தம்பி கண்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பவருடன் சேர்ந்து வாத்தி கமிங் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“\nகிலி… கிலி… கிலி… குஜிலி, குஜிலி..’ மொட்டை மாடியில் கவின் டான்ஸ்\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nசீரியல் நடிகரை மணந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை: மகிழ்ச்சி மின்னும் காட்சிகள்\nVijay TV Serial: விருப்பமில்லாக் கல்யாணம்; கணவர் விபத்து; ஐயோ பாவம், அமிர்தா\nPandian Stores: முல்லையை படுத்தி எடுக்கும் மல்லிகா; கார் மூலமாக குழப்பம்\nஎன்ன அஸ்வின் இப்பிடி பண்ணிட்டீங்க… உதயநிதி படத்தில் இருந்து விலகியது பற்றி விளக்கம்\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா மரணம்; அலட்சியம் வேண்டாம் என வெற்றிமாறன் உருக்கம்\n‘பசிக்குப் பிறந்த பிரியங்கா… பாசத்திற்கு உன்ன�� அடிச்சிக்க ஆளில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77072/", "date_download": "2021-05-18T23:15:22Z", "digest": "sha1:TNGUK64O4H4TFNJT5SMBZPAFSATIJLAX", "length": 15373, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் – ஷாஜி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஆளுமை எம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் – ஷாஜி\nஎம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் – ஷாஜி\nகனடா, அமேரிக்கப் பயணம் சிறப்பு என நம்புகிறேன். அருண்மொழியும் குழந்தைகளும் நலம் தானே\nஎம் எஸ் வி யைப் பற்றி நான் மலையாளத்தில் எழுதிய விரிவான கட்டுரை (மலையாளம் வாரிக ஓணப்பதிப்பு 2014) நீங்கள் படித்திருக்கவில்லை என்று தெரியும். அவரது மலையாளப் பாடல்களைப் பற்றியான விரிவான பார்வை இதில் இருக்கிறது என்றே நினைக்கிறேன். சுட்டி இங்கே.\nவாய்பு கிடைத்தால் படித்து கருத்தை சொல்லுங்கள்.\nவேறொருவர் இணைப்பை அளித்து இந்தக்கட்டுரையை வாசித்துவிட்டேன். எழுதவேண்டுமென நினைத்தேன். தொடர் பயணம். இன்றுதான் கலிஃபோர்னியா வந்தேன். மூன்றுநாட்களுக்கு ஒரு ஊர் என்று அலைச்சல். கூடவே வெண்முரசு.\nஅற்புதமான கட்டுரை. இதைக்கூட தமிழாக்கம் செய்யலாம். எம்.எஸ்.வி பற்றிய ஒரு நல்ல நினைவஞ்சலி\nஇன்னொரு கடிதத்தில் உங்களைப்பற்றி சிலவரிகள் எழுதியிருந்தேன்\n[மலையாளம் அறியாதவர்கள் இக்கட்டுரையை தமிழ் லிபிக்கு மாற்றி வாசிக்கலாம்]\nஎம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் - ஷாஜி\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49\nஅன்னையின் பாடல் –கிஷோரி அமோன்கர்\nமனத்தின் குரல்- கிருஷ்ணன் சங்கரன்\nஅஞ்சலி டாக்டர் வி. ஜீவானந்தம்- குக்கூ சிவராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 73\nஅருகர்களின் பாதை 15 - அகமதாபாத்,லோதல்\nவெண்முரசு விழா பற்றி டி செ தமிழன்\nஃபுகொகாவும் யோஷிடாவும் இணையும் புள்ளி\nபோரும் வாழ்வும் - முதல் வாசிப்பனுபவம், சுரேஷ் பிரதீப்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவ��லக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2018/08/blog-post_12.html", "date_download": "2021-05-18T22:30:20Z", "digest": "sha1:DEE2F5OUZKWLBNEUK55CQFBZGW43VI2L", "length": 7722, "nlines": 82, "source_domain": "www.kannottam.com", "title": "இலண்டனில் சீக்கியர் ஒன்றுகூடல்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / ஆதரவு / இலண்டன் / சீக்கியர் ஒன்றுகூடல் / செய்திகள் / இலண்டனில் சீக்கியர் ஒன்றுகூடல்\nபஞ்சாப் பொது வாக்கெடுப்பு 2020\n- இலண்டன் பிரகடன நிகழ்வுக்கு,\nசீக்கியர்களின் தேசிய இன விடுதலைப்\nஆதரவு இலண்டன் சீக்கியர் ஒன்றுகூடல் செய்திகள்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக���கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nநெருக்கடி நிலை நினைவுகள் - தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\n“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/143681", "date_download": "2021-05-19T00:24:45Z", "digest": "sha1:WMHDXIKOANIPHSZLPOSYR3KOIW5ZY3WP", "length": 7861, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் அபூர்வமாக ஏற்படும் ரத்த உறைதல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் அபூர்வமாக ஏற்படும் ரத்த உறைதல்\nஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் அபூர்வமாக ஏற்படும் ரத்த உறைதல்\nஆஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியை போட்டுக்கொள்பவர்களில் அபூர்வமாக சிலருக்கு ரத்த உறைதல் ஏற்படுவதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஜெர்மனி மற்றும் நார்வேயில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்பவர்களின் உடலில் ரத்த உறைதலுக்கு காரணமான பிளேட்லெட்கள் என்னும் செல்களை ஊக்குவிக்கும் ஆன்டிபாடீஸ் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nரத்தம் உறைதலுக்கான வேறு எந்த காரணிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உடலில் காணப்படாததால், தடுப்பூசியே காரணமாக இருக்குமோ என்ற ஐயம் எழுந்துள்ளது. இதன் காரணமாக பலநாடுகளில் இந்த தடுப்பூசி போடப்படாததால், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nமடகாஸ்கரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் அவதி\nகொரோனா தடுப்பூசி காப்புரிமை விதிகளில் தற்காலிக தளர்வு ஏற்படுத்த வேண்டும் - இந்தியாவின் கோரிக்கைக்கு சீனா ஆதரவு\nமரபணு மாற்ற வைரசுகள் சிறார்களை அதிகம் தாக்குவதாக சிங்கப்பூர் தகவல்\nதாக்குத��் தொடரும் - இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு..\nஇஸ்ரேல் வான்வழி தாக்குதலால் அனாதையான காஸாவை சேர்ந்த 5 மாத குழந்தை\n”கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே”லாட்டரியில் ரூ.188 கோடி பரிசு விழுந்தும் வாங்க முடியாமல் தவிக்கும் பெண்\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் நியமனம்\n”இந்தியா உறுதியாக இருங்கள்” என்ற வாசகத்துடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம்\nகொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வுக்கூடத்தில் நிகழ்ந்த விபத்து \nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145463", "date_download": "2021-05-18T23:32:01Z", "digest": "sha1:D42N4VKXCUSH3RTMZ5DBV6OYYHRS7HWQ", "length": 8411, "nlines": 81, "source_domain": "www.polimernews.com", "title": "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி ��ாரணமாக, 7ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.\nமேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சில தென் மாவட்டங்களில் மேலும் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும்.\nகடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பீட்டு ஈரப்பதம் காரணமாக இயல்பான வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிகபட்சமாக 11 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம்\nஎழுத்தாளர் கி.ரா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கண்ணீருடன் இரங்கல்\nபெட்ரோல் - டீசல் விலை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உயர்வு..\nகொரோனா அச்சமின்றி அலையும் மக்கள்..\nசுடுகாடு செல்லும் வழியின் குறுக்கே தனிநபர் எழுப்பிய சுவர்..\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை\nகொரோனா இறப்பு எண்ணிக்கையை நேர்மையாக வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nஅரசு மருத்துவக்கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்.. விடிய விடிய காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/20_16.html", "date_download": "2021-05-19T00:11:04Z", "digest": "sha1:SL3QVKXYSQLPJ2EEFEZN2KGZ4YF6FS2Y", "length": 12311, "nlines": 142, "source_domain": "www.tamilnewsking.com", "title": "அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் - 20 ஆண்டு சிறை - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News World News அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் - 20 ஆண்டு சிறை\nஅமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் - 20 ஆண்டு சிறை\nஅம���ரிக்காவில் நியூயார்க் நகரில் வசித்து வந்தவர் முகமது ரபீக் நாஜி. இவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்.\nஅத்துடன் இவர் ஏமன் நாட்டுக்கு சென்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேரவும் முயற்சி செய்துள்ளார்.\nபின்னர் அமெரிக்கா திரும்பிய இவர், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் நாச வேலைகளில் ஈடுபடுவதற்கு ஆதரவாக செயல்பட்டு, அதற்கான பொருட்களை வினியோகம் செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.\nஇதுகுறித்து உளவுத்தகவல் மூலம் அறிய வந்த அமெரிக்க போலீசார், இவரை கைது செய்தனர்.\nஇவரிடம் நடத்திய விசாரணையில், பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் 2016-ம் ஆண்டு 86 பேரை கொன்று குவித்த பயங்கரவாத தாக்குதல் போன்று, நியூயார்க் நகரின் டைம் சதுக்கத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொல்ல திட்டம் போட்டது அம்பலத்துக்கு வந்தது.\nஇவர் மீதான வழக்கை புரூக்ளின் நகர மத்திய கோர்ட்டு விசாரித்தது. விசாரணையில் இவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.\nஇதையடுத்து இவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார்.\nதண்டனை காலம் முடிந்த பின்னரும் 5 ஆண்டு காலம் இவரை கண்காணிப்பில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித��து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_537.html", "date_download": "2021-05-18T23:44:19Z", "digest": "sha1:CVO3C2LGAIUF27BEMC7ZEYMO2HRFYLZ7", "length": 11404, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "ஹாங்காங்கில் டபுள் டக்கர் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்து - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Slider World News ஹாங்காங்கில் டபுள் டக்கர் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்து\nஹாங்காங்கில் டபுள் டக்கர் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்து\nஹாங்காங்கில் இரு டபுள் டக்கர் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்று மோதிக்கொண்டதில் 77 பேர் காயமடைந்தனர்.\nஹாங்காங்கில் இன்று காலை அலுவலர���களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று தாய் லாம் சுரங்கம் வழியாக சென்றது. பேருந்து சுரங்கம் வழியாக சூயன் வான் (Tsuen Wan exit) வாயில் வெளியாக வெளியேறியபோது, அதனைத்தொடர்ந்து பின்தொடர்ந்து வந்த மற்றொரு பேருந்து, திடீரென மோதியது.\nஇதில் நிலைத்தடுமாறிய பயணிகள், பேருந்தில் உள்ள கம்பிகளில் மோதி காயமடைந்தனர். தகவல் அறிந்து 26 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 15 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த அதிகாரிகள் பேருந்தில் சிக்கி தவித்த ஓட்டுனர் மற்றும் பயணிகளை மீட்டனர். இதில் 77 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-05-19T01:04:49Z", "digest": "sha1:XB5BTALD63MAQES4GZWIGN6OI3XE4T4N", "length": 7586, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐந்தாவது மக்களவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்திய நாடாளுமன்றத்தின் ஐந்தாவது மக்களவை 1971 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:\n1. குர்தியால் சிங் தில்லான் மக்களவைத் தலைவர் 03-22-71 - 12-01-75\n2. பலி ராம் பகத் மக்களவைத் தலைவர் 01-05-76 to 03-25-77\n3. ஜி.ஜி. ஸ்வெல் மக்களவைத் துணைத் தலைவர் 03-27-71 - 01-18-77\n4. எஸ்.எல். சக்தார் பொதுச் செயலர் 09-02-64 - 06-18-77\nமக்களவைத் தலைவர் · மக்களவை உறுப்பினர்கள் · மக்களவைத் தொகுதிகள் ·\nமுதல் மக்களவை · இரண்டாவது மக்களவை · மூன்றாவது மக்களவை · நான்காவது மக்களவை · ஐந்தாவது மக்களவை · ஆறாவது மக்களவை · ஏழாவது மக்களவை · எட்டாவது மக்களவை · ஒன்பதாவது மக்களவை · பத்தாவது மக்களவை · பதினோராவது மக்களவை · பன்னிரண்டாவது மக்களவை · பதின்மூன்றாவது மக்களவை · பதினான்காவது மக்களவை · பதினைந்தாவது மக்களவை · பதினாறாவது மக்களவை · பதினேழாவது மக்களவை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Datsun/Chhindwara/cardealers", "date_download": "2021-05-19T00:18:20Z", "digest": "sha1:FFAFBRRR4E74U3DKH5A6PDU6HLGVLWMQ", "length": 5165, "nlines": 111, "source_domain": "tamil.cardekho.com", "title": "சிஹிந்த்வாரா உள்ள டட்சன் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடட்சன் சிஹிந்த்வாரா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடட்சன் ஷோரூம்களை சிஹிந்த்வாரா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டட்சன் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டட்சன் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சிஹிந்த்வாரா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டட்சன் சேவை மையங்களில் சிஹிந்த்வாரா இங்கே கிளிக் செய்\nshree கிரிஷ்ணா டட்சன் நாக்பூர் சாலை, Sarra, near kulbehra, சிஹிந்த்வாரா, 480001\nநாக்பூர் சாலை, Sarra, Near Kulbehra, சிஹிந்த்வாரா, மத்தியப் பிரதேசம் 480001\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/intex/", "date_download": "2021-05-18T22:49:56Z", "digest": "sha1:QNTUO4GZMSKOTEWWHZLSQQAMDOWDFGYI", "length": 19812, "nlines": 486, "source_domain": "tamil.gizbot.com", "title": "புதிய இன்டெக்ஸ் மொபைல்கள் இந்தியாவில் - 2021, இன்டெக்ஸ் போன்களின் விலைகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுத�� (1)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (8)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (5)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (3)\nமுன்புற ஆட்டோ போகஸ் (1)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (2)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (2)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (5)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (2)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் இன்டெக்ஸ் மொபைல் போன்களின் முழு விபர பட்டியல் உங்களுக்காக. சுமார் 8 மொபைல் போன்களின் சிறந்த விலை அடிப்படையில் 19 மே 2021 வரை புதுப்பிக்கப்பட்டுள்ள மொபைல்களின் விபரங்கள் இதோ. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து உங்களுக்கான இன்டெக்ஸ்போன்களை தேர்வு செய்துகொள்ளுங்கள். சமீபத்திய இன்டெக்ஸ் போன்களில் ரூ.749 என்ற மிகக் குறைந்த விலை மொபைல் பிரிவின் கீழ் Intex Eco 107 Plus போன் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் Intex Elyt Dual ரூ. 8499. இன்டெக்ஸ் எக்கோ செல்பீ 2, இன்டெக்ஸ் எக்கோ 107 பிளஸ் மற்றும் இன்டெக்ஸ் டர்போ 210 பிளஸ் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும்.\n0.3 MP முதன்மை கேமரா\nஇன்டெக்ஸ் டர்போ 210 பிளஸ்\n0.3 MP முதன்மை கேமரா\nஇன்டெக்ஸ் எக்கோ 107 பிளஸ்\n0.3 MP முதன்மை கேமரா\nஇன்டெக்ஸ் இன்பி 3 (கோ எடிஷன்)\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (Go edition)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஇன்டெக்ஸ் எக்கோ செல்பீ 2\n0.3 MP முதன்மை கேமரா\n0.3 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n8 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nசெல்க: விரைவில் இன்டெக்ஸ் மொபைல்கள்\nஇன்டெக்ஸ் இன்பி 3 (கோ எடிஷன்)\nசெல்க: சிறந்த இன்டெக்ஸ் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் இன்டெக்ஸ் 4ஜி மொபைல்கள்\nஇன்டெக்ஸ் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் இன்டெக்ஸ் 4ஜி மொபைல்கள்\nஇன்டெக்ஸ் 5.2 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் இன்டெக்ஸ் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nஇன்டெக்ஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் இன்டெக்ஸ் 4ஜி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் இன்டெக்ஸ் 5 இன்ச் திரை மொபைல்கள்\nஇன்டெக்ஸ் 5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் இன்டெக்ஸ் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nஇன்டெக்ஸ் 3GB ரேம் மொபைல்கள்\nஇன்டெக்ஸ் நானோ சிம் மொபைல்கள்\nஇன்டெக்ஸ் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் இன்டெக்ஸ் மொபைல்கள்\nஇன்டெக்ஸ் 13MP கேமரா மொபைல்கள்\nஇன்டெக்ஸ் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nஇன்டெக்ஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇன்டெக்ஸ் முன்புற ப்ளாஷ் கேமரா மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/madurai-south-tamil-nadu-election-results-2021-live-winner-runner-up-candidates-list/", "date_download": "2021-05-19T00:00:01Z", "digest": "sha1:6LT4RV7GOWHJVMJLUSZXHNJN4ANAK2RG", "length": 11363, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Madurai South (Tamil Nadu) Election Results 2021 Live: Winner, Runner-Up, Candidate List, Result News", "raw_content": "\nMadurai South (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: Madurai South சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் இணைந்திருங்கள். 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.\nMadurai South Election Results 2021: தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.\nMadurai South (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிட்ட SARAVANAN .S.S. வெற்றி பெற்றார்.\nமூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க அதிமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் களம் கண்ட அதே கூட்டணியுடன் 10 வருடங்கள் கழித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது திமுக.\nகடந்த தேர்தலில் 227 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்கட்சியான திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது.\nஇம்முறை அதிமுக பாஜக, பாமக கட்சிகளுடன் களத்தில் இறங்கியுள்ளது. அதிமுக 179 இடங்களில் போட்டியிடுகிறது. பாமக 23 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும், தமாகா, 6 இடங்களிலும் போட்டியிடுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், மற்றும் பசும்பொன் தேசிய கழகம் கட்சிகளுக்கு தலா 1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nதிமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், சி.பி.ஐ-க்கு 6 இடங்களும், சி.பி.எம். கட்சிக்கு 6 இடங்களும், வி.சி.க,, மதிமுக கட்சிகளுக்கு தலா 6 இடங்களும், கொ.ம.தே.க. – 3, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனித நேய மக்கள் கட்சி – 2, ஃபார்வர்ட் ப்ளாக் – 1, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, மக்கள் விடுதலை கட்சி 1, ஆதித்தமிழர் பேரவை-1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nமக்கள் நீதி மய்யம், அமமுக கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டுள்ளது நாம் தமிழர் கட்சி.\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nசீரியல் நடிகரை மணந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை: மகிழ்ச்சி மின்னும் காட்சிகள்\n“ஜெயலலிதாவாகிய நான்”…“முக ஸ்டாலின் ஆகிய நான்”… எதிர்க்கட்சியினர் நடத்தப்பட்ட விதத்தில் மாபெரும் மாற்றம்\nஅத��முகவில் இருந்து திமுக வந்த 8 தலைவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பதவி\nமௌரியா ஐபிஎஸ், மகேந்திரன் உட்பட 10 பேர் ராஜினாமா: கமல்ஹாசன் கட்சியில் சலசலப்பு\nதனி அரசியலை தொடங்கிய ஓபிஎஸ்… எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி\nஅமைச்சரவையில் உதயநிதி இடம்பெறாதது ஏன்\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-private-lab-sealed-by-coroporation-officials-for-false-covid-19-positive-results-226398/", "date_download": "2021-05-18T23:58:56Z", "digest": "sha1:5RCU4NOZEDTHLB4QMI5OL7YSPBSDGKCJ", "length": 15420, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai private lab sealed by coroporation officials for false covid-19 positive results - சென்னையில் கோவிட்-19 பாஸிட்டிவ் என தவறாக ரிசல்ட் கொடுத்த பரிசோதனை மையத்துக்கு சீல் வைப்பு", "raw_content": "\nகோவிட்-19 பாஸிட்டிவ் என தவறாக ரிசல்ட் கொடுத்த பரிசோதனை மையத்துக்கு சீல் வைப்பு\nகோவிட்-19 பாஸிட்டிவ் என தவறாக ரிசல்ட் கொடுத்த பரிசோதனை மையத்துக்கு சீல் வைப்பு\nசென்னையில் 44 பேருக்கு கோவிட்-19 தொற்று இருக்கிறது என்று தவறாக பரிசோதனை முடிவுகளைத் தெரிவித்த வடபழனியில் உள்ள தனியார் பரிசோதனை ஆய்வகத்தை சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை மூடி சீல் வைத்தது.\nசென்னையில் 44 பேருக்கு கோவிட்-19 தொற்று இருக்கிறது என்று தவறாக பரிசோதனை முடிவுகளைத் தெரிவித்த வடபழனியில் உள்ள தனியார் பரிசோதனை ஆய்வகத்தை சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை மூடி சீல் வைத்தது. ஆனால், அந்த பரிசோதனை மையம், மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டதை மறைத்து மீண்டும் செயல்பட்டது தெரியவந்துள்ளது.\nசென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் பரிசோதனை மையத்தில் அக்டோபர் 6ம் தேதி ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்குப் பிறகு, கோவிட்-19 பாஸிட்டிவ் என்று அறிவிக்கப்பட்ட 139 மாதிரிகளை அனுப்புமாறு சுகாதாரத்துறை பரிசோதனை மையத்திடம் கேட்டது. ஆனால், பரிசோதனை மையத்தில் இருந்து 128 மாதிரிகள் மட்டுமே அனுப்பிவைக்கப்பட்டதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதில் மீதமுள்ள 1 மாதிரி நெகட்டிவ் என்றும் மற்ற 10 மாதிரிகள் கவனக்குறைவாக பாஸிட்டிவ் என்று அறிவிக்கப்பட்டதால் அது நிராகரிக்கப்பட்டது.\nஆனால், சுகாதாரத்துறை 128 மாதிரிகளில், 84 மாதிரிகளில் மட்டுமே கோவிட்-19 தொற்று உள்ளதைக் கண்டறிந்தனர். அந்த தனியார் ���ரிசோதனை மையம், 34 சதவீதம் நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக பொய்யாகக் கூறி மன அழுத்தத்தை ஏறபடுத்தியுள்ளனர்” என்று சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் கூறினார்.\nஅந்த 44 நோயாளிகளுக்கு அவர்களின் நிலை குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து கோடம்பாக்கம் மண்டலத்தைச் சேர்ந்த சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் மற்றவர்களிடையே பீதியை உருவாக்க விரும்பவில்லை. எனவே நாங்கள் அவர்களுக்கு இதைப் பற்றி அறிவிக்கவில்லை. நோயாளிகளின் விவரங்களை நாங்கள் கண்டுபிடித்து அவர்களை கண்காணித்து வருகிறோம்” என்று என்று கூறினார்.\nபொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வநாயகம், தனியார் பரிசோதனை மையங்களில், அதிக கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கண்டறியப்பட்டதையடுத்து அங்கே கொரோனா வைரஸ் பரிசோதனை தரக்கட்டுப்பாடு சோதனை செய்யப்பட்டதாக கூறினார்.\nஇது குறித்து சென்னை மாகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் ஒருவரு கூறுகையில், சென்னையில் மேலும் 5 பரிசோதனை மையங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் ஏன் தவறாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவுகளை அளித்தார்கள் என்று தெரியவில்லை.\nஇது குறித்து மண்டல அதிகாரி ஒருவர், முதல்கட்ட விசாரணைகல் காப்பீட்டு முகவர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களிடையே ஒரு கூட்டு இருப்பதாக சுட்டிக்காட்டினார். மேலும், அவர், கோவிட் தொற்று ரிசல்ட் உள்ளவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில்கூட காப்பீட்டாளர்களிடமிருந்து மருத்துவ செலவுகளைக் கோரலாம்” என்று கூறினார். மாதிரிகளைக் கையாள்வதில் ஏற்படும் கவனக்குறைவும் மற்றொரு காரணம் என்று கூறினார்.\nகார்ப்பரேஷன் உடல் வெப்பநிலையை திரையிடும் மையத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாஸிட்டிவ் சோதனை செய்த ஒரு நாள் கழித்து ஒரு தனியார் ஆய்வகத்தில் செய்த சோதனையில் நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவு வந்ததாக சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.\nசென்னையில் மொத்தம் 42 அரசு அங்கீகாரம் பெற்ற கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்கள் ஒவ்வொன்றும் ஒரு நாளைக்கு 300 மாதிரிகளை சோதனை செய்வதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.\n– நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா\n“தமிழ் இந்தியன் எக��ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nசர்ச்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ்: ‘திமுக அலுவலகத்திற்கு கலெக்டர்- எஸ்.பி-யை அழைத்து கூட்டம் நடத்துவதா\nசேகர் ரெட்டி வழங்கிய ரூ1 கோடி: உதயநிதி ஃபிரேமில் வந்தது ஏன்\nதமிழகத்தில் எகிறும் கொரோனா பாதிப்பு :இதுவரை 16 லட்சத்தை கடந்துள்ளது\nகோவிட் தடுப்பு பணியாளர்களை அனுமதிக்க மறுக்கும் அபார்ட்மென்ட்வாசிகள்: சென்னை விபரீதம்\n‘கரிசல் குயில்’ எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு ; அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் இரங்கல்\nசென்னைக்குள் பிற பகுதிகளுக்கு செல்லவும் இ-பதிவு கட்டாயம்; எச்சரிக்கும் காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/04/EPDP_11.html", "date_download": "2021-05-18T23:46:17Z", "digest": "sha1:AYCOL4WGFRYVFTVIJAWYGZXYU6RA4FBQ", "length": 8887, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "டக்ளஸ்:வாயை கொ��ுத்து அடி வாங்கிய கதை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / டக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nடாம்போ April 11, 2021 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏன் அவ்வாறு விடுவிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில், யாழ். முதல்வர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசில் முதல் தடவை மன்னிப்பாக ஜனாதிபதியால் விடுவிக்கப்படுகிறார் என செய்திகள் வெளியாகியிருந்தன.\nஇவ்வாறு, மீன்பிடித்துறை அமைச்சரின் சிபாரிசில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த யாழ். மாநகர முதல்வரை விடுதலை செய்ய முடியுமாக இருந்தால், பல ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை இவ்வாறான சிபாரிசில் மன்னித்து ஏன் விடுதலை செய்ய முடியாது\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nமே-18 , இன எழுச்சி நாள்: விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல ; எழுவதற்கே உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம் உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-business-maths-operations-research-book-back-questions-944.html", "date_download": "2021-05-18T23:58:45Z", "digest": "sha1:K44J6BD4KQ4RAN5VX5RBD5IED2J2UNKP", "length": 27051, "nlines": 540, "source_domain": "www.qb365.in", "title": "11th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி Book Back Questions ( 11th Business Maths - Operations Research Book Back Questions ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Business Maths\t- Operations Research Model Question Paper )\n11th வணிகக் கணிதம் - ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Correlation And Regression Analysis Three Marks Questions )\nசெயல்முறைகள் ஆராய்ச்சி Book Back Questions\nகொடுக்கப்பட்ட நேரியல் திட்டமிடல் கணக்கு 2x1+x2 \\(\\le \\)40, 2x1 + 5x2 \\(\\le \\)180, x1,x2 \\(\\ge \\)0. என்றக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க z=3x1 + 4x2 என்ற குறிக்கோள் சார்பை மிப்பெரிதாக்க கிடைக்கும் ஏற்புடைய முனைப் புள்ளி.\nவலைப்பின்னலை வரைவதற்கு பின்பற்ற வேண்டிய கீழ்க்கண்ட விதிகளில் எந்த ஒன்று தவறான கூற்ற\nஒவ்வொரு செயலும் ஒரே ஒரு அம்புக்குறியால் மட்டுமே குறிக்கப்பட வேண்டும் அதாவது எந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே ஒரு அம்புக்குறியால் மட்டுமே இணைக்கப்பட வேண்டும்.\nஎந்த இரண்டு செயல்களுக்கும் ஒரே மாதிரியான ஆரம்ப மற்றும் இறுதி நிகழ்வுகளை அடையாளப்படுத்த முடியும்.\nகுறிப்பிட்ட ஒரு செயலினை அடையாளப்படுத்துவதன் பொருட்டு நிகழ்வுகள் ஒருமைத்தன்மையுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு செயலில் இறுதி நிகழ்வானது தலை நிகழ்வை விட சிறியதாக இருக்க வேண்டும்.\nஅம்புக்குறிகள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளக்கூடாது.\nநிகழ்வு எண் இடலில் பின்பற்ற வேண்டிய கீழ்க்கண்ட விதிகளில் எந்த ஒன்று தவறான கூற்று\nநிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்த எண்கள் வழங்கப்பட வேண்டும்\nநிகழ்வு எண் இடல் இடதுபக்கத்திலிருந்து வலது புறமாக வரிசை அடிப்படையில் அமைக்கப்படல் வேண்டும்\nதொடக்க நிகழ்விற்கு O அல்லது 1 என்று எண் இட வேண்டும்.\nஅம்பின் வால்பகுதியில் உள்ள எண்ணை விட அம்பின் தலைப்பகுதியில் உள்ள எண் எப்போதும் சிறியதாக இருக்க வேண்டும்.\nவலையமைப்பு சூழலில் கீழ்க்கண்டவற்றில் எது சரியல்ல\nவலையமைப்பு என்பது வரைபட அமைப்பு\nஒரு திட்ட வலையமைப்பில் பல ஆரம்ப மற்றும் இறுதி நிகழ்வு (கணு) இருக்கமுடியாது.\nஅம்புகுறி வரைபடம் முடிய வலையமைப்பாக இருக்கும்\nசெயலைக் குறிக்கும் அம்புக்குறி நீளம் மற்றும் வடிவம் கொண்டிராது.\nx1 + x2 \\(\\le \\)1, 5x1 + 5x2 \\(\\ge \\) 0, x1 \\(\\ge \\) 0, x2 \\(\\ge \\) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z=2x1 + 3x2 ஐ, வரைபட தீர்வு முறையில் மீப்பெரிதாக்கும் போது.\nஒரே ஒரு உகந்த தீர்வு\nகீழ்க்கண்ட செயல்களைக் கொண்ட திட்டத்தின் வலையமைப்பை வரைக. செயல்கள் A,B,C ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்படும் A செய்திகள் > இந்தியா\nஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் ஒரே பகுதியில் பொழுதுபோகவில்லை என்ற காரணத்தினால் ட்ரைவர்கள் சிலர் சீட்டாட்டத்தில் ஈடுபட விளையாட்டு விபரீதமாகி 24 பேருக்கு அப்பகுதியில் கொரோனா தொற்று பரவியுள்ளது.\nஇதனை கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் முகமது இம்தியாஸ் தெரிவித்தார். இந்தச் சீட்டாட்டம் மூலமாக இன்னொரு பகுதியிலும் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nஇந்த 2 விபரீத விளையாட்டுச் சம்பவங்களினால் 40 கொரோனா தொற்றுக்கள் கடந்த 2 நாட்களில் ஏற்பட்டுள்ளன.\nகிருஷ்ணா லங்கா பகுதியில் லாரி ஓட்டுநர் பொழுது போகவில்லை என்று சீட்டாட்டத்தில் தன் நண்பர்களுடன் ஈடுபட்டார். பெண்களும் குழுவாகச் சேர்ந்து தம்போலா ஆடினர். இதன் மூலம் 24 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இதே ட்ரக் ட்ரைவர் பிறகு பலருடன் சேர்ந்து அரட்டை அடிப்பதில் ஈடுபட, மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.\nஆந்திராவில் விஜயவாடா கொரோனா ஹாட்ஸ்பாட் ஆகும். இங்கு 100 கேஸ்கள் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளன.\nகடந்த 24 மணி நேரத்தில் சுமார் 25 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. எனவே சமூக விலகலைக் கடைப்பிடிக்க அங்கு கடும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.\nவிளையாட்டு விபரீதமாகும் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் விபரீதமே விளையாட்டாகியிருப்பதை இப்போதுதான் பார்க்கிறோம் என்கின்றனர் அதிகாரிகள்.\n'2 லட்சத்தை தாண்டியது கொரோனா பலி...' 'திகைத்து நிற்கும் வல்லரசு நாடுகள்...' '21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனித உயிரிழப்பு...'\n'சீனாவில் 4 மடங்கு பாதிப்பு அதிகமிருக்கலாம்...' '7 முறை திருத்தப்பட்ட அளவீடுகள்...' ‘ஹாங்காங் ஆய்வாளர்கள் தகவல்...'\n'கொரோனா' கிருமிகளை அழிக்க 'நாசாவின்' புதிய 'தொழில்நுட்பம்...' 'வைரஸ்களை' முற்றிலும் 'அழிக்கும்' திறன் கொண்டது என 'விளக்கம்...'\n\"ஒரே தடுப்பு மருந்து கொரோனாவை போக்க வாய்ப்பில்லை...\" 'கொரோனா ஒரே நபரை பலமுறைத் தாக்க வாய்ப்பு...' 'தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள்...'\n'கொரோனா தாக்கம்...' 'ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்கள்...' '2021ம் ஆண்டு நடக்கப் போவது என்ன\n‘டாக்டர் சைமன் மனைவியின் கோரிக்கை நிராகரிப்பு’... ‘சென்னை மாநகராட்சி விளக்கம்’... ‘உலக சுகாதார அமைப்பை மேற்கோள் காட்டிய மனைவி’ \n'தொடர்ந்து 20 முறையும் பாசிட்டிவ்'... '21 முறை நெகட்டிவ்'... 'நாட்டையே ஆச்சரியப்படுத்திய கேரளா'... சாதித்தது எப்படி\n‘ஒருமாத ஊரடங்கால் என்ன நடந்தது’... ‘ஆனாலும் அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்’... ‘நாட்டிலேயே இங்கு தான் குறைவு’\n‘மேலும் சில கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி’... ‘எவையெல்லாம் செயல்படலாம்’... ‘எங்கே எல்லாம் பொருந்தாது’... ‘எங்கே எல்லாம் பொருந்தாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/realme-x50-pro-5g-7752/", "date_download": "2021-05-19T00:38:11Z", "digest": "sha1:ELV3KIZM7MYMNO3TUYAQLPJWBACTNQ65", "length": 19238, "nlines": 316, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ரியல்மி X50 ப்ரோ 5G விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரியல்மி X50 ப்ரோ 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 24 பிப்ரவரி, 2020 |\n64MP+12 MP+8 MP+2 MP க்வாட் லென்ஸ் முதன்மை கேமரா, 32 MP+8 MP டூயல் முன்புற கேமரா\n6.44 இன்ச் 1080 x 2400 பிக்சல்கள், 20:9 விகிதம் (~409 ppi அடர்த்தி)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4200 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nரூ.40,000/-க்கு கீழான சிறந்த போன்கள் சிறந்த 8ஜிபி ரேம் போன்கள் சிறந்த வேகமான சார்ஜ் திறன் போன்கள்\nரூ.40,000/-க்கு கீழான சிறந்த போன்கள் சிறந்த 8ஜிபி ரேம் போன்கள் சிறந்த வேகமான சார்ஜ் திறன் போன்கள் சிறந்த 6ஜிபி ரேம் போன்கள் Top 10 Realme Mobiles\nஅதிகம் காண்பி... குறைவாக காண்பி\nரியல்மி X50 ப்ரோ 5G விலை\nரியல்மி X50 ப்ரோ 5G விவரங்கள்\nரியல்மி X50 ப்ரோ 5G சாதனம் 6.44 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2400 பிக்சல்கள், 20:9 விகிதம் (~409 ppi அடர்த்தி) திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (1x2.84 GHz & 3x2.42 GHz & 4x1.8 GHz) கெர்யோ 585, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 650 ஜிபியு, 6 GB ரேம் 128 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nரியல்மி X50 ப்ரோ 5G ஸ்போர்ட் 64 MP (f /1.8) + 12 MP (f /2.5) + 8 MP (f /2.3) + 2 MP (f /2.4) க்வாட் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் எச்டிஆர், பனாரோமா, EIS, OIS, போட்ரைட், 4கே வீடியோ பதிவுசெய்யும், மெதுவாக மோசன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 32 MP (f /2.5) + 8 MP (f /2.2) டூயல் கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ரியல்மி X50 ப்ர��� 5G வைஃபை 802.11 a /b WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.1, யுஎஸ்பி வகை-C, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பெய்டவு, ஜிபிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nரியல்மி X50 ப்ரோ 5G சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4200 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nரியல்மி X50 ப்ரோ 5G இயங்குளதம் ஆண்ராய்டு 10 ஆக உள்ளது.\nரியல்மி X50 ப்ரோ 5G இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.24,999. ரியல்மி X50 ப்ரோ 5G சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nரியல்மி X50 ப்ரோ 5G புகைப்படங்கள்\nரியல்மி X50 ப்ரோ 5G அம்சங்கள்\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி பிப்ரவரி, 2020\nஇந்திய வெளியீடு தேதி 24 பிப்ரவரி, 2020\nதிரை அளவு 6.44 இன்ச்\nதொழில்நுட்பம் சூப்பர் ஏஎம்ஓ எல்ஈடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 5)\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2400 பிக்சல்கள், 20:9 விகிதம் (~409 ppi அடர்த்தி)\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 865\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 GB சேமிப்புதிறன்\nரேம் 6 GB ரேம்\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில்\nவீடியோ ரெக்கார்டிங் 2160p 30fps, 1080p 30fps\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், பனாரோமா, EIS, OIS, போட்ரைட், 4கே வீடியோ பதிவுசெய்யும், மெதுவாக மோசன்\nஸ்பீக்கர்கள் ஆம், Linear ஸ்பீக்கர், டால்ஃபி அட்மாஸ்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4200 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பெய்டவு, ஜிபிஎஸ்\n4ஜி டூயல் 4G வோல்ட்இ\nசென்சார்கள் இந்-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார், Acceleration, கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி, லைட சென்சார்\nமற்ற அம்சங்கள் 65W க்யுக் சார்ஜிங், NFC\nரியல்மி X50 ப்ரோ 5G போட்டியாளர்கள்\nடெக்னா கமோன் 17 ப்ரோ\nரெட்மி K40 கேமிங் எடிஷன்\nசமீபத்திய ரியல்மி X50 ப்ரோ 5G செய்தி\nரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nரியல்மி நிறுவனம் தனது ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. Realme X50 Pro 5G Get UI 2.0 based on Android 11\nஅட்டகாச அம்சங்கள் கொண்ட Realme X50 pro 5G இன்று விற்பனை\nமார்ச் மாதம் விற்பனை அறிவிக்கப்பட்டிருந்த Realme X50 pro 5G ஸ்மார்ட்போன் பல்வேறு காரணங்களால் தாமதமான நிலையில் இந்த ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்கு வருகிறது.\nRealme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nRealme X50 pro 5G ஸ்மார்ட்போன் விலை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.\n4 மாத காத்த��ருப்புக்கு பிறகு விற்பனை வரும் Realme X50 pro 5G- அட்டகாச அம்சங்கள்\nமார்ச் மாதம் விற்பனை அறிவிக்கப்பட்டிருந்த Realme X50 pro 5G ஸ்மார்ட்போன் பல்வேறு காரணங்களால் தாமதமான நிலையில் இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 13 ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் மாடலை மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இந்த ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரியல்மி நார்சோ 30 ப்ரோ\nரியல்மி X7 ப்ரோ 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/sports/2021/04/21/delhi-capitals-beat-mumbai-indians-by-6-wickets-in-chennai", "date_download": "2021-05-18T22:57:50Z", "digest": "sha1:VMNCLTX4SHKXZKVVM65ADCOEG2FHTXVW", "length": 13586, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Delhi Capitals Beat Mumbai Indians By 6 Wickets In Chennai", "raw_content": "\n“அமித் மிஷ்ராவின் 4 விக்கெட்டும்; தவானின் பொறுப்பான ஆட்டமும்” - மும்பையை காலி செய்த டெல்லி\nடெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான நேற்றைய போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வென்றுள்ளது.\nடெல்லியும் மும்பையும் கடைசியாக மோதிக்கொண்ட 5 போட்டிகளில் மும்பை அணியே வென்றிருந்தது. அதனால் நேற்றைய போட்டியிலும் மும்பை அணி எப்படியும் வென்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பண்ட் தலைமையிலான டெல்லி அணி வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது.\nசேப்பாக்கம் சம்பிரதாயப்படி, மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சுமாரான ஒரு ஸ்கோரை எடுத்துவிட்டால் கூட டிஃபண்ட் செய்துவிடலாம் என்கிற நம்பிக்கை ரோஹித்துக்கு இருந்தது.\nமும்பை அணியின் சார்பில் ரோஹித் சர்மாவும் டீகாக்கும் ஓப்பனர்களாக களமிறங்கினார். டெல்லி அணியின் கேப்டனான பண்ட் கொஞ்சன் வித்தியாசமாக யோசித்து ஆல்ரவுண்டரான ஸ்டாய்னிஸுக்கு முதல் ஓவரை கொடுத்தார். முதல் ஓவரிலேயே பவுண்டரி அடித்து அசத்தினார் ரோஹித் சர்மா. ஆனாலும், பண்ட்டின் வித்தியாசமான யுக்திக்கு பலன் கிடைக்கவே செய்தது. ஸ்டாய்னிஸ் வீசிய மூன்ற���வது ஓவரில் 2 ரன்னில் இருந்த டீகாக் எட்ஜ் ஆகி ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nநம்பர் 3 இல் சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். அவரின் உதவியுடன் ரோஹித் சர்மா அதிரடியாக ஆட ஆரம்பித்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புவதால் அவர்களுக்கும் சேர்த்து பவர்ப்ளேயில் அதிரடி காட்ட வேண்டும் என்கிற பொறுப்பு ரோஹித்துக்கு இருந்தது. அதை திறம்பட சமாளித்தார் ரோஹித். முடிந்தளவு எல்லா பௌலர்களையுமே பவுண்டரிக்கு விரட்டினார். குறிப்பாக, ரபாடாவின் ஓவரில் லெக் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்து வந்து லாங் ஆஃபில் அடித்த சிக்சர் அட்டகாசமாக இருந்தது. இந்த கூட்டணி சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் போதே ஆவேஷ்கானின் ஓவரில் சூரியகுமார் யாதவ் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nஅடுத்த 14 ரன்களுக்குள் மும்பை அணி மேலும் 5 விக்கெட்டுகளை இழந்தது. அமித் மிஷ்ராவின் சுழலில் சிக்கி ரோஹித் சர்மா 44 ரன்களில் வெளியேறினார். அதே அமித் மிஷ்ராவிடமே ஹர்திக் பாண்ட்யா மற்றும் பொல்லார்டும் சிக்கி அவுட் ஆக, மும்பை அணியின் மிடில் ஆர்டர் காலியானது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு பந்தை காற்றில் தூக்கிப் போட்டு பெரிய ஷாட்டுக்கு இழுத்து வம்படியாக அவுட் ஆக்கியிருப்பார் அமித் மிஷ்ரா. அதேநேரத்தில், பொல்லார்ட்க்கு ஒரு கூக்ளியை வீசி lbw ஆக்கியிருப்பார். மொத்தமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அட்டகாசப்படுத்தினார் மிஷ்ரா.\nஇஷன் கிஷன் மற்றும் ஜெயந்த் யாதவ் மட்டுமே கொஞ்சம் நின்று ஆடி மும்பை அணி கௌரவமான டார்கெட்டை எட்ட வைத்தனர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை சேர்த்தது. 138 ரன்கள் என்ற எளிய டார்கெட்தான் என்றாலும் டெல்லி அணி கொஞ்சம் கவனமுடனே களமிறங்கியது. மும்பை அணியும் டெல்லிக்கு கடினம் அளிக்கும் வகையிலேயே பந்துவீசியது. ஜெயந்த் யாதவ் வீசிய இரண்டாவது ஓவரிலேயே ஓப்பனரான பிரித்திவி ஷா அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nஇதன்பிறகு, தவானும் ஸ்டீவ் ஸ்மித்தும் கூட்டணி போட்டனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்தான் டெல்லி அணியை தூக்கி நிறுத்தியது. இந்த கூட்டணி 53 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஸ்மித் 33 ரன்களில் வெளியேறினார். ஆட்டத்தை டெல்லி பக்கம் திருப்பியதில் தவானின் பங்கு முக்கியமாக இருந்தது. ரிஸ்க் எடுத்து ���ேவையில்லாத ஷாட் ஆடாமல் அவ்வப்போது பவுண்டரிக்களை அடித்து சிறப்பாக ஆடினார் தவான். ராகுல் சஹாரின் ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்தவர் அதே ஓவரில் க்ரூணால் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து 45 ரன்களில் வெளியேறினார்.\nசென்னையின் சுழலில் சிக்கி சின்னாபின்னமான ராஜஸ்தான்: 2வது இடத்துக்கு முன்னேறிய சி.எஸ்.கே\nதவான் அவுட் ஆனவுடன், கேப்டன் ரிஷப் பண்ட்டும் சீக்கிரமே அவுட் ஆக ஆட்டம் கொஞ்சம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. மும்பை அணிக்கும் வெற்றிக்கான வாய்ப்பு இருப்பது போல் தோன்றியது. கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. பொல்லார்ட் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தையே பவுண்டரிக்கு அடித்து அழுத்தத்தை குறைத்து வெற்றி பெற வைத்தார் ஹெட்மயர். இறுதியாக, 19.1 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\n4 விக்கெட்டுகள் எடுத்து மிஷ்ராவும் நிலைத்து நின்று ஆடி தவானும் டெல்லிக்கு இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். 4 போட்டிகளில் ஆடி மூன்றில் வென்றுள்ள டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \n“இம்முறை திமுக கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள்; நம் தாய்த் தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்வோம்”: மு.க.ஸ்டாலின்\nCancer Day: மார்பக புற்றுநோயில் முன்னிலை வகிக்கும் தமிழகம்... சுகாதாரத்துறை விருது பெற்ற லட்சணம் இதுதான்\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2013/01/blog-post.html", "date_download": "2021-05-19T00:10:12Z", "digest": "sha1:KIIF6HNW7Q4WQWFKNGEDR46FPOTUDBF7", "length": 9078, "nlines": 61, "source_domain": "www.kannottam.com", "title": "நீதி செத்தது நெற்பயிர் சாவுது கண்டன ஆர்ப்பாட்டம் - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / ஆர்ப்பாட்டம் / காவிரி உரிமை / செய்திகள் / போராட்டம் / நீதி செத்தது நெற்பயிர் சாவுது கண்டன ஆர்ப்பாட்டம்\nநீதி செத்தது நெற்பயிர் சாவுது கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி உரிமைச் சிக்கலில் உச்சநீதிமன்றம் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டதைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சையில் 31.01.2013 அன்று மாலை 5 மணியளவில், தஞ்சை தொடர்வண்டி நிலையம் எதிரில் உழவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇக்கண்டண ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கம் தஞ்சை மாவட்டத் தலைவர் மணிமொழியன் தலைமையேற்றார். நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் தோழர் வழக்கறிஞர் நல்லதுரை , தமிழர் தேசிய இயக்கம் பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவுனர் குடந்தை அரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டத் தலைவர் தமிழ்நேசன், இயற்க்கை தாழாமை உழவர் இயக்கம் நிறுவுனர் திருநாவுகரசு, தமிழக உழவர் முண்ணனி பொதுச்செயலாளர் காசிநாதன் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், உழவர்களும் இதில் பங்கேற்றுனர்.\nகாவிரி உரிமைக் குழு ஒருகிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் நிறைவாக கண்டண விளக்கவுரையாற்றினார்.\nஆர்ப்பாட்டம் காவிரி உரிமை செய்திகள் போராட்டம்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nநெருக்கடி நிலை நினைவுகள் - தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\n“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYwNTM5MA==/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-", "date_download": "2021-05-18T23:32:57Z", "digest": "sha1:QGFLS5UI5JJY64LLMIU5NB4N22KAU6YA", "length": 6306, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "டெய்லர் ரெடியா?", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nநியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தொடை எலும்ப��� முறிவு காரணமாக வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். அதிலிருந்து குணமான நிலையில் சதை பிடிப்பால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் ஜூன் மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட்கள், இந்தியாவுக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவர் விளையாடுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட், அவர் பயிற்சியில் இருக்கிறார். மருத்துவக்குழு என்ன சொல்கிறது என்று பார்க்கவேண்டும். ‘பயணத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அதனால் பிரச்னை இல்லை’ என்றும் தெரிவித்துள்ளார். கூடவே ஐபிஎல் தொடரில் விளையாடும் நியூசி வீரர்கள் கேன் வில்லியம்சன், டிரெனட் போல்ட், மிட்செல் சான்ட்னர், கேல் ஜாமிசன் ஆகியோர் ‘குவாரன்டைன்’ காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரை தவற விடுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்பதில் பிரச்னை இருக்காது.\nபெண் பத்திரிகையாளர் வங்கதேசத்தில் கைது\nஇஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம்\nகோவாக்ஸ் திட்டத்துக்கு உதவத் தயார்: ஜோ பைடன்\nஇந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்: வெள்ளை மாளிகை\nஇந்திய வகை வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் தீவிர முயற்சி\nதமிழக அரசு மரியாதையுடன் கி.ரா., உடல் இன்று தகனம்\nலிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\nஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கை விசாரணை: நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் தடை\n ஊர் அடங்கினாலும், முடங்காத சேவை: இன்னுயிர் காக்கும் உன்னத உதவி: முன்னோடியாக, திகழும் திருப்பூர்\n புலம்பெயர் தொழிலாளர்கள் 'டாட்டா' :கோவை தொழில் துறையினர் கவலை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது: திருமாவளவன் விமர்சனம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-05-18T23:57:14Z", "digest": "sha1:WJRTQ4NLY2YF662KLNBV2AP5A3VABBMT", "length": 8648, "nlines": 97, "source_domain": "kuruvi.lk", "title": "குழந்தை Archives | Kuruvi", "raw_content": "\nநாம் குழந்தைகள் முன்பு தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nகுழந்தைகள் முன்பு கவனாமாக நடந்து கொள்ளுவது அவசியமாகும். ஏனெனில் நாம் பேசுவதை பார்த்தும், நாம் நடந்து கொள்வதை பார்த்தும் தான் நமது குழந்தைகளும் அதனை பின்பற்றும். அந்தவகையில் குழந்தைகள் முன்பு செய்ய கூடாதா சில செயல்கள்...\nபிறந்த குழந்தைக்கு தலையில் ஏன் உச்சி குழி இருக்கிறதுன்னு தெரியுமா\nபிறந்த குழந்தையின் தலையை தடவிப் பார்த்தால் தலை உச்சியில் குழி இருக்கும். இதனை ஆங்கிலத்தில் ‘Fontanelle’ என்று அழைக்கின்றனர். இயற்கையிலேயே மிகவும் சிக்கலான மற்றும் அதிசயமான ஒரு பாகம் எது என்றால் அது மனிதனின்...\nகுழந்தைகளை பாதிக்கும் தசை புற்றுநோய் பற்றி தெரியுமா\nதசை புற்றுநோய் பொதுவாக குழந்தைகளை அதிகளவில் தாக்குகிறது. இது குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று உலகெங்கும் உள்ள சுகாதார நிறுவனங்களும், மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த நோயைப் பற்றி அவ்வளவாக மக்கள் கேள்விபட்டிருக்க...\nகுழந்தைகளுக்கு ஏன் தலையில் அதிகம் வியர்க்கின்றது\nசில குழந்தைகளில் தலையை தொட்டுப்பார்த்தால் வியர்வை அதிகமாக இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பெற்றோர்களுக்கு வரும். உடனே அவர்கள் மருத்துவரிடம் ஓடி போய் குழந்தையை...\nஅடிவாங்கும் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும்\nபையன் அடங்கவே மாட்டுறான். ஒன்னு போடு அடங்கிவிடுவான். எதையாவது பண்ணிக்கிட்டே இருக்கா. இவள என்ன பண்றதுன்னு தெரியல. வர்ற கோவத்துக்கு அப்படியே தூக்கி அடிக்கலாம் போல இருக்கு. இப்படின்னு குழந்தைகள் பண்ற தப்புக்கு...\nகுட்டையாக இருக்கும் உங்கள் குழந்தை உயரமாக வளர\nதம் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ளது. உயரம் பாரம்பரியத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. கூர்ந்து நோக்கினால் தந்தையைப் போன்ற உயரத்தை ஆண் பிள்ளைகளும் தாயை போன்ற உயரத்தை பெண் பிள்ளைகளும்...\nஉடல் எடை அதிகரிக்க 1 வயது குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்\nஒவ்வொரு குழந்தையும் முதல் ஒரு ஆண்டிற்குள் சரியான எடையை எட்ட வேண்டும் என்பது அவசியம். அந்தவகையில் எப்படி குழந்தையின் எடையை இயற்கையாகவே ஆரோக்கியமான முறையில் அதிகரிப்பது என பார்க்கலாம். குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் கொடுப்பது...\nபால் பாட்டில் குழந்தைக்கு ஆரோக்கியமானதா\nஇன்று காலக்கட்டத்தில் பிறந்த சில குழந்தைகளுக்கு 5 மாதங்கள் ஆகும் போதே தாய்ப்பால் பற்றாக்குறை பிரச்சனை வந்து விடுகிறது. அதனால் சில தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனை படி பவுடர் பால் அல்லது பசும்பாலை பாட்டிலில்...\nகொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி\nகொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி\nஆணாதிக்கத்தை விரும்பாமல் திருமணத்தை வெறுக்கும் த்ரீ ரோஸஸ்\nஆணாதிக்கத்தை விரும்பாமல் திருமணத்தை வெறுக்கும் த்ரீ ரோஸஸ்\n‘கொரோனா’வால் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நிறுத்தம்\n'கொரோனா'வால் படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணி நிறுத்தம்\nமீண்டும் படப்பிடிப்பில் தீவிரம் காட்டும் கமல்\nமீண்டும் படப்பிடிப்பில் தீவிரம் காட்டும் கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/653122/amp?ref=entity&keyword=Maduravayal", "date_download": "2021-05-19T00:07:34Z", "digest": "sha1:AFCKB5QJ2OBGOBQA5JQNCBHLS6S3RHHL", "length": 13856, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆமாம் சாமி போடும் அரசு நமக்கு தேவையில்லை: மணி, மதுரவாயல் | Dinakaran", "raw_content": "\nஆமாம் சாமி போடும் அரசு நமக்கு தேவையில்லை: மணி, மதுரவாயல்\nஅத்தியவாசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால், டீக்கடையில் கூலி வேலை செய்யும் என்னை போன்றவர்கள் குடும்பம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் பாமர மக்கள் வாங்கக் கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பார்கள் என்று பார்த்தால், மொத்தமாக இறக்குமதி செய்யும் பொருட்களின் விலையை தான் குறைத்துள்ளனர். எனவே, அவர்கள் குறைவான விலையில் இறக்குமதி செய்து எங்களை போன்ற பாமர மக்களிடம் அதிக விலைக்கு தான் விற்பார்கள். இந்த பட்ஜெட்டை தமிழக அரசு எதிர்க்கும் என்று பார்த்தால் அவர்கள் சிறப்பான பட்ெஜட் என்று வரவேற்கின்றனர். மத்திய அரசு என்ன சொன்னாலும் அதற்கு ஆமாம் சாமி போடும் அரசாக தான் உள்ளது. எனவே மத்திய அரசை எதிர்த்து துணிந்து தவறு செய்யும் பட்சத்தில் ��தை எதிர்க்கக்கூடிய அரசாக அமைந்தால் தான் நன்றாக இருக்கும்.\nமேலும் மக்களவை, மாநிலங்களவையில் தற்போதுள்ள அரசுக்கு அதிக பெரும்பான்மை உள்ளதால் எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் நிறைவேற்றி விடலாம் என்ற தைரியத்தில் மக்களுக்கு விரோதமான, மக்கள் எதிர்க்கக்கூடிய திட்டங்கள், சட்டங்களை கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்தியாவில் நிறைய பேர் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கின்றனர். இதில் 10க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களை தனியாருக்கு விற்றுள்ளனர். எனவே இனி படித்தவர்கள் வேலையில்லாமல் டீ, ஓட்டல் கடை என்று வேலைக்கு போக வேண்டிய நிலையை உருவாக்கி விட்டனர். இனியும் மீதமுள்ள வருடங்களில் எதையெல்லாம் விற்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்.\nகூட்டணியே முடிவாகாத நிலையில் திருவையாறு தொகுதிக்கு பாஜ வேட்பாளர் அறிவிப்பு: அதிமுக கடும் அதிர்ச்சி\nஅதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு எத்தனை சீட் என இதுவரை முடிவாகவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதிக்கு திடீரென பாஜ வேட்பாளராக பூண்டி.வெங்கடேசன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். திருக்காட்டுப்பள்ளியில் பாஜ சார்பில் நேற்றுமுன்தினம் இரவு பிரசாரத்தை மாநில பொது செயலாளர் ராம.சீனிவாசன் துவக்கி வைத்து பேசியதாவது: இடைத்தரகர்களால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் காக்கவே விவசாய திருத்த சட்டங்களை மோடி கொண்டு வந்தார். பயிர்பாதுகாப்பு திட்டம் அளித்தது பாஜக அரசு. பாஜக ஆட்சியில் ஒரு விவசாயி கூட பாதிக்கப்படவில்லை.\nகொரோனா காலத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.500 வழங்கியது பாஜக அரசு. 3 மாதம் கேஸ் இலவசம். திருவையாறு தொகுதி எம்எல்ஏவாக பூண்டி.வெங்கடேசன் வந்தால் தான் இதுபோன்ற மக்கள் சேவை தொடரும் என்றார். பூண்டி. வெங்கடேசன் பாஜவில் திருவையாறு தொகுதி பொறுப்பாளராக உள்ளார். அவர் எம்எல்ஏ ஆக வேண்டும் என்று ராம.சீனிவாசன் பேசியிருப்பதை வைத்து பார்க்கும் போது, அவர் தான் வேட்பாளர் என்பதை அவர் தெளிவாக தெரிவித்திருப்பதால் அதிமுகவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்திய மக்கள் ஆட்சி கோட்பாடுகளை சிதைக்கிறது: பாஜ அரசுக்கு வைகோ கண்டனம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமி���க அரசுக்கு முழு ஒத்துழைப்பு: அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கிய பிறகு ஜெயக்குமார் பேட்டி\nசட்டமன்ற காங்., தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பு: எம்எல்ஏக்களிடம் மேலிட குழு நடத்திய வாக்கெடுப்பில் முந்தியது யார்: சோனியா விரைவில் அறிவிக்கிறார்\n‘தூங்கும் மத்திய அரசை எழுப்புங்கள்’: ராகுல்காந்தி விமர்சனம்\nபரிசோதனையை அதிகரித்தால் கொரோனாவை குறைக்கலாம்: ராமதாஸ் அறிக்கை\nகொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு அதிமுக 1 கோடி எம்பி, எம்எல்ஏக்களின் 1 மாத ஊதியம்: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு\nதமிழக காங்கிரஸ் சட்டசபை தலைவர் யார் சீனியர் காங். எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி: தனித்தனியாக கருத்து கேட்டு வாக்கெடுப்பு\nமக்கள் பிரதிநிதிகளை நிராகரித்த மத்திய கல்வி அமைச்சரின் காணொலி கூட்டம் புறக்கணிப்பு: அரசு முடிவுக்கு முத்தரசன் வரவேற்பு\nகொரோனா 2வது அலையை சமாளிக்க முடியாமல்திணறும் மத்திய அரசு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nபிரதமரை விமர்சித்த புகாரில் 17 பேர் கைது ‘எங்களை கைது செய்யுங்கள்’; காங். தலைவர்கள் ஆவேசம்\nபுதுச்சேரி தேஜ கூட்டணியில் குழப்பம் நீடிப்பு: கொரோனா சிகிச்சை முடிந்து ரங்கசாமி இன்று திரும்புகிறார்: தடாலடியாக முக்கிய முடிவுகளை எடுப்பாரா\nசமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காங்கிரஸ் புகார்\nடவ்-தே புயலில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஆகமப் பயிற்சி பெற்று பட்டம் பெற்று காத்திருப்பவர்களை அர்ச்சகராக நியமிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கி.வீரமணி வேண்டுகோள்\nஅதிமுக செயலாளர்கள் கொரோனாவுக்கு மரணம்: இபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல்\nராஜிவ் காந்தியின் 30வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கொரோனா நிவாரண பணிகளை 21ம் தேதி முதல் மேற்கொள்ள முடிவு: 30 லட்சம் மாஸ்க் விநியோகம்...கே.எஸ்.அழகிரி தகவல்\nதமிழக முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து: காங்கிரஸ் கலைப்பிரிவு கூட்டத்தில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Stri-Parva-Section-14.html", "date_download": "2021-05-18T22:37:12Z", "digest": "sha1:75TMQYCPMRO3WCAHBKL5OQWLAHFNIMJS", "length": 36674, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "காந்தாரியின் கோபம்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 14", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - ஸ்திரீ பர்வம் பகுதி – 14\n(ஜலப்ரதானிக பர்வம் - 14) [ஸ்திரீ பர்வம் - 05]\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைச் சபிக்க நினைத்திருந்த காந்தாரி; தீடீரென அங்கே வந்த வியாசர் அவளது கோபத்தைத் தணிக்க ஆலோசனை கூறுவது; அவரது ஆலோசனையை ஏற்றுக் கொண்ட காந்தாரி, பீமனின் அநியாயத்தைச் சுட்டிக்காட்டியது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"திருதராஷ்டிரனால் ஆணையிடப்பட்ட குரு குலக் காளைகளான அந்தப் பாண்டவச் சகோதரர்கள், கேசவனின் {கிருஷ்ணனின்} துணையுடன் காந்தாரியைக் காணச் சென்றனர்.(1) களங்கமற்றவளான காந்தாரி, தன் நூறு மகன்களின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தன் எதிரிகள் அனைவரையும் கொன்றதை நினைவுகூர்ந்து அவனைச் {யுதிஷ்டிரனைச்} சபிக்க விரும்பினாள்.(2) சத்தியவதியின் மகன் {வியாசர்}, பாண்டவர்களிடம் அவள் கொண்டிருக்கும் தீய நோக்கங்களைப் புரிந்த கொண்டு, தொடக்கத்திலேயே அதற்கு எதிர்வினையாற்றத் தனக்குள் தீர்மானித்தார்.(3) மனோவேகத்தில் தாம் விரும்பும் இடத்திற்குச் செல்ல வல்ல அந்தப் பெரும் முனிவர் {வியாசர்}, கங்கையின் புனிதமான தெளிந்த நீரால் தம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.(4) ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்தையும் தமது ஆன்மப் பார்வையால் பார்க்க வல்ல அந்தத் தவசி {வியாசர்}, தன் மனத்தை அதை நோக்கிச் செலுத்தி அங்கே தோன்றினார்.(5)\nபெரும் தவத்தகுதியைக் கொண்டவரும், எப்போதும் உயிரினங்களின் நன்மையையே நோக்கமாகக் கொண்டவருமான அந்த முனிவர் {வியாசர்}, சரியான நேரத்தில் தன் மருமகளிடம் {காந்தாரியிடம்},(6) \"சபிப்பதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாதே. மறுபுறம் உன் மன்னிப்பைக் காட்ட {வழங்க} அதைப் பயன்படுத்துவாயாக {பொறுமை காட்டுவாயாக}. ஓ காந்தாரி, நீ பாண்டவர்களிடம் கோபங்கொள்ளக் கூடாது. உன் இதயத்தை அமைதியில் நிலைநிறுத்துவாயாக. உன் உதடுகளிலிருந்து உதிரப்போகும் வார்த்தைகளைத் தடுப்பாயாக. என் அறிவுரையைக் கேட்பாயாக.(7) வெற்றியை விரும்பிய உன் மகன் {துரியோதனன்}, பதினெட்டு நாட்கள் நீடித்த அந்தப் போரின் போது ஒவ்வொருநாளும்[1] உன்னிடம், \"ஓ காந்தாரி, நீ பாண்டவர்களிடம் கோபங்கொள்ளக் கூடாது. உன் இதயத்தை அமைதியில் நிலைநிறுத்துவாயாக. உன் உதடுகளிலிருந்து உதிரப்போகும் வார்த்தைகளைத் தடுப்பாயாக. என் அறிவுரையைக் கேட்பாயாக.(7) வெற்றியை விரும்பிய உன் மகன் {துரியோதனன்}, பதினெட்டு நாட்கள் நீடித்த அந்தப் போரின் போது ஒவ்வொருநாளும்[1] உன்னிடம், \"ஓ தாயே, எதிரிகளுடன் போரிடப் போகும் எனக்கு அருள்புரிவாயாக\" என்று வேண்டினான்.(8) வெற்றியை விரும்பிய உனது மகன் ஒவ்வொரு நாளும் இவ்வார்த்தைகளால் இரந்து கேட்டுக் கொண்டும், நீ அவனுக்கு எப்போதும் கொடுத்த பதில், \"எங்கே அறமிருக்கிறதோ, அங்கே வெற்றியுமிருக்கும்\" என்பதாகும்.(9)\n[1] பிபேக்திப்ராயின் பதிப்பில், \"வெற்றியை விரும்பிய உன் மகன் உன்னிடம் பதினெட்டு நாட்களுக்கு முன் பேசினான்\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இந்த நாட்கள் குறிப்பிடப்படவில்லை.\n காந்தாரி, நீ சொன்ன வார்த்தைகள் ஏதும் பொய்த்ததாக எனக்கு நினைவில்லை. எனவே, துரியோதனனால் வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்டு, நீ சொன்ன அந்த வார்த்தைகளும் பொய்க்க முடியாது. நீ எப்போதும் அனைத்து உயிரினங்களின் நன்மையிலேயே ஈடுபட்டிருக்கிறாய்.(10) க்ஷத்திரியர்களின் அந்தப் பயங்கரப் போரில் அடுத்தக் கரையை அடைந்த பாண்டுவின் மகன்களே நிச்சயமாக வென்றிருக்கிறார்கள், {அவர்களிடமே} அறத்தின் அளவும் அதிகமாக இருக்கிறது.(11) நீ முன்பு மன்னிக்கும் அறத்தை {பொறுமையை} நோற்று வந்தாய். அஃதை இப்போது ஏன் நீ நோற்கக்கூடாது ஓ அறமறிந்தவளே, அநீதியை அடக்குவாயாக. எங்கே அறமிருக்கிறதோ, அங்கேதான் வெற்றியுமிருக்கும்.(12) ஓ காந்தாரி, உன் அறத்தையும், நீ பேசிய வார்த்தைகளையும் நினைவுகூர்ந்து உன் கோபத்தை அடக்குவாயாக. ஓ காந்தாரி, உன் அறத்தையும், நீ பேசிய வார்த்தைகளையும் நினைவுகூர்ந்து உன் கோபத்தை அடக்குவாயாக. ஓ அழகாகப் பேசுபவளே, வேறுவகையில் செயல்படாதே\" என்றார் {வியாசர்}.(13)\nஇவ்வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி {வியாசரிடம்}, \"ஓ புனிதமானவரே, பாண்டவர்களிடம் நான் எந்தக் கோபமும் கொள்ளவில்லை, அவர்கள் அழிய வேண்டும் என்று விரும்��வுமில்லை. எனினும், என் மகன்களின் மரணத்தால் ஏற்பட்ட துயரின் விளைவாக, என் இதயம் மிகப் பலத்த கலக்கத்தையடைகிறது.(14) குந்தி எவ்வளவு கவனமாகப் பாண்டவர்களைப் பாதுகாக்கிறாளோ, அதே அளவு நானும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், நான் பாதுகாக்கும் அளவுக்குத் திருதராஷ்டிரரும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் நான் அறிவேன்.(15) துரியோதனன் மற்றும் சுபலரின் மகனான சகுனி ஆகியோரின் குற்றத்தின் மூலமும், கர்ணன் மற்றும் துச்சாசனன் ஆகியோரின் செயல்பாடுகளின் மூலமும், குருக்களின் இந்த முற்றான அழிவு நடைபெற்றிருக்கிறது.(16) இக்காரியத்தில், பீபத்சு {அர்ஜுனன்} மீதோ, பிருதையின் மகனான விருகோதரன் {பீமன்} மீதோ, நகுலன் மீதோ, சகாதேவன் மீதோ, யுதிஷ்டிரன் மீதோ சிறு பழியையும் இணைத்துச் சொல்ல முடியாது.(17)\nஆணவம் மற்றும் செருக்குடன் கூடிய கௌரவர்கள், போரில் ஈடுபடும்போது, (அவர்களின் உதவிக்கு வந்த) பலருடன் சேர்ந்து வீழ்ந்திருக்கிறார்கள். இதனால் நான் வருத்தமடையவில்லை.(18) ஆனால், வாசுதேவன் {கிருஷ்ணன்} முன்னிலையில், பீமனால் செய்யப்பட்ட ஒரு காரியம் (என் சினதைத் தூண்டும்படி} இருக்கிறது. உயர் ஆன்ம விருகோதரன் {பீமன்}, ஒரு பயங்கரக் கதாயுதப் போருக்குத் துரியோதனனை அறைகூவி அழைத்து விட்டு,(19) போரில் பல்வேறு வகைகளில் திரியும்போது, அவனை {பீமனை} விட என் மகன் {துரியோதனன்} திறனில் மேன்மையானவன் என்பதை அறிந்து, உந்திக்கு {தொப்புளுக்குக்} கீழே தாக்கினான்.(20) இதுவே என் கோபத்தைத் தூண்டுகிறது. கடமைகள் {தர்மங்கள்} அனைத்தையும் அறிந்த உயரான்ம மனிதர்களால் தீர்மானிக்கப்பட்ட கடமைகளை, வீரர்கள் தங்கள் உயிர்களுக்காக ஏன் கைவிடுகிறார்கள்[2]\" என்று கேட்டாள் {காந்தாரி}\".(21)\n[2] கும்பகோணம் பதிப்பில், \"தர்மத்தை அறிந்தவர்களான சூரர்கள், மஹாத்மாக்களால் விதிக்கப்பட்டிருக்கிற தர்மத்தை யுத்தத்தில் எவ்விதத்தினாலாவது பிராணனைக் காப்பாற்றுவதற்காக எவ்வாறு விடுவார்கள்\" என்றிருக்கிறது.\nஸ்திரீ பர்வம் பகுதி – 14ல் உள்ள சுலோகங்கள் : 21\nஆங்கிலத்தில் | In English\nLabels: காந்தாரி, பீமன், வியாசர், ஜலப்ரதானிக பர்வம், ஸ்திரீ பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 ��ர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2020/07/31/64/dmk-ready-voter-list-works-for-assembly-election-august", "date_download": "2021-05-18T23:25:17Z", "digest": "sha1:FOHMQKKZLXAEYPDBDTMCSF43DWJF3OZG", "length": 6430, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆகஸ்டு 15... மாசெக்களுக்கு ஸ்டாலின் கெடு!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவெள்ளி 31 ஜூலை 2020\nஆகஸ்டு 15... மாசெக்களுக்கு ஸ்டாலின் கெடு\nதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் வர இருக்கிற சட்டமன்றத் தேர்தலுக்காக முதல் கட்டப் பணிகளைச் செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார் கட்சியின் தலைவர் ஸ்டாலின்.\nஜூலை 30 ஆம் தேதி கூடிய காணொலி மாசெக்கள் கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசுவை ஸ்டாலின் மாசெக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நிர்வாகிகளை பெயர் குறிப்பிட்டு நலம் விசாரித்தவர் பின் கலைஞர் நினைவுநாளை நடத்துவது பற்றி கருத்துகள் கேட்டார்.\nஅதன் பின் கலைஞர் நினைவு தினத்துக்குரிய பதாகைகள், போஸ்டர்கள், டிசைன்கள் தலைமையிடம் இருந்து அனுப்பி வைக்கப்படும் என்றும் தமிழ்நாடு முழுதும் ஒவ்வொரு கிளையிலும் கலைஞரின் நினைவு நாள் நலத்திட்ட உதவிகளோடு நடத்தப்பட வேண்டும் என்றும் கூறிய ஸ்டாலின்... ‘ஒவ்வொரு கிளையும் எவ்வாறு இதை நடத்தியது என்பதை மாவட்டச் செயலாளர்கள் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்றும் கூறினார்.\nஅதன் பிறகு மாநிலங்களவை உறுப்பினரும், திமுக சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ இப்போது ஒரு அறிவிப்பு செய்வார், அதை கவனமாகக் கேளுங்கள் என்று கூறினார் ஸ்டாலின். அதைத் தொடர்ந்து என்.ஆர். இளங்கோ பேசுகையில், “ வரும் செப்டம்பர் மாதத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை சேர்க்க, நீக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஏற்கனவே நாம் கேட்டுக்கொண்டபடி ஓவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் திமுக சார்பிலான முகவர் நியமிக்கப்பட வேண்டும். அந்த வாக்குச் சாவடி முகவர்கள்தான், அந்தந்த வாக்குச் சாவடிகளில் யாரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்று கண்காணிக்க வேண்டும். செப்டம்பர் மாதம் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சேர்க்கை, நீக்கம் பணிகளைத் தொடங்கலாம் என்ற நிலையில் ஆகஸ்டு 15 ஆம் தேதிக்குள், மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் இருக்கும் வாக்குச் சாவடி முகவர்கள் பட்டியலை தலைமைக்கு அனுப்ப வேண்டும்” என்று கூறினார் என்.ஆர். இளங்கோ. அவர் பேசி முடித்தவுடன் ஸ்டாலின், ‘அனைவரும் ஆகஸ்டு 15 க்குள் கட்டாயமாக அனுப்பிட வேண்டும்” என்று தெரிவித்தார்.\nஅமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு\nமுதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ...\nவெள்ளி 31 ஜூலை 2020\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2020/05/35.html", "date_download": "2021-05-18T22:29:16Z", "digest": "sha1:CP22TMSSM6DJGSZYCE72TJ5V2YL6AL3I", "length": 18842, "nlines": 75, "source_domain": "news.eelam5.com", "title": "குமுதினிப் படகுப் படுகொலையின் 35ஆம் ஆண்டு நினைகளுடன் 🙏 | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » Flash News » போர்க் குற்றங்கள் » குமுதினிப் படகுப் படுகொலையின் 35ஆம் ஆண்டு நினைகளுடன் 🙏\nகுமுதினிப் படகுப் படுகொலையின் 35ஆம் ஆண்டு நினைகளுடன் 🙏\n1985ம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் தேதி குறிகட்டுவான் துறைமுகத்திற்கும், நெடுந்தீவிற்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 சொந்தங்களை சிறிலங்கா கடற்படை ஈவிரக்கமற்ற, காட்டு மிராண்டித் தனமாக வெட்டிப் படுகொலை செய்த அந்த கொடூரத்தின் ரணங்கள், தமிழீழக் கடலில் ஆறாத ஈரநினைவு நாள் இன்று.\nநீதி சாகாது, என்று நம்பும் எங்களுக்கு, நீதி மறுக்கப்பட்ட, அல்லது வழங்கப்படாத, ஒரு துயரமான வரலாற்றுப் பதிவு.\nமனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதி மறுக்கப்பட்டதாக, அல்லது நீதி வழங்கப்பட்டதாக, 35 ஆண்டுகள் கழிந்த பின்னரும் உள்ள விவகாரம்.\n1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறை முகத்திலிருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட போது, பொது வேலைகள் திணைக் களத்திடம் இருந்து இப்போதைய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் குமுதினிப் படகு, அரை மணி நேர பயணத்தின் பின் சிறிலங்காக கடற்படையால் நடுக் கடலில் வழிமறிக்கப்பட்டது.\nஇரு சிறிய பிளாஸ்ரிக் படகில் வந்த சிறிலங்கா கடற்படையினர் குமுதினிப் படகை நிறுத்தச் சொல்லி, அதை நிறுத்திய பின்னர் 6 கடற் படையினர் முக்கோணக் கூர்க்கத்திகள், கண்டங் கோடாரிகள், இரும்புக் கம்பிகள் சகிதம் குமுதினிப் படகில் ஏறினர்.\nபடகின் பின் புறம் இருந்த பயணிகளை, படகின் முன் பக்கம் செல்லுமாறும் மிரட்டினர், அவர்கள் அனைவரும் சென்று விட்டனர். படகின் பின்புறம் இரு புற இருக்கைகளுக்கு நடுவே இயந்திரத்திலிருந்து பின்புறம் புறப்புளருக்குச் செல்லும் ஆடுதண்டுப் பகுதி மூடப்பட்டிருந்த பலகைகளை படையினர் களற்றி, (இருக்கைகளிலிருந்து 4 அடி ஆழம் உள்ளதாக இது ��ருந்தது) அதன் பின் படகுப் பயணிகள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர்.\nகுமுதினி இருபக்க வாசல்களிலும் உள்ளும், வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக வந்த பயணிகளை அழைத்து கத்தியால் குத்தியும் கண்டம், கோடரிகளால் வெட்டியும், இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டும், அந்த படகின் நடுப் பள்ளத்தில் போடப்பட்டனர். கொல்லப்பட்டவர் போக குற்றுயிராய்ப் போனவர்கள் குரல் எழுப்ப முடியாது, செத்தவர்கள் போல் கிடந்த மக்களும் உண்டு.\nஇச் சம்பவத்தில் தக்க குரல் எழுப்பியவர்கள் அதிகாரிகளால் தாக்கப்பட்டு இறந்ததாக உறுதி செய்யப்பட்டு போடப்பட்டு உள்ளே பள்ளமாக இருந்த பகுதியில் மக்களைப் போடப்பட்டதால் முன்புறமிருந்து செல்லும் பயணிகளுக்கு ஒவ்வொருவராக சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.\nஒருவர் நுழை வாயினிலே சென்றவுடனே கடலில் குதித்துக் கொண்டார். அதன் பின் படகில் இருந்து ஏனையோரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட படையினரின் துப்பாக்கிகளால் சுடப்பட்டுச் சிலர் கொல்லப்பட்டனர். ஏழு மாதக் குழந்தை முதல், வயோதிபர்களை வரை ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇச் சம்பவத்தில் இறந்தவர் போல் கிடந்த ஒரே, ஒரு படகுப் பணியாளர் மட்டும் உயிர் தப்பிக் கொண்டார்.\nஇப் படுகொலையின் பின் காயம் அடைந்தவர்கள் புங்குடுதீவு வைத்தியசாலைக்கும், யாழ். போதனா வைத்திய சாலைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nஇவர்கள் கொல்லப்பட்ட விடயத்தை மருத்துவ மனையால் சிறிலங்கா காவல் துறையிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பதிலாக, சில நாட்களில் தப்பியவர்களை மருத்துவமனைக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் தேடத் தொடங்கினர். உடனடியாக மருத்துவ மனையிலிருந்து விடுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டனர்.\nஉயிர் தப்பிய படகுப் பயணிகளை படையினர் புங்குடுதீவு மருத்துவ மனையில் தேடிச்சென்ற போது சிலர் மறைக்கப்பட்டு தலை மறைவாகியே சிசிச்சை பெற்றனர். இரு பெண்களைத் தவிர, ஏனையோர் வெளிநாடுகளுக்குச் தப்பிச் சென்று விட்டனர்.\nபடகுப் பயணிகள் தப்பிவிடக் கூடாது என்பதற்காக அவர்களைத் தேடித் திரிந்தனர். எதுவித வி சாரணைகளும் மேற்கொள்ளப்படாது இந்த முதற் கடற் படுகொலை மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.\nஆனால் சாட்சிகளை அழித்துக் கொள்வதிலும், தேடிக் கொள்வதிலும் சிறிலங்கா கடற்படையினர் தீவிர அக்கறைகாட்டி வந்தனர்.\nபோர்கள் நடந்த மன்னர் கால ஆண்டுகள் 40, 50 கடந்தாலும், போர்களை மீளவும் உயிர்பெற்று, பெரும் விளைவுகளையும், பரபரப்புகளையும், ஏற்படுத்தும். அதே போல, விசாரணைகளற்ற மறைக்கப்பட்ட குமுதினி கடற் படுகொலை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படவேண்டும்.\nசிங்கள தேசக் காடையர்களால் நிகழ்த்தி மறைக்கப்பட்ட கொடூரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.\nமனச் சாட்டிகளை உலுப்ப வேண்டும். இதற்கு இதில், உயிர் தப்பி இன்று அச்சம் காரணமாக தலைமறைவாகி உண்மைகளை மூடி மறைத்தவர்கள் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.\nகுமுதினிப் படகினுள் எம்மினிய உடன் பிறப்புகளை கொன்றொழித்த கயவர்களை நயினாதீவின் கடற்படை முகாமினுள்ளே இனம் காட்டுவேன் என துணிந்து மனித உரிமைச் சபையினுக்கு வாக்குமூலம் அளித்தவர் தோழர் காங்கேசு சாந்தலிங்கம் அவர்கள்.\nதன் அன்பு மனைவியையும் பிறக்கவிருந்த வாரிசையும், உற்றவரையும், ஓரே நாளில் இழந்து பட்ட மரமாக நிற்கும் அவரிடம் தொடர்பு கொண்ட போது, நாங்கள் மனித உரிமைச் சபைக்கு அளித்த முறைப்பாடுகள் மூடிமறைக்கப்பட்டு விட்டன.\nநியாயங்கள் மழுங்கடிக்கப் பட்டுவிட்டன. நீதி நெடுந்தீவு மக்களின் புதை குழியோடு புதைந்து போனது. பச்சைக் குழந்தையைக் கூட மிச்சம் விடாமல் வெறியாடிக் கொன்ற, கொடியவரின் முகத்திரையை நிச்சயம் தமிழ் மக்கள் கிழித்தெறிவார்கள் என்றார் அவர்.\nசிங்களத்தின் ஆட்சியாளரின் ஆசீர்வாதத்தோடு, காரைநகர் கடற்படைத் தளத்தில் இருந்து வந்திருந்த கடல் பேய்களின் கப்டன் யு.ஐ.ஜெயவர்த்தனா தலைமையில் நிகழ்த்தப்பட்ட படுபாதகத்தில் 7 மாதப் பச்சிளம் பாலகி சுபாஜினி விஸ்வலிங்கம், 70பது வயது தெய்வானையோடு, 36 அப்பாவி பயணிகள் குமுதினியில் சடலங்களாகவும், 71 பயணிகள் மரண காயங்களோடும் மீட்கப்பட்டனர்.\nகசப்பான அந்த அனுபவப் பதிவில் உயிர் பிழைத்தோர் நிகழ்ந்த கொடுரங்களை பக்கம் பக்கமாக அறிக்கைகளாக உலகுக்கு வெளிப்படுத்தினர்.\nஆனாலும் அடைந்த பலன் ஏதும் அல்ல. உலகமும் கொடுரங்களாக நோக்காது வெறும் அறிக்கைகளாகவே நோக்கியது. துயர வடுக்களைச் சுமந்த மக்களுக்கு நிகழ்ந்த மற்றும் ஒரு அவலமாக அமைந்தது.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதம��ழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nயாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி- தி.திபாகரன்\n1950களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை கருத்தில் கொண்டு தமிழ்கல்விமான்கள் 1952ல் ஆனி 14ஆம...\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம். என வலிந்து கா...\nதிருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள்.\nநிழல் அரசின் மிக முக்கியமான பொறுப்புக்களை வகித்த ரூபனை பாராளுமன்றத்துக்கு அனுப்பி திருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/corona-treatment-in-auto-due-to-lack-of-hospital-bed-at-karnataka-sur-449757.html", "date_download": "2021-05-18T23:55:45Z", "digest": "sha1:PPG6QM676RVER65RMIQJYXVQBKG2FWJZ", "length": 13212, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "மருத்துவமனையில் படுக்கை இல்லாததால் ஆட்டோவிலேயே கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் பெண் | Corona treatment in auto due to lack of hospital bed at Karnataka– News18 Tamil", "raw_content": "\nமருத்துவமனையில் படுக்கை இல்லாததால் ஆட்டோவிலேயே கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் பெண்\nகர்நாடகா மாநிலம் கல்புர்கி ஜிம்ஸ் மருத்துவதனை முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு படுக்கை வசதி கிடைக்காததால் ஒரு ஆட்டோவில் வைத்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாச கருவி பொருத்திய நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.\nகர்நாடகா மாநிலம் கல்புர்கி ஜிம்ஸ் மருத்துவதனை முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு படுக்கை வசதி கிடைக்காததால் ஒரு ஆட்டோவில் வைத்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாச கருவி பொருத்திய நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.\nகர்நாடகா மாநிலத்தில் கொரோனா 2ஆவது அலை பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் இந்த நிலை அதிகரித்து வருகின்றது.\nஇந்நிலையில், கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயதான் பெண் ஒருவர் சளி மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரை கல்புர்கி ஜிம்ஸ் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து வந்தனர். ஆனால் அந்த மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அதேபோல மற்ற அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதனால் கல்புர்கி ஜிம்ஸ் மருத்துவமனைக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு ஆட்டோவில் வைத்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாச கருவி பொருத்திய நிலையில் குடும்பத்தினர் சிகிச்சை அளித்து வரும்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.\nநாடு முழுவதும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நேற்று ஒரு நாளில் 2,61,500 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது கொரோனா சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை இதுவரை காணப்படாத உச்சமாகும். நாட்டில் இதுவரை 1,47,88,109 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர்.\nMust Read : அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்ய மத்திய அரசு தடை.. மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தடுக்க நடவடிக்கை..\nஇந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகளில் போதிய இட வசதி இல்லாததால், ரயில் பெட்டிகளை மருத்துவ மனைகளாக மாற்றும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.\nஅதேபோல ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கவும் பல்வவேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nகரண்ட் பில் ��வ்வளவு வந்திருக்கு\nமனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன்\nமணல் கடத்த காவல் ஆய்வாளர் உடந்தையா\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஇ-பதிவு இல்லாமல் பயணிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி\nமருத்துவமனையில் படுக்கை இல்லாததால் ஆட்டோவிலேயே கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் பெண்\nபணக்கார நாடுகள் தடுப்பூசிகளை கபளீகரம் செய்கின்றன, ஏழை நாடுகள் அவதிப்படுகின்றன: உலகச் சுகாதார அமைப்பு கவலை\n‘அம்மா, நீங்க பொய் சொல்றீங்க..’ - மகனிடம் உண்மையைச் சொல்ல முடியாத தாயின் தவிப்பு- அடுத்தடுத்து இரட்டையர்கள் மரணத்தால் பெற்றோர் கதறல்\nஇவைகளும் கொரோனா அறிகுறிகளாக இருக்கலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nFACT CHECK : ஆவி பிடிப்பதால் கொரோனா அழியாது - மருத்துவர் விளக்கம்\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/six-dead-dhaka-terror-attack-257261.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-18T23:35:55Z", "digest": "sha1:6UE7NPQCXRVOHX63K3OEYAMTOE56RV44", "length": 15626, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாக்காவில் தாக்குதல் நடத்திய 6 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்- 18 பிணையக் கைதிகள் மீட்பு | Six dead in Dhaka terror attack - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கட்டுரைகள் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின்\nகலிதா ஜியாவுக்கு 7 ஆண்டுகள் சிறை.. மேலும் ஒரு வழக்கில் டாக்கா நீதிமன்றம் அதிரடி\nமுன்னாள் அமைச்சர்கள் உட்பட 19 பேருக்கு மரண தண்டனை.. பங்களாதேஷ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதற்கொலைப் படை தாக்குதல்.. வங்கதேச விமான நிலையத்தில் பரபரப்பு\nஷாகிப் அல் ஹசன், மனைவியை இறக்கி விட்டுப் பறந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nடாக்கா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி... ஷ்ரத்தா கபூரின் \"தீவிர\" ரசிகராம்\nடாக்கா தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த இந்திய பெண் உடல் டெல்லி வந்தது... உறவினர்களிடம் ஒப்படைப்பு\nபுயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nஇந்த மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரியில்.. கொரோனா 2ஆம் அலை உச்சத்தை தொடும்.. வல்லுநர்கள் அறிக்கை\nஇந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% மக்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்\nCyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்\nMovies கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை\nAutomobiles தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்\nSports ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே\nFinance உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nLifestyle ஆணுறுப்பு சிறியதாக இருக்கும் ஆண்கள் ஆணுறுப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள் என்ன தெரியுமா\nEducation ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாக்காவில் தாக்குதல் நடத்திய 6 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்- 18 பிணையக் கைதிகள் மீட்பு\nடாக்கா: வங்கதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் மீது தாக்குதல் நடத்திய 6 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஹோட்டலில் பிணையக் கைதிகளாக இருந்த 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.\nடாக்காவில் வெளிநாட்டு தூதரகங்கள் அதிகம் உள்ள குல்ஷன் பகுதியில் ஹோலி ஆர்டிசன் பேக்கரி உணவகத்தில் நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம ந��ர்கள் உள்ளே நுழைந்தனர். வெளிநாட்டினர் அதிகம் வந்துசெல்லும் இந்த விடுதிக்குள் 20-க்கும் மேற்பட்டோரை பிணையக்கைதிகளாக அவர்கள் பிடித்து வைத்திருந்தனர்.\nஇந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து அங்கு அதிரடியாக நுழைந்த கமாண்டோ படையினர் உள்ளே இருந்த 6 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலின்போது உணவகத்தின் உள்ளே இருந்து ஒரு ஜப்பானியர் உள்பட இருவர் வெளியே தப்பி ஓடி வந்தனர்.\nதீவிரவாதிரகள் பிடித்து வைத்திருந்த 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் இந்தியா, இலங்கை, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளதாகவும், அவர்களில் சிலர் காயம் அடைந்திருப்பதாகவும் டாக்காவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nடாக்காவில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்.. இந்தியப் பெண் உட்பட 20 பேர் பலி \nவங்கதேச ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் பலி\nவாஜ்பாய்க்கு விருது தந்த வங்கதேசம்.. நேரில் பெற்றார் மோடி\nஇந்தியா - வங்கதேசம் இடையே 2 வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கியது\nடாக்கா வழியாக கொல்கத்தா- அகர்தலா இடையே நேரடி பேருந்து சேவை- சோதனை ஓட்டம் தொடங்கியது\nகள்ளநோட்டு, தீவிரவாதிகளுக்கு உதவி: பாக். தூதரக அதிகாரியை வெளியேற்றிய வங்கதேசம்\nஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று டாக்கா பயணம்\nஅறுக்கப்பட்ட தாலிகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.. வேல்முருகன் திட்டவட்டம்\nகர்நாடக மாநில ஆளுநருக்கு எதிராக காங். பெங்களூருவில் போராட்டம்\nகன்னியாகுமரி அருகே பொய்வழக்கை கண்டித்து பொதுமக்கள் காவல்நிலையம் முற்றுகை... பரபரப்பு\nஈரோடு அருகே செயல்படாத நியாயவிலை கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்.. பரபரப்பு\nநீட் போராட்டத்தின்போது, நாய்களை போல மாணவர்களை காவல்துறை நடத்துவதா.. முத்தரசன் கடும் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndhaka siege attack hostage டாக்கா தாக்குதல் பிணைக் கைதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.info/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2021-05-19T00:19:43Z", "digest": "sha1:ELRGRQPDQPUGMW3BNWO57VWZRGS5CNHM", "length": 29934, "nlines": 89, "source_domain": "tamilsexstories.info", "title": "தினம் தினம் வித விதம் 3 tamil kamakathaigal", "raw_content": "\nதினம் தினம் வித விதம் 3\nபல்லவி கிஷோர் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்த சுந்தர் மனதில் ஒரு ஆறுதல் ஏற்ப்பட்டது. இப்படி ஒரு சூழ்நிலையில் தன் மனைவியுடன் மாட்டிக்கொண்டு இருக்கிறோம். அவள் இதை எப்படி எடுத்துக்கொள்ள போகிறாள் என்று நினைத்து இருந்த சுந்தருக்கு ஒரு நிம்மதி.\nசுந்தர் மதிய சாப்பாட்டுக்கு தேவையான பொருள் அனைத்தையும் வாங்கி வந்திருந்தான். பல்லவி சென்று அவனிடம் பொருட்களை வாங்கி கிச்சனில் வைத்தாள். பாலா அருண் இருவரும் கீழே வந்தனர். அருண் மனதில் கிஷோர் நேற்று இருவு சொன்ன விஷயம் ஓடிக்கொண்டு இருந்தது. வரும்போதே கதவு இடுக்கில் பார்த்து எந்த அளவுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தான்.\nபாலா : என்னடா பாக்கிற ஒன்னு இல்லடா என்று வந்து அமர்ந்தான். பல்லவி : என்ன எல்லாருக்கும் டீ தான ஒன்னு இல்லடா என்று வந்து அமர்ந்தான். பல்லவி : என்ன எல்லாருக்கும் டீ தான பாலா : எப்படிங்க டீ நு கரெக்ட் ஆ சொல்றிங்க. அது ஒண்ணும் இல்ல பாலா. என்று கிஷோரை பார்த்து சிரித்தாள். பாலா தன்னை பேர் சொல்லி அழைத்ததை கேட்டு ஆட்சரியத்தில் இருக்க, அருண் தான் வருவதற்குள் கிஷோருக்கும் பால்லவிக்கும் எதோ நடந்து இருக்கிறது என்று யோசித்தான். டீ சாப்பிட்டு,\nபாலா: என்னங்க இன்னிக்கு ரொம்ப ஹேப்பி ஆன் இருக்கிங்க, ஆமா பாலா இன்னிக்கு ஹேப்பி ஆ இருக்கேன். எல்லாருக்கும் என்ன வேணும் சொல்லுங்க மதியம் அசத்திர்லாம். கிஷோர் : நாட்டுக்கோழி பிரியாணி வேணும். இன்னைக்கு வெள்ளி கிழமை. அதெல்லாம் செய்ய மாட்டேன்.\nஉங்களுக்கு வேணும் நா சண்டே செய்யலாம். செய்யலாமே என்று இரட்டை அர்த்தத்தில் கிஷோர் கூறினான். அருண் : எனக்கு கால் வேணும். எல்லாரும் அருணை பார்த்தனர். லெக் பீஸ் நா எனக்கு ரொம்ப பிடிக்கும் அதான் சொன்னேன். என்று சொல்ல பல்லவி சரி என்றாள்.\nமதியம் சமையலுக்கு பள்ளவிக்கு கிஷோர் உடன் இருந்து உதவி செய்தான். சமையல் அறை சின்னதாக இருந்ததால், அங்கும் இங்கும் செல்ல கிஷோர் பல்லவியை நல்லா உரசி விளையாடினான். ஒரு 2 3 முறை சாரி கேட்க. அவளும் கிச்சன் சின்னதாக இருப்பதால் எதும் சொல்லாமல் விட்டாள்.\nஅவர்கள் இருவரும் சமையல் அறையில் சிரித்து பேச��க்கொண்டு இருக்க, அருண் அப்போ அப்போ எட்டிப்பார்த்து கொண்டான். இப்படியே இருவரும் நன்றாக க்ளோஸ் ஆகினர். நல்ல நண்பர்களாய் பேசி சிரித்தனர்.\nஅடுத்த நாள், எல்லோரும் டீ குடிக்க வெளியே சென்றனர். பல்லவி வீட்டிலே டீ போடும்போது ஏன் வெளியே செல்கிறீர்கள் என்று கேட்டாள்.\nஅருண் : எப்போதும் சனிக்கிழமை சாயங்காலம் வெளியே சென்று சாப்பிட்டு வருவது பழக்கம். நான் வரல. ஏன் வரல சுந்தர் கேட்டான். நீங்க எதாச்சும் டீ கடைக்கு போவிங்க. அங்கு ஒரே ஆம்பலைகளா இருப்பாங்க. நீங்க போய்ட்டு வாங்க நான் வரல. சுந்தர் சரி என்றான்.\nபாலா : கிஷோர் எங்க சுந்தர்: அவன் எங்கயோ வெளிய போனான். சரி போகும் வழியில் அவனையும் சேர்த்து கூட்டிகொண்டு போலாம் என்று எல்லாரும் கிளம்பினர். அவர்கள் போய் கொஞ்ச நேரத்தில் கிஷோர் வீட்டிற்கு வந்தான்.\nகிஷோர் : எங்க பல்லவி எல்லாரும் அவங்க எல்லாம் எங்கயோ டீ சாப்பிட போய் இருக்காங்க . நீ போகல அவங்க எல்லாம் எங்கயோ டீ சாப்பிட போய் இருக்காங்க . நீ போகல நான் பக்கத்துல பேன்சி கடைக்கு போய் இருந்தேன். இப்போ தான் போனாங்க. நீயும் போ. இல்லை வேண்டாம். சரி நான் குளிக்க போகிறேன்.\nகிஷோருக்கு குஷியாக இருந்தது. கிஷோர் மனதில் பல எண்ணங்கள் ஓடியது. பல்லவி என் மேல் ஒரு மோகம் இருக்கிறது. இல்லையென்றால், என்னை நான் இருக்கும் போது ஏன் குளிக்க போகனும். நான் எதிர்பார்த்தது சரி என்றால், பல்லவி என்னை சீண்ட கதவை தாளிடாமல் குளிப்பாள். அப்போது கண்டிப்பாக அவள் என் மேல் ஆசை இருக்கிறது என்பது உறுதி.\nபல்லவி ஒரு துண்டை எடுத்துக்கொண்டு உள்ளே போய் கதவை தாழிட்டு கொண்டாள். கிஷொருக்கு ஏமாற்றம். சரி என்று டிவி போட்டு பார்த்துக்கொண்டு இருந்தான். கொஞ்ச நேரத்தில் பாத்ரூமு்குள் இருந்து கிஷோர் என்று அழைத்தாள் பல்லவி. கிஷோர் மீண்டும் குஷி ஆக, கிஷோர் நீ வெளிய போ நான் ட்ரெஸ் மாத்தணும் நு சொன்னாள். கிஷோர் மீண்டும் ஏமாந்து போனான்.\nஅவள் கூறியதற்கு பதில் சொல்லாமல் ஒரு யோசனை செய்தான். வேண்டுமென்றே டிவி சவுண்ட் அதிகம் பண்ணினான். அவள் மீண்டும் மீண்டும் கூப்பிட இவன் எதும் சொல்லாமல் இருந்தான். பல்லவி கடுப்பானாள். கதவை திறந்து வெளியே வந்து கிஷோர் என்று கத்தினாள். கிஷோர் திரும்பி பார்க்க வாயை பிளந்தான். அவள் வெறும் ஒரு துண்டுடன் ஈரம் சொட்ட நின்றாள்.\nகால்கள் இரண்டும் பளிங்கு போல் மின்னியது. கிஷோர் அவள் கால்களை பார்த்து கொண்டு இருந்தான். கிஷோர் என்று கத்தினாள். சொல்லு பல்லவி என்னாச்சு ஏன் கத்துற உன்ன எவளவு தடம் கூப்பிட்டேன். உனக்கு என்ன காது சேவுடா உன்ன எவளவு தடம் கூப்பிட்டேன். உனக்கு என்ன காது சேவுடா ஹே சாரி பா. டிவி சவுண்ட் ல கேக்கல. பல்லவி டிவியை பார்த்தாள்.\nசவுண்ட் அதிகமாக இருந்ததால், கிஷோர் மீது தவறில்லை என்று அமைதி ஆனாள். சரி சொல்லு எதுக்கு கூப்பிட்ட நான் ட்ரெஸ் மாத்தணும் நீ வெளிய போறியா. கிஷோர் பல்லவியை சீண்ட நினைத்தான். போகணுமா நான் ட்ரெஸ் மாத்தணும் நீ வெளிய போறியா. கிஷோர் பல்லவியை சீண்ட நினைத்தான். போகணுமா என்று சிரிப்புடன் கேட்டான். பல்லவி ஒரு நொடி எதும் சொல்லவில்லை.\nபல்லவி : போகாம பின்ன என்னை என்ன உண்ணைய மாறி நினைச்சியா என்னை என்ன உண்ணைய மாறி நினைச்சியா ஆள் இருக்கும்போது அப்படியே ட்ரெஸ் மாத்துறதுக்கு ஆள் இருக்கும்போது அப்படியே ட்ரெஸ் மாத்துறதுக்கு என்று சொல்லிக்கொண்டே அவனை எழுப்பி வெளியே தள்ளி கதவை தாளிட்டாள். வெளியே தல்லும்போது அவள் முகத்தில் சிரிப்பு இருந்ததை கவனித்தான்.\nஅவன் செய்யும் சில்மிஷங்கள் அவளுக்கு பிடித்திருக்கிறது என்று அவனுக்கு தெரிந்தது. அதை நினைத்து புன்னகைத்தான். அப்படியே வெளியே சென்று ஒரு சிகரெட்டை வாங்கி புகைத்துவிட்டு எதேதோ யோசித்து சிரித்துக்கொண்டு நின்றான்.\nபுகைத்து விட்டு வீட்டிற்கு வந்து கதவை தட்டினான். பல்லவி கதவை திறந்தாள். எங்க போன பக்கத்துல கடைக்கு போனேன். சரி சரி. உள்ளே வந்து சோஃபாவில் அமர்ந்து டிவி போட்டான். பல்லவி அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.\nகிஷோர் ஜோராக சிரித்துக்கொண்டு இருக்க, அவள் குளித்து வந்த மனம் அவனை சூடக்கியது. பல்லவி என்ன சோப் போடுற பல்லவி முகம் மாறியது. அவனிடம் இருந்து தள்ளி உக்காந்தாள். அவன் கேட்டது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கிஷோர் நினைத்தான்.\nஹே சாரி பல்லவி. சும்மா தான் கேட்டேன். தப்பா கேட்டிருந்தால் சாரி. எங்கு அவள் சுந்தரிடம் சொல்லி விடுவாளோ என்று பயந்தான். கையெல்லாம் விறைத்துவிட்டது. அவள் எதும் பதில் சொல்லாமல் இருந்தது இன்னும் பயத்தை உண்டாக்கியது. பல்லவி பேசு பிளீஸ்.\nபல்லவி : எங்க போய்ட்டு வந்த கிஷோர் என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தான். பல்லவி : சிகரெட் புடிச்சியா கிஷோர் என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தான். பல்லவி : சிகரெட் புடிச்சியா கிஷோர் க்கு இப்போ தான் எல்லாம் புரிந்தது. எனக்கு சிகரெட் வாசம் சுத்தமா பிடிக்காது. நான் போய் நைட் சமைக்கிறேன். என்று கோபமாய் எழுந்து சென்றாள். கிஷோர் க்கு அவள் செய்தது வருத்தம் அளித்தாலும், பயம் குறைந்தது. அவன் பாத்ரூம் சென்று பல் விளக்கி வந்தான்.\nஅவள் கிச்சன் சென்று அடுப்பு முன் நிற்க அவள் பின்னே சென்று, சாரி பல்லவி இனிமே சிகரெட் குடிக்க மாட்டேன். சரியா அவள் எதும் கூறவில்லை. பேசு பிளீஸ். நான் உங்களை ஒரு நல்ல நண்பராக நினைக்கிறேன். அந்த அக்கரையில் தான் கூறினேன்.\nகிஷோர்: சரி இனி நோ சிகரெட் ஓகே வா ப்ரெண்ட் சரி ப்ரெண்ட். அப்படியே அவள் முதுகில் மேல் சாய்ந்து அவள் கூந்தலில் வரும் மனத்தை மொந்தான் கிஷோர். பல்லவி: என்ன ப்ரெண்ட் பண்றீங்க சரி ப்ரெண்ட். அப்படியே அவள் முதுகில் மேல் சாய்ந்து அவள் கூந்தலில் வரும் மனத்தை மொந்தான் கிஷோர். பல்லவி: என்ன ப்ரெண்ட் பண்றீங்க என் ப்ரெண்ட் கோவமா இருக்காங்க.\nஅதான் சமாதானம் படுத்துகிறேன். ஓ அப்படியா இந்த ஊரில் இப்படி தான் சமாதானம் படுத்துவாங்களோ இந்த ஊரில் இப்படி தான் சமாதானம் படுத்துவாங்களோ ஆமா. ச்சீ தள்ளி போடா, என்று விளையாட்டாக உதறிவிட்டாள். அவனும் மாட்டேன், என்று அவளையே ஒட்டி நின்றான். அதற்குள் வெளியே டீ சாப்பிட சென்ற எல்லாரும் வர திடீரென்று கதவை திறந்து விட்டனர்.\nகதவை திறந்த அருண் இவர்கள் இருவரும் கிட்சனில் நெருக்கமாக நிற்பதை பார்த்துவிட்டான். டக்கென்று இருவரும் விழகினர். பாலாவும் சுந்தரும் எதோ பேசிக்கொண்டு வந்ததால் அவர்கள் கவனிக்கவில்லை. பல்லவி முகம் முழுவதும் வேர்த்துவிட்டது.\nஎங்கு அருண் இவர்கள் இருவரையும் தப்பாக எண்ணி விடுவரோ என்று. ஆனால் கிஷோர் செய்யும் லீலைகள் அருணுக்கு தெரியும் என்பது பல்லவிக்கு தெரியாது. அனைவரும் சோஃபாவில் அமர, பாலா கிஷொரை எங்க டா போன பக்கத்துல கடைக்கு போய் இருந்தேன் டா,என்றான். அருண் எதும் பேசாமல் நாம் இல்லாத நேரத்தில் கிஷோர் என்ன செய்திருப்பான் என்று சிந்தனையில் இருந்தான். பல்லவி பயந்தது போல் அன்று எதும் நடக்கவில்லை.\nஅடுத்த நாள் ஞாயிறு. சுந்தரும் பள்ளவியும் முன்பு சொல்லி இருந்ததை போலவே ஒரு விருந்து செய்ய தயாராகின்றனர். அனைவருக்கும் பிடித்த அசைவ உணவுகளை கேட்டு அனைத்தையும் வாங்க பாலா மற்றும் சுந்தர் சென்றனர்.\nகிஷோர் பல்லவிக்கு சமைக்க உதவுவதாகவும் அருண் தூங்கு மூஞ்சி நல்லா தூங்குவதாலும் அவர்கள் செல்ல முடிவெடுத்தனர். அவர்கள் சென்றதும் கிஷோர் அவன் லீலைகளை ஆரம்பித்தான். அவள் சமையலுக்கு ஆயத்தம் ஆக, அவள் மேலே சாய்ந்து தொந்தரவு செய்தான்.\nமெல்லிய குரலில் பல்லவி : கிஷோர் என்ன கொஞ்சம் சமையல் பண்ண விடு. அருண் நம்மள பாத்தா என்ன நினைப்பார் அவன் நல்லா தூங்கிட்டு இருக்கான் ல. உன்ன ப்ரெண்ட் ஆக தான் நினைக்கிறேன். ஆனா நீ என்னை தப்பா நினைக்கிற என்று கோவமாக பல்லவி கூற, கிஷோர் தன் தவறை உணர்ந்தான்.\nவிலகி நின்றான். சாரி பல்லவி. கிஷோர் முகம் வாடியது. பல்லவி அவனை பார்த்து வருத்தம் அடைந்தாள். ஏன் கிஷோர் உனக்கு காதலி யாரும் இல்லையா கிஷோர் தலை குனிந்து நின்றான். என்னாச்சு ஐயாவுக்கு முகம் சுருங்கி போச்சு கிஷோர் தலை குனிந்து நின்றான். என்னாச்சு ஐயாவுக்கு முகம் சுருங்கி போச்சு கோவமா இல்லை பல்லவி. சரி சரி. சாய்ஞ்சிக்கோ ஆப்போவாச்சும் முகத்தில் சிரிப்பு வரட்டும். கிஷோர் அப்படியே நின்றான்.\nபல்லவி அவன் கைகளை அவள் இடுப்பை சுற்றி வைத்து அவனை தன் முதுகில் சாய்ந்து கொள்ள அனுமதித்தால். கிஷோர் முகத்தில் கொஞ்சம் வருத்தம் குறைந்தது. சரி இப்போ சொல்லு, உனக்கு காதலி இல்லையா\nகவலை படாத டா. உனக்கு ஒருத்தி வருவா. ஆமா அருண் காதலி இருக்கா இருக்கு அவன் காதலியை வீட்டிற்கு கூட்டி வருவான். அன்று கூட சொன்னேனே. பாலாவுக்கு இருக்கு அவன் காதலியை வீட்டிற்கு கூட்டி வருவான். அன்று கூட சொன்னேனே. பாலாவுக்கு அவன் பத்தி அதிகம் தெரியாது கேட்டதும் இல்லை. ஆனால் அவனுக்கு ஆள் இருக்கிறது என்று நினைக்கிறேன்.\nகிஷோர் அவள் மேல் சாய்ந்து அவன் கவலைகளை சொல்லிக்கொண்டு இருக்க, அருண் எழுந்து இவர்களை பார்த்தான். கிஷோர் அந்த பக்கம் திரும்பி சாய்ந்து கொண்டு இருக்க, அவன் அருணை பார்க்கவில்லை. பல்லவி அருண் எழுந்ததை கண்டு கிசோரை உதறினாள். கிஷோர் மெதுவாக விலகி சோஃபாவில் போய் அமர்ந்தான். அருணும் சோஃபாவில் வந்து அமர்ந்தான்.\nபல்லவி மனதில் பயம் கிளம்பி என்ன பண்ணுவது என்று தெரியாமல் நின்றாள். வேறு வழி இல்லாமல் அருணுக்கு இவர்கள் இருவரும் வெறும் நண்பர்கள் தான் என்று சொல்லி புரியவைக்க முடிவெடுத்தாள். சோபா அருகில் சென்று, பல்லவி : அருண் கிஷோர் என்னிடம் நெருக்கமாக பழவுதை நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நானும் அவனும் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான்.\nபிளீஸ் அருண் என்ன நம்புங்க. அருண்: ஐயோ பல்லவி நான் எதும் தப்பாக நினைக்கவில்லை. அதும் இல்லாமல் உங்களை பார்த்தால் எனக்கு என் காதலி ஞாபகம் தான் வருகிறது. அவளும் உங்களை போல தான். நல்லா சோஷியல் ஆக பழகுவாள்.\nஅவள் நண்பர்கள் மீது கை குலுக்கி ஒட்டி பழகுவது என்றும் என்னை அவள் மேல் சந்தேக பட வைத்தது இல்லை. கிஷோர் உங்களிடம் பழகுவதும் எனக்கு அப்படி தான் தோன்றுகிறது. முதலில் நான் உங்களை பார்த்து வேறு மாறி நினைத்தேன். ஆனால் நீங்க அப்படி இல்லை.\nஅது தான் உங்களிடம் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம். அதனால் நீங்கள் எதும் கவலை பட தேவையே இல்லை. அருண் சொன்னதை கேட்ட பல்லவிக்கு மனதில் இருந்த சுமை இறங்கியது. அவள் முகத்தில் இருந்த பயம் குறைந்தது. சிரிப்பு மலர்ந்தது.\nபல்லவி: ரொம்ப தேங்க்ஸ் அருண். கைகோர்க்க கை நீட்டனாள். அருண் கை குடுக்க ப்ரெண்ட்ஸ் என்றான். பல்லவி : ப்ரெண்ட்ஸ் என்று சிரித்தாள். இருவரும் கிஷோர் நோக்கி திரும்பினர். கிஷோர் சிரித்தான். மூவரும் கைகோர்த்து சிரித்தனர்.\nஅருண் : சரி நாம் தான் நண்பர்கள் ஆய்விட்டோமே. நான் உன்னிடம் ரொம்ப நாளாக ஒன்னு சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். பல்லவி: சொல்லு அருண். அருண் :ஒரு நாள் நைட்டு பாலாவும் கிஷோர் தூங்கிய பின் நான் என் ஆளிடம் ஃபோனில் பேசிக்கொண்டே வராண்டாவில் சென்றேன்.\nஅப்போது தான் கேட்டேன். நீ இரவில் ரொம்ப சத்தம் போடுற. வெளிய வரை கேட்குது. பல்லவி வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டாள். அருண்: இப்படியே போச்சு அப்புறம் பக்கத்து வீட்டுக்காரன் சண்டைக்கு வந்துவிடுவான். பல்லவி : ச்சீ போடா பொறுக்கி என்று அருண் முதுகில் செல்லமாக தட்டினாள்.\n( – தொடரும் -)\nPrevious post தினம் தினம் வித விதம் 2\nNext post எங்க ஊரு தேவிடியாகள்……பகுதி 4\nகடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49\nகடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 48\nஉருட்டு கட்டைகிட்ட மாட்டி,தினமும் அடி. இடி\nஉன் அக்காவ இங்க விட்டுட்டு போறேன்.. உன் மனசை மாத்திக்க ட்ரை பண்ணு 2\nஉன் அக்காவ இங்க விட்டுட்டு போறேன்.. உன் மனசை மாத்திக்க ட்ரை பண்ணு 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Avignon", "date_download": "2021-05-19T00:55:12Z", "digest": "sha1:XHBG47MPCRE5QOV5YCP6ZAFXAWRSEES4", "length": 6885, "nlines": 103, "source_domain": "time.is", "title": "Avignon, Provence-Alpes-Côte d'Azur, பிரான்ஸ் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nபுதன், வைகாசி 19, 2021, கிழமை 20\nசூரியன்: ↑ 06:10 ↓ 21:04 (14ம 54நி) மேலதிக தகவல்\nAvignon பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nAvignon இன் நேரத்தை நிலையாக்கு\nAvignon சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 54நி\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 43.948. தீர்க்கரேகை: 4.809\nAvignon இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரான்ஸ் இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/22424/neenka-poethum-iyae-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2021-05-18T22:29:25Z", "digest": "sha1:X3NFPKAY43KXLLX4BWXPG3WPDVRZ3XTV", "length": 2017, "nlines": 62, "source_domain": "waytochurch.com", "title": "neenka poethum iyae நீங்க போதும் இயேசப்பா", "raw_content": "\nneenka poethum iyae நீங்க போதும் இயேசப்பா\n1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமே\nஉள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே – என்\n2. புதுபெலன் தருகிறீர் புது எண்ணேய் பொழிகிறீர்\nகனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர் – நான்\n3. அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்\nதிருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன் – உம்\n4. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே\nதேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே – நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/143486", "date_download": "2021-05-19T00:18:59Z", "digest": "sha1:OZCX6EL7HEXXRBJGG3Q6ICFKGK7SS2ND", "length": 8093, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "சென்னையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 14 பேருக்கு கொரோனா - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nசென்னையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 14 பேருக்கு கொரோனா\nசென்னையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 14 பேருக்கு கொரோனா\nசென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவிஜிபி சாலையில் உள்ள 249 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் 7 குடும்பங்களை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கடந்தவாரம் பரங்கிமலைக்கு இறுதிச்சடங்கு நிகழ்வுக்காக சென்றுள்ளார்.\nஅவர் மூலம் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து குடியிருப்பு வளாகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் காய்ச்சல் முகாம் அமைத்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், வீடு வீடாகவும் பரிசோதனை செய்துவருகின்றனர்.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்கு��் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144377", "date_download": "2021-05-18T22:27:26Z", "digest": "sha1:Z6EXUHLAPIXZ3NCHHO4H32IKK4JTPTHN", "length": 7664, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் இன்றும் நாளையும் 22 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nதமிழகத்தில் இன்றும் நாளையும் 22 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இன்றும் நாளையும் 22 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்\nதமிழகத்தில் 22 மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை,வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்றும், நாளையும் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்க கூடுமென கூறப்பட்டுள்ளது.\nஇதனால், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் என்று கூறப்பட்டுள்ள���ு. தேவைக்கு ஏற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145268", "date_download": "2021-05-18T23:18:50Z", "digest": "sha1:RI7D3ND476SKFLDXPRU5DLQPUCTHESRM", "length": 8647, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "மே 1 - தொழிலாளர் நாள்... தலைவர்கள் வாழ்த்து ! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nமே 1 - தொழிலாளர் நாள்... தலைவர்கள் வாழ்த்து \nமே 1 - தொழிலாளர் நாள்... தலைவர்கள் வாழ்த்து \nஉலகத் தொழிலாளர் நாளையொட்டி உழைக்கும் மக்களுக்குத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.\nமுதல���ைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு, உலகை வாழ வைக்கும் உழைப்பாளிகள், தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் நன்னாளாகவும் மே நாள் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக சார்பில் விடுத்துள்ள செய்தியில், உழைக்கும் கைகளே உலகை உருவாக்கும் கைகள்’ என்று உலகம் உணர்ந்த திருநாளில், தளர்வறியா உழைப்பின் மூலம் தமிழகத்தை உயர்த்தி வரும் தொழிலாளப் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமதிமுக பொதுச்செயலர் வைகோ விடுத்துள்ள செய்தியில், உழைப்பாளர்கள் ஒன்றுபட்டு நின்றால்தான், உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார். உழைக்கும் தோழர்களின் உரிமைகளுக்காகப் பாடுபடுகின்ற சக்திகளை ஒன்று திரட்டி மேலும் மேலும் வெற்றிகள் குவிக்க உழைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.\nஎழுத்தாளர் கி.ரா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கண்ணீருடன் இரங்கல்\nபெட்ரோல் - டீசல் விலை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உயர்வு..\nகொரோனா அச்சமின்றி அலையும் மக்கள்..\nசுடுகாடு செல்லும் வழியின் குறுக்கே தனிநபர் எழுப்பிய சுவர்..\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை\nகொரோனா இறப்பு எண்ணிக்கையை நேர்மையாக வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nஅரசு மருத்துவக்கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்.. விடிய விடிய காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5ODk1MA==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-18T23:35:37Z", "digest": "sha1:3RK62HRH34IC7ZGSEJVHTEIOBTUPUMS6", "length": 6660, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nதமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்\nவாஷிங்டன்: தமிழ், பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.\nஉலகில் உள்ள தமிழர்கள் அனைவரும், இன்று (ஏப்.,14) தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள் மட்டுமின்றி கேரளாவில் விஷூ வருடப்பிறப்பும் கொண்டாடப்படுகிறது. அதேபோல், தென் ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் உள்ள மக்கள் அவரவர் மொழிகளில் தங்கள் பாரம்பரிய புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.\nஇந்நிலையில், புத்தாண்டு கொண்டாடும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பதிவு: வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜுல்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய் (தாய்லாந்து), விஷூ புத்தாண்டு வாழ்த்துகள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nதமிழக அரசு மரியாதையுடன் கி.ரா., உடல் இன்று தகனம்\nலிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\nஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கை விசாரணை: நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் தடை\n ஊர் அடங்கினாலும், முடங்காத சேவை: இன்னுயிர் காக்கும் உன்னத உதவி: முன்னோடியாக, திகழும் திருப்பூர்\n புலம்பெயர் தொழிலாளர்கள் 'டாட்டா' :கோவை தொழில் துறையினர் கவலை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் ���யிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது: திருமாவளவன் விமர்சனம்\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு எதிரான பைனல் அற்புதமான சவால்...: கேன் வில்லியம்சன் சொல்கிறார்\nஜெனீவா ஓபன் டென்னிஸ்: மீண்டும் களத்தில் பெடரர்\nஎமிலியா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் செரீனா\n‘உண்மையிலேயே அவர் மிகச்சிறந்த வீரர்’: பெடரருக்கு செரீனா பாராட்டு\nஜடேஜா போல் 'ஆக்‌ஷன்’ காட்டிய தோனி...\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2017/10/09/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE/", "date_download": "2021-05-18T22:41:06Z", "digest": "sha1:RQ337BIVISP5AUHDRN3CHNF7OWPBA7VV", "length": 20602, "nlines": 223, "source_domain": "www.tmmk.in", "title": "டிசம்பர் 6 போராட்டம்: தலைமையக அறிவிப்பு", "raw_content": "\nTMMK Official Website தமுமுகவின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\nநம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nபாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வெற்றி\nகொரோனாவை வென்று உலக மக்கள் சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் வாழ வகைசெய்வோம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அவர்களின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்\nகொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து அனைத்து மாநகராட்சிகளிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅறங்களைக் காக்க.. கரங்களைச் சேர்ப்பீர்..\nபெரியார் நெடுஞ்சாலையின் பெயர் மாற்றம் பாஜகவின் ஆட்டத்திற்கு அடிபணியும் அதிமுக\nHome/அறிவிப்புகள்/டிசம்பர் 6 போராட்டம்: தலைமையக அறிவிப்பு\nடிசம்பர் 6 போராட்டம்: தலைமையக அறிவிப்பு\nTmmk HQ October 9, 2017\tஅறிவிப்புகள், செய்திகள், தலைமை அறிவிப்புகள், பத்திரிக்கை அறிக்கைகள் Leave a comment 302 Views\nடிசம்பர் 6 போராட்டம்: தலைமையக அறிவிப்பு\nகடந்த அக்டோபர் 5 அன்று நடைபெற்ற தலைமை நிர்வாக குழுக் கூட்டத்தில் வரும் டிசம்பர் 6 ஐ பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுஷ்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த தினத்தில் கருஞ்சட்டை அணிந்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் மற்றும் திக உள்ளிட்ட சமூக அமைப்புகளின் தலைவர்களையும் அழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.\nஇப்போராட்டத்திற்கான விளம்பர வாசகங்கள் அடங்கிய வடிவங்கள் தலைமையகம் வெளியிடும்.\nஇப்போராட்டம் தொடர்பாக தலைவர் மற்றும் பொது செயலாளர் பங்குக் கொள்கிற மாவட்ட பொதுக் குழுக்கள் தலைமை அறிவிக்கும் தேதிகளில் நடத்தப்பட வேண்டும்.\nஒத்தி வைக்கப்பட்ட திட்டமிட்ட தர்பிய்யா முகாம் சென்னையில் டிசம்பர் 16, 17 ஆகிய இரு தினங்கள் சென்னையில் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.\nபொதுச் செயலாளர் ( பொறுப்பு)\nPrevious தலைமையகத்திற்கு திருமுருகன் காந்தி குழுவினர் வருகை\nNext தமிழகம் முழுவதும் தமுமுக சார்பில் நடைபெற்று வரும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு வழங்கும் முகாம்களின் படத்தொகுப்பு…\nநம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nகொரோனாவை வென்று உலக மக்கள் சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் வாழ வகைசெய்வோம்..\nகொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து அனைத்து மாநகராட்சிகளிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதலித் இளைஞர்கள் கொலை: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: அரக்கோணம் அருகேயுள்ள சோகனூர் காலனியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் …\nபொதுமுடக்கத்தில் பெருநாள் தொழுகை | TMMK MEDIA\nதமிழக முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்த பல்வேறு நபர்களில் உடல்களை அவரவர் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுகவினர்\nமே18,2021தென்காசி மாவட்டம் சாலைப்புதூர்,விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் அனகாபுத்தூர்,தாம்பரத்தில் இரண்டு உடல்கள் ,குரோம் பேட்டை,வடசென்னை மாவட்டம் ஆர்.ஆர்.நகர் பகுதி, குமரி மாவட்டம் மைலோடு பகுதி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், திண்டுக்கல் நகர் NGO காலணி ,குடியாத்தம் ஒன்றியம்\n,ஆகிய இடங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர்.\nதி நகர் கிளையில் ஊடரங்கு காரணத்தினால் ரோட்டோரங்களில் உணவில்லாமல் தவிக்க��ம் மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 100 பேருக்கு உணவு வழங்கப்பட்டது ... See MoreSee Less\nவிருதுநகர் கிழக்கு மாவட்டம் பந்தல்குடியில் நோய் தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது ... See MoreSee Less\nகாயல்பட்டினத்தில் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் தமுமுக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது ... See MoreSee Less\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-29) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nநம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nபாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வெற்றி\nகொரோனாவை வென்று உலக மக்கள் சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் வாழ வகைசெய்வோம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அவர்களின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்ப���ய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nநம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nபாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2014/09/blog-post.html", "date_download": "2021-05-18T23:37:25Z", "digest": "sha1:2ACM22X5VUCI7MW76WYN3TVOAKWAIYGF", "length": 33033, "nlines": 294, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: புங்குடுதீவின் “அனைத்து வட்டாரங்களையும்” உள்ளடக்கிய குளங்கள், பொதுக்கிணறுகள் “தூர்வாரி, புனரமைப்புக்கு” உதவிகோரல்..!!", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nபுங்குடுதீவின் “அனைத்து வட்டாரங்களையும்” உள்ளடக்கிய குளங்கள், பொதுக்கிணறுகள் “தூர்வாரி, புனரமைப்புக்கு” உதவிகோரல்..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் கடந்த காலத்தில் (நான்கு மாதத்துக்கு முன்னர்) அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் புங்குடுதீவில் உள்ள “பேருந்து தரிப்பிடத்திற்கு நிழற்குடை அமைத்தல், குளங்களைப் புனரமைத்தல் மற்றும் பொதுக்கிணறுகளை தூர்வாரி சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்தல்” போன்ற நடவடிக்கைகளிலே, வேலணை பிரதேசசபை தலைவர் திரு.சிவராசா (போல்) அவர்கள் வழங்கிய ஆலோசனைக்கமைவாக, (வீதிகள் விஸ்தரிக்கப் படவுள்ளதால்) பஸ் தரிப்பிடங்களை அமைக்கும் விடயத்தினை நிலுவையில் வைத்துவிட்டு..,\nமுதற்கட்டமாக பொதுக் கிணறுகளை தூர்வாரி சேறு, பாசி எடுத்து, தொப்பிக்கட்டு கட்டி, தளம் அமைத்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் புங்குடுதீவில் அமைக்கப்படவுள்ள அமைப்புடன் இணைந்து மேற்கொள்ள உள்ளது.\nஇதன் முதல்கட்டமாக புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் சந்தையடியில் அமைந்திருக்கும் சத்திரம் கிணறு (கூட்டுறவுச்சங்கத்துக்கு அருகாமையில் உள்ள குளிக்கும் கிணறு) நாளையதினம் தூர்வாரி, சேறுபாசி எடுத்து புனரமைக்கப்படுகின்றது. அத்துடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று புங்குடுதீவில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தினைத் தொடர்ந்து ஏனைய கிணறுகளும் கட்டம்கட்டமாக புனரமைக்கப்படவுள்ளது என்பதையும் தங்களுக்கு ���றியத் தருகின்றோம்.\nமேற்படி சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியமான எமது நடவடிக்கைக்கு உதவும்முகமாக சுவிசில் உள்ள புங்குடுதீவு மக்களாகிய, தாங்களும் புங்குடுதீவில் உள்ள பொதுக்கிணறுகளைப் பொறுப்பேற்று அவற்றின் புனரமைப்பு உள்ளிட்ட வேலைகளுக்காக நிதியுதவி வழங்கி ஒன்றியத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறு, சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களை அன்போடு கேட்டுக் கொள்வதுடன், உங்கள் பெற்றோர், சகோதரங்கள் மற்றும் உறவுகளின் ஞாபகார்த்தமாக இதனைச் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.\nஇன்று நாம் மேற்கொண்டிருக்கின்ற மேற்படி கிணற்றை தூர்வாரி சேறுபாசி எடுத்து துப்புரவு செய்து புனரமைக்கும் வேலைகளுக்கான நிதிப்பங்களிப்பினை சர்வோதயத்தில் முன்பு பணியாற்றிய அமரர் திரு. வேலுப்பிள்ளை, அமரர் திருமதி இராசம்மா வேலுப்பிள்ளை ஆகியோரின் ஞாபகார்த்தமாக அவர்களது மகனான திரு.திருமதி கிருஷ்ணகுமார், (குமார்)தர்சினி தம்பதியர் (Oberburg- Burgdorf), தங்களின் குடும்பத்தின் சார்பாக வழங்கியிருக்கின்றனர் என்பதை அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.\n(***கிணறு புனரமைப்பு வேலைக்காக, ஒவ்வொருவராலும் தரப்படும் நிதித்தொகையும், அதற்குரிய செலவு தொகையும்; அக்கிணற்றின் புனரமைப்பு வேலை முடிவுற்றதும், “ஒன்றியத்தின் இணையத்தளம்” மூலம் பகிரங்கமாக அனைவருக்கும் அறிவிக்கப்படும்.)\nமேற்படி கிணறுகளை தூர்வாரி, சேறுபாசி எடுத்து, புனரமைக்கும் வேலைகளுக்கு நிதிப்பங்களிப்பினை செய்ய விரும்புவோர் தயவுசெய்து சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களுடன் உடன் தொடர்பு கொண்டு தங்கள் பங்களிப்பினை செய்யுமாறும், அவ்வாறு செய்வதன் ஊடாக எமது ஊருக்கான சேவையினை நாம் திறம்பட முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பாகவும், உறுதுணையாகவும் நிற்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்ளுகின்றோம்.\nமேற்படி கிணறுகளின் துப்புரவுப் பணிகள் மற்றும் புனரமைப்பு வேலைகள் தொடர்பாக எம்மை அணுக விரும்புவோர் தயவுசெய்து ஒன்றிய நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.\n-புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.\n(**மேலதிக விபரங்களுக்கு… திரு.ரவி..079.2187075 // திரு.மதி..079.3982819 // திரு,ரமணன்..078.8005951 // திரு.சுரேந்திரன்..076.3268110 // திரு.ரஞ்சன்..077.9485214)\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், செயற்பாட்டுக் குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களில் ஒன்றான “பொதுக் கிணறுகள் தூர்வாரி, புனரமைக்கும் நடவடிக்கை”..\n**புங்குடுதீவு ஒன்பதாம், பத்தாம் வட்டாரங்களை உள்ளடக்கியது,\nகிணறு இலக்கம் 7951 மாவுதடை (குளிக்கும் கிணறு)\nஇக்கிணற்றில் சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\nகிணறு இலக்கம் 7952 மாவுதடை (குளிக்கும் கிணறு)\nதளம் கட்டி, சேறு பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\nகிணறு இலக்கம் 7954 மாவுதடை (குடி தண்ணீர் கிணறு)\nசேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\n**ஆலடி உட்பட பத்தாம் வட்டாரத்தை உள்ளடக்கியது,\nமுருகன் கோயில் வயல்வெளி (குளிக்கும் கிணறு) துர்க்கையம்மன் கோயிலடி,\nசேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\nஇதைவிட மற்றுமொரு கிணறு (குளிக்கும் கிணறு)\nதொப்பிக்கட்டு கட்ட வேண்டும், தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.\nமற்றுமொரு கிணறு (குளிக்கும் கிணறு)\nசேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\n**புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தையும், பத்தாம் வட்டாரத்தையும் உள்ளடக்கியது\nமணியகாரன் தோட்டம், வடிவேலு விதானையார் வீட்டிற்குப் பக்கத்தில்; ஆஸ்பத்திரிச் சந்திக்கும், ஆலடிச் சந்திக்கும் இடையில்,\nஒரு கிணறு (குளிக்கும் கிணறு)\nதளமும் கட்டிக் கொடுக்க வேண்டும், கிணற்றுக்குள் பெருமளவு கற்கள் மற்றும் குப்பைகள் உள்ளதால் கற்கள் குப்பைகளை வெளியில் எடுத்து, சேறு பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\nஅங்கு மற்றுமொரு கிணறு (குளிக்கும் கிணறு)\nசேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\n**புங்குடுதீவு எட்டாம், ஒன்பதாம் வட்டாரங்களை உள்ளடக்கியது,\nவல்லன் கிராம முன்னேற்றச் சங்கத்தின் இருபதாம் ஆண்டு நினைவாகக் கட்டப்பட்ட கிணறு, (குளிக்கும் கிணறு)\nசேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\nஅதேயிடத்தில் மேலும் இரண்டு கிணறுகள் (குளிக்கும் கிணறுகள்)\nசேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\n**புங்குடுதீவு ஏழாம், எட்டாம் வட்டாரங்களை உள்ளடக்கியது, ஊரதீவுக்குச் செல்லும் பாதை,\nமடத்துவெளி கிராம முன்னேற்றச் சங்கம் கட்டிய கிணறு (குளிக்கும் கிண���ு) கிணறு இலக்கம் 8164,\nஇதன் நடுத்தூண் உடைந்து கிணற்றுக்குள் விழுந்துள்ளது. தொப்பிக்கட்டு கட்டவேண்டும், தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும், சேறு பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும். இந்தக் கிணற்றுக்கு கூடுதலான திருத்த வேலைகள் உள்ளது.\n**புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை உள்ளடக்கியது,\nகேரதீவு ஐயனார் கோவிலடி கிணறு\nகிணறு இலக்கம் 8177 (குளிக்கும் கிணறு)\nசேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\nஇதைவிட மேலும் இரண்டு குளிக்கும் கிணறுகளுக்கு சேறு பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\n**புங்குடுதீவு ஆறாம் வட்டாரத்தை உள்ளடக்கியது.\nஇறுபிட்டி ஐயனார் கோவிலடி கிணறு\nகிணறு இலக்கம் 1540 (குளிக்கும் கிணறு)\nசேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\nமற்றையது இறுபிட்டி ஐயனார் கோவில் கிணறு (குளிக்கும் கிணறு)\nசேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\n**புங்குடுதீவு நான்காம் ஐந்தாம் வட்டாரங்களை உள்ளடக்கியது,\nஇறுபிட்டி காளிகோவில் வீதி, கிணறு இலக்கம் 8398, (குளிக்கும் கிணறு)\nதொப்பிக்கட்டு கட்டிக் கொடுக்க வேண்டும், தளம் கட்ட வேண்டும். சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\n**புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தை உள்ளடக்கியது,\nஇரண்டு கிணறுகள் (குடிக்கும் கிணறுகள்)\nசேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\n**புங்குடுதீவு முதலாம், இரண்டாம் வட்டாரங்களை உள்ளடக்கியது,\nமூன்று கிணறுகள் (குளிக்கும் கிணறுகள்)\nஇவற்றை சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\n**புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தை உள்ளடக்கியது,\nநாகதம்பிரான் கோவிலடி கிணறு, **\nஇது விசாரணைக்குரிய கிணறாக உள்ளது. ஏனெனில் இந்தக் கிணற்றிலுள்ள தண்ணீர் கறுப்பாக உள்ளது. ஆகவே இதனைத் துப்புரவு செய்தாலும் நடைமுறைக்கு சாத்தியமாகுமா இல்லையா பயன்படுத்த முடியுமா, இல்லையா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டியுள்ளது.\n**புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை உள்ளடக்கியது,\nகரந்தலில் உள்ள ஒரு கிணறு (குளிக்கும் கிணறு)\nதொப்பிக்கட்டு கட்டவேண்டும், தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும், சேறு பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\nகரந்தலிலே உள்ள இன்னுமொரு கிணறு (குளிக்கும் கிணறு)\nதொப்பிக்கட்டு கட்டவேண்டும், சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\nகரந்தலில் மற்றுமொரு கிணறு (குடிதண்ணீர்க் கிணறு)\nஇது சர்வோதயத்தால் அமைத்துக் கொடுக்கப்பட்ட கிணறு. சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\n**புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தை உள்ளடக்கியது.\nதல்லமி, குணபாலன் வாத்தியார் கிணறு, (குளிக்கும் கிணறு)\nதிருத்த வேலைகள் செய்ய வேண்டும், தொப்பிக்கட்டு கட்டிக் கொடுக்க வேண்டும், தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.\n**புங்குடுதீவு பதினோராம் வட்டாரத்தை உள்ளடக்கியது,\nபாரதி சனசமூகநிலைய கிணறு, (குளிக்கும் கிணறு)\nதிருத்த வேலைகள் செய்து கொடுக்க வேண்டும், சேறு பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\nகிளிவாத்தியார் கிணறு, (குளிக்கும் கிணறு)\nசேறு, பாசி எடுத்து துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.\n***இவை போன்று இன்னும் சில கிணறுகள் சேவைக்கு உட்படுத்தப் படவுள்ளன. ஆயினும் முதற்கட்டமாக மேற்படி கிணறுகளை நாம் செய்வதற்கு ஆயத்தமாக, அதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம்.\nஇவைகுறித்த மேலதிக கருத்துகளையும், ஆதரவுகளையும் வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nஉப தலைவர் – ஊடகப் பொறுப்பாளர்,\nபுங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவ��ம்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-11-06-11-47-46/2019/38041-2019-09-14-09-43-23", "date_download": "2021-05-19T00:11:39Z", "digest": "sha1:TJ3TUDMR4QU4HAXR5IXW7WZRNJXKAYKQ", "length": 15478, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "கல்வியை முடக்கும் அரசு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2019\nநீட் தேர்வுக்குத் தயாராவதற்கு முன் தன்மானத்தை துறக்கத் தயாராகு\nமாணவர்களை அழிக்கும் அயோக்கியர்களாய் ஆசிரியர்கள்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.டெக். வகுப்புகளை மூடுவதா\nஇடஒதுக்கீடு - தொடரும் சதி வலை\nகும்பமேளா : ஜோதிடத்துக்காக மக்களை பலி கொடுத்த ஆட்சிகள்\nகொரோனா காலத்திலும் கொடிய தீண்டாமை வன்கொடுமை\nதமிழகத்தின் வலிமையான சுகாதார கட்டமைப்புகள் : ஒரு பார்வை\nகோவிஷீல்ட் தடுப்பூசி விலை உலகிலேயே இந்தியாவில் அதிகம்\nதமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்\nஉயிர் காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 14 செப்டம்பர் 2019\nமுன்பு ஒரு முறை பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்தில் இருந்து மாணவர்களின் பிரிவை உணர்த்தும் வகையில் கையில் கயிறு கட்டக்கூடாது என்று ஓர் அறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது.\nஅதற்கு பாஜகவிடம் இருந்து எதிர்ப்பு வந்தவுடன் அப்படி ஒரு முடிவை நாங்கள் எடுக்கவில்லை என்று அத்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்தார்.\nஅதே போன்றதொரு கூற்று இப்பொழுது அரங்கேறியுள்ளது.\n2009-ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு 1-4-2010 முதல் அதனை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.\nஅதில் செய்யப்பட்ட ஒரு திருத்தம், இனிவரும் ஓவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் 5, 8 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும். இத்தேர்வில் தவறும் மாணவர்கள் அடுத்த 2 மாதங்களில் மறுதேர்வு எழுதலாம். ஆனால், எந்த மாணவரும் அவரின் கல்விக் காலம் முடியும்வரை பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று சொல்கிறது.\nஇதற்கான சுற்றறிக்கை பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சார்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கை எந்த மாணவரும் அவரின் கல்விக் காலம் முடியும்வரை பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று சொல்லும்பொழுது, இந்தப் பொதுத் தேர்வு ஏன் நடத்த வேண்டும்\nஅண்மையில் பின்லாந்து நாட்டிற்குச் சென்று வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்கு 7ஆம் வகுப்புவரை மாணவர்களுக்குக் கட்டாயக்கல்வி புகுத்தப்படுவதில்லை என்று சொன்னார்.\nஆனால், ஒரு சில நாள்களுக்குள்ளாகவே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்துவதாக துறை இயக்குநரகம் அறிக்கை அனுப்புகிறது.\nகல்வியாளர்கள், பெற்றோர்கள், பொதுமக்களிடமிருந்து கடும் கண்டனங்கள் வந்தவுடன் திடீரென அமைச்சர் செங்கோட்டையன், அப்படி ஒரு திட்டம் எங்களிடம் இல்லை. அமைச்சரவை கூடித்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுக்கிறார்.\nஅப்படியானால் அமைச்சருக்கே தெரியாமல் இதுபோன்ற அறிக்கைகளை இயக்குநர் அனுப்பிக் கொண்டிருக்கிறாரா\nஇது ஒருபுறமிருக்க புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கொண்டு வரும் இந்தப் பொதுத்தேர்வு என்பது, பார்ப்பனர் அல்லாத ஏழை, நடுத்தர மாணவர்களின் கல்வியைப் பள்ளி வளாகத்திற்குள்ளேயே முடக்கிப் போடுவதாக அமைகிறது.\nஇந்தப் புதிய கல்விக் கொள்கை பார்ப்பனிய நலம் சார்ந்து, பார்ப்பனர் அல்லாத மாணவர்களின் கல்வி எதிர்காலத்தைப் பாதிக்கிறது என்பதால் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்���ங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2019/11/blog-post_86.html", "date_download": "2021-05-18T22:36:43Z", "digest": "sha1:JTOFBLACRJ7ETZU7I7IDPVNX4NDHTWQ5", "length": 10627, "nlines": 60, "source_domain": "news.eelam5.com", "title": "தமிழ் மக்களை ஏமாற்றுபவர்களுக்குச் சிறந்த பாடம் ஒன்றை எமது மக்கள் புகட்ட வேண்டும்-வீ.ஆனந்தசங்கரி | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » Flash News » தமிழ் மக்களை ஏமாற்றுபவர்களுக்குச் சிறந்த பாடம் ஒன்றை எமது மக்கள் புகட்ட வேண்டும்-வீ.ஆனந்தசங்கரி\nதமிழ் மக்களை ஏமாற்றுபவர்களுக்குச் சிறந்த பாடம் ஒன்றை எமது மக்கள் புகட்ட வேண்டும்-வீ.ஆனந்தசங்கரி\nதமிழ் மக்கள் இன்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு அன்றாட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்துவரும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது ஆதரவினை தெரிவித்தமையானது தவரான செயல் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்கள் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வீ.ஆனந்தசங்கரி மேலும் கூறியுள்ளதாவது,,,,,\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது வாகன சலுகைகளிற்காகவும், தமது சுயநலனிற்காகவும், இவ்வாறு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர். தமிழ் மக்களின் நலன் சார்ந்து இவர்கள் செயற்படவில்லை.\nதமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இன்றும் காணப்படும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவ்வாறு தமது ஆதரவினை ஒரு தரப்பிற்கு வழங்கினார்கள் என்று தெரியவில்லை.\nஇவ்வாறான முடிவு எடுப்பார்கள் என்பது ஏற்கனவே அறிந்த ஒன்றே. ஆரம்பத்தில் ரெலோவே முடிவினை எடுக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் பின்னர் தான் தமது முடிவினை தெரிவித்தார்கள்.\nஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி மாத்திரம் இன்றும் அதே நிலைப்பாட்டில் உள்ளது. அவர்கள் தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டில் இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.\nஎமது கட்சி இன்றுவரை எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. நாம் இந்திய முறையிலான தீர்வை முன்வைக்குமாறு எமது நிலைப்பாட்டை கோரியிருந்தோம்.\nஇதுவரை அதற்கான முடிவுகள் கிடைக்கவில்லை. இதனை அனைத்து தரப்பினரும் கடந்த காலங்களில் ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒரு தரப்பினரிற்கு ஆதரவு வழங்கியமையானது தமிழ் மக்களை ஏமாற்றும் செயல்.\nஅவ்வாறு ஆதரவினை கொடுப்பதானால், எதையாவது பெற்று தருவோம் எனத் தெரிவிக்கும் நீங்கள், எதற்காக சமஸ்டி கோரினீர்கள்\nஒரு சந்தர்ப்பத்தில் சமஸ்டியை முன்னிலைப்படுத்தி தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்ரம சிங்கவை தோற்கடிக்கும் வகையில் வீடு வீடாகச் சென்று வாக்களிக்க வேண்டாம் என்று கூறினீர்கள்.\nஇன்று மீண்டும் எதற்காக வாக்களிக்க கோருகின்றீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றுபவர்களுக்குச் சிறந்த பாடம் ஒன்றை எமது மக்கள் புகட்ட வேண்டும்” எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nயாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி- தி.திபாகரன்\n1950களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை கருத்தில் கொண்டு தமிழ்கல்விமான்கள் 1952ல் ஆனி 14ஆம...\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம். என வலிந்து கா...\nதிருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள்.\nநிழல் அரசின் மிக முக்கியமான பொறுப்புக்களை வகித்த ரூபனை பாராளுமன்றத்துக்கு அனுப்பி திருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-18T23:55:11Z", "digest": "sha1:2L3A2YWW63DFUI7DSBPOLZVV3Q7I32Q7", "length": 11360, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐபோன் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் நிறுவனத்தின் தரமான பாதுகாப்பு iOS 14.5 அப்டேட்.\nஆப்பிள் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய சாதனமும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஐபோன் மாடல்கள் ...\nஐபோன் 12, ஐபோன் 12மினி பரப்பில் வண்ண மாறுபாடு வெளியீடு: விலை இதோ\nநேற்று (செவ்வாய்கிழமை) இரவு ஸ்ப்ரிங் லோடிங் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஐபோன் 12 தொடர் இரண்டு சாதனத்தின் புதிய வண்ண வகைகளை ஆப்பிள் வெளியிட்டது. ஆப்பிள் ...\nதவறாக பொறிக்கப்பட்ட ஆப்பிள் லோகோ: அதை ரூ.2 லட்சத்துக்கு வாங்கிய நபர்- இணையத்தை கலக்கும் விவாதம்\nதவறான லோகோவுடன் பொருத்தப்பட்டிருந்த ஐபோன் 11 ப்ரோ சாதனம் ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் ஏற்பட்ட பிழைக்கான காரணம் குறித்தும் ...\n2022-ல் ஒன்னு., 2023-ல் ஒன்னு: ஐபோன் எஸ்இ 3 குறித்து வெளியான தகவல்\nஐபோன் எஸ்இ 3 ஸ்மார்ட்போனின் 4.7 இன்ச் டிஸ்ப்ளே மாடல் 2022 ஆம் ஆண்டும், 6.1 இன்ச் டிஸ்ப்ளே மாடல் 2023 ஆம் ஆண்டிலும் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது. ஐபோன் எ...\nமூன்றாம் தலைமுறை ஐபோன் எஸ்இ இந்த அம்சத்தோடு வருமா\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ மூன்றாம் தலைமுறை சாதனம் அடுத்தாண்டு வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் ஐபோன் எஸ்இ தொடரின் முதல் சாத...\nதரமான டிஸ்பிளே வசதியுடன் களமிறங்கும் ஐபோன் 13.\nஐபோன் 13 மாடல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பா ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு முற...\nகுறைந்த விலையில் ஐபோன் வாங்க நினைத்த இளைஞர்: கடைசியில் வந்தது இதுதான்.\nஐபோன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக தனித்துவமான இயங்குதளம், தரமான மென்பொருள் வசதி மற்றும் அசத்தல...\nஉஷார்: இரவில் சார்ஜ் போடுபவரா- போர்வையில் தீப்பிடித்து பெண் முகத்தில் தீக்காயம்- ஐபோன் சார்ஜர் வெடித்ததா\nஆமிஹால் தூங்கப்போகும் போது தனது போர்வையில் திடீரென தீப்பிழம்புகள் பரவியதை கவனித்தார். இதனால் அந்த பெண் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டன. இந்த தீவி...\nஐபோன் 12 மினி, ஐபோன் 11 ப்ரோ மீது அபார தள்ளுபடி.. உடனே முந்துங்கள்..\nஆப்பிள் ஐபோன்களை சலுகை விலையில் வழங்குவதற்காக அமேசான் நிறுவனம் ஒரு பிரத்தியேக விற்பனையை அறிவித்துள்ளது. அமேசானில் ஆப்பிள் தின விற்பனை ஏற்கனவே நே...\nஆஹா., இந்தியாவிலேயே ஆப்பிள் இதையும் தயாரிக்க உள்ளதாம்- பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு\nஸ்மார்ட்போன்கள் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. என்னதான் பல நிறுவன ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினாலும் ஐபோன்கள் பயன்பாடு ...\nபலரின் ஆசைக்கு வேட்டு: ஐபோன் குறித்து பொசுக்குன்னு இப்படி சொன்ன பில்கேட்ஸ்- என்ன தெரியுமா\nஉலகப்புகழ் பெற்ற தொழிலதிபர் பில்கேட்ஸ் என்றால் உலகின் மிகப்பெரிய பணக்காரர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் பில் ம்ற்றும் மெலிண்...\nஆன்லைனில் வெளியான ஐபோன் 13 அம்சங்கள்.\nஐபோன் மாடல்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறவனம் கொண்டுவரும் புதிய சாதனங்கள் அனைத்து சந்தைகளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/05/24/indian-oil-plans-automate-fuel-vending-aid0136.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-19T00:11:46Z", "digest": "sha1:6AHUBBVEDRR73A3W4DQ7WBMIAF6LU6Y4", "length": 14042, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தானியங்கி பெட்ரோல் நிலையங்கள் - இந்தியன் ஆயில் முடிவு | Indian Oil to automate fuel vending | தானியங்கி பெட்ரோல் நிலையங்கள் - இந்தியன் ஆயில் முடிவு - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கட்டுரைகள் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின்\nஎல்லாம் நம்மகிட்ட இருந்து பறிச்சதுதான்.. இந்தியன் ஆயில் நிறுவன நிகர லாபம் எவ்வளவு தெரியுமா\nசென்னை கடலில் இருந்து ஆயிலை அகற்ற ஐ.ஓ.சி களமிறங்க வேண்டும்: பெட்ரோலிய அமைச்சகம்\nசமையல் கேஸ் தட்டுப்பாடு 2 வாரங்களில் தீரும் – இன்டேன் நிறுவனம் உறுதி\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ���சோக் நியமனம்\nபெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 3 வரை உயர்த்துகிறது இந்தியன் ஆயில்\nகடைகளுக்கு இனி 5 கிலோ சிலிண்டர்\nபுயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nஇந்த மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரியில்.. கொரோனா 2ஆம் அலை உச்சத்தை தொடும்.. வல்லுநர்கள் அறிக்கை\nஇந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% மக்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்\nCyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் யார் பேச்சையும் கேட்டு முடிவெடுக்க கூடாது…\nMovies கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை\nAutomobiles தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்\nSports ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே\nFinance உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nEducation ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதானியங்கி பெட்ரோல் நிலையங்கள் - இந்தியன் ஆயில் முடிவு\nசென்னை: கலப்படம், அளவு குறைவு என பெட்ரோல் நிலையங்கள் மீது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் கூறிவருவதால், அனைத்து பெட்ரோல் நிலையங்களையும் தானியங்கி முறைக்கு மாற்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.\nபெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெரும்பாலும் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் கடுமையாக மோதிக் கொள்ளும் நிலை உள்ளது. இதற்குக் காரணம், அளவு குறைவு, கலப்படம் போன்ற புகார்கள்தான்.\nஇந்த புகார்களைக் களையும் பொருட்டு, இனி அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் தானியங்கி எந்திரங்களைப் பொருத்தும் முடிவுக்கு வந்துள்ளது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்.\nநாடுமுழுவதும் மொத்தம் 19000 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு. இவற்றில் மாதம் 200 கிலோலிட்டர் விற்பனைத் திறன் கொண்ட 4500 நிலையங்களை மட்டும் இப்போதைக்கு தானியங்கி முறைக்கு மாற்றப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த கட்டமாக 100 கிலோ லிட்டர் விற்பனைத் திறன் கொண்ட நிலையங்களும் தானியங்கி முறைக்கு மாற்றப்படும்.\nமேலும் இந்தியன் ஆயில் செய்திகள்\nவீட்டு உபயோக மானிய கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 5.91 குறைப்பு\nஇதோ மீண்டும் ஒரு பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nபெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு.. ராத்திரியோடு ராத்திரியாக அமல்\nவீரப்ப மொய்லியின் உத்தரவால் 15 கிமீ நடந்தே அலுவலகம் சென்ற இந்தியன் ஆயில் சேர்மன்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லாபம் 246 சதவீதம் அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் 300 பங்குகள் திறக்கும் இந்தியன் ஆயில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindian oil இந்தியன் ஆயில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/34751.html", "date_download": "2021-05-18T22:48:50Z", "digest": "sha1:DBWIOZ54LREZ3MSADACANYFPKLH5VFFC", "length": 6701, "nlines": 96, "source_domain": "www.ceylonmirror.net", "title": "லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலி. - Ceylonmirror.net", "raw_content": "\nலொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலி.\nலொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலி.\nபதுளையில் பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து சாரதி பலி\nபதுளை, லெஜார்வத்தை புதுமலை தோட்டப் பகுதியில் லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலியாகியுள்ளார்.\nநேற்று பிற்பகல் (24/03) வெட்டுமரக்கட்டைகளை ஏற்றிச் சென்றபோதே பள்ளத்தில் குடைசாய்ந்து லொறி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇவ்விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஎகிப்தின் சூயஸ் கால்வாயில் மிகப் பெரிய கொள்கலன் கப்பல் சிக்கியது\nஏப்ரல் மாதம் முதலாம் திகதி சலுகை விலையில் அரிசி வழங்கும் திட்டம்.\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nக��்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள் அரச விடுமுறையாக…\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\nஅடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை\nகொவிட் விழிப்புணர்வுச் செயற்பாட்டுடன் அன்டிஜன் பரிசோதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/20092330/2082818/Tamil-News-Continue-rain-in-Kanyakumari-380-ponds.vpf", "date_download": "2021-05-18T23:45:30Z", "digest": "sha1:CACTUZSZUK7OFSJFS6AVZFES4X4VB72A", "length": 17877, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "குமரியில் தொடர் மழையால் 380 குளங்கள் நிரம்பின || Tamil News Continue rain in Kanyakumari 380 ponds filled", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 19-05-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகுமரியில் தொடர் மழையால் 380 குளங்கள் நிரம்பின\nகுமரியில் பெய்து வரும் தொடர் மழையால் 380 குளங்கள் நிரம்பி உள்ளன.\nகுமரியில் பெய்து வரும் தொடர் மழையால் 380 குளங்கள் நிரம்பி உள்ளன.\nவடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், குமரியில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் குமரி கடல் பகுதியில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஅதன்படி நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. மழை காரணமாக தாழ்வான பகு��ிகளில் மழைநீர் தேங்கியது. விவசாய நிலங்களிலும் மழை நீர் புகுந்ததால், அதனை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மழையால் செங்கல் தயாரிக்கும் பணி, ரப்பர் பால் வெட்டும் பணிகள் முடங்கி உள்ளன. இதனால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nமலையோர மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.\nதொடர் மழையால் குழித்துறை தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. குமரி மாவட்டத்தில் மொத்தம் 2,040 குளங்கள் உள்ளன. இதில் 380 குளங்கள் 100 சதவீதம் முழுமையாக நிரம்பி உள்ளன. 266 குளங்கள் 90 சதவீதமும், 318 குளங்கள் 80 சதவீதமும், 365 குளங்கள் 70 சதவீதமும் நிரம்பி உள்ளன.\n391 குளங்கள் 50 சதவீதமும், 252 குளங்கள் 25 சதவீதமும், மீதமுள்ள குளங்களில் 10 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் உள்ளது. இன்னும் சில நாட்கள் மழை நீடித்தால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி விடும்.\nகுமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 43.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-\nபூதப்பாண்டி- 4.2, சிற்றார் 1- 12, கன்னிமார்- 14.8, கொட்டாரம்- 19.2, நாகர்கோவில்- 9.8, பேச்சிப்பாறை- 2.4, புத்தன்அணை- 9.8, பெருஞ்சாணி- 10.4, சிற்றார் 2- 4, சுருளோடு- 4, மாம்பழத்துறையாறு- 5.4, பாலமோர்- 8.4, அடையாமடை- 5, குருந்தன்கோடு- 7.4, முள்ளங்கினாவிளை- 2, முக்கடல் அணை- 4.4, ஆரல்வாய்மொழி- 16 என மழை பதிவாகியது.\nபேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43.90 அடியாக உள்ளது. அணைக்கு 965 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 428 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை 70.05 அடியாகவும், அணைக்கு 675 கனஅடி நீர் வரத்தும், அணையில் இருந்து 200 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1- 15.15 அடியாகவும், சிற்றார் 2- 15.25 அடியாகவும், முக்கடல் அணை 22 அடியாகவும் உள்ளது.\nNortheast Monsoon | வடகிழக்கு பருவமழை | மழை\nகொரோனா தனிமையை மீறினால் அபராதம்: சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\nகொரோனாவால��� உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி: டெல்லி முதல்வர் அறிவிப்பு\nகோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.வுக்கு தமிழக அரசு சார்பில் சிலை- முதலமைச்சர் அறிவிப்பு\nகடினமான சூழலுக்கு இடையிலும் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள்- பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் உத்தரவு\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்\nவிருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 547 பேருக்கு கொரோனா\nவத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு தயார்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் இன்று காலமானார்\nமாற்றுத்திறனாளியான அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை\nஉடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் கொரோனா எளிதில் தாக்கும்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் அதிக உயிரிழப்பு\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் அருண்ராஜா காமராஜ்\nதிடீரென கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்\nமாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்\nஅடித்து துன்புறுத்தியதால் பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nமு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி... தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்\nதண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்- 10000 பாக்கெட்டுகள் விநியோகம்\nஉன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கிறேன் சகோதரா.... சிம்பு உருக்கம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/tamil-to-tamil-english-dictionary/", "date_download": "2021-05-18T22:39:45Z", "digest": "sha1:5656XLI6BFXN3MTYGRIS4OE2R2IWQISQ", "length": 20316, "nlines": 317, "source_domain": "ilearntamil.com", "title": "English to Tamil dictionary | Tamil to English dictionary | Tamil English dictionary | English Tamil dictionary | Best Tamil dictionary", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பி���திப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nAll அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ன ப ம ய ர ற ல ள ழ வ\nஅக்கக்காக தனித்தனியாக part by part\nஅக்கடா-என்று (கடும் வேலைக்குப் பின்) ஓய்வாக (after hectic activity) leisurely\nஅக்கம்பக்கம்1 சுற்றியிருக்கும் பகுதி neighbourhood\nஅக்கரை வெளிநாட்டுக்கு உரிய அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த foreign\nஅக்கரைச் சீமை அயல்நாடு foreign country or land\nஅக்கறை (ஒரு துறையில் அல்லது ஒருவர் மேல்) ஈடுபாடு interest (in a field or in a person)\nஅக்கா உடன்பிறந்தவருள் தன்னைவிட மூத்தவள் elder sister\nஅக்காக்குருவி எளிதில் பார்க்க முடியாததாக, குரலை மட்டும் கேட்கக் கூடியதாக இருக்கும் குயிலினத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை hawk cuckoo\nஅக்கார அடிசில் நிறைய நெய் ஊற்றிச் செய்த சர்க்கரைப் பொங்கல் boiled rice mixed with sugar and clarified butter\nஅக்கி அடையடையாக வேர்க்குரு போல் தோன்றிச் சிவந்து அரிப்பு ஏற்படுத்தும் தோல் நோய் herpes\nஅக்கிரமம் கொடும் செயல் unjust or unfair act\nஅக்கினி (பெரும்பாலும் சமயச் சடங்குகளில்) நெருப்பு fire\nஅக்கினி சாட்சியாக (திருமணச் சடங்கில்) தீ வளர்த்து அதன் முன்னிலையில் in the presence of sacred fire\nஅக்கினி நட்சத்திரம் கோடையில் (சித்திரை, வைகாசியில்) மிகுந்த வெப்பமான நாட்கள் hottest days (in May)\nஅக்கினி மூலை தென்கிழக்குப் பக்கம் south-east part\nஅக்குவேறுஆணிவேறாக கூறுகூறாக in bits and pieces\nஅக்குள் தோள்மூட்டின் கீழ் உள்ள குழிவு armpit\nஅக்ரகாரம் நீண்ட காலமாக பிராமணர் குடியிருந்துவரும் பகுதி the area (in a village or town) where Brahmins traditionally live\nஅகச்சான்று ஒரு கருத்தை நிறுவ ஒரு நாட்டின் மொழி, இலக்கியம், வரலாறு முதலியவற்றிலேயே கிடைக்கும் ஆதாரம் internal evidence\nஅகடவிகடம் சிரிப்பு வருவிக்கும் கோமாளிச் செயல்கள் antics\nஅகத்தி கீரையாகப் பயன்படுத்தும் இலைகளை உடையதும் கொடிக்காலில் நடப்படுவதுமான ஒரு வகை மரம் west Indian pea-tree\nஅகத்திக்கீரை (உணவாகப் பயன்படுத்தும்) அகத்தி மரத்தின் கரும் பச்சை நிற இலை leaves of the tree அகத்தி (used as greens)\nஅகதி சமயம், அரசியல் போன்ற நிலைமைகளால் தம் நாட்டிலிருந்து வெளியேறிப் பிற நாட்டில் அடைக்கலம் புகுந்தவர் refugee\nஅகப்படு பிடிபடுதல் get caught\nஅகப்பை நீண்ட கைப்பிடியுள்ள மரக் கரண்டி wooden ladle\nஅகம்1 வெளியில் தெரியாதபடி அமைந்திருப்பது that which is inside\nஅகரவரிசை ஒரு மொழிக்கு உரிய எழுத்து வரிசையில் சொற்களை அமைக்கும் முறை alphabetical order\nஅகராதி சொற்களை அகரவரிசையில் அமைத்துப் பொருள் முதலியன தரும் நூல் dictionary (of a language)\nஅகராதி பிடித்தவன் பிறரை மதிக்காமல் எதிர்த்துப் பேசுபவன் one who is impudent\nஅகல்1 அப்பால் செல்லுதல்(திரை முதலியன) விலகுதல் leave (a place)\nஅகல்2 (சுட்ட மண்ணாலோ உலோகத்தாலோ செய்து) எண்ணெய்யும் திரியும் இட்டு ஏற்றப்படும் குழிவு அதிகம் இல்லாத விளக்கு small shallow lamp (made of fired clay or metal)\nஅகல (கண், வாய் அல்லது கதவு, ஜன்னல் முதலியவற்றைக் குறிப்பிடும்போது) பெரிதாக (of eyes, mouth, door, window, etc.) wide\nஅகலம் (நீளம் அல்லது உயரம் உள்ள பொருளில்) இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள தூரம் breadth\nஅகவயம் (தன்னையே பரிசோதிப்பதான) உள்நோக்கு introspection\nஅகவல் தமிழின் நான்கு வகைச் செய்யுள்களுள் ஒன்று one of the four major metres of Tamil prosody\nஅகவிலைப் படி விலைவாசி ஏற்றம் காரணமாக அடிப்படை ஊதியத்தோடு தரப்படும் கூடுதல் தொகை a special allowance given along with the basic pay according to the cost of living index\nஅகவு (மயில்) கரகரப்பான குரலில் ஒலி எழுப்புதல் (of peacock) crow\nஅகழ் (புதைந்து கிடக்கும் பொருளை அறிந்துகொள்ளும் அல்லது வெளிக்கொண்டுவரும் முறையில்) தோண்டுதல் excavate\nஅகழாய்வு பண்டை நாகரிகச் சின்னங்களைத் தோண்டியெடுத்து வெளிப்படுத்தும் ஆராய்ச்சி archaeological excavation\nஅகழி (கோட்டை மதிலைச் சுற்றித் தற்காப்பு ஏற்பாடாக) ஆழமாகத் தோண்டி நீர் நிரப்பிய அமைப்பு moat\nஅகஸ்மாத்தாக முன்னேற்பாடு இல்லாமல் accidentally\nஅகாரணமாக காரணம் இல்லாமல் without (proper) reason\nஅகாலம் (பெரும்பாலும் இரவில்) உரிய நேரம் அல்லாத நேரம் unearthly time\nஅகால மரணம் வாழ வேண்டிய வயதில் (ஒருவருக்கு) ஏற்படும் மரணம் premature or untimely death\nஅகிம்சை உயிர்களுக்குத் தீங்கு செய்வதிலிருந்தும் வன்முறையில் ஈடுபடுவதிலிருந்தும் நீங்கிய நிலை non-violence\nஅகில் கட்டைகளாக வெட்டி நறுமணப் பொருளாகப் பயன்படுத்தும் ஒரு வகை மரம் eagle-wood\nஅகில நாடு அல்லது உலகு தழுவிய all\nஅகிலம் அனைத்து உலகம் entire world\nஅகோரம் அருவருப்பான தோற்றம் unsightliness\nஅங்ககீனம் உறுப்புக் குறை deformity\nஅங்கங்கே தொடர்ச்சியாக இல்லாமல் பரவலாக here and there\nஅங்கசேஷ்டை உடல் உறுப்புகளின் மிகையான அசைவு antics\nஅங்கணம் (பழங்காலத்து வீடுகளில்) பயன்படுத்திய நீர் வெளியேறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட குழிவான அமைப்பு a ridged drainage basin in front of the house or in a corner of a room\nஅங்கத்தவர் (ஓர் அமைப்பு, கட்சி முதலியவற்றின்) உறுப்பினர் member\nஅங்கத்துவம் (ஓர் அமைப்பு, கட்சி முதலியவற்றில் ஒருவருக்கு உள்ள) உறுப்பினர் தகுதி membership\nஅங்கதம் (இலக்கியம், நாடகம் போன்றவற்றில்) ���ரபுகளை, பழக்கவழக்கங்களைப் பழித்துக் கேலிக்கு உள்ளாக்கும் முறை satire\nஅங்கப்பிரதட்சிணம் (வேண்டுதலை நிறைவேற்ற) கோயில் பிரகாரத்தில் படுத்துப் புரண்டு வலம் வருதல் rolling oneself clockwise around the inner passage of a temple (in fulfilment of a vow)\nஅங்கம் ஒரு முழுமையின் அல்லது அமைப்பின் பகுதி part of a whole or an organization\nஅங்கலாய் குறையைத் தெரிவித்துப் புலம்புதல் complain persistently\nஅங்கவஸ்திரம் (ஆண்கள் தோளில் போட்டுக்கொள்ளும்) அடுக்கடுக்கான மடிப்புகள் உள்ள நீண்ட துண்டு a long pleated piece of ornamental cloth (worn by men) on the shoulder\nஅங்காடி பல பொருள்களை விற்பனைசெய்யும் பெரிய கடை அல்லது பல கடைகளின் தொகுதி (modern) market\nஅங்காத்தல்/அங்காப்பு (மொழியில்) ஓர் ஒலியை ஒலிப்பதற்காக வாயைத் திறத்தல் opening of the mouth in pronouncing a sound\nஅங்கீகாரம் (ஒரு அமைப்புக்கோ தனி நபருக்கோ வழங்கப்படும்) ஒப்புதல் approval\nஅங்குசம் யானையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க (பாகன்) பயன்படுத்தும் கருவி goad (used by mahouts)\nஅங்குலம் ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பாகம் an inch\nஅங்குஸ்தான் (தைக்கும்போது குத்தாமல் இருக்க) விரல் நுனியில் அணியும் உலோக உறை thimble\nஅங்கே அந்த இடத்தில் there\nஅங்ஙனம்/-ஆக அவ்வாறு in that manner\nஅச்சகம் அச்சுத் தொழில் நடைபெறும் இடம் printing press\nஅச்சம் தீங்கு, இழப்பு, ஆபத்து முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வு fear\nஅச்சாகு அச்சிடப்படுதல் get printed\nஅச்சாணி சக்கரம் கழலாமல் இருக்க வண்டி இருசில் செருகப்படும் முளை axle pin (of a wheel)\nஅச்சிடு (எழுத்து, படம் முதலியவற்றை அச்சுப்பொறிகொண்டு) பதித்தல் print (a book, etc.)\nஅச்சு1 (நூல் முதலியன) அச்சிடுவதற்கான (பெரும்பாலும் உலோகத்தால் செய்த) எழுத்து, எண் முதலியன type in printing\nஅச்சு2 வாகனத்தின் இரு சக்கரங்களையும் இணைக்கும் இரும்புத் தண்டு axle\nஅச்சுக்கோ (இயந்திரத்தின்மூலம் தாளில் பதிப்பதற்கு ஏற்ற வகையில்) உலோக அச்சு எழுத்துகளை உரிய வரிசையில் அமைத்தல் (of printing) compose\nஅச்சு நாடுகள் இரண்டாம் உலகப் போரில் கூட்டாக இயங்கிய ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் the Axis\nஅச்சுப் பிழை அச்சிடும்போது நேரிடும் எழுத்து மாற்றம், எழுத்து விடுபடுதல் முதலிய தவறுகள் errors in printing\nஅச்சுப்பொறி நூல் முதலியன அச்சிடுவதற்கான இயந்திரம் printing machine\nஅச்சுவெல்லம் அச்சைப் பயன்படுத்திச் செய்யப்படும் சிறு வெல்லம் jaggery moulded in the shape of a cone with the top flattened\nஅச்சுறுத்தல் பயப்படும்படியான கெடுதலுக்குக் காரணமா��� இருப்பது threat\nஅச்சேற்று (நூலை) அச்சிடுதல் get (a work) printed\nஅச்சேறு (நூல்) அச்சிடப்படுதல் get printed\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-05-19T01:04:22Z", "digest": "sha1:65JEWT7WNPH3QX25VUOYOJIQQPI6FELL", "length": 9605, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நேரு நினைவுக் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநேரு நினைவுக் கல்லூரி (Nehru Memorial College), தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தனாம்பட்டியில் அமைந்துள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இதனை 1967-ல் அன்றைய தமிழக முதல்வர் கா. ந. அண்ணாதுரை திறந்து வைத்தார். இதன் நிறுவனர் மூக்கப்பிள்ளை. இதில் மொத்தம் 13 துறைகள் உள்ளன.இக்கல்லூரியில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் விடுதி வசதி உள்ளது. தமிழ்நாட்டுக் கல்லூரிகளுள் முதலில் கணினித் துறை இக்கல்லூரியிலும் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியிலும் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. (1983-1984 கல்வி ஆண்டில்).[1] இக்கல்லூரி மாவட்டத் தலைநகர் திருச்சியுடனும் துறையூருடனும் சாலைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கல்லூரி தொடங்கும் போது சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று பின்னர் 1983ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பெற்றது. 2004 ஆம் ஆண்டு இக்கல்லூரி தன்னாட்சி பெற்றது.\n(அறிவு, நீதி மற்றும் அமைதிக்காக)\n2 கல்லூரியில் நடத்தப்படும் வகுப்புக்கள்\nதி நேரு மேமொரியல் காலேஜ் கமிட்டி (1975 ஆம் ஆண்டு தமிழ்நாடுச் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது)\nஇயற்பியல் இயற்பியல் கருவி மயமாக்கல்\nகணினி அறிவியல் மற்றும் கணிப்பொறி பயன்பாடுகள் கணினி அறிவியல் மற்றும் கணிப்பொறி பயன்பாடுகள் கணிப்பொறி பயன்பாடுகள்\nவணிகவியல் வணிகவியல் மின்னணு மற்றும் மின்சாரக் கருவிகள் பராமரிப்பு\nபொருளியல் உயிரியியல் தொழில்நுட்பம் உயிரின உரங்கள் மற்றும் மண்புழு வளர்ப்பு\n1967 - நேரு நினைவுக்கல்லூரி துவக்கம்\n1983 - முதுகலை வகுப்புகள் ஆரம்பம்\n1983 - கணினி அறிவியல் இளங்கலை வகுப்பு ஆரம்பம்\n2000 - வணிகவியல் துறை பல்கலைக்கழகத்தால் ஆராய்ச்சித்துறையாக அங்கீகரிக்கப்பட்டது\n2001 - இயற்பியல் துறை பல்கலைக்கழகத்தால் ஆராய்ச்சித்துறையாக அங்கீகரிக்கப்பட்டது\n2004 - பல்கலைகழக மான்ய குழுவினால் ���ன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டது\n2005 - விலங்கியல் துறை பல்கலைக்கழகத்தால் ஆராய்ச்சித்துறையாக அங்கீகரிக்கப்பட்டது\n2010 - இயற்பியல் துறைக்கு இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை - அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பு மேம்படுத்த ரூ 35.5 இலட்சம் நிதியுதவி அளித்தது.[DST -FIST]\n12,13,14-09-2012: தேசிய தர நிரணயம் மற்றும் மதிப்பீட்டுக் கழகத்திலிருந்து (NAAC) தர மதிப்பிட்டுக் குழு (PTV) வருகை புரிந்தது. 5-01-2013: தேசிய தர நிரணயம் மற்றும் மதிப்பீட்டுக் கழகம் நேரு நினைவுக் கல்லூரிக்கு \"A\" Grade வழங்கியது\n↑ சுஜாதா (1993) அப்பா அன்புள்ள அப்பா, பாரதி பதிப்பகம், சென்னை\n↑ பல்கலைக்கழக மான்ய குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது [2001,2002,2007]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2019, 07:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/halo", "date_download": "2021-05-19T00:24:15Z", "digest": "sha1:54QHG74MN4TYCMBXAEXK3JVZUQROIFRJ", "length": 5100, "nlines": 124, "source_domain": "ta.wiktionary.org", "title": "halo - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசந்திரனைச் சுற்றித்தெரியும் ஒளி வட்டம்\nவெளிறிய வட்டம், பரிவேடம், பரிதி, ஊர்\nஇயற்பியல். பரிவேடம் -- halo around the sun\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 16:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/tag/spying-indian-leaders/", "date_download": "2021-05-18T22:38:23Z", "digest": "sha1:YDJZC7PBFHIASW3B4MYJ43POGNKTJ4LT", "length": 15947, "nlines": 231, "source_domain": "www.thudhu.com", "title": "Spying Indian Leaders Archives - Thudhu", "raw_content": "\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nஉ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...\nகருணாநிதி முதல் மோடி வரை 10 ஆயிரம் ஆளுமைகளை கண்காணித்த சீனா: போட்டுடைத்த பத்திரிக்கை\nசீன உளவுத்துறை, ராணுவத்துடன் தொடர்புள்ள நிறுவனம் ஒன்று இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய புள்ளிகளை உளவு வேலை பார்த்தது தெரியவந்துள்ளது. ஜென்ஹூவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கோ...\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இ��்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து...\nஅழகு & ஆரோக்கியம் July 9, 2020 0\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் தாயா..... மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ்...\nதமிழக அரசின் புதிய அறிவிப்பு…..இன்னும் 4 மாதங்களுக்கு...\nகொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஐ...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண்...\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற...\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள்...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/46157--2", "date_download": "2021-05-18T23:39:54Z", "digest": "sha1:5VY54NENVZ5CERH6KZYYSPTPRMNZWT2K", "length": 7303, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 October 2013 - ப்ராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோ | Frankfurt motor show - Vikatan", "raw_content": "\nகோவையில் பைக்கர்ஸ் காபி ஷாப்\nடெஸ்ட் டிரைவ் - நிஸான் டெரானோ\nடெஸ்ட் டிரைவ் - ஸ்கோடா ஆக்டேவியா\n - போர்ஸ் ஒன் SX\nரீடர்ஸ் ரிவியூ - டாடா சஃபாரி ஸ்டார்ம் டீசல்\nஸ்விஃப்ட்டை வீழ்த்துமா ஐ10 டீசல்\nமெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸ் Vs பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்\nஇலகு ரக கமர்ஷியல் வாகனங்கள்\nடெஸ்ட் டிரைவ் - ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி\nகவாஸாகி நின்ஜா 300 Vs கேடிஎம் டியூக் 390\n - சென்னை to பிஆர் ஹில்ஸ்\nஷோ - ரூம் ரெய்டு\nடிவிஎஸ் ஜூபிட்டர் - இது ஆண்களுக்கு\nஸ்பேர் பார்ட்ஸ் என்ன விலை\nபவர்ஃபுல் ஹெட்லைட்.. டெரரர்ஃபுல் வொயர்லைஃப்\nபுல்லட் கிஸ்ஸிங்கர் - மெக்கானிக் கார்னர்\nமுந்தும் மார்க்யூஸ்... பிந்தும் லாரன்சோ\nரோடு டெஸ்ட்டிங்... ஒன்... டூ... த்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/medicine/government-careless-of-the-coronavirus-test", "date_download": "2021-05-19T01:00:05Z", "digest": "sha1:HG3YKSI5LXJPNYCFZ5BGZG2LFAJ5YYO6", "length": 7707, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 12 April 2020 - \"கொரோனா பரிசோதனையில் கோட்டைவிடுகிறதா அரசு?\" | Government Careless of the Coronavirus Test? - Vikatan", "raw_content": "\nகொரோனா யுத்தம்... உலகுக்கே வழிகாட்டும் ஒடிசா மாடல்\nகொரோனா தாக்கம்... நாட்டில் பணப்புழக்கம் இருக்கிறதா\n\"கொரோனா பரிசோதனையில் கோட்டைவிடுகிறதா அரசு\n - அபகரிக்கும் அமெரிக்கா... தரமற்றதை விற்கும் சீனா\nமுடங்கிக் கிடக்கும் தடுப்பு மருந்து நிறுவனம்...\nமிஸ்டர் கழுகு: மாஸ்க்குகளுக்குகூட தட்டுப்பாடு... விஜயபாஸ்கரிடம் எகிறிய எடப்பாடி\n“கொரோனாவால் பிரிந்தாலும் மாரடைப்பால் பிரிந்தாலும் உயிர் ஒன்றுதான்\n‘‘காவல் தெய்வங்கள் என்று கொண்டாடினால் மட்டும் போதுமா\nநடைபயணம்... லோகேஷ் மரணம்... யார் காரணம்\nஊரடங்கை மீறி தொழுகை... கொரோனா அச்சத்தில் தென்காசி\n - புதிய தொடர் - 12\nநீட் வைரஸ் - 11: தமிழ்வழிக் கல்விக்கு வேட்டுவைக்கும் நீட்\nரஜினி ஏன் முதல்வர் ஆக விரும்பவில்லை\n\"கொரோனா பரிசோதனையில் கோட்டைவிடுகிறதா அரசு\n‘இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் உட்பட 181 பரிசோதனை ஆய்வகங்களில் மட்டுமே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஎளிய மக்களின் உறவாளி,.விவசாயம் காப்பவள், லஞ்சமும், ஊழலும் இல்லாத சமூகம் உருவாக வேண்டும் என்பது கனவு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2010/12/blog-post_18.html", "date_download": "2021-05-19T00:00:09Z", "digest": "sha1:7APWX6DSO5UXM46QVHJSLCHHVLALVF3S", "length": 4727, "nlines": 45, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: இலங்கைக்கு மின் சப்ளை மண்டபம் பகுதியில் ஆய்வு", "raw_content": "இலங்கைக்கு மின் சப்ளை மண்டபம் பகுதியில் ஆய்வு\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக மின்வினியோகம் செய்யப்பட உள்ளதால்,அதற்கான மண் ஆய்வுப்பணி மண்டபம் பகுதியில் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சார வினியோகம் வழங்கபட் உள்ள நிலையில், அதற்கான மதிப்பீடு மற்றும் மண் ஆய்வுப்பணி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் மூலம் தொடங்க உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள ஆற்றாங்கரை கடல்பகுதி முதல் இலங்கை தலைமன்னார் வரை மண் ஆய்வுப்பணி நடக்க உள்ளது. இதற்காக தூத்துக்குடியிலிருந்து \"பார்ஜ்' என்ற மிதவை படகு மண்டபம் தென்கடல் ஜெட்டிப்பகுதிக்கு நேற்று வந்தது. பார்ஜ் மூலம் , ஆற்றாங்கரை கடல்பகுதியிலிருந்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மன்னார், தலைமன்னார் வரை செட்டிங் பிளாட்பார்ம் அமைக்கப்பட்டு , ஆய்வுப்பணி நடக்க உள்ளது.ஆய்வு முடிந்த உடன் மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஆய்வுப்பணி குறித்து \"பார்ஜ் ' ஊழியர்கள் கூறியதாவது:ஏற்கனவே இப்பகுதியில் அதிகாரிகள் சர்வே செய்துவிட்டனர். அவர்கள் சொல்லும் பகுதியில் மண் ஆய்வு செய்ய உள்ளோம். முதலாவதாக ஆற்றாங்கரையில் நாளை (இன்று)மண் ஆய்வுப்பணி தொடங்க உள்ளோம்,என்றனர்\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2017/", "date_download": "2021-05-19T00:09:14Z", "digest": "sha1:LEKAK7I3YH22CNR5JHNKQB6O2WZZGOVN", "length": 51439, "nlines": 504, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: 2017", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவியாழன், ஆகஸ்ட் 24, 2017\nஎன்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம்.\nஇதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று.\nஎப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக்கொண்டே இருப்பவர் பலர்.\nபேசும் பேச்சில் சாரம் எதுவுமில்லாமல் வெட்டிப்பேச்சாகப் பேசுபவரைப் பார்த்து என்ன சொல்வது\nPosted by சென்னை பித்தன் at 10:50 முற்பகல் 32 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்மீகம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nவியாழன், ஜூன் 15, 2017\nபுரட்சித் தலைவர் சொன்னது சரியா\nஒரு நாள் அக்பர் தன் அவையிலிருந்த அறிஞர்களிடம் கேட்டார் ”உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.உங்கள் பதில் மூன்று சொற்களுக்கு மேல் போகக் கூடாது”\nபீர்பால் சொன்னார்”கண்ணால் காண்பதெல்லாம் உண்மை;ஆனால் காதால் கேட்பவை உண்மையாகவும் இருக்கலாம்;பொய்யாகவும் இருக்கலாம். பெரும்பாலும் பொய்யே”\nஅக்பர் கேட்டார்”அதற்கு. ஏன் நான்கு விரற்கடை என்றீர்”\nகண்ணுக்கும் காதுக்கும் இடையே உள்ள தூரம் நான்கு விரற்கடைதான் என்றார் பீர்பால்..\nஇப்போது கேள்வி,பீர்பால் சொன்னது சரியா என்பதே.\nஒரு சொல் வழக்கு உண்டு\n“கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய்”\nபுரட்சித் தலைவர் ஒரு படத்தில் பாடுவார்”கண்ணை நம்பாதே.உன்னை ஏமாற்றும்”\nஒரு நிகழ்வைப் பார்க்கிறோம்.நம் கண்ணெதிரே நடப்பது எப்படிப் பொய்யாக முடியும்பார்த்தவர் சொல்லும்போது கண்,காது,மூக்கு வைத்துச் சொல்கையில் அது பொய்யாகலாம்.ஆனால் பார்த்த நிகழ்வு எப்படி பொய்யாக இருக்கும்\nநிகழ்வு பொய்யல்ல;கண் ஏமாற்றவில்லை.ஏமாற்றியது நம் எண்ணம்.\nபார்க்கும் காட்சிக்கு பார்ப்பவர் மனதைப் பொறுத்து வெவ்வேறு பொருள் கற்பிக்கிறார்கள்.நிகழ்வு ஒன்றே;ஆனால் அதைப் புரிந்து கொள்வதைப் பொறுத்து அது உண்மையாகவும் பொய்யாகவும் மாறுகிறது.\nபல படங்களில்,கதாநாயகன்,கதாநாயகியை எவருடனோ எங்கேயோ பார்த்து விட்டு ஆராயாமல் சந்தேகப்படுகிறான்.(ஜெமினி கணேசனுக்குத்தான் அது போன்ற சந்தேகம் பல படங்களில் வந்து விடும்.)..\nஒரு நிகழ்வு.சாலையில் செல்லும் ஒரு பெண் தடுமாறி விழப் போகிறாள்.அருகில் சென்று கொண்டிருந்த இளைஞன் அவளைப் பிடித்துத்தூக்கி விழாமல் காப்பாற்றுகிறான்..அருகில் நடந்து கொண்டிருந்தவருக்கு நிகழ்வு விகல்பமாகத் தெரியாது.ஆனால் தொலைவில் இருந்து அவன் அவளைப் பிடித்து அணைத்துத் தூக்குவதைப் பார்க்கும் சிலர்,நடு ரோட்டில் காதலா என்று தலையில் அடித்துக் கொள்ளலாம்...\nஒரு மண விலக்கு வழக்கறிஞரிடம் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தேன்.\nஅப்போது அவர் சொன்னார்”நீதி மன்றங்கள் எப்போதுமே பெண்கள் மீது அதிக பரிவுடன் இருக்கின்றன.ஒரு வழக்கில் கணவன் தன் மனைவி, ஒருவனுடன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டதைப் பார்த்ததாகச் சொல்லும்போது நீதிபதி கேட்டார்,அவர்கள் அறைக்குள் என்ன செய்தார்கள் என்பது உனக்கு எப்படித்தெரியும்\nஇங்கு கண் பார்த்தும் பயனில்லை...\nஒரு செய்தியை உண்மையென உறுதியாகச் சொல்ல நாம் ”என் கண்ணால பார்த்தேன் என்கிறோம்.\nபிரச்சினை பார்வையில் இல்லை.;பார்த்ததைப் புரிந்து கொள்வதில்தான்\nஎனவே கண்ணை நம்பாதே என்று எப்படிச் சொல்வது கண்ணால் காண்பதும் பொய் என்று எப்படிச் சொல்வது.\nPosted by சென்னை பித்தன் at 7:48 பிற்பகல் 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், கதை, சட்டம்\nசெவ்வாய், ஜூன் 13, 2017\nஅந்தக் காலத்துப் பாட்டு ஒன்று..\nகடுகு மிளகாய்ப் பழம் காயம் கருவேப்பிலை\nஉளுத்தம் பருப்புடனே ஒரு சேர் நெய்யை விட்டு......உப்புமாவை\"\nஉப்புமா சுவையாக இருக்க வேண்டுமென்றால் சூக்குமம் இதுதான்..\"ஒரு சேர் நெய் \nசேர் என்பது அந்தக்கால அளவை.\n8 பலம்= 1 சேர்\nஒரு சேர் என்பது இன்றைய 280 கிராமுக்கு இணையானது.\nஉப்புமா சுவையாக இருக்க வேண்டுமென்றால்,கை தாராளமாக இருக்க வேண்டும்...எண்ணை,நெய்யில்\nஉப்புமாவில் உள்ளங்கையை வைத்து விட்டு எடுத்துப் பார்த்தால் கையில் நெய் மினுமினுக்க வேண்டும்.\nஉப்புமா என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது,பலரும் அஞ்சுவது ரவா உப்புமாதான்.\nபம்பாய் ரவை,கோதுமை ரவை என.\nஇந்த ரவா உப்புமா செய்த பிரச்சினை ஒன்று நினைவுக்கு வருகிறது.\nகோவில்பட்டியில் நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்.\nஒவ்வொரு ஆண்டும் ஹாக்கி பந்தயம் சிறப்பாக நடை பெறும்.\nகலந்து கொள்ளும் அணிகளில் அனைவருக்கும் பிடித்த அணி,தெற்கு ரயில்வே பெரம்பூர்.\nஒரு முறை இறுதிப்போட்டியில் பெரம்பூரும்,லக்ஷ்மி மில்ஸ் அணியும் மோத வேண்டும்.\nபோட்டியன்று மாலை,பெரம்பூர் அணியினர் ஓட்டலுக்கு சிற்றுண்டி சாப்பிடப் போனார்கள்.\nஅப��போது அங்கே என் அண்ணாவும் அவர் தோழர்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.\nபெரம்பூர் அணியைப் பார்த்து உற்சாகமான அவர்கள்,உங்களுக்கு வேண்டியதை சாப்பிடுங்கள்,செலவு எங்களது என்று சொல்லி விட்டனர்.\nசூடான ரவா உப்புமா மேல் என்ன மோகமோ,அதை வரவழைத்துச் சாப்பிட்டனர்.\nஉப்புமா நன்றாக இருக்கிறது என்று இன்னும் ஒன்று சாப்பிட்டு விட்டு மகிழ்ச்சியாகச் சென்றனர்.\nஅன்றைய ஆட்டத்தில் லக்ஷ்மி மில்ஸ் அணி வென்று கோப்பையைக் கைப்பற்றியது.\nபெரம்பூர் அணியில் ஓர் அருமையான ஆட்டக்காரர் இருந்தார்.அவர் பெயர் ...கார்\nரவா உப்புமா தவிர வேறு பல உப்புமாக்களும் உண்டு.\nஅரிசி உப்புமா(அம்மா அந்தக் காலத்தில் வெணகலப் பானையில் செய்வார்கள்.தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் புளிக் கொத்ஸு....ஆகா\nபுளி உப்புமா(புளிமா,பச்சைமாப்பொடி உப்புமா என்று பல பெயர்கள் உண்டு)\nஇவை தவிர முன்பு சில முறை சாப்பிட்ட ஓர் உப்புமா...அரைத்த உப்புமா\nஇதன் செய்முறை யாருக்காவது தெரியுமா\nஇன்று உப்புமா புராணத்தின் காரணம்........\nவீட்டில் தோசை மாவு இல்லை\nசப்பாத்தி செய்தால் சப்ஜி வேறு செய்ய வேண்டும்\nவெளியே வாங்கிச் சாப்பிட மனம் இல்லை.\nPosted by சென்னை பித்தன் at 9:45 பிற்பகல் 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், சமையல், விளையாட்டு\nஞாயிறு, ஜூன் 11, 2017\nவழக்கமான ஹாலிடே ஜாலிடே இன்று ஹாலிடே, ஹோலி(holy)டே ஆகி விட்டது.\nசிரித்தும் மகிழலாம்.,தெய்வீகத்தை நினைத்தும் மகிழலாம்\nஅவர்கள் இறைவன் சன்னிதியில் அமர்ந்திருந்தனர்.\nஎதிரே நின்ற கோலத்தில் பெருமாள்.திருப்பதி பாலாஜி.\nஅவர்கள் 35 பேர்.அவர்கள் ஒவ்வொருவருடனும் ஒரு துணை.\nஅவர்கள் ஓர் அற்புதமான இறை அனுபவத்தில்,இதுவரை கிடைத்திராத தெய்வீக அனுபவத்தில் திளைத்திருந்தனர்.\nPosted by சென்னை பித்தன் at 4:38 பிற்பகல் 19 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், ஆன்மீகம், நிகழ்வுகள்\nஆனால் பெண் வீட்டில் வயதைக் குறைத்துச் சொல்லியிருப்பான் போலும்.\nஅந்நிலையில் அப்பெண்ணுக்கு எதிரில் யாராவது அவனுக்கு 35 என்று சொன்னால் கோபம் வருமா,வராதா\nமுக்கியமான பேச்சு நடை பெறுகிறது.\nகொலைப் பழியை லாரி ஓட்டுனர் ஏற்றுக்கொள்வது பற்றி..\nஅப்போது அந்த ஓட்டுனர்,35 வயசுல கல்யாணம் முடிச்ச உனக்கு என்று சொல்ல,நாயகனுக்குக் கோபம் வெடித்து வந��து அடிக்கப் போகிறான்.\nதலைக்கு மேல் தொங்கும் கத்தி பெரிதாகத் தெரியவில்லை.,மனைவி முன் இப்படி வயதைச் சொல்லி விட்டானே என்றே கோபம்\nபடத்தில் வரும் யாருமே செயற்கையாயில்லை.\nஅனைவரையும் போலிஸ் லாரியில் ஏற்றி அழைத்துச் செல்கையில் பலிக்குக் கொண்டு வந்த ஆட்டை அவிழ்த்து விட அது ஓடுகிறது...\nஅவர்கள் பிடித்து வந்த ஆடுவிடுதலை ஆகிறது\nஅவர்கள்போலீஸால் பிடித்துச் செல்லப் படுகின்றனர்\nஅவர்கள் கருணை மனு என்ன ஆகும்\nஇங்கேயே படத்தை முடித்திருக்கலாம் என்பதே என் எண்ணம்.\nஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பின் என்று,அவர்கள் விடுதலை இத்யாதிகளைக் காட்டுவது ஒரு சமரசமாகத் தோன்றுகிறது.\nPosted by சென்னை பித்தன் at 1:09 பிற்பகல் 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜூன் 07, 2017\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஆனால்,மனைவியோ வந்து படுத்துவுடன் தூங்கி விடுகிறாள்.\nPosted by சென்னை பித்தன் at 2:01 பிற்பகல் 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசல்மான் கானைத் தாக்கிய நக்மா\n அது மட்டுமில்லாம பாக்கவும் நல்லா இல்ல.வயசான மாதிரி இருக்கு.\nPosted by சென்னை பித்தன் at 4:16 பிற்பகல் 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஜூன் 01, 2017\nஎத்தனை காலந்தான் ஏமாற்றுவார் என்று சிலர் பாடுவது கேட்கிறது.\nஇதே வேலையாப் போச்சு என்று சலித்துக் கொள்வது மனக் கண்ணில் தெரிகிறது.\nPosted by சென்னை பித்தன் at 2:48 பிற்பகல் 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், சமையல், சினிமா\nஇழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை\nபுகை யி(ல்)லை என்றார்கள்; ஆனால்\nபன்னீர் புகையிலை, பான் பராக்\nஆனால் அப்புகை உங்களை விடாது\nPosted by சென்னை பித்தன் at 1:15 பிற்பகல் 19 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, மே 28, 2017\nநூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.\nஒரு இளைஞன் அவளருகில் வந்தான்.\nஅவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது.\nஅவளிடம் மெல்லக் கேட்டான்”நான் இங்கே அமரலாமா\nஅவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.\nபின் உரக்கச் கேட்டாள்”இன்று இரவு உன்னோடு தங்குவதாஎன்ன நினைத்தாய்\nஅவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.\nஅங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான்.\nசிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் ச���ன்றாள்.\nசொன்னாள்”நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி.உங்கள் மன நிலையைப் பார்க்க\nஓர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா\nஇப்போது அனைவரும் அவளையே பார்த்தனர்.\nஅவன் சொன்னான்”நான் ஒரு வழக்கறிஞர்.யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்\nPosted by சென்னை பித்தன் at 2:32 பிற்பகல் 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி.\nகுஜராத்தி படங்களில் வில்லனாக நடிக்கும் ஃபெரோஸ் வோரா,தன் மகள் இரண்டு முறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞனை மணக்க விரும்பியபோது,தடையேதும் சொல்லாமல்,மணம் செய்வித்ததோடு,மீண்டும் ஒரு முறை சிறுநீரகம் தேவைப்பட்டால் தன் சிறுநீரகத்தைத் தருவதாக வாக்கும் அளித்தார்.சமீபத்தில் மருமகனின் சிறு நீரகம் பழுதடைந்தபோது,வாக்களித்தபடி தன் சிறுநீரகத்தைக் கொடுத்துக் காப்பாற்றினார்.இது செய்தி.\nஇதுவே உண்மையான நிகழ்வு;அதன் முடிவு.\nஇதை ஆதாரமாகக் கொண்டு பிறந்ததே நேற்றைய கற்பனை.இப்படியும் நடக்கலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடு. எனவே அது முடிவு இரண்டு.\nமூன்று முடிவுகள் என்று நேற்று சொல்லி விட்டதால் இன்னொரு முடிவையும் தேடி எடுக்க வேண்டியதாகி விட்டது.இதோ மூன்றாவது..........\nதன் பெண்ணின் விருப்பத்தை அறிந்த ராமனாதன் தடையேதும் சொல்லாமல் திருமணத்துக்குச் சம்மதித்தார்.உங்கள் அன்புக்குக் குறுக்கே எதுவும் நிற்க முடியாது.கடவுள் நிச்சயம் உங்களுக்கு நல்லதே செய்வான் என்று கூறிவிட்டார்.\nதிருமணம் நடந்தது.அவர்கள் வாழ்க்கை இன்பமயமாகத்தான் இருந்தது.ராமனாதனுக்கு மருமகனை மிகவும் பிடித்துப் போனது.ஒரு முறை பேசும்போது சொன்னார்”அப்படி நடக்க வேண்டாம்.ஆனால் ஒரு வேளை மீண்டும் ஒரு மாற்றுச் சிறுநீரகம் தேவைப்பட்டால்,கவலைப் பட வேண்டாம்.என்னுடைய சிறுநீரகத்தைத் தருகிறேன்.நம் இருவர் ரத்தமும் ஒரே பிரிவுதான்”\nவாழ்க்கை அப்படியே இருக்குமா என்ன\nமாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட வேண்டும்.\nகவிதா தந்தை முன்பு சொன்னதை நினைவு கூர்ந்து,அசோக்கிடமும் சொன்னாள்.\nஆனால் ராமனாதன் அது பற்றி எதுவும் பேசவில்லை..\nமருத்துவரைச் சந்திக்கும்போது உடன் சென்றார் ஆனால் தான் தருவது பற்றி வாயைத் திறக்கவில்லை.\nஅவள் தர முன் வந்தும் அது சேரவில்லை.\nகொடையாளி கிடைக்�� சிறிது தாமதம் ஆயிற்று\nஅது வரை டயாலிசிஸ் செய்யப்பட்டது.\nகவிதா தந்தையைத் தவிர்க்கத் தொடங்கினாள்\nகொடையாளி கிடைத்து அறுவையும் நடந்தது.\nஎதற்குமே தந்தையின் உதவியை நாடவில்லை.\nஎல்லாம் சுபமாக முடிந்தபின் மருத்துவரிடம் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது கவிதா சொன்னாள்”அன்பு,பாசம் இல்தெலாம் வெறும் வார்த்தைகள் என்பதை அப்பா எனக்கு உணர்த்தி விட்டார்.முன்பு தானாகவே தான் சிறுநீரகம் அளிப்பதாகச் சொன்னவர்,தேவைப் பட்டபோது நழுவி விட்டார்.என்ன உலகம்.எல்லாமே வேஷம்”\nமருத்துவர்,அவர்கள் குடும்ப நண்பரும் கூட.\nஅவர் சொன்னார்”கவிதா.நீ நினைப்பது தவறு.சில மாதங்களுக்கு முன் உன் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக இங்கு தங்கியிருந்தபோதுதான் அது தெரிய வந்தது.அவரது ஒரு சிறுநீரகம் முழுதும் செயலிழந்து போயிருந்தது.இருந்தும் இப்போது அவர் என்னிடம் அவர் உயிர் போனாலும் பரவாயில்லை மாப்பிள்ளையைக் காப்பாற்றும் வாய்ப்பைக் கொடு என்று கேட்டார்.ஒருவரைக் கொன்று ஒருவரைப் பிழைக்க வைக்க மாடோம் என்று சொல்லி நான் ஆறுதல் சொன்னேன்.அவர் மிக மனமுடைந்து போயிருக்கிறார்.”\nநாற்காலியில் அமர்ந்தபடியே முகத்தைப் பொத்தியவாறு உடைந்து அழலானாள் கவிதா.\nPosted by சென்னை பித்தன் at 3:44 பிற்பகல் 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், புனைவுகள், மருத்துவம்\nவெள்ளி, மே 26, 2017\nபெண்ணின் குரல் கேட்டுப் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளைக் கீழே இறக்கிப் பார்த்தார் ராமனாதன்.\nஅருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்\nஅசோக்கும் நானும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டொம்”\nஇது ஏன் நடக்கக் கூடாதுங்கறதைப் பத்தி அன்னிக்கு அவ்வளவு நேரம் பேசினேனே.இன்னும் மனசு மாறலியா.”\nPosted by சென்னை பித்தன் at 4:53 பிற்பகல் 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கதை, நிகழ்வுகள், புனைவுகள், மருத்துவம்\nவியாழன், மே 25, 2017\nவெற்றிக் கொடி கட்டு என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்.\n\"கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு\" என்று துவங்கும் பாடல்.\nஅந்தப் பாட்டு சூப்பர் ஹிட்\nபடத்தில் ஆடிய மாளவிகாவின் ஆட்டமா\n\"நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜனிகாந்தும் கருப்புதான்\nஇது போதாதா பாடல் ஹிட்டாக....\nசரி,இதற்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பு\nகாலா என்றால் இந்தியில் கருப்பு என்று பொருளாம்.\nஇந்தியில் ஒரு விசித்திரம்.எல்லாவற்றுக்கும் பால் உண்டு....\nகண் ஆண் பால்,மூக்கு பெண்பால் என்பது போல்\nஅது போல் காலா என்பது காலி என்றும் மாறும்,அது குறிக்கும் பொருளைப் பொறுத்து.\nஅது தவிர க,ச,ட,த,ப என்ற எழுத்துக்களுக்கு நான்கு வர்க்கங்கள்\nடில்லிக்குப் போன புதிதில் ஒரு முறை அலுவலகத்தில் ஊழியரை அழைத்து ஒரு காலி கோப்பு கொண்டு வரச் சொன்னேன்.\nஅவர் விழித்து விட்டு அப்படியெல்லாம் கோப்பு கிடையாதே என்றார்\nநான் என் தேவையை விளக்கினேன்.\n காலி கோப்பா என்று சொல்லி விட்டுக் கொண்டு வந்தார்.\nஎன்ன இது குழப்பம் என்கிறீர்களா\nநான் கேட்டது kaaலி கோப்பு.அதாவது கருப்புக் கோப்பு\nஅவர் சொன்னது khaali கோப்பு.அதாவது புதிய,எதுவும் கோக்காத கோப்பு.\nஅழகு கருப்புதான் ...பாடல் வரி\n\"கருப்பே ஒரு அழகு காந்தலே ஒரு ருசி \" என்று சொல்வார்கள்.\nஉலக அழகி கிளியோபாட்ரா கருப்பு என்று சொல்வோர் உண்டு;இல்லை என்போரும் உண்டு .\nகாக்கும் கடவுள் திருமாலே கருப்பு நிறம்தான்.\nஆனால் அதைக் கருப்பு என்று சொல்லாமல் பச்சை என்றும்,இராமனை நீல வண்ணன் என்று சொல்வர்.\nபச்சை மாமலைபோல் மேனி என்று பாடுகிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.\nமையோ,மரகதமோ,மழைமுகிலோ...ஐயோ என்று வர்ணிக்க முடியாமல் தவிக்கிறார் கம்பர்.\nதிருமால் படுத்துக் கிடப்பதனால் பாற்கடலே பச்சை நிறமாகி விட்டதாம்.\nநாமும்தான் தினம் காக்கையைப் பார்க்கிறோம்.\nஆனால் பாரதி பார்க்கும்போது அவனுக்கு ........\nகாக்கைச் சிறகினிலே நந்தலாலாவின் கருமை நிறம் தோன்றுகிறது.\nகாலா என்றால் எமனை விளிப்பது.\nமார்க்கண்டேயன் உயிரைக்கவர்ந்து செல்ல எமன் வந்தபோது,மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொள்ள சிவன் தோன்றி எமனைக் காலால் உதைத்து சூலத்தை ஓங்குகிறார்\nஎமன் மன்னிப்பு வேண்டித் தப்பிக்கிறான்\nகாலனைக் காலால் உதைக்கும் துணிச்சல் சிவனைத்தவிர,இவனுக்கும் இருந்தது\nகாலருகே வா உன்னை மிதிக்கிறேன் என்கிறான்.\nசாவைக் கண்டு அஞ்சாத அத்துணிவு எல்லோருக்கும் வேண்டும்\nஇறுதியாக,ஆனால் முதன்மையான ஒரு செய்தி\nகாலா என்பது சூப்பர் ஸ்டாரின்,ரஞ்சித் இயக்கும் படத்தின் தலைப்பு.\nபடம் இமாலய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.\nPosted by சென்னை பித்தன் at 8:40 பிற்பகல் 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: .கனவுரு, இலக்கியம், சினிமா, நிகழ்வுகள், புராணம்\nமறுமையை நீக்கி இம்மைக்குச் சுகம் தரும்\nபிறந்த குழந்தையும் சொல்லும் மந்திரம்\nசில இடங்களில் பாதை கரடு முரடு\nசில இடங்களில் முட்கள் அடர்ந்து\nஎங்காயினும் கால் நோவாமல் அழைத்துச் செல்கிறாள்.\nஏறி உச்சி காணச் செய்கிறாள்\nமுன்பு போல் வழி நடத்த இயலாமல்\nஒரு நாள் அவள் மறைகிறாள்\nநாம் முகர்கின்ற நறு மணங்களில்\n(அவள் ஒரு வரம்.இருக்கும்போது அலட்சியம் செய்து இல்லாதபோது ஏங்குபவர்கள் பலர்.காலம் இன்னும் இருக்கிறது.அவள் காலடி தொழுங்கள்;கர்ம வினையகலும்)\nPosted by சென்னை பித்தன் at 4:42 பிற்பகல் 23 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அம்மா, ஆன்மீகம், புனைவுகள், வாழ்க்கை, aனுபவம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபுரட்சித் தலைவர் சொன்னது சரியா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nசல்மான் கானைத் தாக்கிய நக்மா\nஇழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%B4%A4%E0%B4%B2", "date_download": "2021-05-18T22:32:34Z", "digest": "sha1:76ZHLLYCPAYPW4ORMBY5KEOHTFCEAQAX", "length": 4922, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "തല - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதலை, உடலுறுப்புகளில் முதன்மையானது...கேட்கும் காதுகள், பார்க்கும் கண்கள், சுவைக்கும் நாக்கு, உண்ணும் வாய், முகரும் மற்றும் மூச்சு விடும் மூக்கு ஆகிய முக்கிய உறுப்புகளோடு, உடலையே இயக்கும் மூளையும் அமைந்துள்ள இடம் தலையேயாகும்...\nபழமொழி...எண்சாண் உடம்பிற்குத் தலையே பிரதானம்..\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/karikalan-kala-pole/", "date_download": "2021-05-18T23:26:34Z", "digest": "sha1:GULB24KZSXFZI5PTY6AKGISMNC4VD7J5", "length": 9801, "nlines": 186, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Karikalan Kala Pole Song Lyrics from Vettaikaran Movie (Surchith & Sangeetha Rajeshwaran)", "raw_content": "\nகரிகாலன் காலப்போல கரித்திருக்கு கொழலு\nகொழலில்ல கொழலில்ல தாஜ் மகால் நிழலு\nசேவலோட கொண்ட போல செவந்திருக்குது உதடு\nஉதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு\nஏய் பருத்தி பூவப்போல பதியுது உன் பாதம்\nபாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்\nஏய் வலம்புரி சங்கைப் போல பளபளக்குது உன் கழுத்து\nகழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து\nகரிகாலன் காலப்போல கரித்திருக்கு கொழலு\nகொழலில்ல கொழலில்ல தாஜ் மகால் நிழலு\nசேவலோட கொண்ட போல செவந்திருக்குது உதடு\nஏய் உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு\nஏய் பால வளைவு போல உள்ளதடி மூக்கு\nமூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்கு\nஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கன்னம்\nகன்னம் இல்ல கன்னம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்\nமருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்\nதேகம் இல்ல தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்\nமாராப்பு பந்தலிலே மறைச்சு வச்ச சோலை\nசோலையில்ல சோலையில்ல ஜல்லிக் கட்டு காளை\nகரிகாலன் காலப்போல கரித்திருக்கு கொழலு\nகொழலில்ல கொழலில்ல தாஜ் மகால் நிழலு\nசேவலோட கொண்ட போல செவந்திருக்குது உதடு\nஉதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு\nகண்ட உடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு\nகண்ணு இல்ல கண்ணு இல்ல கெறங்கடிக்கிற ஜின்னு\nபத்த வச்ச மத்தாப்பு போல் மினுமினுக்குது பல்லு\nபல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைரக் கல்லு\nசுருக்கு பைய போல் இருக்குது இடுப்பு\nஇடுப்பு இல்ல இடுப்பு இல்ல இந்திரன் படைப்பு\nகண்ணு பட போகுதின்னு கன்னத்திலே மச்சம்\nமச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வைச்ச மிச்சம்\nகரிகாலன் காலப்போல கரித்திருக்கு கொழலு\nகொழலில்ல கொழலில்ல தாஜ் மகால் நிழலு\nசேவலோட கொண்ட போல செவந்திருக்குது உதடு\nஉதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு\nஏய் பருத்தி பூவப்போல பதியுது உன் பாதம்\nபாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்\nஏய் வலம்புரி சங்கைப் போல பளபளக்குது உன் கழுத்து\nகழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/02/28/dmk-chief-mk-stalin-urges-to-reduce-fee-hike-at-rajah-muthiah-medical-college", "date_download": "2021-05-18T22:36:21Z", "digest": "sha1:GH7F5OTOEI44CFQMIJOS4KKY56X3PPT2", "length": 10454, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK chief MK Stalin urges to reduce fee hike at Rajah Muthiah Medical College", "raw_content": "\nRMMC கல்லூரியில் கட்டண உயர்வு : “இரட்டை வேடம் போட்டு கபட நாடகம் ஆடும் அதிம���க அரசு” : மு.க.ஸ்டாலின் சாடல்\nஇரட்டை வேடம் போட்டு கபட நாடகம் ஆடும் அ.தி.மு.க. அரசு, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களை வஞ்சிக்காமல் அரசாணைப்படி கட்டணம் வசூலிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகொரோனா காலகட்டத்தில் கல்லூரிகள் மூடப்பட்டு கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டு 2 மாதம் ஆகும் நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி 59 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nகடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசு, தனிச் சட்டம் நிறைவேற்றி அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் நிர்வகித்து வருகிறது.\nஇந்நிலையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மற்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசூலிக்கும் அதே கட்டணத் தொகையை வசூலிக்க வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து 59 நாளாக அறவழியில் போராட்டம் நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில் மாணவர்களின் போராட்டத்தின் எதிரொலியாக பிப் 2- ந் தேதி தமிழக அரசு மற்ற அரசு மருத்துவ கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் இந்த ஆண்டிலிருந்து வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டது.\nஅதனையடுத்து மாணவர்களும் மருத்துவ கல்லூரிக்கு பணிக்குச் சென்றனர். ஆனால், அதனைத்தொடர்ந்து மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்தும் போது மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே வசூலிக்கும் கல்வி கட்டணத்தை கட்ட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அரசாணையில் இந்த ஆண்டிலிருந்து அமல்படுத்தப்படும் என உள்ளது என அரசாணையை காட்டி கூறியுள்ளனர். அதனை ஏற்காத பல்கலைக்கழக நிர்வாகம், பழைய கட்டணத்தை கட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இதனால் வேதனையடைந்த மாணவர்கள் தமிழக அரசு அறிவித்த அரசு ஆணையின்படி கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், அ.தி.மு.க அரசைக் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கூடுத��் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் என உறுதியளித்த அ.தி.மு.க. அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டது.\nஅறிவிப்பது ஒன்று, நடைமுறையில் வேறொன்று எனச் செயல்படும் இந்த அரசின் ஆணவப் போக்கினால் மாணவர்களிடம் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nதனது அரசாணையையே மதிக்காத அ.தி.மு.க. அரசுக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரட்டை வேடம் போட்டு கபட நாடகம் ஆடும் அ.தி.மு.க. அரசு, மாணவர்களை வஞ்சிக்காமல் அரசாணைப்படி கட்டணம் வசூலிக்க வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.\n“பிரிட்டிஷாரை எப்படி விரட்டி அடித்தோமோ அதேபோன்று நரேந்திர மோடியை திருப்பி அனுப்புவோம்” : ராகுல்காந்தி\nராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \nஉலக பட்டினிக் குறியீட்டில் அண்டை நாடுகளை விட படுமோசம்: பசிக்கொடுமை உள்ள நாடுகளில் 94வது இடத்தில் இந்தியா\nஷாங்காய் திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று’; மகிழ்ச்சியில் படக்குழு\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/21023957/2083018/tamil-news-lorry-motorcycle-crash-two-people-died.vpf", "date_download": "2021-05-19T00:03:59Z", "digest": "sha1:ZNHEUUVXB3F7QXRAEIZEHPRAPJQD34XO", "length": 16650, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்: ஊராட்சி உறுப்பினர் உள்பட 2 பேர் பலி || tamil news lorry motorcycle crash two people died near thiruvaiyaru", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 19-05-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதிருவையாறு அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்: ஊராட்சி உறுப்பினர் உள்பட 2 பேர் பலி\nதிருவையாறு அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் ஊராட்சி உறுப்பினர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவையாறு அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் ஊராட்சி உறுப்பினர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா பட்டுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது47). அதே ஊரை சேர்ந்தவர் குணசேகரன் (35). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் திருவையாறு அருகே உள்ள சிறுபுலியூர் கிராமத்தில் தனது உறவினர் துக்கநிகழ்ச்சிக்காக மோட்டார்சைக்கிளில் வந்தனர். பின்னர் கண்டியூரில் பொருட்களை வாங்கி கொண்டு திருவையாறுக்கு சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது கண்டியூர் வழியாக திருவையாறு நோக்கி டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. நடுக்கடை மெயின்ரோட்டில் வந்தபோது முன்னாள் சென்ற மோட்டார்சைக்கிளும், டிப்பர் லாரியும் எதிர்பாராதவிதமாக மோதியது.\nஇதில் தூக்கிவீசப்பட்ட முருகானந்தம், குணசேகரன் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேல், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகானந்தம், குணசேகரன் ஆகியோரின் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன முருகானந்தம் பட்டுக்குடி ஊராட்சிமன்ற உறுப்பினராக உள்ளார். இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இறந்து போன குணசேகரனுக்கு திருமணமாகி பிரியதர்ஷினி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா தனிமையை மீறினால் அபராதம்: சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி: டெல்லி முதல்வர் அறிவிப்பு\nகோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.வுக்கு தமிழக அரசு சார்பில் சிலை- முதலமைச்சர் அறிவிப்பு\nகடினமான சூழலுக்கு இடையிலும் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள்- பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் உத்தரவு\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்\nவிருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 547 பேருக்கு கொரோனா\nவத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு தயார்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் இன்று காலமானார்\nதிருவையாறு அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி\nமாற்றுத்திறனாளியான அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை\nஉடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் கொரோனா எளிதில் தாக்கும்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் அதிக உயிரிழப்பு\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் அருண்ராஜா காமராஜ்\nதிடீரென கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்\nமாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்\nஅடித்து துன்புறுத்தியதால் பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nமு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி... தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்\nதண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்- 10000 பாக்கெட்டுகள் விநியோகம்\nஉன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கிறேன் சகோதரா.... சிம்பு உருக்கம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/entertainment/2020/05/21/49/latest-tamil-cinema-news-surya-next-movie", "date_download": "2021-05-18T22:50:08Z", "digest": "sha1:D4PRR2ACOCV3NYNYGOBJX2F5NZGRWIQW", "length": 3969, "nlines": 19, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:சூர்யாவுடன் இணையும் அயலான் இயக்குநர்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவியாழன் 21 மே 2020\nசூர்யாவுடன் இணையும் அயலான் இயக்குநர்\nவிஷ்ணு விஷால் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'இன்று நேற்று நாளை'.\nஅப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் ரவிக்குமார். அப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமானது. இந்த வருட இறுதியில் அயலான் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்கப்பட்டது.\nஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தேசிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால் எல்லாம் மாறிப்போனது. படம் வெளியாவது தாமதமானதால் இந்த இயக்குநருடன் இணைந்து இன்னொரு படத்தில் நடிப்பேன் என்று சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.\nஎனவே அடுத்தும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை அவர் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், அயலான் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படமொன்றை ரவிக்குமார் இயக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.\nசூர்யாவுக்கான கதை ஒன்றை அவரிடம் சொல்லியிருக்கிறார் ரவிக்குமார். அவருக்கும் அது பிடித்துப் போனதாம். அருவா, வாடிவாசல் ஆகிய படங்களை முடித்த பின்பு ரவிக்குமார் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசூரரைப்போற்று படம் வெளியான பின்பு இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.\nமீண்டு(ம்) வாழ வருகிறேன்: இயக்குநர் வசந்தபாலன்\nநிதி நெருக்கடி: புலம்பும் ஸ்ருதி\nஅசுரன் படத்திற்கு இணையதளத்தில் கிடைத்த கெளரவம்\nவியாழன் 21 மே 2020\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_54.html", "date_download": "2021-05-18T23:28:01Z", "digest": "sha1:RW3L5AXGYJSBZALYN6CMUEP77WHTOHHP", "length": 11026, "nlines": 139, "source_domain": "www.tamilnewsking.com", "title": "வழமைக்குத் திரும்பியது சமூக வலைதளங்கள் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Srilanka News வழமைக்குத் திரும்பியது சமூக வலைதளங்கள்\nவழமைக்குத் திரும்பியது சமூக வலைதளங்கள்\nஇலங்கையில் மீண்டும் முடக்கப்பட்ட சமூக வலைதளங்கள் சற்று முன்னர் வழமைக்குத் திரும்பியுள்ளது.\nநீர்க்கொழும்பு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற குழுமோதலையடுத்து, ஏற்றபட்ட அமைதியின்மை காரணமாக , சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாவதை தடுக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கப்பட்டன.\nஎனினும் சற்று முன்னர் சமூக வலைதளங்கள் வழமைக்குத் திரும்பின.\nஇலங்கையில் ஈஸ்டர் நாளன்று இடம்பெற்ற பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் 8 நாள்களுக்குப் பின்னர் வழமைக்குத் திரும்பியருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ர���ினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_157.html", "date_download": "2021-05-18T23:28:38Z", "digest": "sha1:2KZXZIFRY5O3SRLYLSZSMSUSLSJ7PEDQ", "length": 10693, "nlines": 136, "source_domain": "www.tamilnewsking.com", "title": "யாழ் புத்தகத் திருவிழா - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nவட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019′ எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nமிகப்பிரமாண்டமாக இடம்பெறவுள்ள இந்த புத்தகக் கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், ஈழத்துப் படைப்புக்கள் உள்ளிட்ட உள்ளுர் மற்றும் இந்திய மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்களும் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/mankatha/", "date_download": "2021-05-18T23:57:03Z", "digest": "sha1:FLQSN4GEZAVXJYQGEDV2S4QQ2TJ6QKBC", "length": 10918, "nlines": 189, "source_domain": "www.tamilstar.com", "title": "Mankatha Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇந்த ரோல் எனக்கு சொல்லி இருக்கலாமே.. அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்ட விஜய் – அதுவும் எந்த படத்தில் தெரியுமா\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு கடுமையாக டஃப் கொடுக்கும் நடிகர் என்றால் அது அஜித் தான். இதை யாராலும் மறுக்க முடியாது. இவர்கள் இருவரையும் ஒரே படத்தில்...\nஆசை ப்ரீமியர் ஷோவில் நடுரோட்டில் தல எடுத்த சபதம்\nதமிழ் சினிமாவின் தல என்று தலையில் தூக்கி கொண்டாடப்படுபவர் அஜித். இவர் இதுவரை 50ம் அதிகமான படங்களில் நடித்து அசத்தியுள்ளார். தல என்ற ஒரு சொல் ஒட்டு மொத்த இளைஞர்களையும் தன் பக்கம் கட்டிப்போட்டுள்ளது,...\nமுதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய அஜித்தின் டாப் 10 திரைப்படங்கள் – முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க...\nஅஜித்தின் திரைப்பயணத்தில் முதல் ரூ 50 கோடி படம் என்ன தெரியுமா\nதல அஜித் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் மங்காத்தா. இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படம் கொரொனா காரணமாக தற்காலிகமாக நின்றுள்ளது, இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து...\nஅஜித் நடிப்பில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nதல அஜித் அமராவதி எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின் தனது கடின உழைப்பினாலும், சிறந்த நடிப்பினாலும் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் மிக முக்கியமான நடிகராக திகழ்ந்து...\nமங்காத்தாவை பின்னுக்கு தள்ளிய சுறா\nதமிழ் சினிமாவில் என்றும் கடுமையான போட்டி இருப்பது விஜய், அஜித்திற்கு தான். அந்த வகையில் டி ஆர் பியிலும் இவர்களுக்குள் கடும் போட்டி இருக்கும். அந்த வகையில் கடந்த வாரம் ஒரே நாளில் மங்காத்தா,...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமங்காத்தா படத்தில் நடிகர் அஜித் அணிந்திருக்கு டாலருக்கு பின்னால் மறைந்திருக்கும் ரகசியம், என்ன தெரியுமா\nநடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவரின் திரைப்படம் வெளியானால் திரையரங்கமே திருவிழா போல கொண்டாடுவார்கள் அவரின் ரசிகர்கள். சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை...\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடா குழந்தை நலனில் இருந்து தற்போது 1,200 டொலர்கள் வரை பெறலாம்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,526பேர் பாதிப்பு- 35பேர் உயிரிழப்பு\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2021-%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2021-05-18T23:32:37Z", "digest": "sha1:FY7V5G333INB2ZSS44MQZ5BKE7KDT6I5", "length": 4281, "nlines": 73, "source_domain": "dheivegam.com", "title": "அதிசார குரு பெயர்ச்சி 2021 பலன்கள் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags அதிசார குரு பெயர்ச்சி 2021 பலன்கள்\nTag: அதிசார குரு பெயர்ச்சி 2021 பலன்கள்\n2021ஆம் ஆண்டு ‘குரு அதிசார பெயர்ச்சி’ அதிர்ஷ்டம் பெறப்போகும் 5 ராசிகள் யாரெல்லாம் தெரியுமா\nசூரிய குடும்பத்தில் சூரியன் மற்றும் சந்திரனை தவிர மற்ற எல்லா கிரகங்களும் அதிசார வக்கிர நிலையால் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர்வது உண்டு. அதைத்தான் அதிசார கிரக பெயர்ச்சி...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/04/Mahabharatha-Vanaparva-Section146.html", "date_download": "2021-05-18T22:54:47Z", "digest": "sha1:2JRILEOD2IVF6JEEUP5HJOEP2X57EELX", "length": 38180, "nlines": 101, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "\"வாலை நகற்று\" என்ற ஹனுமான்! - வனபர்வம் பகுதி 146", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு ���ஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n\"வாலை நகற்று\" என்ற ஹனுமான் - வனபர்வம் பகுதி 146\nபீமன் ஹனுமானை வழிவிடச் சொல்வது; ஹனுமான் போகாதே என்று எச்சரிப்பது; மீண்டும் பீமன் ஹனுமானை மிரட்டுவது; ஹனுமான் தனது வாலை நகர்த்தி வைத்துவிட்டு செல்லுமாறு அடக்கத்துடன் சொல்வது; பீமனால் ஹனுமானின் வாலை நகர்த்த முடியாமல் போவது; தான் யார் என்பதை ஹனுமான் சொல்வது…\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஓ எதிரிகளை ஒடுக்குபவனே {ஜனமேஜயா}, புத்திசாலி குரங்குத் தலைவனின் {ஹனுமானின்} வார்த்தைகளைக் கேட்ட பீமன், \"யார் நீ ஏன் குரங்கின் உருவை ஏற்றிருக்கிறாய் ஏன் குரங்கின் உருவை ஏற்றிருக்கிறாய் அந்தணர்களுக்கு அடுத்த க்ஷத்திரியக் குலத்தைச் சேர்ந்தவன் கேட்கிறேன். குரு குலத்தில் சந்திர வம்சத்தில் குந்தியின் கருவறையில் பிறந்த பாண்டுவின் மகன்களில் ஒருவனும், வாயுத்தேவனின் வாரிசுமான எனது பெயர் பீமசேனன்\" என்றான். குரு வீரனின் {பீமனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட ஹனுமான் புன்னகைத்தான். அந்த வாயுத்தேவனின் மகன் (ஹனுமான்), வாயுத்தேவனின் வாரிசிடம் (பீமசேனனிடம்), \"நான் ஒரு குரங்கு {வானரம்}. நீ விரும்பும் பாதையில் நான் உன்னை அனுமதிக்க மாட்டேன். போதும். நீ திரும்பிச் செல்லுதல் நலம். அழிவைச் சந்திக்காதே\" என்றான் {ஹனுமான்}.\nஅதற்குப் பீமசேனன் {ஹனுமானிடம்}, \"ஓ குரங்கே {வானரமே}, எதன் மூலமும் உண்டாகும் அழிவைக் குறித்து நான் கேட்கவில்லை. எனக்கு வழியை விடு. எழு எனது கைகளால் துன்பத்தை அடையாதே\" என்றான். ஹனுமான், \"எழுவதற்கு எனக்குப் பலமில்லை; நான் நோயால் துன்புறுகிறேன். நீ செல்ல வேண்டுமானால் என்னைத் தாண்டிச் செல்\" என்றான். பீமன், \"குணங்களற்ற பரமாத்மா உடல் முழுவதும் இருக்கிறான். ஞானத்தால் அறியத்தக்க அவனை என்னால் அவமதிக்க இயலாது. எனவே, நான் உன்னைத் தாண்டிச் செல்ல மாட்டேன். அனைத்து உயிர்களிலும் உறைந்திருக்கும் அவனை {பரமாத்மாவை} நான் அறியாதிருந்தால், கடலைத் தாண்டிய ஹனுமானைப் போல, உன்னையும் இந்த மலையையும் நான் தாண்டியிருப்பேன்\" என்றான். அதற்கு ஹனுமான், \"கடலைத் தாண்டிய அந்த ஹனுமான் யார் எனது கைகளால் துன்பத்தை அடையாதே\" என்றான். ஹனுமான், \"எழுவதற்கு எனக்குப் பலமில்லை; நான் நோயால் துன்புறுகிறேன். நீ செல்ல வேண்டுமானால் என்னைத் தாண்டிச் செல்\" என்றான். பீமன், \"குணங்களற்ற பரமாத்மா உடல் முழுவதும் இருக்கிறான். ஞானத்தால் அறியத்தக்க அவனை என்னால் அவமதிக்க இயலாது. எனவே, நான் உன்னைத் தாண்டிச் செல்ல மாட்டேன். அனைத்து உயிர்களிலும் உறைந்திருக்கும் அவனை {பரமாத்மாவை} நான் அறியாதிருந்தால், கடலைத் தாண்டிய ஹனுமானைப் போல, உன்னையும் இந்த மலையையும் நான் தாண்டியிருப்பேன்\" என்றான். அதற்கு ஹனுமான், \"கடலைத் தாண்டிய அந்த ஹனுமான் யார் ஓ மனிதர்களில் சிறந்தவனே, நான் உன்னைக் கேட்கிறேன். உன்னால் முடிந்தால் அதைச் சொல்\" என்றான்.\nபீமன் {ஹனுமானிடம்}, \"அவன் எனது தமயன். அனைத்தையும் அற்புதமாகவும் சரியாகவும் செய்பவன். அவன் புத்திகூர்மை கொண்டவன். மன பலமும் உடல் பலமும் கொண்டவன். ராமாயணத்தில் அறியப்பட்ட சிறப்பு மிக்கக் குரங்குகள் தலைவன் அவனே. ராமனின் ராணிக்காக {சீதைக்காக}, அந்தக் குரங்கு மன்னன் ஒரே எட்டில் நூறு யோஜனைகள் கொண்ட கடலைத் தாண்டினான். அந்தப் பெரும் பலமிக்கவனே எனது தமயன். நான் சக்தியிலும், பலத்திலும், பராக்கிரமத்திலும், போரிலும் அவனுக்குச் சமமானவன். என்னால் உன்னைத் தண்டிக்க முடியும். அதனால் எழுந்திரு. ஒன்று எனக்கு வழியை விடு, அல்லது எனது பராக்கிமத்தை இன்று பார். நான் சொல்வதை நீ கேட்கவில்லையென்றால், நான் உன்னை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவேன்\" என்று மறுமொழி கூறினான் {பீமன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"பலத்திலும், தனது கரங்களின் வலிமையின் மீது கொண்ட கர்வத்திலும் (பீமன்) அவன் போதையுண்டிருப்பதை அறிந்த ஹனுமான், இதயத்தில் கேலியாக நினைத்து, \"ஓ பாவமற்றவனே, கண்டிக்காதே. வயதின் காரணமாக, எனக்கு எழுந்திருக்கும் அளவு பலமில்லை. என்னிடம் இரக்கம் கொண்டு, எனது வாலை ஒரு புறமாக நகர்த்தி வை\" என்றான். இப்படி ஹனுமானால் சொல்லப்பட்ட பீமன், தனது கரங்களின் பலத்தில் கர்வம் கொண்டும், {ஹனுமானை} சக்தியிலும் பராக்கிரமத்திலும் குறைந்தவன் என நினைத்து, தனக்குள், \"இந்த வாலைப் பிடித்து, சக்தியும், வீரமும் அற்ற இந்தக் குரங்கை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புகிறேன்\" என்று எண்ணினான்.\nஅதன்பிறகு, புன்னகையுடனும், கேலியுடனும் தனது இடது கையால் வாலைப் பிடித்தான். ஆனால் அந்த வலிமைமிக்கக் குரங்கின் ��ாலை அவனால் {பீமனால்} நகர்த்த முடியவில்லை. பிறகு இந்திரனின் நினைவாக நடப்பட்ட தூணைப் போல இருந்த அவ்வாலை இரு கைகளாலும் பிடித்து இழுத்துப் பார்த்தான். இருப்பினும் வலிமைமிக்கப் பீமனால் இரு கைகளாலும் அந்த வாலை உயர்த்த முடியவில்லை. அவனின் {பீமனின்} புருவங்கள் நெறிந்தன, கண்கள் உருண்டன, முகம் சுருங்கியது, அவனின் {பீமனின்} உடல் முழுவதும் வேர்த்தது. இருப்பினும் அவனால் அதை உயர்த்த முடியவில்லை. மிகவும் முயற்சித்த பிறகும், சிறப்புமிக்கப் பீமன் அவ்வாலை உயர்த்துவதில் தோல்வியுற்றான். பிறகு அவன் {பீமன்}, அக்குரங்கின் பக்கத்தில் வந்து வெட்கத்துடன் முகம் கவிழ்ந்து நின்றான்.\nஅந்தக் குந்தியின் மகன் {பீமன்}, சிரம் தாழ்த்தி, கரம் குவித்து {ஹனுமானிடம்}, \"ஓ குரங்குகளில் முதன்மையானவனே இரக்கம் கொள். எனது கடும் வார்த்தைகளுக்காக என்னை மன்னித்துக் கொள். நீ சித்தனா, தேவனா, கந்தர்வனா அல்லது குஹ்யனா குரங்குகளில் முதன்மையானவனே இரக்கம் கொள். எனது கடும் வார்த்தைகளுக்காக என்னை மன்னித்துக் கொள். நீ சித்தனா, தேவனா, கந்தர்வனா அல்லது குஹ்யனா ஆவலால் கேட்கிறேன். குரங்கின் உருவில் இருக்கும் நீ யார் என்பது ரகசியமில்லை என்றால், ஓ ஆவலால் கேட்கிறேன். குரங்கின் உருவில் இருக்கும் நீ யார் என்பது ரகசியமில்லை என்றால், ஓ நீண்ட கரம் கொண்டவனே, நான் கேட்கலாம் என்றால் சொல். ஒரு சீடனாக உன்னைக் கேட்கிறேன், ஓ நீண்ட கரம் கொண்டவனே, நான் கேட்கலாம் என்றால் சொல். ஒரு சீடனாக உன்னைக் கேட்கிறேன், ஓ பாவமற்றவனே நான் உனது புகலிடத்தைக் கோருகிறேன்\" என்றான் {பீமன்}.\nஅதற்கு ஹனுமான் {பீமனிடம்}, \"ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, உனது ஆவலின் எல்லையை அறிந்து நான் விரிவாகவே உரைக்கிறேன். ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, உனது ஆவலின் எல்லையை அறிந்து நான் விரிவாகவே உரைக்கிறேன். ஓ பாண்டுவின் மகனே {பீமா} கேள். ஓ பாண்டுவின் மகனே {பீமா} கேள். ஓ தாமரை இதழ் போன்ற கண்களைக் கொண்டவனே, நான் உலகத்தின் உயிரான வாயுத்தேவனால் கேசரியின் மனைவியிடத்தில் பெறப்பட்டவன். நான் ஒரு குரங்கு {வானரம்}, எனது பெயர் ஹனுமான். பெரும் பலம் வாய்ந்த அனைத்து வானர மன்னர்களும், வானரத் தலைவர்களும், சூரியனின் மகன் சுக்ரீவனிடமும், இந்திரனின் மகன் வாலியிடமும் காத்து நின்றார்கள். ஓ தாமரை இதழ் போன்ற கண்களைக் கொண்டவனே, நான் உலகத்தின் உயிரான வாயுத்தேவனால் கேசரியின் மனைவியிடத்தில் பெறப்பட்டவன். நான் ஒரு குரங்கு {வானரம்}, எனது பெயர் ஹனுமான். பெரும் பலம் வாய்ந்த அனைத்து வானர மன்னர்களும், வானரத் தலைவர்களும், சூரியனின் மகன் சுக்ரீவனிடமும், இந்திரனின் மகன் வாலியிடமும் காத்து நின்றார்கள். ஓ எதிரிகளை ஒடுக்குபவனே {பீமா}, காற்றுக்கும் நெருப்புக்கும் இடையே இருப்பது போல எனக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் நட்பு இருந்தது. ஏதோ காரணத்திற்காகத் தனது தமயனால் {வாலியால்} துரத்தப்பட்ட சுக்ரீவ்வன் என்னுடன் நீண்ட நாட்களாக ரிஷ்யமுக மலையில் வசித்து வந்தான். தசரதனின் பெரும் பலம் வாய்ந்த மகனும், விஷ்ணுவின் மானுட உருவமுமான வீரன் ராமன் இவ்வுலகத்தில் தனது பிறப்பை அடைய நேர்ந்தது. வில்லாளிகளில் முதன்மையான அவன் {ராமன்}, தனது தந்தையின் நன்மைக்காகத் தனது ராணியையும் {சீதையையும்}, தனது தம்பியையும் {இலட்சுமணனையும்} அழைத்துக் கொண்டு வந்து தண்டக வனத்தில் வசிக்க ஆரம்பித்தான். ராட்சச ஏகாதிபதியும் தீயவனுமான இராவணன், ரத்தினம் போன்ற புள்ளிகள் கொண்ட பொன் மான் வடிவம் கொண்ட மாரீசன் என்ற ராட்சசன் உதவியோடு, மனிதர்களில் முதன்மையானவனை {ராமனை} வஞ்சித்து, அவனுடைய (ராமனின்) ராணியை {சீதையைக்} கபடத்தாலும் பலத்தைப் பயன்படுத்தியும் ஜனஸ்தானத்திலிருந்து கடத்திச் சென்றான்.\nLabels: தீர்த்தயாத்ரா பர்வம், பீமன், வன பர்வம், ஹனுமான்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இர��வான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமு��ன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்���ன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/aiadmk-alliance/", "date_download": "2021-05-19T00:41:20Z", "digest": "sha1:XURI67PFSK2YKKKWAKV4EEQTUVMZV3QE", "length": 7902, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "Aiadmk Alliance | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nதருமபுரியில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றிய அதிமுக கூட்டணி\nபாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பின்னடைவு\nதுரைமுருகன், டிடிவி தினகரன், பிரேமலதா, வானதி பின்னடைவு\nமே-2 தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக வரும்\nஅனைத்து சமுதாயத்தினருக்கும் இட ஒதுக்கீடு - அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை\nபாஜக, அதிமுக மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர் - கே.பாலகிருஷ்ணன்\nபாஜக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை புறக்கணித்த பாமக\nநல்ல நேரம் என்பதால் தான் வேட்புமனு தாக்கல் செய்தேன்\nஅதிமுக கூட்டணியில் தமாகா கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅதிமுக கூட்டணியில் பசும்பொன் தேசிய கழகத்திற்கு தொகுதி ஒதுக்கீடு\nஅதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி\nஅதிமுக கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் - மக்கள் அதிகாரம்\nவெளியேறிய விஜயகாந்த் - பலமிழக்கிறதா அதிமுக கூட்டணி\nஅனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் - சுதீஷ் பேட்டி\nஅதிகநேரம் வேலை செய்தல் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் - ஆய்வு\nமார்பக கவனிப்பில் அக்கற�� செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்ன\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nகுஜராத்தில் புயல் சேதங்களை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி\nபிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ்அப் ..\nவாழைப்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅதிகநேரம் வேலை செய்தல் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nCyclone Tauktae : குஜராத்தில் புயல் சேதங்களை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/36222.html", "date_download": "2021-05-18T23:33:13Z", "digest": "sha1:FDUOHI2FT6DP5CJF44Y6SAMCGXOP7O6T", "length": 8882, "nlines": 100, "source_domain": "www.ceylonmirror.net", "title": "ஒரு கிலோ கோழி இறைச்சிக்கான அதிகப்பட்ச சில்லறை விலை நிர்ணயம். - Ceylonmirror.net", "raw_content": "\nஒரு கிலோ கோழி இறைச்சிக்கான அதிகப்பட்ச சில்லறை விலை நிர்ணயம்.\nஒரு கிலோ கோழி இறைச்சிக்கான அதிகப்பட்ச சில்லறை விலை நிர்ணயம்.\nகோழி இறைச்சிக்கான அதிகப்பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது\nஒரு கிலோ கோழி இறைச்சிக்கான அதிகப்பட்ச சில்லறை விலையை 600 ரூபாவாக நிர்ணயிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.\nகூட்டுறவு, விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சில் கோழி விற்பனையாளர்களுடன் (10) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nகூட்டுறவு, விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\nஇதில் கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்துக்கொண்டனர்.\nசந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரித்ததை அடுத்து புறக்கோட்டை கோழி இறைச்சி விற்பனையாளர்கள் விற்பனை நடவடிக்கையில் இர���ந்து விலகுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.\nகலந்துரையாடலின் நிறைவில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, புரயிலர் கோழி இறைச்சி ஒரு கிலோ 430 ரூபாவுக்கு விற்பனை செய்ய குறித்த சங்கங்கள் தீர்மானித்தன.\nஇதில் இடைத்தரகர்களுக்கு காணப்பட்ட பிரச்சினையும் தீர்க்கப்பட்டுள்ளது. இடைப்பட்டவர்களுக்கு 375 ரூபாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக ஒரு கிலோ கோழி இறைச்சிக்கான அதிகப்பட்ச சில்லறை விலையாக 600 ரூபாவை நிர்ணயிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.´ என்றார்.\nமணிவண்ணன் கைது மூலம் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை மறைக்க அரசு முயற்சி\nதோட்டக் கம்பனிகளுக்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கை.\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள் அரச விடுமுறையாக…\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\nஅடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை\nகொவிட் விழிப்புணர்வுச் செயற்பாட்டுடன் அன்டிஜன் பரிசோதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/36420.html", "date_download": "2021-05-19T00:36:02Z", "digest": "sha1:YVQBQUSOWYILYEA3QTPQ2Q6CYXB7R2JU", "length": 9466, "nlines": 101, "source_domain": "www.ceylonmirror.net", "title": "பஸ் விபத்தில் இளைஞர் பலி மற்றுமொர�� பெண் வைத்தியசாலையில் அனுமதி. - Ceylonmirror.net", "raw_content": "\nபஸ் விபத்தில் இளைஞர் பலி மற்றுமொரு பெண் வைத்தியசாலையில் அனுமதி.\nபஸ் விபத்தில் இளைஞர் பலி மற்றுமொரு பெண் வைத்தியசாலையில் அனுமதி.\nஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு முன்னாள் உள்ள மஞ்சள் கோட்டிக்கு சமீபமாக 12.04.2021 அன்று இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்த்தர் பலியானதாகவும் மற்றுமொரு பெண் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த விபத்தில் உயிரிழந்தவர் நோர்வூட் பகுதியை சேர்ந்த குபேரன் கருணாகரன் வயது சுமார் 28 மதிக்கதக்கவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஹட்டன் – விக்டன் பகுதியிலிருந்து அட்டன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் அதே பக்கத்தில் நடந்து சென்ற மேற்படி இளம் குடும்பஸ்த்தர் மீது மோதியுள்ளது.\nகுறித்த நபர் பஸ்ஸில் மோதுண்டு வீதியில் சென்ற பெண் மீது வீழ்ந்து நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் மோதுண்டு மீண்டும் வீதியின் பக்கம் வீழ்ந்ததாகவும் சம்பவத்தில் நேரில் கண்டோர் தெரிவித்தனர்.\nஅதனை தொடர்ந்து பஸ் சாரதி பஸ்ஸினை நடு ரோட்டில் விட்டு விட்டு இறங்கி பொலிஸ் நிலையம் நோக்கி ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளன.\nகாயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது ஆண் மரணமடைந்துள்ளதாகவும், மற்றுமொரு பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பாக சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் பஸ்ஸினையும் தடுத்து வைத்துள்ளனர்.\nஇவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவர்த்தக நிலையங்கள் சுகாதார அதிகாரிகளால் சுற்றிவளைப்பு.\nஇரு வாரங்களுக்குள் உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும்\nஆடைத்தொழில்சாலை பாரியபரவலாக உருவெடுத்துள்ளது : மக்களுக்கு அரச அதிபர் அறிவுறுத்தல்\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரண�� தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஆடைத்தொழில்சாலை பாரியபரவலாக உருவெடுத்துள்ளது : மக்களுக்கு அரச…\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\nஅடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/71/", "date_download": "2021-05-19T00:21:39Z", "digest": "sha1:7CN22RY3PW67UEGKDI7ISTD3F2OKA5GG", "length": 18790, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேள்வி பதில் – 21 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கேள்வி பதில் கேள்வி பதில் – 21\nகேள்வி பதில் – 21\nஉங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல் உங்களைப் பலவீனப்படுத்துகிறதா\nநீங்கள் செயல்படும் துறையில் குறைந்தது ஆறுமாதம், உண்மையென மனதில் பட்ட விஷயங்களை அவ்வக்கணங்களிலேயே எங்கும் எதற்கும் தயங்காமல் சொல்லிப்பாருங்கள். என்ன நிகழும் நீங்கள் உங்களைச் சூழ்ந்துள்ளவர்களால் அஞ்சப்படுவீர்கள்; வெறுக்கப்படுவீர்கள். உங்களைப்பற்றிய வசை, அவதூறு வந்தபடியே இருக்கும். நான் இலக்கியத்தில் மட்டுமே கூடுமானவரை உண்மையைச் சொல்வது என்ற நெறியை இறுக்கமாகக் கடைப்பிடிக்கிறேன். அன்றாட விஷயங்களில் நுட்பமான விலகலும் மௌனமுமே. ஆகவே இலக்கிய உலகில் இந்தத் தாக்குதல்கள், அவதூறுகள் வருகின்றன. ஆனால் நான் செயல்படும் இன்னொரு தளத்தில், அன்றாட தொழிற்சங்க நடவடிக்கைகளில் நான் அனைவராலும் மிகமிக மதிக்கப்படுக���றவன்.\nஆக, இங்கே பிரச்சினை உண்மையைச் சொல்லத்துணிவதே. அது நானே தெரிவுசெய்துகொண்டது. அதுதான் என் தகுதியையும் முக்கியத்துவத்தையும் உருவாக்குகிறது. ஆகவே தாக்குதல்களும் அவதூறுகளும் எந்தவகையான சோர்வையும் உருவாக்குவது இல்லை. 1990ல் என் முதல் கதை வெளிவந்த நாள்முதல் இது நடக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் என்மீது கடுமையான தாக்குதல்களை எழுத என்று சிலர் செயல்பட்டுள்ளனர். நான் சோர்வுற்றிருந்தால் இத்தனை ஊக்கத்துடன் எழுதியிருக்க இயலாது. ஹோமியோபதி மருந்துக்களுக்கு ஒருவிதி உண்டு. மருந்து உள்ளே சென்றதும் நோய் அடையாளங்கள் தீவிரப்படவேண்டும். அப்போதுதான் மருந்து வேலை செய்கிறது என்று பொருள்.\nஅதே சமயம் ஒன்று உண்டு. எழுத்தாளன் அல்லது அரசியல்வாதியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசக்கூடாது என நான் நினைக்கவில்லை. அவனைப்பற்றி பேசினால் அதுவும் பேசப்படவேண்டும். மனித மனம் அவ்வாறு தனிவாழ்க்கை பொதுவாழ்க்கை என பிரித்துக்கொள்வது இல்லை. ஜானகிராமனுக்கு சாப்பாடும் சங்கீதமும் பெண்களும் பிடிக்கும் என்றால் அது கதையில் வெளிப்படுகிறது. நேருவுக்கு பெண்மோகம் அதிகம் என்றால் அது அவரது அரசியலின் ஒரு நிர்ணாயகக் கூறுதான். மார்க்ஸுக்கு ஹெலன் டெமுத்துடனான உறவு அவரில் செயல்பட்ட நுட்பமான ஆண்டான்மனநிலைக்குச் சான்று, மார்க்ஸியம் அதை கருத்தில்கொள்ளாமல் விவாதிக்கப்பட்டால் முழுமையாகாது. காந்தியைப்பற்றி எழுதியபோது நான் மீரா பென் விஷயத்தைக் கூர்ந்து அவதானித்தேன்.\nஅதே விதிகள்தான் எனக்கும். நான் உறுதியான ஒழுக்கவாதி. ஆகவே என் ஒழுக்கம் என் சொந்த விவகாரமல்ல, பொதுவிஷயம்தான். அதை எவரும் விமரிசிக்கலாம், விவாதிக்கலாம். என் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடு இருந்தால் சொல்லலாம். ஆனால் அவையெல்லாமே என் ஆளுமையை மதிப்பிடும் பல விஷயங்களுள் ஒன்றாக இருக்குமே ஒழிய என் மீது எதிர்த்தீர்ப்புச் சொல்வதற்கான இறுதிக் காரணமாக இருக்கக் கூடாது.\nமுந்தைய கட்டுரைகேள்வி பதில் – 20\nஅடுத்த கட்டுரைகேள்வி பதில் – 22\nஉள்ளே இருப்பவர்கள், பழையபாதைகள் -கடிதங்கள்\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-8\nவெண்முரசு வாசிக்கையில் பாரதம் பேசுதல்- வளவ துரையன்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ���சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7441/", "date_download": "2021-05-18T22:47:23Z", "digest": "sha1:VTJ2FEFF6G6EZSZLVWIHURWWALEKXAOS", "length": 19717, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசகர் சந்திப்பு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் வாசகர் சந்திப்பு\nஇந்தமுறை பருவமழைப்பயணத்துக்காக பெரியாறு வனத்தில் இரவு அறையில் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் அரங்கசாமி ஓர் எண்ணத்தை சொன்னார். ஏதாவது ஒரு இடத்தில் நண்பர்கள் சந்தித்து தொடர்ச்சியாக உரையாடும் ஒரு மூன்றுநாள் சந்திப்பை நிகழ்த்தலாம் என்று. அது கடிதம் மூலம் பரஸ்பர அறிமுகம் கொண்ட என் நண்பர்கள் ஒருவரை ஒருவர் அறிவதற்காக மட்டுமல்லாமல் ஆழமான ஓர் உரையாடல் நிகழ்ச்சியாகவும் இருக்கவேண்டும். ஏனென்றால் வாசிப்பு என்ற அனுபவம் போலவே நேர்ச்சந்திப்பும் உரையாடலும் ஆழமான புரிதல்களை உருவாக்கக் கூடியது.\nபலவருடங்களாக நான் தமிழ்-மலையாளக் கவிதை உரையாடல் அரங்கை ஊட்டி நாராயண குருகுலத்தில் நடத்தி வந்திருக்கிறேன். அதுவன்றி பொதுவான நண்பர் சந்திப்பு நிகழ்ச்சிகளும் பல நடந்துள்ளன. மொத்தம் 19 சந்திப்புகள். அச்சந்திப்புகள் சம்பந்தப்பட்ட நண்பர்களின் நினைவில் இனிய நினைவுகளாக இருப்பதனால் எப்போதுமே இச்சந்திப்புகளுக்காக அவர்கள் கோரிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தமுறையும் மே மாதம் கவிதை அரங்கை நிகழ்த்தலாம் என்று கவிஞர் நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். கவிதைகளை மொழியாக்கம் செய்து அனைவருக்கும் அனுப்புவது என்ற கடுமையான பணியை செய்யமுடியாத நிலையில் அப்போது இருந்தேன். ஆகவே சந்திப்பு நிகழவில்லை.\nநண்பர்களின் எண்ணப்படி ஆகஸ்ட் 27,28,29 [வெள்ளி, சனி, ஞாயிறு] தினங்களில் ஊட்டி நாராயண குருகுலத்தில் இச்சந்திப்பை நிகழ்த்தலாம் என்றிருக்கிறேன். ஊட்டி நாராயணகுருகுலத்தில் இப்போது சுவாமி தன்மயா மட்டுமே உள்ளார். அங்கேயே போதிய தங்குமிடம் உள்ளது. அதிகமான வசதிகள் இருக்காதென்றாலும் வசதிக்குறைவும் இருக்காது. உணவுப்பொருட்களுக்கான செலவன்றி வேறேதும் இல்லை. அதை நானே ஏற்றுக்கொள்ள முடியும். பிற ஏற்பாடுகளை நிர்மால்யா செய்வார். வருபவர்கள் சொந்தச் செலவில் வரவேண்டும்.\nசந்திப்பு நிகழ்ச்சியை வழக்கம்போல மூன்றுநாட்கள் நிகழ்த்தலாம். வெள்ளி காலை 10 மணி முதல் ஞாயிறு மதியம் வரை. தத்துவம் குறித்து ஒருநாளும், தமிழ் மரபிலக்கியம் குறித்து ஒருநாளும், நவீனக்கவிதை ரசனை குறித்து ஒருநாளும் பேசலாம் என்பது இப்போதைய திட்டம். எப்படி அதை நிகழ்த்துவதென இனிமேல்தான் முடிவுசெய்யவேண்டும்.\nஎப்போதும்போல அந்த ஐந்து நிபந்தனைகள் உண்டு.\n1. வரக்கூடியவர்கள் எல்லா அமர்வுகளிலும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்.\n2 தனிப்பட்ட முறையில் விமரிசனம்செய்து பேசக்கூடாது.கடுமையான நேரடி விமரிசனங்களும் கூடாது.\n3 ச��்திப்பு நிகழும் மூன்று நாட்களிலும் அரங்கிலும் வெளியிலும் மது அருந்தக்கூடாது.\n4 சந்திப்புகளின்போது விவாதத்தின் பொதுவான எல்லைக்கு வெளியே அதிகம் செல்லக்கூடாது. மட்டுறுத்தல் உண்டு.\n5 வரவிரும்புகிறவர்கள் தகவல் தெரிவித்தால் அழைக்கப்படுவார்கள். அழைக்கப்படாதவர்களுக்கு அனுமதி இல்லை. அனுமதி இல்லாமல் எவரையும் கூட்டி வரக்கூடாது.\nசந்திப்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் தெரிவிக்கலாம்\nஊட்டி நித்யா க‌விதை அர‌ங்கு – 1\nஅடுத்த கட்டுரைபூக்கள் பூக்கும் தருணம்\nசெவிவழி வாசிப்பு: ஒரு கடிதம்\nநமது அரசியல், நமது வரலாறு- கடிதம்\nயானை டாக்டர் புதிய பதிப்பு\nநவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்\nவிமர்சனம், ரசனை – கடிதம்\nமனத்தின் குரல்- கிருஷ்ணன் சங்கரன்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 6\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 85\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–72\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 2\nமத்துறு தயிர் [சிறுகதை] - 1\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144975", "date_download": "2021-05-19T00:01:52Z", "digest": "sha1:Z72EFINKI46XAAZRIU3PGPUGDXBHFRKC", "length": 10637, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "மதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nமதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்...\nமதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்...\nமதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு, கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கோவில் வளாகத்தில் நடைபெற்றது. பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nஉலகப் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருடம்தோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டைப்போல், இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக கோவில் வளாகத்திற்குள்ளேயே விழா நடைபெற்றது.\nகள்ளழகர்பெருமான் வைகை ஆற்றில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வு, கோவில் வளாகத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட தாமரை தடாகம் போன்ற அமைப்பில் நடைபெற்றது. இந���த ஆண்டு பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nயூடிப்பில் அந்த நிகழ்ச்சி நேரலையும் செய்யப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கோவில் பணியாளர்கள் மட்டுமே விழாவில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த நிகழ்வில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nவைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் பொழுது பக்தர்கள் சர்க்கரை கிண்ணங்களில் தீபங்களை ஏற்றி கள்ளழகருக்கு பெருமானுக்கு தீபாராதனை காட்டுவார்கள். இந்த ஆண்டு கோவில் வளாகத்தின் வெளியே அமைந்துள்ள கள்ளழகரின் சிலையின் முன்பு அதிகமான பக்தர்கள் வந்து வழிபட்டுச் சென்றனர். தண்ணீர் பீய்ச்சக்கூடிய பக்தர்கள் ஒரு சிலர் மட்டுமே கள்ளழகர் வேடம் தரித்து தண்ணீர் பைகளை கொண்டுவந்து அந்த பீய்ச்சி அடித்தனர்.\nமுடி காணிக்கை செலுத்தக்கூடிய பக்தர்களும் கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ள சிலையை மட்டுமே வணங்கி காணிக்கை செலுத்தினர். நேரடியாக கள்ளழகர் பெருமானை தரிசிக்க இயலாத பெரும் மன வருத்தமாக கருதுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.\nபச்சை பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கியதன் மூலம் இந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக நடைபெறும் என்பது ஐதீகம்.\nஎழுத்தாளர் கி.ரா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கண்ணீருடன் இரங்கல்\nபெட்ரோல் - டீசல் விலை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உயர்வு..\nகொரோனா அச்சமின்றி அலையும் மக்கள்..\nசுடுகாடு செல்லும் வழியின் குறுக்கே தனிநபர் எழுப்பிய சுவர்..\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை\nகொரோனா இறப்பு எண்ணிக்கையை நேர்மையாக வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nஅரசு மருத்துவக்கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்.. விடிய விடிய காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/11-may-2021", "date_download": "2021-05-19T01:03:06Z", "digest": "sha1:VBSZ64OVLB3S3YUVAQCIAXSP373UPHF5", "length": 16002, "nlines": 299, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன்- Issue date - 11-May-2021", "raw_content": "\nநயன்தாராவின் வீடும் விக்னேஷ் சிவனின் அட்வைஸும்...\nடெய்லி மேக்கப் போடலாம்னுதான் மீடியாவுக்கு வந்தேன்\nகமென்ட் பாக்ஸில் கிடைக்கும் வீடியோவுக்கான விதை\nஅவள் விகடன் புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 11 - பரிசு ரூ.5000\n - வொர்க்கிங் விமன்களுக்கு ஒரு சுயபரிசோதனை\nமூலிகை வளர்ப்புதான் என்னோட உயிர்மூச்சே\nநான் உயிரோட இருக்கிறதுக்கு காரணம் ஓவியம்தான்\nகடன், சேமிப்பு, முதலீட்டு முடிவுகள்... மனைவியின் பங்கு ஏன் அவசியம்\nவினு விமல் வித்யா: உலகப் பத்திரிகையாளர்களின் தலைவி\nகலர்ஃபுல் பட்டன்களில் கலக்கலான பௌல்\nஇப்படியெல்லாமும் வரலாம் பிரச்னைகள்... தம்பதியருக்கு அலெர்ட்\nவீட்டிலேயே செய்யலாம் கெமிக்கல் கலப்பில்லாத ரோஸ் வாட்டர்\nவீட்டில் மின்சாதனப் பொருள்களை கவனமாகக் கையாள... டிப்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் சேலை கட்டணுமா..\nஇந்த இதழின் 2கே கிட்ஸ்...\n2K kids:ஸ்டீரியோடைப் செய்வதை நிறுத்துங்கள்\n2K kids: அவளும் நானும்\n2K kids: ஷாப்பிங் ஏரியாவில் காலேஜ்... தினம் தினம் திருவிழா\n2K kids:சுட்டெரிக்கும் சூரியனை.... மீம்ஸ் போட்டு ஆத்துவோம்\n2K kids: பிசிஏ படிப்பு... கம்ப்ளீட் விளக்கம்\n2K kids:எங்களுக்குப் பிடிச்ச யூடியூப் சேனல்\nபாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் ... பாதிப்புகள், தீர்வுகள்\n - தலையை மட்டுமல்ல... காது, கண், கழுத்தையும் கவனியுங்கள்\nமெனோபாஸ்... எலும்புகளை வலுவாக்க என்ன வழி\n - 12 - தீராத உடல்வலி... டெஸ்ட்டெல்லாம் நார்மல்... தீருமா பிரச்னை\nசமையல் சந்தேகங்கள் - 11\n - 12 - குழந்தைகளின் மகிழ்ச்சியில் கஷ்டங்களை மறக்கிறேன்\n - 12 - லேப்டாப் வாங்கப்போறீங்களா\n - 11 - மனைவியுடன் நிறைவான வாழ்க்கை...\nஇட்லி ரகசியங்கள்... அறிந்ததும் அறியாததும்\nநயன்தாராவின் வீடும் விக்னேஷ் சிவனின் அட்வைஸும்...\n - வொர்க்கிங் விமன்களுக்கு ஒரு சுயபரிசோதனை\nகடன், சேமிப்பு, முதலீட்டு முடிவுகள்... மனைவியின் பங்கு ஏன் அவசியம்\nபாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் ... பாதிப்புகள், தீர்வுகள்\n - 12 - தீராத உடல்வலி... டெஸ்ட்டெல்லாம் நார்மல்... தீருமா பிரச்னை\nவினு விமல் வித்யா: உலகப் பத்திரிகையாளர்களின் தலைவி\nநயன்தாராவின் வீடும் விக்னேஷ் சிவனின் அட்வைஸும்...\nடெய்லி மேக்கப் போடலாம்னுதான் மீடியாவுக்கு வந்தேன்\nகமென்ட் பாக்ஸில் கிடைக்கும் வீடியோவுக்கான விதை\nஅவள் விகடன் புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 11 - பரிசு ரூ.5000\n - வொர்க்கிங் விமன்களுக்கு ஒரு சுயபரிசோதனை\nமூலிகை வளர்ப்புதான் என்னோட உயிர்மூச்சே\nநான் உயிரோட இருக்கிறதுக்கு காரணம் ஓவியம்தான்\nகடன், சேமிப்பு, முதலீட்டு முடிவுகள்... மனைவியின் பங்கு ஏன் அவசியம்\nவினு விமல் வித்யா: உலகப் பத்திரிகையாளர்களின் தலைவி\nகலர்ஃபுல் பட்டன்களில் கலக்கலான பௌல்\nஇப்படியெல்லாமும் வரலாம் பிரச்னைகள்... தம்பதியருக்கு அலெர்ட்\nவீட்டிலேயே செய்யலாம் கெமிக்கல் கலப்பில்லாத ரோஸ் வாட்டர்\nவீட்டில் மின்சாதனப் பொருள்களை கவனமாகக் கையாள... டிப்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் சேலை கட்டணுமா..\nஇந்த இதழின் 2கே கிட்ஸ்...\n2K kids:ஸ்டீரியோடைப் செய்வதை நிறுத்துங்கள்\n2K kids: அவளும் நானும்\n2K kids: ஷாப்பிங் ஏரியாவில் காலேஜ்... தினம் தினம் திருவிழா\n2K kids:சுட்டெரிக்கும் சூரியனை.... மீம்ஸ் போட்டு ஆத்துவோம்\n2K kids: பிசிஏ படிப்பு... கம்ப்ளீட் விளக்கம்\n2K kids:எங்களுக்குப் பிடிச்ச யூடியூப் சேனல்\nபாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் ... பாதிப்புகள், தீர்வுகள்\n - தலையை மட்டுமல்ல... காது, கண், கழுத்தையும் கவனியுங்கள்\nமெனோபாஸ்... எலும்புகளை வலுவாக்க என்ன வழி\n - 12 - தீராத உடல்வலி... டெஸ்ட்டெல்லாம் நார்மல்... தீருமா பிரச்னை\nசமையல் சந்தேகங்கள் - 11\n - 12 - குழந்தைகளின் மகிழ்ச்சியில் கஷ்டங்களை மறக்கிறேன்\n - 12 - லேப்டாப் வாங்கப்போறீங்களா\n - 11 - மனைவியுடன் நிறைவான வாழ்க்கை...\nஇட்லி ரகசியங்கள்... அறிந்ததும் அறியாததும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/07/Mahabharatha-Vanaparva-Section197.html", "date_download": "2021-05-18T23:35:55Z", "digest": "sha1:YSODGGEDP7V45KG2HRNLDRGKKYX6SR57", "length": 53682, "nlines": 133, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நம் ஐவரில் சிறந்தவன் சிபியே! - வனபர்வம் பகுதி 197", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nநம் ஐவரில் சிறந்தவன் சிபியே - வனபர்வம் பகுதி 197\n(���ார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nஅஷ்டகன் முதலிய மன்னர்களில் தானத்தில் சிறந்தவன் யார் என்று நாரதர் சொன்னதை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொல்லியது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} மீண்டும் மார்க்கண்டேயரிடம், \"மன்னர்களில் பெரும் நற்பேறு பெற்றவர்களைக் குறித்து மீண்டும் எங்களுக்குச் சொல்லும்\" என்று கேட்டான். அதற்கு மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, \"விஸ்வாமித்திர குல மன்னன் அஷ்டகனின் குதிரை வேள்விக்குப் பல மன்னர்கள் வந்திருந்தனர். அவ்வேள்விக்கு அம்மன்னனின் {அஷ்டகனின்} மூன்று சகோதரர்களான பிரதர்த்தனன், வசுமனஸ் மற்றும் உசீனரனின் மகனான சிபியும் வந்திருந்தனர். வேள்வி முடிந்ததும் அஷ்டகன் தனது சகோதரர்களுடன் தேரில் சென்று கொண்டிருந்தபோது, வழியில் நாரதைக் கண்டு, அந்தத் தெய்வீக முனிவரிடம் {நாரதரிடம்}, \"தேரில் எங்களுடன் நீரும் பயணியும்\" என்றான் {அஷ்டகன்}. \"அப்படியே ஆகட்டும்\" என்று சொன்ன நாரதர் தேரில் ஏறினார். அந்த மன்னர்களில் ஒருவன் அந்தப் புனிதமான தெய்வீக முனிவரான நாரதரைத் திருப்தி செய்து, \"ஓ புனிதமானவரே {நாரதரே}, நான் உம்மிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்\" என்றான். அதற்கு அம்முனிவர் {நாரதர்}, \"கேள்\" என்றார். இப்படி அனுமதி அளிக்கப்பட்ட அம்மனிதன் {மன்னன்}, \"நாங்கள் நால்வரும் நீண்ட வாழ்நாள் அருளப்பட்டு, அனைத்து அறங்களும் கொண்டவர்கள். எனவே, நிச்சயம் நாங்கள் சொர்க்கத்தில் நீண்ட நாள் வசிப்போம். இருப்பினும், எங்களில் எவர் அங்கிருந்து முதலில் விழுவர்\" என்று கேட்டான்.\nஇப்படிக் கேட்கப்பட்ட முனிவர் {நாரதர்}, \"இந்த அஷ்டகனே முதலில் இறங்குவான்\" என்றார். கேள்வி கேட்டவன், \"என்ன காரணத்துக்கா\" என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர் {நாரதர்}, \"நான் அஷ்டகனின் வசிப்பிடத்தில் சில நாள் தங்கியிருந்தேன். அவன் (ஒரு நாள்) என்னைத் தனது தேரில் நகரத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கே நான் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமாகப் பல வண்ணங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பசுக்களைக் கண்டேன். அந்தப் பசுக்களைக் கண்ட நான் மன்னன் அஷ்டகனிடம், \"இவை யாருடையவை\" என்று கேட்டேன். அதற்கு அஷ்டகன், \"நானே இப்பசுக்களைத் தானமாகக் கொடுத்தேன்\" என்றான். இந்தப் பதிலால் தனது தற்பெருமையை அவன் வெளிப்படுத்தினான். இந்தப் பதிலுக்காகவே \"அஷ்டகன் இறங்குவான்\" என்றார்.\nஇப்படி நாரதர் சொன்னதும், அவர்களில் ஒருவன் மீண்டும், \"எங்களில் மூவர் சொர்க்கத்தில் தங்கியிருப்போம். எங்கள் மூவரில் யார் முதலில் கீழே இறங்குவான்\" என்று கேட்டான். அதற்கு முனிவர் {நாரதர்}, \"பிரதர்த்தனன்\" என்றார். விசாரிப்பவன், \"என்ன காரணத்திற்காக\" என்று கேட்டான். அதற்கு முனிவர் {நாரதர்}, \"பிரதர்த்தனன்\" என்றார். விசாரிப்பவன், \"என்ன காரணத்திற்காக\" என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர் {நாரதர்}, \"நான் சில நாட்கள் பிரதர்த்தனன் வசிப்பிடத்திலும் வாழ்ந்தேன். அவன் ஒருநாள் என்னை அவனது தேரில் அழைத்துச் சென்றான். அப்படிப் போகும்போது ஒரு அந்தணர் அவனிடம் {பிரதர்த்தனனிடம்}, \"ஒரு குதிரையைக் கொடு\" என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர் {நாரதர்}, \"நான் சில நாட்கள் பிரதர்த்தனன் வசிப்பிடத்திலும் வாழ்ந்தேன். அவன் ஒருநாள் என்னை அவனது தேரில் அழைத்துச் சென்றான். அப்படிப் போகும்போது ஒரு அந்தணர் அவனிடம் {பிரதர்த்தனனிடம்}, \"ஒரு குதிரையைக் கொடு\" என்று கேட்டார். அதற்குப் பிரதர்த்தனன், \"{சென்று} திரும்பியதும், நான் உமக்கு ஒன்றைக் {ஒரு குதிரையைக்} கொடுக்கிறேன்\" என்றான். அதற்கு அந்த அந்தணர், \"அது எனக்கு விரைவாகக் கொடுக்கப்படட்டும்\" என்றார். அந்த அந்தணர் இவ்வார்த்தைகளைப் பேசிய பிறகு, அம்மன்னன் {பிரதர்த்தனன்}, தேரின் வலது சக்கரத்தில் கட்டப்பட்டிருந்த குதிரையை அவருக்குக் கொடுத்தான். பிறகு குதிரை பெற விரும்பி மற்றொரு அந்தணரும் அங்கே வந்தார். முன்பு போலவே பேசிய மன்னன், அவருக்கு இடது சக்கரத்தில் கட்டப்பட்டிருந்த குதிரையைக் கொடுத்தான். அந்தக் குதிரையை அவருக்குக் {அந்த அந்தணருக்குக்} கொடுத்த மன்னன் தனது பயணத்தைத் தொடர்ந்தான். அப்போது அங்கே மற்றொரு அந்தணர் குதிரை பெற விரும்பி வந்தார். மன்னன் உடனே தனது தேரின் முன்னணியில் இடதுபுறத்தில் இருந்த குதிரையைக் கழற்றிக் கொடுத்தான். அப்படிச் செய்த பிறகு மன்னன் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தான். அப்போது அங்கே மற்றொரு அந்தணர் குதிரை பெற விரும்பி வந்தார். மன்னன் அவரிடம், \"{சென்று} திரும்பியதும், நான் உமக்கு ஒரு குதிரையைக் கொடுக்கிறேன்\" என்றான். ஆனால் அந்த அந்தணர், \"குதிரை எனக்கு விரைவாகக் கொடுக்கப்படட்டும்\" என்றார். பிறக�� மன்னன், தான் வைத்திருந்த ஒரு குதிரையை அவருக்குக் கொடுத்தான். பிறகு, தேரின் நுகத்தடியைத் தானே பற்றி, அம்மன்னன் இழுக்க ஆரம்பித்தான். அப்படி அவன் செய்த போது, அவன் {பிரதர்த்தனன்}, \"இப்போது, அந்தணர்களுக்கு எதுவுமில்லை\" என்றான். மன்னன் {அனைத்தையும்} தானம் செய்துவிட்டான், அது உண்மையே, இருப்பினும், அவற்றைக் கறையுடனே {அசூயையுடனே} செய்தான். அந்தப் பேச்சுக்காகவே, அவன் சொர்க்கத்தில் இருந்து விழ வேண்டியதிருக்கும்\" என்றார் {நாரதர்}.\nமுனிவர் {நாரதர்} சொன்னதும், மீதம் இருந்த இருவரில் ஒருவர், \"எங்கள் இருவரில் யார் விழுவார்\" என்று கேட்டான். அதற்கு முனிவர் {நாரதர்}, \"வசுமனஸ்\" என்றார். விசாரித்தவன், \"என்ன காரணத்திற்காக\" என்று கேட்டான். அதற்கு முனிவர் {நாரதர்}, \"வசுமனஸ்\" என்றார். விசாரித்தவன், \"என்ன காரணத்திற்காக\" என்று கேட்டான். அதற்கு நாரதர், \"எனது பயணங்களின் போது ஒரு சமயம், நான் வசுமனசின் வசிப்பிடத்திற்குச் சென்றேன். அப்போது அங்கே மலர்நிறைந்த ரதத்திற்கான ஸ்வாதிவாசனம் என்ற சடங்கை அந்தணர்கள் செய்து கொண்டிருந்தார்கள்1. நான் மன்னனை அணுகினேன். அந்தணர்கள் சடங்கை முடித்து, மலர்நிறைந்த ரதம் அவர்களுக்குக் காட்சி அளித்தது. நான் அந்த ரதத்தைப் புகழ்ந்தேன். அதன் காரணமாக மன்னன் {வசுமனஸ்} என்னிடம், \"புனிதமானவரே {நாரதரே}, உம்மால் இந்த ரதம் புகழப்பட்டது. எனவே, இந்த ரதம் உமதாகட்டும்\" என்று சொன்னான். அதற்குப் பிறகு நான், எனக்கு {மலர்} ரதத்தின் தேவையிருந்த போது, மற்றொரு முறை வசுமனசிடம் சென்றேன். நான் அந்த ரதத்தைப் பாராட்டினேன். மன்னன் {வசுமனஸ்} \"இது உமதே\" என்றான். நான் மூன்றாம் முறையாக மன்னனிடம் {வசுமனசிடம்} சென்று, அந்த ரதத்தை மீண்டும் பாராட்டினேன். மன்னன் அந்த மலர் ரதத்தை அந்தணர்கள் முன் காட்சிப் படுத்திய பிறகு, கண்களை என்னிடம் திருப்பி, \"ஓ\" என்று கேட்டான். அதற்கு நாரதர், \"எனது பயணங்களின் போது ஒரு சமயம், நான் வசுமனசின் வசிப்பிடத்திற்குச் சென்றேன். அப்போது அங்கே மலர்நிறைந்த ரதத்திற்கான ஸ்வாதிவாசனம் என்ற சடங்கை அந்தணர்கள் செய்து கொண்டிருந்தார்கள்1. நான் மன்னனை அணுகினேன். அந்தணர்கள் சடங்கை முடித்து, மலர்நிறைந்த ரதம் அவர்களுக்குக் காட்சி அளித்தது. நான் அந்த ரதத்தைப் புகழ்ந்தேன். அதன் காரணமாக மன்னன் {வசுமனஸ்} என்னிடம், \"பு��ிதமானவரே {நாரதரே}, உம்மால் இந்த ரதம் புகழப்பட்டது. எனவே, இந்த ரதம் உமதாகட்டும்\" என்று சொன்னான். அதற்குப் பிறகு நான், எனக்கு {மலர்} ரதத்தின் தேவையிருந்த போது, மற்றொரு முறை வசுமனசிடம் சென்றேன். நான் அந்த ரதத்தைப் பாராட்டினேன். மன்னன் {வசுமனஸ்} \"இது உமதே\" என்றான். நான் மூன்றாம் முறையாக மன்னனிடம் {வசுமனசிடம்} சென்று, அந்த ரதத்தை மீண்டும் பாராட்டினேன். மன்னன் அந்த மலர் ரதத்தை அந்தணர்கள் முன் காட்சிப் படுத்திய பிறகு, கண்களை என்னிடம் திருப்பி, \"ஓ புனிதமானவரே {நாரதரே}, நீர் போதுமான அளவு மலர் ரதத்தைப் புகழ்ந்துவிட்டீர்\" என்றான். இவ்வார்த்தைகளை மட்டும் சொன்ன மன்னன், எனக்கு அந்த ரதத்தைப் பரிசளிக்கவில்லை. இதற்காகவே அவன் {வசுமனஸ்} சொர்க்கத்தில் இருந்து விழுவான்\" என்றார் {நாரதர்}.\nமேலும் அவர்களில் {அஷ்டகன், பிரதர்த்தனன், வசுமனஸ், சிபி ஆகிய நால்வரில்} ஒருவன், \"உம்முடன் வரப்போகும் ஒருவனோடு சேர்த்துப் பார்த்தால், உங்களில் யார் செல்வார்கள், யார் விழுவார்கள்\" என்று கேட்டன். அதற்கு நாரதர், \"சிபி செல்வான், ஆனால் நான் விழுவேன்\" என்றார். \"என்ன காரணத்திற்காக\" என்று கேட்டன். அதற்கு நாரதர், \"சிபி செல்வான், ஆனால் நான் விழுவேன்\" என்றார். \"என்ன காரணத்திற்காக\" என்று கேட்டான், விசாரித்தவன். அதற்கு நாரதர், \"நான் சிபிக்கு சமமானவன் கிடையாது. ஒருநாள் ஒரு அந்தணர் சிபியிடம் வந்து, \"ஓ சிபியே, நான் உன்னிடம் உணவுக்காக வந்திருக்கிறேன்\" என்று சொன்னார். அதற்குச் சிபி, \"நான் என்ன செய்ய வேண்டும்\" என்று கேட்டான், விசாரித்தவன். அதற்கு நாரதர், \"நான் சிபிக்கு சமமானவன் கிடையாது. ஒருநாள் ஒரு அந்தணர் சிபியிடம் வந்து, \"ஓ சிபியே, நான் உன்னிடம் உணவுக்காக வந்திருக்கிறேன்\" என்று சொன்னார். அதற்குச் சிபி, \"நான் என்ன செய்ய வேண்டும் உமது கட்டளைகளை நான் பெறுவேன்\" என்றான். அதற்கு அந்த அந்தணர், \"பிருகதகர்ப்பன் என்ற பெயர் கொண்ட இந்த உனது மகன் கொல்லப்பட வேண்டும். ஓ உமது கட்டளைகளை நான் பெறுவேன்\" என்றான். அதற்கு அந்த அந்தணர், \"பிருகதகர்ப்பன் என்ற பெயர் கொண்ட இந்த உனது மகன் கொல்லப்பட வேண்டும். ஓ மன்னா {சிபியே}, இவனையே எனது உணவாகச் சமைப்பாயாக\" என்றார். இதைக் கேட்டதும், அடுத்த என்ன நடக்கும் என்று காண நான் காத்திருந்தேன். சிபி தனது மகனைக் {பிருகதகர்ப்பனைக்} கொன்ற���, அவனை முறையாகச் சமைத்து, அந்த உணவைப் பாத்திரத்தில் வைத்து, அதைத் தனது தலையில் சுமந்தபடி, அந்த அந்தணரைத் தேடிச் சென்றான். அந்த அந்தணரை சிபி தேடிக் கொண்டிருந்த போது, யாரோ ஒருவன், \"நீர் தேடிக் கொண்டிருக்கும் அந்தணர், நகரத்துக்குள் நுழைந்து உமது வீட்டை நெருப்பிட்டு கொளுத்துகிறார். மேலும் அவர் கோபத்துடன் உமது கருவூலத்திற்கும், ஆயுதக் கிடங்கிற்கும், அந்தப்புரத்திற்கும், குதிரை லாயத்திற்கும் மற்றும் யானைக்கொட்டத்திற்கும் நெருப்பிட்டு அவற்றைக் கொளுத்துகிறார்\" என்றான்.\nநிறம் மாறாமல் இவையாவையும் சிபி கேட்டான், பிறகு நகரத்துக்குள் நுழைந்து அவ்வந்தணரிடம், \"ஓ புனிதமானவரே, உணவு சமைக்கப்பட்டுவிட்டது\" என்றான். இதைக் கேட்ட அந்தணர் ஒருவார்த்தையும் பேசாமல், ஆச்சரியமடைந்து தாழ்ந்த பார்வையுடன் நின்றார் {தலை குனிந்து நின்றார்}. சிபி அந்த அந்தணரைத் திருப்தி செய்யும் நோக்குடன், \"ஓ புனிதமானவரே, உணவு சமைக்கப்பட்டுவிட்டது\" என்றான். இதைக் கேட்ட அந்தணர் ஒருவார்த்தையும் பேசாமல், ஆச்சரியமடைந்து தாழ்ந்த பார்வையுடன் நின்றார் {தலை குனிந்து நின்றார்}. சிபி அந்த அந்தணரைத் திருப்தி செய்யும் நோக்குடன், \"ஓ புனிதமானவரே, இதை உண்ணும்\" என்றான். அந்த அந்தணர், சிபியை ஒருக்கணம் பார்த்துவிட்டு, \"நீயே அதை உண்பாயாக\" என்றார். அதற்குச் சிபி, \"அப்படியே ஆகட்டும்\" என்று சொல்லி, மகிழ்ச்சியுடம் தனது தலையில் இருந்த பாத்திரத்தை எடுத்து, அதை உண்ண விரும்பினான். அப்போது அந்த அந்தணர், சிபியின் கரங்களைப் பற்றி, அவனிடம் {மன்னன் சிபியிடம்}, \"நீ கோபத்தை வென்றாய். அந்தணர்களுக்கு நீ கொடுக்க இயலாதது எதுவும் இல்லை\" என்றார்.\nஇதைச் சொன்ன அந்த அந்தணர் சிபியைப் புகழ்ந்தார். சிபி அவரை நோக்கிய போது, அவன் {சிபி} தனது மகன் {பிருகதகர்ப்பன்} தேவர்களின் பிள்ளையைப் போல, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, உடலில் நறுமணத்துடன் நிற்பதைக் கண்டான். இதையெல்லாம் செய்த அந்த அந்தணர், தன்னைக் காட்சிப்படுத்தினார். அந்த அரசமுனியை {சிபியை} சோதிப்பதற்காக விதத்திரியே அந்த மாற்றுருவில் வந்திருந்தான். பிறகு அந்த விதத்திரி மறைந்தவுடன், அவனின் {சிபியின்} ஆலோசகர்கள் அம்மன்னனிடம் {சிபியிடம்}, \"நீர் அனைத்தையும் அறிந்தவர். இவையாவற்றையும் நீர் எதற்காகச் செய்தீர்\" என்ற�� கேட்டனர். அதற்குச் சிபி, \"புகழுக்காகவோ, செல்வத்திற்காகவோ, இன்ப நுகர் பொருட்களை அடைய விரும்பியோ நான் இவையாவற்றையும் செய்யவில்லை. இது பாவத்தின் வழி கிடையாது. இதற்காகவே நான் இவையாவற்றையும் செய்தேன். அறம்சார்ந்தவர்கள் சுவடு பதிக்கும் பாதை புகழத்தக்கது. எனது இதயம் எப்போதும் அது போன்ற வழிகளுக்கே மேல்நோக்கிச் செல்லும்\" என்றான். சிபியின் உயர்ந்த அருள் நிலையை நான் அறிவேன். எனவே, நான் அதை உரிய முறையில் விவரித்தேன்\" என்றார் {நாரதர்}.\n1. ஸ்வாதிவாசனம் என்பது வரவிருக்கும் சடங்கில், அந்தணர்கள், தேவர்களின் அருளைப் பெறுவதற்காக, கொதிக்க வைக்கப்பட்ட அரிசியை [சோற்றை] தரையில் தூவி ஜபிப்பதாகும். மலர்ரதம் [புஷ்பவாகனம்] என்பது, ஆடம்பர சடங்குகள் செய்து சொர்க்கத்தில் இருந்து பெறப்படும் தெய்வீக ரதமாகும். இவை சில நேரங்களில் மக்கள் பார்வையிலும் செய்யப்பட்டன. அதற்கு [ரதத்தைக் காட்டுவதற்கு] முன்புதான் சுவாதிவாசனம் என்ற சடங்கு செய்யப்படும்.↩\nகுறிப்பு: சிபி சக்கரவர்த்தி எழுப்பிய கோயிலான திருச்சி அருகில் உள்ள திருவெள்ளறை பற்றி சிறு குறிப்பு:\nதிருச்சி - துறையூர் சாலையில் அமைந்துள்ளது திருவெள்ளறை. திருச்சியிலிருந்து 20 கிலோமீட்டர். ஆலயத்துக்கு அருகிலேயே நிற்கின்றன பேருந்துகள். கோயில் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறை மீது அமைந்துள்ளதால் திருவெள்ளறை.\nமூலவர் - புண்டரீகாட்சன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.\nதாயார் - பங்கயச் செல்வி, செண்பகவல்லி.\nதல மரம் - வில்வம்.\nபொய்கை - மணிகர்ணிகா, சக்ர, புஷ்கல, வராக, கந்த, பத்மப் பொய்கை.\nபாடியவர்கள் - திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார்.\nதலத்தின் பண்டைய பெயர்கள் - ஆதி திருவெள்ளறை, வேதகிரி.\nதலவரலாறு: புறாவுக்குத் தன் தொடையைக் கொடையாகத் தந்த சிபிச் சக்கரவர்த்தி ஆண்ட காலம். இந்தியாவின் தென்பகுதியில் அரக்கர்கள் தொல்லை அதிகமாக, அவர்களை அழிக்கச் சிபிசக்கரவர்த்தி புறப்படுகிறான். எதிரில் பன்றி ஒரு தோன்றித் தடங்கல் ஏற்படுத்தியது. படைவீரர்களால் பன்றியைப் பிடிக்க இயலவில்லை. சக்கரவர்த்தியே பிடிக்க முயலுகிறான். பன்றி இங்குள்ள மலையில் மறைந்து கொள்கிறது.\nமலையைச் சுற்றிவரும் சிபி, இங்குள்ள ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுந்தவம் இருப்பதைக் கண்டு அவரிடம் நடந்ததைக் கூறினான். அவர��, “நீ மிகவும் பேறு பெற்றவன். நாராயணனைக் காணத்தான் நான் தவம் இருக்கிறேன். ஆனால், அவன் உனக்கு வராக (பன்றி) உருவில் காட்சி தந்திருக்கிறான். பன்றி ஒளிந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய்” என்கிறார். மன்னனும் அவ்வண்ணமே செய்ய, திருமால் அனைவருக்கும் காட்சியளிக்கிறார்.\nமுனிவர் “உனக்கு தரிசனம் தந்த பெருமாளுக்கு இங்கே ஓர் ஆலயம் எழுப்புக” என்கிறார். மன்னனும் ஆலயத் திருப்பணிக்காக 3,700 குடும்பங்களை அழைத்து வருகிறான். அதில் ஒருவர் இறந்துவிடப் பெருமாளே 3700 ல் ஒருவராக வந்து மன்னனின் கணக்கை நேர் செய்கிறார்.\nதிருவரங்கத்தைவிடப் பழமையான திருத்தலம் என்பதால் ஆதித் திருவெள்ளரை எனப்படுகிறது.\nபெருமாளைத் தரிசிக்க 18 படிகள் கடக்க வேண்டும். இவை பகவத் கீதையின் 18 அத்தியாயங்களைக் குறிப்பது. அடுத்த கோபுர வாயிலில் உள்ள நான்கு படிகள் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. பலிபீடத்துக்கு அடுத்துள்ள ஐந்து படிகள் பஞ்சபூதங்கள்.\nசெந்தாமரைக் கணணனைத் தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளன. உத்தராயணம் (தை முதல் ஆனி வரை திறந்திருக்கும்.) தட்சணாயணம் (ஆடி முதல் மார்கழி வரை\nஇரவில் நேரம் கழித்து வந்த பெருமாளைத் தாயார் ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்ட நாழி கேட்டான் வாசல் உண்டு\nகற்தூண்களும், சுதைச் சிற்பங்களும் சிறப்பானவை\nதிருமங்கை ஆழ்வார் மற்றும் பெரியார்வார் இந்தப் பெருமாளைக் குறித்துப் பாடியவை மொத்தம் 24 பாடல்கள்.\nகள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த\nபிள்ளையரசே. நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை\nஉள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளிஉடை வெள்ளறை நின்றாய்.\nபள்ளி கொள் போது இதுவாகும் பரமனே. காப்பிடவாராய்.\nபிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய்\nஅளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்\nவிளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: அஷ்டகன், சிபி, பிரதர்த்தனன், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வசுமனஸ், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிம��்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாத��் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ��வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/11/24", "date_download": "2021-05-19T00:19:08Z", "digest": "sha1:XMIUVJV3TPU7RRAXFVRWXWAZ6SLS23ZT", "length": 6292, "nlines": 31, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மோடி அரசைக் கலைக்க நினைத்த வாஜ்பாய்: யஷ்வந்த்", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nமோடி அரசைக் கலைக்க நினைத்த வாஜ்பாய்: யஷ்வந்த்\nகோத்ரா கலவரத்தைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டில் குஜராத் முதலமைச்சர் பதவியிலிருந்து நரேந்திர மோடியை நீக்குவதற்கு அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் முயன்றதாகவும், அவரை அத்வானி தடுத்து நிறுத்தியதாகவும் முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.\nநேற்று (மே 10) மகாராஷ்டிர மாநிலம் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த் சின்ஹா, “குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரங்களைத் தொடர்ந்து அப்போதைய குஜரா���் முதல்வர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டுமென்று அடல் பிகாரி வாஜ்பாய் முடிவெடுத்தார். 2002ஆம் ஆண்டில் கோவாவில் நடைபெற்ற பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்திற்கு செல்லும்போது, மோடி குஜராத் முதல்வர் பொறுப்பிலிருந்து பதவி விலக மறுத்தால் குஜராத் அரசைக் கலைக்க வேண்டும் என்று வாஜ்பாய் திட்டமிட்டிருந்தார்.\nஇது குறித்து கட்சிக்குள் ஒரு கூட்டமும் நடைபெற்றது. மோடி தலைமையிலான குஜராத் அரசைக் கலைக்க அத்வானி எதிர்ப்பு தெரிவித்தார். நரேந்திர மோடி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டால் தானும் பதவி விலகுவதாக அத்வானி தெரிவித்தார். இதனால் வாஜ்பாய் தனது முடிவை மாற்றிக்கொண்டார். நரேந்திர மோடியும் குஜராத் முதல்வராகப் பதவியில் தொடர்ந்தார்” என்று தெரிவித்தார். ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பலை முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சுற்றுலா செல்லப் பயன்படுத்தியதாக மோடி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த யஷ்வந்த் சின்ஹா, “இதெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல. இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் கடற்படை அதிகாரிகள் ஏற்கெனவே விளக்கமளித்துவிட்டனர். பிரதமராக இருப்பவர் இதுபோலப் பொய்களைப் பேசக் கூடாது. தன்னுடைய அரசின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டுமே தவிர நாட்டின் வரலாற்றைக் கொண்டு போட்டியிடக் கூடாது” என்று தெரிவித்தார்.\nடிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் அழுத்தம்; பொருளாளர் பதவியை இழக்கிறார் துரைமுருகன்\nஆகாஷ்- திலகவதி: என்ன நடந்தது என்ன நடக்கிறது\nஅமமுக சின்னத்தை அழித்தால் ரூ.1 லட்சம்: அமைச்சர்\nசசிகலாவுக்குத் தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி\nஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்\nதமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2020/07/31/ad1", "date_download": "2021-05-18T22:51:40Z", "digest": "sha1:7NEYYFY46SORJ4HCUT3FXABGT5ECLJ5X", "length": 6740, "nlines": 84, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2020/07/31", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவெள்ளி 31 ஜூலை 2020\nஅமைச்சருக்கு வேண்டிய கம்பெனி: உரத்தை வாங்க நிர்பந்திக்கும் ...\nஆகஸ்டு 15... மாசெக்களுக்கு ஸ்டாலின் கெடு\nஇந்தி எதிர்ப்��ு வரலாறு திரும்பும்: பொன்முடி\nஇன்றைய நிலைக்குக் காரணம் என்ன காங்கிரஸுக்குள் கலகக் குரல்\nதிமுக முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை\nமெட்ரோ நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்\nநியூஸ் 18 குணசேகரன் ராஜினாமா\nமழலையர் கல்வியைக்கூட முடிவு செய்வதா\n10 சதவிகித இட ஒதுக்கீடு: தமிழக அரசின் முடிவு என்ன\nபோலீசில் இளையராஜா கொடுத்த திருட்டுப் புகார்\nஇதான்யா நம்ம மாநிலத்தோட ஸ்பெஷல்: அப்டேட் குமாரு\nமேதைகளின் கூட்டணியில் பிறந்த அற்புதம்\nசா. கந்தசாமி: மண்ணின் மைந்தனுக்கு மயிலாடுதுறை அஞ்சலி\nபுதிதாக 5,881 பேருக்கு கொரோனா: 97 பேர் பலி\nஆன்லைன் சூதாட்டம், கோலி, தமன்னாவை கைது செய்ய வழக்கு\n‘மாணவர்கள் இறுதி செமஸ்டருக்கு தயாராகுங்கள்’: உச்ச நீதிமன்றத்தில் ...\nமாஸ்க் அணியாதவர்கள்: சேலத்தில் ரூ.1 கோடி அபராதம் வசூல்\nஊரடங்கு உத்தரவை மீறி ஆட்டு சந்தை திறப்பு\nஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் இல்லை: மாணவன் தற்கொலை\n\"சொல் வேறு..செயல் வேறு\" - ஜெ.ஜெயரஞ்சன்\nசா. கந்தசாமி: சதை அழியும், கதை அழியாது\nரேஷன் கடைகளில் இனி இலவசம் இல்லை\nபிளஸ் 1 ரிசல்ட்: கோவை முதலிடம்\nகாவல் நிலையத்தை காலிசெய்த கொரோனா\nஆபத்தை உணராததால் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள்\nபக்ரீத்- பொது இடங்களில் பலிக்கு தடை: தீர்ப்புக்கு எதிர்ப்பு\nடிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சமாளிக்க எடப்பாடி வியூகம்\nகுமரியில் இருந்து அயோத்திக்கு அனுப்பப்பட்ட நீர், மண்\nசிறப்புக் கட்டுரை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ...\nநீர்நிலைகளைப் பாதுகாக்க ஏன் தனி அமைச்சகம் அமைக்கக் கூடாது\nஅசாமில் வெள்ள பாதிப்பு: நீலகிரியில் தேயிலை விலை உயர்வு\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ...\nகிச்சன் கீர்த்தனா: முட்டைப் பணியாரம்\nரிலாக்ஸ் டைம் : திரிகடுகம் காபி\nவெள்ளி 31 ஜூலை 2020\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-law-minister-cv-shanmugam-tested-corona-positive-292414/", "date_download": "2021-05-18T22:37:41Z", "digest": "sha1:G3ESXJCI5VHVHUTYZ2GXRUBUKAHLPXR7", "length": 10350, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu Law MInister CV Shanmugam Tested Corona Positive", "raw_content": "\nஅமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு\nஅமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு\nதமிழகத்தில் அரசியல் பிரமுகர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் சிவி சண்முகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அமைச்சர் சி.வி சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து வருகிறது. இதில் ஒருபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொட்டு வருகிறது. இதனால் பல மாநிலங்களில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வரும் நிலையில், தற்போது தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nஏற்கனவே திமுகவில் பொதுச்செயலாளர் துரைமுருகன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது குடும்பதினரும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nலயோலா கல்லூரி வளாகத்தில் மர்ம வாகனம் : வாக்கு இயந்திர பாதுகாப்பை ஆய்வு செய்த ம.நீ.ம வேட்பாளர்\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வ���லை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nசர்ச்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ்: ‘திமுக அலுவலகத்திற்கு கலெக்டர்- எஸ்.பி-யை அழைத்து கூட்டம் நடத்துவதா\nசேகர் ரெட்டி வழங்கிய ரூ1 கோடி: உதயநிதி ஃபிரேமில் வந்தது ஏன்\nதமிழகத்தில் எகிறும் கொரோனா பாதிப்பு :இதுவரை 16 லட்சத்தை கடந்துள்ளது\nகோவிட் தடுப்பு பணியாளர்களை அனுமதிக்க மறுக்கும் அபார்ட்மென்ட்வாசிகள்: சென்னை விபரீதம்\n‘கரிசல் குயில்’ எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு ; அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் இரங்கல்\nசென்னைக்குள் பிற பகுதிகளுக்கு செல்லவும் இ-பதிவு கட்டாயம்; எச்சரிக்கும் காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/35682.html", "date_download": "2021-05-18T23:30:35Z", "digest": "sha1:X6MDR4IEJAQJOZFGEH2C226NFQ22BFFF", "length": 7568, "nlines": 98, "source_domain": "www.ceylonmirror.net", "title": "இருண்ட இலங்கைக்கு தேரர்கள் வழி காட்டுகிறார்களா? : மனோ காட்டம் - Ceylonmirror.net", "raw_content": "\nஇருண்ட இலங்கைக்கு தேரர்கள் வழி காட்டுகிறார்களா\nஇருண்ட இலங்கைக்கு தேரர்கள் வழி காட்டுகிறார்களா\nகறுப்பு ஜூலை புகழ் கொண்ட ஒரு தேரர் உட்பட பெளத்த தேரர்களின் குழு மூன்று பிரேரணைகளை தேசிய அரங்கில் முன் வைத்துள்ளது.\n1)நாட்டின் பெயரை “சிங்களே” என மாற்றனும்.\n2)அதிகார பரவலாக்கம் வேண்டவே வேண்டாம்.\nஅதாவது இந்த தேரர்கள் மறைமுகமாக, “உங்களுக்கு இங்கு இடமில்லை. தனித் தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள்” என தமிழர்களுக்கும், “அதற்கு உதவுங்கள்” என சர்வதேச சமூகத்துக்கும் கூறுகிறார்கள் என நினைக்கிறேன்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஆகவே, இந்த தேரர்கள்தான் இன்று இலங்கையின் பிரதான பிரிவினைவாதிகள். மீண்டும், மீண்டும், இலங்கைக்கு கறுப்பு “பெயிண்ட்” அடிக்கிறார்கள்..என மனோ கணேசன் எம்.பீ காட்டமாக சில தேரர்களின் கருத்துக்கு பதில் கருத்தாக டுவிட் செய்துள்ளார்.\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு-பரந்தன் வீதியில் தேராவில் பகுதியில் கோரவிபத்து. ஒருவர் பலி.\nபிரான்ஸில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்தால் நாட்டின் மூன்றாவது பொது முடக்கம் அமுல்.\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள் அரச விடுமுறையாக…\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\nஅடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை\nகொவிட் விழிப்புணர்வுச் செயற்பாட்டுடன் அன்டிஜன் பரிசோதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119024/", "date_download": "2021-05-18T23:58:03Z", "digest": "sha1:7BS2OL2VI6OQD5ZBYFXV6O55A74UT6K3", "length": 64448, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-76 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு கார்கடல் ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-76\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-76\nதிருஷ்டத்யும்னன் விராடர் களம்பட்ட செய்தியைத்தான் முதலில் அறிந்தான். காலைக் கரு���்கிருளுக்குள் அனைத்து ஒளிகளும் புதைந்தடங்கின. கைகளால் தொட்டு வழித்தெடுத்துவிடலாம் என்பதுபோல் இருள் சூழ்ந்திருந்த அப்பொழுதில் படைவெளியில் இருந்த ஒவ்வொருவரையும்போல எங்கிருக்கிறோம் என்ன செய்கிறோம் என்பதையே மறந்தவனாக அவன் இருந்தான். படைக்களம் முழுக்க வெம்மையான ஆவி நிறைந்திருந்தது. குருதியிலிருந்தோ மானுட உடல்களிலிருந்தோ எழுவது. தெற்கிலிருந்து சிற்றலைகளாக அடித்த காற்று குளிராக இருந்தது. அக்குளிரைக் கடந்து சென்றபோது வெப்பம் பிறிதொரு அலையாக வந்து செவிமடல்களை தொட்டது. எங்கும் நிறைந்திருந்த முழக்கமும் குருதிவீச்சமும் கலந்து அனைத்துப் புலன்களையும் நிறைத்திருந்தன.\nகுருதிவீச்சத்தை குளிராக உடலால் உணரமுடியும் என்பதுபோல், ஏற்ற இறக்கமின்றி கார்வை கொண்டு சூழ்ந்திருந்த ஓசையை இருளலைகளாக விழிகளால் பார்க்க முடியுமென்பதுபோல் தோன்றியது. தேர் வளைவொன்றில் திரும்பியபோது நோக்கும் நிலையும் முரண்பட திருஷ்டத்யும்னன் தடுமாறி தேர்த்தூணை ஒரு கையால் பற்றிக்கொண்டு வயிறு குமட்டி வாயுமிழ்ந்தான். இருமுறை உடல் துள்ள வாயுமிழ்ந்த பின்னர் கண்களை மூடி திறந்து எழுந்து நின்றபோது விரைந்து அணுகி வந்த வீரன் “இளவரசே, விராடர் களம்பட்டார்” என்றான். அவன் வாய்க்குள் கசப்பு நிறைந்திருந்தது. கண்களை இருமுறை மூடித்திறந்து “நன்று” என்றான். அச்சொல்லிலிருந்த பொருத்தமின்மையை உணர்ந்து “அவருக்கு விண்ணுலகம் அமைக மைந்தருடன் அங்கு மகிழ்ந்திருக்கட்டும்\n“அங்கே முரசுகள் முழங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் நமது படைகளிலிருந்து ஒற்றை வாழ்த்தொலி போலும் எழவில்லை. ஆகவேதான் படைத்தலைவர் தங்களைப் பார்க்க அனுப்பினார்” என்று வீரன் சொன்னான். திருஷ்டத்யும்னன் எரிச்சலுடன் “படைகள் என்ன நிலையிலிருக்கின்றன என்று பார்த்தாயல்லவா எவரும் தன்னிலையில் இல்லை. இவர்களிடம் எந்த ஆணையையும் இப்போது நான் விடுக்க இயலாது. செல்க எவரும் தன்னிலையில் இல்லை. இவர்களிடம் எந்த ஆணையையும் இப்போது நான் விடுக்க இயலாது. செல்க” என்றான். பிறிதொருமுறை குமட்டி உமிழ்ந்துவிட்டு நெஞ்சு எரிவதை உணர்ந்து மெல்லத் தணிந்து “சரி, சிறப்பு முரசொலி முழங்க ஆணையிடுகிறேன்” என்றான். அவன் தலைவணங்கித் திரும்பியபோது பிறிதொரு வீரன் புரவியில் அணுகுவதைக் கண்ட���ன். தன் ஏவலரை கைசுட்டி அழைத்து “மறைந்த விராட அரசருக்காக சிறப்பு முரசுகள் முழங்கட்டும். நமது வீரர்கள் சிலரேனும் அவருக்கு வாழ்த்து முழக்கமிடச் சொல்க” என்றான். பிறிதொருமுறை குமட்டி உமிழ்ந்துவிட்டு நெஞ்சு எரிவதை உணர்ந்து மெல்லத் தணிந்து “சரி, சிறப்பு முரசொலி முழங்க ஆணையிடுகிறேன்” என்றான். அவன் தலைவணங்கித் திரும்பியபோது பிறிதொரு வீரன் புரவியில் அணுகுவதைக் கண்டான். தன் ஏவலரை கைசுட்டி அழைத்து “மறைந்த விராட அரசருக்காக சிறப்பு முரசுகள் முழங்கட்டும். நமது வீரர்கள் சிலரேனும் அவருக்கு வாழ்த்து முழக்கமிடச் சொல்க\nஏவலன் தலைவணங்கி புரவியில் திரும்பிச்செல்ல வீரன் அருகணைந்து இறங்கி “அரசே, பாஞ்சாலத்து அரசர் விண்ணடைந்தார்” என்றான். திருஷ்டத்யும்னன் சில கணங்களுக்குப் பின் குமட்டி அக்கசப்பை நாவெங்கும் உணர்ந்தபடி “யார் எங்கு” என்றான். “சற்றுமுன்னர் அவர் ஆசிரியர் துரோணருடன் பொருதினார். துரோணரை ஏழுமுறை தேர்த்தட்டில் விழவைத்தார். வென்றுவிடுவார் என்றெண்ணிய கணத்தில் தெய்வங்கள் பிறிதொன்று கருதின” என்று வீரன் சொன்னான். திருஷ்டத்யும்னன் காறி உமிழ்ந்துவிட்டு அணுக்க வீரனை நோக்கி நீர் என கைகாட்டினான். “செல்க, நானும் வருகிறேன்” என்றான். வீரன் விழிகளைக் கண்டதும் அவன் எண்ணுவதென்ன என்று புரிந்துகொண்டு தன் வில்லையும் அம்பையும் எடுத்தபடி சீற்றத்துடன் “எந்தையைக் கொன்ற அம்முதுமகனை இக்களத்திலேயே கொல்வேன். அவன் குருதியாடி மீள்வேன்” என்றான். வீரன் விழிகளைக் கண்டதும் அவன் எண்ணுவதென்ன என்று புரிந்துகொண்டு தன் வில்லையும் அம்பையும் எடுத்தபடி சீற்றத்துடன் “எந்தையைக் கொன்ற அம்முதுமகனை இக்களத்திலேயே கொல்வேன். அவன் குருதியாடி மீள்வேன்\n“பொழுது எழவிருக்கிறது” என்று வீரன் சொன்னான். அவன் என்ன எண்ணினான் என்பது முகத்தில் தெரியவில்லை. சற்று முன் விராடருக்காக தான் உரைத்த சொற்களை நினைவுகூர்ந்து திருஷ்டத்யும்னன் அகத்தில் ஒரு தளர்வை உணர்ந்தான். “தந்தை விண்ணேகும்பொருட்டு முரசுகள் முழங்கட்டும். பாஞ்சாலத்து வீரர்கள் வாழ்த்தொலி எழுப்ப வேண்டுமென்று நூற்றுவர் தலைவர் அனைவருக்கும் தனித்தனியாக ஆணை செல்லட்டும்” என்றான். தலைவணங்கி வீரன் சென்றதும் தேரை துருபதர் விழுந்த இடத்திற்குச் செலுத்தும்படி ப��கனிடம் சொல்லிவிட்டு மெல்ல தேர்த்தட்டில் அமர்ந்தான். மீண்டும் நினைத்துக்கொண்டு எழுந்து தன்னைத் தொடர்ந்து வந்த ஏவலனிடம் “மூத்தவர் சிகண்டிக்கு செய்தி அறிவிக்கப்பட்டுவிட்டதா அவர்தான் இனி நம் குடிக்கு தலைவர்” என்றான். ஏவலன் தலைவணங்கி திரும்பி விரைந்து புரவியிலேறிச் சென்றான்.\nதிருஷ்டத்யும்னன் மீண்டும் அமர்ந்தான். உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தமையால் அமர இயலவில்லை. மீண்டும் எழுந்து நின்றான். எஞ்சிய படைவீரர்கள் எவருடன் எதற்கு பொருதுகிறோம் என்றறியாமல் போரிட்டுக்கொண்டிருந்தார்கள். இயல்பாக விழிதிருப்பி நோக்கியபோது அது போர் என்றே தோன்றவில்லை. கூத்தில் நிகழும் போர்நடிப்பு போலத் தெரிந்தது. அவர்கள் இருக்கும் அவ்வுலகில் காலம் அழுத்திச் சுருட்டப்பட்டிருக்கிறது. பொழுது சென்று கொண்டிருப்பதை அறியாதவர்கள்போல என்றென்றும் அவ்வண்ணமே என நின்று பொருதிக்கொண்டிருப்பவர்கள்போல் தோன்றினார்கள். அவன் தலை சுழன்று ஆழத்தில் விழும் உணர்வை அடைந்தான். மீண்டும் தொடையில் கையூன்றி தேரிலிருந்து வெளியே வாயுமிழ்ந்தான். இப்போர் இன்று முடிவதற்கு ஒரு வழியே உள்ளது, இக்களத்திற்கு வெளியிலிருந்து ஏதேனும் நிகழவேண்டும். தெய்வ ஆணைபோல. இறுதியில் தெய்வங்களிடம்தான் செல்லவேண்டியிருக்கிறது.\nதிருஷ்டத்யும்னன் துருபதரின் படுகளத்திற்குச் சென்றுசேர்ந்தபோது அங்கு பாஞ்சால வீரர்கள் பெரிய வளையமாகச் சூழ்ந்து நின்றிருந்தனர். ஆனால் எவரும் வாழ்த்தொலி எழுப்பவில்லை. தேர் அணுகும்போது திருஷ்டத்யும்னன் எழுந்து தேர்த்தூண்களை பற்றியபடி நின்று பார்த்தான். அவர்கள் ஒவ்வொருவரின் விழிகளிலும் விந்தையானதோர் இளிப்பு தென்பட்டது. முன்பொருமுறை ஐந்தாவது பிரயாகையின் கரையில் அடர்காட்டுக்குள் இருந்த ஆலயம் ஒன்றிற்கு அவன் தந்தையுடன் சென்றிருந்தான். தந்தை பிறர் அறியாத கொடுந்தெய்வங்களுக்கு பலிபூசனை செய்துகொண்டிருந்த காலம் அது. எழுயுகத்தின் தலைத்தெய்வமாகிய கலியின் பெண்வடிவமான கலிகையின் ஆலயம் அது என்று மிகப் பின்னர் அவன் அறிந்துகொண்டான்.\nகல்லாலும் செங்கல்லாலும் கட்டப்பட்ட நீள்வட்ட வடிவமான அந்த ஆலயத்தின் கருவறைக்குள் கலிகை முழங்காலளவு உயரமான கரிய கற்சிலையாக அமர்ந்திருந்தாள். காகக்கொடியும் கழுதைஊர்தியும் வெற��த்த கண்களும் சொல்லொன்று எழும்பொருட்டு சற்றே திறந்த உதடுகளுமாக. அந்த வெறிப்பில் ஒரு புன்னகை இருப்பதாகத் தோன்ற அவன் நடுங்கி அருகே நின்றிருந்த இளைய தந்தை சத்யஜித்தின் ஆடையை பற்றிக்கொண்டான். அவர் தன் கைகளால் அவனை முழங்காலொடு சேர்த்து “வணங்குக, மைந்தா” என்றார். அவன் கைகூப்பி வணங்கியபின் விழிமூடிக்கொண்டான். பின்னர் திறந்தபோது மேலும் முகங்களைக் கண்டான்.\nஅந்த ஆலயத்திற்குச் சுற்றும் நூற்றெட்டு பெருஞ்சிலைகள் இருந்தன. அவர்கள் கலிகை அன்னையின் ஊர்திகளென மண்ணிலெழப்போகும் அரசர்கள் என்று அமைச்சர் சுமந்திரர் சொன்னார். அவர்கள் கலிதேவனின் படைத்தலைவர்கள். ஒவ்வொரு சிலையும் ஒவ்வொரு விரல் முத்திரை காட்டிக்கொண்டிருந்தது. ஒன்றென்றும் இரண்டென்றும் மூன்று என்றும். பேரழிவென்றும் வெறுமையென்றும், அனலென்றும் புனலென்றும். ஆனால் அனைத்து விழிகளும் வெறித்து உள்ளிருக்கும் மையத்தெய்வத்தின் அதே ஏளன நகைப்பை கொண்டிருந்தன. ஒவ்வொரு முகத்திலும் அந்தச் சொல் இருப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். தன் உளம் குழம்பி நிகழ்வதும் கனவும் ஒன்றுடன் ஒன்று கலந்து பிறிதொரு உலகில் இருப்பதை அவன் நெடுநேரமாக உணர்ந்துகொண்டிருந்தான். எனினும் அவ்விழிகளின் வெறிப்பும் உதடுகளின் இளிப்பும் சித்தத்தால் மோதி மாற்ற முடியாத வெளியுண்மைகள் என்றே தோன்றியது.\nஅவன் தேரிலிருந்து இறங்கியதும் அனைத்துப் படைகளும் விழிதிருப்பி அவனை பார்த்தன. எவரும் வாழ்த்துரைக்கவில்லை. அனைத்துக் கைகளிலும் படைக்கலங்கள் எழுந்தும் நீட்டியும் இருந்தன. அவன் செல்வதற்காக ஏவலர்கள் அவ்வீரர்களை உந்தி வழி உருவாக்கினர். அவன் எவரென்றே அவர்கள் உணரவில்லை என்று தோன்றியது. இடைவெளி வழியாகச் சென்று நோக்கியபோது வெறுந்தரையில் துருபதரின் உடல் குப்புறக் கிடந்ததைக் கண்டான். மண்ணை ஆரத்தழுவ முயல்வதுபோல. அப்பால் அவரது தலை அவ்வுடலுக்கு தொடர்பற்றதுபோல அண்ணாந்து வானை வெறித்துக்கொண்டிருந்தது. உதடுகள் விரியத் திறந்து, பற்கள் தெரிய, நகைப்பு சூடியிருந்தது. சற்று அப்பால் விராடரின் உடல் கருக்குழவிபோல் ஒருக்களித்து முழங்கால் மடித்து நெஞ்சோடு சேர்த்து சுருண்டுகிடந்தது. இரு கைகளும் மடித்து மார்பில் வைக்கப்பட்டிருந்தன. அவருடைய தலை மண்ணை முத்தமிடுவதுபோல் குப்புறக் கிடந்தது.\nஅங்கிருந்த அனைவரும் அவ்விரு உடல்களையும் மகிழ்ந்து நோக்கிக்கொண்டிருப்பதாக தோன்ற திருஷ்டத்யும்னன் திரும்பி நோக்கி சீற்றத்துடன் “இங்கே ஏவலர்கள் எவருமில்லையா உடல்களை முறைப்படி எடுத்து வைக்க தெரிந்தவர்கள் எங்கே உடல்களை முறைப்படி எடுத்து வைக்க தெரிந்தவர்கள் எங்கே” என்றான். முதிய ஏவலன் ஒருவன் “ஆணைகளை எவரும் பிறப்பிக்கவில்லை” என்றான். அவன் விழிகளை பார்த்தபோது அங்கும் அதே வெறிப்பும் இளிப்பும் தெரிய திருஷ்டத்யும்னன் உளம் நடுங்கினான். படைத்தலைவன் “இங்கே ஆயிரத்தவர் தலைவன் யார்” என்றான். முதிய ஏவலன் ஒருவன் “ஆணைகளை எவரும் பிறப்பிக்கவில்லை” என்றான். அவன் விழிகளை பார்த்தபோது அங்கும் அதே வெறிப்பும் இளிப்பும் தெரிய திருஷ்டத்யும்னன் உளம் நடுங்கினான். படைத்தலைவன் “இங்கே ஆயிரத்தவர் தலைவன் யார்” என்றான். அப்பால் நின்ற புரவியிலிருந்து கூடி நின்றவர்களை விலக்கி உள்ளே வந்த படைத்தலைவன் “வணங்குகிறேன், இளவரசே. என் பெயர் கூர்மன், இங்கு ஆயிரத்தவர் தலைவன்” என்றான். “தந்தையின் உடல் முறைப்படி தென்னிலைக்கு கொண்டுசெல்லப்படட்டும். விராடரின் படைத்தலைவர் ஒருவரை அழைத்து வந்து அவர்களின் முறைப்படி அவ்வுடலையும் தெற்கே கொண்டுசெல்ல ஒருக்கங்கள் செய்க” என்றான். அப்பால் நின்ற புரவியிலிருந்து கூடி நின்றவர்களை விலக்கி உள்ளே வந்த படைத்தலைவன் “வணங்குகிறேன், இளவரசே. என் பெயர் கூர்மன், இங்கு ஆயிரத்தவர் தலைவன்” என்றான். “தந்தையின் உடல் முறைப்படி தென்னிலைக்கு கொண்டுசெல்லப்படட்டும். விராடரின் படைத்தலைவர் ஒருவரை அழைத்து வந்து அவர்களின் முறைப்படி அவ்வுடலையும் தெற்கே கொண்டுசெல்ல ஒருக்கங்கள் செய்க” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.\nகூர்மன் “மூத்தவர் சிகண்டிக்கு செய்தி அறிவித்துவிட்டோம். இன்னும் சற்று நேரத்தில் அவர் இங்கு வருவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது” என்றான். “எனில் நன்று” என்று சொன்ன பின் திருஷ்டத்யும்னன் களைப்புடன் நீள்மூச்சுவிட்டு கால்களை நீட்டி வைத்து தன் தேரை நோக்கி நடந்தான். தேரின் பிடியைப்பற்றி உடலைத் தூக்கி தேர்த்தட்டு வரை கொண்டுசெல்ல அவனால் இயலவில்லை. மூன்று முறை கால்களால் எம்பியும் உடலின் எடைமிகுந்து அவனால் மேலெழ இயலவில்லை. பின்னர் முழு மூச்சையும் திரட்டி தேரில��ழுந்து அமர்ந்தான். “செல்க” என்று அவன் சொன்னான். அவன் எண்ணத்தை அறியாமல் தேர்ப்பாகன் திரும்பிப்பார்த்தான். “அரசரிடம் செல்க, மூடா” என்று அவன் சொன்னான். அவன் எண்ணத்தை அறியாமல் தேர்ப்பாகன் திரும்பிப்பார்த்தான். “அரசரிடம் செல்க, மூடா” என்று திருஷ்டத்யும்னன் உரக்க கூவினான். “அறிவிலி” என்று திருஷ்டத்யும்னன் உரக்க கூவினான். “அறிவிலி ஒவ்வொன்றையும் சொல்லித் தெரியவேண்டுமா உனக்கு ஒவ்வொன்றையும் சொல்லித் தெரியவேண்டுமா உனக்கு” என்று கைகளை வீசி உடைந்த குரலில் கூச்சலிட்டான்.\nதேர் எழுந்து விசைகொண்டு காற்று அவன் முகத்தில் மோதியபோது மீண்டும் ஆறுதல் அடைந்து தேர்த்தட்டில் அமர்ந்தான். உடலெங்கும் வியர்வை பூத்திருந்தது. இரு கைகளாலும் நெற்றியை பற்றிக்கொண்டபோது இரு புழுக்கள் ஒட்டியிருப்பதுபோல் இருபுறமும் நரம்புகள் அதிர்வதை உணரமுடிந்தது. கண்களை மூடியதும் குருதிக்குமிழிகள் வெடித்துச் சுழன்றன. உடலெங்கும் நரம்புகள் துடித்து பின்னர் மெல்ல அசைவழிந்துகொண்டிருந்தன. அவன் ஒற்றைச் சொல்லொன்றை சென்று பற்றிக்கொண்டான். அச்சொல் என்னவென்று அவன் அறியும்முன்னரே சித்தம் முழுதறிந்திருந்தது. தேர் உலுக்கலுடன் நின்று “அரசே இளவரசே” என்று பாகன் அழைத்தபோதுதான் அவன் தன்னிலை மீண்டான். எழுந்து கையுறைகளை இழுத்துவிட்டபடி படிகளில் கால் வைத்து இறங்கி யுதிஷ்டிரரின் தேரை நோக்கி சென்றான்.\nயுதிஷ்டிரரின் தேரைச் சூழ்ந்து பாஞ்சால படைவீரர்கள் காவல் நின்றனர். அவர் இரு கைகளையும் வீசி ஆணைகளைக் கூவிக்கொண்டிருந்தார். அவரது ஆணைகள் எவையும் முழவொலிகளாகவோ கொம்பொலிகளாகவோ ஒளியசைவுகளாகவோ மாறி அங்கிருந்து எழுந்து பரவவில்லை என்பதை அவர் உணரவில்லை. திருஷ்டத்யும்னன் அருகே சென்று தலைவணங்கினான். அவனை திரும்பிப் பார்த்து “என்ன நிகழ்கிறது” என்று யுதிஷ்டிரர் கேட்டார். அவர் செய்தியை அறிந்திருக்கவில்லை என்று உணர்ந்து “விராடர் களம்பட்டார்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். பின்னர் “எந்தையும் சற்று முன் துரோணரால் கொல்லப்பட்டார்” என்றான். அச்செய்தி யுதிஷ்டிரரில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை. அவருடைய உள்ளம் அத்தருணத்திற்குரிய சொற்களைத் தேடி உழல்வதை அவனால் விழிகளில் காண முடிந்தது. “எந்தை பல்லாண்டுகளுக்கு முன் எடுத���த வஞ்சத்தை நிகழ்த்தினார். களத்தில் துரோணரை மண்டியிட வைத்தார். அதன் விளைவாக தன்னுயிர் அளித்தார்” என்று அவன் சொன்னான்.\nஅதற்குள் யுதிஷ்டிரர் உரிய சொற்களை கண்டடைந்திருந்தார். “ஆம், இப்பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார். விழைந்ததை நோக்கி செல்வதென்பது ஒரு நோன்பு. அவர் வாழ்வு நிறைவடைக உளமகிழ்வுடன் அவர் விண்ணேகுக அங்கு மூதாதையருடனும் மைந்தருடனும் மகிழ்ந்திருக்கட்டும் அவர்” என்றார். திருஷ்டத்யும்னன் “மெய், அங்கு இளையோரும் மைந்தரும் முன்னதாக சென்று அவருக்காக காத்திருக்கிறார்கள்” என்றான். அச்சொற்களில் ஏளனம் உள்ளதா என்று உடனே அவனுக்குத் தோன்றியது. யுதிஷ்டிரர் அத்தகைய முறைமைச் சொற்களில் முழுதுளத்தால் ஈடுபடுபவர், அவருக்கு அவற்றின் உணர்வுகளில் ஐயமெழுவதில்லை. “விராடரும் நிறைவடைந்தார். இங்கு அவர் மைந்தர் தங்களை ஈந்து நம் வெற்றிக்கு வழிகோலினர். மைந்தரின் இறப்புக்கு வஞ்சம் தீர்க்கும் பொருட்டே அவர் வாழ்நாள் கொண்டிருந்தார். அவரும் விண்ணில் மைந்தருடன் அமர்ந்திருக்கட்டும்” என்றார்.\nதிருஷ்டத்யும்னன் “அவர்கள் இருவரையும் தென்னிலைக்கு கொண்டுசெல்ல ஆணையிட்டுவிட்டேன்” என்றான். தென்னிலை எனும் சொல் யுதிஷ்டிரரை தொட்டு உலுக்க அவர் உரத்த குரலில் “என் மைந்தனை தென்னிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். பதினெட்டு பேர் அவனுடலை சுமந்துகொண்டு சென்றார்கள் என்று சற்றுமுன் ஏவலன் சொன்னான். என் குடியின் முதல் மைந்தன். அவன் குருதிக்கு அதோ படைகொண்டு வந்திருக்கும் அக்கீழ்மகன்கள் மறுமொழி சொல்லியாகவேண்டும். அவர்கள் தங்கள் குருதியால் தங்கள் கொடிவழிகளின் குருதியால் அதற்கு நூறு முறை நிகரீடு செய்யவேண்டும்” என்று கூவினார். பதறும் கைகளை நீட்டி “செல்க அங்கன் இன்றே களத்தில் விழுந்தாகவேண்டும் அங்கன் இன்றே களத்தில் விழுந்தாகவேண்டும்\nதிருஷ்டத்யும்னன் “அவரை நமது படைகள் சூழ்ந்துகொண்டிருக்கின்றன” என்றான். “சூழ்ந்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு கணமும் எனக்கு செய்தி வந்தாகவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அவன் இக்களத்தில் கொல்லப்பட்டாகவேண்டும். இக்களத்தில் அவன் குருதியை என் விழிகளால் நான் பார்த்தாகவேண்டும். இது என் வஞ்சினம் என் தெய்வங்களின் மேல் தொட்டு நான் ஆணையிடும் சொல் இது” என்றார். கண���ணீர் வழிய உடல் துடிக்க கைகளை வீசி “என் அன்னை இக்கணம் எவ்வண்ணம் உணர்வார் என்று என்னால் அறியமுடிகிறது. அவர் தொட்டணைத்து நெஞ்சோடு சேர்த்து இன்சொல் உரைத்த முதல் மைந்தன் இடும்பன். அவனைக் கொன்றவன் எங்கள் குடிக்கு ஒருபோதும் அணையாத அனலொன்றை அளித்திருக்கிறான். அவன் அதற்கு ஈடு சொல்லியாக வேண்டும்…” என்றார். “செல்க என் தெய்வங்களின் மேல் தொட்டு நான் ஆணையிடும் சொல் இது” என்றார். கண்ணீர் வழிய உடல் துடிக்க கைகளை வீசி “என் அன்னை இக்கணம் எவ்வண்ணம் உணர்வார் என்று என்னால் அறியமுடிகிறது. அவர் தொட்டணைத்து நெஞ்சோடு சேர்த்து இன்சொல் உரைத்த முதல் மைந்தன் இடும்பன். அவனைக் கொன்றவன் எங்கள் குடிக்கு ஒருபோதும் அணையாத அனலொன்றை அளித்திருக்கிறான். அவன் அதற்கு ஈடு சொல்லியாக வேண்டும்…” என்றார். “செல்க போர் தொடர்க\nதிருஷ்டத்யும்னன் தலைவணங்கி தன் தேரை களம் நோக்கி திருப்ப ஆணையிட்டபோது தன் முன்னிருந்த தேர்த்தூணின் இரும்புக் கவச வளைவில் ஒரு மெல்லிய ஒளியை பார்த்தான். அங்கு வெவ்வேறு ஒளிகள் உலாவிக்கொண்டிருந்த போதிலும் கூட அதன் மின்னை பிறிதொன்றென அவன் உள்ளம் அறிந்தது. ஒரு சிறு பறவை சிறகடித்தெழுந்தது என தோன்றியது அது. திரும்பி வானை நோக்கியபோது அது புலரியின் முதற்கதிர் என்று உணர்ந்தான். தொலைவில் புலரியை அறிவித்து முரசுகள் முழங்கத் தொடங்கின. அன்று புலரிக்கு முன்னர் எழவேண்டிய முதற்காற்று வீசவில்லை என்று நினைத்துக்கொண்டான். கொடிகள் ஓய்ந்து கிடந்தன. பெரும்பாலான படைவீரர்கள் விழுந்து துயின்றுகொண்டிருந்த களத்தில் புலரிமுரசு எழுப்பிய ஒலி வழிதவறியதென அலைந்தது.\nஅதை எதிர்பார்த்திருந்தவர்கள்போல பாண்டவர் தரப்பிலும் கௌரவர் தரப்பிலும் படைக்கலங்களுடன் எஞ்சிய அனைவரும் போர் நிறுத்தி கைஓய்ந்தனர். எந்த ஆணையும் விடப்படாமலேயே ஒன்றிலிருந்து ஒன்று எனப் பிரிந்து இரு கரைகள் என மாறி அகலத் தொடங்கின படைகள். மறுபுறம் சகுனியின் முரசு முழங்கிக்கொண்டிருப்பதை அவன் கேட்டான். படைகளை மீண்டும் ஒருங்கிணைய அது ஆணையிடுகிறதென்று புரிந்துகொண்டான். புரவியில் அவனிடம் விரைந்து வந்த காவலன் “அரசே, நமது ஆணை என்ன” என்றான். “அவர்களின் படை என்ன செய்கிறதென்று பார்ப்போம். அதுவரைக்கும் நம்மிடமிருந்து ஆணைகள் எழவேண்டியதில்லை” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். சகுனியின் ஆணை ஒலித்துக்கொண்டே இருக்க கௌரவப் படை முழுமையாகவே பின்னடைந்தது. வற்றும் எரியின் விளிம்பென அது உள்வாங்கி அகன்று செல்ல மானுட உடல்களால் ஆன பரப்பென குருக்ஷேத்ரம் தெளிந்து பரந்தெழலாயிற்று.\nபாண்டவப் படைகளும் பின்னடைய போர்முகப்பிலிருந்து அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் சாத்யகியும் பின்னோக்கி வரத்தொடங்கினர். திருஷ்டத்யும்னன் அர்ஜுனனின் தேரை நோக்கி சென்றான். அர்ஜுனன் தேர்த்தட்டில் அமர்ந்து காண்டீபத்தை ஆவக்காவலனிடம் அளித்துவிட்டு தன் கையுறைகளை கழற்றி அருகே வைத்துக்கொண்டிருந்தான். திருஷ்டத்யும்னனைக் கண்டதும் விழிகளால் ஒருமுறை சந்தித்துவிட்டு தலை தாழ்த்திக்கொண்டான். திருஷ்டத்யும்னன் இளைய யாதவரிடம் “துவாரகையின் அரசே, எந்தை களம்பட்டார். விராடரும் உடன் விழுந்தார்” என்றான். “ஆம், அவர்களுக்கு உகந்த இறப்பு” என்று இளைய யாதவர் மறுமொழி சொன்னார். பின்னர் ஒரு சொல்லும் உரைக்காமல் இரு தேர்களும் இணையாக ஓடின.\nதேர் படைகளின் உள்ளடுக்கு நோக்கி சென்றதும் அப்பாலிருந்து பீமனின் தேர் வருவதை திருஷ்டத்யும்னன் பார்த்தான். தேர் நிற்பதற்குள்ளாகவே பீமன் அதிலிருந்து பாய்ந்திறங்கி வந்தான். “என் மைந்தனை தெற்கே அனுப்பிய பின் வருகிறேன்… யாதவரே அவனைக் கொன்றவனின் குருதி எனக்கு வேண்டும்… அவனை கொல்லாமல் இக்களம்விட்டு நான் அகலப்போவதில்லை” என்று கூவினான். இளைய யாதவர் மறுமொழி சொல்லாமல் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். “என் மைந்தனை அவன் கொன்று வீழ்த்தினான். அவனை களத்தில் நான் கொன்றாகவேண்டும். அக்குருதிக்கு நிகர் செய்யாது இப்புவியில் நான் உயிர் வாழ்ந்து பொருளில்லை. நான்…” என்று அவன் கைதூக்க “பொறுங்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். “வஞ்சினங்களை நாம் வணங்கும் தெய்வங்களுடன் இணைந்தே எடுக்க வேண்டும். நம் இயல்புக்கு மீறிய பெருவஞ்சினங்கள் நம்மை தோற்கடித்து இளிவரல் தேடித்தரும்.”\n“அந்த சூதன்மகன் என் கண்முன் என் மைந்தனைக் கொன்று வீழ்த்தினான். இக்குடியின் முதல் மைந்தன் அவன்…” என்று பீமன் சொன்னான். “அதற்குரிய பழிநிகரை உங்கள் குடியிலிருந்தே செய்யலாம்” என்று சொல்லி அர்ஜுனனை கைகாட்டினார் இளைய யாதவர். பீமன் தோள்கள் தளர விசும்பல் ஒலியொன்றை எழுப்பி திரும்பிக்கொண்டான். கழுத்திலும் தோளிலும் அவன் தசை இறுகி நெளிவதை திருஷ்டத்யும்னன் கண்டான். அவன் இளைய யாதவரை நோக்கித் திரும்பி “இடும்பர் எனக்கு இளையவர். அவர் முகம் என் நெஞ்சை விட்டு அகலவில்லை” என்றான். “அவன் இறப்பு பிறிதொன்றை ஈடுசெய்கிறது” என்று இளைய யாதவர் அதே புன்னகை மாறா முகத்துடன் சொன்னார். “அவன் இறந்தாலொழிய ஈடு செய்ய முடியாத ஒன்று அது. அந்த ஈடு செய்யப்பட வேண்டுமென்று பெரும் வேண்டுதலொன்று தெய்வங்களிடம் ஒவ்வொரு கணமும் முன்வைக்கப்பட்டது. தெய்வங்கள் அதை செவி கொள்ளவில்லை.” சீற்றத்துடன் திரும்பி “யார் யாருடைய வேண்டுதல்” என்று உரக்க கேட்டான் பீமன். இளைய யாதவர் புன்னகைத்தார். பீமன் தலையை அசைத்து தாள முடியாத வலியில் துடிப்பவன்போல் உடல் நெளிய நின்றபின் திரும்பி தன் தேரில் பாய்ந்து ஏறிக்கொண்டு கிளம்பிச்சென்றான். திருஷ்டத்யும்னன் ஏவலரிடம் “அவரைக் கொண்டுசென்று படுக்க வையுங்கள். அகிபீனா அளியுங்கள். அவர் துயிலட்டும்” என்றான். அவர்கள் பீமனைத் தொடர்ந்து சென்றனர்.\nதிருஷ்டத்யும்னன் “இடும்பனின் வீழ்ச்சி நம் படைகளை சோர்வடையச் செய்துள்ளது” என்றான். இளைய யாதவர் “அல்ல. நம் தரப்பு ஷத்ரியர்கள் இன்றொரு நாள் கடந்தால் உளம் தேர்வார்கள். இன்றைய போரில் இங்குள்ள ஷத்ரியர் எவருக்கும் அவன் ஈடல்ல என்பதை அவன் காட்டிவிட்டான். அவன் வாழ்ந்தால் இந்திரப்பிரஸ்தத்தின் அரசன் என அவனை அமரச்செய்யவேண்டும் என்னும் குரல் எழும். அவன் அதை விரும்பாது தன் நகருக்கே மீண்டால்கூட நாளை அவன் கொடிவழியினர் அவ்வாறு எழக்கூடும். இப்போரால் எழவிருக்கும் யுகத்தில் அரக்கர்கள் முதன்மை கொள்வார்களோ என்று ஷத்ரியரும் அந்தணரும் யாதவரும் ஐயம் கொண்டிருப்பார்கள். அரக்கர்களை நிகர்செய்யும் ஆற்றல் என்ன என்பதை இவ்விறப்பு காட்டியிருக்கிறது. இனி அவர்கள் உளம் அமைவார்கள்” என்றார். திருஷ்டத்யும்னன் நீள்மூச்செறிந்து “எழவிருக்கும் யுகத்தில் ஆளப்போகிறவர் எவர்” என்றான். “கலியுகத்தில் கூட்டே வல்லமை எனப்படும்” என்றார் இளைய யாதவர்.\nயுதிஷ்டிரர் விரைந்து வந்து தேரிலிருந்து இறங்கி அவனை நோக்கி ஓடி வந்தார். “போர் நின்றுவிட்டது. எவரது ஆணை இது எழுந்து சென்று தாக்கவேண்டும் என்றல்லவா நான் ஆணையிட்டிருந்தேன்” என்றார். திருஷ்டத்யும்னன் “எவரது ஆணையையும் கேட்கும் நிலையில் படைகள் இல்லை, அரசே. முன்னரே பெரும்பாலானவர்கள் நின்ற இடத்திலேயே விழுந்து துயில்கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தனர். எஞ்சியோர் இதோ படைக்கலங்களை தாழ்த்தி பின்னடைகிறார்கள். இந்த இரவுப்போர் முடிகிறது. இவர்கள் சற்றேனும் துயில்கொள்ளாமல் மீண்டும் இங்கு போர் நிகழாது” என்றான். யுதிஷ்டிரர் “இக்களத்திலிருந்து வெற்றி கூவி அவன் திரும்பிச்செல்வானெனில் நாம் அரசன் என்றும் அரச குடியினரென்றும் தருக்கி நிற்பதில் பொருளில்லை. காண்டீபமும் மந்தனின் கதையும் வெறும் களிப்பாவைகள் என்றே பொருள்” என்றார்.\nயுதிஷ்டிரரின் முகத்தை கூர்ந்து நோக்கியபடி இளைய யாதவர் “என்ன இருந்தாலும் கடோத்கஜன் அரக்கன்” என்றார். “என்ன சொன்னாய்” என்றபடி யுதிஷ்டிரர் முன்னெழுந்து வந்தார். “ஆம், அவன் அரக்க குடியினன். அவன் இறந்தாகவேண்டும். பழுத்த சருகு உதிர்ந்தேயாகவேண்டும் என்பதைபோல. அவன் குடியில் ஷத்ரியப் பண்புகள்கொண்ட புதிய மைந்தர் எழுந்துவிட்டார்கள். அவர்களிடமிருந்து புதிய அரச மரபுகள் தோன்றவிருக்கின்றன. மண்ணில் நடக்கும் ஆற்றலற்றவனும் மரக்கிளைகளில் இயல்பாக அமைபவனுமாகிய இவ்வரக்கன் முதுமைகொண்டு பயனற்றவனாகிப் படுத்து நோயுற்று இறப்பதைப்போல கீழ்மை பிறிதுண்டா” என்றபடி யுதிஷ்டிரர் முன்னெழுந்து வந்தார். “ஆம், அவன் அரக்க குடியினன். அவன் இறந்தாகவேண்டும். பழுத்த சருகு உதிர்ந்தேயாகவேண்டும் என்பதைபோல. அவன் குடியில் ஷத்ரியப் பண்புகள்கொண்ட புதிய மைந்தர் எழுந்துவிட்டார்கள். அவர்களிடமிருந்து புதிய அரச மரபுகள் தோன்றவிருக்கின்றன. மண்ணில் நடக்கும் ஆற்றலற்றவனும் மரக்கிளைகளில் இயல்பாக அமைபவனுமாகிய இவ்வரக்கன் முதுமைகொண்டு பயனற்றவனாகிப் படுத்து நோயுற்று இறப்பதைப்போல கீழ்மை பிறிதுண்டா இன்று அரக்கர் குலத்துக்கு பெருமை சேர்த்து பெருங்காவியங்களில் சொல் பெற்று களம்பட்டிருக்கிறான். உகந்த இறப்பு இதுவன்றி வேறென்ன இன்று அரக்கர் குலத்துக்கு பெருமை சேர்த்து பெருங்காவியங்களில் சொல் பெற்று களம்பட்டிருக்கிறான். உகந்த இறப்பு இதுவன்றி வேறென்ன” என்றார் இளைய யாதவர்.\n“உன் சொற்களில் இருக்கும் நஞ்சு மட்டும் எனக்கு புரிகிறது, யாதவனே” என்றார் யுதிஷ்டிரர். விம்மலை மூச்சென ஆக்கி “கொடு நஞ்சு… ஆலகாலம்” என்றார். “ஒவ்வொரு சொல்லிலும் இந்த யுகத்தை முடிக்கும் நஞ்சை நான் கொண்டிருக்கிறேன்” என்று இளைய யாதவர் சொன்னார். அப்பாலிருந்து படைத்தலைவன் வந்து “படைகள் முற்றாக விலகிவிட்டன” என்று திருஷ்டத்யும்னனிடம் சொன்னான். “படைகள் அமையட்டும். எந்த அறிவிப்பும் தேவையில்லை” என்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான்.\nமுந்தைய கட்டுரைகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nஅஞ்சலி : அப்துல் கலாம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–70\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ - 4\nமலை ஆசியா - 4\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்க���் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_30.html", "date_download": "2021-05-19T00:02:02Z", "digest": "sha1:AJK6VHENYOISCJQP7XB6YEFCGOMMZ64G", "length": 11087, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "இரத்தக்கறை படிந்த சிற்றூர்ந்துடன் ஒருவர் கைது - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Srilanka News இரத்தக்கறை படிந்த சிற்றூர்ந்துடன் ஒருவர் கைது\nஇரத்தக்கறை படிந்த சிற்றூர்ந்துடன் ஒருவர் கைது\nபயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் இரத்தக்கறை படிந்த சிற்றூர்ந்துடன் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் கல்முனைகுடி பிரதேசத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார்.\nசந்தேகநபரிடமிருந்து இரத்தக் கறையுடன் கூடிய ஈ.பி.கே.எம் 5059 என்ற இலக்கத் தகடு கொண்ட சிற்றூர்ந்து ஒன்றும் மற்றும் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் புகைப்படங்கள் உள்ளிட்ட தொலைப்பேசியொன்று பொலரிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பல��யானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-44-25/semmalar-nov09/1628-2009-12-13-05-06-56", "date_download": "2021-05-19T00:05:56Z", "digest": "sha1:QNKVKXWX3W5VO2Z6I7WQY64WJFZJOS7K", "length": 43353, "nlines": 289, "source_domain": "keetru.com", "title": "மெல்லிய சொற்களில் முகிழ்த்த ஆயுதம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசெம்மலர் - நவம்பர் 2009\nபெயல் மணக்கும் பொழுது (ஈழப் பெண் கவிஞர்கள் கவிதைகள்.)\n‘அலவாக்கோட்டை’ யிலிருந்து ஓர் அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகத் தலைமை ‘ஆரெம்மெஸ்’\nஆம்பிளைகள் தேவை - அடியாட்களாக அணுகவேண்டிய முகவரி: துப்பட்டா கண்காணிப்பாளர் எஸ். ராமகிருஷ்ணன்\nதமிழில் பெண் எழுத்துகள்: சில சிந்தனைகள்\nதிரைப்படங்களில் பெண்கள் மீதான வன்முறை குறித்த கருத்தரங்கம்\nகும்பமேளா : ஜோதிடத்துக்காக மக்களை பலி கொடுத்த ஆட்சிகள்\nகொரோனா காலத்திலும் கொடிய தீண்டாமை வன்கொடுமை\nதமிழகத்தின் வலிமையான சுகாதார கட்டமைப்புகள் : ஒரு பார்வை\nகோவிஷீல்ட் தடுப்பூசி விலை உலகிலேயே இந்தியாவில் அதிகம்\nதமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்\nஉயிர் காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்\nசெம்மலர் - நவம்பர் 2009\nபிரிவு: செம்மலர் - நவம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 13 டிசம்பர் 2009\nமெல்லிய சொற்களில் முகிழ்த்த ஆயுதம்\nஒரு போராளியின் கடினமான வாழ்க்கையில் ஆணுக்கு இணையாகக் கடுமையாக உழைக்கக்கூடிய திறமையுடையவர்கள் பெண் தோழர்கள்; மேலும் தம்முடைய இனத்துக்கேயுரிய சில அéர்வ குணங்களையும் தம்முடன் கொண்டு வருகிறார்கள் - சேகுவேரா\nபரபரப்புடன் இயங்கும் மனிதர்களுக்கு வாழ்க்கையில் ருசிêட்டக் கூடியதாக இளைப்பாறலாக இருப்பவை கலைகள். மொழியைக் கையாள அறிந்தவர்களுக்கு கவிதை இளைப்பாறலைத் தரக்கூடும். கவிஞர் பாலபாரதிக்கு கவிதை இளைப்பாறலைத் தருகிறதா மூச்சுக்காற்றாக இருக்கிறதா எனத்தெரியவில்லை. ஜனநாயக மாதர்சங்கத் தலைவராக, திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராக, தற்போது மார்க்சிஸ்ட் கம்êனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராக இயங்கிக் கொண்டிருக்கும் பாலபாரதிக்கு கவிதை மற்றொரு பரிமாணம். இவரது கவிதைத் தொகுப்பு ‘ சில பொய்களும் சில உண்மைகளும் ’.\nபாலபாரதியின் கவிதைகள் எளிய மொழியில் நேரடியாகப் பயணிக்க வாசல் திறந்து வரவேற்பவை. சமூகத்தின் மீதான இவரது அக்கற��� கவிதைத் தூவானமாக நனைக்கிறது. பேய் மழையென அடித்துத் துவைக்கிறது. பாலபாரதியின் கவிதை உலகம் சுயம் குறித்த தேடலை சமூகத்தோடு பொருந்திப் பார்க்கும் புள்ளியை மையமாகக் கொண்டிருக்கிறது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கை சந்திக்கும் சவால்களைக் கண்முன் நிறுத்துகிறது. துயரத்தின் வேர்களில் பயணிக்கிறது. பலாபாரதியின் கவிதைகள் மதம், சாதி, தீண்டாமை குறித்து பேசுகின்றன. இவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.\nமதம், சாதி, கடவுள் அனைத்துமே அரசியலின் பாற்பட்டது. காலந்தோறும் இவை அரசியலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவையாக இருந்திருக்கின்றன. இன்றைய அறிவியல் யுகத்திலும் மதத்தையும் சாதியையும் ஒழிக்க மிகப் பெரிய மாற்றத்தை வேண்டி அவற்றிற்கெதிராகப் போராடும் நிலையே உள்ளது. முதலாளித்துவ அரசியல் கட்சிகள் சாதிக்கட்சிகளாக மலினப்பட்டுக்கிடக்கின்றன. மதத்தை மையப்படுத்திய அரசியல் என்பது வேளாளர் எழுச்சிக்காலம் ஒளரங்கியசீப் ஆண்ட காலம் எனக் காலந்தோறும் புதுப்புது வடிவத்தை எடுத்து தன்னைப் பரப்பிக் கொள்ள புதுப்புது உத்;திகளைக் கையாளுகிறது. மதம் சர்வதேச அரசியலிலும் கிட்டிப்புள் விளையாடிக் களிக்கிறது. “பிள்ளையார் ஊர்நெடுக மரத்தடியிலும் குளக்கரையிலும் என எல்லா இடங்களிலும் வியாபித்திருக்க ஆயுதப்படை ழே கடலிலே கரைந்தவர் அரசியல் பிள்ளையார்” என்ற அங்கதத்தின் மூலம், சுயநல அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல அரசியலுக்குத் துணைபோகும் கடவுளர்க்கும் ஆயுதப்படை பாதுகாப்புத் தேவைப்படுவதை நகையாடுகிறார்.\nஆளும்வர்க்கத்தால் மதத்தாலும் சாதியாலும் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட தீண்டாமை இன்றும் மக்கள் உள்ளத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தி வருகிறது. கிராமப்புற பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இன்றும் சாதிகுறித்த கற்பிதம் உலவிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். மனிதனை மனிதன் கீழாக நடத்துவதற்கு தீண்டாமை துணைபோகிறது. இரட்டைக் குவளைமுறை காகிதக் குவளையாக கூடுவிட்டுக் கூடுமாறியிருக்கிறது. இந்த நூற்றாண்டிலும் கயர்லாஞ்சி எனும் பெயர் இந்திய அரசியல் சட்டத்தை, மனிதத் தன்மையைக் கேள்விகேட்டபடி மௌனசாட்சியாய் உலவிக்கொண்டிருக்கிறது.\nபாலபாரதி தீட்டு கவிதையில், உங்களால் குவிக்கப்பட்ட குப்பைகள், உருவாக்கப்பட்ட கழிவுகள், மதுபாட்டில்கள், நாப்கின் துணிகள், செத்துப்போன நாயின் சதைத்துணுக்குகள் என வரிசைப்படுத்தி துப்புரவுத் தொழிலாளியின் வீட்டுக்குள் ஒருமுறையாவது குளித்துவிட்டு சென்றிருக்கிறாரா உங்கள் கடவுள் எனக் கேட்பதன்மூலம் கடவுளின் பெயரால் கட்டமைக்கப்படும் நியதிகளில் உள்ள முகப்éச்சை அம்பலப்படுத்துகிறார். மற்றொரு கவிதையில் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மனுக்குக்கூட தெரியவில்லை கிழக்குப்புறமிருக்கும் எங்கள் காலணித் தெருவுக்குச் செல்லும் வழி என்று அடித்தட்டு மக்களின் தெய்வமாகக் கூறப்படும் அம்மன்களுக்கும் காலணித்தெருவுக்கு வரும் வழி தெரியாமல் போவது ஏன் என கற்பிக்கப்பட்ட நியதிகளுக்கு எதிரான சிந்தனையைத் தூண்டி விடுகிறார்.\nபுறக்காயங்களை சொல்ல முடிகிற பாலபாரதிக்கு மனுவின் பேரர்களால் ஏற்பட்ட மனக்காயங்களை சொல்லமுடியவில்லை. மதம் இருண்மை பொருந்தியதாக பாரபட்சங்களோடான நியதிகளைப் போதிப்பதன் மூலம், எந்த வர்க்கத்திடமிருந்து சாதியினரிடமிருந்து உடலுழைப்பைச் சுரண்டிக் கொண்டிருக்கிறதோ அவர்களை உளவியல் ரீதியாகத் தீட்டு என தீண்டாமையைக்கற்பித்து வலுவற்றவர்களாக மாற்றும் யுக்திகளை வகுத்துள்ளது.\nவாழ்க்கைமுறையில் பல்வேறு முன்னேற்றங்கள் வந்து விட்டதான கருத்து படித்தவர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது. வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறியவர்களும்கூட தான் வந்த பாதையை நினைக்கத் தயங்குகின்றனர். அதனால்தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முன்னேற்றம் எட்டாக் கனியாக இருந்து வருகிறது. பாலபாரதி “பறைசத்தத்தில் உரக்க ஒலிக்கிறது நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள்” என ஆதங்கப்படுகிறார்.\nமற்றொரு கவிதையில் ஒற்றையடிப்பாதை, கிளித்தட்டு, என்றநிலை மாறி தார்சாலை, கிரிக்கெட், பகலில் நைட்டி, இன்சார்ட் 2 என்று முன்னேறினாலும் “தாழ்ந்த சாதிப்பிணத்தைப் புதைக்கும் இடம் குறித்த சர்ச்சை ஓயாமல்” எனும் வரிகள்மூலம் சமூகமாற்றம் என்பது நாகரிகத்தின் மேல்நிகழ்ந்துள்ளதே தவிர பண்பாட்டின் அடிப்படையில் மனமாற்றம் நிகழ்ந்து விடாத சமூகம் முன்னிறுத்தப்படுகிறது.\nஞாயிற்றுக்கிழமை குறித்து, கந்தர்வன், பொன்மனி வைரமுத்து எனப் பலர் எழுதியுள்ளனர். பாலபாரதியும் ஞாயிற்றுக்கிழமை குறித்து இரண்டு கவிதைகளை எழுதியிருக்கிறார். ஒரு கவிதை���ில் பெண் சமையலறைக்குள் ஒடுங்கிப் போவதைக் கூறுபவர். அதற்குப் புறநடையாக மற்றொரு கவிதையில் ஞாயிற்றுக்கிழமையில் இருபாலரின் வேலையையும் மாற்றிச் செய்ய வேண்டுமெனப் பேசுகிறார். வேலு நாச்சியாராக குதிரையில் வலம் வருவது மங்கம்மாளாக வாள் சுழற்றுவது ஜான்சிராணியாக எதிரிகளை ஒடுக்குவது என எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்தாலும் பெட்டிப் பாம்பாக அடங்க வேண்டிய இடமாக சமையலறை இருப்பதை “குக்கர் சத்தம் கேட்டது சமையறைக்குள் ஓடினேன்” என குக்கர் விசில் சத்தத்திற்கு அடங்கிப்போவதில் வீரம் தொலைந்து போவதைக் கூறுகிறது.\nகுறிப்பாக இரத்த சோகை நோயால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள முன்னுரிமை அளிக்காதவர்கள் பெண்கள். இரத்தசோகை நோய்க்கு காரணம் போதிய சத்துணவு இன்மை. பெண்கள் வீட்டிலுள்ளவர்களுக்குப் பரிமாறி பசிக்கு ஏதோ உண்பவர்கள். பசிருசியறியாது என்பதுமட்டுமல்ல இவர்கள் உணவைப் பொறுத்தவரை அதிலுள்ள சத்துகளைக்கூட அறியாது. இந்தியா விடுதலைபெற்ற காலத்திலேயே பெண்கள் இரத்தசோகையை சந்தித்திருக்கின்றனர். நீதிக்கட்சியை சேர்ந்த குஞ்சிதம் குருசாமி 1956 ஆம் ஆண்டு சரிவிகித உணவு குறித்து பேச வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருந்தது இந்த இரத்தசோகை. பாலபாரதி கவிதைகளில் கரிக்குழம்பு சமைத்த நாளில் அனைவருக்கும் பரிமாறியது போக கடிக்க முடியாமல் ஒதுக்கிவைக்கப்பட்ட “எச்சில் எலும்புகளே மிச்சமிருக்கும்” என்று பகிர்ந்துண்ணா பெண்டிர் நிலைக்கு வருந்துகிறார்.\nதன் பெயரைத் தானே மறந்துவிடும் ழேலை ‘மறந்துவிடுவேனோ’ எனும் கவிதையில் காணமுடியும். தன் தொலைபேசி எண்ணைக் காட்டிலும் நெருங்கிய பிறருடைய எண் நினைவுக்கு வருவதுபோல பெண்ணுக்கும் அவளைச்சுற்றியுள்ளவர்களுக்கும் இடையே உள்ள உறவின் புரிதலோடு அழைக்கப்படுகிறாள். குழந்தையின் பெயர், பணியில் வகிக்கும் பதவியின் பெயர், கணவரின் பெயர், வகுப்பறையில் வரிசை எண் எனத் தொடர்ந்து ‘ஏய் … இந்தா … காதுல விழலியா, கழுத’ என பலப்பல பெயர்களில் அழைக்கப் பட்டாலும் அவளது பெயரில் அழைக்கப்படுவதில்லை\n“ பெயரிலே என்ன இருக்கிறது\nபெயரளவிலாவது தன் பெயரைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் பெண்மனம் இக்கவிதையில் வெளிப்படுத்துகிறார்.\nஇவரது கவிதைகளில் ���ெண் புதிய பரிணாமத்தைப் பெற சதா துள்ளி மோதி விழுவதும் எழுவதுமாக இருக்கிறாள். இயலாமையைக் களைய விசையுறு பந்தாக மாறுகிறாள். சில மணி நேரமாவது நூலகத்தில் செலவழிக்கப் போவதாகக் கூறுகிறாள்.\n“ஊருக்கு வெளியே உள்ள ஒற்றைப் பாலத்தின்\nஎன் இலக்கிய நண்பர்களோடு உரையாடிக்\nஇலக்கிய நண்பர்களுக்கு இணையாக அமர்ந்து இலக்கியம் பேசக் கனவு காண்கிறாள்.\nகாதல் குறித்து வெளிப்படையாகப் பேசுவது பலனளிக்காது எதிர்மறையாகவே புரிந்து கொள்ளப்படுவதைச் சார்ந்திருக்க வேண்டிய வாழ்க்கை அமைப்பைக் குறித்துப் பேசும் இவரது கவிதை, பெண்களின் வாழ்க்கைமுறையைப் புரட்டிப்போட்டுப் பார்க்கிறது. பணிந்து செல்லும் பெண் வெகுண்டெழுந்து கிரிக்கெட் மட்டையை ஓங்கத் துணிகிறாள். துவக்கப்பள்ளி பாடத்தில் இருந்து நீக்கவேண்டும் என்று கூறப்பட்ட அப்பா பேப்பர்படித்தார் என்பதை மாற்றி அப்பா சமைத்தார் அம்மா பேப்பர்படித்தார் என மாற்றுகிறார். அடுத்த தலைமுறை பெண்ணின் மாப்பிள்ளைத் தேர்வு, பெண்வாழ்வில் அடுக்களையிலிருந்து மீண்டு அறிவுத்தளத்திற்கு வர, சமூகப் பொறுப்புகளில் இணைத்துக்கொள்ள, தன்னைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யவேண்டுமெனும் பாலபாரதியின் விருப்பம் கவிதையில் மட்டுமல்ல இவரது வாழ்க்கையிலும் சாத்தியப்பட்டிருக்கிறது.\nசமூகப்பண்பாட்டால் ஒடுக்கப்பட்ட பெண்கள் உளவியல் சிக்கலுக்குள் சிதைந்து போகிறார்கள். குறிப்பாக பெண்களின் அடக்கப்பட்ட பாலுணர்வின் வெளிப்பாடே பேய்பிடித்தல் எனக் கூறப்படுகிறது. பாலபாரதியின் கவிதையில் பேய்பிடித்தவள் நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து வாங்கியதும் குணமாகிறாள். மற்றொரு வகையான பேய் பெருவாரியான பெண்களைப் பிடித்திருப்பதாகக் கூறுமிவர் பேய் மெகாசீரியல் வழியாக வீட்டுக்கே வந்து பிடித்துக் கொண்டதாகக் கூறுகிறார்.\nபேய்பிடித்தல் என்பது மூடநம்பிக்கையின் பிரதியாகவும் உளவியலின் உண்மையைத் தாங்கியுமிருக்க தொலைக்காட்சியின் மெகாசீரியலின் மூலம் அறிவை மழுங்கடிக்கும் வேலையைச் செய்யும் இப்பேயின் இலக்கு உளவியலை பாதிப்பதாகவே அமைகிறது. அதில் உளவியல் பாதிப்பால் பேய்பிடித்தது, இதில் சீரியல் பேய்பிடித்ததால் உளவியல் பாதிக்கிறது என்ற முரணை முன்வைக்கிறார்.\nஅரசியல் குறித்த பாலபாரதியின் கவிதைகள் பகடி செய்கின்றன. சிகரம் கவிதை தான் சார்ந்திருக்கும் அரசியல் மீதான நம்பிக்கையின் பதிவாகயிருக்கிறது. தரிசு நிலங்களை மேம்படுத்த வந்த அமைச்சரால் தரிசு நிலங்களாகவே ஆக்கப்படுபவர்கள் விவசாயிகள் என்பதாக அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அதை சரிசெய்ய முன்வராத எம்.எல்.ஏ வை தொலைபேசியில் பிடித்துவிடலாம் எனமுயன்ற போது எப்போது கேட்டாலும் கிடைத்த பதில் “அய்யா குளித்துக் கொண்டிருக்கிறார்” என்பதாகவே இருக்கிறது. தண்ணீர்ப்பிரச்சனையின் போது அரசியல்வாதி மட்டும் குளித்துக் கொண்டேயிருக்கிறார். போலித்தனத்தை நீக்கிவிட்டு மக்கள் சேவையைக் கவனிக்க வேண்டும்; அடிப்படை வசதியை மட்டும் அல்ல தொடர்பு கொள்ளும் வசதியையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனச் சுட்டிக்காட்டுகிறார்.\nநாற்காலிகளுக்குதான் இன்று மிகப்பெரிய போட்டியிருக்கிறது. இன்றைய அரசியலில் நாற்காலிக்குரிய இடத்தைக் கொண்டு அங்கதமாக்கியிருக்கிறார் பாலபாரதி. “காலில்லா நாற்காலிக்கு காலில்விழுவதும் காலை வாருவதும் கலாச்சாரமாகிப் போனது நாற்காலிபிச்சை நாங்கள் கொடுத்து அதிகாரத்திற்குவந்த நாற்காலிகள் ஆட்டம் போடுகின்றன. சிம்மாசனங்களை உருட்டியவர்கள் மக்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்” என எச்சரிக்கிறார். தாமிரபரணி குறித்த கவிதையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டதையும் அவர்களை ஓடுக்க வன்முறையாளர்கள் எனக் குற்றம் சாட்டுவதும் பொருந்தமற்றதாக இருப்பதைக் கூறும்மிடத்தில் இக்கவிதை போராட்டக் களத்தில் பெறப்படும் சேதங்களைக் காட்சிப்படுத்துகிறது.\nசெல்போன் குறித்த கவிதையில் நேரில் இருப்பவர்களோடு ஒருவார்த்தைகூட பேசிக் கொள்ளாதவர்கள்\nதற்போது மக்களிடையே ஆறாவது விரலாகவும் மூன்றாவது கையாகவும் விளங்குகின்ற செல்பேசி புதிய முகங்களை உருவாக்குவதாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. அவரவர் பரபரப்பு வாழ்க்கையினூடாகப் பேசிக்கொள்ளும் நேரங்கள் அருகி வருகின்றன. நேரடிப் பேச்சு குறைந்தாலும் செல்பேசியில் தொடரும் பேச்சு அதிகரித்த வண்ணமிருக்கிறது. செல்பேசியால் உலகம் சுருங்கிவிட்டது. எல்லைக்கோடுகள் விரிந்து விட்டன. ஆனால் நம்மைச் சுற்றியிருக்கும் சுற்றம் அந்நியமாகிக் கொண்டிருக்கிறது.\nகாவிரி ஆற்றில் நீந்திக��� களித்த நாட்களுக்குள் நினைவைக் கரையவிடும் பாலபாரதி குழந்தையிடம் ஆற்றைக் காட்டியபோது “மணலில் எப்படிக் குளித்தாய்” எனக்கேட்டதாகக் கூறுகிறார். மற்றொரு கவிதையில் ஆறு, குளம் முதலானவற்றை நீர்நிலைகள் எனக்கூறிய தருணத்தில்\nநகரத்துக் குழந்தைகள் மட்டுமல்ல. நீர்நிலைகள் வறண்டுபோன கிராமத்துக் குழந்தைகள் கூட தண்ணீர் என்றதும் தண்ணீர் லாரியை தான் நினைவு படுத்திக் கொள்கிறார். ழேலியலோடு ஒன்றி வாழ முடியாதபடி நெருக்கடிகளுக்குத் தள்ளிவிட்டது சுரண்டல் உலகம். உலகின் பெரும்பான்மை மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வை அறுத்துக் கொண்டு இயற்கையின்மீது வன்முறை செலுத்துவதன் விளைவாக இயற்கைச் சீற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறோம். நிலத்தடிநீர் வற்றிவிட்ட நிலையில் பூமி பூகம்பத்திலிருந்து காக்கும் திறனிழந்துள்ளது. கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் ழேலே அதிகரித்து வருகிறது.\nமனதை ஆக்கிரமித்து உணர்வுகளில் ஊசலாடும் சுமை உணர்ந்தவர்களுக்குப் புரியும். பாலபாரதியின் கவிதை\nஎழுத்தாகி இருக்கிறது. மனதிற்கு நெருக்கமானவர்களுடைய நினைவு நெஞ்சுக்குள் சுருண்டு படுத்திருப்பதாக, வெளியேற்ற முடியாததாக, ஆக்கிரமித்திருப்பதாக என பலதளங்களில் விரிந்து பரவி வார்த்தைகளுக்குள் அடக்கப்பட்டிருக்கிறது.\nதன்னைக் குறித்த தேடலோடு யசோதராவை நிர்கதியாய் விட்டுச் சென்ற புத்தன் பிறருக்கு இரட்சித்ததைக் கேட்கத்துணிந்த பாலபாரதி ‘யார்’ எனும் கவிதையில் தன்னைத் தானே யாரென விசாரணைக்கு உட்படுத்திக் கொள்கிறார். இத்தொகுப்பு மிக எளிய மொழியில் கவிஞரை முன்னிறுத்திக் கொள்ளாமல் தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பேசும் கவிதைகளைக் கொண்டிருக்கிறது.\nகவிஞரின் நம்பிக்கையை, இரும்பு மனதை, போராடும் துணிவை, மாற்றத்தைக் கொணடுவர வேண்டுமெனும் சிந்தனையைக் கொண்டுள்ள பெண்ணின் பிரகடனமாக ஒலிக்கிறது. பழமையின் கட்டுகளை உடைத்தெறிந்து கடலின் மகளாக காற்றின் மகளாக சிறகசைத்துப் பறக்கிறார் பாலபாரதி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்���ுக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gmbat1649.blogspot.com/2015/08/blog-post_17.html", "date_download": "2021-05-19T00:31:00Z", "digest": "sha1:2EMITFFDPF2YUCDX22QV2DFOQBQX6KYK", "length": 16053, "nlines": 414, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: வெள்ளை மாளிகையில்....", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஎன் நண்பனின் பேரன் ஒருவன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் இருந்து பரிசு பெற்றான் என்னும் செய்தி எனக்கு மகிழ்ச்சி தந்தது ஆனால் இந்தக் காணொளி வெள்ளை மாளிகையில் ருத்ரம் சொல்லப் படுவது கேட்ட போதும் மகிழ்ச்சி தருகிறது. நம் திரை இசைப் பாடல்கள் வெள்ளையர்களால் பாடப் படும் போதும் மகிழ்ச்சி தருகிறது. யார் சொன்னார்கள் நாம் மாட்டுமே மேனாட்டவரைக் காப்பி அடிக்கிறோம் என்று. எனக்கு வந்த காணொளிகளை பகிர்கிறேன்\nதமிழ் திரை இசைப் பாட்டு வெள்ளையர்களால் .\nLabels: ருத்ரம் தமிழ் பாட்டு வெள்ளையர்\nபகிர்வுக்கு நன்றி ஐயா. ஏற்கெனவே கேட்டிருக்கிறேன்.\nமொபைலில் ஓடவில்லை. பின்னர் கணினியில் பார்க்க வேண்டும்.\nஸூப்பர் ஐயா பேப்பரைப் பார்க்காமலே அழகாக பாடுகிறார்களே,,,,\nபல்லேலக்கா,,,, பல்லேலக்கா,,,, அமேரிக்கா,,,, ஸூப்பர்.\n பல்லேலக்கா அங்கும் பரவி விட்டதா அதுவும் அவர்கள் உச்சரிப்பில் கேட்க நன்றாகத்தான் இருக்கின்றது...பகிர்வுக்கு மிக்க நன்றி\nவித்தியாசமான உச்சரிப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.\nஇந்த இரண்டு காணொளிகளையும் ஏற்கனவே பார்த்து இரசித்திருக்கிறேன். திரும்பவும் இரசிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி\nஏற்கெனவே எங்கியோ பார்த்த நினைவு.\nஅடுத்துள்ள காணொளி மட்டும் புதிது..\nபல்லேலக்க காணொளி முன்னரே பார்த்திருக்கிறேன்.\nருத்ரம் சொல்வது இப்போது தான் பார்த்தேன்.\n எதை என்றுசொல்லவில்லையே. வருகைக்கு நன்றி\nஏதோ தமிழ்ப் பாட்டு என்று தெரிந்தது. பல்லேலக்கா அப்படி ஒரு பாட்டு வந்ததா.\nநானே இப்போதுதான் கேட்கிறேன் வருகைக்கு நன்றி\nநல்லவேளை .நீங்களாவது இதை முதல் முறையாகப் பார்க்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நன்றி.\nருத்ரம் உச்சரிப்பு சரியாக இருந்தமாதிரித்தான் தோன்றுகிறது வருகைக்கு நன்றி.\nகாணொளிகளைப் பகிர்வதில் யார் பார்த்திருப்பார்கள் என்று தெரிவதில்லை. மீண்டும் ரசித்ததற்கு நன்றி.\nவந்து பார்த்ததற்��ு நன்றி மேம்.\nஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்க்கு ருத்ரம் காணொளி ஏற்கனவே யாரோ அனுப்பியது ஆச்சரியமில்லை. வருகைக்கு நன்றி ஐயா.\nவருகைதந்து காணொளீஆலாஈ றாஸீஆஆர்ஊ ஆண்ரீ ஸாஆற்.\nமேலே தட்டச்சும்போது பிழைகள் மன்னிக்கவும் வருகை தந்து காணொளி ரசித்ததற்கு நன்றி சார்.\nஉங்களைப் போலவே நானும் ஆச்சரியப் பட்டேன் :)\nவந்து கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.\nவருகை புரிந்து ரசித்ததற்கு நன்றி ஜீனியஸ் மேடம்.\nபல்லேலக்கா ரசிக்கும் படியாகத்தான் இருக்கு.\nவருகைக்கு நன்றி ஐயா. மீண்டும்(\nஇந்த பல்லேலக்கா எல்லாம் எனக்குப் புதிது. வருகைக்கு நன்றி சார்.\nஅதென்னவோ நம் மொழி பிறரால் பேசப்படுவது கேட்க மகிழ்ச்சிதான் வருகைக்கு நன்றி சார்.\nஓ அந்தக் கால அனுபவங்கள்\nபதிவு பழையது உத்தி புதியது ..........\nதமிழ் மொழி பற்றிய சில கருத்துகள்\nநானும் ஒரு மயில் கவிதை எழுதுகிறேன்\nபகவத் கீதை சில எண்ணப் பகிர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2019/09/blog-post_13.html", "date_download": "2021-05-18T22:47:30Z", "digest": "sha1:27INGLFYLFM4YZ7WCBUJSRXVCXC57EE7", "length": 5612, "nlines": 49, "source_domain": "news.eelam5.com", "title": "ஒற்றுமைக்காவது எழுக தமிழில் ஒன்றுதிரளுங்கள் - உதயணன் | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nஒற்றுமைக்காவது எழுக தமிழில் ஒன்றுதிரளுங்கள் - உதயணன்\nஇன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திலும், தமிழ்நாடு, ஜெனீவா, கனடா மற்றும் புலம் பெயர் நாடுகளிலும் போராட்டகள் எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளன. இதில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக கட்சி வேறபாடுகளைக் களைந்து, கருத்து வேறுபாடுகளை விடுத்து ஒன்றுமை என்ற நோக்கத்துக்காவது அனைவரும் ஒன்றதிரளவேண்டும் என என வேண்டுகோளை விடுக்கிறேன் என பிரித்தானியாவைச் சேர்ந்த திரு.உதயணன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nயாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி- தி.திபாகரன்\n1950களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை கருத்தில் கொண்டு தமிழ்கல்விமான்கள் 1952ல் ஆனி 14ஆம...\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம். என வலிந்து கா...\nதிருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள்.\nநிழல் அரசின் மிக முக்கியமான பொறுப்புக்களை வகித்த ரூபனை பாராளுமன்றத்துக்கு அனுப்பி திருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2019/10/blog-post_80.html", "date_download": "2021-05-18T23:27:36Z", "digest": "sha1:VOO25CWFBAR7D5KTSU7V4DD3W75Y5I2R", "length": 6691, "nlines": 53, "source_domain": "news.eelam5.com", "title": "திருச்சி மத்திய சிறையில் ஈழத் தமிழர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்! | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » முக்கிய செய்திகள் » திருச்சி மத்திய சிறையில் ஈழத் தமிழர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nதிருச்சி மத்திய சிறையில் ஈழத் தமிழர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nதிருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள் 8பேர் தம்மை விடுதலை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nகுறித்த போராட்டத்தை இன்று ( 14/10/2019 திங்கட்கிழமை) காலை முதல் அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.\nகுறித்த முகாமில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சில முரண்பட்ட செயற்பாடுகளால் தாங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளவதாகவும் போராட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅத்துடன் பொய் வழக்கில் கைது செய்து, விடுவிக்க மறுத்து வருவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். எனவே, தங்களை விடுதலை செய்வ���ற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் வரை கால வரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nயாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி- தி.திபாகரன்\n1950களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை கருத்தில் கொண்டு தமிழ்கல்விமான்கள் 1952ல் ஆனி 14ஆம...\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம். என வலிந்து கா...\nதிருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள்.\nநிழல் அரசின் மிக முக்கியமான பொறுப்புக்களை வகித்த ரூபனை பாராளுமன்றத்துக்கு அனுப்பி திருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/tn-govt/", "date_download": "2021-05-18T23:00:23Z", "digest": "sha1:JO436MMDXA4FODF5HVHJMPKDMBJ7YQQE", "length": 7877, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "Tn Govt | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nதமிழகத்தில் அதிகரித்து வரும் உயிரிழப்பு - எச்சரிக்கும் ராமதாஸ்\nஉலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முடிவு - ஸ்டாலின்\nகொரோனா நிவாரண நிதி வழங்குக - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nபெண்களுக்கு மட்டும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்க அனுமதியளித்தது ஏன்\nமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 முக்கிய அரசாணைகள்\nதமிழக தலைமை செயலக வளாகத்தில் எச்சில் துப்பினால் அபராதம் எவ்வளவு\nநாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ2000 சிறப்பு நிவாரண நிதி\nமருத்துவ கல்லூரிகளின் கட்டுமானம் : தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nமின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம்..\nபிப்ரவரி 23ஆம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nபுதிய தொழில் கொள்கை: நாளை வெளியிடுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபேருந்துகளில் தொங்கிக்கொண்டு பள்ளி செல்லும் மாணவர்கள்\nதபாலில் வீடு தேடி வரும் பழனி கோயில் பிரசாதம்\nதமிழக அரசின் 47வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் ராஜீவ் ரஞ்சன்\nமாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர்\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nகரண்ட் பில் எவ்வளவு வந்திருக்கு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி\nபிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ்அப் ..\nவாழைப்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்\nபணம் வாங்கி ஆபாச படங்களை பார்த்த நபருக்கு சிறை தண்டனை..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-19T00:59:43Z", "digest": "sha1:PF33MS4SKY5RTDOD4JKU2UBBKVRPXXEJ", "length": 7389, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோபிநாத் சந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோபிநாத் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தனியார் பண்பலை ஒன்றில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். இவர் அறந்தாங்கியில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் தன்னுடைய தமிழ் மொழிநடைக்காகவும், தனிப்பாங்கிற்காகவும்(style) இவர் மிகவும் அறியப்படுகிறார். இவர் தொகுத்து வழங்கும் சில முக்கியமான நிகழ்ச்சிகள்:\nகுற்றமும் பின்னணியும், நடந்தது என்ன\nதற்போது ஒரு எழுத்தாளராகவும் பரிணமித்து வருகிறார். இவர் எழுதியுள்ள புத்தகங்கள்:\nஇந்தியா டுடே வழங்கிய இந்தியாவின் இளம் சாதனையாளர்கள் விருது- - 2006\nஜூனியர் சேம்பர் இன்டர்நேசனல் அமைப்பு வழங்கிய சிறந்த இளம் இந்தியர் விருது - 2008 ஆம் ஆண்டு\n''நான் என் கல்யாணத்துக்கே கோட் போட்டதில்லைங்க'' - கோபிநாத் -விகடன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2020, 17:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/04/27/iit-kharagpur-teacher-abuses-scst-students-for-not-standing-up-for-national-anthem", "date_download": "2021-05-18T22:50:17Z", "digest": "sha1:KUJ5E24ZZQ2SWUDC7MQ7J5PXUUJOS3FV", "length": 7726, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "IIT-Kharagpur teacher abuses SC/ST students for not standing up for national anthem", "raw_content": "\nSC/ST மாணவர்களை கொச்சையாகத் திட்டிய ஐ.ஐ.டி பேராசிரியை... ஆன்லைன் வகுப்பு வீடியோ வெளியாகி சர்ச்சை\nஆன்லைன் வகுப்பில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத மாணவர்களைத் தகாத வாரத்தைகளால் திட்டிய ஐ.ஐ.டி பேராசிரியைக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.\nகரக்பூர் ஐ.ஐ.டி பேராசிரியை ஒருவர், எழுந்து நிற்காத மாணவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, ஆன்லைன் வகுப்பில் இருந்து வெளியேற்றிய காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.\nகரக்பூர் தொழில்நுட்பக் கழகத்தில், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஓராண்டு துவக்க நிலை பயிற்சிக்கான ஆன்லைன் வகுப்பு நடந்தது. இதில் சுமார் 100 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஆன்லைன் வகுப்பில் பாடம் துவங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட்போது எழுந்து நிற்காத மாணவர்களை தகாத வார்த்தைகளால் இழிவாகத் திட்டியுள்ளார் ஐ.ஐ.டி கரக்பூர் பேராசிரியை சீமா.\n“குறைந்தபட்சம் இந்த நாட்டிற்காக நீங்கள் செய்யக்கூடியது, தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்துவதுதான். அதைக் கூடச் செய்யாமல், இந்தியன் என சொல்லிக்கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா\nமேலும், மாணவர்களை “பாரத் மாதா கி ஜெய்” என்று உச்சரிக்குமாறு வற்புறுத்தி, தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத மாணவர்களை வகுப்பில் இருந்து வெள���யேற்றி உள்ளார்.\nதொடர்ந்து, “என் மீது சிறுபான்மையினர் நலத்துறை, கல்வி அமைச்சகம் உட்பட எங்கு வேண்டுமென்றாலும் புகார் கொடுங்கள்; கவலையில்லை” எனக் கூறியுள்ளார்.\nபேராரிசியை சீமா மாணவர்களை இழிவாகப் பேசுவது குறித்த வீடியோ மாணவர்களால் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.\nஐ.ஐ.டி பேராசிரியை தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களை அவமதித்ததற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இச்சம்பவம் குறித்து விசாரிக்க கரக்பூர் ஐ.ஐ.டி நிர்வாகம் விசாரணை குழுவை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதாயின் சடலத்தை 20 கி.மீ தொலைவுக்கு பைக்கிலேயே எடுத்துச்சென்ற மகன் - ஆம்புலன்ஸ் வராததால் அவலம்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \n“1 லட்சம் பேர் முறைகேடு செய்தார்களா” - அண்ணா பல்கலைக்கழக முடிவால் மாணவர்கள் அதிர்ச்சி - அடுத்தது என்ன\nஉலக பட்டினிக் குறியீட்டில் அண்டை நாடுகளை விட படுமோசம்: பசிக்கொடுமை உள்ள நாடுகளில் 94வது இடத்தில் இந்தியா\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_463.html", "date_download": "2021-05-18T22:57:29Z", "digest": "sha1:3ZUE5ZFSRLYDQVDTAJ7S7UF5OL6K7IH2", "length": 11902, "nlines": 140, "source_domain": "www.tamilnewsking.com", "title": "புட்டினுக்கு இலங்கை வருமாறு மைத்திரி அழைப்பு - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News புட்டினுக்கு இலங்கை வருமாறு மைத்திரி அழைப்பு\nபுட்டினுக்கு இலங்கை வருமாறு மைத்திரி அழைப்பு\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளடிமிர் புட்டினுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றது.\nதஜிகிஸ்தான், துஷன்பே மாநாட்டு மண்டபத்தில் ஆசியாவின் கூட்டுச்ச��யற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் கலந்துகொண்டபோதே இச்சந்திப்பு இடம்பெற்றது.\nஇலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.\nரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீது அமெரிக்காவினால் வர்த்தக தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், எதிர்காலத்தில் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடினர்.\nமேலும் மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி,\nரஷ்ய ஜனாதிபதி விளடிமிர் புட்டினுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D?lang=ta&filter_by=popular7", "date_download": "2021-05-19T00:00:29Z", "digest": "sha1:PMQM7AM665IYWZBMG6ZGYOS3PUH3BPV5", "length": 4464, "nlines": 174, "source_domain": "billlentis.com", "title": "பிளேநர் - Bill Lentis Media", "raw_content": "\nபுதன்கிழமை, மே 19, 2021\nஉணவு செயலிக்கு பதிலாக ப்ளேண்டர் பயன்படுத்த முடியுமா\nஒரு பிளெண்டர் கொண்டு ஆரஞ்சு சாறு எப்படி\nநீங்கள் ஒரு பிலென்டர் கிரீம் செய்ய முடியும்\nஉணவு செயலிக்கு பதிலாக ப்ளேண்டர் பயன்படுத்த முடியுமா\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் இல்லாமல் ஒரு ஸ்ட்ராபெர்ரி வாழை ஸ்மூத்தி எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஆளி விதை எப்படி அரைக்க வேண்டும்\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://makkalkavithaikal.blogspot.com/2008/02/blog-post_7900.html", "date_download": "2021-05-19T00:11:12Z", "digest": "sha1:2CKDZPD5BBTUO2FHIZKWJO64DYCPBNRH", "length": 5653, "nlines": 97, "source_domain": "makkalkavithaikal.blogspot.com", "title": "புதிய கலாச்சாரக் கவிதைகள்: \"விறலி விடு தூது\"", "raw_content": "\nதயங்கும் தேசத்திற்கு புத்தி சொல்லி\nஅப்பன் வருவான் மகன் வருவான்\nஜப்பான் வருவான் , அமெரிக்க வருவான்\nஎவன் வந்தாலும் 'இருப்பு' கொள்வாய்\nகயல்விழி காட்டி வலைகளோடு இணங்குவாய்\n'கோக்கோ கோலாவின்' குளிரில் நனைந்தபடி\nதேசம் ஒரு தேன் கிண்ணம்\nஉள்ளூர்ப் படகுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு\nநெஞ்சாரத்ட் தழுவிடுவாய் நெய்தல் நித்திலமே\nகடின உழைப்பாற்ற கைகள் இருந்தாலும்\nகதவை திறப்பாய் கனிவான பாரதமே\nபுதிய கலாச்சாரம் ஆக,செப்,அக் 1994\nPosted by புதிய கலாச்சாரக் கவிதைகள் at 1:02 PM\nஇலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது\nஇயங்க மறுக்கும் இலக்கிய மனங்களோடு கொஞ்ச நேரம்\nஇப்படி இருக்கட்டும் நாளைய திருவிழா \nஅந்த நெருப்பின் அவலம் உங்கள் செஞ்சத்தைப் பற்றவில்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2178206", "date_download": "2021-05-19T00:38:39Z", "digest": "sha1:KNSF4V2G6NHJS55DCA3DDGA6EXWKGIDR", "length": 4495, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உண்ணாநிலைப் போராட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உண்ணாநிலைப் போராட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:45, 24 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...\n18:11, 23 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n22:45, 24 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...)\n'''உண்ணாநிலைப் போராட்டம்''' அல்லது '''உண்ணாவிரதப் போராட்டம்''' (''Hunger strike'') என்பது தன்னை வருத்தி அறவழியில் தமது நியாயங்களை வலியுறுத்தி மாற்றத்தை உடனடியாக வேண்டி மேற்கொள்ளப்படும் ஒரு [[எதிர்ப்புப் போராட்டம்]] ஆகும். உண்ணாநிலை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய செயற்பாடுகள் நிகழவில்லை என்றால் இறப்பு வரை இந்த போராட்டம் நீடிக்கும். இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் சிலர் நீராகாரத்தை ஏற்றுக்கொள்வர். பிறர் எல��லா உணவையும் தவிர்ப்பர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-covid-19-update-all-district-crossed-8-thousand-292680/", "date_download": "2021-05-18T22:43:23Z", "digest": "sha1:FPY7XQHE6O5RNHFS6DV3MBQ4OX2SKW6W", "length": 11982, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu Covid 19 Update All District Crossed 8 thousand", "raw_content": "\nதமிழகத்தில் ஒரே நாளில் 8449 பேருக்கு கொரோனா: மேற்கு, தெற்கு மாவட்டங்களிலும் அதிகரிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 8449 பேருக்கு கொரோனா: மேற்கு, தெற்கு மாவட்டங்களிலும் அதிகரிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த வைரஸ் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொட்டு வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. இதனால் தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் முக்கவசம், மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறவுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழத்தில் கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கி வந்த கொரோனா தொற்று பாதிப்பு இன்று 8 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,71,384 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு 33 ப��ர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 13,032 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 4,920 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nதமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 2,636 பேருக்கும், செங்கல்பட்டு 795 பேருக்கும், கோவையில் 583 பேருக்கும், திருவள்ளூரில் – 453 பேருக்குமு, காஞ்சிபுரத்தில் – 303 பேருக்கும், தூத்துக்குடியில் 277 பேருக்கும், திருச்சியில் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nமீண்டு வாருங்கள் விவேக் : ஓபிஎஸ் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nசர்ச்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ்: ‘திமுக அலுவலகத்திற்கு கலெக்டர்- எஸ்.பி-யை அழைத்து கூட்டம் நடத்துவதா\nசேகர் ரெட்டி வழங்கிய ரூ1 கோடி: உதயநிதி ஃபிரேமில் வந்தது ஏன்\nதமிழகத்தில் எகிறும் கொரோனா பாதிப்பு :இதுவரை 16 லட்சத்தை கடந்துள்ளது\nகோவிட் தடுப்பு பணியாளர்களை அனுமதிக்க மறுக்கும் அபார்ட்மென்ட்வாசிகள்: சென்னை விபரீதம்\n‘கரிசல் குயில்’ எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு ; அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் இரங்கல்\nசென்னைக்குள் பிற பகுதிகளுக்கு செல்லவும் இ-பதிவு கட்டாயம்; எச்சரிக்கும் காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-govt-signs-14-mous-worth-rs-10055-crore-investments-makes-7000-over-employment-opputunities-226446/", "date_download": "2021-05-18T22:30:55Z", "digest": "sha1:VB2IVHNYJZ74WEQ5Q7MLTM2RUJD4ALW5", "length": 20080, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu govt signs 14 MoUs worth rs 10055 crore investments makes 7000 over employment opputunities - தமிழகத்தில் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு; ரூ.10,055 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்", "raw_content": "\nரூ.10,000 கோடிக்கு ஒப்பந்தம்: தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் எந்தெந்த மாவட்டங்களில்\nரூ.10,000 கோடிக்கு ஒப்பந்தம்: தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் எந்தெந்த மாவட்டங்களில்\nதமிழகத்தில் 7,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ரூ.10,055 கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்து தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.\nதமிழகத்தில் 7,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ரூ.10,055 கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்து தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.\nதமிழகத்தில் 7,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ரூ.10,055 கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான திட்டங்கள் இந்த திட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. இந்த 14 திட்டங்களில், முதலில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள நான்கு திட்டங்களுக்கு ஆன்லைனில் புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம் செய்யப்பட்டது.\nதூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூரில் 810 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க கலப்பு மின்சாரம் தயாரிப்பு திட்டத்திற்காக ஜே.எஸ்.டபிள்யூ ரினியூ எனர்ஜி லிமிடெட் நிறுவனம் ரூ.6,300 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ராமேஸ்வரம் 50 மெகாவாட் காற்றாலை மின்சார திட்டத்தைப் பெற்றுள்ளது. இந்த நிற��வனங்கள்2,420-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஹிராநந்தனி குழுமத்தின் ஒரு பகுதியான க்ரீன்பேஸ் இண்டஸ்டிரியல் பார்க்ஸ் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் ஒரு தொழில்துறை தளவாட பூங்காவை நிறுவுகிறது. இந்த திட்டத்தில் ரூ.750 கோடி முதலீட்டை முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் சுமார் 500 பேர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்பெயின் நாட்டை சேர்ந்த மந்த்ரா டேட்டா செண்டர் 550 பேர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், சென்னை அருகே ஒரு டேட்டர் செண்ட்டர் திட்டத்தை அமைப்பதற்காக ரூ.750 கோடியை முதலீடு செய்யவுள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்த ஆவோஷெங் ஹைடெக் லிமிடெட் நிறுவனம் 250 பேர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், கார்பன் ஃபைபர் தகடுகளை தயாரிப்பதற்கு சென்னை அருகே ரூ.200 கோடி முதலீடு செய்ய உள்ளது.\nசிங்கப்பூரைச் சேர்ந்த வேன்ஸ் கெமிஸ்ட்ரி, நிறுவனம் மின் குப்பைகளை அகற்றுவதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் ஒரு மின் கழிவு மேலாண்மை வசதியை அமைக்க ரூ.50 கோடி முதலீட்டில் சுமார் 750 பேர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முன்வந்துள்ளது. அந்நிறுவனம, விலைமதிப்பற்ற உலோகங்கள் சுத்திகரிப்பு திட்டத்தையும் நிறுவ முன்வந்துள்ளது.\nஏற்கனவே, தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் சில நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளுடன் தங்கள் ஆலைகளை விரிவுபடுத்தப் போவதாக தெரிவித்துள்ளன. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் டயர்கள் தயாரிப்பதற்கான விரிவாக்க திட்டத்தை நிறுவ அப்பல்லோ டயர்ஸ் முன்மொழிந்துள்ளது. அந்நிறுவனம் இந்த விரிவாக்க திட்டத்தில் ரூ.505 கோடி முதலீடு செய்ய உள்ளது.\nஅமெரிக்காவின் டிபிஐ காம்போசைட்ஸ் நிறுவனம், ரூ.300 கோடி முதலீட்டில் சென்னை அருகே ஒரகடத்தில் காற்றாலைகளை தயாரிப்பதற்கான விரிவாக்க திட்டத்தையும் முன்மொழிந்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே, அதன் அசல் திட்டத்திற்காக உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2019இன் போது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nதிருநெல்வேலியில் உள்ள கங்கைகொண்டான் சிப்காட்டில், பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பிரிட்டானியா தனது ஆலையை விரிவுபடுத்துவதற்காக ரூ.250 கோடி கோடி மதிப்பில் ஒரு புரி��்துணர்வு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. பிரிட்டானியா ஏற்கனவே அதன் முதல் கட்ட திட்டத்திற்காக உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2019-இன் போது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nரூ.109 கோடி முதலீட்டில், தென் கொரியாவின் ஹூண்டாய் வியா சென்னை அருகே ஸ்ரீபெரம்புதூரில் தனது வசதியை விரிவுபடுத்த உள்ளது.\nகவுண்ட்டர் மெஷர்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ரூ.51 கோடி மதிப்புள்ள முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை தளத்தில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மருத்துவமனைகள் முழுவதும் COVID-19 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என்று மாநில அரசு கூறியுள்ளது. ஐனாக்ஸ் ஏர் தயாரிப்புகள், ஓசூரில் திரவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது..\nலி-எனர்ஜி நிறுவனம் ரூ.300 கோடி முதலீட்டில் ஈ.வி. பேட்டரிகளை தயாரிப்பதற்கான திட்டத்தை நிறுவ முன்மொழியப்பட்டது; திருவள்ளூரில் வாகன சுவிட்சுகள் தயாரிப்பதற்காக தென் கொரியாவின் எல்.எஸ். ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட் ரூ.250 கோடி மதிப்புள்ள திட்டத்தை நிறுவ முன்வந்துள்ளது. கிரின் டெக் மோட்டார்ஸ் & சர்வீசஸ் நிறுவனம் ரூ.90 கோடி முதலீட்டில் அம்பத்தூரில் பேட்டரி மற்றும் பி.எம்.எஸ் தயாரிப்பதற்கான திட்டத்தை நிறுவ முன்மொழிந்துள்ளது.\nஇந்த புரிந்துணர்வு ஒப்பந்த விவரங்களை அறிவிப்பதற்கு முன், இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) முதலீடுகளை ஈர்ப்பதில் இந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று தமிழக தொழில்துறை செயலாளர் என்.முருகானந்தம் சுட்டிக்காட்டினார். “2020 ஆம் ஆண்டில் (செப்டம்பர் வரை), ரூ.31,464 கோடி மதிப்புள்ள 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அரசு கையெழுத்திட்டுள்ளது” என்று அவர் கூறினார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nதிமுக பிரமுகர் கே.கே.நகர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு: மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்பட��த்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nசர்ச்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ்: ‘திமுக அலுவலகத்திற்கு கலெக்டர்- எஸ்.பி-யை அழைத்து கூட்டம் நடத்துவதா\nசேகர் ரெட்டி வழங்கிய ரூ1 கோடி: உதயநிதி ஃபிரேமில் வந்தது ஏன்\nதமிழகத்தில் எகிறும் கொரோனா பாதிப்பு :இதுவரை 16 லட்சத்தை கடந்துள்ளது\nகோவிட் தடுப்பு பணியாளர்களை அனுமதிக்க மறுக்கும் அபார்ட்மென்ட்வாசிகள்: சென்னை விபரீதம்\n‘கரிசல் குயில்’ எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு ; அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் இரங்கல்\nசென்னைக்குள் பிற பகுதிகளுக்கு செல்லவும் இ-பதிவு கட்டாயம்; எச்சரிக்கும் காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ithazhtntr.media/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-tntr-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3/", "date_download": "2021-05-19T00:23:16Z", "digest": "sha1:G2XGT4MBA7SG76L7ZBH7J5PTGH2G5HW6", "length": 9524, "nlines": 239, "source_domain": "www.ithazhtntr.media", "title": "இதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 09/04/2021 | Ithazh TNTR", "raw_content": "\nHomeTVNews (TV)இதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 09/04/2021\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்.| 08/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 08/04/2021\nஇதழ் TNTR மதிய நேர செய்���ித்துளிகள்.| 09/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 10/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 12/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 13/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nNews | 27/11/2020 (இரவுச்செய்திகள்)\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள் | 17/01/2021 (வாரச்செய்திகளின் தொகுப்பு)\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள் | 24/01/2021 (வாரச்செய்திகளின் தொகுப்பு)\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள் | 31/01/2021 (வாரச்செய்திகளின் தொகுப்பு)\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள் | 14/02/2021 (வாரச்செய்திகளின் தொகுப்பு)\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள் | 20/03/2021 (வாரச்செய்திகளின் தொகுப்பு)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 09/04/2021\nவாசிப்பவர் – அனுசுயா ஆனந்தரூபன்\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 10/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 16/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|15/05/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 15/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|13/05/2021\nசுவையோ சுவை(தொதல்)|EP – 3\nதலைக்கோல் அரங்கு | EP – 1\nசுவையோ சுவை|EP – 17\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 16/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|15/05/2021\nவில்லங்கச் சொல்லம்பு | இதழ் TNTR || (15.05.2021)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 15/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n13/05/2021 இதழ் TNTR தொலைக்காட்சி வழங்கும் “ரமழான் நோன்புப்பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி”\nஇதழ் TNTR ஊடகம் மகிழ்வோடு வழங்கும்|சங்கீதகலாகீர்த்தி| 14.05.2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|13/05/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 13/05/2021\n| 13/05/2021 இதழ் TNTR ஊடகம் வழங்கும்”கதைகள் பலநூறு” |இதழ் TNTR\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n12/05/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/05/2021\nஇதழ் TNTR செய்திப்பார்வை.| 11/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nஐரோப்பாவிலிருந்து உலகத்தமிழர்களுக்��ான பலமான ஊடக சக்தியொன்றை நாமே உருவாக்குவோம் ,கட்டியெழுப்புவோம். உரிமையோடு தமிழராய் உறவாடுவோம். எமக்கான ஊடகம் இதுவென நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்.\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஎன் வெற்றி என் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2021/04/13/koratala-siva-to-direct-jr-ntr-again-for-his-30th-movie", "date_download": "2021-05-18T23:01:28Z", "digest": "sha1:OXRBTXKYLYBIC2L7EDOYY5PJ4WR7DMQ4", "length": 7303, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "koratala siva to direct jr ntr again for his 30th movie", "raw_content": "\n“மீண்டும் இணையும் ஜனதா கெரேஜ் கூட்டணி” : வெளியானது ஜூனியர் NTR30 அப்டேட்\nஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை பிரஷாந்த் நீல் இயக்குவார், த்ரிவிக்ரம் இயக்குவார் என பல தகவல்கள் வெளி வந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரபல தெலுங்கு இயக்குநர்.\nதெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் நடிப்பில் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் RRR தயாராகிக் கொண்டிருக்கிறது. இதில் ராம் சரணுடன் இணைந்து நடிக்கிறார்.\nஉகாதி தின ஸ்பெஷலாக இன்று இந்தப் படத்தின் புதிய போஸ்டர் கூட வெளியிடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை பிரஷாந்த் நீல் இயக்குவார், த்ரிவிக்ரம் இயக்குவார் என பல தகவல்கள் வந்து கொண்டே இருந்தது.\nதற்போது அந்த இயக்குநர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரட்டல சிவா இயக்கத்தில்தான் நடிக்க இருக்கிறார். இது ஜூனியர் என்.டி.ஆரின் 30வது திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.\nதற்போது கொரட்டல சிவா, சிரஞ்சீவி - ராம் சரண் இணைந்து நடிக்கும் `ஆச்சார்யா' பட வேலைகளில் இருக்கிறார். என்.டி.ஆரும் RRR பட வேலைகளில் இருக்கிறார். மேலும் `மீலோ எவரு கோடீஸ்வருடு' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.\nஇதனை எல்லாம் முடித்ததும் கொரட்டல சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். ஏற்கெனவே இந்த இருவரும் இணைந்து பணியாற்றிய `ஜனதா கேரேஜ்' மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.\nதற்போது இரண்டாவது முறையாக இவர்கள் இணைவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி வெளியாக இருக்கிறது.\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \n“இம்முறை திமுக கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள்; நம் தாய்த் தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்வோம்”: மு.க.ஸ்டாலின்\nCancer Day: மார்பக புற்றுநோயில் முன்னிலை வகிக்கும் தமிழகம்... சுகாதாரத்துறை விருது பெற்ற லட்சணம் இதுதான்\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kimupakkangal.com/2019/08/blog-post_21.html", "date_download": "2021-05-18T23:24:31Z", "digest": "sha1:E356KJBI5MKFSVJYK5MQRFSYNT4AIP3O", "length": 12357, "nlines": 156, "source_domain": "www.kimupakkangal.com", "title": "ஒளிந்துகொண்டிருக்கும் மானுடம் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் ஒளிந்துகொண்டிருக்கும் மானுடம்\nகதைகளின் அடிநாதமாக இருப்பது மானுடம். அவை மனிதர்களுடன் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தை புனைவுகளின் வழியே எழுத்தாளர்கள் விடுவிக்கிறார்கள். இந்த ஆட்டம் சமூகத்தின் அரசியலாகிறது. அந்த அரசியல் சில சமயம் மானுடத்தை விழுங்கி மனிதர்களிடம் பிரபலம் அடைய மட்டுமே போதுமான பண்டமாகவும் உருவெடுக்கிறது. இவையனைத்தையும் எளிய மனிதர்களிடமிருந்தான கதைகளாக மா.சண்முகசிவா உருவாக்கியிருக்கிறார். மலேசிய எழுத்தாளரான சண்முகசிவாவின் இருபது ஆண்டு கால ஆக்கங்களிலிருந்து தேர்ந்தெடுத்து இப்படைப்பை ம.நவீன் தொகுத்திருக்கிறார்.\nஒவ்வொரு கதையும் அதன் கதாபாத்திரத்தின் குண வார்ப்பில் மலேசிய மண்ணின் நிழலை சுமந்த வண்ணம் வாசகனிடம் அறிமுகம் கொள்கிறது. ஒவ்வொரு கதையும் வேறு வேறு காலகட்டத்தை பிரதிபலிப்பதாய் அமைந்திருக்கிறது. அக்காலகட்டத்தின் சமூகமும், மலேசிய மண்ணில் இருக்கும் தமிழ் மக்கள் மையப்படுத்திய அரசியலும், அதன் வழியே அவர்களின் சிக்குண்ட வாழ்க்கையையும் நுண்மையாக விவரிக்கிறார். “துர்க்காபாய்” எனும் சிறுகதை இத்தன்மைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது. கர்ப்பமாகும் சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். அவளுடைய பிரசவமும் அதற்கு பின்னான குறுகிய வாழ்க்கையையும் கதை விவரிக்கிறது. அதனூடே அச்சிறுமியை மையப்படுத்தி லாபமடிக்க விரும்பும் அரசியல் விஷயங்கள் பகடியாக சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் கடந்து மனிதர்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மானுடம் வெளிப்படும் இடங்கள் வாசிப்பிலும், வாழ்க்கை குறித்த புரிதலிலும் ஓர் ஆசுவாசத்தை அளிக்கிறது.\nஉடல் மீது செலுத்தப்படும் ஆதிக்கம், மாந்திரீக செயல்களை முன்வைத்து நிகழ்த்தப்படும் அதிகார வேட்கை, நம்பிக்கைகளின் மீது கட்டமைக்கப்படும் அரசியல் முதலிய பல நுட்பமான கதைகளை தனித்துவமான பார்வையில் முன்வைத்திருக்கிறார். அசோகமித்திரனின் “புலிக்கலைஞன்” சிறுகதைக்கு நிகரான தன்மையில் “ஒரு கூத்தனின் வருகை” சிறுகதையை ஒப்பிட முடிகிறது. தெருக்கூத்து வாழ்க்கையின் நினைவோடையும், அதன் அர்த்தமிழந்து இருக்கும் சமகாலத் தன்மையும், அதற்கு போட்டியாக முளைத்திருக்கும் திரை ஊடகம் குறித்த விமர்சனமும், தன் கலை அழிந்து போகிறது எனும் எண்ணம் கொடுக்கும் ஆற்றாமையும், கலைஞனாக மட்டுமே வாழ்வதில் இருக்கும் அசௌகரியமும், பணம் மதிப்பிழக்கும் கலையின் மீதான நம்பிக்கையும் என கதை நாயகனான கூத்தனின் வாழ்க்கை பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாக வாசிப்பில் நிலைகொள்கிறது.\nமலேசிய மண்ணின் வாசனையை அதன் ஈரத்துடன் சேர்த்தே சுமந்து வருகிறது மா.சண்முகசிவாவின் சிறுகதைகள்.\n- இந்து தமிழ் திசை\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇலக்கியத்தின் மையப்பொருளாக பல ஆண்டு காலம் பல்வேறு மொழிகளில் இருந்துவருவது மரணம். மரணத்தை அறிய விழையும் வேட்கை மனித குலத்தின் தொடக்கத்த...\nவெயிலின் அதிகாலைக் கிரணங்கள் மேகங்களைக் க��ந்து வீட்டின் பலகணியில் கசியத் துவங்கியிருந்தது. தூக்கம் கலையாத கண்களை சுருக்கியும் விரித்து...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/salem-district/gangavalli/", "date_download": "2021-05-18T23:50:33Z", "digest": "sha1:CHL4CZQGR543JVC7OK5SAYN4IEJK65K3", "length": 28124, "nlines": 549, "source_domain": "www.naamtamilar.org", "title": "கங்கவள்ளி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு சேலம் மாவட்டம் கங்கவள்ளி\nகெங்கவல்லி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nநாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கெங்கவல்லி தொகுதி வேட்பாளர் வினோதினி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 13-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். https://www.youtube.com/watch\nசேலம் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை\nநாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சேலம் மாவட்டத்துக்குட்ப்பட்ட சேலம் தெற்கு தொகுதி வேட்பாளர் #மாரியம்மா ...\nகெங்கவல்லி தொகுதி – வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்\nசேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதி ‌ சார்பாக போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அக்கா வினோதினி அவர்களுக்கான அறிமுக கூட்டம், புதிய கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் தேர்தலில் பரப்புரை பற்றியும் கலந்தாய்வு செய்யப்பட��டது.\nசேலம் கிழக்கு- தைப்பூச திருவிழா\nசேலம் கிழக்கு மாவட்டம் கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளின் நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்த முப்பாட்டன் முருகனின் பிறந்தநாளாக கொண்டடப்படும் தைப்பூச திருவிழா 28/01/2021 வியாழக்கிழமை...\nகெங்கவல்லி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்\nகெங்கவல்லி தொகுதி வருடத்திற்கான முதல் கலந்தாய்வு இனிதே நடைபெற்றது. கலந்தாய்வில் புதிய உறுப்பினர்கள் மற்றும் தேர்தலுக்கான பல ஆலோசனைகள் பகிரப்பட்டது.\nகெங்கவல்லி தொகுதி – கபசுர குடிநீர் மற்றும் பனை விதை நடும் விழா\nசேலம் மாவட்டம், கெங்கவல்லி தொகுதி, ஒதியத்தூர் ஊராட்சியில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது. அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்\nசேலம் மாவட்டம் (கிழக்கு) -கொடியேற்றும் விழா ,பனைவிதை நடும் நிகழ்வு\n11.10.2020. ஞாயிறு அன்று சேலம் மாவட்டம் (கிழக்கு) பகுதி பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், பழனியாபுரி கிராமத்தில் கட்சியின் கொடியேற்றும் விழா ,பனைவிதை நடும் நிகழ்வும் நடைபெற்றது உழவர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.க.சின்னண்ணன், சேலம் கிழக்கு மாவட்ட...\nதலைமை அறிவிப்பு: சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008221 | நாள்: 07.08.2020 சேலம் கிழக்கு மாவட்டம் (ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர் - பி.பிரசாத் - 67213275751 செயலாளர் - தா.காசிமன்னன் ...\nதலைமை அறிவிப்பு: கெங்கவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கெங்கவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008219 | நாள்: 07.08.2020 தலைவர் - அ.பிரபு - 10782073450 துணைத் தலைவர் - சீ.இராசா ...\nஏறுதழுவுதல் -நீர் மோர் பந்தல் -கெங்கவல்லி தொகுதி\nசேலம் மாவட்டம், கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாகியம்பட்டி கிராமத்தில், சல்லிக்கட்டு ( ஏறுதழுவுதல் ) 22.02.2020 அன்று நடைபெற்றது இதில் கேங்கவல்லி நாம் தமிழர் கட்சி சார்பாக நீர் மோர் பந்தல் அமைத்து...\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2010/12/499.html", "date_download": "2021-05-19T00:36:35Z", "digest": "sha1:63QVPVYU4PCL66HF3QQ7RDHZP2IBH7J6", "length": 3645, "nlines": 47, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: ரூ.499 க்கு அளவில்லா அகலப்பட்டை இண்டெர்நெட்", "raw_content": "ரூ.499 க்கு அளவில்லா அகலப்பட்டை இண்டெர்நெட்\nBSNL நிறுவனம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுச் சலுகையாக ரூ 499-க்கு அளவில்லா பிராட்பேண்ட் வசதியை வழங்குகிறது. இதுபற்றி BSNL பொதுமேலாளர் நடராஜன் கூறுகையில், \"ஹோம்-625 என்ற திட்டத்தின்கீழ் அளவில்லா பிராட்பேண்ட் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் 100 இலவச அழைப்புகளுடன் கூடிய கம்பிவழி டெலிபோன் வழங்கப்படுகிறது.\nதற்போது புத்தாண்டு சலுகையாக ரூ 499-க்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு திட்டங்களிலுமே மோடம் பொருத்துவதற்குக் கட்டணம் இல்லை.மேலும் 100 இலவச அழைப்புகளும் உண்டு\" என்றார்.\nமேலதிக விபரங்களுக்கு 9446500555, ஆகிய 9446500555 எண்களுக்கு SMS செய்யலாம் அல்லது 1500 என்ற எண்ணுக்கு அழைத்து பேசலாம் என்றும் தெரிவித்தார்.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindupad.com/sree-durga-sahasra-nama-stotram-in-tamil/", "date_download": "2021-05-18T23:41:56Z", "digest": "sha1:4BSYZUEYSZQSNJBJHZ4YCMKGQWNYW7QW", "length": 46252, "nlines": 446, "source_domain": "hindupad.com", "title": "Sree Durga Sahasra Nama Stotram in Tamil - HinduPad", "raw_content": "\n|| அத ஶ்ரீ துர்கா ஸஹஸ்ரனாமஸ்தோத்ரம் ||\nகுமார குணகம்பீர தேவஸேனாபதே ப்ரபோ |\nஸர்வாபீஷ்டப்ரதம் பும்ஸாம் ஸர்வபாபப்ரணாஶனம் || 1||\nகுஹ்யாத்குஹ்யதரம் ஸ்தோத்ரம் பக்திவர்தகமஞ்ஜஸா |\nமங்கலம் க்ரஹபீடாதிஶான்திதம் வக்துமர்ஹஸி || 2||\nஶ்றுணு னாரத தேவர்ஷே லோகானுக்ரஹகாம்யயா |\nயத்ப்றுச்சஸி பரம் புண்யம் தத்தே வக்ஷ்யாமி கௌதுகாத் || 3||\nமாதா மே லோகஜனனீ ஹிமவன்னகஸத்தமாத் |\nமேனாயாம் ப்ரஹ்மவாதின்யாம் ப்ராதுர்பூதா ஹரப்ரியா || 4||\nமஹதா தபஸா‌உ‌உராத்ய ஶங்கரம் லோகஶங்கரம் |\nஸ்வமேவ வல்லபம் பேஜே கலேவ ஹி கலானிதிம் || 5||\nனகானாமதிராஜஸ்து ஹிமவான் விரஹாதுரஃ |\nஸ்வஸுதாயாஃ பரிக்ஷீணே வஸிஷ்டேன ப்ரபோதிதஃ || 6||\nத்ரிலோகஜனனீ ஸேயம் ப்ரஸன்னா த்வயி புண்யதஃ |\nப்ராதுர்பூதா ஸுதாத்வேன தத்வியோகம் ஶுபம் த்யஜ || 7||\nபஹுரூபா ச துர்கேயம் பஹுனாம்னீ ஸனாதனீ |\nஸனாதனஸ்ய ஜாயா ஸா புத்ரீமோஹம் த்யஜாதுனா || 8||\nஇதி ப்ரபோதிதஃ ஶைலஃ தாம் துஷ்டாவ பராம் ஶிவாம் |\nததா ப்ரஸன்னா ஸா துர்கா பிதரம் ப்ராஹ னன்தினீ || 9||\nமத்ப்ரஸாதாத்பரம் ஸ்தோத்ரம் ஹ்றுதயே ப்ரதிபாஸதாம் |\nதேன னாம்னாம் ஸஹஸ்ரேண பூஜயன் காமமாப்னுஹி || 10||\nஇத்யுக்த்வான்தர்ஹிதாயாம் து ஹ்றுதயே ஸ்புரிதம் ததா |\nனாம்னாம் ஸஹஸ்ரம் துர்காயாஃ ப்றுச்சதே மே யதுக்தவான் || 11||\nமங்கலானாம் மங்கலம் தத் துர்கானாம ஸஹஸ்ரகம் |\nஸர்வாபீஷ்டப்ரதாம் பும்ஸாம் ப்ரவீம்யகிலகாமதம் || 12||\nதுர்காதேவீ ஸமாக்யாதா ஹிமவான்றுஷிருச்யதே |\nசன்தோனுஷ்டுப் ஜபோ தேவ்யாஃ ப்ரீதயே க்ரியதே ஸதா || 13||\nஅஸ்ய ஶ்ரீதுர்காஸ்தோத்ரமஹாமன்த்ரஸ்ய | ஹிமவான் றுஷிஃ | அனுஷ்டுப் சன்தஃ |\nதுர்காபகவதீ தேவதா | ஶ்ரீதுர்காப்ரஸாதஸித்த்யர்தே ஜபே வினியோகஃ | |\nஶ்ரீபகவத்யை துர்காயை னமஃ |\nஓம் ஹ்ரீம் காலாப்ராபாம் கடாக்ஷைரரிகுலபயதாம் மௌலிபத்தேன்துரேகாம்\nஶங்கம் சக்ரம் க்றுபாணம் த்ரிஶிகமபி கரைருத்வஹன்தீம் த்ரினேத்ராம் |\nஸிம்ஹஸ்கன்தாதிரூடாம் த்ரிபுவனமகிலம் தேஜஸா பூரயன்தீம்\nத்யாயேத் துர்காம் ஜயாக்யாம் த்ரிதஶபரிவ்றுதாம் ஸேவிதாம் ஸித்திகாமைஃ ||\nஶ்ரீ ஜயதுர்காயை னமஃ |\nஓம் ஶிவாதோமா ரமா ஶக்திரனன்தா னிஷ்கலா‌உமலா |\nஶான்தா மாஹேஶ்வரீ னித்யா ஶாஶ்வதா பரமா க்ஷமா || 1||\nஅசின்த்யா கேவலானன்தா ஶிவாத்மா பரமாத்மிகா |\nஅனாதிரவ்யயா ஶுத்தா ஸர்வஜ்ஞா ஸர்வகா‌உசலா || 2||\nஏகானேகவிபாகஸ்தா மாயாதீதா ஸுனிர்மலா |\nமஹாமாஹேஶ்வரீ ஸத்யா மஹாதேவீ னிரஞ்ஜனா || 3||\nகாஷ்டா ஸர்வான்தரஸ்தா‌உபி சிச்சக்திஶ்சாத்ரிலாலிதா |\nஸர்வா ஸர்வாத்மிகா விஶ்வா ஜ்யோதீரூபாக்ஷராம்றுதா || 4||\nஶான்தா ப்ரதிஷ்டா ஸர்வேஶா னிவ்றுத்திரம்றுதப்ரதா |\nவ்யோமமூர்திர்வ்யோமஸம்ஸ்தா வ்யோமதாரா‌உச்யுதா‌உதுலா || 5||\nப்ராணேஶ்வரப்ரியா னம்யா மஹாமஹிஷகாதினீ |\nப்ராணேஶ்வரீ ப்ராணரூபா ப்ரதானபுருஷேஶ்வரீ || 7||\nஸர்வகார்யனியன்த்ரீ ச ஸர்வபூதேஶ்வரேஶ்வரீ || 8||\nஅங்கதாதிதரா சைவ ததா முகுடதாரிணீ |\nஸனாதனீ மஹானன்தா‌உ‌உகாஶயோனிஸ்ததேச்யதே || 9||\nசித்ப்ர��ாஶஸ்வரூபா ச மஹாயோகேஶ்வரேஶ்வரீ |\nமஹாமாயா ஸதுஷ்பாரா மூலப்ரக்றுதிரீஶிகா || 10||\nஸம்ஸாரயோனிஃ ஸகலா ஸர்வஶக்திஸமுத்பவா |\nஸம்ஸாரபாரா துர்வாரா துர்னிரீக்ஷா துராஸதா || 11||\nப்ராணஶக்திஶ்ச ஸேவ்யா ச யோகினீ பரமாகலா |\nமஹாவிபூதிர்துர்தர்ஶா மூலப்ரக்றுதிஸம்பவா || 12||\nஅனாத்யனன்தவிபவா பரார்தா புருஷாரணிஃ |\nஸர்கஸ்தித்யன்தக்றுச்சைவ ஸுதுர்வாச்யா துரத்யயா || 13||\nஶப்தகம்யா ஶப்தமாயா ஶப்தாக்யானன்தவிக்ரஹா |\nப்ரதானபுருஷாதீதா ப்ரதானபுருஷாத்மிகா || 14||\nபுராணீ சின்மயா பும்ஸாமிஷ்டதா புஷ்டிரூபிணீ |\nபூதான்தரஸ்தா கூடஸ்தா மஹாபுருஷஸம்ஜ்ஞிதா || 15||\nமலாபவர்ஜிதா‌உ‌உனாதிமாயா த்ரிதயதத்த்விகா || 17||\nப்ரீதிஶ்ச ப்ரக்றுதிஶ்சைவ குஹாவாஸா ததோச்யதே |\nமஹாமாயா னகோத்பன்னா தாமஸீ ச த்ருவா ததா || 18||\nவ்யக்தா‌உவ்யக்தாத்மிகா க்றுஷ்ணா ரக்தா ஶுக்லா ஹ்யகாரணா |\nப்ரோச்யதே கார்யஜனனீ னித்யப்ரஸவதர்மிணீ || 19||\nஸர்கப்ரலயமுக்தா ச ஸ்றுஷ்டிஸ்தித்யன்ததர்மிணீ |\nப்ரஹ்மகர்பா சதுர்விம்ஶஸ்வரூபா பத்மவாஸினீ || 20||\nமஹாலக்ஷ்மீ ஸமுத்பாவபாவிதாத்மாமஹேஶ்வரீ || 21||\nமஹாவிமானமத்யஸ்தா மஹானித்ரா ஸகௌதுகா |\nஸர்வார்ததாரிணீ ஸூக்ஷ்மா ஹ்யவித்தா பரமார்ததா || 22||\nஅனன்தரூபா‌உனன்தார்தா ததா புருஷமோஹினீ |\nஅனேகானேகஹஸ்தா ச காலத்ரயவிவர்ஜிதா || 23||\nப்ரஹ்மஜன்மா ஹரப்ரீதா மதிர்ப்ரஹ்மஶிவாத்மிகா |\nப்ரஹ்மேஶவிஷ்ணுஸம்பூஜ்யா ப்ரஹ்மாக்யா ப்ரஹ்மஸம்ஜ்ஞிதா || 24||\nவ்யக்தா ப்ரதமஜா ப்ராஹ்மீ மஹாராத்ரீஃ ப்ரகீர்திதா |\nஜ்ஞானஸ்வரூபா வைராக்யரூபா ஹ்யைஶ்வர்யரூபிணீ || 25||\nதர்மாத்மிகா ப்ரஹ்மமூர்திஃ ப்ரதிஶ்ருதபுமர்திகா |\nஅபாம்யோனிஃ ஸ்வயம்பூதா மானஸீ தத்த்வஸம்பவா || 26||\nஈஶ்வரஸ்ய ப்ரியா ப்ரோக்தா ஶங்கரார்தஶரீரிணீ |\nபவானீ சைவ ருத்ராணீ மஹாலக்ஷ்மீஸ்ததா‌உம்பிகா || 27||\nமஹேஶ்வரஸமுத்பன்னா புக்திமுக்தி ப்ரதாயினீ |\nஸர்வேஶ்வரீ ஸர்வவன்த்யா னித்யமுக்தா ஸுமானஸா || 28||\nஈஶ்வரார்தாஸனகதா மாஹேஶ்வரபதிவ்ரதா || 29||\nஸம்ஸாரஶோஷிணீ சைவ பார்வதீ ஹிமவத்ஸுதா |\nபரமானன்ததாத்ரீ ச குணாக்ர்யா யோகதா ததா || 30||\nஜ்ஞானமூர்திஶ்ச ஸாவித்ரீ லக்ஷ்மீஃ ஶ்ரீஃ கமலா ததா |\nஅனன்தகுணகம்பீரா ஹ்யுரோனீலமணிப்ரபா || 31||\nஸரோஜனிலயா கங்கா யோகித்யேயா‌உஸுரார்தினீ |\nஸரஸ்வதீ ஸர்வவித்யா ஜகஜ்ஜ்யேஷ்டா ஸுமங்கலா || 32||\nவாக்தேவீ வரதா வர்யா கீர்திஃ ஸர்வார்தஸாதிகா |\nவாகீஶ்வரீ ப்ரஹ்���வித்யா மஹாவித்யா ஸுஶோபனா || 33||\nக்ராஹ்யவித்யா வேதவித்யா தர்மவித்யா‌உ‌உத்மபாவிதா |\nஸ்வாஹா விஶ்வம்பரா ஸித்திஃ ஸாத்யா மேதா த்றுதிஃ க்றுதிஃ || 34||\nஸுனீதிஃ ஸம்க்றுதிஶ்சைவ கீர்திதா னரவாஹினீ |\nபூஜாவிபாவினீ ஸௌம்யா போக்யபாக் போகதாயினீ || 35||\nஶோபாவதீ ஶாங்கரீ ச லோலா மாலாவிபூஷிதா |\nபரமேஷ்டிப்ரியா சைவ த்ரிலோகீஸுன்தரீ மாதா || 36||\nனன்தா ஸன்த்யா காமதாத்ரீ மஹாதேவீ ஸுஸாத்த்விகா |\nமஹாமஹிஷதர்பக்னீ பத்மமாலா‌உகஹாரிணீ || 37||\nவிசித்ரமுகுடா ராமா காமதாதா ப்ரகீர்திதா |\nபிதாம்பரதரா திவ்யவிபூஷண விபூஷிதா || 38||\nதிவ்யாக்யா ஸோமவதனா ஜகத்ஸம்ஸ்றுஷ்டிவர்ஜிதா |\nனிர்யன்த்ரா யன்த்ரவாஹஸ்தா னன்தினீ ருத்ரகாலிகா || 39||\nஆதித்யவர்ணா கௌமாரீ மயூரவரவாஹினீ |\nபத்மாஸனகதா கௌரீ மஹாகாலீ ஸுரார்சிதா || 40||\nஅதிதிர்னியதா ரௌத்ரீ பத்மகர்பா விவாஹனா |\nவிரூபாக்ஷா கேஶிவாஹா குஹாபுரனிவாஸினீ || 41||\nமஹாபலா‌உனவத்யாங்கீ காமரூபா ஸரித்வரா |\nபாஸ்வத்ரூபா முக்திதாத்ரீ ப்ரணதக்லேஶபஞ்ஜனா || 42||\nகௌஶிகீ கோமினீ ராத்ரிஸ்த்ரிதஶாரிவினாஶினீ |\nபஹுரூபா ஸுரூபா ச விரூபா ரூபவர்ஜிதா || 43||\nபக்தார்திஶமனா பவ்யா பவபாவவினாஶினீ |\nஸர்வஜ்ஞானபரீதாங்கீ ஸர்வாஸுரவிமர்திகா || 44||\nபிகஸ்வனீ ஸாமகீதா பவாங்கனிலயா ப்ரியா |\nதீக்ஷா வித்யாதரீ தீப்தா மஹேன்த்ராஹிதபாதினீ || 45||\nஸர்வதேவமயா தக்ஷா ஸமுத்ரான்தரவாஸினீ |\nஅகலங்கா னிராதாரா னித்யஸித்தா னிராமயா || 46||\nகாமதேனுப்றுஹத்கர்பா தீமதீ மௌனனாஶினீ |\nனிஃஸங்கல்பா னிராதங்கா வினயா வினயப்ரதா || 47||\nஜ்வாலாமாலா ஸஹஸ்ராட்யா தேவதேவீ மனோமயா |\nஸுபகா ஸுவிஶுத்தா ச வஸுதேவஸமுத்பவா || 48||\nமஹேன்த்ரோபேன்த்ரபகினீ பக்திகம்யா பராவரா |\nஜ்ஞானஜ்ஞேயா பராதீதா வேதான்தவிஷயா மதிஃ || 49||\nதக்ஷிணா தாஹிகா தஹ்யா ஸர்வபூதஹ்றுதிஸ்திதா |\nயோகமாயா விபாகஜ்ஞா மஹாமோஹா கரீயஸீ || 50||\nஸன்த்யா ஸர்வஸமுத்பூதா ப்ரஹ்மவ்றுக்ஷாஶ்ரியாதிதிஃ |\nபீஜாங்குரஸமுத்பூதா மஹாஶக்திர்மஹாமதிஃ || 51||\nக்யாதிஃ ப்ரஜ்ஞாவதீ ஸம்ஜ்ஞா மஹாபோகீன்த்ரஶாயினீ |\nஹீம்க்றுதிஃ ஶங்கரீ ஶான்திர்கன்தர்வகணஸேவிதா || 52||\nவைஶ்வானரீ மஹாஶூலா தேவஸேனா பவப்ரியா |\nமஹாராத்ரீ பரானன்தா ஶசீ துஃஸ்வப்னனாஶினீ || 53||\nஈட்யா ஜயா ஜகத்தாத்ரீ துர்விஜ்ஞேயா ஸுரூபிணீ |\nகுஹாம்பிகா கணோத்பன்னா மஹாபீடா மருத்ஸுதா || 54||\nஹவ்யவாஹா பவானன்தா ஜகத்யோனிஃ ப்ரகீர்திதா |\nஜகன்மாதா ஜகன்ம்��ுத்யுர்ஜராதீதா ச புத்திதா || 55||\nஸித்திதாத்ரீ ரத்னகர்பா ரத்னகர்பாஶ்ரயா பரா |\nதைத்யஹன்த்ரீ ஸ்வேஷ்டதாத்ரீ மங்கலைகஸுவிக்ரஹா || 56||\nபுருஷான்தர்கதா சைவ ஸமாதிஸ்தா தபஸ்வினீ |\nதிவிஸ்திதா த்ரிணேத்ரா ச ஸர்வேன்த்ரியமனாத்றுதிஃ || 57||\nஸர்வபூதஹ்றுதிஸ்தா ச ததா ஸம்ஸாரதாரிணீ |\nவேத்யா ப்ரஹ்மவிவேத்யா ச மஹாலீலா ப்ரகீர்திதா || 58||\nப்ராஹ்மணிப்றுஹதீ ப்ராஹ்மீ ப்ரஹ்மபூதா‌உகஹாரிணீ |\nஹிரண்மயீ மஹாதாத்ரீ ஸம்ஸாரபரிவர்திகா || 59||\nஸுமாலினீ ஸுரூபா ச பாஸ்வினீ தாரிணீ ததா |\nஉன்மூலினீ ஸர்வஸபா ஸர்வப்ரத்யயஸாக்ஷிணீ || 60||\nஸுஸௌம்யா சன்த்ரவதனா தாண்டவாஸக்தமானஸா |\nஸத்த்வஶுத்திகரீ ஶுத்தா மலத்ரயவினாஶினீ || 61||\nவிமானஸ்தா விஶோகா ச ஶோகனாஶின்யனாஹதா || 62||\nஹேமகுண்டலினீ காலீ பத்மவாஸா ஸனாதனீ |\nஸதாகீர்திஃ ஸர்வபூதஶயா தேவீ ஸதாம்ப்ரியா || 63||\nப்ரஹ்மமூர்திகலா சைவ க்றுத்திகா கஞ்ஜமாலினீ |\nவ்யோமகேஶா க்ரியாஶக்திரிச்சாஶக்திஃ பராகதிஃ || 64||\nக்ஷோபிகா கண்டிகாபேத்யா பேதாபேதவிவர்ஜிதா |\nஅபின்னா பின்னஸம்ஸ்தானா வஶினீ வம்ஶதாரிணீ || 65||\nகுஹ்யஶக்திர்குஹ்யதத்த்வா ஸர்வதா ஸர்வதோமுகீ |\nபகினீ ச னிராதாரா னிராஹாரா ப்ரகீர்திதா || 66||\nனிரங்குஶபதோத்பூதா சக்ரஹஸ்தா விஶோதிகா |\nஸ்ரக்விணீ பத்மஸம்பேதகாரிணீ பரிகீர்திதா || 67||\nபராவரஜ்ஞா வித்யா ச வித்யுஜ்ஜிஹ்வா ஜிதாஶ்ரயா || 68||\nவித்யாமயீ ஸஹஸ்ராக்ஷீ ஸஹஸ்ரவதனாத்மஜா |\nஸஹஸ்ரரஶ்மிஃஸத்வஸ்தா மஹேஶ்வரபதாஶ்ரயா || 69||\nஜ்வாலினீ ஸன்மயா வ்யாப்தா சின்மயா பத்மபேதிகா |\nமஹாஶ்ரயா மஹாமன்த்ரா மஹாதேவமனோரமா || 70||\nவ்யோமலக்ஷ்மீஃ ஸிம்ஹரதா சேகிதானா‌உமிதப்ரபா |\nவிஶ்வேஶ்வரீ பகவதீ ஸகலா காலஹாரிணீ || 71||\nஸர்வவேத்யா ஸர்வபத்ரா குஹ்யா தூடா குஹாரணீ |\nப்ரலயா யோகதாத்ரீ ச கங்கா விஶ்வேஶ்வரீ ததா || 72||\nகாமதா கனகா கான்தா கஞ்ஜகர்பப்ரபா ததா |\nபுண்யதா காலகேஶா ச போக்த்த்ரீ புஷ்கரிணீ ததா || 73||\nஸுரேஶ்வரீ பூதிதாத்ரீ பூதிபூஷா ப்ரகீர்திதா |\nபஞ்சப்ரஹ்மஸமுத்பன்னா பரமார்தா‌உர்தவிக்ரஹா || 74||\nவர்ணோதயா பானுமூர்திர்வாக்விஜ்ஞேயா மனோஜவா |\nமனோஹரா மஹோரஸ்கா தாமஸீ வேதரூபிணீ || 75||\nயோகேஶ்வரேஶ்வரீ மாயா மஹாஶக்திர்மஹாமயீ || 76||\nவிஶ்வான்தஃஸ்தா வியன்மூர்திர்பார்கவீ ஸுரஸுன்தரீ |\nஸுரபிர்னன்தினீ வித்யா னன்தகோபதனூத்பவா || 77||\nபாரதீ பரமானன்தா பராவரவிபேதிகா |\nஸர்வப்ரஹரணோபேதா காம்யா காமேஶ்வரேஶ்வரீ || 78||\nஅனன்தானன்தவிபவா ஹ்றுல்லேகா கனகப்ரபா |\nகூஷ்மாண்டா தனரத்னாட்யா ஸுகன்தா கன்ததாயினீ || 79||\nத்ரிவிக்ரமபதோத்பூதா சதுராஸ்யா ஶிவோதயா |\nஸுதுர்லபா தனாத்யக்ஷா தன்யா பிங்கலலோசனா || 80||\nஶான்தா ப்ரபாஸ்வரூபா ச பங்கஜாயதலோசனா |\nஇன்த்ராக்ஷீ ஹ்றுதயான்தஃஸ்தா ஶிவா மாதா ச ஸத்க்ரியா || 81||\nகிரிஜா ச ஸுகூடா ச னித்யபுஷ்டா னிரன்தரா |\nதுர்கா காத்யாயனீ சண்டீ சன்த்ரிகா கான்தவிக்ரஹா || 82||\nஹிரண்யவர்ணா ஜகதீ ஜகத்யன்த்ரப்ரவர்திகா |\nமன்தராத்ரினிவாஸா ச ஶாரதா ஸ்வர்ணமாலினீ || 83||\nரத்னமாலா ரத்னகர்பா வ்யுஷ்டிர்விஶ்வப்ரமாதினீ |\nபத்மானன்தா பத்மனிபா னித்யபுஷ்டா க்றுதோத்பவா || 84||\nனாராயணீ துஷ்டஶிக்ஷா ஸூர்யமாதா வ்றுஷப்ரியா |\nமஹேன்த்ரபகினீ ஸத்யா ஸத்யபாஷா ஸுகோமலா || 85||\nவாமா ச பஞ்சதபஸாம் வரதாத்ரீ ப்ரகீர்திதா |\nவாச்யவர்ணேஶ்வரீ வித்யா துர்ஜயா துரதிக்ரமா || 86||\nகாலராத்ரிர்மஹாவேகா வீரபத்ரப்ரியா ஹிதா |\nபத்ரகாலீ ஜகன்மாதா பக்தானாம் பத்ரதாயினீ || 87||\nகராலா பிங்கலாகாரா காமபேத்த்ரீ மஹாமனாஃ |\nயஶஸ்வினீ யஶோதா ச ஷடத்வபரிவர்திகா || 88||\nஶங்கினீ பத்மினீ ஸம்க்யா ஸாம்க்யயோகப்ரவர்திகா |\nசைத்ராதிர்வத்ஸராரூடா ஜகத்ஸம்பூரணீன்த்ரஜா || 89||\nஶும்பக்னீ கேசராராத்யா கம்புக்ரீவா பலீடிதா |\nககாரூடா மஹைஶ்வர்யா ஸுபத்மனிலயா ததா || 90||\nவிரக்தா கருடஸ்தா ச ஜகதீஹ்றுத்குஹாஶ்ரயா |\nஶும்பாதிமதனா பக்தஹ்றுத்கஹ்வரனிவாஸினீ || 91||\nஜகத்த்த்ரயாரணீ ஸித்தஸங்கல்பா காமதா ததா |\nஸர்வவிஜ்ஞானதாத்ரீ சானல்பகல்மஷஹாரிணீ || 92||\nஸத்வ்றுதா லோகஸம்வ்யாப்தா துஷ்டிஃ புஷ்டிஃ க்ரியாவதீ || 93||\nவிஶ்வாமரேஶ்வரீ சைவ புக்திமுக்திப்ரதாயினீ |\nஶிவாத்றுதா லோஹிதாக்ஷீ ஸர்பமாலாவிபூஷணா || 94||\nஅஶேஷத்யேயமூர்திஶ்ச தேவதானாம் ச தேவதா || 95||\nவராம்பிகா கிரேஃ புத்ரீ னிஶும்பவினிபாதினீ |\nஸுவர்ணா ஸ்வர்ணலஸிதா‌உனன்தவர்ணா ஸதாத்றுதா || 96||\nஶாங்கரீ ஶான்தஹ்றுதயா அஹோராத்ரவிதாயிகா |\nவிஶ்வகோப்த்ரீ கூடரூபா குணபூர்ணா ச கார்க்யஜா || 97||\nகௌரீ ஶாகம்பரீ ஸத்யஸன்தா ஸன்த்யாத்ரயீத்றுதா |\nஸர்வபாபவினிர்முக்தா ஸர்வபன்தவிவர்ஜிதா || 98||\nஸாம்க்யயோகஸமாக்யாதா அப்ரமேயா முனீடிதா |\nவிஶுத்தஸுகுலோத்பூதா பின்துனாதஸமாத்றுதா || 99||\nஶம்புவாமாங்ககா சைவ ஶஶிதுல்யனிபானனா |\nவனமாலாவிராஜன்தீ அனன்தஶயனாத்றுதா || 100||\nனரனாராயணோத்பூதா னாரஸிம்ஹீ ப்ரகீர்திதா |\nதைத்யப்ரமாதினீ ஶங்கசக்ரபத்மகதாதரா || 101||\nஸங்கர்ஷணஸமுத்பன்னா அம்பிகா ஸஜ்ஜனாஶ்ரயா |\nஸுவ்றுதா ஸுன்தரீ சைவ தர்மகாமார்ததாயினீ || 102||\nமோக்ஷதா பக்தினிலயா புராணபுருஷாத்றுதா |\nமஹாவிபூதிதா‌உ‌உராத்யா ஸரோஜனிலயா‌உஸமா || 103||\nஸர்வஶக்திஸமாரூடா தர்மாதர்மவிவர்ஜிதா || 104||\nவைராக்யஜ்ஞானனிரதா னிராலோகா னிரின்த்ரியா |\nவிசித்ரகஹனாதாரா ஶாஶ்வதஸ்தானவாஸினீ || 105||\nஜ்ஞானேஶ்வரீ பீதசேலா வேதவேதாங்கபாரகா |\nமனஸ்வினீ மன்யுமாதா மஹாமன்யுஸமுத்பவா || 106||\nஅஶோச்யா பின்னவிஷயா ஹிரண்யரஜதப்ரியா || 107||\nஹிரண்யஜனனீ பீமா ஹேமாபரணபூஷிதா |\nவிப்ராஜமானா துர்ஜ்ஞேயா ஜ்யோதிஷ்டோமபலப்ரதா || 108||\nதீர்கா ககுத்மினீ பிங்கஜடாதாரா மனோஜ்ஞதீஃ || 109||\nமஹாஶ்ரயா ரமோத்பன்னா தமஃபாரே ப்ரதிஷ்டிதா |\nத்ரிதத்த்வமாதா த்ரிவிதா ஸுஸூக்ஷ்மா பத்மஸம்ஶ்ரயா || 110||\nசித்ரமாயா ஶிவஜ்ஞானஸ்வரூபா தைத்யமாதினீ || 111||\nகாஶ்யபீ காலஸர்பாபவேணிகா ஶாஸ்த்ரயோனிகா |\nத்ரயீமூர்திஃ க்ரியாமூர்திஶ்சதுர்வர்கா ச தர்ஶினீ || 112||\nனாராயணீ னரோத்பன்னா கௌமுதீ கான்திதாரிணீ |\nகௌஶிகீ லலிதா லீலா பராவரவிபாவினீ || 113||\nவரேண்யா‌உத்புதமஹாத்ம்யா வடவா வாமலோசனா |\nஸுபத்ரா சேதனாராத்யா ஶான்திதா ஶான்திவர்தினீ || 114||\nத்ரிஶக்திஜனனீ ஜன்யா ஷட்ஸூத்ரபரிவர்ணிதா || 115||\nஸங்கர்ஷிணீ ஜகத்தாத்ரீ காமயோனிஃ கிரீடினீ || 116||\nஐன்த்ரீ த்ரைலோக்யனமிதா வைஷ்ணவீ பரமேஶ்வரீ |\nப்ரத்யும்னஜனனீ பிம்பஸமோஷ்டீ பத்மலோசனா || 117||\nமதோத்கடா ஹம்ஸகதிஃ ப்ரசண்டா சண்டவிக்ரமா |\nவ்றுஷாதீஶா பராத்மா ச வின்த்யா பர்வதவாஸினீ || 118||\nசாணூரஹன்த்ரீ னீதிஜ்ஞா காமரூபா த்ரயீதனுஃ || 119||\nவ்ரதஸ்னாதா தர்மஶீலா ஸிம்ஹாஸனனிவாஸினீ |\nவீரபத்ராத்றுதா வீரா மஹாகாலஸமுத்பவா || 120||\nஶ்ரத்தாத்மிகா பாவனீ ச மோஹினீ அசலாத்மிகா || 121||\nமஹாத்புதா வாரிஜாக்ஷீ ஸிம்ஹவாஹனகாமினீ |\nமனீஷிணீ ஸுதாவாணீ வீணாவாதனதத்பரா || 122||\nஶ்வேதவாஹனிஷேவ்யா ச லஸன்மதிரருன்ததீ |\nஹிரண்யாக்ஷீ ததா சைவ மஹானன்தப்ரதாயினீ || 123||\nவஸுப்ரபா ஸுமால்யாப்தகன்தரா பங்கஜானனா |\nபராவரா வராரோஹா ஸஹஸ்ரனயனார்சிதா || 124||\nஶ்ரீரூபா ஶ்ரீமதீ ஶ்ரேஷ்டா ஶிவனாம்னீ ஶிவப்ரியா |\nஶ்ரீப்ரதா ஶ்ரிதகல்யாணா ஶ்ரீதரார்தஶரீரிணீ || 125||\nரக்தபீஜனிஹன்த்ரீ ச தைத்யஸங்கவிமர்தினீ || 126||\nஸிம்ஹாரூடா ஸிம்ஹிகாஸ்யா தைத்யஶோணிதபாயினீ |\nஸுகீர்திஸஹிதாச்சின்னஸம்ஶயா ரஸவேதினீ || 127||\nகுணாபிராமா னாகாரிவாஹனா னிர்ஜரார்ச��தா |\nனித்யோதிதா ஸ்வயம்ஜ்யோதிஃ ஸ்வர்ணகாயா ப்ரகீர்திதா || 128||\nவஜ்ரதண்டாங்கிதா சைவ ததாம்றுதஸஞ்ஜீவினீ |\nவஜ்ரச்சன்னா தேவதேவீ வரவஜ்ரஸ்வவிக்ரஹா || 129||\nமாங்கல்யா மங்கலாத்மா ச மாலினீ மால்யதாரிணீ |\nகன்தர்வீ தருணீ சான்த்ரீ கட்காயுததரா ததா || 130||\nஸௌதாமினீ ப்ரஜானன்தா ததா ப்ரோக்தா ப்றுகூத்பவா |\nஏகானங்கா ச ஶாஸ்த்ரார்தகுஶலா தர்மசாரிணீ || 131||\nதர்மஸர்வஸ்வவாஹா ச தர்மாதர்மவினிஶ்சயா |\nதர்மஶக்திர்தர்மமயா தார்மிகானாம் ஶிவப்ரதா || 132||\nவிதர்மா விஶ்வதர்மஜ்ஞா தர்மார்தான்தரவிக்ரஹா |\nதர்மவர்ஷ்மா தர்மபூர்வா தர்மபாரங்கதான்தரா || 133||\nதர்மோபதேஷ்ட்ரீ தர்மாத்மா தர்மகம்யா தராதரா |\nகபாலினீ ஶாகலினீ கலாகலிதவிக்ரஹா || 134||\nகம்ஸப்ராணஹரா சைவ யுகதர்மதரா ததா || 135||\nயுகப்ரவர்திகா ப்ரோக்தா த்ரிஸன்த்யா த்யேயவிக்ரஹா |\nஸ்வர்காபவர்கதாத்ரீ ச ததா ப்ரத்யக்ஷதேவதா || 136||\nஆதித்யா திவ்யகன்தா ச திவாகரனிபப்ரபா |\nபத்மாஸனகதா ப்ரோக்தா கட்கபாணஶராஸனா || 137||\nஶிஷ்டா விஶிஷ்டா ஶிஷ்டேஷ்டா ஶிஷ்டஶ்ரேஷ்டப்ரபூஜிதா |\nஶதரூபா ஶதாவர்தா விததா ராஸமோதினீ || 138||\nஸூர்யேன்துனேத்ரா ப்ரத்யும்னஜனனீ ஸுஷ்டுமாயினீ |\nஸூர்யான்தரஸ்திதா சைவ ஸத்ப்ரதிஷ்டதவிக்ரஹா || 139||\nனிவ்றுத்தா ப்ரோச்யதே ஜ்ஞானபாரகா பர்வதாத்மஜா |\nகாத்யாயனீ சண்டிகா ச சண்டீ ஹைமவதீ ததா || 140||\nதாக்ஷாயணீ ஸதீ சைவ பவானீ ஸர்வமங்கலா |\nதூம்ரலோசனஹன்த்ரீ ச சண்டமுண்டவினாஶினீ || 141||\nயோகனித்ரா யோகபத்ரா ஸமுத்ரதனயா ததா |\nதேவப்ரியங்கரீ ஶுத்தா பக்தபக்திப்ரவர்தினீ || 142||\nத்ரிணேத்ரா சன்த்ரமுகுடா ப்ரமதார்சிதபாதுகா |\nஅர்ஜுனாபீஷ்டதாத்ரீ ச பாண்டவப்ரியகாரிணீ || 143||\nவிக்னேஶஜனனீ பக்தவிக்னஸ்தோமப்ரஹாரிணீ || 144||\nஸுஸ்மிதேன்துமுகீ னம்யா ஜயாப்ரியஸகீ ததா |\nஅனாதினிதனா ப்ரேஷ்டா சித்ரமால்யானுலேபனா || 145||\nக்றுத்யாப்ரஹாரிணீ சைவ மாரணோச்சாடனீ ததா || 146||\nஷட்வைரினிக்ரஹகரீ வைரிவித்ராவிணீ ததா || 147||\nபூதஸேவ்யா பூததாத்ரீ பூதபீடாவிமர்திகா |\nனாரதஸ்துதசாரித்ரா வரதேஶா வரப்ரதா || 148||\nவாமதேவஸ்துதா சைவ காமதா ஸோமஶேகரா |\nதிக்பாலஸேவிதா பவ்யா பாமினீ பாவதாயினீ || 149||\nஸ்த்ரீஸௌபாக்யப்ரதாத்ரீ ச போகதா ரோகனாஶினீ |\nவ்யோமகா பூமிகா சைவ முனிபூஜ்யபதாம்புஜா |\nவனதுர்கா ச துர்போதா மஹாதுர்கா ப்ரகீர்திதா || 150||\nஇதீதம் கீர்திதம் பத்ர துர்கானாமஸஹஸ்ரகம் |\nத்ரிஸன்த்யம் யஃ படேன்னித்யம் தஸ்ய லக்ஷ்மீஃ ஸ்திரா பவேத் || 1||\nபாலக்ரஹாதிபீடாயாஃ ஶான்திர்பவதி கீர்தனாத் || 2||\nமாரிகாதிமஹாரோகே படதாம் ஸௌக்யதம் ன்றுணாம் |\nவ்யவஹாரே ச ஜயதம் ஶத்ருபாதானிவாரகம் || 3||\nதம்பத்யோஃ கலஹே ப்ராப்தே மிதஃ ப்ரேமாபிவர்தகம் |\nஆயுராரோக்யதம் பும்ஸாம் ஸர்வஸம்பத்ப்ரதாயகம் || 4||\nவித்யாபிவர்தகம் னித்யம் படதாமர்தஸாதகம் |\nஶுபதம் ஶுபகார்யேஷு படதாம் ஶ்றுணுதாமபி || 5||\nயஃ பூஜயதி துர்காம் தாம் துர்கானாமஸஹஸ்ரகைஃ |\nபுஷ்பைஃ குங்குமஸம்மிஶ்ரைஃ ஸ து யத்காங்க்ஷதே ஹ்றுதி || 6||\nதத்ஸர்வம் ஸமவாப்னோதி னாஸ்தி னாஸ்த்யத்ர ஸம்ஶயஃ |\nயன்முகே த்ரியதே னித்யம் துர்கானாமஸஹஸ்ரகம் || 7||\nகிம் தஸ்யேதரமன்த்ரௌகைஃ கார்யம் தன்யதமஸ்ய ஹி |\nதுர்கானாமஸஹஸ்ரஸ்ய புஸ்தகம் யத்க்றுஹே பவேத் || 8||\nன தத்ர க்ரஹபூதாதிபாதா ஸ்யான்மங்கலாஸ்பதே |\nதத்க்றுஹம் புண்யதம் க்ஷேத்ரம் தேவீஸான்னித்யகாரகம் || 9||\nஏதஸ்ய ஸ்தோத்ரமுக்யஸ்ய பாடகஃ ஶ்ரேஷ்டமன்த்ரவித் |\nதேவதாயாஃ ப்ரஸாதேன ஸர்வபூஜ்யஃ ஸுகீ பவேத் || 10||\nஇத்யேதன்னகராஜேன கீர்திதம் முனிஸத்தம |\nகுஹ்யாத்குஹ்யதரம் ஸ்தோத்ரம் த்வயி ஸ்னேஹாத் ப்ரகீர்திதம் || 11||\nபக்தாய ஶ்ரத்ததானாய கேவலம் கீர்த்யதாமிதம் |\nஹ்றுதி தாரய னித்யம் த்வம் தேவ்யனுக்ரஹஸாதகம் || 12|| ||\nஇதி ஶ்ரீஸ்கான்தபுராணே ஸ்கன்தனாரதஸம்வாதே துர்காஸஹஸ்ரனாமஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/08/06/19", "date_download": "2021-05-19T00:05:56Z", "digest": "sha1:NINL5KOLA3RHICUPNBKORZ32U5HB5OWO", "length": 8938, "nlines": 25, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தீரன் மூலம் ராமதாஸ் போடும் திட்டம்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 6 ஆக 2019\nதீரன் மூலம் ராமதாஸ் போடும் திட்டம்\nபாமகவின் ஆரம்ப கால மாநிலத் தலைவராக இருந்து அக்கட்சியின் துடிப்பான அத்தியாயங்களுக்குத் தூண்டுகோலாக இருந்த பேராசிரியர் தீரன் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாமகவில் இணைந்துள்ளார். ஆகஸ்டு 4 ஆம் தேதி நண்பர்கள் தினத்தில் உண்மையிலேயே தனது இனிய நண்பரான தீரனை மீண்டும் தன்னோடு சேர்த்துக் கொண்டிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.\nஅண்மையில் நடந்த தனது முத்துவிழாவை தனது பழைய நண்பர்களோடும், தனது பழைய தளபதிகளோடும் கொண்டாடவே விரும்பினார் ராமதாஸ். அதை ஒட்டியே இட ஒதுக்கீடு போராட்டவாதிகள் அழைக்கப்பட்டனர். அ���்த அடிப்படையில்தான் பேராசிரியர் தீரனையும் அழைத்தார். பாமகவை ராமதாஸ் தொடங்கிய போது அதற்கு முழு காரணமாக உடனிருந்து அதன் முதல் மாநிலத் தலைவரானவர் பேராசிரியர் தீரன். 1996ல் பாமக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 தொகுதிகளில் ஆண்டிமடம் தொகுதியும் ஒன்று. ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராக பாமக சார்பில் தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர் தீரன் ராமதாசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தமிழ் பாமக என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். பின்னர் அரசியல் அலையில் அலைக்கழிக்கப்பட்டு பாஜக, காங்கிரஸ், அதிமுக என பல கட்சிகளில் பயணித்தார்.\nஅதிமுகவில் எஞ்சிய காலத்தை எப்படியாவது கழித்து விட நினைத்தவருக்கு ஜெயலலிதா மறைவுக்குப் பின் அங்கேயும் உரிய இடம் அளிக்கப்படவில்லை என்ற குறை இருந்தது. இந்த நிலையில்தான் சரியாக ராமதாஸின் முத்து விழாவும் வர, அவரது அழைப்பும் வர பழையதெல்லாம் மறந்து மீண்டும் பாமகவில் இணைந்தார்.\nராமதாஸுக்கும் இப்போது தீரன் தேவைப்படுகிறார். இதுகுறித்து பாமக வட்டாரங்களில் விசாரித்தோம்.\n“தீரன் காலத்தில் பாமக துடிப்பு மிக்க வன்னியர் கட்சியாக இருந்தது. ஆனால் பற்பல முக்கிய நிர்வாகிகள் பாமகவில் இருந்து வெளியேறத் தொடங்கினர். அதற்கு அன்புமணிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்தான் காரணம். அன்புமணி உள்ளே வந்ததும் பாமகவின் வன்னிய வண்ணத்தை மாற்றி, அனைத்து சமுதாயத்துக்கும் உரிய கட்சி என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சித்தார். ஆனால் எவ்வளவோ செய்தும் எடுபடவில்லை.\nஇந்த நிலையில்தான், வன்னிய சமுதாயத்தின் ஆதரவையும் இழந்து மற்ற சமுதாயத்தினரின் ஆதரவையும் பெற முடியாமல் இருப்பதை விட, மீண்டும் பழைய முறையை கையிலெடுப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ராமதாஸ். ஆம்... ஒருங்கிணைந்த பழைய பாமகவை மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறார் ராமதாஸ்,. அதற்காகத்தான் பழைய பாமக தலைவர்களை எல்லாம் மீண்டும் தன்னோடு சேர்த்து வருகிறார். அந்த வரிசையில் முதல் ஆளாக தீரன் வந்திருக்கிறார். இப்போதே கட்சியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வன்னியர் அல்லாத நிர்வாகிகள் பலர் தேர்தலுக்குப் பிறகு மாற்றப்பட்டு வருகின்றனர். மீண்டும் வன்னியர் கட்சி என்ற அமைப்பு பலத்தை ஏற்படுத்தவே ராமதாஸ் விரும்புகிறார். தீரனைப் போல வேல்முருகன் போன்றவர்களும் பாமகவுக்குத் திரும்பவேண்டும் என்பதுதான் ராமதாஸின் விருப்பம். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல. அதேநேரம் தீரன் மூலம் பழைய பாமக புள்ளிகள் அனைவரிடமும் பேசி வருகிறார் ராமதாஸ்” என்கிறார்கள்.\nடிஜிட்டல் திண்ணை: வேலூரில் எதிரொலித்த காஷ்மீர்\nகாஷ்மீர் பிரச்சினை: அரசியல் சாசனப் பிரிவு 370 - 35ஏ என்ன சொல்கிறது\nபழிவாங்கிய ராமானுஜம், ராஜேந்திரன்: ஜாங்கிட்\nவீட்டுக் காவலில் தலைவர்கள்: காஷ்மீரில் தொடரும் பதற்றம்\nகாஷ்மீர் - 370: மாநிலங்களவையில் கடும் அமளி\nஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்\nதமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு\nசெவ்வாய் 6 ஆக 2019\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2020/07/31/14/new-education-policy-against-resolution-passed-dmk", "date_download": "2021-05-18T22:34:57Z", "digest": "sha1:JQAP743V7322JPFGJAK55IJWUMY5VZ54", "length": 12310, "nlines": 24, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மழலையர் கல்வியைக்கூட முடிவு செய்வதா? திமுக எதிர்ப்பு!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவெள்ளி 31 ஜூலை 2020\nமழலையர் கல்வியைக்கூட முடிவு செய்வதா\nபுதிய தேசிய கல்விக் கொள்கைக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலமாக திமுக மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (ஜூலை 30) நடைபெற்றது. அதில் கொரோனா நிலவரங்கள், திமுகவின் ஆக்கபூர்வ பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.\nகூட்டத்தில் கலைஞரின் இரண்டாவது நினைவு நாள் ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை அடுத்து, அன்றைய தினம் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கும் சிறப்பு செய்வதென்றும்; வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு ஆங்காங்கே வறுமையின் கோரப்பிடியில் சிக்கிச் சுழலும் ஏழை எளியவர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்குவதென்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றதற்காக மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இட ஒதுக்கீடு தொடர்பாக தனது கூட்டணிக் கட்சியாக இருக்கும் பாஜகவின் பிரதமருக்கு உடனடியாக முதலமைச்சர�� அழுத்தம் கொடுத்து இந்தக் கல்வியாண்டிலேயே இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2020ஐத் திரும்பப் பெற வேண்டும் எனவும், ஏற்கனவே உள்ள சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006ஐ மேலும் வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமழலையர் கல்வியைக்கூட மத்திய அரசு முடிவு செய்வதா என்று வெளியிடப்பட்ட தீர்மானத்தில், “நாடாளுமன்ற அமர்வு இல்லாத கொரோனா பேரிடர் அனைத்து மாநிலங்களிலும் ஊடுருவி மக்களை வதைத்துவரும் இந்த நேரத்தில் மக்கள் பிரதிநிதிகளின் விவாதத்துக்கே இடம் அளிக்காமல் - இக்கொள்கை குறித்து மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது.\nஒட்டுமொத்தத் தமிழக மக்கள் கொண்டுள்ள எண்ணத்தின் எதிரொலியாக திராவிட முன்னேற்றக் கழகம் காட்டிய வலிமையான எதிர்ப்பினை அடுத்து, இந்தி கட்டாயம் அல்ல என்று புதிய கல்விக் கொள்கை - 2020க்கு ஒப்புதல் அளித்துள்ளது. மும்மொழித் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் கல்விக் கொள்கை, தமிழகத்தில் இருந்துவரும் இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது என்று தெரிவித்து, அந்த மும்மொழித் திட்டத்தை ஆணித்தரமாகவும், கடுமையாகவும் எதிர்த்து, நிராகரிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகலைஞர் நிறைவேற்றிய, 1 முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ்மொழி கட்டாயப் பாடம் என்பதன் அடிப்படையில் தற்போது 1 முதல் 5ஆம் வகுப்பு வரை அகில இந்திய அளவில் தாய் மொழிக் கல்வி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது கல்விக் கொள்கையில் திமுகவின் தொலைநோக்கு பார்வைக்குக் கிடைத்த வெற்றி எனவும், அதேநேரத்தில் சம்ஸ்கிருத மொழிக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், ஏனைய இந்திய மொழிகள் மீது கொண்டுள்ள மாற்றாந்தாய் மனப்பான்மையை உணர்த்துகிறது என்றும் சாடியுள்ளது.\nஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும் இணைத்து வழங்கப்பட வேண்டிய மழலையர் பருவத்தில் முறைசார்ந்த கல்வி, 3,5,8ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு, தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்கும் ‘ப்ளஸ் டூ’ கல்விமுறையில் மாற்றம், தமிழகத்தில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ‘குலக்கல்வி’த் திட்டத்தின் ம��ு வடிவமான தொழிற்கல்வி, இருக்கின்ற பள்ளிகளை மூட வழி வகுக்கும் பள்ளி வளாகங்கள், ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் பணி குறித்த தர நிர்ணயம் உள்ளிட்டவை, மாநிலங்களிடம் எஞ்சியிருக்கும் கல்வி உரிமையிலும் தேவையே இல்லாமல் தலையிட்டு - மத்திய அரசைத் தவிர மாநிலங்களுக்கு கல்விச் சீர்திருத்தம் பற்றி எதுவுமே தெரியாது என்று நினைப்பது மேலாதிக்கப் போக்காகும்.\nமாணவச் சமுதாயத்துக்கு இளம் வயதிலேயே தலையில் தூக்கமுடியாத சுமையையும், மனதில் தாங்கவியலாத அழுத்தத்தையும் ஒருசேர ஏற்படுத்துவது - குழந்தைகளின் உரிமையை அப்பட்டமாக மீறும் அநியாயச் செயலாகும்.\nமழலைக் கல்வியைக்கூட மத்திய அரசு முடிவு செய்யும் என்கிற இந்த தேசியக் கல்விக் கொள்கை திமுக அளித்த பரிந்துரைகளுக்கு எதிராக இருக்கிறது. ஆகவே, பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்றும் திமுக கோரிக்கை வைத்துள்ளது.\nஆகவே நாடாளுமன்றம் கூடி கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, சமத்துவம் ஆகியவை குறித்து அனைத்து மாநிலக் கட்சிகளும் விவாதிக்கும் வரை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய தேசியக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை என்றும் சமூகநீதி, மாநில உரிமைகள் ஆகியவற்றைப் புறக்கணித்து, ஒருதலைபட்சமானதாக அமைந்துள்ள இந்தக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் அதிமுக அரசு தீர்மானமாக உடனே அறிவித்திட வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஅமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு\nமுதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ...\nவெள்ளி 31 ஜூலை 2020\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-vivek-close-friend-cell-murugan-emotional-note-scs-449991.html", "date_download": "2021-05-19T00:50:50Z", "digest": "sha1:MESVTN5QY6WR24LOUH3BZKWGPNBB56FV", "length": 11416, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "Actor Vivek: ’அவரை தவிர எனக்கு வேறு யாருமில்லை’ - செல் முருகன் Actor Vivek's Close Friend Cell Murugan's Emotional Note– News18 Tamil", "raw_content": "\nActor Vivek: ’அவரை தவிர எனக்கு வேறு யாருமில்லை’ - செல் முருகன்\nசெல் முருகன் - விவேக்\n'எனக்கு அவரை தவிர வேறு யாருமில்லை’ என மறைந்த நடிகர் விவேக்கின் ���ேலாளரும், நடிகருமான செல் முருகன் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\n'எனக்கு அவரை தவிர வேறு யாருமில்லை’ என மறைந்த நடிகர் விவேக்கின் மேலாளரும், நடிகருமான செல் முருகன் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nதமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். தான் சொல்ல வரும், கருத்துகளை யார் மனதையும் புண்படுத்தாமல், வெகுஜன மக்களுக்கு கொண்டு சேர்த்தவர். சுற்றுச் சூழலில் ஆர்வம் கொண்ட அவர் இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.\nகடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு அரசியல் - திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தங்கள் இரங்கலை நேரிலும், சமூக வலைதளங்களிலும் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் விவேக்கின் மேலாளரும், நெருங்கிய நண்பருமான செல் முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”ஓர் மரணம் என்ன செய்யும் சிலர் ப்ரொபைலில் கறுப்பு வைப்பார்கள். சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள். சிலர் RIP-யுடன் கடந்து போவார்கள். சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள் சிலர் கண்ணீருடன் கடந்து கொள்வார்கள். ஆனால், உண்மையான ஜீவன் என் உயிர் தோழன் என் முருகனை விட்டு விட்டு கடவுள் முருகனை காண காற்றில் கரைந்து விட்டாயே. இங்கே எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள் இனி என் முருகனுக்கு யார் துணை. விடை இல்லாமல் விரத்தியில் கேட்கிறேன். இனி அவனுக்கு யார் துணை துணை. விடை இல்லாமல் விரத்தியில் கேட்கிறேன். இனி அவனுக்கு யார் துணை யார் துணை” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nசெல் முருகனின் இந்தப் பதிவு ரசிகர்களின் கண்களை பதம் பார்த்து வருகிறது.\nஅதிகநேரம் வேலை செய்தல் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் - ஆய்வு\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்ன\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஅதிகநேரம் வேலை செய்தல் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் - ஆய்வு\nகுஜராத்தில் புயல் சேதங்களை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்ன\nமனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன்\nமணல் கடத்த காவல் ஆய்வாளர் உடந்தையா\nActor Vivek: ’அவரை தவிர எனக்கு வேறு யாருமில்லை’ - செல் முருகன்\nமீண்டும் பழைய அழகை பெற்ற நடிகை ரைசா வில்சன்- வைரலாகும் புகைப்படம்\n’’எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை'’இப்பவும் என்னை புன்னகைக்க வைக்கிறார் கி.ரா - நடிகை பிரியா பவானி ஷங்கர் ட்விட்\nகண்ணான கண்ணே சீரியலில் இணைந்த நடிகை சஹானா ஷெட்டி - புதிய ட்விஸ்ட்கள்\n\"இதயத்தை திருடாதே\" 500வது எபிசோட் கொண்டாட்டம் - முக்கிய பிரபலங்கள் நெகிழ்ச்சி\nஅதிகநேரம் வேலை செய்தல் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nCyclone Tauktae : குஜராத்தில் புயல் சேதங்களை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-05-18T23:03:13Z", "digest": "sha1:TU3KUDI7GA4TPFDS4WGE77AF4FRJ4MVZ", "length": 11336, "nlines": 99, "source_domain": "ta.wikinews.org", "title": "உக்ரைனின் முன்னாள் பிரதமர் திமொசென்கோவுக்கு ஏழாண்டுகள் சிறை - விக்கிசெய்தி", "raw_content": "உக்ரைனின் முன்னாள் பிரதமர் திமொசென்கோவுக்கு ஏழாண்டுகள் சிறை\nஉக்ரைனில் இருந்து ஏனைய செய்திகள்\n20 சூலை 2014: மலேசிய விமான விபத்து: 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன\n18 சூலை 2014: மலேசிய விமானம் உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது, 298 பேர் உயிரிழப்பு\n4 சூன் 2014: கிழக்கு உக்ரைனில் இரண்டு இராணுவத் தளங்களை உருசிய-ஆதரவுப் படையினர் கைப்பற்றினர்\n24 மார்ச் 2014: கிரிமியாவில் இருந்து தமது படையினரை வெளியேறுமாறு உக்ரைன் உத்தரவு\n22 மார்ச் 2014: கிரிமியக் குடியரசு உருசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டது\nபுதன், அக்டோபர் 12, 2011\nஉக்ரைனின் முன்னாள் பிரதமர் யூலியா திமொசென்கோ பதவியில் இருந்த போது 2009 ஆம் ஆண்டில் உருசியாவுடன் கையொப்பமிட்ட இயற்கை எரிவளி இறக்குமதி உடன்பாட்டில் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.\nஇச்சிறைத்தண்டனை குறித்து அமெரிக்கா உட்பட பல மேற்குலக நாடுகள் தமது கண்டனங்களை உக்ரைனிய அரசுக்குத் தெரிவித்துள்ளன. இது அரசியல் நோக்குடையது என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தெரிவித்துள்ளன. இவ்வுடன்பாட்டில் கையெழுத்திட்ட உருசியப் பிரதமர் விளாதிமிர் பூட்டின், நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு விளங்கவில்லை எனத் தெரிவித்தார்.\nஉக்ரைனின் அரசு எரிபொருள் நிறுவனம் நாஃப்டோகாஸ், உருசியாவின் காஸ்புரொம் ஆகியவற்றுடனான இந்த உடன்பாட்டை பேரம் பேசும்போது தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n2010, மே 10 முதல் இவர் மீது பல வழக்குகள் போடப்பட்டன. சனவரி 2009ஆம் ஆண்டில் உருசியாவுடன் கையொப்பமிட்ட உடன்பாட்டில் ஊழல் குறித்து நடந்து வந்த வழக்கில் நீதிமன்ற விதிகளைப் பலமுறை மீறியதாக ஆகத்து 5, 2011 அன்று இவர் கைது செய்யப்பட்டார். இது குறித்த தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. ஏழாண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்றாண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடத் தடையும் விதிக்கப்பட்டது. அத்துடன் 1.5 பில்லியன் ஹிரிவ்நாசு ($186மில்) அரசுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.\nஉருசியாவின் எரிவாயு குழாய்கள் மூலமாக உக்ரைன் ஊடாக மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் இரு முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக முறுகல் நிலை நீடித்து வருகிறது.\nதிமொசென்கோ அரசியலில் வருவதற்கு முன்னர் பொருளியல் மற்றும் கல்வித்துறையில் செயலாற்றி வந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்னரே எரிவளி தொழிலில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டியுள்ளார். நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக விளங்கினார். 2004ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2005 ஆம் ஆண்டு சனவரி வரை நடந்த செம்மஞ்சள் புரட்சிக்குத் தலைமையேற்று உக்ரைனின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில், விக்டர் யானுகோவைச்சிடம் தோல்வியுற்றார். முதலில் தேர்தல் முடிவுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தோல்வியை ஏற்க மறுத்த திமொசென்கோ, 2010 பெப்ரவரி 20 அன்று \"நீதிமன்றத்தில் உண்மை வெளிப்படாது\" என்று கூறி தமது முறையீட்டை மீளப் பெற்றுக்கொண்டார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:TamilBOT", "date_download": "2021-05-19T00:36:12Z", "digest": "sha1:3FWYWFTQZCJ2JMO7JYZV4YCKFEBNCDRR", "length": 7901, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "பயனர்:TamilBOT - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉலக மொழிகளோடு தமிழ் போட்டியிட முடியும் என்பதனை உணர்த்த, பலரது உழைப்பும், கருத்தும் ஒன்று படுத்த வேண்டியுள்ளன. அதற்காக, இப்பொதுப் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது.இத்தானியங்கி, தமிழ் விக்சனரியினுடையது. இரவி, பொறுப்பாளர் என்று ஒருவர் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வழிகாட்டியதால், த*உழவன் தானியங்கிக்குரிய, இயக்க ஒருங்கிணைப்பைச் செய்கிறான்.\nஇப்பொது பெயரில் பலரது உழைப்புகள், ஒன்றிணைக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.\nஅனைத்து விக்கிகளிலும், தகவல் எந்திரனின் பங்களிப்புகளைப் பற்றிய புள்ளி விவரப்பட்டியல்.\nதமிழ் விக்சனரியில்தகவல் எந்திரனின் பங்களிப்புப் பதிவேடு\nவிக்கி ஊடக நடுவத்தில் இதன் படிமப் பங்களிப்புகள்\nஇப்பயனர் கணக்கில் இணைய, இதில் தங்கள் பெயரினை மின்னஞ்சல் முகவரியுடன் பதிவிட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\nஉங்களுக்கு நேரமோ/விக்கியாக்கப் பயிற்சியோ இல்லையெனில், இம்மின்னஞ்சலுக்கு, உங்களின் படைப்புகளை அனுப்பவும். wikitamilbotATgmailDOTcomஇப்பொதுபெயரில் உங்கள் படைப்புகள், விக்கியாக்கம் செய்யப்பட்டு தளமேற்றப்படும்.\nபெரியண்ணன் (AWBதானுலவி இயக்கம் பற்றிய பயிற்சியளித்தவர்)\nபயனர்:Ganeshk(புதியச் சொற்தரவுகளைத் தானியங்கி(CSVLoaderஎழுதி,) பயிற்சி அளித்தவர்)\nபயனர்:மு.இளங்கோவன்(தனது கட்டுரைகளையும்,நிழற்படங்களையும் விக்கியாக்கம் செய்ய அனுமதியளித்தவர்(இப்பணி இன்னும் ஆரம்பமாகவில்லை)\nபயனர்:sodabottle(அட்டவணைச்செயலிக் குறித்த பயிற்சிகளை அளித்தவர்.)\nபயனர்:Shanmugamp7(பைத்தானில் இயங்க வின்டோசிலும், லினக்சிலும் இடர்களை நீக்கிக் கற்பித்தவர்)\nபயனர்:tshrinivasan(அண்மையமாற்றங்கள் பகு���ியில் பதிவேற்றும் சொல்லின் பொருள் தெரிய, பைத்தான் நிரல் எழுதியவர்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2021, 19:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/thiruvarur/1", "date_download": "2021-05-19T00:48:17Z", "digest": "sha1:P4SRNJKAKLK7BLE6CDG7QAQO67UIT4LX", "length": 20960, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Top Tamil News | Latest Thiruvarur News in Tamil - Maalaimalar | thiruvarur | 1", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை மயிலாடுதுறை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nமதுக்கடையில் ரூ.30 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு- 2 பேர் கைது\nமதுக்கடையில் ரூ.30 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு- 2 பேர் கைது\nநன்னிலம் அருகே மதுக்கடையில் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புடைய மதுபாட்டில்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகூத்தாநல்லூரில் குப்பை கிடங்கில் தீ- புகைமூட்டம் பரவியதால் பொதுமக்கள் அவதி\nகூத்தாநல்லூரில் உள்ள குப்பை கிடங்கில் தீப்பிடித்தது. இதனால் புகை மூட்டம் பரவியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.\nசகோதரனுடன் சாதிக்க துடிக்கும் ‘யோகா சகோதரிகள்’- அரசு உதவுமா\nயோகாவில் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வரும் சகோதரிகள், தங்கள் சகோதரனுடன் மேலும் பல சாதனைகளை புரிவதற்கு குறிக்கோள் கொண்டுள்ளனர்.\nவடபாதிமங்கலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்\nவடபாதிமங்கலத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.\nநீடாமங்கலம் வட்டாரத்தில் ஒரே நாளில் பெண்கள் உள்பட 48 பேருக்கு கொரோனா\nநீடாமங்கலம் வட்டாரத்தில் நேற்று ஒரே நாளில் பெண்கள் உள்பட 48 பேருக்��ு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்றது.\nகொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம்\nகொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம் என்று நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார்.\nகொரோனா ஊரடங்கு விதிமீறல்: நீடாமங்கலத்தில் மொத்த வியாபார கடைக்கு சீல்\nகொரோனா ஊரடங்கு வீதிமீறல் காரணமாக நீடாமங்கலத்தில் மொத்த வியாபார கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nவலங்கைமான் பேரூராட்சியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி\nவலங்கைமான் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nமன்னார்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா\nமன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. அனைத்து செவிலியர்களுக்கும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் நினைவு பரிசு வழங்கினார்.\nநீடாமங்கலம் வட்டாரத்தில் பெண்கள் உள்பட 21 பேருக்கு கொரோனா\nநீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகூத்தாநல்லூரில் பலத்த மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி\nகூத்தாநல்லூர் மற்றும் லெட்சுமாங்குடி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.\nநன்னிலம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை\nநன்னிலம் அருகே கீழே விழுந்ததில் கை முறிந்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nநன்னிலம் பகுதியில் மது விற்ற 3 பேர் கைது\nநன்னிலம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 43 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nவடுவூரில் அக்னி வெயிலின் தாக்கத்தை தணித்த கனமழை\nவடுவூரில் அக்னி வெயிலின் தாக்கத்தை கனமழை தணித்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமன்னார்குடியில் கொட்டித்தீர்த்த பலத்த மழை- சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது\nமன்னார்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, மூவாநல்லூர், பைங்காநாடு உ���்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.\n12 மணிக்கு கடைகள் மூடல்: மது வாங்கும் அவசரத்தில் கொரோனாவை மறந்த மதுப்பிரியர்கள்\nபுதிய கட்டுப்பாடுகளின்படி நேற்று 12 மணிக்கு கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் திருத்துறைப்பூண்டியில் மதுவாங்கும் அவசரத்தில் மதுப்பிரியர்கள் மதுக்கடைகள் முன்பு கொரோனாவை மறந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரண்டனர்.\nநீடாமங்கலம் வட்டாரத்தில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா\nநீடாமங்கலம் வட்டாரத்தில் நேற்று ஒரே நாளில் பெண்கள் உள்பட 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nநன்னிலம் அருகே வெள்ளரிப்பழம் அறுவடை மும்முரம்\nநன்னிலம் அருகே பூந்தோட்டம் பகுதியில் அறுவடையாகும் வெள்ளரிப்பழங்கள் விற்பனைக்காக வெளியூர்களுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.\nபொதுவினியோக திட்டத்துக்கு 2,500 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது\nதிருவாரூரில் இருந்து விருத்தாசலத்துக்கு பொது வினியோக திட்டத்துக்கு சரக்கு ரெயிலில் 2 ஆயிரத்து 500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.\nதிருவாரூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....\nதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.\nகுடவாசலில் காரில் கடத்தி வந்த 144 மதுபாட்டில்கள் பறிமுதல்- வாலிபர் கைது\nகுடவாசலில் காரில் கடத்தி வந்த 144 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் அதிக உயிரிழப்பு\nமாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்\nமு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி... தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்\nரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்\nநெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி\nதூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பெரிய நிலக்கரி கப்பலை கையாண்டு புதிய சாதனை\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_82.html", "date_download": "2021-05-18T23:44:57Z", "digest": "sha1:RS5D5I5XE44J4SZ5URKSSVK436WKRHYI", "length": 11609, "nlines": 139, "source_domain": "www.tamilnewsking.com", "title": "டாஸ் தோல்விகள் - மனம் திறக்கிறார் கோஹ்லி - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Sports News டாஸ் தோல்விகள் - மனம் திறக்கிறார் கோஹ்லி\nடாஸ் தோல்விகள் - மனம் திறக்கிறார் கோஹ்லி\nதொடர் டாஸ் தோல்விகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஆர் சி பி கப்டன் கோஹ்லி அதுகுறித்து மனம் திறந்துள்ளார்.\nஇந்திய அணியின் கப்டன் விராட் கோஹ்லி ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் கப்டனாக விளையாடி வருகிறார். சர்வதேசக் கிரிக்கெட்டில் இந்தியாவை சிறப்பாக செயல்படவைத்து வரும் கோஹ்லி பெங்களூர் அணிக்கு இதுவரை சிறப்பாக எதுவும் செய்ததில்லை.\nஇந்த ஆண்டு விராட் கோஹ்லி தலைமையிலான அணி மிக மோசமான தோல்விகளைச் சந்தித்து வருகிறது. அதற்கு டாஸ் தோல்வியும் முக்கிய பங்கு வகித்துள்ளது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் 10 போட்டிகளில் டாஸ் தோற்றுள்ளார்.\nஇது குறித்து விராட் கோஹ்லியிடம் கேள்வி எழுப்பியபோது,\nபோட்டி தொடங்குவதற்கு முன்னர் டாஸ் போட்டு பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தேன். ஆனால் இம்முறையும் டாஸில் தோற்று விட்டேன். ஆனால் சிறப்பாக பேட் செய்தால் டாஸ் தோல்வியையும் முறியடித்து வெல்லலாம். கடைசி சில போட்டிகளை வெற்றியாக முடிக்க விரும்புகிறோம். எனத் தெரிவித்தார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒ���ுவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_516.html", "date_download": "2021-05-18T22:39:52Z", "digest": "sha1:VPR52MA2AXQNGWHRR7NFA6OIKDIV65YO", "length": 8531, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "அடிக்கிற வெயிலில் தொடை கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பும் நடிகை பூர்ணா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Poorna அடிக்கிற வெயிலில் தொடை கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பும் நடிகை பூர்ணா.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\nஅடிக்கிற வெயிலில் தொடை கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பும் நடிகை பூர்ணா.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவில் ஜ���்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா.\nஇவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை.\nஇயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது.\nபின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார்.\nஅந்த படமும் பெரிதாக ஓடவில்லை.தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.\nஇவர் எப்போவாவது தனது புகைப்படங்களை, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார், அதே போல் தற்போது தழுக் மொழுக்குனு போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து உள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள், “கொழுக் மொழுக்குன்னு ஜவுளி கடை பொம்மை மாதிரி இருக்கீங்க” என்று அம்மணியின் அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகிறார்கள்.\nஅடிக்கிற வெயிலில் தொடை கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பும் நடிகை பூர்ணா.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\n\"மொரட்டு கட்ட..\" - நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n - வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்..\" - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..\n\"இரவு நேர பார்ட்டி..\" - ஸ்லீவ் லெஸ் உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை அகிலா..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி - ��சிகர்கள் ஷாக் - வைரல் போட்டோஸ்..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-05-19T00:15:07Z", "digest": "sha1:PKNCZUWJF4IYBBSUEUPKTI5R7O6FHVJO", "length": 8269, "nlines": 94, "source_domain": "kuruvi.lk", "title": "வாழ்க்கை Archives | Kuruvi", "raw_content": "\nஇன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறேன்… ஆனால் அன்று நான் பசியால் வாடிய போது\nஉலககால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியன் ரோனால்டோ சிறுவயதில் பசியால் வாடிய போது, தனக்கு பர்கர் கொடுத்து உதவிய பெண்ணை தேடி வருவதாக கூறியுள்ளார். தற்போது இருக்கும் விளையாட்டு உலகில் கோடிக்கணக்கில் சம்பளங்களை குவிப்பவர்களின் வரிசையில் போர்ச்சுகளைச்...\nசுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னரே உப்பை பதப்படுத்திய மக்கள்\nநீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும் உப்பு ஜீவாத்மாவைப் போன்றது. கடலே பரமாத்மா என்றெல்லாம் உப்பு போற்றப்படுகிறது. உப்பு, கடவுளை உணர்த்தும் ஓர் அடையாளம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. சங்கும் முத்தும் பிறப்பது...\nநீங்கள் இடது கை பழக்கம் உள்ளவரா.. உங்களின் குணாதிசயங்கள் என்ன தெரியுமா\nநம்மில் பெரும்பாலானோர் வலது கையைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். சிலர் மட்டும் அனைத்து செயல்களுக்கும் இடது கையைப் பயன்படுத்துவார்கள். இடது கை பழக்கம் உள்ளவர்களை 'சினிஸ்ட்ராலிட்டி' என்று குறிப்பிடுவார்கள். இடது கை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல...\nஉங்களை வெற்றி அடையாமல் தடுக்கும் 5 காரணங்கள்\nநம் மூளையை 2 சதவிகிதம் மட்டுமே பெரும்பாலானோர் பயன்ப���ுத்துக்கிறோம். இதுதான் தோல்விக்கான காரணமாக அமைகிறது. அதற்கான 5 காரணங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். தான் பணக்காரன் ஆக முடியும் என்று நினைக்காமல் இருப்பது சிறு வயதில் வளர்ந்த...\nஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட பல உளவியல் காரணங்கள் உள்ளது. ஈர்ப்பு என்பது பேசுதல், பழகுதல் போன்ற அனைத்திற்கு அடிப்படையாக இருக்கும். அந்த ஈர்ப்பின் அடிப்படையான நான்கு படிநிலைகள் குறித்து பார்க்கலாம் சமூகம் பொதுவாக...\nபணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாக இருக்க காரணம்\nபொதுவாக நம்மிடையே பணக்காரர்களாக இருப்பவர்கள் தொடர்ந்து பணக்காரர்களாக இருக்கின்றனர். ஆனால், ஒரு எழை அல்லது நடுத்தர குடும்பத்தில் இருப்பவர்கள் அதன் வழியிலேயே செல்கின்றனர். எனவே ஒருவர் பணக்காரராக இருக்க காணரம் என்ன என்பதை...\nதிருமண மோதிரம் நான்காவது விரலில் அணியக் காரணம் என்ன சீன இரகசியம் சொல்லும் கதை\nதம்பதிகளுக்குள் ஏற்படப்போகும் பந்தத்தின் அடையாளமாக திருமண மோதிரம் இருக்கிறது. உலகம் முழுவதும் நான்காவது விரலில்தான் திருமண மோதிரத்தை அணிகின்றனர். இருப்பினும் சிலருக்கு மோதிரம் மாற்றிக்கொள்ளும் நாம் ஏன் அதனை எப்பொழுதும் நான்காவது விரலில் அணிகிறோம் என்ற சந்தேகம் பலரிடையே...\nகொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி\nகொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி\nஆணாதிக்கத்தை விரும்பாமல் திருமணத்தை வெறுக்கும் த்ரீ ரோஸஸ்\nஆணாதிக்கத்தை விரும்பாமல் திருமணத்தை வெறுக்கும் த்ரீ ரோஸஸ்\n‘கொரோனா’வால் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நிறுத்தம்\n'கொரோனா'வால் படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணி நிறுத்தம்\nமீண்டும் படப்பிடிப்பில் தீவிரம் காட்டும் கமல்\nமீண்டும் படப்பிடிப்பில் தீவிரம் காட்டும் கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/36294.html", "date_download": "2021-05-18T23:15:43Z", "digest": "sha1:6D643PUOLOCGV52DBR34XK5TKARP7VJB", "length": 10991, "nlines": 102, "source_domain": "www.ceylonmirror.net", "title": "அரசைக் கவிழ்க்கும் சூழ்ச்சிக்குத் துணைபோகாதீர்கள்!! - பங்காளிகளிடம் கோட்டா வேண்டுகோள் - Ceylonmirror.net", "raw_content": "\nஅரசைக் கவிழ்க்கும் சூழ்ச்சிக்குத் துணைபோகாதீர்கள் – பங்காளிகளிடம் கோட்டா வேண்டுகோள்\nஅரசைக் கவிழ்க்கும் சூழ்ச்சிக்குத் துணைபோகாதீர்கள் – பங்காளிகளிடம் கோட்டா வேண்டுகோள்\n“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பதற்கு எதிரணியினர் பல வழிகளிலும் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசிலுள்ள எவரும் இதற்குத் துணைபோகக்கூடாது.”\n– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.\nஸ்ரீலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த வியாழக்கிழமை இரவு விசேட சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ விதாரண, ஏ.எல்.எம்.அதாவுல்லா, அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் முன்னாள் அமைச்சர் டியூ. குணசேகர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ஆளும் தரப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதால் கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்குள் பூகம்பம் வெடித்துள்ளது என்றும், அரசு விரைவில் கவிழும் என்றும் எதிரணியினர் சிங்கள ஊடகங்களிடம் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் அவசர சந்திப்பை நடத்தியுள்ள ஜனாதிபதி, மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-\n“அரசிலுள்ள பங்காளிக் கட்சிகள் ஒன்றுகூடிப் பேசுவதில் தவறு இல்லை. ஆனால், அந்தச் சந்திப்புக்கள் எதிரணியின் சூழ்ச்சிகளுக்குத் துணைபோகக்கூடாது.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராக – பலம் மிக்க தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இருக்கின்றார். பங்காளிக் கட்சிகள் தங்கள் குறைநிறைகளை அவருடன் நேரில் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும்.\nநாட்டு மக்களின் அமோக ஆதரவுடன் இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. இதைக் கவிழ்ப்பதற்கு எவரும் இடமளிக்கக்கூடாது.\nமக்களின் ஆணையை மீறி நடப்பவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் போவார்கள். இது கடந்த கால வரலாறு.\nஎதிரணியின் சதி முயற்சிகளை நாம் ஓரணியில் நின்று ��ோற்கடிக்க வேண்டும்” – என்றார்.\nசிறுபான்மையினச் சமூகங்களை பழிவாங்குவதை உடன் நிறுத்துக\nஉலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்கிறதா\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள் அரச விடுமுறையாக…\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\nஅடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை\nகொவிட் விழிப்புணர்வுச் செயற்பாட்டுடன் அன்டிஜன் பரிசோதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2021/04/28/maniratnam-cult-directorials-gets-digitalized-for-ott-re-release", "date_download": "2021-05-19T00:41:10Z", "digest": "sha1:3WBFPGCKK62BIRWAONWMG3IH3E3K4J2O", "length": 9999, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "maniratnam cult directorials gets digitalized for ott re release", "raw_content": "\nடிஜிட்டல் வடிவம் பெறும் மணி ரத்னம் படங்கள்; இசையமைப்பாளராக அறிமுகமாகும் நடிகர் ஜெய் - சினி பைட்ஸ்\nஇயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த `ஈஸ்வரன்' படம் பொங்கலுக்கு வெளியானது. இந்தப் படம் முழுக்க முழுக்க லாக்டவுன் காலத்தில் படமாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்திற்கு முன்பு ஜெய் நடிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் சுசீந்திரன். அந்தப் படத்தைப் பரபரப்பாகவும், குறிப்பிட்ட காலத்தில் முடித்துக் கொடுத்தத��தையும் கேள்விப்பட்டுதான் சிம்பு - சுசீந்திரன் சந்திப்பே நிகழ்ந்தது.\nஇந்த படத்தில் ஜெய்யுடன், பாரதிராஜா, ஹரீஷ் உத்தமன், ஸ்ம்ரிதி வெங்கட், துவ்யா துரைசாமி, காளிவெங்கட், பாலசரவணன் எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட இருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய தகவல். படத்தை ஸீ5 தளத்தில் வெளியிட இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு ஜெயுடன் மீண்டும் இணைந்து `சிவ சிவா' படத்தையும் இயக்கியிருக்கிறார்.\nதமிழில் ஜெய்யும், தெலுங்கில் ஆதியும் என பைலிங்குவலாகப் படம் உருவாகியிருக்கிறது. இது ஜெய் நடிக்கும் 30வது படம் என்பதும், இந்தப் படத்தின் மூலம் நடிகர் ஜெய், இசையமைப்பாளர் ஜெய்யாகவும் அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்கள் பற்றியும் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமணிரத்னம் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் `பொன்னியின் செல்வன்'. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா காரணமாக, தள்ளிப் போய்கொண்டே இருக்கிறது. ஆனால், இப்போது மணிரத்னத்தின் முந்தைய சில படங்கள் டிஜிட்டலைஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. வெற்றி பெற்ற பழைய படங்கள் டிஜிட்டலைஸ்ட் செய்யப்பட்டு ரீரிலீஸ் பண்ணப்படுவது, மிகவும் வழக்கமான ஒன்று. இதற்கு முன்பும் பல படங்கள் அவ்வாறு ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.\nதியேட்டர் ரிலீஸ் தவிர, ஓடிடியில் வெளியிடுவதற்காக சில படங்கள் டிஜிட்டலைஸ்ட் செய்யப்படுவதுண்டு. விருமாண்டி, ஹேராம் போன்ற படங்கள் அப்படி ஏற்கெனவே ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது. அது போன்று மணிரத்னத்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தளபதி படம் டிஜிட்டலைஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது போல அரவிந்த் சுவாமி நடிப்பில் மணிரத்னம் இயக்கிய `ரோஜா', `பாம்பே' ஆகிய படங்களும் டிஜிட்டலைஸ்ட் செய்யப்படுகிறது. இதன் வேலைகள் Film Heritage Foundation and Prasad Studios ஆகிய இடங்களில் நடந்து கொண்டிருக்கிறதாம்.\nஇந்த மூன்று படங்களையும் நல்ல தரத்தில் சீக்கிரமே ஓடிடி தளங்களில் ரசிகர்கள் கண்டுகளிக்க முடியும். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என ���திர்பார்க்கப்படுகிறது. இது தவிர, மணிரத்னதின் தற்போதைய படம் `பொன்னியின் செல்வன்', ஜூன் மாதம் ஷூட்டிங் மீண்டும் துவங்கும் என சொல்லப்படுகிறது.\nஜெயில் ரிலீசுக்கு முன்பே இன்னொரு படத்தை இயக்கி முடித்த வசந்தபாலன்; OTTக்கு செல்லும் பீட்சா 3 -சினி பைட்ஸ்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \n“நீங்கதான் சூப்பர்ஹீரோ” : மகாராஷ்டிராவில் தவித்த இளைஞர்கள் தமிழக எம்.பி-களின் உதவியால் நெகிழ்ச்சி\n“ஊரடங்கு விதியை மீறுவோரை சுடும் போலிஸாருக்கு ரொக்கப் பரிசு” - உ.பி பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/thiruvarur/2", "date_download": "2021-05-18T22:35:18Z", "digest": "sha1:IHVI6MWS5CP76VN5TJTCUMX5VBJ62L2D", "length": 20954, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "Top Tamil News | Latest Thiruvarur News in Tamil - Maalaimalar | thiruvarur | 2", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை மயிலாடுதுறை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nதிருவாரூர் அருகே அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கு- கூலிப்படையை சேர்ந்த 7 பேர் கைது\nதிருவாரூர் அருகே அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 7 பேரை கைது செய்த போலீசார் நாட்டு வெடிகுண்டுகள்-ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.\nமுத்துப்பேட்டை அருகே விபத்து- மீன் வியாபாரி பலி\nதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் மீன் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.\nதிருவாரூர் மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக 2 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்டு 1 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.\nகூத்தாநல்லூர் அருகே மரப்பட்டறையில் தீ விபத்து- ரூ. 2 லட்சம் பொருட்கள் நாசம்\nகூத்தாநல்லூர் அருகே மரப்பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமடைந்தன.\nகொரோனா விதிகளை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் வைப்பு - அதிகாரிகள் நடவடிக்கை\nவலங்கைமான் அருகே கொரோனா விதிகளை கடைபிடிக்காத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.\nநீடாமங்கலம் நகரில் 7 பேருக்கு கொரோனா - 300 பேருக்கு பரிசோதனை\nநீடாமங்கலம் நகரில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 300 பேருக்கு பரிசோதனை நடைபெற்றது.\nகொரோனா கட்டுப்பாடு எச்சரிக்கை- திருவாரூர் ஓட்டல்களில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது\nகொரோனா கட்டுப்பாடு எச்சரிக்கையால் திருவாரூரில் ஓட்டல்களில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் பெரும்பாலான டீக்கடைகள் மூடப்பட்டன. விளையாட்டு அரங்கம், நீச்சல் குளமும் மூடப்பட்டது.\nதிருவாரூரில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த தீயணைப்புப்படை வீரர் திடீர் பலி\nதிருவாரூரில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த தீயணைப்புப்படை வீரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவாரூரில் பதனீர் விற்பனை அதிகரிப்பு\nதமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் திருவாரூர் பகுதியில் பதனீர் விற்பனை அதிகரித்துள்ளது.\nகூத்தாநல்லூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை\nகூத்தாநல்லூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nமன்னார்குடியில் ஆசிரியரிடம் ரூ.4 லட்சம் திருடிய 4 பேர் கைது\nவங்கியில் இருந்து வீட்டுக்கடன் வாங்கிய ஆசிரியரிடம் ரூ.4 லட்சம் திருடிய 4 பேர் 12 மணி நேரத்துக்குள் போலீசாரிடம் பிடிப்பட்டனர்.\nதிருவாரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை - முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன ேசாதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.\nநீடாமங்கலம் பகுதியில் மேலும் 5 பேருக்கு கொரோனா\nநீடாமங்கலம் பகுதியில் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது 5 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nமுத்துப்பேட்டை அருகே விபத்தில் 2 பேர் காயம்\nமுத்துப்பேட்டை அருகே விபத்தில் 2 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுத்துப்பேட்டை அருகே பீகார் தொழிலாளி கீழே விழுந்து பலி\nமுத்துப்பேட்டை அருகே பீகார் தொழிலாளி கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது\nதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nநீடாமங்கலம் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நீடாமங்கலம் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.\nமன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி மாணவர் பலி\nமன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி மாணவர் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.\nமுத்துப்பேட்டை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி\nமுத்துப்பேட்டை அருகே மகள் திருமணத்துக்கு நாள் குறிக்க சென்ற போது மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்தார்.\nவலங்கைமான் அருகே மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது\nவலங்கைமான் அருகே மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nகோட்டூர் அருகே மகளின் கழுத்தை அறுத்த தொழிலாளி கைது\nகோட்டூர் அருகே வீட்��ுக்கு குடும்ப அட்டை எடுக்க வந்த மகளின் கழுத்தை அறுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.\nமாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்\nமு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி... தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்\nசென்னையில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்று\nரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்\nநெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி\nதூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பெரிய நிலக்கரி கப்பலை கையாண்டு புதிய சாதனை\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_554.html", "date_download": "2021-05-18T23:30:41Z", "digest": "sha1:RQAR2X5KHV6ASYPWSHUCO5PFRSS2ITGB", "length": 10980, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "மீண்டும் பொசு பொசுவென பழைய ஷேப்புக்கு மாறிய திரிஷா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Trisha மீண்டும் பொசு பொசுவென பழைய ஷேப்புக்கு மாறிய திரிஷா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\nமீண்டும் பொசு பொசுவென பழைய ஷேப்புக்கு மாறிய திரிஷா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திரிஷா. இவர் தமிழில் முதல் முதலாக மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகி என்னும் அந்தஸ்தைப் பெற்றார்.\nஇந்த திரைப்படத்தை தொடர்ந்து சாமி, கில்லி, குருவி, பீமா என பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதுமட்டுமில்லாமல் இதை தொடர்ந்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த நடிகை திரிஷா தற்போது கவர்ச்சியில் தாராளம் காட்டி உள்ளார் இதன் மூலமாக ரசிகர்கள் தன்னை விட்டு நீங்காமல் இருக்க அவருடைய கவர்ச்சியான உடலமைப்பை திரைப்படத்தில் காட்ட ஆரம்பித்து விட்டார்.\nதற்போது இவர் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒருவரை காதல் செய்வதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பல செய்திகள் வெளியாகி வருகின்றன.\nபொத��வாக திரிஷாவின் நடிப்பில் மயங்காத ஒரு மானிடர் என்றால் அவர் நேற்று பிறந்த குழந்தையாக தான் இருக்க வேண்டும். இவ்வாறு பிரபலமான இருந்த திரிஷா திடீரெனே பாலிவுட்டுக்கு போறேன் என்று கூறி உடல் எடையை குறைத்து ஒல்லிப்பிச்சானாக மாறினார்.\nஒல்லியாக இருக்கும் நடிகைகளை வட இந்தியர்கள் ரசிக்கிறார்கள். ஆனால், தென்னிந்திய சினிமா ரசிகர்களின் டேஸ்ட் வேறு. நடிகைகள், குண்டாகவும் இல்லாமல், ஒல்லியாகவும் இல்லாமல் பொசு பொசுவென பூசினாற்போல இருந்தால் தான் தென்னிந்திய ரசிகர்களுக்கு பிடிக்கும்.\nஇது தெரியாமல், உடல் எடை குறைத்து விட்ட திரிஷாவிற்கு சமீபத்தில் திரைப்பட வாய்ப்புகள் திடீரென குறைந்து போய்விட்டன. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தில் தன்னால் எவ்வளவுமுடியுமோ அந்த அளவுக்கு உடல் எடை அதிகரித்து கடற்கரையோரம் பிகினி உடையில் உலா வந்து இளசுகளை கிக் ஏற்றினார் அம்மணி.\nஇந்நிலையில், தற்போது இன்னும் சற்று உடல் எடை கூடி பழைய ஷேப்புக்கு வந்துள்ளார் திரிஷா என்பதுஅவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்தால் தெரிகின்றது.\nலாக்டவுன் காரணமாக வெளியில் எங்கும் செல்ல முடியாததால்வீட்டிலேயே இருக்கும் திரிஷாவிற்கு உடல் எடை பரிசாக கிடைத்துள்ளது. இதனால், மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் திரிஷா என்று கூறுகிறார்கள்.\nமீண்டும் பொசு பொசுவென பழைய ஷேப்புக்கு மாறிய திரிஷா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\n\"மொரட்டு கட்ட..\" - நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n - வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்..\" - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..\n\"இரவு நேர பார்ட்டி..\" - ஸ்லீவ் லெஸ் உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டும் ச���ரியல் நடிகை அகிலா..\n..\" - என்று கேட்ட ரசிகர்களுக்கு ரெஜினா கொடுத்த பதிலை பாருங்க..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/21-jul-2019", "date_download": "2021-05-18T23:15:46Z", "digest": "sha1:JFR34RY6V65OTXV4CYYCKM5ZGGJYN42W", "length": 14901, "nlines": 275, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 21-July-2019", "raw_content": "\nபட்ஜெட் 2019 - 20 : கவனிக்க வேண்டிய துறைகளும் பங்குகளும்\nநிஃப்டியின் போக்கு: வாரத்தின் இறுதியில் டிரெண்ட் முழுமையாக மாறலாம்\nபங்குச் சந்தை கற்றுத்தரும் பாடங்கள்\nஷேர்லக்: குறுகிய காலத்தில் சந்தை இறங்கும்\n5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்... ஐந்து ஆண்டுகளில் சாத்தியமா\nஇறக்குமதி வரி அதிகரிப்பு... தங்கம் விலை உயருமா\nஅனுமதியின்றி டெபாசிட்... மோசடி நிதி நிறுவனங்களுக்குக் கிடுக்கிப்பிடி வந்தாச்சு\nஅந்நியச் செலாவணியில் அரசாங்கம் கடன் வாங்கலாமா\nட்விட்டர் சர்வே: தமிழகத்தில் ஐ.டி முதலீடு குறைய என்ன காரணம்\nமளிகைக்கடை நடத்தும் எனக்கு ஆன்லைன் பரிவர்த்தனையால் என்ன நன்மை\nஎன் பணம் என் அனுபவம்\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எப்போதும் கைகொடுக்கும் பாசிட்டிவ் பார்வை\nபட்ஜெட் 2019-20 : பணக்காரர்களுக்கு ஷாக் கொடுத்த கூடுதல் வரி\nஅதிகபட்சம் ரூ. 3.5 லட்சம்... வீட்டுக் கடன் வட்டிக்கு வரிச் சலுகை முழுமையாகக் கிடைக்குமா\nஓய்வுக்காலத்திலும் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்கிறேன்\nபொதுமக்களின் பங்களிப்பு அதிகரிப்பு... அதிக நிதி திரட்டும் அரசின் எண்ணம் நிறைவேறுமா\nஅரை நூற்றாண்டைக் கடக்கும் பொதுத்துறை வங்கிகள��\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - மென்திறனும் வன்திறனும்\nஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி... பிரீமியத்துக்கு வரிச் சலுகை எவ்வளவு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nகுறையும் பொருளாதார வளர்ச்சி... முனைப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது\nபட்ஜெட் 2019 - 20 : கவனிக்க வேண்டிய துறைகளும் பங்குகளும்\n5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்... ஐந்து ஆண்டுகளில் சாத்தியமா\nஇறக்குமதி வரி அதிகரிப்பு... தங்கம் விலை உயருமா\nஅனுமதியின்றி டெபாசிட்... மோசடி நிதி நிறுவனங்களுக்குக் கிடுக்கிப்பிடி வந்தாச்சு\nஅந்நியச் செலாவணியில் அரசாங்கம் கடன் வாங்கலாமா\nட்விட்டர் சர்வே: தமிழகத்தில் ஐ.டி முதலீடு குறைய என்ன காரணம்\nநிஃப்டியின் போக்கு: வாரத்தின் இறுதியில் டிரெண்ட் முழுமையாக மாறலாம்\nபட்ஜெட் 2019 - 20 : கவனிக்க வேண்டிய துறைகளும் பங்குகளும்\nநிஃப்டியின் போக்கு: வாரத்தின் இறுதியில் டிரெண்ட் முழுமையாக மாறலாம்\nபங்குச் சந்தை கற்றுத்தரும் பாடங்கள்\nஷேர்லக்: குறுகிய காலத்தில் சந்தை இறங்கும்\n5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்... ஐந்து ஆண்டுகளில் சாத்தியமா\nஇறக்குமதி வரி அதிகரிப்பு... தங்கம் விலை உயருமா\nஅனுமதியின்றி டெபாசிட்... மோசடி நிதி நிறுவனங்களுக்குக் கிடுக்கிப்பிடி வந்தாச்சு\nஅந்நியச் செலாவணியில் அரசாங்கம் கடன் வாங்கலாமா\nட்விட்டர் சர்வே: தமிழகத்தில் ஐ.டி முதலீடு குறைய என்ன காரணம்\nமளிகைக்கடை நடத்தும் எனக்கு ஆன்லைன் பரிவர்த்தனையால் என்ன நன்மை\nஎன் பணம் என் அனுபவம்\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எப்போதும் கைகொடுக்கும் பாசிட்டிவ் பார்வை\nபட்ஜெட் 2019-20 : பணக்காரர்களுக்கு ஷாக் கொடுத்த கூடுதல் வரி\nஅதிகபட்சம் ரூ. 3.5 லட்சம்... வீட்டுக் கடன் வட்டிக்கு வரிச் சலுகை முழுமையாகக் கிடைக்குமா\nஓய்வுக்காலத்திலும் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்கிறேன்\nபொதுமக்களின் பங்களிப்பு அதிகரிப்பு... அதிக நிதி திரட்டும் அரசின் எண்ணம் நிறைவேறுமா\nஅரை நூற்றாண்டைக் கடக்கும் பொதுத்துறை வங்கிகள்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - மென்திறனும் வன்திறனும்\nஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி... பிரீமியத்துக்கு வரிச் சலுகை எவ்வளவு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nகுறையும் பொருளாதார வளர்ச்சி... முனைப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-05-18T23:49:49Z", "digest": "sha1:T2TWI4YUHWET55WAHL3UNCDWIBHSAFL4", "length": 4213, "nlines": 73, "source_domain": "dheivegam.com", "title": "பூண்டு சட்னி செய்முறை Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags பூண்டு சட்னி செய்முறை\nTag: பூண்டு சட்னி செய்முறை\n சட்டுனு 10 நிமிசத்தில இட்லி, தோசை, சப்பாத்தி...\nவீட்டில் வெங்காயம் தக்காளி இல்லை என்றாலும் இனி கவலை இல்லை. இட்லி தோசை சப்பாத்தி, சாப்பாட்டிற்கு போட்டு பிசைந்து சாப்பிட கூட இந்த சைடிஸ் மிகவும் சுவையாக இருக்கும். இந்த வித்யாசமான குழம்பை...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gmbat1649.blogspot.com/2013/03/3.html", "date_download": "2021-05-18T22:29:40Z", "digest": "sha1:7ZG6LJEAMLQIVF6PEEEMN2FOWBTSUCPA", "length": 29187, "nlines": 288, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: மன சாட்சி ( நாடகம் )-3", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nமன சாட்சி ( நாடகம் )-3\nமன சாட்சி ( நாடகம்.)\nபாத்திரங்கள்:-ரவி, ஷீலா, சபாபதி, கனகசபை, நவகோடி.\nஷீலா:- இவ்வளவு நேரமா என்னைப் பத்தி உங்களுக்குச் சொல்லிட்டேன்.நான் ஒரு விதத்தில அனாதை. தாய் தந்தையின் அரவணைப்பும் அன்பும் ஆதரவும் தெரியாம வளர்ந்திட்டேன். இருந்தாலும் வாழ்க்கையின் கஷ்டங்களும் தெரியாமத்தான் வளர்ந்திட்டேன். தட்டிக் கேட்க ஆளில்லை. என் தலைவிதியையும் நானேதான் நிர்ணயிக்க வேண்டும். நான் மேஜரானதும் என் சொத்துக்கள் எல்லாம் என் கைக்கு வரவேண்டும்.எனக்கும் 18-/ வயது முடிந்துவிட்டது. என்னென்னவோ சொல்லிட்டுப் போகிறேன் பார்த்திர்ர்களா. எனக்கு உங்களைப் பார்த்தவுடன் றெக்கை கட்டிக்கொண்டு பறக்கிற மாதிரி இருக்கு. சொல்ல வந்ததைக் கோர்வையாச் சொல்லவும் முடியலெ.என் மனசு தடுமாறுது ரவி.\nரவி.:_ ஷீலா... என்ன இது... control yourself.பெண்களுக்கு முக்கியமா உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியணும். உன்னைப் பற்றியெல்லாம் சொல்லிட்டெ . என்னைப் பற்றி நான் உனக்குச் சொல்லித் தெரியறதைவிட சொல்லாமலேயே புரிய வேண்டியது அதிகம்., முக்கியம்....புதிர் மாதிரி இருக்கு இல்லையா. என் வாழ்க்கையே புதிராயிடுமோன்னு எவ்வளவு முறை சஞ்சலப் படறேன் தெரியுமா.\nஷீலா.:- ரவி.. உள்ளத்து உணர்ச்சிகள் வார்த்தையால் வடிவம் கொடுத்து வெளிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் காய்ந்து போன சருகு மாதிரி மனமும் உள்ளப் புயலில் அல்லல்படும் ரவி...மாற்றங்கள் மாறி மாறி வரும் நிகழ்ச்சி நிரலின் மறு பெயர்தான் வாழ்க்கை என்றாலும் அடிப்படை எப்போதுமே ஏமாற்றமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன. \nரவி.:-ஆமா ஷீலா...நீ சொல்றதிலயும் உண்மை இருக்கு. எனக்கு ஆதரவு காட்டவும் உலகத்திலெ ஒருத்தி இருக்கான்னு எண்ணும்போது கொஞ்சம் தெம்பாத்தான் இருக்கு.\nஷீலா.:- தெம்பாத்தான் இருக்குன்னு வார்த்தையிலெ சொல்றீங்களே தவிர முகத்திலெ தெளிவைக் காணோமே. .ஹூம்,. அது சரி ரவி, நம் திருமணத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க. ....\n நம்ம திருமணமா ,,,, ஹாங்... ஷீலா வந்து.....நாம் திருமணம்செய்து கொண்டு ஆக வேண்டியதுதான் என்ன திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன.( கனகசபை, சபாபதி வருகை )\n ஆண்டவனின் அருளாலே இஷ்ட மித்ர பந்துக்களாலும் , பெரியவங்க ஆசிர்வாதத்தினாலையும் அல்லவா திருமணங்கள் நிச்சயிக்கப் படுது.\nநவகோடி.:- ( வந்துகொண்டே )அந்தப் பெரியவங்க இடத்திலெ நானும் இருந்தாத்தானே பூர்த்தியடையும்.\nகனக.:_( சபாபதியிடம் )பார்த்தியா.... மனுஷனுக்கு மூக்கிலெ வேர்க்குது.மோப்பம் பிடிச்சு வந்துட்டான்.\nஷீலா.:- நீங்க யாரும் எதுக்கு வந்தாலும் சரி, நானே உங்களைப் பார்க்ணும்னுதான் இருந்தேன். . உயிலைப் பத்திய எல்லா விஷயங்களும் எனக்குத் தெரிஞ்சாகணும்.\nஅது உங்கப்பா சாகறப்போ எழுதியது.அது கைக்கு வரதுக்கு முன்னாலெ எங்கப்பா பாரதம் படிப்பாரு. நவகோடி அவர்கள் பகவத் கீதா படிப்பாரு. உயில் கைக்கு வந்ததிலிருந்துரெண்டு பேரும் உயில் பாராயணம் பண்றாங்க\nநவகோடி.:- இல்லேன்னா இவ்வளவு நாளா இவ்வளவு சீரா நிர்வகிக்க முடியுமா.\nகனக.:- முடியாது... போகட்டும் .அந்தப் பொறுப்பு கஷ்டம் எல்லாம் உனக்கு மெதுவா தெரியட்டும். இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்.\nஷீலா.:- எனக்கு வயசு பதினெட்டு ஆச்சு. அது முடிஞ்சுஒரு வாரம் ஆச்சு மாமா..... உங்களைத்தான் மாமா.........\nகனக.:- ஹாங்....... என்னையா ஷீலா மாமான்னு கூப்பிட்டே.... டேய்...சபாபதி...ஷீலா என்னை மாமான்னு கூப்பிடுதுடா.....\nநவகோடி.:- வயசில பெரியவங்களெ மாமான்னு கூப்பிடறது சகஜந்தானே....\nகனக.:- அப்படீன்னா உன்ன�� ஏன்யா கூப்பிடலை.\nநவகோடி.:- ஐய்ய.... உங்க வீட்டு மருமகளா வரப் போறோமேன்னு உன்னை மாமான்னு கூப்பிடுது....\nசபாபதி.:-அமைதி....அமைதி..... பிள்ளையும் பெண்ணும் நாங்க இருக்கும்போது எங்கள் கல்யாணத்தைப் பற்றி நீங்க ஏன் சண்டை போடறீங்க.....ஹூம்..என்ன ஷீலா... எப்படிப் போட்டேன் ஒரு போடு பார்த்தியா.....\nஷிலா.:- கல்யாணம் .. கல்யாணம்...எப்போக் கல்யாணம் பண்ணிக்கணும் யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்குத் தெரியும்.நான் மேஜராயிட்டேன். சொத்து என் கைக்கு வந்தாகணும். நல்லதுகெட்டது எல்லாம் எனக்கு நல்லாத் தெரியும். ....\nநவகோடி.:- ஷீலா... நீச்சல் தெரிஞசவங்களைக் கூட வெள்ளம் அடிச்சிட்டுப் போயிடும். உதாரணமா என்னையே கட் பண்ணி டௌன் பண்ணப் பாக்கறாங்களே.\nஷீலா.:- என் சொத்தை யாரும் அடிச்சிட்டுப் போக முடியாதுன்னு நான் சொல்றேன்.\nசபாபதி.:- உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை அவருதுன்னு அப்பா நெனைக்கிறார்.\nகனக.:- சொத்தை, உன் கலியாண்ம் ஆகி , மாப்பிள்ளைகிட்ட ஒப்படைக்கணும்னு.நான் நெனைக்கிறேன்.\nஷீலா.:- நான் கல்யாணமே செய்துக்கலைன்னா..\nகனக.:- அப்ப நான் நெனைச்சாலும் உன் சொத்தை உங்கிட்ட ஒப்படைக்க முடியாது.....\nசபாபதி.:- உனக்கு கல்யாணம் ஆனப் புறம்தான் சொத்துன்னு உங்கப்பா உயில் எழுதி இருக்காரே... அட.... சொல்லுங்கப்பா........\nகனக.:- உங்கப்பா என்ன சாமானியமா. அவர் திரிகாலமுணர்ந்த ஞானி.. அவருக்கு தலையிலெ மட்டுமா மூளை. உடம்பெல்லாம் மூளை.... இல்லேன்னா இப்படி ஒரு உயிலை எழுதுவாரா...\nஷீலா.:-பாத்தீங்களா ரவி... பாத்தீங்களா.... என்னை என்னென்னவோ சொல்லிக் குழப்பப் பார்க்கறாங்களே.\nநவகோடி.:- ஏம்மா பதர்றே... ஒரு நல்ல பையனாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ... எல்லோரையும் நல்லவங்கன்னு நெனச்சு ஏமாறாதே. அதுதான் நான் சொல்லுவேன்.... நான் வரேன்.( போகிறார்.)\nசபாபதி.:- நானிருக்கப் தயக்கமேன் ஷீலா.\n( கனகசபை சபாபதி போகிறார்கள்) ரவி... ரவி.... இங்கே நடந்த இவ்வளவையும் பார்த்திட்டு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மௌனமாக இருக்கிறீர்களே. எனக்குத் தெரியும் யூ டோண்ட் லவ் மீ..நீங்கள் என்னைக் காதலிக்கலை... விரும்பலை...இல்லேன்னா இப்பவே ஷீலாவக் கல்யாணம் பண்ணிக்க நான் இருக்கேன்னு சொல்லி இருப்பீங்க இல்லை.....நீங்கள் என்னைக் காதலிக்கலை... விரும்பலை...இல்லேன்னா இப்பவே ஷீலாவக் கல்யாணம் பண்ணிக்க நான் இருக்கேன்னு சொல்லி இருப்ப���ங்க இல்லை.....\n நீ தவறாக நினைக்கிறெ. கல்யாணம் என்பது உனக்கு சொத்தை அடைய மட்டும்தானா... வாழ்க்கைப் பிரச்சனை அல்லவா. இதில் நம் இருவர் கருத்தும் ஒன்றாக இணைய வேண்டாமா.\nஷீலா.:- நீங்க சொல்றத கொஞ்சம் விளக்கமாச் சொல்லக் கூடாதா. \nரவி.:- நாம் எதற்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். களங்கமில்லாத நட்போடு உள்ளத்தாலொன்றுபட முடியாதா. களங்கமில்லாத நட்போடு உள்ளத்தாலொன்றுபட முடியாதா. நான் சொல்றேன் ஷீலா.... திருமணம் என்பது ஒரு லைசென்ஸ். கேவலம் மனிதர்களது அப்பட்டமான மிருக வெறியை , உடற்பசியைத் தணித்துக் கொள்ள ஊருலகம் வழங்கும் ஒரு பெர்மிட். அது இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காகவே மனித நிலையிலிருந்து மாறுகிறோம். நாம் பாபிகளாகிறோம். அது இல்லாமலேயே நாம் அன்பில் இணைய முடியாதா.\nஷீலா.:- ஆண்களுக்கு அது சரியாகத் தோன்றலாம். ரவி..ஆனால் கண்ணிறைந்த புருஷனுடன்நீங்கள் கூறுகின்ற திருமண லைசென்ஸ் பெற்று கருத்தொருமித்து வாழ்வதுதான் பெண்களுக்கு அணிகலன். அதைப் பாவச்செயலின் வித்து என்று குதர்க்கமாகக் கூறுவது வாழ்க்கையின் அடிப்படை தத்துவத்துக்கே விரோதமான பேச்சு.\nரவி.:- ஷீலா...ஷீலா... புரிஞ்சுக்கவே மாட்டேங்கறியே..திருமணம் செய்யற முக்கிய நோக்கமே இருவருக்கும் உள்ள பரஸ்பர அன்பை, ஊருலகத்துக்குத் தெரியப் படுத்தணுங்கறதுக்கு மட்டும்தானா....\nஷீலா.:- ஆண்டவா.... இதைப் புரிஞ்சுக்க இவ்வளவு நேரமா உங்களுக்கு. சரியான ’ ட்யூப் லைட்’ தான்.\nரவி.:- தமாஷ் பண்ற காரியமில்லை இது ஷீலா. திருமணங்கறது ஆயிரங் காலத்துப் பயிர். அதைப் பத்தி எத்தனையோபேர் என்னவெல்லாமோ வியாக்கியானம் பண்ணி இருக்காங்க. ஆனா.....என்னைப் பொறுத்தவரைக்கும் நான்...சற்று வித்தியாசமானவன். முழுக்க முழுக்க கல்யாணம் என்பதே பரஸ்பர அன்புக்காகன்னு இருந்தால் மட்டும்தான் என்னால் இதுலெ ஒரு முடிவுக்கு வரமுடியும் பிற்காலத்துலே ஏமாற்றத்துக்கு ஆளாகி சஞ்சலப் படக்கூடாது. அவசரப் பட்டு எந்த முடிவுக்கும் வரக் கூடாது. பின்னால் வருந்தக் கூடாது. ..\nஷீலா.:- இருந்தாலும் உங்களை மாதிரி ஒரு பெஸ்ஸிமிஸ்டை என் வாழ்க்கையில் சந்திச்சதே இல்லை. ரவி, உங்களுக்கு என் மேல அன்பிருக்கு இல்லையா.\nஷீலா.:- என் காதல்ல உங்களுக்கு நம்பிக்கை இருக்கு இல்லை.\nரவி.:- இருக்கு ஷீலா.... இருந்தாலும்.....\nஷீலா.:- Then the matter is settled. அன்பிற்காகவே நடக்கு��் திருமணம் இது. என் சொத்தை அடையறதுக்கு மட்டும்னு தயவு செய்து நினைக்காதீங்க,. உயில்ல இருக்கிற சொத்தை அடையறதுக்கு மட்டும்னா அந்தக் காலி சபாபதிக்கே கழுத்தை நீட்ட மாட்டேனா...... என் அன்பிலே இன்னுமா சந்தேகம் ரவி.\nஎதுக்கும் பின்னாலே நீ வருத்தப் படக் கூடாதேன்னுதான் அவ்வளவு எச்சரிக்கையாய் இருக்கேன். கொஞ்சம் முன்னாலெ சொன்னியே , ’உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தையால் வடிவம் கொடுக்கணும், இல்லேன்னா உணர்ச்சிகள் வாடி வதங்கி சருகாயிடும்னு’ அந்த மாதிரி எல்லா உணர்ச்சிகளுக்கும் என்னால் உருவம் கொடுக்க முடிஞ்சா......... ஹூம்..... That is just not possible. .. ஷீலா.. என் வாழ்க்கையிலும் ஒரு பெண், அதுவும் உன்னை மாதிரி அழகான அறிவுள்ள\nபெண் குறுக்கிட முடியும்னு நான் கனவு கூடக் கண்டிருக்க முடியாது. (ஷீலா ரவியைக் கிள்ளுகிறாள்.) ஆஅவ்வ்... என்ன ஷீலா இது..\nஷீலா.: -நீங்க காணறது கனவல்ல நினைவுதான். கிள்ளினா வலிக்குதில்லெ. உங்களை மாதிரி ஒரு கண்ணியமானவரைக் காதலிக்கவும் கலியாணத்தில் கை பிடிக்கவும் நான் கொடுத்து வெச்சிருக்கணும். ரவி.... நம்ம கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்.\n. ( திரை ) ( தொடரும் )\nஷீலா ரவி திருமணமா அடுத்து பகுதி\nரவி முதலில் மறுத்து பின் ஒத்துக் கொள்வதற்கு காரணம் ஏதோ இருக்கு என்று நினைக்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் March 17, 2013 at 6:52 PM\n/// ஆனா.....என்னைப் பொறுத்தவரைக்கும் நான்...சற்று வித்தியாசமானவன். முழுக்க முழுக்க கல்யாணம் என்பதே பரஸ்பர அன்புக்காகன்னு இருந்தால் மட்டும்தான் என்னால் இதுலெ ஒரு முடிவுக்கு வரமுடியும் பிற்காலத்துலே ஏமாற்றத்துக்கு ஆளாகி சஞ்சலப் படக்கூடாது. ///\nரவி இன்னும் முடிவிற்கு வரவில்லை என்று நினைக்கிறேன்... இப்படி சொல்பவர்கள் தான் ஏமாற்றுவார்கள், ஏமாறுவார்கள் என்றும் நினைக்கிறேன்...\nஉடன் வருகைக்கு என் நன்றி.\nஒரு சிக்கலான கருத்து. கத்திமேல் நடப்பது போல் கவனமாகக் கையாளப் பட வேண்டியது. தொடர்ந்து வாருங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தியால் வடிவம் கொடுக்கணும்.. வசனம் எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கு.\nகதை சுவாரசியமான திருப்பத்துக்கு வந்திருப்பது போல தோன்றுகிறது.\nநீங்கள் என் வலைப் பூவைப் பிரிக்கும்போதே கண்ணில் படும் வரிகளின் ஒரு பகுதிதானே அது...தொடர்ந்து வாருங்கள். ரசிப்பீர்கள் என்று நம்ப���கிறேன்.\n-நீங்க காணறது கனவல்ல நினைவுதான். கிள்ளினா வலிக்குதில்லெ. உங்களை மாதிரி ஒரு கண்ணியமானவரைக் காதலிக்கவும் கலியாணத்தில் கை பிடிக்கவும் நான் கொடுத்து வெச்சிருக்கணும்.///\nமன சாட்சி ( நாடகம் )-6\nமன சாட்சி ( நாடகம்.)-5\nமன சாட்சி ( நாடகம் )-4\nமன சாட்சி ( நாடகம் )-3\nமன சாட்சி ( நாடகம்) ....2....\nமனசாட்சி ( நாடகம் )\nதமிழ் மொழி பற்றிய சில கருத்துகள்\nநானும் ஒரு மயில் கவிதை எழுதுகிறேன்\nபகவத் கீதை சில எண்ணப் பகிர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gmbat1649.blogspot.com/2019/04/blog-post_93.html", "date_download": "2021-05-18T23:42:14Z", "digest": "sha1:ZYZWIRLENBYWGCDKVKK5O2DDJPYT7DYD", "length": 19801, "nlines": 316, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: ஜகதலப்பிரதாபன்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nபொழுது புலர்ந்தது மெல்லென எழுவீர்\nயாரோ மென் குரலில்பாடி என்னை எழுப்புவதுபோல் இருந்தது கண்விழிப்பு வ்ந்ததும் கற்பனையும் கனவு என்று தெரிந்தது அதுசரி ஏன் அந்தமாதிரி ஒரு கற்பனைக் கனவு என்று ஆராய்ந்தால் கனவே கற்பனையின் காரணம் என்றுநினைக்க முடிந்தது கனவுதான் என்னை நான் ஒரு ஜகதலப் பிரதாபனாகக்கனவு கண்டிருக்கிறேன்\nநிஜம் என்ன வென்றால் வீட்டில் பாட்டுப்பெட்டியில் கௌசல்யா சுப்ரஜா ராமா சந்தியா பிரவர்த்ததே என்று ராமனை துயில் எழுப்பும் பாடலை என் மனைவி போட்டுக் கேட்டுக் கொண்டிருப்பாள் தினமும் ராமனைத் துயில் எழுப்பும் என்மனைவி ஏன் என்னைத் துயிலெழுப்புவதில்லை என்னை ஏன் துயில் எழுப்பவேண்டும் நான்தான் எப்போதும்அரை உறக்கத்தில்தானே இருக்கிறேன் அருகில்படுத்திருக்கும் அவள் சிறிது அசைந்தாலும் விழித்துக் கொள்வேன் அது போல்தான் அவளும் இருந்தாலும் என்னைப் பாட்டுபாடி எழுப்பாதது ஒருகுறையாகத் தெரிகிறது மனைவியிடம் சொன்னால் போங்கன்னா என்பாள் மேலும் இல்லாத ஒருவரை துயிலெழுப்புவது சரி இல்லை என்று சொன்னால் அது அவளுக்குப் பிடிக்காது ஒருவருக்குப் பிடிக்காததை செய்யாமல் இருப்பதே சுமூக மண வாழ்வுக்கு நல்லது என்பது நான் கற்ற பாடம்\nநான் என்னை ஒரு ஜகதலப் பிரதாபனாக கற்பனையில் இருந்தேன் மிகுந்த சின்ன வயதில் ஜகதலப்பிரதாபன் படம் பார்த்திருக்கிறேன் முழு கதை நினைவுக்கு வர வில்லை இணையத்தில் தேடினால்ஆச்சரியமாக இருந்தது ஜகதலப் பிரதாபன��� ஒரு ராஜ குமாரன் அவனுக்கு நான்கு தேவகன்னியரோரு வாழ விருப்பம் இதை கேட்ட அவன் தந்தை அவனைச் சிரசேதம்செய்ய உத்தரவிடுகிறார் ஆனால் தாய் அவரைத் தப்பிக்க விடுகிறார்அவ்வை எனுமொரு தெய்வத்தாயின் பராமரிப்பில் ப்ரதாபனும் அவரதுநண்பரும் இருக்கிறார்கள் ஒரு நாள் அருகே இருக்கும் குளம் ஒன்றில் ஒரு அழகிகுளித்துக் கொண்டிருப்பதைக் காணுபிரதாபன் அப்பெண்ணின் புடவயை எடுத்து மறைத்துக் கொள்கிறார் புடவை தேடி வரும் அழகிகாணாதிருக்க அவ்வை பிரதாபனை ஒரு குழந்தையாக மாற்றி விடுகிறார் நாளாவட்டத்தில் அழகி அக்குழந்தையை நேசிக்கிறார் விரைவில்குழந்தைஉருவம் மாற ப்ரதாபனும் அந்த அழகியும்மணம் புரிந்து வாழ்கின்றனர்\nஅவர்கள் வாழும் நாட்டின் அரசன் பிரதாபனின் மனைவியிடம் மனம் பறி கொடுத்து பிரதாபனை தனக்கு இல்லாத ஒரு நோய்க்கு மருந்து தேடி கொண்டுவர நாக லோகத்துக்கு அனுப்புகிறார் பிரதாபனோ வேலையை கச்சிதமாக முடித்துமேலும் மூன்று அழகிகளோடு திரும்பி வந்து இனிதே வாழ்கிறார் என்பதாகக் கதை\nஒரு வேளை ஆழ்மன ஆசைகளே கனவாக வருகிறதோ ஆனால் நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நான் நல்லபையன் அது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன்\n/// இங்கேயும் நான் மட்டுமா ஜகதலப்ரதாபன் கதை தெரியாது. படிச்சேன். ஆனால் தனியா இருக்கப் பயமா இருக்கு. அப்புறமா வரேன்.\nதனியா இருக்க பயமா ஆச்சரியம்தான்\nஜகதலப்ரதாபன்... டி ஆர் மகாலிங்கம் படம்தானே என் அப்பா பார்த்திருப்பார். டி ஆர் எம் அவருக்குப் பிடித்த நடிகர். டி ஆர் எம் ஒரு முறை தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது எங்கள் வீட்டிலிருந்து அவருக்கு உணவு சென்றிருக்கிறது. நான் அவர் முன்னால் 'தென்றலோடு உடன்பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாள்' பாடிக்காட்டி இருக்கிறேன்\nஇந்த ஜகதலப்பிரதாபன் படம் பி யு சின்னப்பா நடித்தது கல்கியில் ஒருவிமரிசனத்தில் படம் வசுலில் எகிரி விட்டது எறுசொல்லப்பட்டதாம் எகிரி என்னும் வார்த்தை பிரபலம் அடைந்ததாம் நீங்கள் படி நான்கேட்க வேண்டுமே\nஸ்ரீராம் ஆஹா பல ஸ்வாரஸ்யமான தகவல்களை எல்லாம் கொடுக்கறீங்களே\nசில நெரங்களில் ஜகதலப்ரதாபனாக கற்பனைவருவது உண்டு ஆனல் நான் நல்ல பையன்\nகதை நன்றாக இருக்கிறது சார். ஃபேன்டஸி கதைகள்...நான் இப்போதுதான் இக்கதையை���் கேட்கிறேன்.\nஎங்க வீட்டுல யாராவது வாய்ச்ஜாலம், சவடால் காரியம் சாதித்தல் என்று இருப்பவர்களை அட ஜகதலப்ரதாபனா இருக்கானே என்பார்கள்...பெண் என்றால் னி\nஆனால் கதைக்கும் எங்கள் வீட்டில் அப்படிச் சொல்லியதற்கும் என்ன பொருத்தம் என்று தெரியவில்லை\nஆனால் வயது வந்த பையன்கள் நிறைய பேரை சைட் அடித்தால் அவர்களுக்கு வைத்த பட்டப்பெயர் ஜகதலப்ரதாபன்\nபல கலைகளைக் கற்றறிந்தவன் ஜகதலப்பிரதாபன்\nகனவு, கற்பனை, நிஜம் எல்லாவற்றையும் அழகாக இணைத்திருக்கிறீர்கள்.\nதி.கீதா சொல்லியிருப்பதைப் போல வாய் சவடால் பேர்வழிகளைத்தான் ஜகதலபிரதாபன் என்று அழை ப்பார்கள் என்று நினைத்தேன். அந்த சினிமா கதையைக் கேட்டால் வேறு எதையோ சொல்கிறதே\n*முதலில் அனுப்பிய பின்னூட்டத்தில் இரண்டுக்கு மேல் பிழைகள் இருந்ததால் நீக்கி விட்டேன்.\nகனவு கற்பனை நிஜம் என்று கலந்து கட்டி எழுதினால் ரசனை கூடும்\nஜகதலப்ரதாபன் படம் நான் பார்த்திருக்கிறேன் , அதில் வாய் குமாரி , ' காற்றை யுண்டு உயிர்வாழ்வோம் சோற்றுக் கவலை எமக்கில்லை ' என்று பாடியது நினைவிருக்கிறது .நிறைவேறாத ஆசை கனவாக வரும் என ஃராய்ட் கூறியிருக்கிறார் .\nநானும் படம்பார்த்திருக்கிறேன் ஆனால் ஏதோநிக்ஷல் மாதிரியான நினைவே பாட்டுகளை நா இணையத்தில் தேடவி ல்லை சிக்மண்ட் ஃப்ராய்ட் இந்த வ்ஷ்யத்தில் சரி என்று தோன்றவில்லை\nவாயு குமாரி என்பதற்குப் பதிலாய் வாய் எனத் தப்பாய் எழுதிவிட்டேன் .\nஎனக்கும் தட்டச்சு செய்யும்போது நிறைய பிழைகள் வருகின்றன ஐ டேக் தெம் இன் மை ஸ்ட்ரைட்\n//ஒருவருக்குப் பிடிக்காததை செய்யாமல் இருப்பதே சுமூக மண வாழ்வுக்கு நல்லது என்பது நான் கற்ற பாடம்.. //\nபாஸிடிவ் x நெகடிவ் என்பது சயின்ஸ் அறிவு. வாழ்க்கைப் பாடமும் கூட.\nமுரண்பட்டு முரண்படுவது சமனப்பட்டு சமனப்பட்டதுக்கு சந்தோஷித்து...\nஆனால் வலைப்பதிவுகளில் அதைக் கடை பிடிக முடியவில்லை என் எண்ணங்கள் எழுத்தாகின்றன வருகைக்கு நன்றி சார்\n//..ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நான் நல்லபையன்..//\nஇது கற்பனைக் கனவா அல்லது கனவுக் கற்பனையா \nஉங்களூக்கு ஏனிந்த சந்தேகம் கனவும் இல்லை கற்ப்னையும் இல்லை அக்மார்க் உண் மை\nபோன மச்சான் திரும்பி வந்தான் l\nஉள்ளங் கேட்குமே மோர் உடலும் சொல்லுமே நோ\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு\nபிரதமர் ���ொல்ல வேண்டிய விளக்கங்கள் கேட்டு\nதமிழ் மொழி பற்றிய சில கருத்துகள்\nநானும் ஒரு மயில் கவிதை எழுதுகிறேன்\nபகவத் கீதை சில எண்ணப் பகிர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-70/2203-2010-01-19-06-48-05", "date_download": "2021-05-19T00:40:22Z", "digest": "sha1:LFVWGEGLARYFGUEAV7DIYDJOAOS66JCW", "length": 12528, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "எலும்புக் கட்டியை அகற்ற புதிய சிகிச்சை...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nடிஸ்லெக்சியா எனப்படும் வாசிப்புக் குறைபாடு\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nமருத்துவர்களின் தேவையும், அரசின் அலட்சியமும்\nஅக்குப்பங்சர் விடை தேடும் வினாக்கள்\nஜென்னர் கண்டுபிடிப்புக்கு முன் இந்தியாவில் பெரியம்மைக்கு தடுப்பு ஊசி\nமருத்துவம் என்பது அலோபதி மருத்துவம் மட்டுமே அல்ல - தேவை பார்வை மாற்றம்\nஐசோட்டின் ஆயுர்வேத கண் சொட்டு மருந்து\nபெண்களை அதிகம் தாக்கும் முக வாதம்..\nகும்பமேளா : ஜோதிடத்துக்காக மக்களை பலி கொடுத்த ஆட்சிகள்\nகொரோனா காலத்திலும் கொடிய தீண்டாமை வன்கொடுமை\nதமிழகத்தின் வலிமையான சுகாதார கட்டமைப்புகள் : ஒரு பார்வை\nகோவிஷீல்ட் தடுப்பூசி விலை உலகிலேயே இந்தியாவில் அதிகம்\nதமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்\nஉயிர் காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்\nவெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2010\nஎலும்புக் கட்டியை அகற்ற புதிய சிகிச்சை...\nரேடியோ கதிர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, எலும்புக் கட்டியை நீக்கும் முறையை டில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக (ஏ.ஐ.ஐ.எம்.எஸ்) மருத்துவர்கள் முதல் முறையாக வட இந்தியாவில் பயன்படுத்துகின்றனர்.\nஇந்த புதிய தொழில்நுட்பத்தினால் சாதாரணமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையைப் போல இல்லாமல் கட்டி இருக்கும் இடத்தில் மிகச் சிறிய துளை மூலம் கட்டி அகற்றப்படுகிறது. இதனால் அறுவை சிகிச்சையால் வழக்கமாக ஏற்படும் எந்த பிரச்சனையும் சிக்கல்களும் இதில் இருப்பதில்லை என்பதுடன் அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவும் மிக குறைவாகவே இருக்கிறது.\nசாதாரணமாகவே எலும்பில் இருக்கும் கட்டியை அகற்றுவதற்கு ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் ரூபாய் வரை செலவாகும். இந்த ரேடியோ கதிர் தொழில் நுட்பட்த்திற்கு ஆயிர��் ருபாய்க்கு குறைவாகவே செலவாகிறது. இந்த புதிய முறை இதற்கு முன் நுரையீரல், கல்லீரலில் உள்ள மென் திசுக்களில் ஏற்படும் கட்டியை அகற்றுவதற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஅகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த டாக்டர்கள் ஸ்வாஆலம், ஸ்ரீதர் மற்றும் டாக்டர்.சஞ்சய் துல்லார், சுமன் பாந்து ஆகியோர் இந்த புதிய ரேடியொ கதிர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.\nநன்றி: மீனாட்சி மருத்துவ மலர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalithmurasu-mar09/38138-2019-09-24-11-49-25", "date_download": "2021-05-19T00:37:28Z", "digest": "sha1:ZZ2F5MWSMNG2QVAHF3G64D6V7NQEISSO", "length": 53042, "nlines": 261, "source_domain": "keetru.com", "title": "மதமாற்றம் - திரும்ப கிடைத்த உரிமை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - மார்ச் 2009\nதிமுக எதிர்ப்பே சீமானின் அரசியல்\nதலித் மக்களின் வழிபாட்டுரிமைக்கு எதிராக அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ்., கட்சியினர் வெறியாட்டம்\n‘சனாதன தர்ம’ எதிர்ப்பாக உருவெடுக்கிறது, தேர்தல் களம்\nபிழையான தீர்ப்பு - உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nஇழந்தது போதும்; இருண்டது போதும் தி.மு.க. அணியே நமது ஒளி விளக்கு\nதலித் உரிமைகளை மீட்டுத் தந்த இரு வழக்குகள்\nஅரச பயங்கரவாதங்களில் அந்த முதல் கல்லை எறிவது யார்\nஇடஒதுக்கீடு - தொடரும் சதி வலை\nபட்டியல் இனப் பிரிவு இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர்\nகும்பமேளா : ஜோதிடத்துக்காக மக்களை பலி கொடுத்த ஆட்சிகள்\nகொரோனா காலத்திலும் கொடிய தீண்டாமை வன்கொடுமை\nதமிழகத்தின் வலிமையான சுகாதார கட்டமைப்புகள் : ஒரு பார்வை\nகோவிஷீல்ட் தடுப்பூசி விலை உலகிலேயே இந்தியாவில் அதிகம்\nதமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்\nஉயிர் காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்\nபிரிவு: தலித் முரசு - மார்ச் 2009\nவெளியிடப்பட்டது: 24 மார்ச் 2009\nமதமாற்றம் - திரும்ப கிடைத்த உரிமை\nசிதம்பரம் நடராஜன் கோயிலில் தேவாராம் பாடலாமா பாடக்கூடாதா இக்கோயில், இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்திலா பரம்பரை தீட்சிதர்கள் நிர்வாகத்திலா \"இந்து அறநிலையத் துறையின் கீழ் கூடாது' என்கிறார்கள் தீட்சிதர்கள்.\nஅவர்களுக்கு வக்காலத்து வாங்க வருகிறார், ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் சுப்பிரமணிய சாமி. \"தீட்சிதர்களின் பொது நல' வழக்கில் தம்மையும் ஒரு பிரதிவாதியாக இணைத்துக் கொள்ளக் கோரி உயர் நீதிமன்றத்தை அவர் அணுகுகிறார். சென்னை உயர் நீதிமன்றமும் சாமியின் \"பொது நலப்' பார்வையை கணக்கிலெடுத்து, தீட்சிதர்களின் மேல்முறையீட்டு வழக்கில் அவரை இணைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.\nஆனால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 522 கல்லூரி விரிவுரையாளர் பின்னடைவுப் பணி யிடங்களை நிரப்பக் கோரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2006இல் தொடுத்த பொது நல வழக்கை (WP No. 40131/2006) விசாரித்த உயர் நீதிமன்றம் தனது தீர்ப்புரையில், \"அரசுக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பும் பணி சார்ந்த பிரச்சினையில், ஓர் அரசியல் கட்சி பொது நல வழக்கைத் தொடர முடியாது'' எனக் கூறியது.\nஅண்மையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக் கல்லூரியில் சுமார் 170 மருத்துவர்கள்/துணை மருத்துவப் பணியாளர்கள் பணி நியமனத்தில் – பார்வைக் குறை யுடையோர், செவித்திறன் குறையுடையோர் மற்றும் உடல் குறையுடையோருக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு தரவேண்டும் என இக்கட்டுரையாளர் தொடுத்த பொது நல வழக்கில் (WP No. 1880/2009) 30.1.2009 அன்று, \"கல்லூரிப் பேராசிரியர் இயலாதோர் சார்பாக பொது நல வழக்கு தொடர முடியாது'' என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்கிறது.\nசமூகத்தின் கடைக் கோடியில் இருந்தபடி இன்றைக்கும் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு அன்றாடம் ஆளாகிவரும் தலித் மக்களின் நலனுக்காக, மேம்பாட்டிற்காக; பார்வைக் குறையுடையோர், செவித்திறன் குறையுடையோர் மற்றும் உடல் குறையுடையோர் சார்பாக – சமூக அக்கறையும், விரிந்த பார்வையுமுடைய சமூக ஆர்வலர்கள் நீதிமன்றங்களை அணுகும்போது, அப்பொது நல வழக்குகள் தொடக்க நிலையிலேயே தள்ளுபடி செய்யப்படுவது, சமூக ஆர்வலர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தருகிறது.\nஅஞ்சலட்டையில் எழுதப்பட்ட செய்தியைக்கூட பொது நல வழக்காக எடுத்துக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். நாளேடுகளில் வந்த செய்தியைக்கூட பொதுநல வழக்காக உச்ச நீதிமன்றம் எடுத்து நீதி வழங்கியுள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நீதிமன்றங்கள், நம்பிக்கைக்குரிய ஜனநாயகத் தூண்களாகவே செயல்பட வேண்டும். ஆனால், இடஒதுக்கீட்டிற்காகப் போராடும்போது, நீதிமன்றங்களை நாடினால், நமது நீதிமன்றங்கள் அப்பொது நல வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதிலும், அனுமதிப்பதிலும் – தத்தம் மனோநிலைக்கேற்ப நடந்து கொள்வது ஒன்றும் புதிதன்று.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் முதன் முதலாக நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது, சென்னை மாகாணத்தில் அன்றைக்கு நடைமுறையில் இருந்த மாணவர் சேர்க்கையில் இனவாரி இடஒதுக்கீட்டு அரசாணைதான் (எண். 2208, நாள் : 16.6.1950). இவ்வரசாணை, அன்றைக்கு நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டு அரசாணையை (எண். 3437, பொதுத்துறை, நாள் : 21.11.1947) அடிப்படையாகக் கொண்டது.\nஇந்திய விடுதலைக்கு முன்பும் பின்பும் இனவாரி இடஒதுக்கீடு, சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இருந்தது. அன்றைக்கு 14 புள்ளி இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. இதன்படி கீழ்க்கண்டவாறு அனைவரும் இடஒதுக்கீட்டைப் பெற்றனர் : பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் – 6; பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் – 2; பார்ப்பனர்கள் – 2; தலித்துகள் – 2; ஆங்கிலோ இந்தியர் மற்றும் இந்திய கிறித்துவர்கள் – 1; முஸ்லிம்கள் – 1\nஇவ்வாணையை எதிர்த்து 1950இல் வழக்குத் தொடுத்த பார்ப்பனரான திருமதி செண்பகம் துரைராசன், மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தவர் அல்லர்; எந்த வகையிலும் இவ்வரசாணையால் பாதிக்கப்பட்டவரும் அல்லர். இருப்பினும், அன்றைக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜமன்னார் தலைமையிலான பெஞ்ச், இந்த இடஒதுக்கீட்டு ஆணை அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவித்தது. உயர் நீதிமன்ற பெஞ்ச், திருமதி செண்பகம் துரைராசனுக்கு வழக்குத் தொடுக்க தகுதி உண்டா, இல்லையா (டூணிஞிதண் ண்tச்ணஞீடி) என்பதைப் பற்றி கவலைப்படவில்லை. இதனை, இத்தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஏழு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றம் பின்வருமாறு தனது தீர்ப்புரையில் பதிவு செய்துள்ளது :\nமேற்கூறியவாறு தனது கருத்தைப் பதிவு செய்த உச்ச நீதிமன்றம், அரசின் மேல் முறையீட்ட��� மனுவை தள்ளுபடி செய்து, திருமதி செண்பகம் துரைராசனின் கோரிக்கையை ஏற்று, இடஒதுக்கீடு செல்லாது என அறிவித்தது.\nஇங்கே மிகச் சுருக்கமாக இடஒதுக்கீட்டு வரலாற்றை நினைவு கூரலாம். கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் இந்தியப் பகுதிகளை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தபோது, தமது நிர்வாகத்தில் குறிப்பாக அரசுப் பணியில் ஏகபோக மேலாதிக்கம் செலுத்தி வந்த சாதி இந்துக்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்தது. 1853 ஆம் ஆண்டு அளவிலே பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கம் அரசுப் பணியில் இருந்தது தெரிய வந்தது. சென்னை மாகாணம், நெல்லூர் மாவட்டத்தில் வருவாய்த் துறை நிர்வாகம், ஒரே குடும்பத்தைச் சார்ந்த 49 பார்ப்பனர்களின் கையில்தான் அன்றைக்கு இருந்தது. இவர்களின் செல்வாக்கு மற்றும் குடும்பத் தொடர்புகள் காரணமாக இவர்களின் மோசடிகளையும் தவறுகளையும் கண்டுபிடித்துத் தண்டிக்கவோ, பொதுமக்களை இவர்களின் சுரண்டல்களிலிருந்து காப்பாற்றவோ அரசால் முடியாமல் போனது. இந்தப் பின்னணியில்தான் சென்னை மாகாண வருவாய் வாரியத்தின் நிலை ஆணை, 9.3.1854 அன்று (ஆணிச்ணூஞீண் குtச்ணஞீடிணஞ் Oணூஞீஞுணூ 128(2)/1854) பிறப்பிக்கப்பட்டது :\n\"மாவட்ட ஆட்சியர்கள், தத்தம் அதிகாரத்திற்குட்பட்ட சார்நிலைப் பணிகளில் செல்வாக்குள்ள ஒரு சில குடும்பங்களே ஆதிக்கம் செலுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், முக்கியமான பதவிகளில் பல சாதிகளையும் சேர்ந்தவர்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டாட்சியர்களில் ஒரு பிரிவினர், பிராமணரல்லாதவராக இருத்தல் வேண்டும். அதுபோல, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமையிலான இரண்டு வருவாய்த் துறைப் பணியாளர்கள், எப்போதுமே வேறு வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.''\nஇந்த நிலை ஆணையே பிற்காலத்தில் வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆணைகளுக்குத் தோற்றுவாயாகும். அரசுப் பணிகளில் அன்று பார்ப்பனர் அல்லாதோருக்குப் போதிய இடஒதுக்கீடு கோரி போராடிய அமைப்புகள் பல இருந்தன. அவை இடஒதுக்கீட்டைக் கோரி மனு அளித்தன :\n1897இல் விஸ்வகுலோத்தரன் சங்கம், சென்னை மாநில ஆளுநரிடம் மனு அளித்தது (அரசாணை எண். 970, பொதுத்துறை நாள் : 20.7.1897) 1907இல் அஞ்சுமன் ஏ முபதீ அன்லே, இஸ்லாம் முகமதி கல்விச் சங்கம், சென்னை மாகாண மு���்லிம் லீக் ஆகிய மூன்று அமைப்புகளும் வைஸ்ராயிடம் கூட்டாக கோரிக்கை மனு அளித்தன (அர சாணை எண். 263, பொதுத்துறை நாள் : 3.4.1907) 1913இல் மூன்று முஸ்லிம் சங்கங்கள் மற்றும் தென் இந்திய கத்தோலிக்க இந்தியர் சங்கம் சென்னை மாகாணத்திற்கு வைஸ்ராய் வந்தபோது மனு அளித்தன (அரசாணை எண். 1129, பொதுத்துறை நாள் : 8.9.1913).\n1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக் கட்சி) உருவானது. 1920இல் நீதிக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு ஆதர வாக வருவாய்த் துறை ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ள நிலை ஆணையை (128(2)/1854) வழுவாமல் நடைமுறைப் படுத்துவதற்கான தீர்மானம், சட்ட மன்றத்தில் 1921இல் நிறைவேற்றப்பட்டது. இனி அரசுத் துறையில் பணியமர்த்தப்படுபவர்கள் கீழ்க்கண்ட வகையில் இருத்தல் வேண்டும் என வரையறுத்தது :\n1. பார்ப்பனர்கள் 2. பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் 3. இந்திய கிறித்துவர்கள் 4. முஸ்லிம்கள் 5. அய்ரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் 6. ஏனையோர் (அரசாணை எண். 613, பொதுத் துறை நாள் : 16.9.1921).\nஇதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அரசாணையில் (எண். 1071, பொதுத்துறை, நாள் : 4.11.1927) 12 பணியிடங்களை ஒதுக்கீட்டுப் புள்ளியாகவும், இப்பன்னிரெண்டு புள்ளிகளை முழுமையாக கீழ்க்கண்ட வகையில் ஒதுக்கீடு செய்யவும் வகை செய்தது : பார்ப்பனர் அல்லாதவர் – 5; பார்ப்பனர் – 2; ஆங்கிலோ இந்தியர்களும் கிறித்துவர்களும் – 2; இஸ்லாமியர்கள் – 2; தலித்துகள் – 1. இந்த ஒதுக்கீடே 20.11.1947 வரை நடைமுறையில் இருந்தது. 21.11.1947 அன்று இவ்வொதுக்கீடு, அரசாணை எண். 3437, பொதுத்துறை மூலம் சற்று மாற்றி அமைக்கப்பட்டது.\nமாற்றியமைக்கப்பட்ட அரசாணையின்படி ஒதுக்கீட்டிற்கான மொத்தப் புள்ளிகள் 12இல் இருந்து 14 ஆக உயர்த்தப்பட்டன. அய்ந்து சமூகத்தினருக்கான ஒதுக்கீடு ஆறு சமூகத்தினருக்கென வரையறுக்கப்பட்டது : பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் – 6; பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் – 2; பார்ப்பனர்கள் – 2; தலித்துகள் – 2; ஆங்கிலோ இந்தியர்களும் கிறித்துவர்களும் – 1; இஸ்லாமியர்கள் – 1\nஇவ்வாறு இருந்து வந்த 100 சதவிகித இடஒதுக்கீடு, 1951இல் செண்பகம் துரைராசன் வழக்கால் இல்லாமல் போனது.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் சாதியற்றவர்களாக இருந்த, இந்து வளையத்திற்குள் இல்லாத தலித்துகளை – இந்தியக் குடியரசுத் தலைவரால் வெளியிடப்பட்ட பட்டியல் சாதியினர் ஆணை (கூடஞு குஞிடஞுஞீதடூஞுஞீ இச்ண்tஞு Oணூஞீஞுணூ 1950), இடஒதுக்கீட்டு உரிமை பெற கட்டாயமாக இந்துக்களாகவே இருக்கும்படி செய்தது. குடியரசுத் தலைவரின் இவ்வாணைப்படி, இந்துக்களும் சீக்கியர்களுமே பட்டியல் சாதியினராகக் கருதப்படுவார்கள் என இறுதியாகவும் உறுதியாகவும் அரசு தீர்மானித்து விட்டது. இதன் காரணமாக, பாபாசாகேப் அம்பேத்கருடன் பவுத்தம் தழுவிய பத்து லட்சம் தலித்துகளும் இடஒதுக்கீட்டு உரிமையை இழந்தனர். சற்றேறக்குறைய 40 ஆண்டுகளாக பவுத்தம் தழுவிய தலித்துகளுக்கு, இடஒதுக்கீட்டு உரிமை இல்லாமல் போனது. வி.பி. சிங் பிரதமர் ஆன பின்னரே அவரது அரசு பவுத்த மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீட்டு உரிமை வழங்கி, அம்பேத்கரின் மதமாற்றத்தைப் போற்றியது.\nஇதற்கிடையே இந்து மதத்தைவிட்டு வெளியேறி பிற மதம் தழுவிய தலித்துகள் – மீண்டும் இந்து மதத்தைத் தழுவுகின்ற நிலையில், அவர்களுக்கும் இடஒதுக்கீட்டு உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. பிற மதத்திலிருந்து இந்து மதம் தழுவிய தலித்துகளின் இடஒதுக்கீட்டு உரிமை, உச்ச நீதிமன்றத்தால் பின்வரும் தீர்ப்புரைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது : சி.எம். ஆறுமுகம் எதிர் எஸ். ராஜகோபால் (19.12.1975); முதல்வர், குண்டூர் மருத்துவக் கல்லூரி எதிர் மோகன் ராவ் (6.4.1976)\nஇந்திய அரசமைப்புச் சட்டப்படி (பிரிவு 25) மத உரிமை என்பது, ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. இந்தியாவில் எவரும், தாம் விரும்பும் எம்மதத்தையும் பின்பற்றலாம், வழிபடலாம், மாறலாம். ஆனால் இவ்வுரிமை மிகத் தந்திரமாக தலித்துகளுக்கு மட்டும் மறுக்கப்பட்டது; இன்றளவும் மறுக்கப்பட்டே வருகிறது. இந்தியாவில் மதம் தலித்துகளின் விருப்பம் சார்ந்த தேர்வாக இல்லாமல், அரசின் தேர்வாக மாற்றப்பட்டு விட்டது. ஆளும் பார்ப்பன, இந்து சாதி ஆட்சியாளர் கள், தலித்துகள் இந்து மதத்தில் இருந்தால் மட்டுமே நல உரிமைகள் பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் என மாற்றிவிட்டனர். மதம் பொருளியல் மற்றும் வாழ்வியல் நிலைகளோடு பிணைக்கப்பட்டு விட்டது.\nஇச்சதியின் தொடக்கம்தான் 1950. இந்திய அரசமைப்புச் சட்டப்படி (பிரிவு 341, 342) குடியரசுத் தலைவரே தலித் மற்றும் பழங்குடியின மக்களை வரையறுத்து அறிவிக்கத் தகுதி உடையவர். அதன் அடிப்படையில்தான் ராஜேந்திர பிரசாத், ���ந்து மதத்தில் இருக்கும் தலித்துகளுக்கு மட்டுமே இடஒதுக்கீட்டு சலுகை உண்டு என்று அறிவித்தார். இவர் ஓர் இந்துத்துவ சிந்தனையாளர் என்பது கவனிக்கத்தக்கது. சீக்கியர்கள் இதில் விதிவிலக்குப் பெற்றனர். சீக்கிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனில், அம்மதம் பாதிப்புக்குள்ளாகும் அந்நிலை உருவானால், இந்திய இறையாண்மையை எங்களால் ஏற்க முடியாது என்றனர் சீக்கியத் தலைவர்கள். இதனால் தலித் சீக்கியருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.\nடாக்டர் அம்பேத்கர் 1956இல் பவுத்தம் தழுவியபோது, தலித்துகள் பவுத்தத்திற்கு சென்றனர். அவருக்கு முன்னும் பின்னும் பல தலித்துகள் கிறித்துவம், இஸ்லாம் போன்ற மதங்களுக்கு சென்றனர். அவர்கள் அனைவருக்குமே இடஒதுக்கீடு மறுக்கப்பட்டது. தலித்துகள் மீண்டும் இந்து மதத்திற்கே திரும்புவதாக இருந்தால், அவர்களுக்கு தாய் மதத்திலிருந்து பிரிந்து சென்றதற்கான தண்டனையாக மீண்டும் இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்படாதிருந்தது. இத்தகைய முரண்பாடுமிக்க அரசு நிலைப்பாடு, தலித் அரசு ஊழியர்களிடையே ஒரு கண்ணாடிச் சுவரை உருவாக்கியிருந்தது. அது வன்மச் சுவரும் கூட. தலித்துகளில் இந்து மதத்தில் இருப்போர், மதம் மாறி பிறகு இந்து மதம் திரும்பிய தலித்துகளுக்கு எதிராக, பொய்ப் புகார்களை அரசுக்கு அனுப்பி இடைஞ்சல்களை செய்து கொண்டிருந்தனர். தலித் அல்லாதராலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்திய உணவுக் கழகத்தில் போலி சாதிச் சான்றிதழின் அடிப்படையில், ஆதிதிராவிடருக்கான இடஒதுக்கீட்டில் பணியமர்த்தப்பட்ட சுவீகரதாஸ் என்பவரின் சாதிச் சான்று மெய்த்தன்மை தொடர்பாக, மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தொடங்கி உச்ச நீதிமன்றத்தில் முடிவடைந்த வழக்கில் இறுதியாக வழங்கப்பட்ட தீர்ப்புரையில், \"கிறித்துவப் பெற்றோர்களுக்குப் பிறந்த ஆதிதிராவிடர்கள் இந்து மதம் தழுவினால், அவர்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கும் இடஒதுக்கீட்டு உரிமை கிடையாது'' என்று சொல்லப்பட்டது (இத்தீர்ப்புரை சுவீகரதாசுக்கு மட்டுமே பொருந்தும்).\nஆனால் இந்துத்துவ சிந்தனையாளர்கள், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அலுவலர்களாகப் பணியாற்றுவதன் விளைவாக, \"சுவீகரதாஸ் எதிர் இந்திய உணவுக் கழகம்' வழக்கில் கூறப்பட்ட தீர்ப்புரையை மேற்கோள் காட்டி, இந்து மதம் தழுவிய கிறித்துவ தலித்துகளுக்கு இடஒதுக்கீட்டு உரிமையை 19.9.2000 அன்று வெளிவந்த அரசுக் கடிதம் எண். 81 (ஆதி திராவிடர் நலத்துறை) மூலம் மறுத்தது, பா.ஜ.க. கூட்டணியில் இருந்த தி.மு.க. அரசு. இதை \"தி.மு.க. அரசின் தலித் விரோத அரசாணை' என \"தலித் முரசு' (மார்ச், 2001) கண்டித்தது.\nஇவ்வரசுக் கடிதம் வெளியிடப்பட்ட நாள் முதல் 1.1.2009 வரை, சுமார் ஒன்பது ஆண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கான தலித் அலுவலர்கள் வேலையிழந்தனர். ஆதிதிராவிடர் சாதிச் சான்று இவர்களுக்கு மறுக்கப்பட்டது. இவர்களைப் பற்றி எந்த தலித் கட்சியும் தலைவர்களும் கவலைப்படவில்லை. பொழுதுபோக்கு நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு நடத்த மல்லுக்கட்டி டெல்லிக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் பறக்கும் அரசு அதிகாரிகளும், கட்சிகளும் தங்கள் சுட்டு விரலைக்கூட தலித்துகள் பலருடைய வாழ்வாதாரப் பிரச்சினையில் அசைக்கவில்லை. இதனை எதிர்த்து அரசுக்கு எழுதிய முறையீடுகளும் அரசின் குப்பைக் கூடைகளில் விழுந்து கிடந்தன தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் அனைத்து ஆணைகளையும் கடிதங்களையும் நிர்மூலமாக்கும் ஜெயலலிதாகூட, அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது முந்தைய கருணாநிதி அரசு பிறப்பித்த இவ்வாணையை சிரமேற்கொண்டு, நீதிபதி அசோக்குமாருக்கு எதிராக ஏவிவிட்டது, அனைவரும் அறிந்த வரலாற்று உண்மை.\nவெகுநாட்களாகக் கிடப்பில் போடப்பட்ட இந்த சுவீகரதாஸ் தீர்ப்புரை, கோலப்பன், இ.ஆ.ப. அவர்களால்தான் உயிர்ப்பிக்கப்பட்டது. ஆதி திராவிடர் நலத்துறை செயலாளராகப் பதவி வகித்திருந்த அவர், 19.9.2000 அன்று ஒரு விளக்கக் கடிதத்தை (எண்.81) இத்தீர்ப்பினை ஒட்டி வெளியிட்டார். 2001 – 2002இல் சிவகாமி, இ.ஆ.ப. இந்த அரசுக் கடிதத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பதாக ஆணை வெளியிட்டார். ஆனால் அது அப்போதைய தலைமைச் செயலாளர் சங்கரின் மறு உத்தர வால் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்காக சிவகாமி துறை மாற்றம் செய்யப்பட்டு, அ.இ.அ.தி.மு.க. அரசால் பழிவாங்கப்பட்டார்.\nமதம் மாறும் அடிப்படை உரிமையை இந்தக் கடிதம் மறுக்கிறது. இந்து மதத்திலிருந்து பிற மதம் தழுவியவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற இந்து வெறி சிந்தனையையும் இந்த அரசுக் கடிதம் உள்நோக்கமாகக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த அரசுக் கடிதத்தைச் செல்லத்தக்கதன்று என அறிவிக்கக் கோரி இ��்கட்டுரையாளர் 2002இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்தார் (WP No.14769/02). இப்பொது நல வழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், அரசுக் கடிதத்திற்கு இடைக்காலத் தடையை விதித்தது. நீதிமன்றம் அரசிடம் விளக்கம் கோரியது. இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்குச் சென்ற தலித் மக்கள் மீண்டும் அம்மதத்துக்கே திரும்புவராயின், எவ்வகையில் அவர் இடஒதுக்கீட்டு உரிமையை துய்க்கத் தகுதியற்றவராவர் என நீதிமன்றம் அரசிடம் கேட்டது.\nஅய்ந்து ஆண்டுகள் கழித்து 13.4.2007 அன்று உயர் நீதிமன்றம் அரசுக் கடிதத்தில் (எண். 81, நாள் : 19.9.2000) இந்து மதம் தழுவும் கிறித்துவப் பெற்றோர்களுக்குப் பிறந்த தலித் பிள்ளைகளுக்கு, ஆதிதிராவிடர்களுக்குரிய சலுகையும் உரிமையும் இல்லை என்ற பகுதியை செல்லாது என அறிவித்ததுடன், இது தொடர்பாக புதிய விளக்கக் கடிதத்தினை மாவட்ட ஆட்சியர்களுக்கு – இத்தீர்ப்பாணை கிடைத்த இரண்டு மாதங்களுக்குள் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது. ஒருவருடைய சாதி நிலை என்பது, அவர் சார்ந்திருக்கும் சாதிக் குழுவால் தீர்மானிக்கப்படுகிற ஒன்றாகும். இவ்விஷயத்தில் அரசோ, நீதிமன்றமோ செய்வதற்கு ஏதுமில்லை. சாதியை நிர்ணயிப்பது அச்சாதியைச் சார்ந்த அங்கத்தினர்களே எனக்கூறி, அரசு விளக்கக் கடிதத்தினை செல்லாது என அறிவித்ததோடு புதிய விளக்கக் கடிதத்தினை வெளியிடவும் அரசுக்கு உத்தரவிட்டது.\nஇத்தீர்ப்புரை வழங்கப்பட்ட நாளிலிருந்து சுமார் 20 மாதங்கள் வரை, அரசு விளக்கக் கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்பதால், கட்டுரையாளர் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர அறிவிப்புக் கடிதம் அனுப்பினார். இவ்வழக்கிலிருந்து விலக எண்ணிய அரசு 2.1.2009 அன்று, ஓர் அரசாணையை தெளிவுரையுடன் வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை, கிறித்துவப் பெற்றோர்களுக்குப் பிறந்த ஒரு ஆதிதிராவிடர் பின்னாளில் இந்து, சீக்கியம், பவுத்த மதங்களுக்கு மாறினால் அவர்களும் இடஒதுக்கீட்டு உரிமையை அனுபவிக்கலாம் என்று கூறுகிறது.\n– எந்தவித சமூகப் பொறுப்பும், அக்கறையுமற்ற உயர் அரசு அதிகாரிகளால் வெளியிடப்பட்ட ஒரு கடிதம், ஆயிரக்கணக்கான தலித் மக்களின் வாழ்வுரிமையைப் பறித்திருக்கிறது. ஓர் அரசுக் கடிதத்தை செல்லாததாக்க, 9 ஆண்டுகள் போராட வேண்டியிருக்கிறது ஆனால் இடஒதுக்கீட்டுப் பயன���ளிகளோ, தங்கள் சகோதரர்கள் படும் இன்னல்களைக் கண்டும் \"சோற்றாலடித்த பிண்டங்க'ளாகவே இருந்தனர். இந்த 9 ஆண்டுகளில் மும்முறை ஆளுங்கட்சியினருடன் கூட்டணி வைத்திருந்த தலித் கட்சிகள், இக்கடிதத்தை திரும்பப் பெறக் கோரி அரசை இறுதிவரை நிர்பந்திக்கவே இல்லை. மாறாக, அடுத்த அரசியல் அதிகார வேட்டைக்கு அவை தயாராகி விட்டன. பாதிப்பிற்குள்ளாகும் தலித்துகளும் இழந்த உரிமைகளை மீட்க போராடுவதற்கு பதில், தேர்தல் புதைகுழிக்குள் விழ தயாராகி விட்டனர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/672120/amp?ref=entity&keyword=Bhubaneswar%20Singh", "date_download": "2021-05-19T00:37:50Z", "digest": "sha1:XWNWG3NU2AVUYGPVHPXOET6IDTQOP36K", "length": 9775, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா பரவலால் உ.பி. பஞ்சாயத்து தேர்தலில் வாக்களிக்காத முலாயம்சிங் | Dinakaran", "raw_content": "\nகொரோனா பரவலால் உ.பி. பஞ்சாயத்து தேர்தலில் வாக்களிக்காத முலாயம்சிங்\nஎடாவா: உத்தரப்பிரதேசத்தில் நேற்று நடந்த பஞ்சாயத்து தேர்தலில் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் வாக்களிக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 20 மாவட்டங்களில் மொத்தமுள்ள 2.23 லட்சம் உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த இந்த தேர்தலில் 3.48 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 3.23கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். இந்நிலையில் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக முலாயம் சிங் யாதவ்(81). இவர் இதுவரை ஒரு முறை கூட எந்த தேர்தலிலும் வாக்களிக்க தவறியதில்லை. குடும்பத்தினரின் வேண்டுக்கோளுக்கிணங்க பஞ்சாயத்து தேர்தலில் நேற்று முலாயம் சிங் வாக்களிக்கவில்லை. இது குறித்து முலாயம் மகன் தர்மேந்திர யாதவ் கூறுகையில்,‘‘கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, முலாயம் ஜீயை பஞ்சாயத்து தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என குடும்பத்தினர் கேட்டுக்கொண்டோம். அதிர்ஷ்டவசமாக அவர் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது அவர் டெல்லியில் தங்கியிருக்கிறார்” என்றார்.\nஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கை விசாரணை: நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் தடை\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\nஒரே நாளில் 4,329 பேர் பலி\nகொரோனாவுக்கு எதிரான முக்கிய ஆயுதமான தடுப்பூசி மீதான கட்டுக்கதைகள் வேரறுக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nகொடூர கொரோனாவால் நேர்ந்த சோகம்: ஒன்றாய் பிறந்த இரட்டையரை ஒன்றாய் தழுவியது மரணம்: ஒரே நாளில் 2 மகன்களையும் பறிகொடுத்த தாய் கதறல்\n7 பேர் பலி, 16,000 வீடுகள் சேதம், 40,000 மரங்கள் சரிந்தன: டவ்தே புயலால் குஜராத்தில் கடும் பாதிப்பு\nமேற்கு வங்கத்தில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட 4 திரிணாமுல் தலைவர்களுக்கும் திடீர் மூச்சுத்திணறல், காய்ச்சல்: மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா உயிரிழப்புகளை மூடி மறைக்கும் மத்திய அரசு: இந்தியாவில் 7.5 லட்சம் பேர் பலி: அதிர்ச்சி தகவலை வெளியிட்டது வாஷிங்டன் பல்கலைக்கழகம்\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nநாட்டில் 8 மாநிலங்களில் 1 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை: மத்திய சுகாதாரத்துறை\nஏழுமலையான் கோயில் முன்னாள் ஊழியர் வீட்டில் கட்டுகட்டாக பணக்குவியல்: விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிர்ச்சி\nகொலை வழக்கில் போலீசார் தேடிவரும் நிலையில் ஐயா... கோர்ட்டில் சரணடைந்து விடுகிறேன்: வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிய மல்யுத்த வீரர்\nடெல்லியை உலுக்கி எடுக்கும் கொரோனா 2வது அலை: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா 2ம் அலை மே 7ம் தேதி உச்சமடைந்தது: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி; கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம்: ஒடிசா முதல்வர் அதிரடி அறிவிப்பு..\nகொரோனாவால் கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம்: ஒடிசா முதல்வர் அறிவிப்பு\n20ம் தேதி பதவியேற்பு விழா: கேரள அமைச்சரவையில் பலர் புதுமுகங்கள்.. பெண் எம்எல்ஏ சபாநாயகர் ஆகிறார்\nகொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளின் பெயரில் ரூ.10 லட்சம் வைப்புத்தொகை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2020/01/26/90/tik-tok-compliations-video", "date_download": "2021-05-18T23:17:25Z", "digest": "sha1:6YNPFPQTOBUL6ORIUC6URMZB5GWW5S3C", "length": 5435, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிக் டாக்: ஐந்து நொடியில் அசத்தல் மெசேஜ்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 26 ஜன 2020\nடிக் டாக்: ஐந்து நொடியில் அசத்தல் மெசேஜ்\n‘ஒரு நிமிட டிக் டாக் வீடியோவால் பெரிதாக என்ன மாற்றம் செய்துவிட முடியும்’ என்ற கேள்வி பலரது மனத்திலும் எழுந்திருக்கும்.\nஆனால், குடும்பத்துக்காக ஆசைகளைத் துறந்து வேலை செய்பவர்கள், வேலைக்குச் செல்ல விருப்பம் இருந்தும் வீட்டிலேயே இருக்க வைக்கப்பட்டவர்கள் என எத்தனையோ பேருக்கு, டிக் டாக் பல ஆசைகளையும் பூர்த்தி செய்துள்ளது. அவர்கள் மறைத்து வைத்த பல திறமைகளுக்கும் இந்த டிக் டாக் செயலி மீண்டும் உயிர் கொடுத்துள்ளது.\nதங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்த மட்டுமின்றி அதையும் தாண்டி சில நுணுக்கமான விஷயங்களையும் வீடியோக்களாக மாற்றி பலரும் பிரபலமடைந்து வருகின்றனர். ஒரு நிமிட வீடியோவில் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி இருக்கும்போதே, ஐந்து நொடி வீடியோவால்கூட பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ஒரு வீடியோ உணர்த்தியுள்ளது.\nஐந்து நொடிகள் என்பது நம்மை அறியாமல் நாம் கடந்து செல்லும் சிறு நேர இடைவெளியாக இருந்தாலும், அந்த வீடியோ அதே குறுகிய நேரத்தில் தான் கூற வந்த கருத்தை மிக ஆழமாகக் கூறிச் சென்றுள்ளது. இரு மஞ்சள் நிற பந்துகள் அருகருகில் இருக்கின்றன. ஒன்று அன்பை வெளிப்படுத்துவதாகவும் மற்றொன்று அதைக் கண்டு வெட்கப்படுவதாகவும் அவற்றிற்கு இடையேயான உறவை உணர்த்துகிறது. திடீரென சிவப்பு நிறத்தில் கோபத்தை உணர்த்தும் விதமான பந்து ஒன்று அவற்றின் அருகில் சென்று தட்டுகிறது. உடனடியாக இரு பந்துகளும் உருகிப்போய் உருக்குலைந்து விடுகிறது.\nஉறவுகளை உடைத்துவிட புரிதலற்ற கோபத்துக்கு ஆற்றல் உள்ளது என்பதை உணர்த்திய அந்த வீடியோவை நாற்பது லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ப்ரீத்து என்ற பெண் பதிவேற்றிய அந்த வீடியோ மூன்று லட்சத்துக்கும் அதிகமான இதயங்களையும், 450-க்கும் மேற்பட்ட க��ெண்ட்களையும் வாங்கிக் குவித்துள்ளது.\nமீண்டு(ம்) வாழ வருகிறேன்: இயக்குநர் வசந்தபாலன்\nநிதி நெருக்கடி: புலம்பும் ஸ்ருதி\nஅசுரன் படத்திற்கு இணையதளத்தில் கிடைத்த கெளரவம்\nஞாயிறு 26 ஜன 2020\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/land-rover-range-rover-and-maserati-gran-turismo.htm", "date_download": "2021-05-18T22:41:38Z", "digest": "sha1:WE4HR4MHSUO7UEJG55XKD6EBU4EO4YQ2", "length": 29181, "nlines": 624, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் vs மாசிராட்டி கிரான் டியூரிஸ்மோ ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்granturismo போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nமாசிராட்டி granturismo ஒப்பீடு போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 diesel svautobiography\nமாசிராட்டி granturismo mc டீசல்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nமாசிராட்டி granturismo போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nநீங்கள் வாங்க வேண்டுமா லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் அல்லது மாசிராட்டி granturismo நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் மாசிராட்டி granturismo மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 2.01 சிஆர் லட்சத்திற்கு 3.0 டீசல் எஸ்டபிள்யூபி வோக் (டீசல்) மற்றும் ரூபாய் 2.25 சிஆர் லட்சத்திற்கு 4.7 வி8 (பெட்ரோல்). ரேன்ஞ் ரோவர் வில் 2995 cc (டீசல் top model) engine, ஆனால் granturismo ல் 4691 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ரேன்ஞ் ரோவர் வின் மைலேஜ் 13.33 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த granturismo ன் மைலேஜ் 10.0 கேஎம்பிஎல் (டீசல் top model).\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes No\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes No\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes No\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் சிலிக்கான் வெள்ளிrossello ரெட்யுலாங் வைட்நார்விக் பிளாக்போர்ட்பினோ ப்ளூகார்பதியன் கிரேeiger சாம்பல்பைரன் ப்ளூஅரூபாசாண்டோரினி பிளாக்+7 More கார்பன் பிளாக்ப்ளூஇத்தாலிய ரேசிங் ரெட்மாக்மா ரெட்பிளாக்புஜி வெள்ளைபியான்கோ எல்டோராடோமை நீல உலோகம்சாம்பல்லாவா கிரே+8 More\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No Yes\nடின்டேடு கிளாஸ் Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes No\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி த��ப்ட் அலாரம் No No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி No No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps No Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No No\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் Yes Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் ரேன்ஞ் ரோவர் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலாம்போர்கினி அர்அஸ் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nபிஎன்டபில்யூ எக்ஸ7் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nடாடா ஹெரியர் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nக்யா Seltos போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் granturismo ஒப்பீடு\nஜாகுவார் எப் டைப் போட்டியாக மாசிராட்டி granturismo\nமாசிராட்டி grancabrio போட்டியாக மாசிராட்டி granturismo\nநிசான் ஜிடிஆர் போட்டியாக மாசிராட்டி granturismo\nஆடி ஆர்எஸ்7 போட்டியாக மாசிராட்டி granturismo\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி போட்டியாக மாசிராட்டி granturismo\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ரேன்ஞ் ரோவர் மற்றும் கிரான் டியூரிஸ்மோ\nரேஞ்ச் ரோவர் ஸ்ப��ர்ட் எஸ்.வி.ஆர் & எஸ்.ஏ.வி.\nவிளையாட்டு எஸ்.வி.ஆர் ஒரு பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கிறது, அதே நேரத்தில் எஸ்.வி.ஏ.யூயூவிடிபி...\nரேஞ்ச் ரோவர் SVAutobiography டைனமிக் ரூ. 2.79 கோடி\nஇந்தியாவில் விற்பனைக்கு வரும் ரேஞ்ச் ரோவரின் பதினைந்தாவது மாறுபாடு இது...\nபரிணாமம் வீடியோ: தடையற்ற ரேஞ்ச் ரோவர் 48 ஆல் மாறுகிறது\nஉட்புற கட்டமைப்பிலிருந்து அனைத்து அலுமினிய மோனோகோக் சேஸ் வரை, மிகச்சிறந்த ரேஞ்ச் ரோவர் 1969 ஆம் ஆண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/bjp-kushbhu-vs-dmk-doctor-ezhilan-thousand-lights-assembly-election-results-298570/", "date_download": "2021-05-19T00:02:21Z", "digest": "sha1:OOOGFJLMNWRW3X2GKREYC3ABFUBXSLD2", "length": 13913, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "BJP Kushbhu Vs DMK Doctor Ezhilan Thousand Lights assembly election results - பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு vs திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் ஆயிரம் விளக்கு தொகுதி தேர்தல் முடிவு", "raw_content": "\nவிஐபி தொகுதி: ஆயிரம் விளக்கில் திமுக வேட்பாளர் எழிலன் வெற்றி; குஷ்பு தோல்வி\nவிஐபி தொகுதி: ஆயிரம் விளக்கில் திமுக வேட்பாளர் எழிலன் வெற்றி; குஷ்பு தோல்வி\nதிமுகவின் பலம், களத்தில் வலிமையாக நிற்கும் டாக்டர் எழிலனின் வலிமை என எல்லாவாற்றையும் தாண்டி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கில் பிரகாசிப்பாரா\nதிமுக, காங்கிரஸ் கட்சி என தனது அரசியல் பயணத்தை மேற்கொண்ட நடிகை குஷ்புவுக்கு, 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அதிமுக கூட்டணியில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், நடிகை குஷ்புவுக்கு பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார். ஆனால், பாஜக ஆயிரம் விளக்கு தொகுதியில் கு.க.செல்வத்துக்கு வாய்ப்பு அளிக்காமல் குஷ்புவுக்கு வாய்ப்பு அளித்தது.\nசென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நட்சத்திர வேட்பாளராக போட்டியிட்டுள்ள நடிகை குஷ்பு இந்த தேர்தலில் கவனத்தை ஈர்த்துள்ளார். நடிகை குஷ்புவை எதிர்த்து திமுக சார்பில் டாக்டர் எழிலன் போட்டியிட்டுள்ளார். பெரியார் கொள்கைகளையும் அம்பேத்கர் சிந்தனைகளையும் ��ளைஞர்கள் மத்தியில் பிரசாரம் செய்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய எழிலன் களத்தில் பலமாக உள்ளார். அதே நேரத்தில், பாஜக வின் நட்சத்திர வேட்பாளர் குஷ்பு இங்கே பெரிய போட்டியாளராக உருவெடுத்துள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதியில் முக்கிய வேட்பாளர்களான குஷ்பு, டாக்டர் எழிலன், இவர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வில்லியம்ஸ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கே.எம்.சரீப், அமமுக சார்பில் வைத்தியநாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஷெரீன் உள்பட 20 வேட்பாளர்கள் தேர்தலில் களம் கண்டுள்ளனர்.\nஆயிரம் விளக்கு தொகுதி கடந்த காலங்களில் திமுகவின் கோட்டையாக இருந்து வந்துள்ளது. 2006 சட்டமன்றத் தேர்தல் வரை ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி தோல்வி எதுவந்தாலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதை தனது சொந்த தொகுதியாகவே நினைத்து போட்டியிட்டுவந்தார். அதனால், திமுகவின் பலம், களத்தில் வலிமையாக நிற்கும் டாக்டர் எழிலனின் வலிமை என எல்லாவாற்றையும் தாண்டி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கில் பிரகாசிப்பாரா\nஆனால், வாக்கு எண்ணிக்கை 2வது சுற்றில் திமுக வேட்பாளர் எழிலன், பாஜக வேட்பாளர் குஷ்புவைவிட 2000 வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன், பாஜக வேட்பாளர் குஷ்புவைவிட 27,246 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.\nஆயிரம் விளக்கு தொகுதியில் இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 71,537 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு 38,493 வாக்குகள் பெற்றார். இதன்மூலம், 33,044 வாக்குகள் வித்தியாசத்தில் டாக்டர் எழிலன் வெற்றி பெற்றார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”\nவிஐபி தொகுதி: கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\n“ஜெயலலிதாவாகிய நான்”…“முக ஸ்டாலின் ஆகிய நான்”… எதிர்க்கட்சியினர் நடத்தப்பட்ட விதத்தில் மாபெரும் மாற்றம்\nஅதிமுகவில் இருந்து திமுக வந்த 8 தலைவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பதவி\nமௌரியா ஐபிஎஸ், மகேந்திரன் உட்பட 10 பேர் ராஜினாமா: கமல்ஹாசன் கட்சியில் சலசலப்பு\nதனி அரசியலை தொடங்கிய ஓபிஎஸ்… எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி\nஅமைச்சரவையில் உதயநிதி இடம்பெறாதது ஏன்\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/beauty-keratin-treatment-side-effects-hair-damage-growth-cost-esr-ghta-448343.html", "date_download": "2021-05-18T23:48:42Z", "digest": "sha1:WZWKUU5MTBI3JYDIKXNCTZ634BXLSWX4", "length": 15952, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "தலைமுடி கெரடின் செய்து கொள்வது நல்லதா..? உண்மைகளும்..ஆபத்துகளும்..! | keratin treatment side effects hair damage growth cost– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nதலைமுடி கெரடின் செய்து கொள்வது நல்லதா..\nபெண்களில் பெரும்பான்மையானவர்கள் இப்பொது கெரட்டின் சிகிச்சையைத் தேர்வு செய்து வருகின்றனர். ஏனெனில் இது அவர்களின் தலைமுடியை நேராக்குவதோடு, அவர்களின் தோற்றங்களை மிகவும் அழகாக மாற்றுவதாக நம்புகிறார்கள்.\nஇந்த நாட்களில் கூந்தல் தொடர்பான சிகிச்சைகளுக்கு பஞ்சமில்லை. எனவே, நம்மில் பலர் தலைமுடி பாணியை மாற்றியமைக்கவும், புதிய தோற்றத்தைத் பெற உதவும் சிகிச்ச��களை ஆராயத் தொடங்கியுள்ளனர். அதன்படி, சமீபத்தில் அதிகம் பேசப்படும் முடி சிகிச்சைகளில் ஒன்று கெரட்டின். கெரட்டின் ஒரு புரதமாகும். இது முடியை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் முடி உடைவதைத் தடுக்கிறது.\nகெரட்டின் சிகிச்சைக்காக நீங்கள் சலூனுக்கு செல்லும்போது, உங்கள் தலைமுடியில் ஒரு சொலுஷன் பயன்படுத்தப்படுகிறது. அதுவே உங்கள் தலைமுடியை மென்மையாகவும் சில்கியாகவும் மாற்றுவதாகக் கூறப்படுகிறது. சுருட்டை மற்றும் மந்தமான கூந்தல் அமைப்பை கொண்ட பெண்களில் பெரும்பான்மையானவர்கள் இப்பொது கெரட்டின் சிகிச்சையைத் தேர்வு செய்து வருகின்றனர். ஏனெனில் இது அவர்களின் தலைமுடியை நேராக்குவதோடு, அவர்களின் தோற்றங்களை மிகவும் அழகாக மாற்றுவதாக நம்புகிறார்கள்.\nஒரு கெராடின் சிகிச்சையானது உண்மையில் உங்கள் முடி தோன்றதை மாற்றுகிறது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் அது உண்மையில் பயனுள்ளதா மற்ற கூந்தல் சிகிச்சையைப் போலவே, இதுவும் அதன் சொந்த பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது. அவை என்ன என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.\n1. ஃபார்மால்டிஹைட்டின் பயன்பாடு (Use Of Formaldehyde) : ஏற்கனவே பகிர்ந்தது போல, இந்த சிகிச்சையில் ஒரு சொலுஷன் பயன்படுத்தப்படுகிறது. அந்த சொலுஷன் ஃபார்மால்டிஹைட் என்ற ரசாயனத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது தலைமுடியை சேதப்படுத்தும் ஒரு மூலப்பொருள் என்றும் நம்பப்படுகிறது. இதனால் இந்த சொலுஷன் தலைமுடிக்கு மட்டுமல்ல, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு ஆய்வின்படி, சலூன் போன்ற ஒரு மூடப்பட்ட இடத்தில் இந்த ரசாயனத்தைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது தொண்டை புண் அல்லது கண்களில் அரிப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2. இது தற்காலிக சிகிச்சையே (Temporary Treatment) : துரதிர்ஷ்டவசமாக, கெராடின் சிகிச்சை உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்காது. இது உங்கள் தலைமுடியை நேராக்கும் ஒரு தற்காலிக சிகிச்சையாகும். காலப்போக்கில், நேரான மற்றும் பிரகாசமான கூந்தல் மறைந்து உங்கள் அசல் அமைப்பு மற்றும் வடிவத்திற்கே மாறிவிடும்.\n3. கெமிக்கல்ஸ் முடியின் வேரை சேதப்படுத்தும்: (Harmful Chemicals Internally Damage Hair) : மற்ற கூந்தல் சிகிச்சைகளை போலவே, இதுவும் ��ீண்ட காலத்திற்கு உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும் பல இரசாயனங்கள் உள்ளடக்கியது. ஆரம்பத்தில், நீங்கள் ஒரு முழுமையான மாற்றத்தைக் காணலாம். ஆனால் காலப்போக்கில் அதன் பக்க விளைவுகளை நீங்கள் காணத் தொடங்குவீர்கள். சிகிச்சைக்கு முன்னர் உங்கள் தலைமுடி இருந்ததை விட மிகவும் பலவீனமாக மாறும். ஏனெனில் அந்த இரசாயனங்கள் உங்கள் முடியின் வேர்களை சேதப்படுத்த ஆரம்பித்து அவற்றை பலவீனப்படுத்துகின்றன.\n4. கூந்தல் வறட்சி (Dry Hair) : கெராடின் சிகிச்சையின் முக்கிய அங்கமாக ரசாயனங்கள் உள்ளன. உங்கள் தலைமுடி இந்த அனைத்து ரசாயனங்களுடனும் சிகிச்சையளிக்கப்படும் போது, அவை இயற்கையான எண்ணெய்களையும் ஈரப்பதத்தையும் இழக்கின்றன. இதனால் உங்கள் கூந்தல் மிகவும் வறண்டு காணப்படும்.\n5. விலையுயர்ந்த சிகிச்சை: (Expensive And Time-Consuming Treatment) : கெரட்டின் சிகிச்சை மிகவும் விலை உயர்ந்தது. இதன் விலை முற்றிலும் உங்கள் தலைமுடி அமைப்பை பொறுத்தது என்றாலும், சாதாரணமாக ரூ.4000 முதல் ரூ.10000 வரை செலவாகும். ஒருமுறை சிகிச்சை செய்து கொள்வதால் அதன் பயன் சுமார் 4 முதல் 6 மாதங்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் உங்கள் தலைமுடியை நீங்கள் எவ்வாறு கவனித்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் காலம் அமையும்.\nஇந்த சிகிச்சையானது விலை உயர்ந்தது மட்டுமல்ல, நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாகும். சிகிச்சை செயல்முறை முடிவதற்கு பொதுவாக 3 முதல் 6 மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் கெராடின் சிகிச்சையை பெறக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி\nபிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ்அப் ..\nவாழைப்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்\nபணம் வாங்கி ஆபாச படங்களை பார்த்த நபருக்கு சிறை தண்டனை..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2743849&Print=1", "date_download": "2021-05-19T00:09:53Z", "digest": "sha1:XB6MY4WL3EF7QBMWKQMAOREWXAMXCTLP", "length": 15402, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": " தீர்மானிக்க இதோ உங்கள் தொகுதி வேட்பாளர் பட்டியல்| Dinamalar\n தீர்மானிக்க இதோ உங்கள் தொகுதி வேட்பாளர் பட்டியல்\nமேட்டுப்பாளையம் 1. டி.ஆர். சண்முகசுந்தரம் - (தி.மு.க.,)2. ஏ.கே. செல்வராஜ் - (அ.தி.மு.க.,)3. பெ. சரவணன் - (அ.ம.மு.க.,)4 .கே.மகேஸ்வரன் - (வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி)5. கே.யாஸ்மின் - (நாம் தமிழர் கட்சி)6. கே.சண்முகசுந்தரம் - (சுயே.,)7. ப.சண்முகசுந்தரம் - (சுயே.,)8. த.மாரியப்பன் - (சுயே.,)9. ஓ.லியாகத்அலி - (சுயே.,)10.எஸ்.ஸ்ரீனிவாசன் - (சுயே.,) சூலூர் 1. வி.பி.கந்தசாமி - (அ.தி.மு.க.,)2. பிரீமியர் செல்வம் (எ)\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமேட்டுப்பாளையம் 1. டி.ஆர். சண்முகசுந்தரம் - (தி.மு.க.,)2. ஏ.கே. செல்வராஜ் - (அ.தி.மு.க.,)3. பெ. சரவணன் - (அ.ம.மு.க.,)4 .கே.மகேஸ்வரன் - (வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி)5. கே.யாஸ்மின் - (நாம் தமிழர் கட்சி)6. கே.சண்முகசுந்தரம் - (சுயே.,)7. ப.சண்முகசுந்தரம் - (சுயே.,)8. த.மாரியப்பன் - (சுயே.,)9. ஓ.லியாகத்அலி - (சுயே.,)10.எஸ்.ஸ்ரீனிவாசன் - (சுயே.,) சூலூர் 1. வி.பி.கந்தசாமி - (அ.தி.மு.க.,)2. பிரீமியர் செல்வம் (எ) எம்.காளிச்சாமி - (-தி.மு.க.,)3. ஜி.இளங்கோவன் - (நாம் தமிழர்)4. எஸ்.ஏ.செந்தில்குமார் - (அ.ம.மு.க.,)5. கே.நாகராஜ் - (இந்திய கண சங்கம்)6. ஏ.ரங்கநாதன் - (மக்கள் நீதி மய்யம்)7. எஸ்.ஜெகதீஸ் - (மை இந்தியா பார்ட்டி)8. டி.கந்தசாமி - (சுயே.,)9. பி.கார்த்திகேயன் - (சுயே.,)10. எம்.சங்கர் குரு - (சுயே.,)11. ஆர்.சண்முகம் - (சுயே.,)12. எஸ்.ஏ.பி.செந்தில்குமார் - (சுயே.,)13. டி.செல்வக்குமார��� - (சுயே.,)14. எஸ்.தளபதி செல்வன் - (சுயே.,)15. பி.பிரேம்குமார் - (சுயே.,) கவுண்டம்பாளையம்1. பி.ஆர்.ஜி.அருண்குமார் - (அ.தி.மு.க.,)2. பையாக்கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் - (தி.மு.க.,)3. ம.அருணா - (அ.ம.மு.க.,)4. ம.கலாமணி - (-நாம் தமிழர் கட்சி)5. கி.சிவா - (தமிழ்நாடு இளைஞர் கட்சி)6. ம.செல்வராஜ் - புதிய தலைமுறை மக்கள் கட்சி7. பங்கஜ் ஜெயின் - (மக்கள் நீதி மய்யம்)8. டி.அருண்குமார் - (சுயே.,)9. எம்.கிருஷ்ணன் - (சுயே.,)10. கே.சூரியகுமார் - (சுயே.,)11. எம்.ஞானராஜ் - (சுயே.,)12. வீ.புஷ்பானந்தம் - (சுயே.,) கோவை தெற்கு 1. எஸ்.மயூரா ஜெயக்குமார் - (காங்.,)2. எஸ்.எஸ்.எஸ்.ரோஷன் - (பகுஜன் சமாஜ்)3. வானதி சீனிவாசன் - (பாரதிய ஜனதா)4. ஏ.அப்துல் வகாப் - (நாம் தமிழர் கட்சி)5. கமல்ஹாசன் - (மக்கள் நீதி மய்யம்)6. எம்.கோபாலகிருஷ்ணன் - (நியூ ஜெனரேஷன் பீப்பிள்ஸ் பார்ட்டி)7. டி.சண்முகவேல் - (இந்திய கண சங்கம்)8. துரைசாமி (எ) சேலஞ்சர் ஆர்.துரை - (அ.ம.மு.க.,)9. கே.ராகுல்காந்தி - (ஹிந்துஸ்தான் ஜனதா)10. ம.விவேக் சுப்ரமணியம் - (மனித உரிமைகள் கழகம்)11. செ.வெள்ளிமலை - ( மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி)12. மை.அல்போன்ஸ்ராஜ் - (சுயே.,)13. கா.குமரேசன் - (சுயே.,)14. ந.சுந்தரவடிவேலு - (சுயே.,)15. எஸ்.செல்லத்துரை - (சுயே.,)16. கே.செல்வகுமார் - (சுயே.,)17. பி.தண்டபாணி - (சுயே.,)18. நாகவல்லி - (சுயே.,)19. வி.பழனிகுமார் - (சுயே.,)20. எஸ்.ஜெயசந்திரன் - (சுயே.,)21. என்.ஜெயப்பிரகாஷ் - (சுயே.,) கோவை வடக்கு1. அம்மன் கே.அர்ச்சுனன் - (அ.தி.மு.க.,)2. வ.ம.சண்முகசுந்தரம் - (தி.மு.க.,)3. என்.ஆர்.அப்பாதுரை - (அ.ம.மு.க.,)4. எம்.பி.இராஜ்குமார் - (மக்கள் முன்னேற்ற பேரவை)5. வே.கண்ணபிரான் - (திராவிட முற்போக்கு மக்கள் கட்சி)6. ஆர்.தங்கவேலு - (மக்கள் நீதி மய்யம்)7. கி.துரைராஜ் - (தமிழ்நாடு இளைஞர் கட்சி)8. ம.பன்னீர்செல்வராஜ் - (நியூ ஜெனரேஷன் பீப்பிள்ஸ் பார்ட்டி)9. கோ.பா.பாலேந்திரன் - (நாம் தமிழர் கட்சி)10. ஏ.அருள்முருகன் - (சுயே.,)11. ஜி.டி.கே.குமார் - (சுயே.,)12. கீர்த்திகா பார்த்தசாரதி - (சுயே.,)13. கே.சண்முகசுந்தரம் - (சுயே.,)14. தலித் சு.ஜெயராஜ் - (சுயே.,)15. ர.நவமணி - (சுயே.,)16. ம.பாலமுருகன் - (சுயே.,)17. வி.பாலாஜி - (சுயே.,)18. மகரிஷி மந்தராசலம் - (சுயே.,)19. டி.ரமேஷ்குமார் - (சுயே.,)20. மு.லோகநாதன் - (சுயே.,) கிணத்துக்கடவு 1. குறிச்சி நா.பிரபாகரன் - (தி.மு.க.,)2. செ.தாமோதரன் - (அ.தி.மு.க.,)3. கோ.அன்பழகன் - (வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி)4. ம.உமா ஜெகதீஸ் - (நாம் தமிழர் கட்சி)5. அ.சிவா - (மக்கள் நீதி மய்யம்)6. ரா.மாரியப்பன் - (இந��திய கண சங்கம்)7. மா.ப.ரோகிணி - (அ.ம.மு.க.,)8. எஸ்.ஜேம்ஸ் - (ஆல் இந்திய ஜனநாயக மக்கள் கழகம்)9. எஸ்.ஆதீஸ்வரன் - (சுயே.,)10. கி.தர்மலிங்கம் - (சுயே.,)11. ச.நசீர் பாபு - (சுயே.,)12. ப.நாகேந்திரன் - (சுயே.,)13. ஏ.நுார் முகமது - (சுயே.,)14. வெ.வேலுச்சாமி - (சுயே.,) சிங்காநல்லுார் 1. நா.கார்த்திக் - (தி.மு.க.,)2. கே.ஆர்.ஜெயராம் - (அ.தி.மு.க.,)3. மு.சசிகுமார் - (அண்ணா திராவிடர் கழகம்)4. எஸ்.செந்தில்குமார் - (யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா பார்ட்டி)5. எஸ்.ஆர்.செல்வா - (அ.ம.மு.க.,)6. ஆர்.நர்மதா - (நாம் தமிழர் கட்சி)7. என்.பழனிசாமி - (மை இந்தியா பார்ட்டி)8. ஆர்.மகேந்திரன் - (மக்கள் நீதி மய்யம்)9. ஏ.அக்பர் அலி - (சுயே.,)10. நா.கார்த்திக் - (சுயே.,)11. நா.கார்த்திக் - (சுயே.,)12. வி.கிருஷ்ணன் - (சுயே.,)13. கே.குமார்பாபு - (சுயே.,)14. பி.கவுதம் - (சுயே.,)15. ஆர்.சந்திரிகா - (சுயே.,)16. எம்.நபாஸ் ஷெரீப் - (சுயே.,)17. ஜெ.நாகராஜன் - (சுயே.,)18. பிரவீன் வெங்கடாசலம் - (சுயே.,)19. கே.மணிராஜ் - (சுயே.,)20. என்.மோகன்தாஸ் - (சுயே.,)21. வி.விஜூஆல்பன் பிரகாஷ் - (சுயே.,) தொண்டாமுத்துார் 1. கார்த்திகேய சிவசேனாபதி - (-தி.மு.க.,)2. எஸ்.பி.வேலுமணி - - (அ.தி.மு.க.,)3. எஸ்.கலையரசி - - (நாம் தமிழர்)4. எஸ்.ஆர்.சதீஸ்குமார்- - (அ.ம.மு.க.,)5. எம்.பத்ரன் - - (இந்திய கண சங்கம்)6. எஸ்.ஷாஜஹான்- - (மக்கள் நீதி மய்யம்)7. ஏ.அப்துல் காபூர்- - (சுயே.,)8. சி.சி.செல்வமோகன்- - (சுயே.,)9. ஏ.மன்சூர் அலிகான்- - (சுயே.,)10. ஜெ.ஜான் எட்வர்டு விசுவாசம்- - (சுயே.,) அவிநாசி (தனி) தொகுதி1. இரா.அதியமான்--(தி.மு.க.,)2. ப.தனபால்--(அ.தி.மு.க.,)3. பி.துரைசாமி-(பகுஜன் சமாஜ் கட்சி)4. க.மீரா-(தே.மு.தி.க.,)5. கே.சுப்ரமணி--(இ.தி.ம.மு.க.,)6. ஜி.ஷோபா-(நாம் தமிழர் கட்சி)7. வெங்கடேஸ்வரன்-(மக்கள் நீதி மய்யம்)8. பி.அண்ணாமலை --(சுயே.,)9. பி.-ஆறுமுகம்-(சுயே.,)10. டி.சகுந்தலா-(சுயே.,)11. ஆர்.முருகேசன்-(சுயே.,)12. ப.ரங்கசாமி-(சுயே.,)\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவேலம்மாள் போதி பள்ளி துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Army_13.html", "date_download": "2021-05-19T00:10:27Z", "digest": "sha1:WOVZBX4OTH35KN7LDA367QOSQPSFOMRD", "length": 8956, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "முஸ்லீம் விவகார அமைச்சரை உடன் மாற்றுங்கள் - இராணுவத் தளபதி - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / முஸ்லீம் விவகார அமைச்சரை உடன் மாற்றுங்கள் - இராணுவத் தளபதி\nமுஸ்லீம் விவகார அமைச்சரை உடன் மாற்றுங்கள் - இராணுவத் தளபதி\nநிலா நிலான் May 13, 2019 கொழும்பு\nமுஸ்லிம் விவகார அமைச்சரை உடன் மாற்றிவிட்டு அந்த அமைச்சுக்கு வேறு படித்த அறிவுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\n“இந்த அமைச்சு முஸ்லிம் ஒருவருக்கே வழங்கப்பட வேண்டும் என்று இல்லை. வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வழங்கப்படலாம்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n“அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் தொடர்பில் எமக்கு அடிக்கடி கேட்க முடிகின்றது. தற்போதைய முஸ்லிம் விவகார அமைச்சர் இவை தொடர்பில் தேடிப் பார்ப்பதில்லை.\nநாட்டில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளில் சுயாதீனத் தன்மையொன்று அவசியம். இதன்போதுதான், பிரச்சினை தீரும்.\nமுஸ்லிம் விவகார அமைச்சு செய்ய வேண்டிய கடமைகளை இராணுவமும், பொலிஸும் செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த அமைச்சை மாற்ற வேண்டியுள்ளது” – என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nமே-18 , இன எழுச்சி நாள்: விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல ; எழுவதற்கே உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம் உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்\nஅரசாங்கத்தின் இறுதி ஊர்வலப் பயணம் இதுவே: சாணக்கியன் காட்டம்\nதமிழர்களுடைய உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக அழிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆ���்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTU4ODIz/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-05-18T23:48:21Z", "digest": "sha1:CPSXV67UY7E2UCIEM5AV4V5VDPSLPM7S", "length": 5764, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்கா ஜனாதிபதி பரக் ஒபாமாவின் நாய்களை கடத்த முயற்சி", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » கதிரவன்\nஅமெரிக்கா ஜனாதிபதி பரக் ஒபாமாவின் நாய்களை கடத்த முயற்சி\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஜோன் எப். கெனடின் மற்றும் நடிகை மர்லின் மன்றோ ஆகியோரின் புதல்வன் ஸ்காட் ஸ்டோக்கர்ட் அமெரிக்கா ஜனாதிபதி பரக் ஒபாமாவின் செல்ல பிராணியான, இரண்டு நாய்களை கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த சந்தேகநபரின் வாகனத்தில் இரண்டு துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதம் ஒன்றையும் பதுக்கி வைத்திருந்ததை வொஷிங்டன் காவற்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.\nமுதற்கட்ட விசாரணையில் தாம் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட போவதாகவும் ஸ்காட் ஸ்டோக்கர்ட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎனினும் குற்றவாளி சட்டத்தை மீறியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n'நேஷனல் ஹெரால்டு' வழக்கு; ஜூலை 30ல் இறுதி விசாரணை\nஇது உங்கள் இடம்: சிந்தியுங்கள் முதல்வரே\nதமிழக அரசு மரியாதையுடன் கி.ரா., உடல் இன்று தகனம்\nலிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்\nகேரளாவ���ல் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\n ஊர் அடங்கினாலும், முடங்காத சேவை: இன்னுயிர் காக்கும் உன்னத உதவி: முன்னோடியாக, திகழும் திருப்பூர்\n புலம்பெயர் தொழிலாளர்கள் 'டாட்டா' :கோவை தொழில் துறையினர் கவலை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது: திருமாவளவன் விமர்சனம்\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு எதிரான பைனல் அற்புதமான சவால்...: கேன் வில்லியம்சன் சொல்கிறார்\nஜெனீவா ஓபன் டென்னிஸ்: மீண்டும் களத்தில் பெடரர்\nஎமிலியா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் செரீனா\n‘உண்மையிலேயே அவர் மிகச்சிறந்த வீரர்’: பெடரருக்கு செரீனா பாராட்டு\nஜடேஜா போல் 'ஆக்‌ஷன்’ காட்டிய தோனி...\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/142583-water-treatment-for-large-intestine", "date_download": "2021-05-19T00:35:35Z", "digest": "sha1:Y4NZJTU4RA7MC2X2EA4H23IH7IPNZLE5", "length": 7848, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 August 2018 - நிலம் முதல் ஆகாயம் வரை... - பெருங்குடல் நீர் சிகிச்சை | Water treatment for large intestine - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nமன அழுத்தம் குறைக்கும் மருத்துவ முகமூடி\n - கவலை வேண்டாம்... கவனம் தேவை\nதலையில் அடிபட்டால் மொழி மறந்து போகலாம்\nபாதங்களை மகிழ்விக்கும் எண்ணெய்க் குளியல்\nகாலைப் பறித்த புற்றுநோய் - பதக்கங்களை வெல்ல வைத்த தன்னம்பிக்கை\nநிலம் முதல் ஆகாயம் வரை... - பெருங்குடல் நீர் சிகிச்சை\nஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் முருங்கை விதை\nSTAR FITNESS: வடித்த சோறும் ஆயில் மசாஜும்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 18\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 5\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலம் முதல் ஆகாயம் வரை... - பெருங்குடல் நீர் சிகிச்சை\nநிலம் முதல் ஆகாயம் வரை... - பெருங்குடல் நீர் சிகிச்சை\nயோ.தீபா இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்\nஇதழியல் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். பணியாற்றியவர். மூலிகை மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர். அது குறித்து 2 நூல்களும் எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpds.co.in/privacy-policy/", "date_download": "2021-05-18T23:29:53Z", "digest": "sha1:JXZMW6ZWV4O7BULJL6WA2CGBSQ26443Y", "length": 40642, "nlines": 89, "source_domain": "tnpds.co.in", "title": "Privacy Policy - TNPDS - SMART RATION CARD", "raw_content": "\n எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடன் கனவு பலன்கள் கனவு பலன்கள் 2020 கனவு பலன்கள் 2021 கர்ப்பத்தின் போது உடலுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்வி தொலைக்காட்சி காஞ்சிபுரம் அத்தி வரதர் காதலர் தினம் 2020 காதலர் தினம் 2021 கீழடி அருங்காட்சியகம் கீழடி நாகரிகம் கீழடி_தமிழர்_நாகரிகம் குரு பகவான் குரு பெயர்ச்சி 2019 குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 குரு பெயர்ச்சி பலன்கள் 2020 கூகுள் ஆட்சென்ஸ் 2020 கேதார கௌரி விரதம் 2020 கேது பெயர்ச்சி விழா 2020 கொரோனா கொரோனா – தற்போதைய நிலவரம் என்ன கொரோனா – தற்போதைய நிலவரம் என்ன கொரோனா ஆரஞ்சு மண்டலம் கொரோனா சிவப்பு மண்டலம் கொரோனா பச்சை மண்டலம் சசிகலா விடுதலை சனிப் பிரதோஷம் LIVE 2020 சரஸ்வதி பூஜை 2020 சர்க்கரை அட்டை – அரிசி அட்டை சின்ன சிவகாசி வலங்கைமான் சிறுவன் சுஜித் சிவகாசி கூட்டுறவு பட்டாசு கடை சிவகாசி பட்டாசு சீனா அதிபர் ஸி ஜின்பிங் சூரசம்ஹாரம் 2019 சூரிய கிரகணம் 2019 சூரிய கிரகணம் 2020 சென்னை தினம் 2019 சென்னை பட்டாசு கடை சென்னை பல்கலை 2020 சென்னை புத்தகத் திருவிழா 2020 சென்னையில் கொரோனா ஜமாபந்தி 2020 ஜல்லிக்கட்டு 2020 ஜிஎஸ்டி 2020 ஜியோ ஃபைபர் ஜியோ பைபர் ஜியோ மார்ட் ஜியோமீட் டிஜிட்டல் வாக்காளா் அட்டை தமிழக அரசின் தனியார் துறை வெப்சைட் தமிழக அரசு மானியம் தமிழக அரசு மானியம் – திட்டங்கள் தமிழக இடைக்கால பட்ஜெட் 2021 தமிழக சட்டசபை தேர்தல் 2021 தமிழக பட்ஜெட் 2020 தமிழகத்தில் 144 தடை தமிழகத்தில் கொரோனா தமிழகத்தில் டாஸ்மாக் கடை தமிழகத்தில் முழு ஊரடங்கு 2021 தமிழ் கார்ஸ் 24 தமிழ் சினிமா செய்திகள் தமிழ் டெக் செய்திகள் தமிழ் புத்தாண்டு 2020 தமிழ் புத்தாண்டு 2021 தமிழ்நாடு கோவில்கள் தலைப்புச் செய்திகள் 2021 தினமலர் வழிகாட்டி 2020 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி 2020 திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு திருப்பதி தரிசனம் முன்பதிவு திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019 தீபாவளி 2019 தீபாவளி 2020 தீபாவளி 2021 தீபாவளி பட்டாசு தீபாவளி பட்டாசு சீட்டு-2021 தீப்பெட்டி தொழிற்சாலை தீவுத்திடல் தீபாவளி ��ட்டாசு 2020 தெரியுமா உங்களுக்கு கொரோனா ஆரஞ்சு மண்டலம் கொரோனா சிவப்பு மண்டலம் கொரோனா பச்சை மண்டலம் சசிகலா விடுதலை சனிப் பிரதோஷம் LIVE 2020 சரஸ்வதி பூஜை 2020 சர்க்கரை அட்டை – அரிசி அட்டை சின்ன சிவகாசி வலங்கைமான் சிறுவன் சுஜித் சிவகாசி கூட்டுறவு பட்டாசு கடை சிவகாசி பட்டாசு சீனா அதிபர் ஸி ஜின்பிங் சூரசம்ஹாரம் 2019 சூரிய கிரகணம் 2019 சூரிய கிரகணம் 2020 சென்னை தினம் 2019 சென்னை பட்டாசு கடை சென்னை பல்கலை 2020 சென்னை புத்தகத் திருவிழா 2020 சென்னையில் கொரோனா ஜமாபந்தி 2020 ஜல்லிக்கட்டு 2020 ஜிஎஸ்டி 2020 ஜியோ ஃபைபர் ஜியோ பைபர் ஜியோ மார்ட் ஜியோமீட் டிஜிட்டல் வாக்காளா் அட்டை தமிழக அரசின் தனியார் துறை வெப்சைட் தமிழக அரசு மானியம் தமிழக அரசு மானியம் – திட்டங்கள் தமிழக இடைக்கால பட்ஜெட் 2021 தமிழக சட்டசபை தேர்தல் 2021 தமிழக பட்ஜெட் 2020 தமிழகத்தில் 144 தடை தமிழகத்தில் கொரோனா தமிழகத்தில் டாஸ்மாக் கடை தமிழகத்தில் முழு ஊரடங்கு 2021 தமிழ் கார்ஸ் 24 தமிழ் சினிமா செய்திகள் தமிழ் டெக் செய்திகள் தமிழ் புத்தாண்டு 2020 தமிழ் புத்தாண்டு 2021 தமிழ்நாடு கோவில்கள் தலைப்புச் செய்திகள் 2021 தினமலர் வழிகாட்டி 2020 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி 2020 திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு திருப்பதி தரிசனம் முன்பதிவு திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019 தீபாவளி 2019 தீபாவளி 2020 தீபாவளி 2021 தீபாவளி பட்டாசு தீபாவளி பட்டாசு சீட்டு-2021 தீப்பெட்டி தொழிற்சாலை தீவுத்திடல் தீபாவளி பட்டாசு 2020 தெரியுமா உங்களுக்கு தே.மு.தி.க தை பொங்கல் 2020 தை பொங்கல் 2021 தைப்பூச திருவிழா 2020 தைப்பூசம் 2021 தொடரட்டும் வெற்றிநடை தே.மு.தி.க தை பொங்கல் 2020 தை பொங்கல் 2021 தைப்பூச திருவிழா 2020 தைப்பூசம் 2021 தொடரட்டும் வெற்றிநடை தொழிற்சாலை உலகம் நாட்டு வெடி 2021 நாட்டு வெடி Unboxing நாட்டு வெடி கடை நிர்மலா சீதாராமன் நிர்மலா சீதாராமன் 2020 நிவர் புயல் பசுமை பட்டாசு 2020 பட்டா பட்டாசு பட்டாசு வகைகள் தமிழ் பட்டாசு வகைகள் பெயர்கள் பட்டாசு வெடிப்பது பறவைக்காய்ச்சல் 2021 பல்சுவை செய்திகள் பழைய நாணயங்கள் பாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020 பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை 2020 பிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர் பிக்பாஸ் 4 தமிழ் பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 4 பிக்பாஸ் தமிழ் 3 பிக்பாஸ் தமிழ் 5 பிட்காயின் 2020 பிரதோஷம் 2021 பிலவ வருடம் 2021 பிளஸ் 2 பொதுத் தேர்வு 2021 பிளாஸ்டிக் தடை 2019 புரட்டாசி மாதத்தில் பொங்கல் 2021 பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020 பொங்கல் விடுமுறை 2020 மகாளய பட்சம் 2020 மக்கள் நீதி மய்யம் 2021 மதுபானங்கள் விலை உயர்வு மத்திய பட்ஜெட் 2020 மத்திய பட்ஜெட் 2020 LIVE மத்திய பட்ஜெட் 2020-21 மஹா சிவராத்திரி 2021 மாட்டு பொங்கல் 2021 மாட்டுப் பொங்கல் 2020 மாவட்ட தொழில் மையம் மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு மீம்ஸ் முத்திரைத்தாள்(Stamp Paper) மோடி சீன அதிபர் சந்திப்பு ரம்ஜான் 2020 ராகு பெயர்ச்சி விழா 2020 ராசி பலன் 2020 ரூ.6000 நிதியுதவி திட்டம் ரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் ரெம்டெசிவிர் லக்ஷ்மி குபேர பூஜை 2020 லட்சுமி குபேர பூஜை 2020 லலிதா ஜுவல்லரி லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை லாக்டவுன் 4.0 லாக்டவுன் 5.0 வருவாய்த்துறை 2020 விஜயதசமி 2020 விநாயகர் சதுர்த்தி 2020 வெட்டுக்கிளிகள் அட்டகாசம் வேலை வாய்ப்பு 2019 வேலை வாய்ப்பு 2020 வேலை வாய்ப்பு 2021 வேலைவாய்ப்பு பதிவு 2020 வைகுண்ட ஏகாதசி 2020 வைகுண்ட ஏகாதசி 2021 ஹண்டா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/04/15/corona-2nd-wave-stock-market-status-sensex-falls", "date_download": "2021-05-18T22:52:34Z", "digest": "sha1:YEHQZH2RGLK4QJDGXRNY5KTIUB47E2AN", "length": 7222, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Corona 2nd wave stock market status sensex falls", "raw_content": "\n“ரூ.9 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்” : மோடி ஆட்சியில் தொடர் பின்னடைவை சந்திக்கும் பங்குச்சந்தைகள்\nபங்குச்சந்தை வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 9 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் பல மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. இதன் காரணமாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இது இன்னும் தீவிரமடையலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.\nஇதனால், பங்குச்சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த பாதிப்பு இந்திய பங்குச்சந்தையிலும் பெரிதாக எதிரொலித்து வருகிறது. இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில வாரங்களாகவே அடி வாங்கி வருகின்றன. நாளுக்கு நாள் வீழ்ச்சி அதிகரித்துக்கொண்டு போகிறதே தவிர, நின்றபாடில்லை.\nஅந்த வகையில், நேற��று மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டுமே பலத்த அடி வாங்கியுள்ளன. குறிப்பாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 3.44 சதவீதம் சரிந்து 47,883.38 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 3.53 சதவீதம் சரிந்து 14,310.80 ஆகவும் இருந்தது.\nஇதன்விளைவாக முதலீட்டாளர்கள் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர். வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை மதிப்பு 2,09,63,241.87 கோடியில் இருந்து 8,77,435.50 கோடி சரிந்து 2,00,85,806.37 கோடியாகி விட்டது. நிதி மற்றும் உலோகம் சார்ந்த பங்குகள் அதிக இழப்பைச் சந்தித்தன.\nஉ.பி.,யில் ‘கோமா’ நிலைக்கு சென்ற சுகாதாரத்துறை : யோகி ஆதித்யநாத் மீது அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \n“இம்முறை திமுக கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள்; நம் தாய்த் தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்வோம்”: மு.க.ஸ்டாலின்\nCancer Day: மார்பக புற்றுநோயில் முன்னிலை வகிக்கும் தமிழகம்... சுகாதாரத்துறை விருது பெற்ற லட்சணம் இதுதான்\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2021/02/23150222/2385339/tamil-news-chocolate-smoothie.vpf", "date_download": "2021-05-18T23:30:28Z", "digest": "sha1:MPO7W5M22JVLYC2SCWTMLZ27BMKNNKET", "length": 14596, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "குட்டீஸ்களுக்கு விருப்பமான சாக்லேட் ஸ்மூத்தி || tamil news chocolate smoothie", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 05-05-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nகுட்டீஸ்களுக்கு விருப்பமான சாக்லேட் ஸ்மூத்தி\nகுட்டீஸ்களுக்கு சாக்லேட் ஸ்மூத்தி ரொம்ப பிடிக்கும். கடைகளில் கிடைக்கும் இந்த சாக்லேட் ஸ்மூத்தியை வீட்டிலேயே தயாரிக்கும் செய்முறையை அறிந்து கொள்ளலாம்.\nகுட்டீஸ்களுக்கு விருப்பமான சாக்லேட் ஸ்மூத்தி\nகுட்டீஸ்களுக்கு சாக்லேட் ஸ்மூத்தி ரொம்ப பிடிக்கும். கடைகளில் கிடைக்கும் இந்த சாக்லேட் ஸ்மூத்தியை வீட்டிலேயே தயாரிக்கும் செய்முறையை அறிந்து கொள்ளலாம்.\nஸ்ட்ராபெர்ரி - 3-4 ,\nவாழைப்பழம் - 1 ,\nகுளிர்ந்த பால் - 2 கப்,\nதயிர் - 1/4 கப்,\nதேன் - 2 தேக்கரண்டி ,\nஇறுதியாக நறுக்கிய கலப்பு கொட்டைகள் (பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் பிஸ்தா) சில பருவகால பழங்களை அலங்கரிக்க,\nசாக்லேட் சிரப் - 1 தேக்கரண்டி.\nமிக்சிஜாரில் துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழங்கள், துண்டுகளாக்கப்பட்ட சாக்லேட் ஆகியவற்றைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.\nஇப்போது பால், தயிர், தேன் மற்றும் ஐஸ் கட்டி ஆகியவற்றை தேவையான அளவு கலந்து மீண்டும் கலக்கவும்.\nஅரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றவும்.\nஇப்போது ஸ்ட்ராபெர்ரி, டிரை ப்ரூட்ஸ் போட்டு குளிர்ச்சியாகவும் குளிராகவும் பரிமாறவும்.\n- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகொரோனா தனிமையை மீறினால் அபராதம்: சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி: டெல்லி முதல்வர் அறிவிப்பு\nகோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.வுக்கு தமிழக அரசு சார்பில் சிலை- முதலமைச்சர் அறிவிப்பு\nகடினமான சூழலுக்கு இடையிலும் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள்- பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் உத்தரவு\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nவீட்டிலேயே அரை மணி நேரத்தில் சீஸ் செய்யலாம் வாங்க...\nமீன்குழம்புக்கு கூடுதல் சுவை சேர்க்கும் குழம்புப் பொடி\nசூப்பரான ஸ்நாக்ஸ் போஹா பிங்கர்ஸ்\nஹோட்டல் ஸ்டைல் பருப்பு பொடியை வீட்டிலேயே செய்யலாமா\nரம்ஜான் ஸ்பெஷல் சிக்கன் ரெசலா செய்யலாம் வாங்க...\nமாற்றுத்திறனாளியான அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை\nஉடலில் இந்த பிரச்சனைகள் இருந்தா��் கொரோனா எளிதில் தாக்கும்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் அதிக உயிரிழப்பு\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் அருண்ராஜா காமராஜ்\nதிடீரென கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்\nமாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்\nஅடித்து துன்புறுத்தியதால் பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nமு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி... தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்\nதண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்- 10000 பாக்கெட்டுகள் விநியோகம்\nஉன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கிறேன் சகோதரா.... சிம்பு உருக்கம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/03/blog-post_822.html", "date_download": "2021-05-18T23:56:07Z", "digest": "sha1:OYG4YL64AM65PRPB4RKEVNZQY2D23JG5", "length": 9759, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"பாதி உள்ளே அழுத்தும்.. பாதி வெளியே இழுக்கும்..\" - ப்ரா கடையில் நின்று கொண்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட புகைப்படம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Sri Reddy \"பாதி உள்ளே அழுத்தும்.. பாதி வெளியே இழுக்கும்..\" - ப்ரா கடையில் நின்று கொண்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட புகைப்படம்..\n\"பாதி உள்ளே அழுத்தும்.. பாதி வெளியே இழுக்கும்..\" - ப்ரா கடையில் நின்று கொண்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட புகைப்படம்..\nநடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய தெலுங்கு நடிகை ஶ்ரீரெட்டி, மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் நடிக்க போவதாக அறிவித்துள்ளார்.\nஏற்கனவே சில்க் சுமிதா வாழ்க்கை ‘த டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாகி வெளியானது. இதில் சில்க் சுமிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். மேலும் அவள் அப்படித்தான் என்ற பெயரிலும் சில்க் சுமிதா வாழ்க்கையை படமாக்கி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் ஶ்ரீரெட்டியும் சில்க் சுமிதாவாக நடிக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள், சில்க் படத்தை விட உங்கள் கதையை படமா எடுத்தாலே ரெஸ்பான்ஸ்அள்ளும் என கூ��ி வருகிறார்.\nசமீபத்தில், நடிகை சமந்தாவை இப்போது வம்புக்கு இழுத்து இருக்கிறார். தனது முகநூல் பக்கத்தில் அரைகுறை ஆடையில் இருக்கும் சமந்தாவின் புகைப்படத்தையும் தனது புகைப்படத்தையும் வெளியிட்டு சமந்தா பெரிய நடிகையாக இருக்கலாம் ஆனால் எங்கள் இருவரில் யார் கவர்ச்சி என்று கேள்வி எழுப்பி உள்ளார்.\nசமந்தாவை விட தனது தோற்றம் கவர்ச்சியாக இருப்பதாக அவர் சுட்டி காட்டி உள்ளார்.இது சமந்தா ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீரெட்டியை அவர்கள் கண்டித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், ப்ரா கடையில் நின்று கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய லாக்கர் கடை, பாதி உள்ளே அழுத்தும், பாதி வெளியே இழுக்கும். உங்கள் ஆண் நண்பரின் பாம்பை விட சொல்லுங்கள் என்று டபுள் மீனிங்கில் ஒரு தலைப்பை வைத்து வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.\n\"பாதி உள்ளே அழுத்தும்.. பாதி வெளியே இழுக்கும்..\" - ப்ரா கடையில் நின்று கொண்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட புகைப்படம்..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\n\"மொரட்டு கட்ட..\" - நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n - வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்..\" - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..\n\"இரவு நேர பார்ட்டி..\" - ஸ்லீவ் லெஸ் உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை அகிலா..\n..\" - என்று கேட்ட ரசிகர்களுக்கு ரெஜினா கொடுத்த பதிலை பாருங்க..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/03/blog-post_943.html", "date_download": "2021-05-18T23:43:32Z", "digest": "sha1:LGGBDEELLP2IE72MA3QHKSWZTKXF2GDL", "length": 10610, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "கவர்ச்சியில் கொழுந்து விட்டு எரியும் அதுல்யா ரவி - சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..! - வைரல் போட்டோஸ்..! - Tamizhakam", "raw_content": "\nHome Athulya Ravi கவர்ச்சியில் கொழுந்து விட்டு எரியும் அதுல்யா ரவி - சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..\nகவர்ச்சியில் கொழுந்து விட்டு எரியும் அதுல்யா ரவி - சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..\nகோவை பெண்ணான அதுல்யா ரவி, \"காதல் கண் கட்டுதே\" என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கொங்கு தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். \"நாடோடிகள் 2\", \"ஏமாளி\" போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.\nசமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் உடன் அதுல்யா நடித்த \"கேப்மாரி\" திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. அந்தப்படத்தில் ஜெய்யுடன் சேர்ந்து அதுல்யா நடித்துள்ள ஹாட் காட்சிகள் டீசரில் வெளியாகி செம்ம ட்ரெண்டானது.\nகிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த அதுல்யா ரவி, துளிகூட கவர்ச்சி இல்லாமல் பாவாடை தாவணி, சுடிதார், பட்டுப்புடவையில் அம்சமான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாடிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அதுல்யா ரவி. காதல் கண் கட்டுதே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி ஆன இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.\nகாதல் கண்கட்டுதே படத்தை அடுத்து சாட்டை, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார் அதுல்யா. ஆனால் இவர் நடித்த எந்த படமும் பெ��ியளவில் வெற்றிபெறவில்லை என்பதால் தொடர்ந்து வெற்றி படங்களுக்காக முயற்சி செய்து வருகிறார் அம்மணி.\nஇதனிடையே சினிமா, நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பயங்கர பிசியாக இருந்து வருகிறார் அதுல்யா. எப்போதும் தனது புகைப்படம், வீடியோ என வெளியிட்டு வரும் இவர், தற்போது ஸ்ட்ராப்லெஸ் கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇதற்கு முன்பே, அதுல்யா வெளியிட்ட பல ஹாட்டான புகைப்படங்கள் இணையதளத்தில் திணறடித்து வைரலானது இப்பொழுது மீண்டும் அதே பாணியில் காரசாரமான கவர்ச்சி காட்டி தெறிக்க விட்டுள்ளார்.\nகுட்டி கௌனில் முன்னழகு கவர்ச்சி அப்பட்டமாக தெரிய மயக்கும் பார்வையால் ரசிகர்களை ஏங்க விடும் அதுல்யாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை சூடேற்றி வைரலாகி வருகிறது.\nகவர்ச்சியில் கொழுந்து விட்டு எரியும் அதுல்யா ரவி - சூடேறி கிடக்கும் இண்டர்நெட்.. - வைரல் போட்டோஸ்..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\n\"மொரட்டு கட்ட..\" - நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n - வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்..\" - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..\n\"இரவு நேர பார்ட்டி..\" - ஸ்லீவ் லெஸ் உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை அகிலா..\n..\" - என்று கேட்ட ரசிகர்களுக்கு ரெஜினா கொடுத்த பதிலை பாருங்க..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச���சி..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3777-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-23-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93-2975", "date_download": "2021-05-19T00:29:52Z", "digest": "sha1:BB2I4Z3IN37ZNQKG5UTI3OCTOYJYGJYH", "length": 6994, "nlines": 233, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருவரங்கத்தந்தாதி 23 இலங்கையில் ஆதரன் ஓட", "raw_content": "\nதிருவரங்கத்தந்தாதி 23 இலங்கையில் ஆதரன் ஓட\nThread: திருவரங்கத்தந்தாதி 23 இலங்கையில் ஆதரன் ஓட\nதிருவரங்கத்தந்தாதி 23 இலங்கையில் ஆதரன் ஓ&#\nதிருவரங்கத்தந்தாதி 23 இலங்கையில் ஆதரன் ஓட, வாணன் இலங்கையன் ஆக, ஆதவன் போகக்கண்டான் இதய ரங்கன் \nஇலங்கு அயில் ஆதரன் விளங்கும் வேலை விரும்பும் வேலனும் ,\nஐங்கரன் ஐந்து கைகளை உடைய கணபதியும் ,\nஇலம் கயிலாதமலை கைலாயமலையை இல்லமாக உடைய சிவனும் ,\nவெம் போரில் கடுமையான சண்டையில்\nஅம் கை இலாதபடி அழகிய ஆயிரம் கைகள் இல்லாதபடி\nவாணனை செற்ற பாணாசுரனை அழித்திட்ட கண்ணனும் ,\nஆதவன் போகக் கண்டான் சூரியனை உள்ளே போகச் செய்த ராமனும் ஆன\nஎன் அரங்கன் எனது ரங்கநாதன்\nஎன் இதயத்தன் என் இதயத்தில் உள்ளான்\n« திருவரங்கதநதாதி 22 அஞ்சக்கரத்தான் அஞ்ச, க& | திருவரங்கத்தந்தாதி 24 வேதனை அளித்த நாதனை & »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-news-in-tamil-overcrowding-at-kilpauk-hospital-to-buy-remdesivir-complaints-of-poor-arrangements-296654/", "date_download": "2021-05-18T23:34:31Z", "digest": "sha1:JHSEIGNVO6ZT6MF7LXPVVBI2M4TMF4AS", "length": 18190, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu news in tamil: Overcrowding at Kilpauk hospital to buy Remdesivir, complaints of poor arrangements", "raw_content": "\nஅதிகரித்து வரும் கொரோனா தொற்று; ரெம்டிசிவிர் மருந்து வாங்க குவியும் மக்கள்\nஅதிகரித்து வரும் கொரோனா தொற்று; ரெம்டிசிவிர் மருந்து வாங்க குவியும் மக்கள்\nOvercrowding at Kilpauk hospital to buy Remdesivir Tamil News: கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சென்னை கீழ்பாக்கம் அ���சு மருத்துவக் கல்லூரியில் ரெம்டிசிவிர் மருந்து வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.\nTamilnadu news in tamil: தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டவர்களுக்கு கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டிசிவிர் மருந்து வாங்க, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று தொடர்ச்சியாக 2வது நாளாக நீண்ட வரிசைகள் காத்திருந்து மருந்து வாங்கி சென்றதை காண முடிந்தது. மேலும் மருந்துகள் வழங்க குறைவான மருத்துவ அதிகாரிகளே இருந்ததால் அங்கு கூச்சலும் குழப்பமும் நிலவியது.\nரெம்டிசிவிர் மருந்து வாங்க, மருத்துவரின் பரிந்துரை (புகைப்பட நகல் அல்ல அசல்), மருத்துவமனையின் பெயர், நோயாளியின் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை அறிக்கையின் நகல், ஆதார் அட்டையின் நகல் (நோயாளி மற்றும் கொள்முதல் செய்பவர்) மற்றும் சி.டி ஸ்கேன் அறிக்கையின் புகைப்பட நகல் போன்ற ஆவணங்கள் கண்டிப்பாக தேவை என்றும் தெரிவிக்கப்பட்டது.\nதமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் (டி.என்.எம்.எஸ்.சி) மருத்துவமனை கவுண்டர்கள் கடந்த திங்கள்கிழமை திறக்கப்பட்ட நிலையில், ரெம்டிசிவிர் மருந்து மருத்துவமனைகளில் கிடைக்கவில்லை என்றும், அதன் சில்லறை விலையை மூன்று முதல் நான்கு மடங்கு கறுப்புச் சந்தையில் விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த திங்கள்கிழமை கூட்டம் அதிகமாக இருப்பதாக புகார்களைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமைக்குள் நிலைமைகள் மேம்படும் என்று டி.என்.எம்.எஸ்.சி அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.\nஇந்த நிலையில், முந்தைய நாள் டோக்கன் பெற்றவர்கள் அதிகாலை 4 மணி முதல் கூட துவங்கினர். மேலும் காலை 10 மணிக்கு கவுண்டர் திறப்பதற்கு முன்பே வரிசை பெருகியது. பில்லிங் மற்றும் சரிபார்ப்பைக் கவனித்துக்கொள்வதற்கு ஒரு சில அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்ததால், ஒரு நபர் மருந்துகளைப் பெற 20 நிமிடங்களுக்கு மேல் ஆனது. ஆன்லைன் அல்லது அட்டை கொடுப்பனவுகள் இல்லாதது நிலைமையை மோசமாக்கியது. நீண்ட நேரம் வரிசையில் நின்றபின் கவுண்டரை அடைந்த பலர் பணம் இல்லாததால் வெறுங்கையுடன் வெளியேற வேண்டியிருந்தது.\n“நாங்கள் விவரங்களைப் பெற்று அவற்றை சரிபார்க்க வேண்டு���். அட்டை கட்டணத்தை நாங்கள் அனுமதித்தால், பில்லிங் விவரங்களை நாங்கள் புதுப்பிக்க வேண்டியிருக்கும் என்பதால், இது அதிக நேரம் எடுக்கும். எனவே இந்த செயல்முறையை விரைவாகச் செய்ய நாங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம், ”என்று கவுண்டருக்கு அருகிலுள்ள அதிகாரி ஒருவர் கூறினார்.\nதிங்களன்று மருந்து பெறாத பலர் செவ்வாய்க்கிழமை மீண்டும் வரிசையில் நின்றனர். இவர்களில் தாண்டையர் பேட்டையில் வசிக்கும் பிலால், புதுடெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாமாவுக்கு மருந்து பெற காத்திருந்தார்.\n“என் மாமாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் டெல்லியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மருத்துவமனையில் ரெம்டிசிவிர் பற்றாக்குறை இருந்தது, எனவே இங்கிருந்து மருந்து பெறும்படி அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் நேற்று வந்தேன், ஆனால் 75 டோக்கன்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டன. இன்று எனக்கு மருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காலை 8 மணி முதல் நிற்கிறேன்” என்று பிலால் கூறினார்.\nதிருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த மற்றொரு நபர், தனது பெற்றோருக்கு மருந்து வாங்க வந்ததாக கூறினார்.\n“அவர்களிடம் ரெம்டிசிவிர் இல்லை என்று மருத்துவமனை எங்களிடம் கூறியது. எங்கள் ஊரில் உள்ள அனைத்து முக்கிய மருந்துக் கடைகளிலும் நாங்கள் தேடினோம், ஆனால் அதைப் பெற முடியவில்லை. எங்களுக்கு மருந்து கிடைத்தால், எனது பெற்றோரின் உடல்நிலை மேம்படும் என்று மருத்துவமனை கூறியது. கீழ்பாக்கில் உள்ள இந்த கவுண்டரைப் பற்றி நான் அறிந்தேன், இன்று காலை இங்கு வந்து சேர்ந்தேன் ”என்று கூறினார்.\nமுன்னதாக செவ்வாய்கிழமையன்று, சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், “அனைவருக்கும் ரெம்டிஸ்விர் மற்றும் பிற மருந்துகள் தேவையில்லை என்றும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே அவற்றை வாங்க வேண்டும் என்றும் கூறினார். கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் உள்ள கவுண்டர்களை அதிகரிக்கவும், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மதுரை, சேலம், வேலூர், திண்டிகுல், நாகர்கோயில் போன்ற பிற முக்கிய நகரங்களிலும் இந்த மருந்து கிடைக்க அவர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். மேலும் கருப்பு சந்தைகளில் விற்பவர்களை பிட���க்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)\nகொரோனா இரண்டாவது அலை; தமிழகத்தில் 10 நாட்களில் 1.26 லட்சம் பேருக்கு தொற்று\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nசர்ச்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ்: ‘திமுக அலுவலகத்திற்கு கலெக்டர்- எஸ்.பி-யை அழைத்து கூட்டம் நடத்துவதா\nசேகர் ரெட்டி வழங்கிய ரூ1 கோடி: உதயநிதி ஃபிரேமில் வந்தது ஏன்\nதமிழகத்தில் எகிறும் கொரோனா பாதிப்பு :இதுவரை 16 லட்சத்தை கடந்துள்ளது\nகோவிட் தடுப்பு பணியாளர்களை அனுமதிக்க மறுக்கும் அபார்ட்மென்ட்வாசிகள்: சென்னை விபரீதம்\n‘கரிசல் குயில்’ எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு ; அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் இரங்கல்\nசென்னைக்குள் பிற பகுதிகளுக்கு செல்லவும் இ-பதிவு கட்டாயம்; எச்சரிக்கும் காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/38040.html", "date_download": "2021-05-19T00:38:10Z", "digest": "sha1:BADYTBW6YGGENXWRDUGGXGK22Q5ZM5ZK", "length": 6430, "nlines": 93, "source_domain": "www.ceylonmirror.net", "title": "மன்னாரைச் சேர்ந்த பொலிஸார் நால்வருக்கு கொரோனாத் தொற்று. - Ceylonmirror.net", "raw_content": "\nமன்னாரைச் சேர்ந்த பொலிஸார் நால்வருக்கு கொரோனாத் தொற்று.\nமன்னாரைச் சேர்ந்த பொலிஸார் நால்வருக்கு கொரோனாத் தொற்று.\nயாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் மன்னாரைச் சேர்ந்த பொலிஸார் நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமன்னார் பொது வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலில் இருந்த பொலிஸாருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇன்று வடக்கில் 25 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபோயிங் நிறுவனம் இந்தியாவுக்கு அவசரகால உதவி வழங்குவதாக அறிவிப்பு.\nதமிழக சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணும் மையங்களில் பின்பற்றப்படும் வழிமுறைகள்.\nஆடைத்தொழில்சாலை பாரியபரவலாக உருவெடுத்துள்ளது : மக்களுக்கு அரச அதிபர் அறிவுறுத்தல்\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஊரடங்கால் வீதியில் உறங்கும் சிங்கங்கள்..\nஆடைத்தொழில்சாலை பாரியபரவலாக உருவெடுத்துள்ளது : மக்களுக்கு அரச…\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94249/", "date_download": "2021-05-18T22:31:58Z", "digest": "sha1:MV7DLMRGGTHO5VPFIUT554LGYXQVYW6P", "length": 26500, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "லண்டன் பிரபு,சு.வேணுகோபால்,ஒரு போட்டி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது லண்டன் பிரபு,சு.வேணுகோபால்,ஒரு போட்டி\nபுத்தாண்டுக் குறிப்பில் லண்டன் பயணம் குறித்த நினைவுகளில் நான் லண்டன் பிரபுவை விட்டுவிட்டேன் என நண்பர் ஒருவர் கூப்பிட்டுச் சொன்னார். சொரேர் என்று உறைத்தது. அது ஏன் என்று நானே மண்டையைத் தட்டிக்கொண்டேன். பிரச்சினை இதுதான். ஒருவரை முதலில் எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தான் ஆழ்மனம் பதிவுசெய்துகொள்கிறது. லண்டன் பிரபு ஊட்டி சந்திப்புகளுக்கு வந்து அறிமுகமானவர். அந்நினைவுடன் கலந்தே அவர் முகம் இருப்பதனால் லண்டனுடன் அவர் தொடர்பு படவே இலை.\nஇது ஏன் என்பதை எவ்வளவு மண்டையை குடைந்தும் புரிந்துகொள்ள முடியவில்லை. நினைவுகளை உள்ளம் சேமிக்கும் விதம் அது. இவ்வளவுக்கும் ஒவ்வொரு ஊட்டி சந்திப்புக்கும் ‘பிரபு ஆப்செண்டா” என்று கேட்டு அவர் லண்டன்வாசி என்று கிருஷ்ணன் சொல்வார். ஐரோப்பியப் பயணத்தில் அவரை நினைவூவுகூர வேண்டும் என்பதற்காகவே ”எனக்கு ஒரு லண்டன்பிரபுவை தெரியும்” என கட்டுரை எழுதப்போகிறேன் என்று கேலியும் செய்திருந்தேன்.\nஇன்னொரு விஷயம் பெயர்கள். என்னுடன் இரண்டு ஆண்டுக்காலம் பயணங்கள் பல செய்தும்கூட ராஜமாணிக்கத்தை ராஜரத்தினம் என்றே நினைவில் வைத்து அப்படியே கூப்பிட்டுக் கொண்டிருந்தேன். அவரும் அதை திருத்துவதே இல்லை. பின்னர் மெல்ல நானே திருத்திக் கொண்டேன். ‘மோட்டார்’ சீனிவாசன் இன்னொரு சீனிவாசனுடன் ஊட்டி சந்திப்புக்கு வந்தார். இருவரும் கடலூர்காரர்கள் என ஏன் என் மனப்பதிவு இருக்கிறது என யோசித்தேன். அவர்கள் கடலூர்க்காரரான மணிமாறனுடனேயே இருந்தமையாலா\nஇம்முறை கமலக்கண்ணனைப் பார்த்தபோது கோவைக்காரரான தாமரைக்கண்ணனை நினைத்துக்கொண்டு அவர் எங்கே என்று கேட்டேன். அருகிலேயே நின்றிருந்தார். தூயன் போன்ற பெயர்களுக்குச் சிக்கல் இல்லை. அவை மறப்பதே இல்லை. ஆனால் சிங்கப்பூர் நெப்போலியனும் இவரும் நெருக்கமானவர்கள் என ஒரு மனச்சித்திரம். ஏனென்றால் நெப்ஸ் புதுக்கோட்டைக்காரர். மாரிராஜையும் மலைச்சாமி அழகரையும் ஏதோ வகையில் தொடர்பு ��டுத்தி வைத்திருக்கிறது உள்ளம்\nஅதைவிடச் சிக்கல் மொழி. சக மலையாளியான நிர்மால்யாவிடம் என்னால் தமிழில்தான் பேசமுடியும். அவர் மனைவியிடம் மலையாளத்தில் பேசுவேன். அவர் மனைவியிடம் பேசிவிட்டு திரும்பி அவரிடம் பேசும்போது இயல்பாகவே மலையாளம் தமிழாகிவிடுகிறது. பலமுறை முயன்றுபார்த்தேன். இருவருக்குமே சிரிப்பு. அதேபோல பச்சைத்தமிழரான மலையாள நடிகர் பாலா வை சந்தித்தால் மலையாளத்தில்தான் பேசமுடியும். இன்று காலைமுதல் பலமுறை முயன்றேன். வாய் பிடிவாதமாக தமிழ்பேச மறுத்துவிட்டது.\nஇந்தக்குளறுபடிகள் அளிக்கும் சின்ன உறவுச்சிக்கல்கள் பல. அவ்வப்போது நண்பர்களிடம் மன்னிப்பு கோரவேண்டியதுதான் லண்டன் பிரபுவுக்கு ஒரு மன்னிப்புக்கடிதம் அனுப்பினேன். அதன்பின் தொடர்பினூடாகச் சென்று அவர் சு. வேணுகோபால் பற்றி எழுதிய பழைய கட்டுரையை வாசித்தேன். நல்ல கட்டுரை. ஆனால் குறிப்பு என்று சொல்லவேண்டும். இதை அவர் இன்னமும்கூட விரிவாக்கி எழுதலாம். இதில் அவர் ஓர் அவதானிப்பை நிகழ்த்துகிறார். சு.வேணுகோபால் மானுட உள்ளங்களின் இருண்மையை எழுதுபவர். ஆனால் அவ்வப்போது வரும் ஒளி ஒரு சிறு துயரம் போன்ற கதைகளில் தெரிகிறது. அதுவே அவரது சாரம் என தோன்றுகிறது\nஇந்தவகையான அவதானிப்புகள்தான் இலக்கியவிமர்சனத்திற்கான தொடக்கங்கள். ஆனால் இதை மேலும் கூர்மையாக்கி, பொதுவான கொள்கையாக்கி உசாவிக்கொள்ளவேண்டும். ஏன் எழுத்தாளர்கள் தீமையை எழுதுகிறார்கள் ஏன் அதில் ஏதாவது ஒளி தென்படாதா என ஏங்கி துழாவுகிறார்கள் ஏன் அதில் ஏதாவது ஒளி தென்படாதா என ஏங்கி துழாவுகிறார்கள் வேறு எழுத்தாளர்களுடன் சு. வேணுகோபாலை ஒப்பிட்டு அதை விரிவாக்கிக்கொள்ளலாம். எழுத்தாளர்கள் இருவகையில் மானுடக்கீழ்மையை எழுதுகிறார்கள். மானுடக்கீழ்மை என்பது மனிதனின் அகம் இயல்பாக வெளிப்படும் ஒர் உச்சம் என எண்ணும் படைப்பாளிகள் உண்டு. மானுட அறத்துக்கான தேடலில் மானுடக்கீழ்மையை கண்டு சீற்றம்கொண்டு எழுதுபவர்கள் உண்டு. சு. வேணுகோபால் எந்தவகை வேறு எழுத்தாளர்களுடன் சு. வேணுகோபாலை ஒப்பிட்டு அதை விரிவாக்கிக்கொள்ளலாம். எழுத்தாளர்கள் இருவகையில் மானுடக்கீழ்மையை எழுதுகிறார்கள். மானுடக்கீழ்மை என்பது மனிதனின் அகம் இயல்பாக வெளிப்படும் ஒர் உச்சம் என எண்ணும் படைப்பாளிகள் உண்டு. மானுட அறத்துக்கான தேடலில் மானுடக்கீழ்மையை கண்டு சீற்றம்கொண்டு எழுதுபவர்கள் உண்டு. சு. வேணுகோபால் எந்தவகை அவரது கதைகளில் கீழ்மைச் சித்தரிப்பில் கண்டுகொண்டமையின் கொண்டாட்டமா அல்லது அறச்சீற்றமா எது வெளிப்படுகிறது\nஒரு விமர்சனம் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரிலிருந்து பொதுவான அறக்கேள்விகளை நோக்கிச் செல்லும்போதே ஆழமான விமர்சன ஆய்வாக ஆகிறது. இலக்கியவிமர்சனம் என்பது அபிப்பிராயம் என்பதிலிருந்து வேறுபடும் இடம் இதுவே. ஓர் எழுத்தாளனின் புனைவுலகிலிருந்து மேலெழுந்து அடிப்படை வினாக்களை எழுப்பிக்கொள்ளுதல், அந்த அடிப்படைவினாக்களை அந்தச்சூழல், அந்த மரபு எப்படி கையாண்டது என்பதைப் பார்த்து மதிப்பிடுதல், அந்தப்பின்புலத்தில் அந்த மரபில் அந்த எழுத்தாளர் எப்படி பொருள்கொள்கிறார் என்பதை மீண்டும் மதிப்பிடுதல் – இதுவே இலக்கியவிமர்சனத்தின் வழி\nஅப்படி எழுப்பிக்கொண்டால் சு.வேணுகோபாலை ஜி.நாகராஜன், கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன் என ஒரு வரிசையில் நிறுத்திப்பார்க்கமுடியும். அறக்கேள்விகளை, மானுட இருண்மைகளை அவர் கையாளும் விதம் முன்னோடிகளிடமிருந்து எப்படி முன்னகர்ந்திருக்கிறது என்பதை நோக்கியிருக்கமுடியும். அந்தப்பயணம் மேலும் விரிவான ஒரு கட்டுரையாக ஆகி வாசகர்களுக்கு புதிய திறப்பை அளித்திருக்கும். இப்போது லண்டன்பிரபுவின் கூடிய கட்டுரை நல்ல வாசகனை “ஆம், நானும் அதையே நினைத்தேன்” என்று மட்டுமே சொல்லவைக்கும். அவர் ஓர் ஒட்டுமொத்தநோக்கை முன்வைத்திருந்தால் நல்ல வாசகன் விவாதிக்க எழுந்திருப்பான். அவனை தனக்குள்ளேனும் விவாதிக்க வைப்பதே விமர்சனத்தின் ஒரே நோக்கம்.\nஇலக்கியவிமர்சனத்தின் நோக்கமும் பணியும் படைப்பிலிருந்து எழும் சிந்தனைகளை விரித்து ஒட்டுமொத்த மரபை, முழுமையான சிந்தனைப்புலத்தை நோக்கி கொண்டுசெல்வதும் அங்கிருந்து பெற்ற முடிவுகளின் அடிப்படையில் அந்த நூலையும் ஆசிரியரையும் மீண்டும் மதிப்பிடுவதும்தான். தன் முடிவுகளை மட்டுமே சொல்வது எளிய மதிப்புரை மட்டுமே. லண்டன்பிரபு தொடர்ந்து எழுதவேண்டும்\nசரி, ஒரு போட்டி வைப்போம். இந்தக்கட்டுரையில் இருந்து இதேவினாவை எழுப்பி மேலே சென்று ஒரு கட்டுரையை நண்பர்கள் எழுதமுடியுமா மூன்றுகட்டுரைகளை இந்த தளத்திலே பிரசுரிக்கிறேன். பரி��ாக என் நூல்கள் அனுப்பிவைக்கப்படும். 15 நாட்கள், ஜனவரி இருபத்தொன்றாம் தேதிக்குள் அனுப்பலாம்.\nசு வேணுகோபால் சிறப்பிதழ் கட்டுரை லண்டன் பிரபு\nஅடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 80\nஇஸ்லாமிய வெறுப்பு – கடிதங்கள்\nஅதிமதுரம் தின்ற யானை -அழகுநிலா\nஈர்ப்பு - கதைவடிவமும் பார்வையும்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 87\nதயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன \nபுறப்பாடு 10 - கரும்பனையும் செங்காற்றும்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇ��ையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/thiruvarur/5", "date_download": "2021-05-18T23:25:06Z", "digest": "sha1:OYW6WVNTYLOAMZEH5WVAQJTJ7LKLXK33", "length": 21084, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Top Tamil News | Latest Thiruvarur News in Tamil - Maalaimalar | thiruvarur | 5", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை மயிலாடுதுறை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nகூத்தாநல்லூர் அருகே தீயில் கருகி மூதாட்டி பலி\nகூத்தாநல்லூர் அருகே தீயில் கருகி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொரடாச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு\nகொரடாச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.\nமுத்துப்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் நகைகள்-பணம் கொள்ளை\nமுத்துப்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகள்- பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகி்ன்றனர்.\nதிருவாரூர் ஆழித்தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து உற்சாகம்\nதிருவாரூரில் தியாகராஜசுவாமி கோவிலில் இன்று 96 அடி உயர ஆழித்தேரோட்டம் தொடங்கியது. பக்தர்களின் ‘தியாகேசா, ஆரூரா’ பக்தி கோ‌ஷம் விண்ணை தொட்டது.\nகுடவாசல் அருகே விவசாயி திடீர் மரணம்\nகுடவாசல் அருகே விவசாயி திடீர் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநன்னிலம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை\nநன்னிலம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nதிருவாரூரில் வருகிற 25-ந்தேதி நடக்கிறது தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம்\nசிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோட்டம் வருகிற 25-ந்தேதி நடக்கிறது. 450 டன் எடையுள்ள 96 அடி உயர தேரினை இழுக்க 15 டன் எடை கொண்ட வடக்கயிறு கட்டப்பட்டுள்ளது.\nபொதுவினியோக திட்டத்திற்காக 1,000 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது\nஅரிசி மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.\nகூத்தாநல்லூர் அருகே மூங்கில் தோப்பு தீப்பிடித்து எரிந்தது\nகூத்தாநல்லூர் அருகே மூங்கில் தோப்பு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ அணைத்தனர்.\nதிருவாரூர் மாவட்டத்தில் 65 வேட்பு மனுக்கள் ஏற்பு - 39 மனுக்கள் தள்ளுபடி\nதமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி முடிவடைந்தது.\nசரக்கு ஆட்டோ - மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் பலி\nமன்னார்குடி அருகே சரக்கு ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்தார்.\nவாய்க்கால் மதகில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி\nநன்னிலம் அருகே வாய்க்கால் மதகில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.\nநன்னிலம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை\nநன்னிலம் அருகே குடல்இறக்க நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\n1971-ல் இருந்து 2011 வரை இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்து வெற்றி பெற்ற திருத்துறைப்பூண்டி தொகுதி கண்ணோட்டம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11 முறை வெற்றிவாகை சூடிய பெருமைக்குரிய இந்தத் தொகுதியில் எதிர்த்து அதிமுக களம் இறங்கியுள்ளது.\nசட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி- கி.வீரமணி பிரசாரம்\nதி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் என்றும், சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்றும் கி.வீரமணி பிரசாரம் செய்தார்.\nநாம் தமிழர் கட்சியால், யாருடனும் கூட்டணி வைக்க முடியாது- சீமான் பேச்சு\nகொள்கை, கோட்பாட்டின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியால், யாருடனும் கூட்டணி வைக்க முடியாது என முத்துப்பேட்டையில் நடந்த பிரசார கூட்டத்தில் சீமான் கூறினார்.\nஅதிமுக சார்பில் அமைச்சர் காமராஜ் போட்டியிடும் நிலையில், திமுக சார்பில் ஜோதிராமன் நிறுத்தப்பட்டுள்ளார்.\nதொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் டி.ஆர்.பி. ராஜா திமுக சார்பில் மீண்டும் களம் காண்கிறார்.\nவிவசாயிகளின் ஓட்டு தி.மு.க.வுக்கு கிடைக்காது- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nமுக ஸ்டாலினுக்கு விவசாயிகளைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் கவலை இல்லை என்று திருவாரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.\nதிருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் தொடர்பாக இதுவரை 273 வழக்குகள் பதிவு\nதிருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் தொடர்பாக இதுவரை 273 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.\nமுத்துப்பேட்டை அருகே டிரைவரிடம் செல்போன் பறிப்பு- வாலிபர் கைது\nமுத்துப்பேட்டை அருகே மினிவேனை வழிமறித்து டிரைவரிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் அதிக உயிரிழப்பு\nமாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்\nமு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி... தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்\nரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்\nநெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி\nதூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பெரிய நிலக்கரி கப்பலை கையாண்டு புதிய சாதனை\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/mer/mernorway/133-news/essays/akilan", "date_download": "2021-05-18T23:07:53Z", "digest": "sha1:ZLSMDDG3ADRGXLHO7BZONTXHIKTGMCWB", "length": 3926, "nlines": 120, "source_domain": "www.ndpfront.com", "title": "அகிலன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபயங்கரவாதப் பிதாமகன்களின் பாரிஸ் ஊர்வலம்\nநவநீதம்பிள்ளையின் பூனை, எலி பிடிக்குமா\nஏகாதிபத்தியத்தின் கோமணமொன்று ஏகாதிபத்தியத்தை எதிர்க்குதாம்\nஅடைந்தால் தமிழீழத்தேவி இல்லையேல் மரணதேவி\nப���திய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் இன்றைய போராட்டம்\t Hits: 3622\nதமிழ் மக்களுக்கு நீதி கேட்க வந்த கமருன்\nஇலங்கையின், ஒருவார கால ஜனநாயகம்….\t Hits: 3565\nபொதுநலவாய மாநாடு தமிழீழ மாநாடா\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_116.html", "date_download": "2021-05-18T22:58:55Z", "digest": "sha1:INEZ4VZLVAXRZOGU7UBCPLNDKQSM3T4T", "length": 11086, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"செம்ம ஹாட்.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - முந்தானையை சரிய விட்டு இளசுகளை சாய்த்த சீரியல் நடிகை கிருத்திகா..! - வைரல் போட்டோஸ்..! - Tamizhakam", "raw_content": "\nHome Krithika Serial Actress \"செம்ம ஹாட்.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - முந்தானையை சரிய விட்டு இளசுகளை சாய்த்த சீரியல் நடிகை கிருத்திகா..\n\"செம்ம ஹாட்.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - முந்தானையை சரிய விட்டு இளசுகளை சாய்த்த சீரியல் நடிகை கிருத்திகா..\nதமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வருபவர் கிருத்திகா அண்ணாமலை. சன் டிவி விஜய் டிவி என பெரும்பாலான தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் இவர் நடித்து வருகிறார். வெள்ளித் திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.\nபார்ப்பதற்கு கொஞ்சம் கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பது இவரின் அழகு. மேலும் கீர்த்தியின் புன்னகை பலரையும் கவர்ந்த ஒன்றாக இருக்கிறது. மெட்டி ஓலி என்ற சீரியலில் இருந்து வெற்றிகரமான நடிகைகளில் கிருத்திகாவும் ஒருவர், பின்னர் இது தெலுங்கில் மெட்டலா சவ்வாடி என அழைக்கப்பட்டது.\nதிருமுருகன் இயக்கிய மெட்டி ஓலி பலருக்கு புகழ் பெற உதவியது. டப்பிங் பதிப்பிற்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. கிருத்திகா நடித்தார் மெட்டி ஓலி படத்தில் மென்மையான பாத்திரத்தில் நடித்தார். அருந்ததி என்ற அவரது கதாபாத்திரம் இந்த சீரியலில் மிகவும் வித்தியாசமாக விவரிக்கப்பட்டது.\nஅவர் தனது நிறுவன ஊழியர்களான விஸ்வாவை திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார். அவருக்கு அதிக மரியாதை உண்டு. ஆனால் அவள் காதலனை மறக்க முடியாததால், அவள் விஷ்வாவை விட்டு வெளியேறி, காதலனுடன் திரும்பிச் செல்வாள்.\nஎந்தவொரு நடிப்பும் இல்லாமல் அவர் தனது பாத்திரத்தை செய்தபின் செய்தார்.ராடான் மீடியாவொர்க்ஸின் கீழ் ராதிகா சரத்குமார் தயாரித்து நடித்த செல்லமே என்ற சீரியலில் கோமதியாக நடித்துள்ளார். கிருத்திகாவின் பங்கு சீரியலில் எதிர்மறையான பாத்திரமாகும்.\nஅவர் எதிர்மறையான பாத்திரத்தை முயற்சித்த முதல் முறையாகும்.இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது.\nவழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.\nஇந்நிலையில், சேலையை சரிய விட்டு நச்சென சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுத்துள்ளார் அம்மணி.\n\"செம்ம ஹாட்.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - முந்தானையை சரிய விட்டு இளசுகளை சாய்த்த சீரியல் நடிகை கிருத்திகா.. - வைரல் போட்டோஸ்..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\n\"மொரட்டு கட்ட..\" - நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n - வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்..\" - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..\n\"இரவு நேர பார்ட்டி..\" - ஸ்லீவ் லெஸ் உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை அகிலா..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி - ரசிகர்கள் ஷாக் - வைரல் போட்டோஸ்..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக���கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1209212", "date_download": "2021-05-18T23:28:57Z", "digest": "sha1:JCMG7SBMBVHZTVEXTTX5WQ72QAUPRPY6", "length": 9167, "nlines": 152, "source_domain": "athavannews.com", "title": "சினோவாக் தடுப்பூசியின் செயற்திறன் குறைவாக காணப்படுகின்றது – சீன அதிகாரிகள் – Athavan News", "raw_content": "\nசினோவாக் தடுப்பூசியின் செயற்திறன் குறைவாக காணப்படுகின்றது – சீன அதிகாரிகள்\nசீனாவின் சினோவாக் தடுப்பூசியின் செயற்திறன் 50.4 சதவிகிதம் குறைவாக காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅவற்றின் செயல்திறன் குறைவாக காணப்படுவதாக தெரிவித்துள்ள நோய் கட்டுப்பாட்டு அதிகாரி, இந்த விடயம் குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.\nசீன தடுப்பூசிகள் மிக உயர்ந்த பாதுகாப்பு விகிதங்களைக் கொண்டிருக்கவில்லை என செங்டூவில் சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநூற்றுக்கணக்கான மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை சீன அரசாங்கம் பல்வேறு நாடுகளுக்கு விநியோகித்துள்ளன.\nஇதேவேளை 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் பயன்படுத்த எந்தவொரு வெளிநாட்டு தடுப்பூசிகளையும் பெய்ஜிங் இன்னும் அங்கீகரிக்கவில்லை. என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.\nகாஸாவில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு\nகனடா குழந்தை நலனில் இருந்து தற்போது 1,200 டொலர்கள் வரை பெறலாம்\nஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசியை குறைந்த உறைநிலையில் சேமிக்க முடியும்: ஐரோப்பிய மருந்துகள் ஸ்தாபனம்\nகிளாஸ்கோவில் கொவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு\nபோல்டனில் 6,200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி\nடைக்ரே பகுதியில் பசியின் கொடுமையால் உயிரிழக்கும் மக்கள்\nசந்தைகளிலுள்ள தேங்காய் எண்ணெயை மக்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம் - அரசாங்கம்\nஅலுவலக அடையாள அட���டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nவீடுகளில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல முடியும் – கடுமையான நடைமுறைகள் இன்று முதல் அமுல்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nஇலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது\nவடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு\nUpdate: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஇலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது\nவடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு\nUpdate: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2013/03/", "date_download": "2021-05-19T00:09:49Z", "digest": "sha1:4SUC6TE3QC3I4QVTSVTD3UGEKI4HPJDF", "length": 23409, "nlines": 269, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: மார்ச் 2013", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nஞாயிறு, மார்ச் 31, 2013\nஓரிளைஞன் ஓர் அழகிய இளம் பெண்ணைக் காதலித்து வந்தான்.ஒரு நாள், மறுநாள் தன்\nபிறந்தநாள் என்று அவள் அவனுக்கு அறிவித்தாள்..அவன் அவளிடம் சொன்னான், மிக\nஅழகிய ரோஜாப்பூங்கொத்து,அவள் வயதுக்கு இணையான எண்ணிக்கையில் ரோஜாக்கள்\nஅடங்கியது,அவளுக்கு அனுப்புவதாக.ஒரு பூக்கடைக்குச் சென்று 21 ரோஜாக்கள் அடங்கிய\nஅழகிய பூங்கொத்தை அவள் விலாசத்துக்கு அனுப்பச் சொன்னான். அந்தக் கடைக்காரன்,\nஅவனுக்குப் பழக்கமானவன்,தன் அன்பளிப்பாக கூடவே பத்���ு ரோஜாக்கள் வைத்து\nஅந்த இளைஞனுக்கு ஏன் தன் காதலி அவ்வளவு அதிகக்கோபம் கொண்டு தன்னை விரட்டினாள் என்று தெரியவேயில்லை\nசிவா ட்ரயாலஜியின் மூன்றாவது புத்தகமான”the oath of the vayuputras\"இன்று கைக்கு வந்து விட்டது..முன்பே இப்புத்தகம் பற்றி என் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.இதைப் படித்து முடிக்கும் வரை வலைப்பூவுக்கு விடுமுறை அளிக்கலாமா என யோசித்துக் கொண்டிருக் கிறேன்\nPosted by சென்னை பித்தன் at 7:41 பிற்பகல் 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நகைச்சுவை, நிகழ்வு, புத்தகம்\nசனி, மார்ச் 30, 2013\nபுனித வெள்ளியன்று ஏசுநாதர் சிலுவையில் உயிர்நீத்த சோகத்தை நினைவு கூர்கிறோம்.\nஈஸ்டர் ஞாயிறன்று அவர் உயிர்த்தெழுந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறோம்.\nஇடையில் ஒரு நாள்,சனிக்கிழமை இருக்கிறதே அதன் முக்கியத்துவம் என்ன\nவெள்ளியன்று தேவாலயத்தில் சிறப்புத்தொழுகைகளுக்குச் சென்ற பின்,சனியன்று மறுநாள் ஈஸ்டருக்கான ஏற்பாடு செய்வதில்-சுத்தம் செய்தல்,விசேட உணவு தயாரித்தல்,கடைசி நிமிட கடைக்குச் செல்லல்,உறவினர்களை எதிர்பார்த்தல்-என நாள் கழிகிறது.\nஅது சாதராண நாளல்ல;அது ஒரு நுழை வாயில் நாள்.நாளை நடக்கப்போவதைப் பற்றி நம்பிக்கை நிறைந்த நாள்\nவாழ்க்கையில் சில நேரங்களில் நாம் தாங்கமுடியாத வலியில்,துன்பத்தில்,சோகத்தில் மூழ்கிப் போகிறோம்.அந்த நேரத்தில்,நாம் மீண்டும் என்றாவது மகிழ்ச்சியாக இருப்போமா என்ற எண்ணம் ஏற்படுகிறது\nவாழ்க்கையின் பல திருப்பு முனையான நேரங்களில்,நாம் பலவற்றை விட்டுக் கொடுக்க, விட்டு விலக நேரிடுகிறது---நமது அன்புக்குரியவர்களை,நம் உடமைகளை,நம் தாய் மண்ணை, நம் நம்பிக்கைகளை,நம் சுயத்தன்மையை,நம் பாதுகாப்பை, இவையெல்லாவற் றையும்-.அந்த நேரத்தில் எதிர் நிற்கும் பாதை இருண்டதாக நிச்சயமற்றதாக ,அவநம்பிக்கை அளிப்பதாகத் தோன்றுகிறது .\nபுனித வெள்ளியன்று ஏசுநாதர் சிலுவையில் உயிர்நீத்தபின் அவரது சீடர்கள்,அவரைத் தொடர்பவர்கள்,அவர் மீது நம்பிக்கை கொண்டவர்கள்,அவரை நேசித்தவர்கள்\nஅப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் இருந்தனர்.என்ன செய்வதென்று தெரியாத நிலையில், அவருக்கு இது எப்படி நடந்தது என்ற அவநம்பிக்கையில்.கேள்விகள் மட்டுமே நிறைந்த, பதில்கள் கிடைக்காத ஒரு நாள்தான் அவர்களுக்கு இந்த சனி.\nஆம் புனித சனி என்பதுஅப்படிப்பட்ட நாள்தான்.ஒரு இடைப்பட்ட நாள்;காத்திருப்பு நாள்;எதிர்காலம் பற்றி மௌனமாகச் சிந்திக்கும் நாள்;வழிகாட்டலுக்கும் ,ஒளிதருவதற்கும் பிரார்த்திக்கும் நாள்;ஏசு போதித்த மனித நேயத்தை.சக மனித அன்பை,ஒற்றுமையைப் பற்றிச் சிந்தித்து துன்பத்தில் இருக்கும்போது ஒருவருக்கொருவர் ஆதரவாகவும்,அன்புடனும் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நாள்.அமைதியாக இறை நம்பிக்கையில் கழிக்க வேண்டிய நாள்.\nஎத்தனையோ இடர்களை இருண்ட பாதைகளைத்தாண்டி வர உதவிய,இறைவனுக்கு நன்றி சொல்வோமாக.\nPosted by சென்னை பித்தன் at 8:44 பிற்பகல் 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, மார்ச் 29, 2013\n”நாட்டில் விஷக் கிருமிகள் பரவி விட்டன”(virus has spread)\nஇது முன்னொரு காலத்தில் மிகப் பிரபலமான வாக்கியம்.\nஅது வரை தமிழ்நாட்டை ஆண்டு வந்தது காங்கிரஸ் கட்சி,இப்போதுள்ள காங்கிரஸ் அல்ல.முதல் காங்கிரஸ்\nநல்லாட்சியைத் தூக்கி எறிந்து விட்டு,நாப்பறை கொட்டியவர்களை நாடாள அழைத்து விட்டார்கள் மக்கள் .\nபெருந்தலைவர் காமராசரே தேர்தலில் தோற்றுப்போனார்.\nஅப்போது முதலமைச்சராக இருந்த திரு பக்தவத்சலம் அவர்கள் தோல்வி பற்றித் தெரிவித்த கருத்து இது.\nஇப்போது இந்த வாக்கியத்தைச் சொல்ல வேண்டிய நிலைமை எற்படுமோ என ஓர் அச்சம் \n“உலகில் புதிய விஷக்கிருமிகள் ,அதி நுண்ணுயிர்கள்(virus) பரவி விட்டன” என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்படுமோ\nவிஷக் கிருமி பரவி விட்டால் அது விளைவிக்கும் நாசம் அதிகம் .\nஅரிதான ஆனால் மிகக்கொடிய ”குவனாரிடோ” என்ற விஷக்கிருமிகள் அடங்கிய ஒரு குப்பி,,அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் மிகப் பாதுகாப்பான ஆய்வுக் கூடத்திலிருந்து காணாமல் போயிருக்கிறது .\nவெனிசுலாவில் பிறந்த இந்த நுண்ணியிர் எலி,பெருச்சாளிகளின் மூலம் பரவக்கூடியது. மனிதர்களின் உள்ளுறுப்புகளில் குருதி வடியச் செய்யும். முப்பது விழுக்காடு மரணம் ஏற்படுத்தக்கூடியது.\nயாராவது திட்டமிட்டு எடுத்துச் சென்றிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.பயங்கரவாதிகள் கையில் அது சிக்கியிருந்தால் உலகில் எத்தகைய அழிவை விளைவிக்கும் ஆயுதமாகும்\nவிஞ்ஞானிகளிலேயே பலர் இந்த நுண்ணுயிர் பற்றி அறிய மாட்டார்களாம்,அத்தகைய அரிய\nஇந்த ஆய்வுக்கூடத்தில் மேலும் பல நுண்ணுயிர்கள்—எபோலா,ஆந்த்ராக்ஸ்,பிளேக்— இருக்கின்றனவாம்\nஅவைகள் பாதுகாப்பாக இருக்கப் பிரார்த்திப்போம்\nஎத்தனையோ பறவைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.\nஅழிந்து விட்ட உயிரினங்களில் ஒன்று.\nஉலகிலேயே மிகப் பெரிய பறவையாக இருந்தது.\n17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இதன் புதை படிவமாகிய ஒரு முட்டையை ஏலம் போடப் போகிறார்கள்\nஇது கோழி முட்டையைப் போல் 100 மடங்கு பெரியதாம்.\nஏலத்தில் எதிர்பார்க்கப்படும் தொகை என்ன தெரியுமா\nஇன்றைய நிலவரப்படி 16.52 இலட்சத்திலிருந்து,24.79 இலட்சம் வரை\nPosted by சென்னை பித்தன் at 4:51 பிற்பகல் 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், அறிவியல், நிகழ்வுகள்\nவியாழன், மார்ச் 28, 2013\nநமது இனிமை மிக்க பாடல் எல்லாம்\nமுன் வருங் கடுங் குளிரைப்\nஇவை மூன்றும் பிரபலமான ஆங்கிலக்கவிதைகளின் ஒரு பகுதியின் தமிழ் வடிவம்.\nஎன்ன கவிதை,கவிஞன் யார் சொல்ல முடியுமா\nபலர் என்னையே சொல்லச் சொல்லி விட்டார்கள்...\nPosted by சென்னை பித்தன் at 9:27 பிற்பகல் 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இலக்கியம், கவிதை, புனைவுகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபட்டிக்காட்டான் பட்டணத்தில்..மற்றவர்கள் என்ன நினைப...\nஒன்பதுல குருவும் காரடையார் நோன்பும்\nசென்னையில் ஒரு காதலன் ---தொடர்கிறான்\nஇராமச்சந்திரன் மீது கொலை வழக்கு\nஎன் மனைவிதான் வேலை பார்க்கவில்லையே\nகண்ணே உன்னால் நானடையும் கவலை கொஞ்சமா\nஎன் காதலி- இன்றும் தொடர்கிறாள்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gmbat1649.blogspot.com/2021/04/blog-post_11.html", "date_download": "2021-05-18T23:35:21Z", "digest": "sha1:EGWBOF7A7RIWG3TT5GBF6M2WFKGT4OZ7", "length": 7657, "nlines": 244, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: சில காணொலிகள்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nமனிதாபிமானமற்ற செயல் இரண்டு மாடுகளை மோதவிட்டு பார்ப்பதில் மனிதர்களுக்கு மகிழ்ச்சியா \nமனிதர்களையே மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறோம்.\nபேட்டி எடுப்பவன் ஜோஸியரை நல்லா லந்து பண்ணுறான் அது தெரியாமல் மூதேவி ஆவி, பேய், பிசாசுனு உளருது ஜெயலலிதா, கருணாநிதி சமா��ியில் புட்டப்பர்த்தி சாய்பாபாவுக்கு என்ன ஜோலி \nகர்மா பிறகு காண்பேன் ஐயா பகிர்வுக்கு நன்றி.\nஇரண்டாவது காணொளி கண்டேன் சீரியல் சீராழிகள்.\nபேட்டி எடுப்பவன் ஜோஸியரை நல்லா லந்து பண்ணுறான் அது தெரியாமல் மூதேவி ஆவி, பேய், பிசாசுனு உளருது ஜெயலலிதா, கருணாநிதி சமாதியில் புட்டப்பர்த்தி சாய்பாபாவுக்கு என்ன ஜோலி \nதிரில்லிங், யதார்த்தம்,அரசியல்...என்ற வகையில் அமைந்துள்ளன. சிறப்பு\nதிண்டுக்கல் தனபாலன் April 11, 2021 at 9:43 AM\nஇரண்டும் மூன்றும் ஏமாற்று வேலை...\nமுதல் காணொளி கில்லர்ஜி கருத்தே எனக்கும். இரண்டாவது மூன்றாவது காணொளிகள் பின்னர்தான் பார்க்கவேண்டும்.\nதமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு போல\nதமிழ் மொழி பற்றிய சில கருத்துகள்\nநானும் ஒரு மயில் கவிதை எழுதுகிறேன்\nபகவத் கீதை சில எண்ணப் பகிர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://paul.kinlan.me/ta/did-txt-file-patrick/", "date_download": "2021-05-19T00:01:02Z", "digest": "sha1:VNXVXJUSUKYFYNKQO637WJ2GCJW4LE4Z", "length": 3255, "nlines": 24, "source_domain": "paul.kinlan.me", "title": "did.txt file - Patrick - Modern Web Development with Chrome by Paul Kinlan", "raw_content": "\nபேட்ரிக் Did.t.txt பற்றி எழுதுகிறார்\nஇது நாம் உட்கொண்டதை விட ஒரு மில்லியன் மைல்களுக்கு அப்பால் இல்லை, எங்களிடம் 'துணுக்குகள்' என்ற கருத்து உள்ளது. நீங்கள் அதை எப்படி நிர்வகிக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் நீங்கள் செய்ததைக் கண்காணிக்கும் ஒரு சிறந்த வழியாகும், ஆனால் உங்கள் குழுவினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள், உங்களுடைய நண்பர்கள், மேலாளர்கள் மற்றும் அறிக்கைகள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றிய ஒரு நல்ல படம் கிடைக்கும்.\nஒவ்வொரு வாரம் சுருக்கத்தையும் ஒரு 'நான் என்ன செய்தேன்' மற்றும் 'இந்த வாரம் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்' என்று பிரிக்க விரும்புகிறேன். இது எனக்கு ஒரே நேரத்தில் பிரதிபலிக்கும் மற்றும் திட்டமிட உதவுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/government.html", "date_download": "2021-05-19T00:09:14Z", "digest": "sha1:MTHSUWTA6UYXUU66PRKNL2SESE4SDLVP", "length": 5453, "nlines": 39, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Government News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\nபுத்தாண்டு பரிசாக ‘சம்பள உயர்வை’ அறிவித்த முதல்வர்.. இன்ப அதிர்ச்சியில் அரசு ஊ���ியர்கள்.. எந்த மாநிலம் தெரியுமா..\n‘கல்லூரி மாணவர்களின்’... ‘அரியர் தேர்வு விவகாரத்தில்’... ‘உயர்நீதிமன்றத்தில்’... ‘யுஜிசி திட்டவட்டம்’...\n'தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து'... 'முதல்கட்ட பரிசோதனை குறித்து'... அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்ன தகவல்...\n\"சார்... நாங்க இருக்கோம்...\" 'இலவசமா' கொரோனா 'பரிசோதனை' பண்றோம்... 'அப்டின்னு சொல்வாங்க...' 'கிளிக் பண்ணிடாதிங்க...'\n'கரிசக்காட்டில் மீண்டும் மருத்துவக் கனவுகள் மலருமா'.. நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு'.. நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\n'சார்...' 'ஸ்கூல் பசங்க எல்லாம் சைக்கிள்ள' 'முந்திட்டு போறாங்க...' 'ஊர்ந்து' செல்லும் 'அரசு பேருந்துகள்...' 'இப்படி கூட ஒரு காரணமா\n'வீட்டிலிருந்தே வேலை...' 'பட்டையை கிளப்பும் ஆஃபர்...' 'ஊரடங்கிற்கு பிறகும்...' 'அரசு ஊழியர்களுக்கு' அடிக்கும் 'ஜாக்பாட்...'\n'தமிழக மக்களுக்கு குட் நியூஸ்'... 'ஊரடங்கு முடிந்ததும்'... 'அரசுப் பேருந்துகள் இயக்கம்'... 'முக்கிய விதிமுறைகள் வெளியீடு'\n‘நான்காவது தூணை முடக்க வேண்டாம்’... ‘கோவை விவகாரத்தில்’... ‘கமல்ஹாசன் ட்விட்டரில் வலியுறுத்தல்’\n‘கொரோனா பாதிப்பால் எடுக்கப்பட்ட முடிவு’... ‘மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி’... வெளிவந்த தகவல்\n.. 2021ம் ஆண்டு வரை... அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்.. முழு விவரம் உள்ளே\n.. உச்சகட்ட கோபத்தில் அரசு மருத்துவர்கள் சங்கம்... அடுத்தடுத்த அதிரடி முடிவு\n‘தமிழக மக்களுக்கு துளிர்விடும் நம்பிக்கை’... ‘கொரோனாவில் இருந்து குணமடைந்து’... ‘டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 74 வயது சென்னை பாட்டி’... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/additional-charges-for-documents-register-in-auspicious-days-says-beela-rajesh-447085.html", "date_download": "2021-05-19T00:03:50Z", "digest": "sha1:77NZF2GZVBWSEAHTP5SZMOJP7F5TPL7E", "length": 10924, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "additional charges for documents register in auspicious days says beela rajesh மங்களகரமான நாட்களில் பத்திரம் பதிவு செய்தால் கூடுதல் கட்டணம்– News18 Tamil", "raw_content": "\nமங்களகரமான நாட்களில் பத்திரம் பதிவு செய்தால் கூடுதல் கட்டணம்\nமங்களகரமான நாட்களில் பத்திரம் பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என பத்திரப்பதிவு துறை தலைவருக்கு முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் கடி��ம் எழுதியுள்ளார்.\nமங்களகரமான நாட்களில் பத்திரம் பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என பத்திரப்பதிவு துறை தலைவருக்கு முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார்.\nதமிழக முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பத்திரப்பதிவு துறையின் வருவாயை பெருக்கும் வகையில், சித்திரை முதல் நாளான (14.04.2021), ஆடிப்பெருக்கு நாளான (03.08.2021), மற்றும் தைப்பூசம் நாளான (18.01.2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலங்களை செயல்பாட்டில் வைத்தால், பொதுமக்களால் சொத்து பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்திட ஏதுவாக இருக்கும் என்றும், அத்தகைய நாட்களில் செயல்பாட்டில் வைத்திடவும், அத்தகைய விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்குமாறு பத்திரப்பதிவு துறை தலைவர் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஅந்த கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலனை செய்ததில், சித்திரை முதல் நாளான (14.04.2021), ஆடிப்பெருக்கு நாளான (03.08.2021), மற்றும் தைப்பூசம் நாளான (18.01.2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலங்களை செயல்பாட்டில் வைத்து பதிவினை மேற்கொள்ளவும் மற்றும் அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மங்களகரமான நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் பத்திரப் பதிவு செய்து வந்தநிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்ன\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்ன\nமனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன்\nமணல் கடத்த காவல் ஆய்வாளர் உடந்தையா\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nமங்களகரமான நாட்களில் பத்திரம் பதிவு செய்தால் கூடுதல் கட்டணம்\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ர���.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/37181.html", "date_download": "2021-05-18T23:58:09Z", "digest": "sha1:ERZIX3VMPB37QZ76CQ7CJTHO63L5EX7O", "length": 8203, "nlines": 97, "source_domain": "www.ceylonmirror.net", "title": "சங்கைக்குரிய திக்வெல்லே திஸ்ஸ தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி. - Ceylonmirror.net", "raw_content": "\nசங்கைக்குரிய திக்வெல்லே திஸ்ஸ தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி.\nசங்கைக்குரிய திக்வெல்லே திஸ்ஸ தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி.\nஸ்ரீ சத்தம்மவங்ச மகா நிக்காயவின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய திக்வெல்லே திஸ்ஸ தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை….\nகாலஞ்சென்ற அமரபுர ஸ்ரீ சத்தம்மவங்ச மகா நிக்காயவின் அனுநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய திக்வெல்லே திஸ்ஸ தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்.\nபூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் வெவுருகன்னல புதுரஜ மகா விகாரைக்கு இன்று (22) முற்பகல் சென்ற ஜனாதிபதி அவர்கள், தேரரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், விகாரையில் வைக்கப்பட்டிருக்கும் அனுதாப பதிவேட்டிலும் குறிப்பொன்றை பதிவு செய்தார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஅமரபுர ஸ்ரீ சத்தம்மவங்ச மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய அஹூங்கல்லே ஸ்ரீசீல விசுத்தி நாயக்க தேரரின் தலைமையில் அனுநாயக்க தேரர்கள் மற்றும் பதிவாளர்களை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.\nஅமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க ஆகியோரும் ஜனாதிபதி அவர்களுடன் இங்கு வருகை தந்திருந்தனர்.\nஹரினை கைது செய்து மௌனமாக்க அரசு முனைகிறது : பாட்டலி சம்பிக்க\nஇலங்கையில் COVID -19 அபாய எச்சரிக்கை.\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள் அரச விடுமுறையாக…\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\nஅடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை\nகொவிட் விழிப்புணர்வுச் செயற்பாட்டுடன் அன்டிஜன் பரிசோதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/07/11/54", "date_download": "2021-05-18T22:57:14Z", "digest": "sha1:Q73YYPSCVL6SZVMHZEBTAGNUDHDYJLPM", "length": 10829, "nlines": 25, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:நதிநீர் பிரச்சினைக்கு ஒரே தீர்ப்பாயம் உதவாது: ஸ்டாலின்", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவியாழன் 11 ஜூலை 2019\nநதிநீர் பிரச்சினைக்கு ஒரே தீர்ப்பாயம் உதவாது: ஸ்டாலின்\nநதிநீர் பிரச்சினையை தீர்க்க ஒரே தீர்ப்பாயம் எந்த விதத்திலும் உதவாது எனவும், தண்ணீர் கிடைக்கவும் பயனளிக்காது எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலங்களுக்கு இடையில் உள்ள நதிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு என்ற முகவுரையுடன், ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம் அமைக்கும் சட்ட மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள செயல், உச்சநீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்டுள்ள காவிரி இறுதித் தீர்ப்பிற்கும், அதன்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடக்கூடாது என்று எச்சரிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.\nநாடு முழுவதும் உள்ள நதி நீர்ப் பிரச்சினைகளுக்காக ஒரே தீர்ப்பாயம் அமைப்பதற்கு, 14.3.2017 அன்றே மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அப்போதே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் அதை எதிர்த்தன. ஆனால் விடாப்பிடியாக அதே மசோதாவை மீண்டும் கொண்டு வருவதற்கு இப்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த மசோதாவில், “நடைமுறையில் உள்ள நதி நீர் நடுவர் மன்றங்கள் எல்லாம் கலைக்கப்படும்” என்றும், “அந்த நடுவர் மன்றங்களில் நிலுவையில் உள்ள நதிநீர் தாவாக்கள் புதிதாக உருவாக்கப்பட்டு தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது.\nமாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவாச் சட்டத்தில், “நடுவர் மன்றத் தீர்ப்புகளை மத்திய அரசு, அரசிதழில் வெளியிட வேண்டும்” என்று இருந்த விதி, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் ரத்து செய்யப்பட்டிருந்தது. இப்போது புதிதாக தாக்கல் செய்யப்படும் மசோதாவிலும் அதேபோல் இருந்தால் மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் நீண்ட காலம் இழுத்தடிக்கும் வாய்ப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் எழுவது தவிர்க்க முடியாததாகும். மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதித்து கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. அதைத் தட்டிக் கேட்கவும் இயலாமல் மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக தயங்கி நிற்கிறது.\nஅப்படியிருக்கையில் நடுவர் மன்றத் தீர்ப்பையே அரசிதழில் வெளியிட வேண்டிய அவசியமில்லை என்பது எவ்விதத்திலும் நதி நீர்ப் பிரச்சினைய தீர்க்கவு���் உதவாது, தண்ணீர் கிடைக்கவும் பயன்படாது என்பதை, மத்திய பாஜக அரசு ஏனோ உணரத் தவறியிருப்பது வேதனையளிக்கிறது. ஆகவே “ஒரே நதி நீர்த் தீர்ப்பாயம்” என்ற போர்வையில்,காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும், அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அமைந்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தையும் கலைத்து உருக்குலைப்பதற்கு ஒரு கருவியாக மத்திய பா.ஜ.க. அரசு பயன்படுத்தி விடக்கூடாது. அப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்தாது என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை.\nதிராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதா தாக்கலாகும் போது எச்சரிக்கையாக இருந்து, தங்களது கருத்துக்களை ஆணித்தரமாக உறுதியுடன் எடுத்து வைப்பார்கள் என்பதைத் தெரிவிக்கும் அதே வேளையில், தமிழக அரசும் உடனடியாக மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு ‘ஒரே நதிநீர் தீர்ப்பாயம்’ அமைக்கும் மசோதா, காவிரி இறுதித் தீர்ப்பிற்கு எந்த விதத்திலும் ஊறுவிளைவித்து விடக்கூடாது என்று அழுத்தம் கொடுத்து, அதற்கான உறுதிமொழியை மசோதா நிறைவேறும் முன்பு மத்திய அரசிடம் பெறவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் அட்டை, ஒரே மின்சார விநியோகம், ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம் என்பது கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாகச் சொல்லிக் கொண்டு அனைத்தையும் மத்திய அரசிடம் மையப்படுத்தும் முயற்சி. இதெல்லாம் சரியானதுதானா என சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’\nமகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்\nடிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு\nஇந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்\nஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்\nதமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு\nவியாழன் 11 ஜூலை 2019\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/10/202010368-naam-tamilar-chief-seeman-appointed-nilakottai-constituency-office-bearers/", "date_download": "2021-05-18T23:49:11Z", "digest": "sha1:NQB7XNFX3D73OLYTU43KM7LHM5T6V2OY", "length": 25453, "nlines": 560, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைவர் – அ.சங்கிலி பாண்டியன் – 22436908849\nதுணைத் தலைவர் – ச.பொ.பாலகணபதி – 22349619079\nதுணைத் தலைவர் – வே.விமல் ராஜ் – 22487657648\nசெயலாளர் – தி.யோகேஸ்வரன் – 22436079136\nஇணைச் செயலாளர் – அ.பரணிராசா – 22436887924\nதுணைச் செயலாளர் – அ.திப்பு சுல்தான் – 22487978717\nபொருளாளர் – இரா.செந்தில்முருகன் – 22436405604\nசெய்தித் தொடர்பாளர் – ம.கருப்பையா – 22436950556\nமேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபுதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,\nமுந்தைய செய்திகடலூர் – நடுவண் ஒன்றியம் கபசுரக் குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்வு\nஅடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி – கொரட்டூர் சுரங்கபாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடக்கோரி ஆர்பாட்டம்.\nசீர்காழி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nபுதுச்சேரி மாநில வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம்\nசிதம்பரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nசேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5OTY3Mw==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-96-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-35,360-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-05-18T23:02:05Z", "digest": "sha1:65QSFUDCOOMWCTGSYJN542QYGNZ4A2DA", "length": 4384, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து சவரன் ரூ.35,360-க்கு விற்பனை", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து சவரன் ரூ.35,360-க்கு விற்பனை\nசென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.4,420-க்கும், சவரன் ரூ.35,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40-க்கு விற்கப்படுகிறது.\nபெண் பத்திரிகையாளர் வங்கதேசத்தில் கைது\nஇஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம்\nகோவாக்ஸ் திட்டத்துக்கு உதவத் தயார்: ஜோ பைடன்\nஇந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்: வெள்ளை மாளிகை\nஇந்திய வகை வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் தீவிர முயற்சி\nதமிழக அரசு மரியாதையுடன் கி.ரா., உடல் இன்று தகனம்\nலிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\nஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கை விசாரணை: நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் தடை\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு எதிரான பைனல் அற்புதமான சவால்...: கேன் வில்லியம்சன் சொல்கிறார்\nஜெனீவா ஓபன் டென்னிஸ்: மீண்டும் களத்தில் பெடரர்\nஎமிலியா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் செரீனா\n‘உண்மையிலேயே அவர் மிகச்சிறந்த வீரர்’: பெடரருக்கு செரீனா பாராட்டு\nஜடேஜா போல் 'ஆக்‌ஷன்’ காட்டிய தோனி...\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/03/blog-post_567.html", "date_download": "2021-05-18T23:32:44Z", "digest": "sha1:IIH5TZ67OHEZ7IVAZ3DLP7UMNKWVWOI5", "length": 10457, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "தொப்புள் கவர்ச்சி காட்ட மாட்டேன் என கூறிய ரிது வர்மா-வா இது..? - வைரல் போட்டோஸ்..! - ரசிகர்கள் ஷாக்..! - Tamizhakam", "raw_content": "\nHome Ritu Varma தொப்புள் கவர்ச்சி காட்ட மாட்ட��ன் என கூறிய ரிது வர்மா-வா இது.. - வைரல் போட்டோஸ்..\nதொப்புள் கவர்ச்சி காட்ட மாட்டேன் என கூறிய ரிது வர்மா-வா இது.. - வைரல் போட்டோஸ்..\nதெலுங்கில் தனக்கான இடத்தை பதித்துவிட்டு தமிழகத்தை மையமிட்டிருக்கும் இளம் புயல் நடிகை ரிது வர்மா. கொரோனா லாக்டவுனுக்கு முன்பு ரிது வர்மா, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.\nதமிழில் ஒரே படத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ரிது வர்மாவிற்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டோலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கு வந்து நடிகைகளில் ரிது வர்மாவும் ஒருவர்.\nகல்லூரி படிப்பை முடித்த கையோடு “அனுகோகுண்டா” என்ற குறும்படத்தில் நடித்தார். அந்த குறும்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட, அதன் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார்.\n“பிரேம இஷ்க் காதல்”, “எவடே சுப்ரமணியன்” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். “பெல்லி சுப்புலு” என்ற படம் மூலம் ரிது வர்மாவிற்கு அடித்தது ஜாக்பாட்.\nஅந்த படம் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்த ரிது வர்மா, 2016ம் ஆண்டுக்கான சிறந்த நடிகை விருதையும் பெற்றார். அதில் ரிது வர்மாவின் நடிப்பு பிடித்து போக விக்ரம் நடிப்பில் உருவாகவிருந்த “துருவ நட்சத்திரம்” படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்தார் இயக்குநர் கவுதம் மேனன்.\nமுதல் படமே டாப் ஸ்டார் மற்றும் இயக்குநரின் காம்பினேஷனில் என்பதால் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என காத்திருந்தார் ரிது வர்மா. ஆனால் அந்த படம் இப்போதுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nஅறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தார்.ரக்‌ஷன், நிரஞ்சனி, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த அந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் சூப்பர் ஹிட்டடித்தது.\nஇந்நிலையில், தொப்புள் கவர்ச்சி காட்ட மாட்டேன் என கூறி வந்த ரிது வர்மா தற்போது தொப்புள் தெரிய எடுத்துக்கொண்ட தனது சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.\nதொப்புள் கவர்ச்சி காட்ட மாட்��ேன் என கூறிய ரிது வர்மா-வா இது.. - வைரல் போட்டோஸ்..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\n\"மொரட்டு கட்ட..\" - நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n - வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்..\" - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..\n\"இரவு நேர பார்ட்டி..\" - ஸ்லீவ் லெஸ் உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை அகிலா..\n..\" - என்று கேட்ட ரசிகர்களுக்கு ரெஜினா கொடுத்த பதிலை பாருங்க..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/healthy/not-only-the-head-but-also-the-ears-eyes-and-neck", "date_download": "2021-05-19T00:33:20Z", "digest": "sha1:L5IZLS3KLANO5CDLEVN46XY5DGH4PJHH", "length": 9964, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 11 May 2021 - தலைச்சுற்றலா? - தலையை மட்டுமல்ல... காது, கண், கழுத்தையும் கவனியுங்கள்! | Not only the head but also the ears, eyes and neck! - Vikatan", "raw_content": "\nநயன்தாராவின் வீடும் விக்னேஷ் சிவனின் அட்வைஸும்...\nடெய்லி மேக்கப் போடலாம்னுதான் மீடியாவுக்கு வந்தேன்\nகமென்ட் பாக்ஸில் கிடைக்கும் வீடியோ���ுக்கான விதை\nஅவள் விகடன் புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 11 - பரிசு ரூ.5000\n - வொர்க்கிங் விமன்களுக்கு ஒரு சுயபரிசோதனை\nமூலிகை வளர்ப்புதான் என்னோட உயிர்மூச்சே\nநான் உயிரோட இருக்கிறதுக்கு காரணம் ஓவியம்தான்\nகடன், சேமிப்பு, முதலீட்டு முடிவுகள்... மனைவியின் பங்கு ஏன் அவசியம்\nவினு விமல் வித்யா: உலகப் பத்திரிகையாளர்களின் தலைவி\nகலர்ஃபுல் பட்டன்களில் கலக்கலான பௌல்\nஇப்படியெல்லாமும் வரலாம் பிரச்னைகள்... தம்பதியருக்கு அலெர்ட்\nவீட்டிலேயே செய்யலாம் கெமிக்கல் கலப்பில்லாத ரோஸ் வாட்டர்\nவீட்டில் மின்சாதனப் பொருள்களை கவனமாகக் கையாள... டிப்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் சேலை கட்டணுமா..\nஇந்த இதழின் 2கே கிட்ஸ்...\n2K kids:ஸ்டீரியோடைப் செய்வதை நிறுத்துங்கள்\n2K kids: அவளும் நானும்\n2K kids: ஷாப்பிங் ஏரியாவில் காலேஜ்... தினம் தினம் திருவிழா\n2K kids:சுட்டெரிக்கும் சூரியனை.... மீம்ஸ் போட்டு ஆத்துவோம்\n2K kids: பிசிஏ படிப்பு... கம்ப்ளீட் விளக்கம்\n2K kids:எங்களுக்குப் பிடிச்ச யூடியூப் சேனல்\nபாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் ... பாதிப்புகள், தீர்வுகள்\n - தலையை மட்டுமல்ல... காது, கண், கழுத்தையும் கவனியுங்கள்\nமெனோபாஸ்... எலும்புகளை வலுவாக்க என்ன வழி\n - 12 - தீராத உடல்வலி... டெஸ்ட்டெல்லாம் நார்மல்... தீருமா பிரச்னை\nசமையல் சந்தேகங்கள் - 11\n - 12 - குழந்தைகளின் மகிழ்ச்சியில் கஷ்டங்களை மறக்கிறேன்\n - 12 - லேப்டாப் வாங்கப்போறீங்களா\n - 11 - மனைவியுடன் நிறைவான வாழ்க்கை...\nஇட்லி ரகசியங்கள்... அறிந்ததும் அறியாததும்\n - தலையை மட்டுமல்ல... காது, கண், கழுத்தையும் கவனியுங்கள்\nசரியான நேரத்துக்குச் சாப்பிடுவது, தூங்குவது, கண்களுக்கு ஓய்வு கொடுப்பது, இடையிடையே கண்களுக்கான பயிற்சிகளைச் செய்வது, உடற்பயிற்சிகள் போன்றவை நிச்சயம் உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1211490", "date_download": "2021-05-19T00:19:42Z", "digest": "sha1:US6T5DGR5Z2FJWLNULFG56MZTVJVF4QP", "length": 9462, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "தடுப்பூசி விரையத்தை தடுப்பதற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்டாலின் – Athavan News", "raw_content": "\nதடுப்பூசி விரையத்தை தடுப்பதற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்டாலின்\nதடுப்பூசி விரையமாவதை தடுப்பதற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு தி.ம��.க தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ தடுப்பூசிகளை வீணடித்துள்ள மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅனைவரின் உயிர் காக்கும் தடுப்பூசியை அலட்சியமாக கையாள்வது கண்டனத்திற்கு உரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை தடுப்பத்தில் பிரதமர் மோடி அரசு படுதோல்வி அடைந்திருப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதேநேரம் ரெம்டெசிவர் மருந்து, ஒக்சிஜன் உள்ளிட்ட உயிர்காக்க தேவையானவை தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசிறந்த நடவடிக்கைகளால் தடுப்பூசி வீணாவதை முற்றிலும் தவிர்க்க முடியும் – மோடி\nஉத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழப்பு\n9 மாநில பிரதிநிதிகளுடன் மோடி ஆலோசனை\nடாக்தே புயல் காரணமாக 14 பேர் உயிரிழப்பு\nகொரோனா இரண்டாவது அலை : இதுவரை 200இற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழப்பு\nதமிழகத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்து\nஈஸ்டர் தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் நாட்டில் நடக்காது என ஜனாதிபதி உறுதியளித்தார் - பசில்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nவீடுகளில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல முடியும் – கடுமையான நடைமுறைகள் இன்று முதல் அமுல்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nஇலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது\nவடக்கில் மேலு���் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு\nUpdate: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஇலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது\nவடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு\nUpdate: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-19T01:10:55Z", "digest": "sha1:37EC42OJPJ2KWX2YGKNIB5E3MDTRRSDQ", "length": 7876, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரேதா யுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரேதா யுகம் என்பது இந்துக் காலக் கணிப்பு முறைன் படி சதுர்யுகங்களில் ஒன்றாகும். இந்த யுகமானது, 12,96,000 ஆண்டுகளை கொண்டதாகும். [1] இந்த யுகத்தின் தொடக்கநாள் அட்சய திருதியை என்று விழாவாகக் கொண்டாடப்படுகிறது. [2]\nபிருகு சம்ஹிதா எனும் சோதிட சாஸ்திர நூலானது இந்தயுகத்தில் எழுதியதாக கருதப்பெறுகிறது.\nதிருமாலின் தசவதாரங்களில் ராம அவதாரம் இந்தயுகத்தில் எடுக்கப்பட்டதாக கருதப்பெறுகிறது.\nஇந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசந்திரமானம் (தமிழ் முறை, மலையாள முறை, வங்காள முறை, ஒரியா முறை)\nசந்திரசூரியமானம் (அமாந்த முறை, பூர்ணிமாந்த முறை)\nகல்பகாலம் (பிரம்மாவின் ஒரு பகல்/இரவு)\nமனுவந்தரம் (மனுவின் வாழ்நாள்) = 71 * 4,320,000 வருடங்கள்\nகிருத யுகம் (1,728,000 வருடங்கள்)\nதிரேதா யுகம் (1,296,000 வருடங்கள்)\nதுவாபர யுகம் (864,000 வருடங்கள்)\nகலி யுகம் (432,000 வருடங்கள்)\nஇந்து சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2015, 08:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Nissan_Micra_Active/Nissan_Micra_Active_XL_Petrol.htm", "date_download": "2021-05-18T23:07:54Z", "digest": "sha1:PWAOVRK6GAFMUFXX3DGR6VJX6KQTGUNX", "length": 33685, "nlines": 468, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் மைக்ரா ஆக்டிவ் எக்ஸ்எல் பெட்ரோல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nநிசான் மைக்ரா Active எக்ஸ்எல் பெட்ரோல்\nbased மீது 77 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்நிசான் கார்கள்மைக்ரா ஆக்டிவ்\nமைக்ரா ஆக்டிவ் எக்ஸ்எல் பெட்ரோல் மேற்பார்வை\nநிசான் மைக்ரா ஆக்டிவ் எக்ஸ்எல் பெட்ரோல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 19.49 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1198\nஎரிபொருள் டேங்க் அளவு 41.0\nநிசான் மைக்ரா ஆக்டிவ் எக்ஸ்எல் பெட்ரோல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nநிசான் மைக்ரா ஆக்டிவ் எக்ஸ்எல் பெட்ரோல் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை in line பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு electronic fuel injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 78 எக்ஸ் 83.6\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 41.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 154\nசக்கர பேஸ் (mm) 2450\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\n��்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 155/80 r13\nanti-lock braking system கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nநிசான் மைக்ரா ஆக்டிவ் எக்ஸ்எல் பெட்ரோல் நிறங்கள்\nCompare Variants of நிசான் மைக்ரா ஆக்டிவ்\nமைக்ரா ஆக்டிவ் எக்ஸ்எல் பெட்ரோல்Currently Viewing\nமைக்ரா ஆக்டிவ் எக்ஸ்இCurrently Viewing\nமைக்ரா ஆக்டிவ் எக்ஸ்எல் ஐசிசி டபிள்யூடி20 எஸ்இCurrently Viewing\nமைக்ரா ஆக்டிவ் எக்ஸ்வி எஸ்Currently Viewing\nமைக்ரா ஆக்டிவ் எக்ஸ்எல்Currently Viewing\nமைக்ர�� ஆக்டிவ் எக்ஸ்எல் தேர்வுCurrently Viewing\nமைக்ரா ஆக்டிவ் எக்ஸ்வி பெட்ரோல்Currently Viewing\nமைக்ரா ஆக்டிவ் எக்ஸ்விCurrently Viewing\nஎல்லா மைக்ரா ஆக்டிவ் வகைகள் ஐயும் காண்க\nமைக்ரா ஆக்டிவ் எக்ஸ்எல் பெட்ரோல் படங்கள்\nஎல்லா மைக்ரா ஆக்டிவ் படங்கள் ஐயும் காண்க\nநிசான் மைக்ரா ஆக்டிவ் எக்ஸ்எல் பெட்ரோல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா மைக்ரா ஆக்டிவ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மைக்ரா ஆக்டிவ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநிசான் மைக்ரா ஆக்டிவ் மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 28, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/murasoli-thalayangam/2021/04/13/murasoli-said-in-modi-govts-vaccination-lies-were-the-reason-for-the-re-emergence-of-the-corona-wave", "date_download": "2021-05-18T22:48:56Z", "digest": "sha1:JCSK7BLPD5OEKE62R4FGFS2LHBPBLUDL", "length": 18426, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Murasoli said in Modi govt's vaccination lies were the reason for the re-emergence of the corona wave.", "raw_content": "\n“120 கோடி மக்களின் உயிரில் மோடி அரசு காட்டும் அலட்சியம் வைரஸை விடக்கொடூரமானது”: முரசொலி தலையங்கம் சாடல்\nமீண்டும் கொரோனா அலை பரவியதற்குக் காரணமே மத்திய அரசின் இந்த தடுப்பூசி பொய்கள் தான் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளார்.\nமத்திய பா.ஜ.க அரசுக்கு திடீரென ஞானோதயம் பிறந்துள்ளது. தடுப்பூசித் திருவிழாவை நடத்தப் போகிறது. ஏப்ரல் 11 முதல் 14 வரையிலான நான்கு நாட்களும் தகுதிவாய்ந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார் பிரதமர். இதை சில மாதங்களுக்கு முன்பே செய்திருந்தால் இரண்டாவது அலை வந்திருக்குமா\nகொரோனா தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்தை இதுவரை ஏற்றுமதி செய்து வந்தது மோடி அரசு, இப்போது அதற்குத் தடை விதித்துள்ளது. கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தி முடித்துக்காட்டிய பிறகு ஏற்றுமதி யோசனைக்கு வந்திருக்கவேண்டும். தயாரித்ததும் உடனே ஏற்றுமதி செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு சொந்த நாட்டை விட, வெளிநாடுகள் மீதுதான் அதிகப்படியான கவலை என்பதை நிரூபித்துக் கொண்டு இருந்தார்கள்.\nமத்திய அரசின் அலட்சியமே இரண்டாவது அலை பரவக் காரணம் அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசிகளை உரி�� நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சர்வதேச நிதியமும், உலக வங்கியும் வலியுறுத்தி இருந்தன. வாஷிங்டனில் சர்வதேசநிதியம் (ஐ.எம்.எப்) மற்றும் உலக வங்கியின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் முடிவில் வளர்ச்சிக் குழு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.\n''கொரோனா வைரஸ் தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதில் அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசிகளை சரியான நேரத்தில் வழங்குவது முக்கியமானது. புதிய வகை கொரோனா பரவி வரும் நிலையில், வளர்ந்து வரும் நாடுகள் தடுப்பூசி முகாம்களை நடத்துவதற்கான தயார் நிலையை வலுப்படுத்த வேண்டும். பாதிக்கப்படக்கூடிய மக்களை சென்றடைவதற்கு ஒருங்கிணைந்த உத்திகளை உருவாக்க வேண்டும்.\nகொரோனா வைரஸ் பெருந்தொற்று, இதுவரை இல்லாத வகையில் பொதுசுகாதாரம், பொருளாதாரம், சமூக நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகோடிக்கணக்கான மக்களின் வாழ்வுக்கும், வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் வறுமை அதிகரிக்கிறது.\nஏற்றத்தாழ்வுகளை மோசமாக்குகிறது. வளர்ச்சி ஆதாயங்களை மாற்றி அமைக்கிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் உலக வங்கி குழுவும், சர்வதேச நிதியமும் பிற கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படவேண்டும். வளர்ந்து வரும் நாடுகளில் தடுப்பூசி உற்பத்தித்திறன், மருந்துகளை விநியோகம் செய்வதை ஆதரிப்பதற்கான முயற்சிகளை இரு மடங்காக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையில் கொரோனா தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் உள்ளன. ஆனால் இதில் எதையாவது மத்திய பா.ஜ.க. அரசு முழுக்கவனத்தில் கொண்டதா என்றால் இல்லை\n''கோவிட் 19 வைரஸ் அடுத்தடுத்து பரவும்போது புதிய புதிய பரிணாமங்களை எட்டுகிறது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்போது, ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லும்போது அதிலும் மரபணுப் பிறழ்வுகள் ஏற்பட்டு புதிய புதிய வகைகளாக மாற்றம் பெறுகிறது. எனவே தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, மற்ற நோய்களுக்கான ஒரே முறை தடுப்பூசி என்பதாக இல்லாமல், குறிப்பிட்ட சில மாதங்களுக்கு முதல்முறை தடுப்பூசி, அதைத் தொடர்ந்து இரண்டாம் முறை தடுப்பூசி என வழங்குவது படிப்படியாக கோவிட் 19 வைரஸ் பரவலையும், அது உர���மாறும் வேகத்தையும், அதன் வீரியத்தையும் கட்டுப்படுத்து வதற்கு உதவும்” என்றும் மருத்துவ விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.\nதடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளலாம் என்பதில் தொடங்கி பல்வேறு குழப்பமான அறிவிப்புகளை மத்திய அரசு செய்தது. தடுப்பூசி முழுமையாக இல்லையா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பியபோது, “இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு எதுவும் இல்லை'' என்றும், “எதிர்க்கட்சிகள் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்கின்றன” என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.\nஇதற்கான சரியான பதிலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி போட்டு உடைத்தார். “ஏப்ரல் தொடக்கத்தில் உள்ள விபரங்களின்படி தங்களது மக்கள்தொகையில் அமெரிக்கா 32 சதவிகிதம் பேருக்கும் இங்கிலாந்து 47சதவிகிதம் பேருக்கும் தடுப்பூசியின் முதல் சுற்றை போட்டுவிட்டனர்; ஆனால், இந்தியா இப்போது வரை வெறும் 5.2 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தி மிகவும் பின்தங்கி உள்ளது” என்று சொன்னார். அதற்கு மத்திய அமைச்சர் பதில் தரவில்லை மீண்டும் கொரோனா அலை பரவியதற்குக் காரணமே மத்திய அரசின் இந்த தடுப்பூசி பொய்கள் தான்\nஇந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் நிலையில் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா எதற்காக ஏற்றுமதி செய்ய வேண்டும் இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஒன்று பாரத் பயோடெக் இன்டர்நேசனல் லிமிடெட் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் - மற்றொன்று ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ராஜென்கா தயாரிப்பில் சீரம் இன்ஸ்டி டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகின்ற கோவிஷீல்டு இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஒன்று பாரத் பயோடெக் இன்டர்நேசனல் லிமிடெட் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் - மற்றொன்று ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ராஜென்கா தயாரிப்பில் சீரம் இன்ஸ்டி டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகின்ற கோவிஷீல்டு இந்த இரண்டு தடுப்பூசிகளின் உற்பத்தியுமே இந்திய உள்நாட்டு மற்றும் உலகநாடுகளின் தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் இல்லை என்பதுதான் இதுபற்றி தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருபவர்களின் குற்ற��்சாட்டு.\nஇவை இரண்டின் உற்பத்தியை அதிகரிக்க வழிகாணப்பட்டதா என்றால் இல்லை. வேறு சில தடுப்பூசிகள் கண்டறியப்பட்ட தாகவும் அதற்கு மத்திய அரசு அனுமதி தரமறுக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் புறந்தள்ளப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளில் முதல் சுற்று தடுப்பூசி செலுத்தி விட்டார்கள். இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். இப்போதுதான் தடுப்பூசி திருவிழாவுக்கு பா.ஜ.க. அரசு தேதி குறித்துள்ளது.\nஊரடங்கு போடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தெரியவில்லை. மக்களுக்கு அறிவுரை சொல்வதில் மட்டுமே அவர்கள் குறியாக இருக்கிறார்கள். அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது என்பதில் இஸ்ரேல், சிலி, பிரிட்டன், அமெரிக்கா, பிரேசில், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. ஆனால் இந்தியா மிக பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. வழக்கம் போல கொரோனா பரவாமல் தடுக்கவும் இவர்களால் முடியவில்லை. பரவிய பிறகு தடுப்பூசியையும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க முடியவில்லை. 120 கோடி மக்களின் உயிரில் இவர்கள் காட்டும் அலட்சியம் வைரஸை விடக்கொடூரமானது.\nகள்ளக்குறிச்சி அருகே போலிஸ் வேடமிட்டு வழிப்பறி செய்த நபர் கைது... அவர் சொன்ன விநோத காரணம்..\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \n“1 லட்சம் பேர் முறைகேடு செய்தார்களா” - அண்ணா பல்கலைக்கழக முடிவால் மாணவர்கள் அதிர்ச்சி - அடுத்தது என்ன\nஉலக பட்டினிக் குறியீட்டில் அண்டை நாடுகளை விட படுமோசம்: பசிக்கொடுமை உள்ள நாடுகளில் 94வது இடத்தில் இந்தியா\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/18173457/2082488/rain-house-collapsed-near-kayathar.vpf", "date_download": "2021-05-18T23:37:24Z", "digest": "sha1:ID6YL3IWYDCS3TIOCBE6ADC72XHSKMQB", "length": 16234, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கயத்தாறு அருகே மழைக்கு தொழிலாளி வீடு இடிந்தது || rain house collapsed near kayathar", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 19-05-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகயத்தாறு அருகே மழைக்கு தொழிலாளி வீடு இடிந்தது\nகயத்தாறு அருகே பெய்த கனமழைக்கு தொழிலாளி வீடு இடிந்து விழுந்தது. அனைவரும் காட்டு வேலைக்கு சென்றிருந்ததால் உயிர் தப்பினர். மேலும் பருத்திக்காட்டில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் அழுகி சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகயத்தாறு அருகே கனமழைக்கு வீடு இடிந்து கிடப்பதையும், பருத்திக் காட்டில் தண்ணீர் தேங்கி நிற்பதையும் படத்தில் க\nகயத்தாறு அருகே பெய்த கனமழைக்கு தொழிலாளி வீடு இடிந்து விழுந்தது. அனைவரும் காட்டு வேலைக்கு சென்றிருந்ததால் உயிர் தப்பினர். மேலும் பருத்திக்காட்டில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் அழுகி சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகயத்தாறு பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதில் கயத்தாறில் நெல்லை-மதுரை மெயின் ரோடு மற்றும் தெருக்களில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.\nஇதேபோன்று சுற்றுவட்டாரத்திலுள்ள கிராமங்களிலும் மழை கொட்டியது. கயத்தாறு அருகே தெற்குமயிலோடை பஞ்சாயத்தை சேர்ந்த தலையால்நடந்தான்குளம் கிராமத்தில் முருகன் கோவில் தெருவில் வசித்து வரும் தொழிலாளியான சுப்பிரமணியன்(வயது 39) வீடு பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு இடிந்து விழுந்தது. அப்போது குடும்பத்தோடு அவர் காட்டு வேலைக்குச் சென்று இருந்ததால், அனைவரும் உயிர் தப்பினர்.\nபக்கத்து கிராமமான ராஜபுதுகுடி கிராமத்தில் வயக்காட்டில் 85 ஏக்கர் பருத்தி பயிரிட்டுள்ளனர். பருத்திக்காட்டில் இரண்டடி உயரத்திற்கு தண்ணீர் பெருகி நிற்கிறது. அந்தத் தண்ணீருக்கு வடிகால் இல்லாத நிலையில் பருத்திச் செடி அழுகி சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா தனிமையை மீறினால் அபராதம்: சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி: டெல்லி முதல்வர் அறிவிப்பு\nகோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.வுக்கு தமிழக அரசு சார்பில் சிலை- முதலமைச்சர் அறிவிப்பு\nகடினமான சூழலுக்கு இடையிலும் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள்- பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் உத்தரவு\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்\nவிருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 547 பேருக்கு கொரோனா\nவத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு தயார்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் இன்று காலமானார்\nவால்பாறை, பொள்ளாச்சியில் பலத்த மழை\nஉடன்குடி வட்டாரத்தில் விடிய, விடிய மழை\nதூத்துக்குடியில் ‘திடீர்’ மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி\nமன்னார்குடியில் கொட்டித்தீர்த்த பலத்த மழை- சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது\nமாற்றுத்திறனாளியான அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை\nஉடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் கொரோனா எளிதில் தாக்கும்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் அதிக உயிரிழப்பு\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் அருண்ராஜா காமராஜ்\nதிடீரென கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்\nமாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்\nஅடித்து துன்புறுத்தியதால் பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nமு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி... தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்\nதண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்- 10000 பாக்கெட்டுகள் விநியோகம்\nஉன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கிறேன் சகோதரா.... சிம்பு உருக்கம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/11/blog-post_139.html", "date_download": "2021-05-18T23:46:10Z", "digest": "sha1:2FNBOXSGQJGNLDL2AO4OMYY2WY4VZMUW", "length": 9981, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"உங்களுக்கு ரொம்ப பெரிய்ய மனசுங்க....\" - தம்மாந்தூண்டு உடையில் ரசிகர்களை கிக் ஏற்றிய ஐஸ்வர்யா மேனன்..! - Tamizhakam", "raw_content": "\nHome Aishwarya Menon \"உங்களுக்கு ரொம்ப பெரிய்ய மனசுங்க....\" - தம்மாந்தூண்டு உடையில் ரசிகர்களை கிக் ஏற்றிய ஐஸ்வர்யா மேனன்..\n\"உங்களுக்கு ரொம்ப பெரிய்ய மனசுங்க....\" - தம்மாந்தூண்டு உடையில் ரசிகர்களை கிக் ஏற்றிய ஐஸ்வர்யா மேனன்..\nதீயா வேலை செய்யணும் குமாரு உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். தமிழ்படம் 2வில் மிர்ச்சி சிவா உடன் சேர்ந்து காமெடியில் கலக்கிய பொண்ணு ஐஸ்வர்யா மேனன் தமிழ் படம் மட்டுமல்லாது, மலையாள படம் மூலம் ஹிட் கொடுத்தார்.\nஇப்போது தெகிடி ஹீரோ உடன் ஒரு படத்தில் ரொமான்ஸ் செய்கிறார்.தமிழ் திரைப்படங்களில் நேர் எதிர், கோமளவள்ளி, தமிழ் படம் போன்ற பல படங்களில் நடித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.\nஇவர் குறைந்த படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி உள்ளார். பல்வேறு மொழிகளில் நடித்து கொண்டிருந்தார். ஆனால் இவருக்கோ தமிழ் திரைப்படங்களில் அவ்வளவு திரைப்படங்கள் கிடைக்கவில்லை.\nஎப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகையாக முன்னேற வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு ஐஸ்வர்யா மேனன் வந்து கொண்டிருக்கிறார். இந்தவகையில் ஹிப்ஹாப் ஆதி அவர்களுடன் நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.\nஇந்த திரைப்படம் தான் இவருக்கு தமிழில் கைகொடுத்தது என்று கூட கூறலாம்.ஐஸ்வர்யா மேனன் அவர்கள் அவருடைய முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உள்ளாரா என்பது போல ரசிகர்களிடையே கேள்விகள் எழும்பின.\nஏனென்றால் அவருடைய பழைய புகைப்படத்தையும் தற்பொழுது உள்ள புகைப்படத்தையும் பார்க்கும் பொழுது கொஞ்சம்கூட சந்தேகம் இல்லாமல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போலத்தான் இருக்கிறது.\nஇந்நிலையில், என்னை நெருக்கமாக பிடித்துக்கொள்ளுங்கள்... மற்றும் வேகமாக பிடித்துக்கொள்ளுங்கள்.. இது ஒரு மந்திர எழுத்து என \" வாழ்கை ஒரு மகிழ்ச்சியான வண்ணப்பூச்சு \" எனகூறியுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ரொம்ப பெரிய்ய மனசுங்க என்பதி���் ஆரம்பித்து அடுக்கடுக்கான கவித்துவமான வர்ணனைகளை செய்து வருகிறார்கள்.\n\"உங்களுக்கு ரொம்ப பெரிய்ய மனசுங்க....\" - தம்மாந்தூண்டு உடையில் ரசிகர்களை கிக் ஏற்றிய ஐஸ்வர்யா மேனன்..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\n\"மொரட்டு கட்ட..\" - நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n - வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்..\" - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..\n\"இரவு நேர பார்ட்டி..\" - ஸ்லீவ் லெஸ் உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை அகிலா..\n..\" - என்று கேட்ட ரசிகர்களுக்கு ரெஜினா கொடுத்த பதிலை பாருங்க..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.openspacefoundation.in/gendering-process/", "date_download": "2021-05-18T23:34:28Z", "digest": "sha1:X62RNQDGQNFBNZKHRRIAGMNEPQ3LJJ6T", "length": 5148, "nlines": 52, "source_domain": "blog.openspacefoundation.in", "title": "பாலினம் பேசுவோம் - 16: ஆண்களும் பெண்களும் எப்படி உருவாக்கப் படுகிறார்கள்?", "raw_content": "\nபாலினம் பேசுவோம் - 20: பாலியல் தொழிலா\nபாலினம் பேசுவோம் - 19: தலித் பெண்ணிய அடையாள அரசியல்\nபாலினம் பேசுவோம் - 16: ஆண்களும் பெண்களும் எப்படி உருவாக்கப் படுகிறார்கள்\nஇந்த சமூகத்தில் நாம் உருவாவதில்லை. உருவாக்கப்படுகிறோம். குழந்தை பிறக்கும் போது வடிவமைக்கப்படாத உயிராகத்தான் இருக்கிறது. நாட்கள் நகரும் வேகத்தில் அந்த குழந்தையை நாம் வடிவமைக்கும் விதம் வேகமெடுக்க ஆரம்பிக்கிறது. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி வடிவமைப்பின் வேகம் எங்கும் குறைவதில்லை.\nஒரு ஆண் குழந்தையை சொகுசாகவும், சௌகர்யமாகவும் வடிவமைக்கும் குடும்பங்களும் சமூகங்களும் பெண்குழந்தைகளை ஆரம்பத்திலிருந்தே அடிமைகளாக்கும் வடிவமைப்பு பணியில் ஈடுபட துவங்குகின்றன.\nஇப்படியாக உடையிலிருந்து, உணவு வரை எங்கும் குழந்தைகள் வடிவமைக்கப்படுகிறார்கள். இன்றைய நவீன பெண்களும் கூட தனது உடையமைப்பின் உரிமையை சுதந்திரம் என கருதுகிறார்கள். ஆனால் இந்த முதலாளித்துவ சமூகம் எப்படி பெண்களின் அடிமைத்தனத்தை சுதந்திரம் என நம்பவைத்திருக்கிறது. இப்படி தான் பிறந்ததிலிருந்தே குழந்தைகள் வடிவமைப்புக்குள்ளாக்கப்பட்டு சீரளிக்கப்படுகிறார்கள்.\nஇப்படியாக பல கருத்துகளை அனுபவ பகிர்வுகளை மா என்ற பத்மாவதி அம்மா அவர்கள் பகிர்ந்துகொண்டது அனைவரையும் சிந்திக்க தூண்டியது.\nநீங்களும் சிந்திக்க துவங்குங்கள்.. கீழே நிகழ்சியின் பதிவுசெய்யப்பட்ட கானொலி இணைக்கப்பட்டுள்ளது. அவசியம் கேட்டு பயன்பெறவும் \nபாலினம் பேசுவோம் - 20: பாலியல் தொழிலா\nபாலினம் பேசுவோம் - 19: தலித் பெண்ணிய அடையாள அரசியல்\nபாலினம் பேசுவோம் - 18: பெண்களும் அரசியலும் - தலித் பெண்கள் சந்திக்கும் சவால்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2011/10/25.html", "date_download": "2021-05-18T23:06:32Z", "digest": "sha1:OYFU2E33VTB4JUAAKOZKSEUAOLRKRMV7", "length": 33278, "nlines": 530, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: பொன்மொழிகள்-25", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவியாழன், அக்டோபர் 27, 2011\n1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.\n2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.\n3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌��் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.\n4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.\n5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.\n6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.\n7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.\n8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.\n9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.\n10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.\n11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.\n12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.\n13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.\n14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.\n15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.\n16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.\n17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.\n18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.\n19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.\n20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.\n21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.\n22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.\n23. நீங்க‌ள் விரும்��ுவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.\n24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.\n25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.\nPosted by சென்னை பித்தன் at 8:30 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெங்கட் நாகராஜ் 27 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 8:40\nமாய உலகம் 27 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 8:47\nபொன்மொழிகள் அனைத்தும் அருமை நண்பரே அனைத்தும் திரும்ப திரும்ப படித்து யோசிக்க வைக்கிறது.. பகிர்வுக்கு நன்றி.\nK.s.s.Rajh 27 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 8:55\nகோகுல் 27 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 10:34\nஒரு சின்ன வேண்டு கொள் இந்த பதிவுல font size கொஞ்சம் சின்னதா இருக்கு.\n'பரிவை' சே.குமார் 27 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:01\nSURYAJEEVA 27 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:26\nஎழுத்துக்கள் இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்தால் படிக்க சிரமம் இருக்காது.. சிறியதாகவும் போட்டு விட்டு bold வேறு செய்திருக்கிறீர்கள் கடினமாக உள்ளது\nஅருமையான அவசியம் அனைவரும் மனதில்\nஎப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய\nவே.நடனசபாபதி 27 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:40\nஎல்லா பொன் மொழிகளுமே நன் மொழிகள். கொடுத்தமைக்கு நன்றி.\nஅர்வுரெ சொன்னாக்கா பாரு எவ்னும் கருத்து சொல்ல கூட வர்மாட்டங்க்றாங்க\nஅதுக்காக நீ வர்தப்படாதே வாத்யாரே\n(அனைத்தும் தங்கத்தால் பொரிக்கவேண்டியவைகள். அருமை...அருமை)\nஉணவு உலகம் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:00\nஅருமையான பொன்மொழிகள். எழுத்துக்களின் அளவைப் பெரிதாக்கிக் கொடுத்தால், படிப்பதற்கு சுலபமாக இருக்கும்.\nஇராஜராஜேஸ்வரி 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:28\nசக்தி கல்வி மையம் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:41\nM.R 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:13\nஅழகிய பொன்மொழிகள் ,அருமை ஐயா\n 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:38\nதத்துவ மழையும், தமிழ்நாட்டு மழையும் ஒரே நேரத்தில்.\nபால கணேஷ் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:24\nஎதை இழந்தீர்கள் என்பது முக்கியமல்ல, என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம். -க்ளாஸ்\nசத்ரியன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:26\nசென்னை பித்தன��� 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:25\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:26\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:26\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:27\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:27\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:28\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:33\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:34\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:34\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:35\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:36\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:36\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:37\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:37\n* வேடந்தாங்கல் - கருன் *\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:38\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:39\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:40\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:41\nMANO நாஞ்சில் மனோ 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:48\nமுன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.//\nMANO நாஞ்சில் மனோ 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:49\nதல, எல்லா பொன்மொழியும் அருமையா இருக்கு வாழ்த்துக்கள்...\nதி.தமிழ் இளங்கோ 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:26\nசென்னை பித்தன் அவர்களுக்கு வணக்கம்\nபதிவுலகில் எவ்வாறு இணைவது என்று நான் கூகிளில் தேடியபோது தங்களது ”ஒரு பதிவர் மனம்திறக்கிறார் “என்ற கட்டுரையைப் படித்தேன். அதில் தாங்கள்குறிப்பிட்ட’’பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப் பட்டதில்லை.. .. ..எழுதுவது ஒன்றே நோக்கமாக இருந்தது’’ என்ற வரிகள் என்னை மேலும் எழுதத் தூண்டியது.முன்பே\nசொல்லியிருக்க வேண்டியது.இன்றுதான் எனக்கு நேரம் கிடைத்தது.தங்கள் வருகைக்கு நன்றி (எனது வலைப் பதிவில் தங்களுக்கு நான் இட்ட மறுமொழி)\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:46\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:47\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:49\nshanmugavel 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:12\nஅம்பாளடியாள் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:25\nஅருமையான பொன்மொழிகள் மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ......\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:51\nசென்னை பித்தன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:52\nமகேந்திரன் 27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:10\nபல தடவை படிக்க வேண்டிய வரிகள் அருமை. வாழ்த்துகள்.\nVasu 28 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:35\n25 பொன் மொழிகளும் ஒன்றை ஒன்று மிஞ்சுவதாக உள்ளன . வாசுதேவன்\nசென்னை பித்தன் 30 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:20\nசென்னை பித்தன் 30 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:20\nசென்னை பித்தன் 30 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:21\nநிரூபன் 1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:53\nசீரிய வழியில் சென்று, வாழ்வில் நல்ல வழியில் சென்றிட உதவும் பொன் மொழிகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.\nஇமா க்றிஸ் 7 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 2:16\nஅனைத்துமே அருமை. சிலதைக் குறித்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி ஐயா.\nUnknown 31 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 11:15\nஅருமையானதும் உண்மையானதும் கூட நன்றி ஐயா........\nகவிப்புயல் இனியவன் 10 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஜாலியா ஒரு வலைப்பூ மாலை--கவுஜ\nசிரித்து , சிந்தித்து ,வாழ வேண்டும்\nவங்கத்திலோடி வரும் நீரின் மிகையால்......\nகனி பற்றிப் புதிய தகவல்\nவரலாறு காணாத பதிவர் சந்திப்பு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2015/03/", "date_download": "2021-05-18T23:26:45Z", "digest": "sha1:GHYTCLJCBWQM443EDM3TCLDJPM4L3YF2", "length": 13260, "nlines": 236, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: மார்ச் 2015", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nபுதன், மார்ச் 25, 2015\nஇக்கரையில் என்னைத் தாயாய்ப் பெற்றவள்\nபாவம் அதை அவள் அறியாள்\nஇன்னும் பல தலைமுறைகள் கடந்தும்\nஇன்று முகநூலில் நான் படித்து ரசித்த திருமதி கீதா மதிவாணன் அவர்களின் கவிதை.\nஇரு தலைமுறைகளின் இடைவெளி நிரப்ப இடையில் உள்ள தலைமுறை பாலமாவதைப் பற்றி எழுதியிருக்கிறார்.\nPosted by சென்னை பித்தன் at 12:40 பிற்பகல் 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவங்கள், உறவுகள், சமையல், விடுமுறை\nதிங்கள், மார்ச் 23, 2015\nஇப்படி எண்ணி மருகினான் இராமன்\nகோதையின் கதை சொன்��ான் முனிவன்\nசாப விமோசனம் அல்ல அது -ராமனின்\nPosted by சென்னை பித்தன் at 8:03 பிற்பகல் 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அகலிகை, கவிதை, ராமாயணம்\nவெள்ளி, மார்ச் 06, 2015\n(8 ஆம் தேதி வரை காத்திருப்பானேன்இன்றே மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து விடுகிறேன்இன்றே மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து விடுகிறேன்\nPosted by சென்னை பித்தன் at 8:42 பிற்பகல் 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், மார்ச் 02, 2015\nநேற்று போய் விட்டது;நாளையை நினையுங்கள்\nஆனால் மனசு என்று ஒன்று இருக்கிறதே\nஆகவேதான் பழசையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்\nதளிர்விட்ட காதலை மறக்க முடியுமா\nஆனால் அவளோ பறந்து போனாளே\nஎன்னைத் தனிமரம் ஆக்கி விட்டு.\nஎன் மன ஊஞ்சல் தனில் என்றும் ஆடும் அவள் உருவம்\nநெஞ்சோடு கலந்த அவள் நினைவு\nமின்னல் வரிகள் போல் தோன்றி மறைவதில்லை.\nஅவள் மூச்சுக்காற்று எனக்கு மூங்கில்காற்றாகவே ஒலித்தது\nஅவள் நினைவுகள் என் நெஞ்சை\nபிற்சேர்க்கை: இது வலைப்பூக்களால் தொடுக்கப்பட்ட,காதலைப் பற்றிப் பேசும் ஒரு சரம்அவ்வளவே..இதற்கும் வலைச்சரத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை;நான் இந்த வார வலைச்சர ஆசிரியரும் இல்லைஅவ்வளவே..இதற்கும் வலைச்சரத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை;நான் இந்த வார வலைச்சர ஆசிரியரும் இல்லைஇரு முறை அம்முட்கிரீடத்தைச் சுமந்து விட்டேன்இரு முறை அம்முட்கிரீடத்தைச் சுமந்து விட்டேன் இச்சிட்டுக்குருவிக்கு இப்போது அப்பனங்காயைத் தாங்கும் வலிமையில்லை.\nதிங்களன்று இப்பதிவு வெளியானது சிறு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதோ என அஞ்சுகிறேன்.மன்னித்தருள்க\nPosted by சென்னை பித்தன் at 7:51 முற்பகல் 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/660979/amp?ref=entity&keyword=Governments", "date_download": "2021-05-18T23:59:48Z", "digest": "sha1:N7P2LPVN6ALDR3GENHPWVM4BCMSOMRK3", "length": 8389, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "50%க்கும் மேல் இட ஒதுக்கீடு பின்பற்றப்படலாமா என அனைத்து மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் | Dinakaran", "raw_content": "\n50%க்கும் மேல் இட ஒதுக்கீடு பின்பற்றப்படலாமா என அனைத்து மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nடெல்லி: 50%க்கும் மேல் இட ஒதுக்கீடு பின்பற்றப்படலாமா என அனைத்து மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மராத்தா இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து மாநில அரசுகளும் மார்ச் 15-க்குள் பதிலளிக்க சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கை விசாரணை: நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் தடை\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\nஒரே நாளில் 4,329 பேர் பலி\nகொரோனாவுக்கு எதிரான முக்கிய ஆயுதமான தடுப்பூசி மீதான கட்டுக்கதைகள் வேரறுக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nகொடூர கொரோனாவால் நேர்ந்த சோகம்: ஒன்றாய் பிறந்த இரட்டையரை ஒன்றாய் தழுவியது மரணம்: ஒரே நாளில் 2 மகன்களையும் பறிகொடுத்த தாய் கதறல்\n7 பேர் பலி, 16,000 வீடுகள் சேதம், 40,000 மரங்கள் சரிந்தன: டவ்தே புயலால் குஜராத்தில் கடும் பாதிப்பு\nமேற்கு வங்கத்தில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட 4 திரிணாமுல் தலைவர்களுக்கும் திடீர் மூச்சுத்திணறல், காய்ச்சல்: மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா உயிரிழப்புகளை மூடி மறைக்கும் மத்திய அரசு: இந்தியாவில் 7.5 லட்சம் பேர் பலி: அதிர்ச்சி தகவலை வெளியிட்டது வாஷிங்டன் பல்கலைக்கழகம்\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nநாட்டில் 8 மாநிலங்களில் 1 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை: மத்திய சுகாதாரத்துறை\nஏழுமலையான் கோயில் முன்னாள் ஊழியர் வீட்டில் கட்டுகட்டாக பணக்குவியல்: விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிர்ச்சி\nகொலை வழக்கில் போலீசார் தேடிவரும் நிலையில் ஐயா... கோர்ட்டில் சரணடைந்து விடுகிறேன்: வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிய மல்யுத்த வீரர்\nடெல்லியை உலுக்கி எடுக்கும் கொரோனா 2வது அலை: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா 2ம் அலை மே 7ம் தேதி உச்சமடைந்தது: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி; கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம்: ஒடிசா முதல்வர் அதிரடி அறிவிப்பு..\nகொரோனாவால் கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம்: ஒடிசா முதல்வர் அறிவிப்பு\n20ம் தேதி பதவியேற்பு விழா: கேரள அமைச்சரவையில் பலர் புதுமுகங்கள்.. பெண் எம்எல்ஏ சபாநாயகர் ஆகிறார்\nகொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளின் பெயரில் ரூ.10 லட்சம் வைப்புத்தொகை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/665172/amp?ref=entity&keyword=World%20Boxing", "date_download": "2021-05-19T00:37:00Z", "digest": "sha1:VH6PRKKCVSXAWZXBA675CFBOB2QZEOTA", "length": 7458, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் | Dinakaran", "raw_content": "\nஉலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம்\nஉலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் தொடரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர்-சவுரப் சௌத்ரி இணை தங்கம் வென்றுள்ளது.\nகுடிமக்கள் வெளிநாடு செல்ல ஓர் ஆண்டுக்கு பின் சவூதி அரேபிய அரசு அனுமதி: 71 இடங்களுக்கு விமானங்களை இயக்க முடிவு..\n: உலக நாடுகளுடன் 8 கோடி தடுப்பூசிகளை பகிர்ந்து கொள்வதாக அதிபர் ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு..\nஉலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34.04 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,403,994 பேர் பலி\nஇந்தியாவின் அட்லைனுக்கு 4வது இடம் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மகுடம் சூடினார் மெக்சிகோ அழகி\n44 நாடுகளில் பரவியது `பி1.617’ வகை உருமாறிய வைரஸ்; இந்தியாவில் கொரோனாவால் 7.5 லட்சம் பேர் பலி.. இறப்பை குறைத்து காட்டுவதாக வாஷிங்டன் பல்கலை ‘ரிப்போர்ட்’\nஇஸ்ரேல்-காசா மோதல் விவகாரம்; அமைதியை நிலைநிறுத்த வேண்டும்: ஐ.நா கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்\nஇஸ்ரேல் அருகே மேற்கு கரையில் வழிபாட்டு தளம் இடிந்து விபத்து: 2 பேர் உடல் நசுங்கி பலி..150 பேர் படுகாயம்..\nஉலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33.92 லட்சம் பேர் பலி... இந்தியாவில் த���டரும் மரண ஓலம்\n7வது நாளாக இஸ்ரேல் தாக்குதல்; குடியிருப்பு கட்டிடம் தகர்ப்பு காசாவில் பலி 181 ஆக உயர்வு\nசீனாவில் அடுத்தடுத்து சூறாவளி தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு..\nகாசா முனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 7-வது நாளாக இன்றும் தாக்குதல் நீடிப்பு\n: பாலஸ்தீனத்தில் உள்ள மேலும் ஒரு 13 மாடி கட்டிடத்தை ராக்கெட் வீசி தகர்த்த இஸ்ரேல்..\nஇந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்வதற்கான விமான சேவை தடையை நீக்கியது ஆஸி. அரசு\nஉலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33.83 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,382,990 பேர் பலி\nவிண்வெளி ஆய்வில் புதிய சாதனை: செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கிய சீன விண்கலம்\nஅமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகராக நீரா தாண்டன் நியமனம்\nஅமெரிக்காவில் தடுப்பூசி போட்டால் 7 கோடி பரிசு\nஅமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான நீரா தாண்டன் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mooncalendar.in/index.php/ta/ta-articles/526-6d-abubackersdeath?tmpl=component&print=1", "date_download": "2021-05-19T00:20:23Z", "digest": "sha1:CDS3OAUMNPMAVVI24VNOWM4YBXPBOON5", "length": 15338, "nlines": 45, "source_domain": "mooncalendar.in", "title": "அபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்த வாதத்திற்கு விளக்கம்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 01 மே 2020 00:00\nஅபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்த வாதத்திற்கு விளக்கம்\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.\nவாதம் - 4 : அபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்த வரலாற்றுச் சம்பவம்.\nநான், அபூபக்ர் (ரழி) அவர்களிடம் சென்ற போது, நபி (ஸல்) அவர்களை எத்தனை துணிகளில் கஃபன் செய்திருந்தீர்கள்\nவெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இல்லை என்றேன்.\nஅபூபக்ர் (ரழி) அவர்கள் என்னிடம், நபி (ஸல்) அவர்கள் எந்தக் கிழமையில் மரணமடைந்தார்கள்\nநான் திங்கட் கிழமை என்றேன்.\nஅதற்கவர்கள் இன்றிரவுக்குள் (எனது மரணம்) நிகழ வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று கூறிவிட்டு, தாம் நோயுற்றிருந்த போது அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார்கள். அதில் குங்குமப்பூவின் கறை படிந்திருந்தது. இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் கஃபனிடுங்கள் எனக் கூறினார்கள்.\nநான், இது பழையதாயிற்றே என்றேன்.\nஅதற்கவர்கள் இறந்தவரை விட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதி படைத்தவர். மேலும் அது (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழுக்குத்தான் போகும் என்றார்கள்.\nபிறகு செவ்வாய்க் கிழமையின் மாலைவரை மரணிக்கவில்லை. காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.\nஅறிவித்தவர்: ஆயிஷா (ரழி). நூல்: புகாரி(1387)\n• மேற்படி அறிவிப்பு ஹதீஸ் அல்ல. நபி (ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்து எழுதப்பட்டுள்ள வரலாற்றுச் சம்பவம்தான் இது. குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ்களும்தான் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை ஆதாரங்களாகும். வரலாற்றுச் சம்பவங்கள் மார்க்க அடிப்படை ஆதாரமாகாது.\n• மேற்படி செய்தியின் அடிப்படையில், நபி (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை அன்று மரணமடைந்தார்கள் என்பதால், தானும் (அபூபக்கர் ரழி) அவ்வாறு திங்கட்கிழமை இரவுக்குள் மரணமடைய விரும்பினார்கள்.\n• ஆனால் அபூபக்கர் (ரழி) அவர்கள் செவ்வாய்கிழமை மாலைவரை மரணிக்கவில்லை என்று இச்சம்பவம் கூறுகிறது. அவர்கள் மரணித்த நேரம் மேற்படி ரிவாயத்தில் குறிப்பிடப்படவில்லை. புதன் கிழமையின் காலை விடிவதற்கு முன்னர் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். இந்த செய்திதான் மேற்படி ரிவாயத்தில் இடம் பெறுகின்றது.\n• அரபு மொழி வழக்கில் திங்கள் கிழமையை 'யவ்முல் இத்னைன்', 'லைலத்துல் இத்னைன்' என்றுதான் அழைக்கப்படும். 'லைலத்துஸ் ஸூலஸாஹ்' (ஃதுலஃதாஹ்) என்ற அரபு சொற்றொடர் செவ்வாய்க் கிழமையைத்தான் குறிக்குமே அல்லாமல் அது திங்கள் கிழமையை குறிக்காது.\n• மேற்படி செய்தியில் செவ்வாய்க் கிழமையின் மாலை வரை அபூபக்கர் (ரழி) அவர்கள் மரணிக்கவில்லை. காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்றுதான் உள்ளது. திங்கட்கிழமை இரவு மரணித்தார்கள் என்றும், அடுத்தநாள் செவ்வாய்க்கிழமை விடிவதற்குள் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்று கூறுவதற்கும் எந்த வாசகங்களும் இல்லை.\n• மேற்படி குழப்பம் வருவதற்குக் காரணம் லைலத் என்பதற்கு இரவு என்று மொழிபெயர்த்து 'லைலத்துஸ் ஸூலஸாஹ்' என்பதை 'திங்கள் பின்னேரம் செவ்வாய் இரவு' என்று புரிந்தது முதலாவது தவறாகும்.\n• பிறகு மேற்படி ரிவாயத்தின் வாசகங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது திங்கள், செவ்வாய் மற்றும் புதன் என மூன்று வௌ;வேறு கிழமைகளில் நடைபெற்ற நிகழ்வுகளைக் குறித்து ரிவாயத் செய்யப்பட்டதை, திங்கள் கிழமை என்ற ஒரே நாளில் நடந்ததாகப் புரிந்து கொண்டது இரண்டாவது தவறாகும். எனவேதான் மாற்றுக்கருத்தினருக்கு இதில் குழப்பம் ஏற்பட்;டுள்ளது.\n• முதலாவதாக, அபூபக்கர் (ரழி) திங்கட்கிழமை மரணிக்க ஆசைப்பட்டார்கள். அன்றைய திங்கட்கிழமை அன்றுதான் இது என்ன கிழமை என்றும் வினவினார்கள். தான் அந்த திங்கள்; கிழமை இரவே மரணிக்க வேண்டுமே என்று விருப்பமும் தெரிவித்தார்கள். இவற்றை மேற்படி செய்தி கூறுகிறது. இவை நடைபெற்றது திங்கள் கிழமைதான். ஆனாலும் அந்த திங்கள் கிழமை அன்று அபூபக்கர் (ரழி) அவர்கள் மரணிக்க வில்லை.\n• இரண்டாவதாக, அபூபக்கர் (ரழி) அவர்கள் அடுத்தநாள் செவ்வாய்க் கிழமைதான் மரணிக்கிறார்கள். அதுவும் அந்த செவ்வாய்க் கிழமையின் மாலை வரை மரணிக்க வில்லை. மாறாக அந்த மாலைக்குப் பிறகே மரணித்தார்கள். இவை நடைபெற்றது திங்கள் கிழமையை அடுத்து வந்த செவ்வாய்க்கிழமை ஆகும்.\n• மூன்றாவதாக, ஒரு நாளின் துவக்கம் ஃபஜ்ரு என்பதால் புதன் கிழமையின் துவக்கத்தில் அன்று காலைப் பொழுது முழுவதுமாக விடிவதற்குள் ('கப்ல அன் யுஸ்பஹ') அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். அடக்கம் நடைபெற்றது தொடர்ந்து வந்த புதன் கிழமை ஆகும். ஆக மூன்று வௌ;வேறு நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளைக் குறித்து ரிவாயத் செய்யப்பட்டதுதான் மேற்கண்ட செய்தியாகும்.\n• அபூபக்கர் (ரழி) அவர்களின் மரணமடைந்த நாள் (கிழமை) தொடர்பாக பல முரண்பட்ட கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன. அப்படி பதிவு செய்யப்பட்டுள்ள ரிவாயத்துகளில் பல பலவீனமாகவும் உள்ளன.\n• முஸ்ஸன்னஃப் அப்துர்ரஜ்ஜாக் 5977-வது ரிவாயத்தின் படி எந்தக் கிழமையையும் குறிப்பிடாமல் 'ஃபதவஃப்ஃபஹீன அம்ஸா' - அவர் சாயங்காலம் மரணித்தார், அதே இரவில் அடக்கம் செய்யப்பட்டார் என்று வந்துள்ளது. இந்த ரிவாயத்தில் இடம்பெறும் ஹிஸாமிடமிருந்து முஅம்மர் என்பவர் சமகால பிற அறிவிப்பாளர்களுக்கு முரணாக இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார்.\n• இப்னு ஹிப்பான் 6719-வது ரிவாயத்தின் படி 'மாத யவ்முல் இத்னைனி அஷிய்யத்தன் - திங்கட்கிழமை மாலை மரணித்தார்கள் என்றும், 'வ துஃபினா லைலன் - மேலும் அவர் இரவில் அடக்கம் செய்யப்பட்டார்கள்' என்று வந்துள்ளது. இதுவும் பலவீமான செய்தியாகும்.\n• அல் அஹாத் வல் மதானி கிரந்தத்தின் 54-வது செய்தியின் படி, ஃபமாத மினல் லைல் வ துஃபின லைலத்துஸ் ஸூலஸாஹ் - அவர் இரவில் மரணித்தார் செவ்வாய்க்கிழமையில் அடக்கம் செய்யப்பட்டார் என்று வந்துள்ளது. இந்த ரிவாயத்தில் இடம்பெறும் ஹிஸாமிடமிருந்து அபூஸலமா என்பவர் சமகால பிற அறிவிப்பாளர்களுக்கு முரணாக இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார். இப்படி பல்வேறு ரிவாயத்துகள் இடம்பெற்றுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-announces-actress-gautami-as-rajapalaiyam-constiuency-candidate-413345.html", "date_download": "2021-05-18T23:55:07Z", "digest": "sha1:XD3ACEXX6BAHRTTISGSH4HEPSU7IFXXA", "length": 18032, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதெப்படி பாஜக வேட்பாளர் நடிகை கெளதமி என அறிவிக்கலாம்? ராஜபாளையம் தொகுதி அதிமுகவினர் ஷாக் | BJP announces Actress Gautami as Rajapalaiyam Constiuency Candidate - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கட்டுரைகள் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின்\n#தமிழக சட்டசபைத் தேர்தல் 2021\nதமிழக சட்டசபை குழு தலைவர் யார் இன்று வாக்கெடுப்பு மூலம் தேர்வு\n#தமிழக சட்டசபைத் தேர்தல் 2021\nஎல்லாம் சதி.. அப்பவே அவர் தட்டி கேட்டு இருக்கணும்.. சைலன்ட் ஆன கமல்.. மநீமவில் என்ன நடக்கிறது\n#தமிழக சட்டசபைத் தேர்தல் 2021\nஅதிருப்தியாளர்களை சமரசம் செய்யும் ஈபிஸ்... ராஜ்யசபா சீட்டை முன்வைத்து ஜெயக்குமார் விக்கெட் அவுட்\n#தமிழக சட்டசபைத் தேர்தல் 2021\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி... தமிழகத்தில் இன்று முதல் ஆவின் பால் விலை குறைப்பு\n#தமிழக சட்டசபைத் தேர்தல் 2021\n18 எம்.எல்.ஏக்கள்.. காங். சட்டசபை குழு தலைவர் பதவிக்கு போட்டா போட்டி- நாளை வாக்கெடுப்பாம்\n#தமிழக சட்டசபைத் தேர்தல் 2021\nகாந்தியின் 20 வருட உழைப்பு.. வானதியின் 8 ஆண்டு முயற்சி.. அதனால்தான் வெற்றி.. எஸ்.வி.சேகர் பளிச்\nபுயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nஇந்த மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரியில்.. கொரோனா 2ஆம் அலை உச்சத்தை தொடும்.. வல்லுநர்கள் அறிக்கை\nஇந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% மக்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்\nCyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் யார் பேச்சையும் கேட்டு முடிவெடுக்க கூடாது…\nMovies கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை\nAutomobiles தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்\nSports ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே\nFinance உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nEducation ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதெப்படி பாஜக வேட்பாளர் நடிகை கெளதமி என அறிவிக்கலாம் ராஜபாளையம் தொகுதி அதிமுகவினர் ஷாக்\nராஜபாளையம்: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதி என்பது அறிவிக்கப்படாத நிலையில் ராஜபாளையம் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை கெளதமி என பிரசாரம் செய்வதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தீவிரமாக உள்ளன.\nநாராயணசாமிக்கு 'ட்விஸ்ட்' கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் - பாஜகவில் ஐக்கியம்\nஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக, தேமுதிகவுக்கான தொகுதி பங்கீடு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல் திமுக கூட்டணி தொகுதி பங்கீடு விவரங்களும் அடுத்தடுத்து அறிவிக்கப்பட உள்ளது.\nஇந்த நிலையில் பாஜக பிரமுகர்கள் சில தொகுதிகளை குறிவைத்து பிரசாரம் செய்து வருகின்றனர். சென்னை சேப்பாக்கம் தொகுதியில் நடிகை குஷ்பு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதேபோல் ராஜபாளையம் தொகுதியில் நடிகை கெளதமி மு��ாமிட்டு தேர்தல் பணி செய்து வருகிறார்.\nஇதனிடையே ராஜபாளையத்தில் பாஜக தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய பாஜகவின் தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ராஜபாளையம் தொகுதி வேட்பாளரான கெளதமி வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.\nதொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில் ராஜபாளையம் தொகுதியை பாஜகவே எடுத்துக் கொண்டிருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போடியிட ஆலோசித்து வருகிறார் என தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ராஜபாளையம் தொகுதிக்கு வேட்பாளரையே பாஜக அறிவித்திருப்பதை எப்படி ஏற்பது என்கின்றனர் அதிமுகவினர்.\nமேலும் தமிழக சட்டசபைத் தேர்தல் 2021 செய்திகள்\n\\\"அந்த திட்டம்தான் அவருக்கும் இருந்தது\\\".. காலியாகும் மநீம கூடாரம்.. கமலின் அடுத்த பிளான்தான் என்ன\nபஞ்சாயத்து எல்லாம் ஓவர் ஓவர் முக. அழகிரி மீண்டும் திமுகவில் எப்போது இணைவார்\n\\\"தவறிழைத்தவர்கள் திருந்துவார்களென காத்திருப்பவன் நானல்ல\\\".. மநீம நிர்வாகிகளுக்கு கமல் அதிரடி அறிக்கை\nசுயமரியாதை முக்கியம்.. அதிமுகவே ஆடிய போதும்.. அமைதியாக ஒதுங்கிய சசிகலா - பின்னணியில் என்ன நடந்தது\nஎம்எல்ஏக்களானதால் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்த கேபி முனுசாமி, வைத்திலிங்கம்\nநேற்று கோவை விஷ்ணு பிரபு... இன்று மாஜி எம்.எல்.ஏ. கீதா மணிவண்ணன்.. திமுகவுக்கு தாவும் அதிமுக தலைகள்\nபாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு\nதேர்தலில் உள்ளடி வேலைகளை கண்டுகொள்ளாத அதிமுக தலைமை.. ஜெயக்குமார் தொடங்கி... கிளம்புதா புதிய பூதம்\nசட்டசபை தேர்தலில் ஏழைகள் & நடுத்தர வர்க்கத்தினரின்.. முதல் சாய்ஸ் திமுக தான்... அதிமுக நிலை என்ன\nதுரோகிகள்.. கோபத்தின் உச்சியில் கமல்ஹாசன்.. திடீரென \\\"எக்சிட்\\\" ஆன மகேந்திரன்.. மநீமவில் நடந்தது என்ன\n93 ரூபாய் தாண்டியாச்சு.. 4வது நாளாக அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை.. பட்ஜெட்டில் பேரிடி\nநாளை பதவியேற்கும் ஸ்டாலினின் புதிய அமைச்சரவை.. இந்த '8' மாவட்டங்கள் மட்டும் அப்செட்.. காரணம் இதுதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழக சட்டசபைத் தேர்தல் 2021 tamil nadu assembly election 2021 bjp ராஜபாளையம் பாஜக வேட்பாளர் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2021/04/17/yogi-babu-has-confirmed-that-he-will-be-starring-in-a-film-starring-vijay", "date_download": "2021-05-19T00:42:17Z", "digest": "sha1:GPFN7PTX4ADGJIR4GP5FS5CKIPJXQD6U", "length": 6744, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Yogi Babu has confirmed that he will be starring in a film starring Vijay.", "raw_content": "\nவிஜய்யின் அடுத்த படத்திலும் யோகிபாபு - உறுதியானது 4வது முறையாக கூட்டணி\nவிஜய் நடிப்பில் நெல்சன் இயக்கும் படத்தில் நடிப்பதாக ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியிருக்கார் யோகிபாபு.\nதமிழ் சினிமா காமெடி நடிகர்களில் இப்போது லீடிங்கில் இருப்பது யோகிபாபுதான். ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் எல்லாருடைய படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் லீட் ரோலில் நடித்து நெட்ஃப்ளிக்ஸில் வெளியான `மண்டேலா' படம் பெரிய அளவில் பேசப்பட்டது.\nமுதன்முறையாக யோகிபாபுவை ஒரு முழு நீளப் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரமாக ரசிகர்கள் வரவேற்றிருக்கிறார்கள். தொடர்ந்து தனுஷின் `கர்ணன்' படத்திலும் யோகிபாபுவுடைய ரோல் பெரிய வரவேற்பை பெற்றது. அஜித் உடன் வீரம், வேதாளம், விஸ்வாசம்' என மூன்று படங்களில் நடித்தவர் `வலிமை' படத்திலும் நடித்திருக்கிறார். ரஜினியுடன் `அண்ணாத்த' படத்திலும் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கும் படத்திலும் நடிப்பதாக ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியிருக்கிறார் யோகிபாபு. நெல்சன் இயக்கிய முதல் படம்`கோலமாவு கோகிலா' படத்திலும் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் உடன் மெர்சல், சர்கார், பிகில் படங்களைத் தொடர்ந்து, இந்தப் படத்தில் நான்காவது முறையாக விஜய்யுடன் நடிக்கிறார். தொடர்ந்து காமெடியன், லீட் ரோல் என படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் யோகிபாபு.\nடோலிவுட்டையும் ஆக்கிரமித்த ஓ.டி.டி. : ரிலீசுக்கு காத்திருக்கும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \n“நீங்கதான் சூப்பர்ஹீரோ” : மகாராஷ்டிராவில் தவித்த இளைஞர்கள் தமிழக எம்.பி-களின் உதவியால் நெகிழ்ச்சி\n“ஊரடங்கு விதியை மீறுவோரை சுடும் போலிஸாருக்கு ரொக்கப் பரிசு” - உ.பி பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை ���ுதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/10/31012250/2018063/Prime-Minister-Modi-has-open-a-website-and-mobile.vpf", "date_download": "2021-05-19T00:45:20Z", "digest": "sha1:QAMMTNJMJU4OYLF4GMNZRXKUGURYB352", "length": 16887, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி || Prime Minister Modi has open a website and mobile processor for Statue of Unity", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 19-05-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபதிவு: அக்டோபர் 31, 2020 01:22 IST\nகுஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார்.\nகுஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார்.\nபிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத் வந்தார். ஆமதாபாத் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியை, முதல்-மந்திரி விஜய் ருபானி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார். மேலும் கேவாடியாவில் உள்ள பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார்.\nமுன்னதாக கெவாடியாவில் உள்ள பூங்காவில், நியூட்ரி டிரெயின் எனப்படும் ஆரோக்யா தொடர்வண்டியை பிரதமர் நரேந்திரமோடி துவங்கி வைத்தார். பூங்காவினுள் சுற்றி வந்த ரெயிலில், குழந்தைகளுடன் பிரதமர் மோடியும் பயணம் செய்து மகிழ்ந்தார். குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ருபானி, ஆளுநர் ஆச்சர்யா தெவ்வரத் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.\nஇன்று (சனிக்கிழமை) கேவாடியா - அகமதாபாத் இடையே கடல் விமான சேவையை துவக்கி வைக்கிறார். முன்னதாக நேற்று காந்திநகர் சென்ற மோடி, அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமான பாஜக முன்னாள் எம்.பி.,, மகேஷ் கனோடியா மற்றும் நரேஷ் கனோடியாவின் உருவ படங்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.\npm modi | பிரதமர் மோடி\nகொரோனா தனிமையை மீறினால் அபராதம்: சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி: டெல்லி முதல்வர் அறிவிப்பு\nகோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.வுக்கு தமிழக அரசு சார்பில் சிலை- முதலமைச்சர் அறிவிப்பு\nகடினமான சூழலுக்கு இடையிலும் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள்- பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் உத்தரவு\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்\nசீரம் நிறுவனம் பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் - உலக சுகாதார நிறுவன தலைவர் வலியுறுத்தல்\nகொரோனா சிகிச்சை அளிக்கப்படும் 86 ரெயில்வே ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி வசதி\nகொரோனாவால் பலியாகும் அரசு ஊழியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - மத்திய பிரதேச அரசு உத்தரவு\nசிங்கப்பூருக்கு விமான சேவையை ரத்து செய்யுங்கள் - மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்\nமோடி நிர்வாகத்தை தூக்கத்தில் இருந்து எழுப்புவது அவசியம் - ராகுல்காந்தி கருத்து\nகடினமான சூழலுக்கு இடையிலும் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள்- பிரதமர் மோடி பாராட்டு\nமாநில, மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஏழைகளுக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக்கணக்குகளில் செலுத்த வேண்டும் - மோடிக்கு காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் மோடியை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு - டெல்லியில் 17 பேர் கைது\nமாற்றுத்திறனாளியான அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை\nஉடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் கொரோனா எளிதில் தாக்கும்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் அத��க உயிரிழப்பு\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் அருண்ராஜா காமராஜ்\nதிடீரென கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்\nமாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்\nஅடித்து துன்புறுத்தியதால் பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nமு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி... தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்\nதண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்- 10000 பாக்கெட்டுகள் விநியோகம்\nஉன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கிறேன் சகோதரா.... சிம்பு உருக்கம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-computer-applications-working-with-typical-operating-system-windows-linux-model-question-paper-9077.html", "date_download": "2021-05-19T00:20:34Z", "digest": "sha1:EPAF66XW232XZQSMAOLYYWCWZ5SFWTKC", "length": 23140, "nlines": 524, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard கணினி பயன்பாடுகள் - கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Applications - Working With Typical Operating System ( Windows & Linux) Model Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Introduction to Javascript Model Question Paper )\n11th கணினி பயன்பாடுகள் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Computer Ethics and Cyber Security Model Question Paper )\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட் -ல் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Introduction to Javascript Model Question Paper )\n11th கணினி பயன்பாடுகள் - HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - HTML - Formatting text, Creating Tables, List and Links Model Question Paper )\nகணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு)\nகணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு) மாதிரி கொஸ்டின் பேப்பர்\nகீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்\nகீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல\nUbuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.\nUbuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.\nஎந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.\ncut தேர்வு மற்றும் copy தேர்வின் பயன்பாடுகள் யாவை\nகோப்பு விரிவாக்கத்தின் நன்மை யாது\nSave மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை\nதிறந்த மூல (Open Source) மென்பொருளின் நன்மைகள் யாவை\nUbuntu OS –ல் இருந்து எவ்வாறு வெளியேறுவாய்\nஇயக்க அமைப்பு என்றால் என்ன\nஇயக்கிகள் (dirves) ஏன் பிரிக்கப்பட்டுள்ளன என பகுப்பாய்வு செய்க.\nCortana - வின் குறிப்பிட்ட பயன்பாடு எழுதுக\nThunderbird மற்றும் FireFox-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை\nUbunto OS-ல் Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை\nஇரு வகையான சன்னல் திரைகள் யாவை\nஉபுண்டு (Ubuntu) என்றால் என்ன\nலான்ச்சர் (Launcher) என்றால் என்ன\nவிண்டோஸ் இயக்க அமைப்பின் பலவகையான பதிப்புகளை விவரி.\nவிண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை உருவாக்குதல், மாற்றுபெயரிடுதல், நீக்குதல் மற்றும் சேமித்தலுக்கான வழிமுறையை எழுதி அதை உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பிடுக.\nPrevious 11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standar\nNext 11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medi\n11th கணினி பயன்பாடுகள் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Application - Revision ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Introduction ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Tamil ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Computer ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவா எழுத்துவடிவ செயற்கூறுகள் (JavaScript Functions) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட் -ல் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - CSS – தொடரும் பணி தாள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - HTML – பல்லூடகக் கூறுகள் மற்றும் படிவங்கள் இணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/kavalthurai-ungal-nanban/", "date_download": "2021-05-18T23:23:04Z", "digest": "sha1:3WRFWJNWUSYAMGP5UHKFFJRCPFZAIGPJ", "length": 5832, "nlines": 171, "source_domain": "www.tamilstar.com", "title": "Kavalthurai Ungal Nanban Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடா குழந்தை நலனில் இருந்து தற்போது 1,200 டொலர்கள் வரை பெறலாம்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,526பேர் பாதிப்பு- 35பேர் உயிரிழப்பு\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2017/12/06/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-6-2017-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-05-18T22:56:16Z", "digest": "sha1:DEOHXFP7QVUKJH3S5SEIMVXX32OBXIGB", "length": 23505, "nlines": 218, "source_domain": "www.tmmk.in", "title": "டிசம்பர் 6, 2017 - பயங்கரவாத எதிர்ப்பு நாள்: கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!", "raw_content": "\nTMMK Official Website தமுமுகவின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\nநம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nபாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வெற்றி\nகொரோனாவை வென்று உலக மக்கள் சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் வாழ வகைசெய்வோம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அவர்களின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்\nகொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து அனைத்து மாநகராட்சிகளிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅறங்களைக் காக்க.. கரங்களைச் சேர்ப்பீர்..\nபெரியார் நெடுஞ்சாலையின் பெயர் மாற்றம் பாஜகவின் ஆட்டத்திற்கு அடிபணியும் அதிமுக\nHome/செய்திகள்/சமுதாய அரங்கம்/டிசம்பர் 6, 2017 – பயங்கரவாத எதிர்ப்பு நாள்: கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nடிசம்பர் 6, 2017 – பயங்கரவாத எதிர்ப்பு நாள்: கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nTmmk HQ December 6, 2017\tசமுதாய அரங்கம், சமுதாயம், செய்திகள், டிசம்பர் 06, பத்திரிக்கை அறிக்கைகள், பாபர் பள்ளிவாசலும் நீதிமன்றங்களும் Leave a comment 344 Views\nடிசம்பர் 6, 2017 – பயங்கரவாத எதிர்ப்பு நாள்:\nகருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nடிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன பிறகும் பள்ளிவாசல் இடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அத்வானி, உமாபாரதி உள்ளிட்டவர்கள் தண்டிக்கப்படாததை கண்டித்தும், , பாபரி பள்ளிவாசல் இடப்பிரச்சினையில் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கக் கோரியும், நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சியில் மதசார்பின்மையை வலியுறுத்தி பேசி வந்த மனிதநேய மிக்க சிந்தனையாளர்களான நரேந்திர டப்லோகர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலையைக் கண்டித்தும், பாஜக ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் அப்பாவி முஸ்லிம் மற்றும் தலித் மக்களைப் படுகொலை செய்த சமூக விரோதிகள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் தோழமை அமைப்புகளினால் அரங்கேறிவரும் பயங்கரவாதச் செயல்களைக் கண்டித்தும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இன்று தமிழகமெங்கும் “டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு தினமாக” கடைப்பிடித்து கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nசென்னை மாவட்டம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், சி.பி.எம். சார்பில் அ.சவுந்தர்ராஜன், சி.பி.ஐ. சார்பில் சி.மகேந்திரன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் சுப.வீரபாண்டியன், மே17 இயக்கம் சார்பில் திருமுருகன் காந்தி ஆகியோர் கலந்துகொண்டு கண்டனஉரை நிகழ்த்தினர். மாவட்ட நிர்வாகிகள் எப்.உஸ்மான் அலி, எல்.தாஹா நவீன், முஹம்மது அனிபா உட்பட ஏராளமானோர் கலந்த��� கொண்டனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கலந்துகொண்டு மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.\nPrevious டிசம்பர் 6, 2017 தமுமுக போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு – திருப்பூர்\nNext விவாகரத்து குறித்த மத்திய அரசின் புதிய சட்ட வரைவு: தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது\nநம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nகொரோனாவை வென்று உலக மக்கள் சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் வாழ வகைசெய்வோம்..\nகொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து அனைத்து மாநகராட்சிகளிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதலித் இளைஞர்கள் கொலை: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: அரக்கோணம் அருகேயுள்ள சோகனூர் காலனியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் …\nபொதுமுடக்கத்தில் பெருநாள் தொழுகை | TMMK MEDIA\nதமிழக முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்த பல்வேறு நபர்களில் உடல்களை அவரவர் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுகவினர்\nமே18,2021தென்காசி மாவட்டம் சாலைப்புதூர்,விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் அனகாபுத்தூர்,தாம்பரத்தில் இரண்டு உடல்கள் ,குரோம் பேட்டை,வடசென்னை மாவட்டம் ஆர்.ஆர்.நகர் பகுதி, குமரி மாவட்டம் மைலோடு பகுதி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், திண்டுக்கல் நகர் NGO காலணி ,குடியாத்தம் ஒன்றியம்\n,ஆகிய இடங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர்.\nதி நகர் கிளையில் ஊடரங்கு காரணத்தினால் ரோட்டோரங்களில் உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 100 பேருக்கு உணவு வழங்கப்பட்டது ... See MoreSee Less\nவிருதுநகர் கிழக்கு மாவட்டம் பந்தல்குடியில் நோய் தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது ... See MoreSee Less\nகாயல்பட்டினத்தில் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் தமுமுக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது ... See MoreSee Less\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-29) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nநம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nபாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வெற்றி\nகொரோனாவை வென்று உலக மக்கள் சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் வாழ வகைசெய்வோம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அவர்களின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nநம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nபாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newvavuniya.com/page/3/", "date_download": "2021-05-19T00:36:21Z", "digest": "sha1:OJDQ33RF76NSYEZNVFMN5PQL5H2WG4FN", "length": 8298, "nlines": 82, "source_domain": "newvavuniya.com", "title": "New Vavuniya – Page 3 – Power your Future", "raw_content": "\nதிருகோணமலை நகர்ப்பகுதியில் காணிகள் பறிபோகும் அபாயம்\nசாணக்கியன்\t Jan 23, 2021\nதிருகோணமலை நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பில்லாமல் பற்றைக்காடுகள் வளர்ந்து காணப்படுகின்றது. பராமரிப்பற்ற அக்காணிகளிலிருந்து கடந்த காலத்தில்...\nகிண்ணியாவில் முடக்கப்பட்ட பிரதேசத்தை விடுவிப்பதற்கான விசேட ஒன்றுகூடல்\nசாணக்கியன்\t Jan 23, 2021\nகிண்ணியாவில் முடக்கப்பட்ட பிரதேசத்தை விடுவிப்பதற்கான விசேட ஒன்றுகூடல் 2021-01-20ம் திகதி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கிண்ணியா சுகாதார வைத்திய…\nதிருகோணமலை கண்டி வீதியில் மட்டிக்களி மீன் வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்\nசாணக்கியன்\t Jan 23, 2021\n19-01-2021 அன்று திருகோணமலை நகரசபையினால் பூங்கா அமைக்கும் பொருட்டு திருகோணமலை கண்டி வீதி மட்டிக்களியில் போடப்பட்ட மீன் கடைகள் அகற்றப்பட்டன. அம்மீன் வியாபாரிகளின்…\nகொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின் இந்தியாவில் இருவர் உயிரிழப்பு – அரசு என்ன…\nசாணக்கியன்\t Jan 19, 2021\nகர்நாடகாவை சேர்ந்த ஒருவரும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் உயிரிழந்துள்ளனர்.\nபூமி – சினிமா விமர்சனம்\nசாணக்கியன்\t Jan 19, 2021\nநாசாவில் பணியாற்றும் பூமிநாதன் விடுமுறைக்காக சொந்த கிராமத்திற்கு வருகிறார். அங்கே விவசாயிகள் படும் துன்பத்தை பார்த்து, அங்கேயே தங்கிவிட முடிவுசெய்கிறார். ஆனால்,…\nதிருமலை மட்டிக்களியில் அமைந்திருந்த மீன் கடைகள் அகற்றம்; பூந்தோட்டம் அமைக்கும் முயற்சி\nசாணக்கியன்\t Jan 19, 2021\nதிருகோணமலை கண்டி பிரதான வீதியின் மட்டிக்களி வீதியோரத்தில் அமைந்திருந்த மீன்கடைகள் அகற்றப்பட்டு அவ் இடத்தில் பூந்தோட்டம் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…\nதிருகோணமலை பாலையூற்று பூம்புகார் பிரதேசம் முற்றாக முடக்கப்பட்டது\nசாணக்கியன்\t Jan 19, 2021\nதிருகோணமலை உப்புவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பூம்புகார் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொரொனா...\nதிருகோணமலை காந்திநகர் பிரதேசத்தில் கொரொனா தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல்\nசாணக்கியன்\t Jan 19, 2021\nதிருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்��ு உற்பட்ட காந்திநகர் பிரதேசத்தில் 17.01.2021 காலை மேற்கொள்ளப்பட்ட 156 அன்டிஜன் பரிசோதனைகளில் 16 பேர் பாதிக்கப்பட்டதாக…\nதிருகோணமலை உப்புவெளி பிரதேச சபை தோற்கடிக்கப்பட்டு புதிய தவிசாளர் தெரிவு\nசாணக்கியன்\t Jan 17, 2021\nதிருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு இருந்த நிலையில் 15-01-2021 புதிய தவிசாளர்க்கான தெரிவு உள்ளூராட்சி ஆணையாளர்…\nசல்லி மீன்பிடி இறங்கு துறை புனரமைப்புக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் முதற்கட்ட…\nசாணக்கியன்\t Jan 11, 2021\nதிருகோணமலை, சல்லி அம்மன் மீன்பிடி இறங்குதுறை புனரமைப்பு முதற்கட்டப் பணிகளை நேற்று (10.01.2021) கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான…\nசுகாதார பாதுகாப்பு முறைகளுடன் ஆரம்பமாகியது வவுனியா…\nகிழக்கு மாகாணத்தின் 13 உள்ளூராட்சி மன்ற…\nஜமாலியா பிரதான வீதி மக்கள் பாவனைக்காக…\nஆனந்தபுரி பொது விளையாட்டு மைதானம் தொடர்பில்…\nபூமி – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2016/03/", "date_download": "2021-05-18T22:43:15Z", "digest": "sha1:CPQE745RU576CC55YVRFCIJE7HL3GF7X", "length": 9070, "nlines": 154, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: மார்ச் 2016", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nசெவ்வாய், மார்ச் 01, 2016\nபக்கத்து வீட்டுல அந்தம்மா,அய்யா எல்லாம் வெளியூர் போயிருக்காங்க.அந்தத் தம்பி சீனு தனியா இருக்கு;அவனுக்குக் காலையில டிபன்,காபி நான் குடுக்கறேன்னு அந்தம்மா கிட்ட சொல்லியிருக்கேன்.போய் அவன்கிட்ட சொல்லிட்டு வா.\nகதவு திறந்துதான் இருந்தது.மணி அடிக்கலாமா என யோசித்தாள்.அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்து உள்ளே சென்றாள்.கூடத்தில் யாருமில்லை.\nஉள்ளிருந்து வெளியே வந்தான் சீனு\nஅப்போதுதான் உடற்பயிற்சியை முடித்திருந்தான் போலும்.பொங்கி வந்திருந்த வியர்வையைத் துடைத்தவாறு வந்தான்.\nஅவனுக்கு முன் அந்த வியர்வையின் மணம் அவள் நாசியைத் தாக்கியது\nஅவளுக்கு மிகவும் பிடித்த மணம்.\nஅவள் அப்பாவிடமும் இதே மணம்தான் வீசும்.\nஆனால் அவள் அம்மாவுக்குப் பிடிக்காது\nஎந்த சோப்புப் போட்டுக் குளிச்சாலும் இந்தக் கத்தாழை நாத்தம் உங்களை விட்டுப் போகாது என்று சலித்துக் கொள்வாள்\nஇப்போது சீனுவிடம் அதே மணம்\nஇத்தனை நாள் பார்க்காத ஒரு புதிய கோணத்தில் சீனுவைப் பார்த்தாள்\nஅவளுக்கு அவள் அப்பாவின் சாயல்.அப்பாவின் மேனரிசம்,அப்பாவின்நடை உடை உள்ள எல்லாரையும் பிடிக்கும்\nஅவள் தோழி சுமதி கூட ஒரு சொல்லியிருக்கிறாள்,அவளுக்கு எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் இருப்பதாக\nடிஸ்கி:இந்நாவலை எழுதி முடிக்க ஆண்டொன்று கூட ஆகலாம் எனத் தோன்றுகிறது.\nஹேவலாக் எல்லிஸின் ”சைக்காலஜி ஆஃப் செக்ஸ்” மீண்டும் படிக்க வேண்டும். சிக்மண்ட் ஃப்ராயிடின் சில படைப்புகள் பார்க்க வேண்டும். அநேகமாக “பப்பாளி மர உச்சியிலாடும் பச்சைத் தேவாங்கு “ வெளி வரும்போதுதான் இதுவும் வெளிி வருமோ\nPosted by சென்னை பித்தன் at 4:53 பிற்பகல் 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நாவல், மனோதத்துவம், முன்னோட்டம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gmbat1649.blogspot.com/2021/01/l.html", "date_download": "2021-05-18T22:43:10Z", "digest": "sha1:EBWCGMCCM53TXSQSQIWAFLXDCZT5GG3K", "length": 8243, "nlines": 248, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: பொங்கல் வாழ்த்துகள் l", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nவருடா வருடம் வரும் பொங்கலுக்கு ஒரே மாதிரியான வாழ்த்துகள் போல இந்த ஆண்டும் என் பொங்கல் வாழ்த்து ஒரு பழைய கவிதைதான் பொங்கும் ம்ங்கள்ம் எங்கும் தஙக அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துகள்\nஉன் வரவால் வழி பிறக்க\nமுற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்\nகதிர் சாய்ந்த செந்நெல் குத்திய\nபுத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்\nஅனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nவிஞ்ஞான மெய்ஞ்ஞான விஷயங்களைக் கலந்து வாழ்து கவிதை. வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள் -நமஸ்காரங்களுடன்.\nஇனிய பொங்கல் வாழ்த்துகள் ஐயா...\nமனம் நிறைந்த, இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஜி எம் பி ஐயா.\nபத்வே பொங்கல்வாழ்த்தானதா மரு மொழியும் வந்து வாழ்த்திய் அனிவ்ருக்கும் நன்றீ\nஇந்த நாள் இந்தியாவின் பல பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிற்து தமிழர்களால் மட்டும் அல்ல\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு\nஎன் பதிவுகளீல் இருந்து சுட்டது\nதமிழ் மொழி பற்றிய சில கருத்துகள்\nநானும் ஒரு மயில் கவிதை எழுதுகிறேன்\nபகவத் கீதை சில எண்ணப் பகிர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/how-to-do-self-proning-to-improve-oxygen-levels-step-by-step-guide-of-health-ministry-296507/", "date_download": "2021-05-18T23:29:45Z", "digest": "sha1:HY3VQKADUQPAWG5G3PEMBWLTHLMP3JOV", "length": 15498, "nlines": 132, "source_domain": "tamil.indianexpress.com", "title": "How to do self-proning to improve oxygen levels step-by-step guide of health ministry - ஆக்சிஜன் அளவை மேம்படுத்துவதற்கு சுயமாக கவிழ்ந்து படுக்கும் நிலையை மேற்கொள்வது எப்படி", "raw_content": "\nமருந்து வேண்டாம்; மாத்திரை வேண்டாம்.. கவிழ்ந்து படுத்து ஆக்சிஜன் அளவை அதிகரிப்பது எப்படி\nமருந்து வேண்டாம்; மாத்திரை வேண்டாம்.. கவிழ்ந்து படுத்து ஆக்சிஜன் அளவை அதிகரிப்பது எப்படி\nகொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் தங்கள் ஆக்சிஜன் அளவை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். ஆக்சிஜன் அளவு 94 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், ஒருவர் கவிழ்ந்து படுத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆக்சிஜன் அளவை மேம்படுத்துவதற்கு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்க வேண்டும். சுகாதாரத் துறை அமைச்சகம் சமீபத்தில் கவிழ்ந்து படுக்கும் நிலையை செய்வது எப்படி என படிப்படியான ஒரு வழிகாட்டியைப் பகிர்ந்து கொண்டது. இந்த கவிழ்ந்து படுக்கும் நிலை என்பது சுவாச வசதியையும் ஆக்ஸிஜனையும் மேம்படுத்துவதற்கான மருத்துவ […]\nகொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் தங்கள் ஆக்சிஜன் அளவை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். ஆக்சிஜன் அளவு 94 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், ஒருவர் கவிழ்ந்து படுத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆக்சிஜன் அளவை மேம்படுத்துவதற்கு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்க வேண்டும்.\nசுகாதாரத் துறை அமைச்சகம் சமீபத்தில் கவிழ்ந்து படுக்கும் நிலையை செய்வது எப்படி என படிப்படியான ஒரு வழிகாட்டியைப் பகிர்ந்து கொண்டது. இந்த கவிழ்ந்து படுக்கும் நிலை என்பது சுவாச வசதியையும் ஆக்ஸிஜனையும் மேம்படுத்துவதற்கான மருத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட படுக்கை நிலை. எனவே, இது கோவிட்-19 நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் சுயமாக கவிழ்ந்து படுக்கும் நிலையை மேற்கொள்ளச் செல்வதற்கு முன்பு இந்த ���ிஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்:\nஇதற்கு உங்களுக்கு தலையணைகள் தேவை – ஒன்று கழுத்துக்குக் கீழும், ஒன்று அல்லது இரண்டு தலையணைகள் மார்புக்கு கீழும் தொடைகளுக்கும் மேலும் இருக்க வேண்டும். முழங்காள்களுக்கு கீழே இரண்டு தலையணைகள் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.\nசுயமாக கவிழ்ந்து படுக்கும் நிலைய பின்வருமாறு மேற்கொள்ள வேண்டும்; ஒவ்வொரு நிலையிலும் ஒருவர் 30 நிமிடங்களுக்கு மேல் செலவிடக்கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது:\nஉங்கள் வயிற்றை அழுத்தி கவிழ்ந்து படுத்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் வலது பக்கம் ஒருக்களித்து படுங்கள்.\nஉங்கள் கால்களை முன்னால் நீட்டிக் கொண்டு உட்கார்ந்து கொள்ளுங்கள்\nஇடது பக்கம் ஒருக்களித்து படுத்துக்கொள்ளுங்கள்.\nமீண்டும் வயிறு பகுதி தரையில்படுமாறு கவிழ்ந்து படுத்துக் கொள்ளுங்கள்.\nகவிழ்ந்து படுக்கும்போது செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்:\nஉணவுக்குப் உட்கொண்ட பிறகு ஒரு மணி நேரம் கவிழ்ந்து படுப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nஎளிதில் தாங்கக்கூடிய அளவில் பல முறை கவிழ்ந்து படுப்பதை தொடருங்கள்.\nஒருவர் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் வரை, பல சுழற்சிகளில், வசதியாக உணரும் வகையில் கவிழ்ந்து படுக்க வேண்டும்.\nதலையணைகள் அழுத்தும் பகுதிகளை மாற்றவும் சௌகரியத்துகாக சிறிது சரிசெய்யலாம்.\nஉடலில் புண்கள் அல்லது காயங்கள் மற்றும் குறிப்பாக எலும்பு பகுதிகளில் எந்த அழுத்தம் இருந்தாலும் கவனமாக இருக்கவும்.\nகவிழ்ந்து படுக்கிற நிலையை யார் தவிர்க்க வேண்டும்\nஇது போன்ற நிலைமைகளில் கவிழ்ந்து படுக்கும் நிலையை தவிர்க்கப்பட வேண்டும்:\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் கவிழ்ந்து படுப்பதை தவிர்க்க வேண்டும்.\nஆழ்ந்த இரத்த உறைவு இருப்பவர்கள் (48 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள்) தவிர்க்க வேண்டும்.\nமுக்கிய இதய நோய் பிரச்னைகள் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.\nபலவீனமான முதுகெலும்பு உள்ளவர்கள், தொடை எலும்பு அல்லது இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் கவிழ்ந்து படுக்கும் நிலையை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“\nமுதல் படம் டிராப்… அடுத்த படம் வெளியாக��ை… இப்போ சித்தி 2 டபுள் ரோல்\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nகாளான், கீரை, முட்டைக்கோஸ்… இரும்புச் சத்து- இம்யூனிட்டி உணவுகள் இவை\nகொரோனாவும் மன ஆரோக்கியமும் : இது கருத்தரித்தலை பாதிக்குமா\nஇஞ்சி, பூண்டு, தேன்… காய்ச்சலை அண்ட விடாத அவசிய உணவுகள் பட்டியல்\n ஒரு ஸ்பூன் ஜவ்வரிசியை மறக்காதீங்க\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/poonkuyil-patu-2/", "date_download": "2021-05-19T00:03:27Z", "digest": "sha1:UK6IVODGHKAB4TSBFLCB7GO6XPK3KIIA", "length": 7804, "nlines": 159, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Poonkuyil Patu Song Lyrics from Ni Varuva Ena Movie (Arunmozhi & Harini)", "raw_content": "\nசின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா\nஅடி கிளியே நீ சொல்லு\nவெள்ளி நிலவே நீ சொல்லு\nகண்கள் திறந்து தினம் காத்துக் கிடந்தேன்\nஎன்னை கண்டுக் கொள்ள மனசிருக்கா\nஇளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா\nமேகம் ��ூட்டம் மறைச்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா\nஅடி கிளியே நீ சொல்லு\nவெள்ளி நிலவே நீ சொல்லு\nஆலமரத்தில் உன் பேரை செதுக்கி\nகொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில்\nதிறந்திருக்கிற மனசுக்குள்ளே திருடிச் சென்றது பிடிச்சிருக்கா\nவாசப் பூவு பிடிச்சிருக்கா வாழ்ந்து பார்க்க வழியிருக்கா\nஅடி கிளியே நீ சொல்லு\nவெள்ளி நிலவே நீ சொல்லு\nசின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு\nசுத்தி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு\nஅடி கிளியே நீ சொல்லு\nவெள்ளி நிலவே நீ சொல்லு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/tomatoes-dumped-in-the-lake-farmers-are-in-great-pain-tamilfont-news-284672", "date_download": "2021-05-18T22:44:52Z", "digest": "sha1:Z73Y367EEVZMA5LPPBB7DLP2JSSFNTGI", "length": 15346, "nlines": 139, "source_domain": "www.indiaglitz.com", "title": "Tomatoes dumped in the lake Farmers are in great pain - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » ஏரியில் கொட்டப்படும் தக்காளிகள்....\nதக்காளியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், அதை பறித்து ஏரியில் கொட்டி வருகின்றனர் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள்.\nஓசூர்,தேன்கனிக்கோட்டை, சூளகிரி, கிருஷ்ணகிரி மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளியின் விலை கடும்வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தக்காளியை பயிரிட்டுள்ளனர் விவசாயிகள். விற்பனைக்காக கிருஷ்ணகிரி, ஓசூர் உழவர் சந்தை, ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட், ஓசூர் பத்தலப்பள்ளி சந்தை ஆகிய இடங்களுக்கு கொண்டுசென்று, ஏல முறையில் விற்பனை செய்து வருவார்கள். இங்கிருந்து கேரளா,கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதுடன், மொத்த வியாபாரிகளும் இங்கிருந்து கொள்முதல் செய்து வருகிறார்கள்.\nநடப்பாண்டில் மழை இல்லாத காரணத்தாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்த காரணத்தாலும் தக்காளிக்கு விலை மதிப்பு அதிகமாகும் என எதிர்பார்த்திருந்தனர் விவசாயிகள். ஆனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.\nதக்களிப்பழங்களை செடியில் விட்டுவிட முடியாது. பறிக்கவில்லையெனில் தோட்டம் முழுவதும் நாசமடைந்துவிடும் என்பதால், ஆட்களை விட்டு கூலி கொடுத்து பழங்களை பறிக்கின்றனர். மக்கள் ஒரு ரூபாய்க்கு கூட வாங்காததால், விரக்தி அடைந்த விவசாயிகள் தக்காளி பழங்களை ஏரிகளில் கொட்டி வருகிறார்கள்.\nஇதுகுறித்து கிருஷ்ணகிரி விவசாயிகள் கூறியிருப்பதாவது,\nகோடையின் தாக்கம், நிலத்தடி நீர்மட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை சமாளித்து, வறட்சியிலும் கடன் வாங்கி தக்காளி பயிரிட்டு இருந்தோம். சில மாதங்களுக்கு முன்பு கிலோவுக்கு ரூ.30,ரூ.40 என தக்காளி விற்கப்பட்ட நிலையில், தற்போது வெறும் 3 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர் வியாபாரிகள். இதனால் போக்குவரத்து செலவிற்கும், பறிக்கும் கூலிக்கும் கூட காசு கிடைப்பதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nஇன்னும் சில மாதங்களுக்கு தக்காளியின் விலை வீழ்ச்சியாகவே இருக்கும். உற்பத்தி குறையும் போது இதன் விலை அதிகரிக்கும். இதனால் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை ஆகியவற்றை மையமாகக்கொண்டு தக்காளி பழச்சாறு தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தால், விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். அரசு நெல்லை கொள்முதல் செய்வதுபோல, தக்காளிக்கும் 20ரூபாய் என மதிப்பிட்டு கொள்முதல் செய்தால், பெரிய வருவாய் இல்லாவிட்டாலும், விவசாயிகள் இழப்பை சந்திக்காமல் இருப்போம். இதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் தக்காளி பயிரிட்டவர்களுக்கு மட்டும் ஏக்கருக்கு 40 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதனக்கு வந்தாதான் தலைவலி தெரியும்: திமுக ஆட்சியை விமர்சனம் செய்த தமிழ் நடிகை\nஉலக அளவுக்கு செல்லும் 'ஒத்த செருப்பு' திரைப்படம்: பார்த்திபன் அறிவிப்பு\nபிரபல இயக்குனரின் தாயார் கொரோனாவுக்கு பலி: திரையுலகினர் இரங்கல்\nஊரடங்கு ஜுன் 30 வரை தொடருமா என்ன செய்யும் தமிழக அரசு\nஞானதந்தையை இழந்து விட்டேன்: நடிகர் சிவகுமார் உருக்கம்\nஇன்று முதல் சென்னைக்குள் பயணிக்கவும் இ-பதிவு கட்டாயம்\nஇதுவரை வந்த கொரோனா நிதி எவ்வளவு செலவு எவ்வளவு\nஇந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சையை கைவிடும் ஐசிஎம்ஆர்\nரேஷன் அட்டைத்தாரர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்…\nவங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தம்: சென்னைக்கு மழை என வெதர்மேன் தகவல்\nஊரடங்கு ஜுன் 30 வரை தொடருமா என்ன செய்யும் தமிழக அரசு\nநிவாரண நிதி ரூ.2,000 வாங்க மறுத்து… மூதாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்… குவியும் பாராட்டு\nஇன்று முதல் சென்னைக்குள் பயணிக்கவும் இ-பதிவு கட்டாயம்\nரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிய ஆச்சி மசாலா பத்மசிங் ஐசக்\nகொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி கொடுத்த அதிமுக எம்பி, எம்.எல்.ஏக்களின் ஒருமாத சம்பளமும் அளிப்பதாக அறிவிப்பு\nBlood Moon ஆகும் சந்திரன்… எப்போது\n வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் பெண் போலீசை மிரட்டிய திமுக பிரமுகர்...\nஃபேஸ்புக்கில் மலர்ந்த வெற்றுக் காதல்… இளம்பெண்ணை 25 பேர் கூட்டு பாலியல் செய்த கொடூரம்\nஇந்தியாவின் குரலாய் மாற ஒரு சிறந்த வழி… செல்போனில் உடனே க்ளிக்குங்க…\nகொரோனா நேரத்தில் வேலை இழப்பா நிவாரணம் வாங்குவது குறித்து விளக்கும் வீடியோ\nகொரோனா Size குறைஞ்சா மனித குலமே இருக்காது\nகொரோனா பத்தி சொன்னா பைத்தியக்காரன் மாதிரி பாக்குறாங்க… மனதை உருக்கும் வீடியோ\nபயணம் செய்பவர்களுக்கு இன்று முதல் இ- பதிவு அவசியம் - எப்படி விண்ணப்பிப்பது...\nஇதுவரை வந்த கொரோனா நிதி எவ்வளவு செலவு எவ்வளவு\nஇந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சையை கைவிடும் ஐசிஎம்ஆர்\nரேஷன் அட்டைத்தாரர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்…\nவங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தம்: சென்னைக்கு மழை என வெதர்மேன் தகவல்\nஊரடங்கு ஜுன் 30 வரை தொடருமா என்ன செய்யும் தமிழக அரசு\nநிவாரண நிதி ரூ.2,000 வாங்க மறுத்து… மூதாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்… குவியும் பாராட்டு\nஇன்று முதல் சென்னைக்குள் பயணிக்கவும் இ-பதிவு கட்டாயம்\nரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிய ஆச்சி மசாலா பத்மசிங் ஐசக்\nகொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி கொடுத்த அதிமுக எம்பி, எம்.எல்.ஏக்களின் ஒருமாத சம்பளமும் அளிப்பதாக அறிவிப்பு\nBlood Moon ஆகும் சந்திரன்… எப்போது\n வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் பெண் போலீசை மிரட்டிய திமுக பிரமுகர்...\nஃபேஸ்புக்கில் மலர்ந்த வெற்றுக் காதல்… இளம்பெண்ணை 25 பேர் கூட்டு பாலியல் செய்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/228/", "date_download": "2021-05-19T00:35:21Z", "digest": "sha1:QXL445ST6SGEIJYN6O4RGWLY3DBSDGQN", "length": 42772, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "அமிர்தாஞ்சன் கீரை மிக்சர் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அனுபவம் அமிர்தாஞ்சன் கீரை மிக்சர்\nஅப்படித்தான் அந்தக்காலத்து குமுதத்தில் வந்த விளம்பரத்தை நான் படித்தேன். ஒருமுறை அப்படிப் படித்தபின் அதே தடம் மூளைக்குப் பதிந்து வேறு சொல் உள்ளே செல்லவில்லை. வாய் வழியாக அது ஊரில் பரவியது. ”அமேரிக்கக் கீரையக் கடஞ்சு செய்த சரக்குல்லா” என்று நாகலிங்கம் மூத்தாசாரி சொன்னார். அவருக்கு காலை எழுந்ததும் ஒரு கட்டங் காப்பிக்கு மேலே அமிர்தாஞ்சன் போட்டாகவேண்டும்.\nஎங்கள் வீட்டில் எப்படியும் தினம் இருபது பேர் அமிர்தாஞ்சன் போட்டுவிடவோ செம்பருத்தி இலையில் வழித்து மடக்கிக் கொண்டுபோகவோ வருவார்கள். ”இம்பிடு கூடுதாலாட்டு வாரி வைக்கணும் அம்மிணியே… எளவு, பொன்னுருக்கி வைக்கியது மாதிரில்லா வச்சு பிதுக்குது ”என்று எலிசாள் உரிமையுடன் சொல்லி மொத்தச் சுட்டுவிரலையும் உள்ளே போடப்போக, அம்மா ”நில்லு நில்லு. இதென்ன வெலை தெரியுமா குப்பி தீந்தா என்னை கொல்லுவாரு.”என்றாள்.\nமப்ளர் சுற்றி மருந்துக்குக் காத்திருந்த ‘நோயாளி’ சிவனணைஞ்சபெருமாள் நாடார் ”அது என்ன சரக்குண்ணு அறியிலாமாட்டி நாயே..கைய நீட்டுதா பாரு…அதுக்கு தூக்கத்துக்குத் தூக்கம் பொன்னு குடுக்க இப்பம் ஆளுண்டு. என்ன நெறம் பாத்தியா… பாத்தா மின்னல்லா செய்யுது…’ எப்படி வர்ணிப்பதென்று தெரியாமல் சற்றே தடுமாறி, ஆழமான பரவசத்துடன் ”..நல்லா மயக்கின மரச்சீனி மாதிரில்லா ” என்றார்.\nகோட்டுச்சித்திரத்தில் ஒரு ஆள் சோழிசோழியாக பற்கள் தெரிய வாயை அகலத் திறந்து சிரிப்பதற்குக் கீழே ‘எல்லா வலிகளுக்கும் அமிர்தாஞ்சன் கிரைப் மிக்சர்’ என்று எழுதப்பட்ட விளம்பரத்தை நான் வெட்டி கதவில் ஒட்டியிருந்தேன். நோயாளிகள் அதை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடனும் அறிவுப்பசியுடனும் கூர்ந்து படிப்பார்கள். ”கொச்சேமானே இவனாக்குமா இந்த கீரைலேகியத்த உண்டாக்கின வைத்தியன்” ”இல்ல, இவன் மருந்து போட்டுகிட்டவன்” ” பின்ன சிரிக்கான்” ”இல்ல, இவன் மருந்து போட்டுகிட்டவன்” ” பின்ன சிரிக்கான்” இன்னொரு நோயாளி ”வலி போச்சுல்லா, பின்ன சிரிக்காம” இன்னொரு நோயாளி ”வலி போச்சுல்லா, பின்ன சிரிக்காம ஆருல இவன் கொச்சேமான், இவன் எந்த ஊருகாரனாக்கும்\nஅப்பா பொதுவாகவே தாராளமானவர். ஊர்மீதும் ஆட்கள் மேலும் உண்மையான பிரியம் உண்டு. ஆகவே அமிர்தாஞ்சன் தவிர சைபால், டிக்ஞ்சர் அயோடின், பொட்டாசியம் பெர்மாங்கனைட், அனாசின் போன்ற மருந்துகளை நிறையவே வாங்கி தீரத்தீர ஒரு வினோலியா சோப்பு டப்பாவுக்குள் வைத்திருப்பார். ஊரில் சுயசவரம் செய்யும் சிலரில் ஒருவர். நாலைந்து முறை பயன்படுத்தப்பட்ட ஷேவர்-ஸ்விஷ் [கொச்சேமான் அதை ஒரு நாலஞ்சு பிராவசியம் சொல்லணும். கேக்க நல்ல ரெசமுண்டு] பிளேடுகளை நன்கு கழுவி இன்னொரு டப்பாவில் போட்டுவைப்பார். அதை அருமையாக வாங்கிச்செல்ல ஆளுண்டு. மூன்றுமாதம் முன்னரே வரிசைப்படி பயனாளி அறிவிக்கப்பட்டிருப்பார். அப்பா அறுத்தடிக்களத்தில் சின்னக் கண்ணாடி மாட்டிவைத்து செம்பில் சுடுநீரும் சோப்புக் கிண்ணமும் டவலும் எடுத்து வைத்து முகத்தை அண்ணாந்து ஷேவ் செய்வதைப் பார்க்க நாலைந்துபேர் வந்து நிற்பார்கள். பயனாளியும் ‘ அந்த பிளேடு எனக்காக்கும் என்ற பாவனையில் நிற்பதுண்டு.\nஅம்மாவுக்கு மருந்து கொடுக்கும் பதவி கிடைத்ததில் உவகைதான். ஆனால் பலசமயம் மூக்கு நமநமவென்பதனால் அமிர்தாஞ்சன் போடவரும் கிழவர்கள் ஆதிக்கம் செலுத்துவதை அவளால் தாங்க முடியாது. காதறுந்தா பாட்டி [இயற்பெயர் கடைசிவரை யாருக்கும் தெரியாது. கிழவியின் பாம்படத்தை திருடன் அறுத்து அறுபதாண்டு ஆகியபடியால் அவளுக்கும் நினைவில் இல்லை] அமிர்தாஞ்சனை ஈறுகளில் லேசாக தேய்த்துக் கொள்வாள். அதை தாங்கிக் கொண்ட அம்மாவால் ‘வாச்சர்’ ஏசுவடியான் [முன்னாள் பிரிட்டிஷ் தோட்டத்து வாட்ச்மேன். துப்பாக்கிசுட லைஸன்ஸ் இருந்ததாக சொல்வார். துப்பாக்கி கொடுக்கப்படவில்லை] செம்பருத்தி இலையில் வாங்கிப்போகும் அமிர்தாஞ்சனை வைக்கோல் போரின் பின்பக்கம் போய் ஆசனவாயில் பூசுவதை ஏற்கவே இயலவில்லை. ‘அங்கோட்டு போவும் ஓய்… விருத்தி கெட்ட மனுஷ்யன். கேறி வாறாரு…” என்று சீறுவாள். அவர் கரிய பற்களைக் காட்டி ”வல்ல சொரணையும் மிச்சம் உண்டெங்கி இப்பம் அங்கிணயாக்கும் அம்மிணி…போட்டு, கிளவனாக்குமே…” என்பார்.\nஅமிர்தாஞ்சன் அதன் பொன்னிறம் காரணமாகவே சற்று மதிப்பு கூடியதுதான். சைபால் நடுத்தரம். டிக்ஞ்சர் நாலைந்து நாளான செத்த எலிபோல மணப்பது. ஆகவே நான் வாச்சரிடம் டிங்ஞ்சரைக் கொடுத்து ”இது நல்லதாக்கும் அப்பச்சி ”என்றேன். வைக்கோல் போரின் பின்னாலிருந்து ”ஏசுவே, ஏசுராசாவெ மாதாவே” என்ற குரல் எழுந்தது. பயந்துபோய் நான் மருந்துக்களை அப்படியே விட்டுவிட்டு பாய்ந்து ஆற்றுக்குள் இறங்கி கறுகரை ஓடி பெரியப்பா வீடு போய்விட்டு மாலையில்தான் திரும்பிவந்தேன். ஒன்றும் நடக்கவில்லை என்று தெரிந்தது. மறுநாள் வாச்சர் வந்து ‘அந்த கீரையெளவு வேண்டாம் க���ச்சேமான், நேத்துள்ள செவல வெள்ளம் குடுக்கணும். நல்ல எரிவுண்டெங்கிலும் சாதனம் கொள்ளாம் கேட்டுதா” என்றதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.\nநாலைந்து மாதம் கழிந்துதான் அப்பா வாச்சரின் பிரச்சினையை ஊகித்தார். ‘இது கொக்கிப்புழுவாக்கும் வாச்சறே…நல்ல குளிகை உண்டு. ரண்டெண்ணம் திந்நால் அப்பமே கடி தீரும்” என்று சொன்னபோது வாச்சர் ”அய்யோ பொன்னு உடையதே…அது வேண்டாம் கேட்டுதா இப்பம் அஞ்சு இந்திரியத்திலயும் அக்கினி கெட்டு கெடக்கேன். வல்ல இக்கிளியும் சுகமும் மிச்சம் உண்டுண்ணாக்க இப்ப இதாக்கும். இதுமில்லேண்ணா இனி ஜீவிச்சிருக்க ஒரு காரணம் இல்ல பாத்துக்கிடுங்க” என்று சொல்லிவிட்டதாகவும் போத்தியிடம் அப்பா சொன்னார்.\nகிராமத்தில் மருத்துவம் பலதிசைகளில் நடந்துவந்தது. எங்கும் எப்போதும் நிகழும் கைமருத்துவம். ஞானவர்த்தினி, விவேகவர்த்தினி. போதவர்த்தினி, பிரபோதவர்த்தினி ஆயுர்வேத வைத்தியசாலைகள். ஒரேகுடும்பத்து பங்காளிகள் நடத்துவதென்பதை பஸ்ஸில் போகிறவர்களே ஊகிக்கலாம். இரண்டுநாள் இங்கே இலவச மருந்துவாங்கிவிட்டு மூன்றாம்நாள் அங்கே போய் இவரை குறைசொன்னால் மேலும் நாலுநாள் இலவசமாக மருந்து வாங்கலாம், நோயும் போட்டி போட்டு கவனிக்கப்படும். ‘நரம்புகளில் கரன்டு சக்தி மதன குஸு¤ம குளிகை’ என்ற தகர போர்டு வைக்கப்பட்ட போகர் சித்த வைத்திய நிலையம், போட்டியான கோரக்கர் சித்த வைத்தியநிலையம். அங்கே “ரஸகுளாதிசூர்ணம் கிடைக்கும். வாயுகுத்துக்கு கேட்கும். நரம்புகள் கம்பிபோலே நிக்கும்” அறிவிப்பு.\nஆனால் எல்லாரும் நம்புவது அச்சுதன் கம்பவுண்டரின் ‘இங்கிலீஷ் ஆஸ்பத்திரி ‘ யைத்தான். அங்கேதான் ஊசி போடப்பட்டது. நெடுங்காலம் ஊசி உச்சகட்ட புகழுடனிருந்தமையால் கம்பவுண்டர் வீடும் வயல்களும் காரும் வாங்கி இங்கிலீஷும் பேச ஆரம்பித்தார். குலசேகரத்தில் மாட்டாஸுபத்திரி வந்து அங்கே பசுக்களுக்கு ஊசி போட்டு சினைபிடிக்கச் செய்யப்பட்டபோது யாரோ ஊசிபோட்டால் கர்ப்பமாகும் என்று கிளப்பிவிட்ட வதந்தியால் பெண்கள் ஊசி போடுவது அறவே நின்றது. ”ஒரு ஊசி போட்டா சீக்கிரம் காச்சல் எறங்கும்…” என்று கம்பவுண்டர் தயங்கியபடிச் சொன்னால் பெண்டிர் வெட்கி தலைகுனிந்து ”வேண்டாம் டாக்டரே, அவ்வோ என்னமாம் சொல்லுவாக” என்பது வழக்கமாயிற்று. ‘ஓ, ���னியிந்த வயசு காலத்திலயில்லா நான் சினைப்பற்றப்போறேன். பசுக்குட்டி பொறந்தா வளப்போம். அல்லாம பின்ன குத்துங்க லாக்கிட்டரே” என்று துணியும் ஆச்சிகள் சிலரே.\nஎங்கள் வீட்டில் மருந்து சீசனுக்கு வேறுபடும். நடவு களையெடுப்பு காலத்தில் சைபால் தேடிவரும் விதவிதமான சேற்றுப்புண் கால்கள். மழைக்காலத்தில் மூக்குச்சளி காய்ச்சலுடன் வருபவர்கள் அமிர்தாஞ்சனுக்குமேல் ‘அண்ணாச்சிக்குளிகை’ எனப்பட்ட அனாசினும் வாங்கி விழுங்கி ”இத்திரிப்போலம் கஞ்சிவெள்ளம் கிட்டினா கொள்ளாம்…ஏக்கமாட்டுல்லா வருவு” என்று அதையும் வாங்கி குடித்து உரப்புரையிலேயே ஓய்வும் எடுத்துச் செல்வார்கள். கள்ளுக்கு சில்லறை தேறாதபோது சரி காளி இல்லேன்னா கூளி என்று அமிர்தாஞ்சன் தேடிவருபவர்களும் உண்டு.\n”இதெல்லாம் தெற்று. ஒரு சிகிழ்ச்சைண்ணா அதுக்கொரு விதியுண்டு. சும்மாவா எங்கள அல்லோப்பதீண்ணு சொல்லுதாக பதிபக்தீண்ணு கேட்டிட்டுண்டா” என்றார் அச்சுதன் கம்பவுண்டர். ”டேய், நீ நாகர்கோயில் ஆஸ்பத்தியிரியிலே தூத்து தொடைச்சவன் தானே எப்பம்டே நீ கம்பவுண்டர் ஆனே எப்பம்டே நீ கம்பவுண்டர் ஆனே” என்று என் அப்பா கேட்டபோது ”ஒரு நல்லது சொன்னா கேக்க நாட்டில ஆளில்ல” என்று கம்பவுண்டர் சைக்கிளை திருப்பிக் கொண்டார்.\nஅப்பாவின் சொந்தத்தில் எனக்கு மச்சினன் முறையான சோமன்பிள்ளை அண்ணன் எட்டாம் வகுப்பில் பலமுறை தோற்று அவரது அப்பாவுக்குப் பயந்து எங்கள் வீட்டுக்கு வந்து நாலைந்துநாள் நின்றபோது இந்த மருத்துவத்தின் நுட்பங்களைக் கற்றிருக்க வேண்டும். ஒருமாதம் கழித்து தகவல் வந்தது அவர் ஆறுகாணி மலைப்பகுதியில் சிகிழ்ச்சை செய்துவருவதாக. கைப்புண்ணியம் உள்ள டாக்டர் என்றபெயர் சீக்கிரமே கிடைத்தது. ”சோமன் டாக்டர் வந்து ஒண்ணு நிண்ணு பாத்தாப்போரும் ரோகிக்க அப்பனுக் கஅப்பனுக்கு என்ன ரோகமாக்கும் இருந்ததுண்ணு எண்ணிச் சொல்லிப்போடுவார்…படிப்புண்ணா அப்டி ஒரு படிப்பு. அல்லோபதியாக்குமே” என்று ஊரில் பேச்சு\n”அறியாத்த மருந்துக்குப் போறதில்ல மாமியே. இந்த சைபால் அனாசின் டிஞ்சர் எல்லாம்தான் நமக்கும் அங்க மருந்து. ஆனா அமிர்தாஞ்சனுக்கு சமானமாட்டு ஒண்ணுமில்ல. காட்டு சனங்களுக்கு மருந்துண்ணா அதை போட்டதும் என்னமாம் நடக்கணும்… இது விறுவிறுண்ணு இருக்கும்லா\nகுடும���பக் கட்டுப்பாடு சிவப்புமுக்கோணத்துடன் உச்சகட்ட ஆவேசமாக முன்வைக்கபப்ட்ட எழுபதுகளில் சோமன் அண்ணா நிறைய பணம் ஈட்டினார். கிராமச் சுகாதாரச் செவிலியரிடம் படிவங்களையும் நிரோத்களையும் வாங்கிக் கொண்டு மலையேறி அங்கே அவற்றை இருபத்தைந்து பைசா அல்லது ஒரு கிலோ மரச்சீனி அல்லது சீனிக்கிழங்குக்கு விற்றார். வாங்குபவர்கள் படிவத்தில் கைநாட்டும் போடவேண்டும். பத்து விரல்களாலும் போடலாம். எத்தனை நிரோத் கொண்டுபோனாலும் ஒரே நாளில் தீர்ந்துவிடும். சொல்லிவைத்து எதிர்பார்த்து தினம் விசாரிப்பவர்களும் உண்டு.\nஎப்போதுமே மழைபெய்யும் மலைப்பிராந்தியங்களில் ரூபாய் நோட்டை நனையாமல் வைத்துக்கொள்ள உதவும் சுருக்குப்பையாக அது பயன்பட்டது. மடியில் கட்டி வைக்கலாம். இடுப்பில் செருகலாம். சோமன் அண்ணா ‘சர்க்கார் சஞ்சி’ [பை] என்று சொல்லி அதை விற்றார். அது பட்டாளத்தில் பணம்வைக்க பயன்படுத்தப்படுவது என யாரோ சொல்ல அதற்கு பட்டாளம்சஞ்சி என்ற பேரும் கிடைத்தது.\nஉள்ளூர் மருந்துகளுடன் அலோப்பதி மருந்துக்களை கலக்கும் மருத்துவமுறையை சோமன் அண்ணா கண்டுபிடித்து வெற்றிகரமாக கையாண்டார். குருமிளகை நன்றாக இடித்து தூளாக்கி அமிர்தாஞ்சனுடன் கலந்தால் அதன் வீரியம் பலமடங்கு அதிகரிப்பதுடன் அதன் அளவும் இரட்டிப்பாகிறது. தேன்மெழுகை சைபாலுடன் சேர்க்கலாம். டிங்ஞ்சருடன் சற்றே பொட்டாசியம் பர்மாங்கனைட் தண்ணீரை. உள்ளே கொடுக்கும் மருந்துகளுடன் அமிர்தாஞ்சனை சற்றே கலந்தால் நோயாளிக்கு வீரியம் மிக்க மருந்து உள்ளே சென்றிருக்கிறது என்ற நம்பிக்கை தொண்டைமுதலே உருவாகும்.\nஒருமுறை சோமன்அண்ணா மாட்டிக் கொண்டார். கேரளத்திலிருந்து வந்து மலையை வளைத்து வேட்டையும் மலைவிவசாயமும் செய்த ‘காடன்’ மாப்பிளைகளில் ஆகக் கொடூரமானவரான கொச்சுதொம்மன் என்பவரின் ஆட்கள் மலையிறங்கிவந்து சோமன் அண்ணாவை நள்ளிரவில் கதவைத்தட்டி எழுப்பி கைப்பிடியாகக் கூட்டிக் கொண்டு மலையேறிச் சென்றார்கள். எல்லார் கையிலும் நாட்டுத்துப்பாக்கி. பெரிய மீசை. சூடுசாராய வீச்சம். கொச்சுதொம்மன் எட்டுபேரைக் கொன்றவன். அவனைக்கொல்ல எத்தனையோ பேர் அலைந்துகொண்டிருந்தார்கள். அண்ணா வழியெங்கும் நடுநடுங்கி ஏதேதோ சொல்லி அழ அவர்கள் மழையின் ஒலியில் அதைக் கேட்கவேயில்லை.\nபோய்ச்சேர்ந்த இடம் ஒரு காட்டுவீடு. அங்கே உள்ளறையில் கொச்சு தொம்மனின் நாலாவது இளம் மனைவிக்கு பிரசவ வலி. ”என்றே ஈசோயே எனிக்கு வய்யாயே” என்று கதறல். கப்படா மீசையும் கிருதாவும் இருநூறுகிலோ எடையுமாக கொச்சுதொம்மன் அண்ணாவின் கையைப்பிடித்துக் கொண்டு ”என்றே கண்மணியை ரெட்சிக்கூ டோக்டர் சாறே…” என்று விம்மினாராம். அண்ணாவுக்கு நாக்கு உள்ளே இறங்கி விட்டது. கைகூப்பி கும்பிட்டு கண்ணீருடன் ”நான் டாக்டர் இல்லை”என்றாராம். கொச்சுதொம்மன் கோபமும் கண்ணிருமாக ”நீ ஏது நாயிண்டே மோன் ஆயாலும் ரெட்சிக்கடா பந்நி..” என்றானாம்\nவேறுவழியில்லாமல் உள்ளே போனார். நிற்க முடியாததனால் கர்ப்பிணி அருகே அமர்ந்தார். என்ன செய்வதென்று தெரியவில்லை. குழந்தை எவ்வழியாக வெளியே வருமென்பதும் அத்தனை திட்டமாக தெரியவில்லை. ”என் கொன்னைக்குளங்கரை கண்டன் சாஸ்தாவே நீயே சரணம்” என்று மனதுக்குள் கூவியபடி பையைத் திறந்தால் கையில்பட்டது அமிர்தாஞ்சன். நன்றாக குழித்து அள்ளி எடுத்து வயிறெங்கும் விரிவாகத் தடவினார். நோயாளியிடம் ”எல்லாம் சரியாகும். தெய்வம் உண்டு” என்றார்.\nமெல்ல வெளியே வந்தால் காவலுக்கு ஒரு தடியன் நிற்பதைக் கண்டார். சிறுநீர் கழிக்கவேண்டும் என்று சொல்லி ஒரு சிறு புதருக்குள் போய் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் வழிதெரியாத காடு. முட்புதர்கள். உடனேயே பிடித்து விட்டார்கள். இழுத்து கொச்சு தொம்மன் முன் கொண்டுவந்தால் அவன் கண்ணீர் விட்டபடி அவரை ஆரத்தழுவி நூறுநூபாயும் ஒரு புதுவேட்டியும் பரிசாக கொடுத்ததாக சோமன்பிள்ளை அண்ணா சொன்னார். ஆண்குழந்தை\n‘இந்த அமிர்தாஞ்சன் கைவசம் உள்ளப்போ இனி நான் ஆனைக்கும் பிரசவம் பாப்பேன் மாமி… அமிர்தாஞ்சன்னா அது கீரையிலேருந்து எடுக்கப்பட்ட அமிர்தம்லா ச்சு ச்சு ச்சு….கேட்டீயளா கௌளி செலைக்குது.. சத்தியம்…” சோமன் அண்ணா பின்னர் ஆலஞ்சோலையில் வீடுகட்டி கல்யாணம் பண்ணி பிரமுகர் ஆனார். மூத்த மகள் பெயர் அமிர்தாம்பிகை.\nமுந்தைய கட்டுரைபெருநோட்டு அகற்ற நடவடிக்கையின் நிகர்மதிப்பு\nஏழாம் உலகம் - விமர்சனம்\nஏற்காடு இலக்கியமுகாம் - சுனில் கிருஷ்ணன்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 74\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-11\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: jeyamohan[email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/04/09/ventilators-transported-garbage-trucks-at-gujarat", "date_download": "2021-05-18T23:49:27Z", "digest": "sha1:QSIOUD76BY7H65DZWWENHPVQFHXMFMFY", "length": 7620, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "ventilators transported garbage trucks at gujarat", "raw_content": "\nகுப்பை லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட வென்டிலேட்டர்; குஜராத் பா.ஜ.க அரசின் அலட்சியத்தின் உச்சம்\nகுஜராத் மாநிலத்தில், குப்பை லாரியில் வென்டிலேட்டர் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய��ள்ளது.\nஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் 2வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.\nஇருந்தபோதும், கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராமல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் வென்டிலேட்டர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனால் மாநில அரசுகள் எண்ணச் செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி கிடக்கின்றன.\nஇந்நிலையில், குஜராத் மாநிலத்தில், குப்பை லாரியில் வென்டிலேட்டர்கள் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. மேலும் தினந்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇதனால், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குஜராத் அரசு வால்சாட்டில் இருந்து சூரத்துக்கு 34 வென்டிலேட்டர்களை கொண்டு செல்ல முடிவு செய்தது.\nஇதன்படி, சூரத் மாநகராட்சி வால்சடில் இருந்து வென்டிலேட்டர்களைப் பெற குப்பை லாரியை அனுப்பியுள்ளது. குப்பை லாரிகளில் வென்டிலேட்டர்கள் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் குஜராத் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த வால்சடி மாவட்ட ஆட்சியர் குப்பை லாரியில் வென்டிலேட்டர்கள் கொண்டு செல்லப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.\nமத்திய பல்கலைக்கழகங்களிலும் நுழைவுத்தேர்வு; மருத்துவத்தை அடுத்து உயர்கல்விக்கும் வேட்டுவைத்த மோடி அரசு\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \nஅதீத மூட்டு வலியில் இருந்து விடுபட உதவும் சந்தி முத்திரை | நலம் நலம் அறிக \nதமிழகத்தின் வரலாறு தலைவர் கலைஞர் - அரிய புகைப்படங்களின் தொகுப்பு (album)\n“தேர்தல் என்றதும், திடீர் ஞானோதயம் வந்து நான் சொன்னதைச் செய்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி”: மு.க.ஸ்டாலின்\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/a-justice-for-rama-a-justice-for-iyappan-is-it-discrimination-against-god/", "date_download": "2021-05-19T00:12:49Z", "digest": "sha1:ESWQRQF4PJVNMCJPS2ZQ6PFGPHYJTF34", "length": 28439, "nlines": 269, "source_domain": "www.thudhu.com", "title": "ராமருக்கு ஒரு நியாயம்.,ஐயப்பனுக்கு ஒரு நியாயமா?- கடவுளுக்கே பாகுபாடா? - Thudhu", "raw_content": "\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nஉ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு\nHome செய்திகள் இந்தியா ராமருக்கு ஒரு நியாயம்.,ஐயப்பனுக்கு ஒரு நியாயமா\nராமருக்கு ஒரு நியாயம்.,ஐயப்பனுக்கு ஒரு நியாயமா\nஅயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது, பெரும்பாலான கட்சிகள் ஆதரவாகவும், சில கட்சிகள் நடுநிலையாகவும், வெகு சில கட்சிகள் எதிராகவும் கருத்து தெரிவித்தன. சட்டம், ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதா அல்லது வெறும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டதா, பாபர் மசூதி இடிக்கப்படாமல் இருந்திருந்தால் இதே தீர்ப்பு வந்திருக்குமா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இன்றும் பதில் இல்லை.\nஆனால், தீர்ப்பு வந்த ஒன்பதே மாதங்களில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கிவிட்டது. அடிக்கல் நாட்டப்பட்ட நாளில் நாடு முழுவதும் பட்டி, தொட்டியெல்லாம் விழா கோலம் பூண்டது. பாபர் மசூதி இடிப்பில் ஈடுபட்ட உயிருடன் இருக்கும் கர சேவர்கள் பலருக்கு பாராட்டு விழா, ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.\nஇதனிடையே, நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் கோயில் கட்ட நான் தான் காரணம் என போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு புறம் பாஜகவி���் அத்வானி, விஷ்வ இந்து பரிஷத்தின் அசோக் சிங்கால், மோடி-அமித்ஷா தான் காரணம் என பாஜகவும், ஆர்எஸ்எஸும் கோஷமிட, மற்றொரு பக்கம் அயோத்தியில் சாமி வழிபாட்டிற்கு திறந்துவிட்டதே ராஜீவ் காந்தி தான் என காங்கிரஸ் மார்த்தட்டி கொள்கிறது.\nஇதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மத வழிபாட்டு தளத்தை இடித்து, மற்றொரு மத வழிபாட்டு தளத்தை உருவாக்குதில் புகழ் தேடிக்கொள்ள இரு பிரதான கட்சிகளும் போட்டி போடுகின்றன என்பதே.\nஇந்த விவகாரத்தில் மேலும் ஒரு டுவிஸ்ட்டாக தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் என்று பிரித்து, வெவ்வேறு நிலைபாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவது தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார ரீதியான நிகழ்வாக உள்ளது என்று உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவீட் தட்டிவிட, ராமர் என்றால் நீதி, அவர் ஒரு போதும் அநீதியின் மூலம் வெளிப்படுவதில்லை என்று கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி வேறு மாதிரி கருத்து தெரிவித்தார். கேரளாவில் காங்கிரஸ் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nநேரு செய்தது, மோடி செய்ய தவறியது –\n1951ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் சோம்நாத் கோயில் திறப்பு விழாவில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு பங்கேற்கவில்லை. மேலும், அந்த விழாவில் மதச்சார்பற்ற நாட்டின் தலைவர் (குடியரசுத் தலைவர்) பங்கேற்க கூடாது எனவும் அவர் கருத்து தெரிவித்தார். ஆனால், அதை மீறி இடதுசாரி சிந்தனையுடைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் விழாவில் பங்கேற்று சிறப்பித்தார் என்பது வரலாறு.\nமதச்சார்பின்மையின் அரணாக பெரும்பான்மை வகுப்புவாதத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தவர் ஜவஹர்லால் நேரு. இவரை தொடர்ந்து, மதச்சார்பின்மை என்ற வார்த்தையை அரசியலமைப்பின் முன்னுரையில் சேர்த்தவர் இந்திரா காந்தி. ஆனால், இவர்கள் வம்சாவளியை சேர்ந்தவர்கள் பூணூலை காட்டுவது, மசூதியை இடித்து கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவிப்பது என வேறு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.\nஅந்த குடும்பத்தை ஒதுக்கிவிட்டு, தற்போதைய அரசின் நிலையை பார்த்தால் அது இன்னும் மோசம். அயோத்தி அடிக்கல் நாட்டு விழா தொடர்பாக, மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது. கொரோனா காலத்தில் இது போன்ற வெகு விமரிசையான விழா தேவையா, மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர் ஒரு மதம் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா, அப்படி பங்கேற்கலாம் என்றால் அயோத்தியில் மசூதி கட்டும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்பாரா, ஒரு வேலை பங்கேற்றால் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப தொப்பி அணியும் மோடி, இஸ்லாமிய தலைப்பாகை அணிவாரா\nராமருக்கு ஒரு நியாயம், ஐயப்பனுக்கு ஒரு நியாயம் –\nஅயோத்தி விவகாரத்தில் கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் வெகு சில கட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்று. இந்த கட்சியின் ஆட்சி தான் கேரளாவில் நடந்து வருகிறது. முதலாளித்துவம் மற்றும் அடக்குமுறையை எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஏனோ பெண் சுதந்திரத்திற்கு ஆதரவு தருவதில்லை.\nஅயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வெகு விரைவாக நிறைவேற்றும் பாஜக, சபரிமலை தீர்ப்பை மதிப்பதில்லை. ஒரு புறம் சபரிமலையில் தரிசனம் செய்ய விரும்பும் பெண்கள் மீது பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பு தாக்குதல் நடத்துகிறது என்றால், மற்றொரு புறம் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க மாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறது. இந்துத்துவ கொள்கை, பெரும்பான்மை அரசியலில் இருந்து நீந்தி வெளியே வர முடியாமல் அனைத்து கட்சிகளும் தத்தளிக்கின்றன.\nஇதில், சுவாரஸ்யம் என்னவென்றால் சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை மதிக்காத மாநில அரசு மீது தாமாக முன் வந்து அவமதிப்பு வழக்கு தொடராத உச்சநீதிமன்றம், கொரோனா காலத்தில் பல முக்கிய வழக்குகளை விடுத்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் மீது அவமதிப்பு வழக்கு விசாரணையை மேற்கொள்வது தான். அரசும், நீதித்துறையும் ஒன்றை ஒன்று பாதுகாத்து செயல்பட்டால், அரசியலமைப்பு என்னும் வேலியை உடைத்து பயிரை மேய்ந்தது போலாகிவிடும் என்பதை மறந்துவிட கூடாது.\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்த��ய பெண் பலி; பின்னணி என்ன\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...\nஉ.பி.யில் ப��ுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண்...\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற...\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள்...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/03/blog-post_2148.html", "date_download": "2021-05-18T22:39:19Z", "digest": "sha1:7CMXAUKQ6UEDRWD3I7Q5PY4CKOBGVSLI", "length": 12601, "nlines": 300, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: நாய் பாசம்", "raw_content": "\nஆ வென வாய் திறந்த\nதோல் பாட்டி சிரித்தே மகிழ்வாள்\nயாரும் கல்லெடுத்து உங்கள் மீதெறிந்தால்\nஅவரை சொல்லெடுத்து பாட்டி சுளுக்கெடுப்பாள்\nகவிதை அருமை - பாட்டியும் நாய்களும் - நட்பு அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது\n.......... அருமையான கவிதையும் படமும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.\nபுரியும் விதமாக நீங்கள் கவிதை எழுதுவதால், அதற்கே ம��தலில் வாழ்த்தோ அல்லது நன்றியோ சொல்ல வேண்டும். நாய் என்றால் எனக்கு பயம் தான். ஆனாலும் நாய்களை ரசிப்பேன். கவிதையையும் ரசித்தேன்\nமிக்க நன்றி சீனா ஐயா. மிக்க நன்றி ராமலக்ஷ்மி, சித்ரா, தமிழ் உதயம். எனக்கும் நாய்கள் என்றாலே பயம் தான்.\nபடத்தில் இருக்கும் இரண்டு நாய்க்குட்டிகளும் கொள்ளை அழகு.. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது...\nநானும் நாய்ப் பொழப்பு என்ற பேரில் ஒரு இடுகை இட்டுள்ளேன்...\nமிக்க நன்றி பிரகாஷ், விரைவில் படிக்கிறேன்.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nரௌத்ரம் படத்துக்கு பாட்டு எழுத சொன்னான்\nஆண்டிகள் சேர்ந்து கட்டிய மடம்\nஇல்லாத பிரச்சினையை எப்படி உருவாக்கினேன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை 10\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 9\nதரையில் கிடந்த இருபதாயிரம் ரூபாய்\nஎனது மனைவி புகைப்பட கலைஞியான போது\nகதை - டிவிடி விமர்சனம்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 8\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 7\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2011/11/blog-post_21.html", "date_download": "2021-05-18T23:42:50Z", "digest": "sha1:AADRALL7BTJUT3IS644P67EJ6MUAL35K", "length": 21986, "nlines": 271, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: ஒரு சினிமா தயாரிப்பாளரின் பைத்தியகாரத்தனம்", "raw_content": "\nஒரு சினிமா தயாரிப்பாளரின் பைத்தியகாரத்தனம்\nதிருமோகூர் கோவிலில் சரியாக சொன்னபடி ஏழு மணிக்கு அனைவரும் திரண்டார்கள். பக்கத்து ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து இருந்தார்கள்.\nவேல்முருகன் கம்பீரமான குரலில் பேசத் தொடங்கினான்.\n'இந்த படம் எடுக்க குறைஞ்சது ஒரு வருடம் ஆகும். நீங்க எல்லாம் இந்த ஊர்லதான் இருக்கனும். உங்களுக்கு தினமும் வேலை இருக்கு. யார் யாருக்கு என்ன சம்பளம், எப்படியெல்லாம் படம் எடுக்க போறோம் அப்படிங்கிற விவரம் எல்லாம் இந்த டாகுமென்ட்ல இருக்கு. இதை எல்லாம் படிச்சி பாருங்க. சுருக்கமா சொல்ல போனா பதினைஞ்சி ஏக்கர் தரிசு நிலத்தை நீங்க எல்லாரும் சேர்ந்து பண்பட்ட நிலமா மாத்தி அதுல விவசாயம் செய்யனும். அந்த நிலத்துல சாகுபடி பண்ணனும், அது ஒரு போகமா இருக்கலாம், அல்லது ரெண்டு போகமா இருக்கலாம். நிலத்தை பண்படுத்த எப்படியும் குறைஞ்சது மூணு மாசம் ஆகும். நீங்கதான் உழைக்க போறீங்க. இங்க என்ன நடக்குது அப்படிங்கிற விவரம் எல்லாம் என்னோட இணையதளத்துல எழுதி படங்கள் எல்லாம் போட்டு வருவேன். எப்படி வேலை செய்றீங்க எல்லாம் படம் எடுத்து இணையத்துல எழுதுவேன். இப்படி நடக்கிற விசயங்களை கதையோட இணைச்சி சுவராஸ்யமா சொல்றதுதான் நம்மோட 'நன் செய்' படம். உங்களுக்கு மேற்கொண்டு இந்த படத்துல நடிக்க விருப்பம் இருந்தா, இங்க இருக்கலாம், அப்படியில்லைன்னா நீங்க கிளம்பி போகலாம். வேறு படத்தில கமிட் ஆகி இருந்தா அந்த படம் சம்பந்தப்பட்டவங்களுக்கு தகவல் சொல்லி அனுப்பிருங்க'\nவேல்முருகனுடன் தங்கி இருந்த மூன்று இயக்குனர்கள் புன்னகை முகத்துடன் இருந்தார்கள். பின்னர் வந்து சேர்ந்த அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். சிலர் இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என பேசிக்கொண்டார்கள்.\n'எதுக்கு சார் இதெல்லாம், ஒரு காட்சியில தரிசு நிலத்தை காட்டுவோம், அடுத்த காட்சியில விவசாயம் ஆயிருச்சின்னு விளைநிலத்தை காட்டுவோம். இதுக்கு போய் நாங்க எல்லாம் மாடா உழைச்சி தரிசு நிலத்தை விளை நிலமா மாத்தனுமா. நடிக்க சொல்வீங்கன்னு பார்த்தா நிசமாவே வாழ சொல்றீங்களே, என்ன பைத்தியகாரத்தனம் இது, நீங்க சரியான பைத்தியம்' என ஒருவர் உயர்ந்த குரலில் பேசினார்.\n'சினிமான்னு சொல்லிக்கிட்டு அதை சாதிக்கிறான், இதை சாதிக்கிறான் அப்பிடின்னு ஒரு ஹீரோவை படத்துல காமிக்கிறது, அவன் தான் உலகத்துல ரொம்ப நல்லவன்னு காட்டுறது, ஊழலை ஒழிக்கிறான் அப்படின்னு ஊழல் பண்றவனைய படத்துல நடிக்க சொல்றது, பள்ளிக்கூடம் பக்கமே போயிருக���க மாட்டான் அவனையெல்லாம் ஐ பி எஸ், ஐ எ எஸ், டாக்டர் அப்படின்னு படத்துல காட்டுறது எல்லாம் பைத்தியகாரத்தனமா தெரியலையா.பொழுதுபோக்கு அப்படின்னு சொல்லிக்கிட்டு மொத்த சமூகத்தையும் பைத்தியமாக்கி வைச்சிருக்க இந்த சினிமா, சமூக அக்கறை, சாக்கடை திருத்தம் அப்படின்னு சொல்லிக்கிட்டு, கடையில கஷ்டப்பட்டு உழைக்கிறவங்களோட வறுமையை, கொடுமையை படமா காட்டுறோம்னு காசு பணத்தை அள்ளி பைக்குள்ள போட்டுகிறது முதற்கொண்டு இப்படி அடவாடித்தனம் பண்ற மத்தவங்க எல்லாம் நல்லவங்க, சினிமாவுல சொல்லப்போற சமூக சிந்தனைய வாழ்க்கையா வாழ்ந்து காட்டுங்க அப்படின்னு சொல்ற நான் பைத்தியகாரன், சரிதான். இந்த சினிமா மூலம் ரொம்ப நல்ல விசயங்கள் பண்ணலாம் அப்படிங்கிறதைத்தான் சமூகத்துக்கு சொல்லப்போறேன், இஷ்டம் இருந்தா இருங்க, இல்லைன்னா போகலாம்'\nவந்தவர்களில் சிலர் மட்டுமே களைந்து சென்றார்கள். மற்றவர்கள் சம்மதம் என சொல்லி நின்றார்கள்.\nபடம் தொடங்கியது. அனைவரும் தரிசு நிலத்தை பண்படுத்த வேலையாட்களாக இறங்கினார்கள். பூஜை என்ற பெயரில் காசு பணத்தை வீணாக்குவது, விளம்பரம் என்ற பெயரில் காசு பணத்தை கரியாக்குவது என இல்லாமல் படம் இணையதளத்தில் அறிவிப்புடனே தொடங்கியது. சில நாட்களில் படத்திற்கான காட்சிகள் எடுக்கப்பட்டன. படம் தொடங்கிய சில நாட்களில் இன்னும் சிலர் பிரிந்து சென்றார்கள்.\nபண்படுத்தப்பட்ட நிலம், விளைச்சலில் இறங்கியது. இறுதியாக இருநூற்றி முப்பத்து ஆறு பேர் கொண்ட அந்த படக்குழு பெருமிதம் கொண்டது. தினமும் விவசாய வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டார்கள். இணையதளம் மூலம் பரவிய செய்தியினால் பணம் நன்கொடையாகவும் வந்து கொண்டிருந்தது.\nபடத்திற்கான காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டன. அனைவரும் சந்தோசம் கொண்டார்கள். தாங்கள் விளைத்த நிலத்தில் தாங்களே அறுவடை செய்தார்கள். நன் செய் படமும் வெளியானது.\nஒரு படத்தை எடுத்து வெளியிட்ட சந்தோசத்தை விட ஒரு தரிசு நிலத்தை விளைநிலமா மாத்துன திருப்திதான் ரொம்ப பெரிசு என இந்த படத்தில் ஈடுபட்டவர்கள் சொல்லிக்கொண்டார்கள். கால காலத்திற்கும் விவசாயம் செய்வது என முடிவு கொண்டார்கள். அவர்களைக் கொண்டே எடுக்க இருக்கும் அடுத்த படத்துக்கிற்கான அறிவிப்பை வெளியிட்டார் வேல்முருகன். படத்தின் பெயர் 'குறைவற்ற செல்வம்'\nசுத்தம் நிறைந்த நோயற்ற பகுதிகள் உருவாக்க வேண்டும் என்பதுதான் படத்தின் கதை. விவசாயத்தோடு மாசு அற்ற நகரங்கள் உருவாக அந்த படக்குழு தமது புது படத்தை தொடங்கியது.\nஇப்படித்தான் படைப்பாளிகளும், எழுத்தாளர்களும் தங்களது சமூகம் பற்றிய சிறந்த எண்ணங்களை கற்பனை மூலம் வெளிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் உண்மையில் அவை எல்லாம் உண்மையாக நடப்பது அரிதாகவே இருக்கின்றது.\nஇதுதான் வாழ்க்கை என்றான பின்னர் எவரை குறைபட்டு என்ன பிரயோசனம். திருமோகூருக்கு அருகில் பதினைந்து ஏக்கர் நிலம் இன்னும் தரிசாகவே இருக்கிறது\nஇணையத்தில் படம் எடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டு திரைபடத்துக்காக ஒரு கதை பதிவிட்டுள்ளேனே. கதை இப்படியா போவுது.\nமிக்க நன்றி ஐயா. கதை முடிந்துவிட்டது. :)\nபடம் முடிஞ்சுபோச்சு, கதையும் முடிஞ்சு போச்சா :-))\nபாலுமஹேந்திராவின் வீடு படம் எடுக்க நிஜமாகவே வீடுக்கட்டினாங்க, படம் முடிஞ்ச பின்னரும், வீடுக்கட்டி முடிக்காம மொட்டையாகவே இருந்தது :-))\n இந்த தொடர் எழுத நினைக்கையில் வீடு படம் நினைவில் வந்தது. அதை சுட்டிகாட்டி விட்டீர்கள். நன்றி வவ்வால்.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nபோதைப் பொருளால் கசங்கிய பெண்\nஒரு சினிமா தயாரிப்பாளரின் பைத்தியகாரத்தனம்\nமனைவியின் மயோர்கா - 2\nஇங்கே சினிமாவுக்கு கதைகள் விற்கப்படும்\nஇங்கே சினிமா கதைகள் விற்கப்படும்\nதாம்பத்ய வாழ்க்கையும் தத்து பிள்ளையும்\nதிரு. ஞாநி கதை விடுபவரா\nபெண்களே வேலைக்குப் போகாதீங்க ப்ளீஸ்\nவேலைவெட்டி இல்லாத வலைப்பதிவர்களா நாம்\nஅறவாழி பிறவாழி (வம்சி சிறுகதைப் போட்டி)\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + ய��டான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2016/12/blog-post_18.html", "date_download": "2021-05-19T00:30:00Z", "digest": "sha1:Q32O2VV6ARY3JL4MX5UV4GVBC7SXNMXD", "length": 24485, "nlines": 92, "source_domain": "www.kannottam.com", "title": "தமிழர் மரபுப்படி ஊர்தோறும் “காளைத் திருவிழா” நடத்திட... தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / செய்திகள் / தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் / தமிழர் மரபுப்படி ஊர்தோறும் “காளைத் திருவிழா” நடத்திட... தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம்\nதமிழர் மரபுப்படி ஊர்தோறும் “காளைத் திருவிழா” நடத்திட... தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம்\nதமிழர் மரபுப்படி ஊர்தோறும் “காளைத் திருவிழா” நடத்திட... தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், தஞ்சை த.தே.பே. அலுவலகத்தில் இன்று (18.12.2016) காலை முதல் மாலை வரை நடைபெற்றது.\nகூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ. மாரிமுத்து, இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், க. அருணபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமுன்னதாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் க. பழனிமாணிக்கம், பாவலர் இன்குலாப், கியூபப் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ, தமிழின உரிமைப் போராளி புலவர் மகிபை பாவிசைக்கோ ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.\nகூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.\n1. தமிழர் மரபுப்படி ஊர்தோறும் “காளைத் திருவிழா” நடத்திட தமிழ்த்தேசியப் பேரியக்கம் வேண்டுகோள்\nபல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் தங்களின் பொழுதுபோக்கு விளையாட்டின் ஒரு பகுதியாக ��டைபிடித்து வந்த சல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்வதற்கு சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததின் விளைவாக, சல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.\nஅதேவேளையில், தமிழர்களின் மரபுவழிப்பட்ட வழிபாட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஏறுதழுவுதல் இருக்கிறது என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், காளைகளை அலங்கரித்து அதை ஒரு ஆன்மிக நிகழ்வாக நடத்திக் கொள்ள தடை இல்லை என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது.\nஇந்த நிலையில், தமிழர் மரபு அடிப்படையில் சாதிச் சமய வேறுபாடற்ற திருவிழாவாக “காளைத் திருவிழா” நடத்துவதென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு முடிவு செய்கிறது.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பிலுள்ள நுட்பத்தை தமிழ்நாடு அரசு புரிந்து கொண்டு, “காளைத் திருவிழா” நடத்த உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.\nதமிழ்நாட்டு மக்கள் தங்கள் முன்னோர் வழக்கப்படி “காளைத் திருவிழா”வை சிறப்பாக நடத்தும்படி, த.தே.பே. தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\nதஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சேலம், தருமபுரி, கிருட்டிணகிரி ஆகிய மாவட்டங்களில் தமிழர் மரபுப்படி அனைவருக்குமான “காளைத் திருவிழா”வை சிறப்புற நடத்த தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ் மக்களோடு இணைந்து பணியாற்றுவதென்று பேரியக்கத் தலைமைச் செயற்குழு முடிவு செய்கிறது.\n2. இந்திய அரசு நிறுவனங்களில் மண்ணின் மக்களைப் புறக்கணித்து, வெளி\nமாநிலத்தவர்களுக்கு வேலை தந்தால் அவர்களை வெளியேற்றுவோம்\nதமிழ்நாட்டிலுள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கிக் கிளைகளில், பணியில் சேர நடந்தத் தேர்வில் 1,420 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதில் 90 விழுக்காட்டினர் கேரள மற்றும் இந்தி மாநில மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.\nமொழிவழித் தாயகமாக தமிழ்நாடு அமைக்கப்பட்ட நோக்கத்தையே முறியடிக்கும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் அண்மைக்காலமாக 80 விழுக்காட்டிற்கு மேல் அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலைக்குச் சேர்க்கிறார்கள்.\nஇதற்காக நடத்தப்படும் அனைத்திந்தயத் தேர்வுகள் சூதாகவும் ச���ழ்ச்சியாகவும் நடத்தப்பட்டு, மண்ணின் மக்களாகிய தமிழ்நாட்டு மாணவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றனர்.\nஇப்பணிகளில் சேர்வதற்குரியத் தகுதியுள்ள கல்வி கற்று, வேலை கிடைக்காமல் இலட்சக்கணக்கானத் தமிழ்நாட்டு இளைஞர்கள் வறுமை மட்டுமின்றி அவமானத்தையும் சுமந்து வாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை கோரி பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 90 இலட்சம்\nஅனைத்திந்தியத் தேர்வு முறையை நீக்கிவிட்டு, தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வாயிலாகவே வேலைக்கு ஆள் சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள இந்நிறுவனங்களில் 90 விழுக்காட்டு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். இதுபோல், மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரும் அரசாணை சரோஜினி மகிசி அறிக்கையின் கீழ் கர்நாடகத்தில் செயல்படுகிறது என்பதை இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.\nஇப்பொழுது தமிழ்நாட்டிலுள்ள எஸ்.பி.ஐ. கிளைகளில் உள்ள காலி இடங்களில், கேரளத்தவரையும் வடநாட்டினரையும் 90 விழுக்காட்டு அளவிற்கு வேலையில் சேர்க்கும் திட்டத்தைக் கைவிட்டு, அந்தத் தேர்வு முடிவுகளை இரத்து செய்ய வேண்டும்.\nஅவ்வாறில்லாமல் தேர்வில் வென்றவர்கள் என்ற சாக்கில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 1,420 பேரை தமிழ்நாடு எஸ்.பி.ஐ. கிளைகளில் பணியமர்த்தினால், அந்தந்த வங்கி அலுவலகத்திற்குள் சென்று, புதிதாக வேலைக்குச் சேர்ந்த அயல் மாநிலத்தவரை வெளியேற்றுவோம் என்று இத்தலைமைச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.\nமண்ணின் மக்களுக்கான இந்தத் தற்காப்பு அறவழிப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அங்கங்கே கலந்து கொள்ள வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உரிமையோடு கேட்டுக் கொள்கிறது.\n3. தமிழ்நாட்டை முழு வறட்சி மாநிலமாக அறிவித்து, துயர் நீக்கப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்\nஇந்திய அரசின் துணையுடன் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை\nதிறந்துவிடாமல், தானே எடுத்துக் கொண்டதால் காவிரிப் பாசன மாவட்டங்கள் சாகுபடி இழந்து, செய்த சாகுபடிப் பயிரும் கருகி, முற்றிலுமாக இவ்வாண்டு வேளாண்மை பாழ்பட்டுவிட்டது.\nஇவ்வாண்டு, தமிழ்நாடு முழுவதிலும் பத்து விழுக்காட்டு அளவிற்கே மழைப் பெய்து, 90 விழுக்காடு பருவமழைப் பொய்த்துப் போனதால், முழு வறட்சி நிலவுகிறது. எனவே, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் வறட்சி பாதித்த மாநிலமாக தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அந்த அறிவிப்புடன் சேர்த்து, வறட்சித் துயர் நீக்கத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.\nபயிர் செய்து தண்ணீரின்றி காய்ந்து போன நிலங்களுக்கு – நெல்லுக்கு ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய், கரும்புக்கு ஒரு ஏக்கருக்கு 50,000 ரூபாய், மற்றும் பிற பயிர்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும். சாகுபடி செய்ய முடியாமல் தரிசாகக் கிடக்கும் வேளாண் நிலங்களுக்கு ஏக்கருக்கு 15,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.\nதொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம் (Layoff) ஏற்பட்டால், தொழிலாளர்களுக்கு இழப்பீட்டு ஊதியம் வழங்குவதுபோல், உழவுத் தொழிலாளர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.\nகாவிரி நீர் கர்நாடக அரசால் தடுக்கப்பட்டதால், தான் செய்த பயிர் கருகுவதைக் கண்டும் வாங்கியக் கடனை எப்படி அடைப்பது என்று துன்புற்றும், மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்து கொண்டும் உயிர் நீத்த குடும்பம் ஒவ்வொன்றுக்கும் 15 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.\nதமிழ்நாடு முழுவதும் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் வன விலங்குகளுக்கும் உரிய குடிநீர் கிடைக்க தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும்.\nமேற்கண்ட திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு இந்திய அரசிடம் “சிறப்பு நிதி” பெற உடனடியாக அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\nசெய்திகள் தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nநெருக்கடி நிலை நினைவுகள் - தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\n“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2014/02/blog-post_24.html", "date_download": "2021-05-19T00:16:02Z", "digest": "sha1:H5YBQ3MQICHCM7PFENBAIED23PXFTLAY", "length": 18761, "nlines": 213, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: தீவகத்தை அடிமைப்படுத்தியோர் எவ்வித அபிவிருத்திகளிலும் ஈடுபடவில்லை!- வடமாகாணசபை உறுப்பினர்", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nதீவகத்தை அடிமைப்படுத்தியோர் எவ்வித அபிவிருத்திகளிலும் ஈடுபடவில்லை\nகடந்த காலங்களில் அராஜக வழிகளில் தீவகப்பகுதியை அடிமைப்படுத்தி அட்டூழியம் புரிந்தோர், அம்மக்களுக்கு எதுவித அபிவிருத்தியையும் செய்யவில்லை, மாறாக அடிமைகளைப் போலவும், தமக்கு வாக்களிக்கும் இயந்திரங்களைப் போலவுமே பயன்படுத்தி வந்துள்ளனர். என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.\nஆனால் எமது மக்கள் தேசியத்தின் பால் கொண்ட பெருவிருப்பினால், கடந்த மாகாணசபைத் தேர்தலில் ஒரே குரலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து தமது தேசியத்தின் மீதான பற்றுறுதியை வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநேற்று ஊர்காவற்றுறை தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ப.தர்சானந், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் ஊர்காவற்றுறை பகுதியின் கட்சி செயற்பாட்டாளர் ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசரவணை சின்னமடு, ஊர்காவற்றுறை, மெலிஞ்சிமுனை, கரம்பன், புங்குடுதீவு ஆகிய பகுதிகளில் மதகுருமார், பொது மக்கள், சனசமூக நிலையங்கள், விளையாட்டுக்கழகங்கள், இளைஞர்கள் ஆகியோருடன் சந்திப்புகளில் ஈடுபட்டனர்.\nஇதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,\nகடந்த மாகாணசபை தேர்தலின் போது இத்தேர்தலுடன், தீவகத்திலிருந்து ஈ.பி.டி.பி எனும் கட்சியையே விரட்டியடிப்போம் என சபதமிட்டோம். இன்று மகத்தான மக்கள் ஆதரவுடன், அவர்களின் கோட்டை என அவர்கள் அட்டூழியம் புரிந்த ஊர்காவற்றுறை தொகுதியை அமோக வாக்குகளால் தமிழரசுக் கட்சி கைப்பற்றியதுடன், அராஜகவாதிகளின் அட்டூழியங்களுக்கும் முடிவு கட்டப்பட்டது.\nமக்கள் தமது கருத்துக்களைக்கூட சுதந்���ிரமாக வெளிப்படுத்தக்கூட முடியாதவர்களாக உள்ளமையை நாம் உணரக்கூடியதாக உள்ளது.\nஅதை விட இதுவரை இப்பகுதியில் எவ்வித அபிவிருத்திப் பணிகளும் இடம்பெறவில்லை. இணக்க அரசியல் மூலம் என்ன அபிவிருத்தியை இப்பகுதி பெற்றுள்ளது என நான் அவர்களைக்கேட்க விரும்புகின்றேன்.\nவீதிகள் எதுவும் புனரமைக்கப்படவில்லை. பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட வீதிகளே இன்றும் சிதைவடைந்த நிலையில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தீவகத்தின் முக்கிய பிரச்சனையான குடிநீர்ப்பிரச்சனை மிகவும் மோசமாகக் காணப்படுகிறது.\nமெலிஞ்சிமுனைப்பகுதியில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வரும் காணிகளுக்கு எதுவித அனுமதிப்பத்திரங்களோ, உறுதிகளோ வழங்கப்படாத நிலையில் இன்று அம்மக்களை அக்காணிகளை விட்டு வெளியேறுமாறு கூறப்படுகிறது.\nஎதுவித தொழில் வாய்ப்புகள் அற்ற நிலையில் மக்கள வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான பல பிரச்சனைகளை நாம் இனங்கண்டுள்ளோம். இவற்றையெல்லாம் உடனே தீர்க்க முடியாவிடினும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்.\nமாகாணசபையின் அமைச்சர்கள், முதல்வர் ஆகியோருடன் நான் இப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடவுள்ளேன். எமது பாராளுமன்ற உறுப்பினர்களினது பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவிகளின் மூலமும் சில உதவிகளையும் பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்வேன் எனவும் உறுதியளித்தார்.\nஇம்மக்கள் சந்திப்புகளில் பல அச்சுறுத்தல்களையும் மீறி மக்களும், பெண்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டதுடன், கூட்டமைப்பின் மீதான தமது ஆதரவினையும் தெரிவித்துக்கொண்டனர்.\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங���குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184930023_/", "date_download": "2021-05-18T22:42:41Z", "digest": "sha1:442GGGELD23RSY6OKRF6PAKVLUIQIYSH", "length": 3814, "nlines": 112, "source_domain": "dialforbooks.in", "title": "மூட்டு வலி – Dial for Books", "raw_content": "\nHome / பொது / மூட்டு வலி\nஎலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னென்னசாதாரண கட்டிகளுக்கும், புற்றுநோய் கட்டிகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்னசாதாரண கட்டிகளுக்கும், புற்றுநோய் கட்டிகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்னகுழந்தைகளுக்கு வரக்கூடிய எலும்பு மற்றும் மூட்டுப் பாதிப்புகள் என்னென்னகுழந்தைகளுக்கு வரக்கூடிய எலும்பு மற்றும் மூட்டுப் பாதிப்புகள் என்னென்னஎலும்பு மற்றும் மூட்டுப் பாதிப்புகள் வராமல் தடுக்கும் நடவடிக்கைகள் என்னென்னஎலும்பு மற்றும் மூட்டுப் பாதிப்புகள் வராமல் தடுக்கும் நடவடிக்கைகள் என்னென்னபாதிப்புகளுக்கான நவீனச் சிகிச்சை முறைகள் என்னென்னபாதிப்புகளுக்கான நவீனச் சிகிச்சை முறைகள் என்னென்னஎன்பது உள்ளிட்ட நிறைய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறது இந்தப் புத்தகம்.\nஅல்சர் – எரிச்சல் to நிம்மதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184933499_/", "date_download": "2021-05-19T00:17:31Z", "digest": "sha1:3BPQAKHYBJPSRXUS6P3V47RDRHS7MKRU", "length": 5948, "nlines": 112, "source_domain": "dialforbooks.in", "title": "கர்நாடக சங்கீதம் : ஓர் எளிய அறிமுகம் – Dial for Books", "raw_content": "\nHome / மற்றவை / கர்நாடக சங்கீதம் : ஓர் எளிய அறிமுகம்\nகர்நாடக சங்��ீதம் : ஓர் எளிய அறிமுகம்\nகர்நாடக இசை மீதான காதல் உலகம் முழுவதும் படர்ந்து பெருகிக்கொண்டிருக்கும் சமயம் இது. ஆயிரக்கணக்கான புது ரசிகர்கள் இந்த இசை உலகத்துக்குள் அனுதினமும் பிரவேசித்துக்கொண்டிருக்கிறார்கள். கற்றும், கேட்டும் இன்புறுகிறார்கள். அதே சமயம், கர்நாடக இசையின் அடிப்படைகள் தெரியாததால், அதன் இன்பத்தை முழுமையாக உணரமுடியவில்லை. அந்தக் குறையைப் போக்குகிறது இந்தப் புத்தகம்.கர்நாடக இசையின் அடிப்படைகளில் இருந்து தொடங்கும் இந்தப் புத்தகம் படிப்படியாக இசை சமுத்திரத்தின் முக்கிய அம்சங்களை எளிமையாகவும் இனிமையாகவும் அறிமுகம் செய்துவைக்கிறது.பரவலான புரிதலுக்காக, மேற்கத்திய கீபோர்டின் அடிப்படைகள் வாயிலாக கர்நாடக இசை அறிமுகம் செய்யப்படுகிறது. ராகத்தையும் தாளத்தையும் புரியவைக்க எளிய உதாரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அடிப்படைகளை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு ரசிக்கும்போது, உங்கள் ரசனை இன்பம் பன்மடங்கு பெருகிப்போவதை உணர்வீர்கள்.நூலாசிரியர் Dr. மகாதேவன் ரமேஷ், ஐ.ஐ.டி. கான்பூரில் படித்தவர். ஓஹாயோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி பட்டம் பெற்றவர். தற்சமயம் சென்னையில் பொறியியல் மற்றும் நிர்வாகவியல் ஆலோசகராகவும், நிர்வாகவியல் பேராசிரியராகவும் பணிபுரிகிறார்.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:பிச்சைக்காரன் – 12-03-10தினமணி – 29-03-10\nமினி மேக்ஸ் ₹ 40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1024663/amp?ref=entity&keyword=village%20farmers", "date_download": "2021-05-18T22:33:48Z", "digest": "sha1:WQEFMKHABKQBQWLCYPTQJM23OYFJ7U5X", "length": 11833, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "விவசாய சங்கம் வலியுறுத்தல் விவசாயம் பாதிக்கும் அபாயம் புதர்மண்டி கிடக்கும் நாட்டார் கண்மாய் தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nவிவசாய சங்கம் வலியுறுத்தல் விவசாயம் பாதிக்கும் அபாயம் புதர்மண்டி கிடக்கும் நாட்டார் கண்மாய் தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்\nகாரைக்குடி, ஏப்.18: காரைக்குடி செஞ்சை பகுதியில் உள்ள நாட்டார் கண்மாய் முழுவதும் ஆகாயத் தாமரை செடி மற்றும் குப்பை குவிந்து கிடப்பதால் தண்ணீர் வீணாகி விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடி சி��ப்பு நிலை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நிலத்தடிநீரை சேமிக்க 15 க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இக்குளங்கள் நிறைந்து நகரை சுற்றி உள்ள காரைக்குடி கண்மாய், அதலக்கண்மாய், நாட்டார் கண்மாய், செஞ்சைக்குளம், தெற்கு தெருக்கும் இடையே உள்ள கண்மாய் மற்றும் நெட்டினி கண்மாய்களுக்கு சென்று நிறையும். இந்த கண்மாய் பாசனத்தை நம்பி 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளது. நகரின் வளர்ச்சியால் மழை நீர் வரும் வரத்து கால்வாய்களும், நீர் வெளியேறும் கால்வாய்களும் காணாமல் போய் விட்டது.\nவீடுகளில் இருந்து தினமும் 20 லட்சம் லிட்டருக்கு மேல் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இந்த கழிவுநீர் கண்மாய்களில் தான் போய் சங்கமமாகி வருகிறது. செஞ்சை பகுதியில் உள்ள நாட்டார் கண்மாய் மூலம் பலநூறு ஏக்கர் விவசாயநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இக்கண்மாய் சமீபகாலமாக ஆகாயத்தாமரை படர்ந்தும், குப்பை கொட்டப்படும் இடமாக மாறி வருகிறது. இதனால் தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. இதனை தூர்வாரக்கோரி தொழில்வணிகக் கழக தலைவர் சாமிதிராவிடமணி, செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.\nஇதுகுறித்து விவசாயி சொக்கநாதன் கூறுகையில், காரைக்குடி பகுதியில் விவசாயத்திற்கு செஞ்சை நாட்டார் கண்மாய், அதலைக்கண்மாய், குரிச்சிகண்மாய், நாச்சுழியேந்தல் கண்மாய் ஆகியவை பயன்படும் வகையில் உள்ளது. செஞ்சை பகுதியில் 350 ஏக்கருக்கு மேல் உள்ள விளைநிலங்களுக்கு செஞ்சை நாட்டார் கண்மாய் மூலமே தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இக் கண்மாய் முழுவதும் தற்போது ஆகாயத்தாமரை படர்ந்தும், குப்பைகள் நிறைந்தும் காணப்படுகிறது. இதனால் தண்ணீர் வீணாவதோடு விவசாயத்திற்கு மடைகள் மூலம் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த கண்மாயை சுத்தப்படுத்தி, தூர்வாரி பாதுகாக்க வேண்டும் என்றார்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-05-19T01:00:01Z", "digest": "sha1:IKFTKFWHNA4VYR47RB6YIJ67P4H57Y6C", "length": 6544, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலாமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமாச்சு பிச்சுவைப் பார்த்துக் கொண்டிருக்கும் லாமா ஒன்று, பெரு நாடு\nலாமா (Llama) என்பது தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஒட்டக வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு. இவ்விலங்கானது பொதியேற்றிச் செல்ல ஆண்டீய மலைத்தொடரை ஒட்டி வாழும் இன்காக்கள் முதலான இனக்குழுக்களால் பயன்படுத்தப் படுகிறது. இவ்விலங்கு இன்று பணி விலங்காக சுமை ஏற்றிச் செல்லவும், இதன் மயிர், இறைச்சி ஆகியவற்றுக்காகவும் வளர்க்கப்படுகிறது.\nநன்கு வளர்ந்த லாமாவானது தலைப்பகுதி வரை ஐ��்தரை அடி முதல் ஆறு அடி உயரம் இருக்கும். சராசரியாக 127 கிலோ முதல் 204 கிலோ எடை வரை இருக்கும். பிறந்த ஒட்டகக் கன்றுகள் ஒன்பது கிலோ முதல் 14 கிலோ வரை இருக்கும். லாமாக்கள் மந்தைகளாகக் கூடி வாழ்வன. பொதுவாக இவற்றின் மயிரிழையானது மென்மையாகவும் லனோனின் இல்லாமலும் இருக்கும். இவை புத்திசாலி விலங்குகளாகும். பல வேலைகளைச் சில முறை சொல்லிக்கொடுத்தவுடன் கற்றுக்கொண்டு செய்யும். பொதி சுமக்கும் லாமாக்கள் தங்கள் உடல் எடையில் 20-30% வரை தூக்கிக் கொண்டு பல மைல்கள் நடக்கவல்லன.\nலாமாக்கள் வடஅமெரிக்காவின் நடுப்பகுதியில் உள்ள சமவெளிப்பகுதிகளில் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இவை 3 மில்லியன் ஆண்டுகட்கு முன் தென் அமெரிக்காவுக்கும் ஆசியாவிற்கும் இடம்பெயர்ந்தன. பனியுகத்தின் முடிவில் இவை வடஅமெரிக்காவில் அழிந்துவிட்டன. 2007-ஆம் கணக்கெடுப்பின் படி தென்அமெரிக்காவில் 7 மில்லியன் லாமாக்களும் அல்ப்பாக்காக்களும் உள்ளன. ஐக்கிய அமெரிக்கா, கனடாவில் ஒரு இலட்சம் லாமாக்கள் உள்ளன. இவை தென்னமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2016, 04:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/en-peru-padaiyappa/", "date_download": "2021-05-18T23:34:11Z", "digest": "sha1:RF7DTQQXMQBA4B3PLSZ7C2BFVCD6D3QN", "length": 9705, "nlines": 218, "source_domain": "tamilsonglyrics.in", "title": "En Peru Padaiyappa Song Lyrics from Padaiyappa Movie (S.P. Balasubrahmanyam)", "raw_content": "\nசிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு\nசிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு,\nகூ ஆர் யூ மேன்,\nஎன் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா\nஎன்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா\nநெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா\nயுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா\nபாசமுள்ள மனிதனப்பா நான் மீசவெச்ச குழந்தையப்பா\nஎன்றும் நல்ல தம்பி நான் அப்பா நன்றியுள்ள ஆளப்பா\nதாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா….\nசிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு…\nஎன் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா\nஎன்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா\nநெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா\nயுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா\nபாசமுள்ள மனிதனப்பா நான் மீசவெச்ச குழந்தையப்பா….\nபத்து மாடி வீடு கொண்ட சொத்து சுகம் வேண்டாம்\nபட்டங்களை வாங்கி தரும் பதவியும் வேண்டாம்\nதமிழ் தாய்நாடு தந்த அன்பு போதுமே\nஎன் ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு\nஎன் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும்\nசிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு…\nஎன் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா\nஎன்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா\nநெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா\nயுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா\nபாசமுள்ள மனிதனப்பா நான் மீசவெச்ச குழந்தையப்பா..\nஉன் கையை நம்பி உயர்ந்திட பாரு\nஉனக்கென எழுது ஒரு வரலாறு,\nஅதை உசுப்பிட வழி பாரு,\nசுப வேளை நாளை மாலை சூடிடு\nஅட எவனுக்கு என்ன குணம் எவனுக்கு என்ன பலம்\nஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆலமரம் கண் விழிக்கும்\nசிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு\nசிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு…..\nஎன் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா\nஎன்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா\nநெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா\nயுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா\nபாசமுள்ள மனிதனப்பா நான் மீசவெச்ச குழந்தையப்பா\nஎன்றும் நல்ல தம்பி நான் அப்பா நன்றியுள்ள ஆளப்பா\nதாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா….\nசிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு\nசிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு ஹோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.cashmint.in/blog/photography-tips", "date_download": "2021-05-18T22:40:36Z", "digest": "sha1:4L75DM4FSG53KUWJCH67XNYLSI7WRZUW", "length": 19593, "nlines": 111, "source_domain": "www.cashmint.in", "title": "Blog | CashMint", "raw_content": "\nபோட்டோ கன்சீர்ஜ்: புரபஷனல் போட்டோகிராஃபர்களுக்கு பொறந்தாச்சு விடிவு காலம்\n‘‘மச்சான் என்னை ஒரு போட்டோ எடேன்...\n‘‘ஏன்டா நீயே செல்ஃபி எடுத்துக்கலாமே...’’\n‘‘மச்சா, நீ எடுக்குற மாதிரி வராதுடா... ப்ளீஸ், ஒரு போட்டோ எடேன்...\nஇப்படி நண்பர்கள் உங்கள் ஃபோட்டோ எடுக்கும் திறமையை மதிப்பார்களா.... எந்த இடத்துக்குச் சென்றாலும் அந்த இடத்தின் அழகியலை உங்கள் செயற்கை விழியின் மூலம் படம் பிடிப்பீர்களா... எந்த இடத்துக்குச் சென்றாலும் அந்த இடத்தின் அழகியலை உங்கள் செயற்கை விழியின் மூலம் படம் பிடிப்பீர்��ளா... உங்கள் லேப்டாப்பில் மூவிஸ் என்கிற ஃபைல்கள் அடைத்திருக்கும் இடத்தைவிட நீங்கள் க்ளீக்கிய போட்டோக்கள் அதிக ஸ்டொரேஜை எடுத்துக் கொண்டிருக்கிறதா... உங்கள் லேப்டாப்பில் மூவிஸ் என்கிற ஃபைல்கள் அடைத்திருக்கும் இடத்தைவிட நீங்கள் க்ளீக்கிய போட்டோக்கள் அதிக ஸ்டொரேஜை எடுத்துக் கொண்டிருக்கிறதா... அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். மேற்கொண்டு படியுங்கள்...\nசென்னையின் நுங்கம்பாக்கத்தில் ஷெஃபாலி தாதாபாய் போட்டோ கன்சீர்ஜ் (Photo Concierge) என்கிற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பெங்களூரூவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவருடன் சேர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான் டாங், டேவிட் கனால், க்லெபர் வேரா ஆகியோர் டெக்னாலஜி, கண்டெண்ட் லைப்ரரி மற்றும் குவாலிட்டி பிரிவுகளில் தங்கள் பங்கை அளித்து இந்த நிறுவனத்தி நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 2016-ல் தான் இந்த நிறுவனம் தொடங்கபட்டது என்பதைவிட இவர்கள் சாதித்துவரும் உச்சத்தை பார்க்கும்போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. நாம் ஷெஃபாலியை சந்தித்து ஒரு பேட்டி கண்டோம்.\n‘‘இது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் மார்க்கெட். ‘ஸ்டாக் போட்டோகிராஃபி’ என்னும் கான்செப்ட்டை மீண்டும் புது விதத்தில் வரையறுக்கும் முயற்சி என்றுகூட சொல்லலாம். இந்த ஆன்லைன் மார்க்கெட்டில் போட்டோஸ், வீடியோஸ் முதலானவற்றை விற்கவும், வாங்கவும் முடியும். டி.எஸ்.எல்.ஆர், 5டி கேமராக்கள் முதல் செல்போன் கேமரா வரை என அனைத்திலும் நாம் எடுக்கும் போட்டோக்களை இதில் பதிவேற்றம் செய்யலாம்.’’\n‘‘போட்டோ கன்சீர்ஜின் இணையதளத்துக்குப் போய், நாம் முதலில் ஒரு அக்கவுன்ட்டை கிரியேட் செய்துகொள்ள வேண்டும். பின்னர் நம் அக்கவுண்ட்டில், நம் போட்டோக்களை பதிவேற்றம் (Upload) செய்துவிட்டு, ஆர்டருக்கு காத்திருக்க வேண்டும்.’’\nஇதில் எப்படி உங்களுக்கு ஆர்வம் வந்தது\n‘‘நானும் ஒரு போட்டோகிராபர்தான். எட்டு வருடங்களுக்குமுன் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் மார்க்கெடிங் பிரிவில் இருந்தேன். அவுட்லுக் பத்திரிகையில் மார்கெட்டிங் மேனேஜ்மென்ட்டில் இருந்திருக்கிறேன். பள்ளியில் இருந்தே விதவிதமான போட்டோக்கள் எடுக்கும் பழக்கம் உண்டு. திருமணத்துக்குப்பிறகு வேலையில் இருந்து நின்றுவிட்டேன். ஒருநாள், போட்டோகிராஃபியை எப்படி வளர்த்து அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகலாம் என என் நண்பர்களுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது வந்த ஐடியாதான் இந்த போட்டோ கான்சீர்ஜ். சில புகைப்படக் கலைஞர் நண்பர்களும் இதற்கு உதவ முன்வந்தார்கள். திறமைகளை வெளியே கொண்டுவர இதுவே சரியான நேரம் என முடிவு செய்து, இணையதளம் உருவாக்கினோம்.’’\n‘‘வெப்சைட்டை லான்ச் செய்வதற்கு முன்பாக, பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பல்வேறு பிரிவுகளில் போட்டோகிராஃபி போட்டிகளை நடத்தினோம். அதில், நம் இந்தியப் புகைப்படக் கலைஞர்கள் காட்டிய ஆர்வம் மிகுந்த ஆச்சரியத்துடன் சேர்த்து, இதை கையில் எடுப்பதற்கான ஊக்கத்தையும் அளித்தது.’’\n‘‘நான் தொடங்கியே சில மாதங்கள்தான் ஆகிறது. இருந்தாலும் எங்கள் போட்டியாளர்களுக்கும் எங்களுக்கும்ம் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. அங்கு ஒரு புகைப்படத்தின் விலையை அவர்கள்தான் (தளத்தை நிர்வகிப்பவர்கள்) தீர்மானிப்பார்கள். ஆனால், இங்கு, போட்டோவை எடுத்த கலைஞர்தான் அதன் விலையை தீர்மானம் செய்வார். தன்னுடைய படைப்பின் விலையைத் தீர்மானிக்க அளிக்கும் உரிமையே மிகப் பெரிய சுதந்திரம். அது மட்டுமின்றி, இங்கு ‘யூசர் லெவலிங் சிஸ்டம்’ என்னும் முறையும் உள்ளது. அதன்படி, பதிவேற்றம் செய்யப்பட்ட போட்டோ ஏற்றுக் கொள்ளப்பட்டால் 5 புள்ளிகள், தேர்வு செய்யப்பட்டால் 300 புள்ளிகள், கஸ்ட்டமர் ரிக்வஸ்ட்டை பூர்த்தி செய்தால் 600 புள்ளிகள், ஆர்டர் செய்யப்பட்டால் 1200 புள்ளிகள் என அவருக்கான புள்ளிகள் கொடுக்கப்பட்டு, புகைப்படக்காரரின் மதிப்பு கூடும்.’’\nபோட்டோ அல்லது வீடியோவின் விலை\n‘‘ஆரம்ப விலையாக 60 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 65,999 ரூபாய் வரைக்கான கண்டென்ட்டுகள் இங்கு பல வெரைட்டிகளில் இருக்கின்றன.’’\n‘‘நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து, சுமாரா 10 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறோம்.’’\nஎன்னென்ன போட்டோகிராபி ஸ்டைலில் உங்களிடம் புகைப் படங்கள் உள்ளன\n‘‘அப்ஸ்ட்ராக்ட், விலங்குகள், ஃபேஷன், கடற்கரை, கட்டடங்கள், பிசினஸ், ஆர்கிடெக்ச்சர், செலிப்ரேஷன்ஸ், என்டர்டெயின்மென்ட், எஜுகேஷன், லேண்ட்ஸ்கேப், மைக்ரோ, மேக்ரோ, இன்டஸ்ட்ரி, ஃபுட் அண்ட் ட்ரிங்க்ஸ், வின்ட்டேஜ், ஷாப்பிங், ஸ்போர்ட்ஸ், டெக்னாலஜி, டிராவல், பார்டி, சயின்ஸ் .... இவ்வளவு ஏன் செல்பி வரை வந்து நிற்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்\n‘‘ஒரு போட்டோவின் விலையில் 25% எங்களுக்கு கமிஷன் போக, மீதி 75% தொகை புகைப்படம் எடுத்தவருக்குப் போய் சேரும்.’’\nஇதுவரை எத்தனை போட்டோக்கள் விற்றிருக்கிறது\n‘‘நாளுக்கு நாள் சைன்-அப் அதிகமாகிக் கொண்டேதான் போகிறது. இதுவரையில் 435 பேர் உள்ளனர். புகழ் பெற்ற போட்டோகிராஃபர்களான ஜி.வெங்கட் ராம், டி.நாராயணா, வருண் குப்தா ஆகியோரும் சைன்-அப் செய்துள்ளனர்.’’\nஉங்களுடைய வருமானம் குறிப்பிட முடியுமா\n‘‘கேட்க மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உண்மை. 5 லட்சம்\nஒரு புரபஷனல் போட்டோகிராஃபர் ஏன் உங்களைத் (போட்டோ கான்சீர்ஜுக்கு) தேடி வரவேண்டும்\n“நல்ல புகைப்படத்துக்கென்று எந்த விதிமுறையும் கிடையாது. எடுக்கப்படும் எல்லாமே நல்ல புகைப்படம்தான்” என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் ஆடம் அன்செல் கூறுவார். நாங்கள் நல்ல புகைப்படம் யாரிடம் இருந்து வேண்டுமானாலும் வரலாம் என நம்புகிறோம். அதிக வருமானம் போட்டோகிராஃபருக்குக் கிடைக்கும்போது, அவர் தன் புகைப்படத்தின் தரத்தை உயர்த்திக் கொண்டே போக உதவும். அதுதான் ஹெல்த்தி பிசினஸையும், புகைப்படக்காரர்களையும் வளர்த்தெடுக்கும். இன்று டி.எஸ்.எல்.ஆர் வைத்துக் கொண்டு நம்மூரில் தெருவுக்கு ஒருவர் இருக்கிறார். அவர் எடுக்கும் புகைப்படங்களை அப்படியே மெமரி கார்டிலோ, கம்ப்யூட்டரிலோ வைத்திருந்தால் யாருக்கு லாபம் அப்படியேதான் இருக்கும். அங்குதான் போட்டோ கான்சீர்ஜ் வருகிறது. இதில் அப்லோட் செய்தால், அது நாம் குறிப்பிடும் நேர்மையானத் தொகையை பெற்றுக் கொடுக்கும். நான்கு பேரின் பாராட்டையும் பெற்றுத் தரும்.’’\nபோட்டோகிராஃபர்கள் தேவை எனில் உங்கள் மூலம் அவர்களை புக் செய்யலாமா\n கார்ப்பரேட் நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சி, பிறந்தநாள், பாராட்டு விழா, விருது வழங்கும் விழா என அனைத்துக்க்கும் நாங்கள் ஆர்டர் எடுத்துக் கொள்வோம். நடந்து முடிந்த T20 உலகக் கோப்பையை முழு சீசனையும் எங்கள் போட்டோகிராஃபரில் ஒருவர் கவர் செய்தார்.\nசிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களிலும் போட்டோ கன்சீர்ஜ் சேவையைத் தொடங்கும் பணிகளில் உள்ளோம். ஆன்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ்.க்ககவென்றே பிரத்யேக ஆப்ஸ்களை வெளியிட���வதற்கான பணிகளை விரைவுபடுத்தி வருகிறோம்” என்று முடித்தார் ஷெஃபாலி.\nசென்னையில் இருந்துகொண்டு உலக அளவில் பேசப்படும் நிறுவனமாக இந்த போட்டோகன்சீர்ஜ் உயர வாய்ப்புண்டு என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/election2021/2021/04/17/dmk-and-alliance-party-candidates-petition-against-vote-counting-centre-violations", "date_download": "2021-05-19T00:42:53Z", "digest": "sha1:JMXCOP7L5GJ4POJPB6SIKK7V75V7VEUT", "length": 12602, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK and alliance party candidates petition against vote counting centre violations", "raw_content": "\n\"CCTV ஒளிபரப்பு தடைபடுவது ஏன் மையங்களுக்குள் வெளியாட்களுக்கு என்ன வேலை மையங்களுக்குள் வெளியாட்களுக்கு என்ன வேலை” - கோவையில் வேட்பாளர்கள் புகார்\nகோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.\nதி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள், இன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.நாகராஜனை சந்தித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.\nகோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையமான அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த கல்லூரி வளாகத்தில் மூன்று நுழைவாயில்கள் உள்ளது. இதில் லாலி சாலை சிக்னல் (தென்புறம்) அருகில் உள்ள நுழைவாயிலிலும், வடபுறத்தில் உள்ள நுழைவாயிலிலும் போதுமான செக்யூரிட்டி கண்காணிப்பு இல்லை. கல்லூரி வளாகத்தின் முன்புறம் (மத்தியில்) உள்ள நுழைவாயிலில் மட்டும், உள்ளே வருகின்ற அனைத்து வாகனங்களும் நுழைவாயிலில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு, வாகன எண் பதிவு செய்து கொண்ட பின் கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஆனால் மீதி உள்ள இரண்டு நுழைவாயில்களிலும் எந்த ஒரு பதிவும் செய்யப்படுவதில்லை. கண்காணிப்பும் இல்லை. தேர்தல் நடந்து முடிந்த பிறகு இந்த கல்லூரி வளாகம் முழுவதும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பில்தான் உள்ளது. இ���்த நிலையில் இன்று KA 03 NG 3319 மற்றும் TN 38 CB 3333 என்ற பதிவு எண் கொண்ட கார்கள் கல்லூரி வளாகத்தினுள் வந்துள்ளது. ஆனால் இந்த 2 கார்களும் எந்த ஒரு நுழைவாயில் பதிவேட்டிலும் பதிவு செய்யப்படவில்லை.\nஎந்த ஒரு நுழைவாயிலிலும் பதிவு செய்யாமல் இரண்டு கார்கள் உள்ளே வந்தது, அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வளாக பாதுகாப்பில் குறைபாடுகள் உள்ளது என்பதை உணர்த்துகிறது. இந்த 2 நுழைவாயில்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் கல்லூரி வளாகத்தினுள் பணியாற்றும் அரசு அதிகாரிகள், CCTV கேமரா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் டெக்னீசியன்கள் , மின் விளக்குகள் பராமரிக்கும் எலெக்ட்ரிசியன் உள்ளிட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவருக்கும் முறையாக அரசு சார்பில், மாவட்ட தேர்தல் அலுவலர் கையொப்பமிட்ட அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். முறையான அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். வெளியாட்கள் வருவதையும், அது போன்ற நபர்கள் நடமாடுவதையும் தடுக்க, பாதுகாப்பு அறைகள் இருக்கும் கல்லூரி வளாகத்தினுள் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வேட்பாளர்களுக்கு வழங்கிட வேண்டும்.\nCCTV கேமரா பதிவுகளை ஒளிபரப்பும் டிவி களுக்கும் UPS இணைப்பு வழங்க வேண்டும். எல்லா நுழைவாயிலுக்கும் CCTV கேமரா பொருத்தப்பட்டு, அந்த பதிவுகளை முகவர்கள் கண்காணிப்பதற்கு ஏதுவாக முகவர்கள் அறையில் உள்ள டிவி திரையில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யவேண்டும். அடிக்கடி CCTV கேமராவினுடைய வயர் “ லூஸ் கான்டாக்ட் ” என்று கேமரா பதிவுகள் ஒளிபரப்பு தடைபடுவதை சரி செய்ய நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகல்லூரி வளாகத்தினுள் நடக்கும் இது போன்ற நிர்வாக குறைபாடுகளை சரிசெய்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருக்கும் அறையின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.\nஆகவே மீதி உள்ள 2 நுழைவாயில்களிலும் கண்காணிப்பை பலப்படுத்தி, வந்து செல்லும் வாகனங்களையும் , அரசு அதிகாரிகள் , ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரையும் உரிய முறையில் பதிவு செய்து , பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவும், முறையான அடையாள அட்டை இல்லாதவர்கள் வெளியேற்றப்படவும் உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட ஆட்சியர் / தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n“கொரோனா தீவிரத்தன்மை குறையும் வரை காவலர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \n“நீங்கதான் சூப்பர்ஹீரோ” : மகாராஷ்டிராவில் தவித்த இளைஞர்கள் தமிழக எம்.பி-களின் உதவியால் நெகிழ்ச்சி\n“ஊரடங்கு விதியை மீறுவோரை சுடும் போலிஸாருக்கு ரொக்கப் பரிசு” - உ.பி பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2018/04/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2021-05-18T23:56:59Z", "digest": "sha1:TGE23MNDXJSDZ4PGNZCB2QTBVZR22API", "length": 25641, "nlines": 547, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு | நாம் தமிழர் கட்சி\n2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு, அதற்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களைவிட குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 4-வது நாளாக இன்றும் போராட்டத்தைத் தொடருகின்றனர்.\nஇன்று (26-04-2018) வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள மகளிர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவரும் இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவிக்கவுள்ளார்.\nஅவ்வயம் சென்னை மாவட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nமுந்தைய செய்திகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தெருமுனைக்௯ட்டம் – கொளத்தூர்\nஅடுத்த செய்திஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி)\nபொன்னேரி வேட்பாளர் அ.மகேஷ்வரி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை\nகும்மிடிப்பூண்டி வேட்பாளர் உஷா அவர்களை ஆதரித்து செந்தமிழன் சீமான் அவர்கள் பரப்புரை\nஅறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | இரண்டாம்நாள் பரப்புரைப் பயணத்திட்டம் (09-03-2021)\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nபொறுப்பாளர்கள் கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்-மயிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alpsnisha.blogspot.com/2017/03/", "date_download": "2021-05-18T23:19:41Z", "digest": "sha1:SRYYHTDUKHSNZNF7HFCI7ZLEW22E4HYY", "length": 12057, "nlines": 159, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: மார்ச் 2017", "raw_content": "\nதோழி எனும் பெயரில் வந்த போலி\nஆமாம், இணையத்தை பாதுகாப்பாக பயன் படுத்துவதாக நிரம்ப பெருமையாக நினைத்துக்கொண்டிருந்தேன். முகமில்லா போலிகளை நட்பில் இணைத்ததில்லை. அறிந்தோர் தெரிந்தோர், அறிந்தோருக்கு தெரிந்தோர் எனும் வகையில் மட்டுமே சில நூற்றுக்குள் என் நட்பு சுருங்கி விட்ட நிலையில்....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடந்து போன வருட ��ுடிவும் இந்த வருட ஆரம்பமும் எங்கள் வீட்டில் மகன், மகள் இருவருக்கும் ஒருவகை வைரஸ் காய்ச்சல், இருமல் தடிமலுடன் தான் ஆரம்பமாகியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமகளிர் தினம் என்றொரு நாளில்.\nஒட்டுக்கும் ஓய்வுக்கும் ஓய்ந்து நீ தவிக்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பெண் சுதந்திரம், பெண்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதோழி எனும் பெயரில் வந்த போலி\nமகளிர் தினம் என்றொரு நாளில்.\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 3\nஇந்த வரைபடத்தில் இன்று இஸ்ரேல், பாலஸ்தினம் என பிரிக்கப்பட்டு காட்டபபட்டிருக்கும் நாட்டுக்கான வரலாறு இன்று நேற்றையதோ சில நூறு வருடங்க...\n🌺 எப்போதும் தேவை உள்ளது. விலை கூடிய உயர்தர மரம்.அதை வாங்கக்கூடியவர்களால் இது நேசிக்கப்படுகிறது 🌺 மனிதர் பராமரிப்புகள் இல்லாமல் இயற்கையாகவே...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 2\nஇப்பகுதியில் பைபிள் மற்றும் குரான் வேதங்கள் சொல்லும் வரலாறுகளும் சேர்ந்து வருவதனால் மத நம்பிக்கையை மட்டும் நுழைத்து இதை வாசிக்காமல் வரலாற்...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 4\n* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள்* பகுதி 4 கி,மு 1400 இலிருந்தே கானான் தேசம் இஸ்ரேல் என்று அழைப்படலாயிற்று. அன்று ய...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 5\nசிதறுண்டு கிடந்த யூத இனம் ரஷ்யாவிலிருந்து 1882 ஆண்டிலிருந்து 1903 வரை இடம் பெயர்ந்தது 1892 ஆம் ஆண்டு சுவிஸ்ஸர் லாந்தில் யூதர்களின் ஆன்...\n“ மரவள்ளி கிழங்கு குச்சியும் இஞ்சியும் ஒன்றாக தின்னலாமோ..\n“ மரவள்ளி கிழங்கு மற்றும் இஞ்சியை ஒன்றாக சாப்பிடக்கூடாது’ என்பதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன மரவள்ளிக்கிழங்கு குறித்த காலம் கா...\nகொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி\nதற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடல் -2 தற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடலில் தேவைக்கும் மேல் எதை உற்பத்தி செய்தாலும் அதுவும் வீண...\nஅப்படி எதை இந்த யூதர்கள் சாதித்து விட்டார்கள்\nஅப்படி எதை இந்த யூதர்கள் சாதித்து விட்டார்கள் என இந்த உலகம் அவர்களை தலையில் வைத்துக்கொண்டாடுகின்றது பலஸ்தீன மக்களின் சொந்த நிலைத்தை த...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-19T01:03:13Z", "digest": "sha1:4ZJW4XMOB7NA45LWUCAMLLAAPYRBOMOZ", "length": 12991, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோமஹர்சணர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரோமஹர்சணர் என்பது காரணப் பெயர். இவரின் உடல் முழுதும் ரோமங்கள் இருக்கும். அந்த ரோமங்கள் இவர் நடக்கும்பொழுது சிலிர்த்து குத்திட்டு நிற்கும். இதனால் ரோமம் ஹர்ஷணம் ஆகி நிற்பதால் ரோம ஹர்ஷணர் என அழைக்கப்பட்டார். ரோமஹர்சனர், வேத வியாசரின் சீடர் ஆவார்.\nஇவரது மகன் உக்கிரசிரவஸ் ஆவார். ரோமஹர்ஷணர், பிராமணத் தாய்க்கும் சத்திரியத் தந்தைக்கும் பிறந்தவர் என்பதால் சூதர் என்று அழைக்கப்பட்டவர். இவரே புராணங்களைச் சொல்லும் பௌராணிகராக இருந்தார். வேதம் கற்று பிராமணத்துவம் அடைந்திருந்தாலும் சூதர் என்ற பெயரே இருந்தது.\nநைமிசாரண்யத்தில் பல மகரிஷிகள் கூடியிருந்த அவைக்கு வந்த பலராமரை அனைவரும் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து மரியாதை செய்த நேரத்தில், ரோமஹர்சனர் மட்டும் இருக்கையில் அமர்ந்த கொண்டே பலராமருக்கு மரியாதை தராத காரணத்தினால், பலராமரால் கொல்லப்பட்டார்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2015, 04:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-baleno/car-price-in-jaunpur.htm", "date_download": "2021-05-19T00:32:27Z", "digest": "sha1:OVS7NRQQCIWTFPVDQUBUJL76OTVITDFL", "length": 25674, "nlines": 456, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி பாலினோ ஜவுன்பூர் விலை: பாலினோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி பாலினோ\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிபாலினோroad price ஜவுன்பூர் ஒன\nஜவுன்பூர் சாலை விலைக்கு மாருதி பாலினோ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in ஜவுன்பூர் : Rs.6,78,775*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் : Rs.7,60,226*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் : Rs.8,30,520*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் : Rs.8,59,307*அறிக்கை தவறானது விலை\nபலேனோ டூயல்ஜெட் டெல்டா(பெட்ரோல்)Rs.8.59 லட்சம்*\non-road விலை in ஜவுன்பூர் : Rs.8,94,119*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் : Rs.9,15,318*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் : Rs.9,29,600*அறிக்கை தவறானது விலை\nபலேனோ டூயல்ஜெட் ஜீட்டா(பெட்ரோல்)Rs.9.29 லட்சம்*\non-road விலை in ஜவுன்பூர் : Rs.9,64,412*அறிக்கை தவறானது விலை\nஆல்பா சிவிடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஜவுன்பூர் : Rs.10,49,211*அறிக்கை தவறானது விலை\nஆல்பா சிவிடி(பெட்ரோல்)(top model)Rs.10.49 லட்சம்*\nமாருதி பாலினோ விலை ஜவுன்பூர் ஆரம்பிப்பது Rs. 5.97 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி பாலினோ சிக்மா மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி பாலினோ ஆல்பா சிவிடி உடன் விலை Rs. 9.29 லட்சம். உங்கள் அருகில் உள்ள நெக்ஸா ஷோரூம் ஜவுன்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா கிளன்ச விலை ஜவுன்பூர் Rs. 7.34 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் விலை ஜவுன்பூர் தொடங்கி Rs. 5.72 லட்சம்.தொடங்கி\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டா Rs. 8.59 லட்சம்*\nபாலினோ டெல்டா Rs. 7.60 லட்சம்*\nபாலினோ ஸடா சிவிடி Rs. 9.64 லட்சம்*\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா Rs. 9.29 லட்சம்*\nபாலினோ ஆல்பா சிவிடி Rs. 10.49 லட்சம்*\nபாலினோ டெல்டா சிவிடி Rs. 8.94 லட்சம்*\nபாலினோ ஆல்பா Rs. 9.15 லட்சம்*\nபாலினோ ஸடா Rs. 8.30 லட்சம்*\nபாலினோ சிக்மா Rs. 6.78 லட்சம்*\nபாலினோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஜவுன்பூர் இல் கிளன்ச இன் விலை\nஜவுன்பூர் இல் ஸ்விப்ட் இன் விலை\nஜவுன்பூர் இல் ஆல்டரோஸ் இன் விலை\nஜவுன்பூர் இல் ஐ20 இன் விலை\nஜவுன்பூர் இல் Dzire இன் விலை\nஜவுன்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா பாலினோ mileage ஐயும் காண்க\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 1,331 1\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 4,249 2\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்ம��ஷன்) மேனுவல் Rs. 3,846 3\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 5,498 4\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 3,356 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா பாலினோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா பாலினோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமாருதி பாலினோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பாலினோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ விதேஒஸ் ஐயும் காண்க\nஜனவரி மாதத்திற்கான விற்பனை அட்டவணையில் முதலிடத்தில் இருக்கும் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 உடன் டாடா அல்ட்ரோஸ் காரும் இணைகிறது\nஹோண்டா ஜாஸ் காரைத் தவிர, மற்ற விலை உயர்ந்த அனைத்து ஹேட்ச்பேக்குகளும் 100 அலகு விற்பனை எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது\nமாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 அக்டோபர் விற்பனை அட்டவணையில் சிறந்த இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது\nடொயோட்டா கிளான்ஸாவைத் தவிர, மற்ற எல்லா பிரீமியம் ஹேட்ச்பேக்குகளும் அதன் MoM புள்ளிவிவரங்களில் சாதகமான வளர்ச்சியைக் கண்டன\nகியா செல்டோஸ், மாருதி S-பிரஸ்ஸோ அக்டோபரில் இந்தியாவில் விற்கப்பட்ட முதல் 10 கார்களில் சேர்கின்றது (தீபாவளி)\nகியா செல்டோஸ் கடந்த மாதம் மலிவான S-பிரஸ்ஸோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை விஞ்சிவிட்டது\nபெலினோ RS கார்களை கண்காட்சியில் காட்சிக்கு வைத்த மாருதியினால் அதன் அறிமுகத்தை தள்ளி வைக்க முடியாது\nசமீபகால பிரபல கண்காட்சியான 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், மாருதியின் பெலினோ பிரிமியம் ஹேட்ச்பேக்கின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்ப\nபோட்டி நிலவரம்: பலேனோ RS vs அபர்த் புன்டோ ஈவோ vs வோல்க்ஸ்வேகன் போலோ GT TSI\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2016ல் மாருதி சுசுகி நிறுவனம் தங்களது பலேனோ RS காரை காட்சிக்கு வைத்து பார்வையாளர்களை பரவசப்படுத்தி உள்ளது. ஏற்கனவே ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் பலேனோ கார்கள்\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\n இல் Why மாருதி பாலினோ ஐஎஸ் the best கார்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் பாலினோ இன் விலை\nவாரானாசி Rs. 6.79 - 10.49 லட்சம்\nஅசாம்கர் Rs. 6.79 - 10.49 லட்சம்\nஅலகாபாத் Rs. 6.79 - 10.49 லட்சம்\nகே��ராக்பூர் Rs. 6.79 - 10.49 லட்சம்\nலக்னோ Rs. 6.73 - 10.38 லட்சம்\nசாட்னா Rs. 6.78 - 10.49 லட்சம்\nபாட்னா Rs. 6.90 - 10.77 லட்சம்\nகான்பூர் Rs. 6.78 - 10.49 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/health-benefits/", "date_download": "2021-05-18T22:52:46Z", "digest": "sha1:4SNPSHIV3Y3NG3HB66AT7GSTRY6NUUCL", "length": 7920, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Health Benefits | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nஉங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஜாதிக்காய்\nவீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள் இதை மட்டும் தவறாம பண்ணுங்க\nகொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க 5 சுவாசப் பயிற்சிகள்\n உங்களுக்கான சுட சுட செய்தி இதோ...மறக்காமல\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராம்பு :தினம் இரண்டு சாப்பிடலாம்\nபீட்ரூட் ஜூஸை தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..\nஆர்மேனிய வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்களைப் பற்றிய தெரியுமா..\nஉடல் எடையை குறைக்க உதவும் சீரக தண்ணீர் - எப்படி குடிப்பது\nலிப்லாக் முத்தத்தில் இவ்வளவு நன்மைகளா இத்தனை நாள் இது தெரியாம போச்சே\nகோடைகாலத்தில் தினமும் வாழைப்பழம் சாப்பிட வேண்டும் - ஏன் தெரியுமா\nகால் ஸ்பூன் சேர்த்தாலும் எண்ணற்ற நன்மைகளை கொண்டிருக்கும் ’கசகசா’\nமஞ்சளில் ஆரோக்கியம் மட்டுமல்ல ஆபத்தும் உள்ளது : யாருக்கு \nஉப்பு, மிளகுத்தூளை ஒன்றாக கலந்து சமைத்தால் நல்லதா\nபப்பாளி பழத்தில் இவ்வளவு நன்மைகளா\nவாழைப்பழ தோலை கூட சாப்பிடலாமா.. இத்தனை நன்மைகள் இருப்பது தெரியுமா\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nகரண்ட் பில் எவ்வளவு வந்திருக்கு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி\nபிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ்அப் ..\nவாழைப்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்\nபணம் வாங்கி ஆபாச படங்களை பார்த்த நபருக்கு சிறை தண்டனை..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/04/14/dmk-chief-mk-stalin-has-said-that-the-dmk-will-stand-in-the-way-of-annal-ambedkar", "date_download": "2021-05-18T23:43:30Z", "digest": "sha1:LIVMDMTPELY4JTJVICJNALMQEYOYIVRK", "length": 11768, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK Chief MK Stalin has said that the DMK will stand in the way of Annal Ambedkar", "raw_content": "\n“அம்பேத்கர் வழி நின்று சுதந்திரமான சிந்தனை கொண்ட மனித சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம்” : மு.க.ஸ்டாலின் \nஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றமே மனித குலத்தின் ஏற்றம் என மனதில் நிறுத்தி, ஆதிக்கமற்ற - சமத்துவ சமூகம் அமைத்திடுவோம் எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதனது வாழ்நாள் முழுவதும் தீண்டாமைக்கு எதிராக சமரசம் காணாத போராட்டம் நடத்திய அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சட்டமேதை டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.\nஇந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியா முழுவதும் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அனைத்துக்குமான ஒளிவிளக்காகவும் - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடித்துக் கொடுத்து அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு அணையா விளக்காகவும் - இருந்து இன்றும் வழிகாட்டி வரும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 130-ஆம் ஆண்டு பிறந்தநாள் அன்று அவரது நினைவைப் போற்றுவது நம் அனைவரின் கடமையாகும்.\nசமூகம் - சட்டம் - கல்வி - பொருளாதாரம் - அரசியல் - வரலாறு - தத்துவம் அனைத்துக்கும் ஒருசேர ஒருவரை அடையாளம் காட்ட முடியுமானால் அது டாக்டர் அம்பேத்கராகத்தான் இருக்க முடியும். இத்துறைகள் அனைத்திலும் முத்திரை பதித்தவர் மட்டுமல்ல, இத்துறைகளின் திசைகளைத் திருப்பியவரும் அவரே.ஒரு மனி���ர் இவ்வளவு படிக்க முடியுமா, இவ்வளவு எழுத முடியுமா, இப்படி எல்லாம் சிந்திக்க முடியுமா, இந்தளவுக்கு உறுதியைக் கடைப்பிடிக்க முடியுமா, இவ்வளவு போராட முடியுமா என்று சிந்தித்தால் அதிலும் தலைசிறந்த இடம் பிடிக்கக் கூடியவர் அம்பேத்கர் அவர்கள்.\nஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உரிமை பெற அகில இந்திய அளவில் வழிகாட்டியாக அவர் இன்று வரை விளங்கி வருகிறார். அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்குப் பலவகைகளில் பாதுகாப்பைத் தந்து வருகிறது. சட்டம் என்பதற்கும் மேலாக ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ எனப் பலராலும் அது போற்றப்பட அம்பேத்கரின் சமூகச் சிந்தனையே காரணம்.\nஅனைத்து மக்களுக்கும் சட்ட உரிமையை நிலைநாட்டக் காரணமாக அது அமைந்துள்ளது. அந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்பைச் சிதைக்க இன்றைய பா.ஜ.க. அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் அம்பேத்கரின் சட்டக் கட்டமைப்பை அவர்களால் அசைக்க முடியவில்லை.\n''டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்குச் சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது\" என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள், ''எனக்குத் தலைவராக இருக்கும் தகுதி படைத்தவர் அம்பேத்கர்\" என்று சொன்னார்கள்.\nஅத்தகைய மாமேதையின் நினைவாக அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம், மகளிர் கல்லூரி அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அம்பேத்கர் படத்துக்கு நிதி உதவியும், அம்பேத்கர் பெயரால் விருதும் வழங்கினார்கள். அம்பேத்கர் நூற்றாண்டு விழாவைச் சிறப்புற நடத்தினார்கள். அம்பேத்கர் அவர்களும், திராவிட இயக்கத்தின் வழிகாட்டியாகவே போற்றப்பட்டு வருகிறார்.\n''அரசியலில் கலந்து கொள்ளுங்கள். ஒரு சமூகத்தின் வலிமை அதன் விழிப்புணர்வு, கல்வி, சுயமரியாதை ஆகியவற்றில்தான் இருக்கிறது” என்றார் அவர். சுதந்திரமான மனிதர்களை உருவாக்கவே அம்பேத்கர் அவர்கள் பாடுபட்டார்கள். ''விழிப்பான உணர்வுநிலையில் தனது உரிமைகள், பொறுப்புகள் மற்றும் கடமைகளை யார் உணர்ந்திருக்கிறார்களோ, அவர்களே சுதந்திரமான மனிதர்கள்\" என்றார் அவர். அத்தகைய சுதந்திரமான சிந்தனை கொண்ட மனித சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம்\n“அம்பேத்கர் வழிநின்று திமுக மக்கள் பணியாற்றும்”: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மரியாதை\n‘மனைவியி���் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \nஅதீத மூட்டு வலியில் இருந்து விடுபட உதவும் சந்தி முத்திரை | நலம் நலம் அறிக \nதமிழகத்தின் வரலாறு தலைவர் கலைஞர் - அரிய புகைப்படங்களின் தொகுப்பு (album)\n“தேர்தல் என்றதும், திடீர் ஞானோதயம் வந்து நான் சொன்னதைச் செய்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி”: மு.க.ஸ்டாலின்\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/about-maha-shivaratri-in-tamil/", "date_download": "2021-05-19T00:17:21Z", "digest": "sha1:L7NSENKOOR2UF2A3FNG2RURR33I2P4JH", "length": 5187, "nlines": 77, "source_domain": "dheivegam.com", "title": "About maha shivaratri in Tamil Archives - Dheivegam", "raw_content": "\nநாளை(11/3/2021) மகா சிவராத்திரி முறையாக விரதம் இருப்பது எப்படி சிவராத்திரியில் செய்யக்கூடியதும்\nஒவ்வொரு மாதமும் சிவராத்திரி அன்று எம்பெருமான் ஈசனை வழிபடுவது பிறவிப்பிணி நீங்கி முக்தியை அளிக்கும். அதிலும் குறிப்பாக மகா சிவராத்திரி அன்று தெரிந்தும், தெரியாமலும் 'சிவாய நம' என்ற மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு திடீர்...\nமகா சிவராத்திரியன்று சிவபெருமானை எத்தனை முறை வலம் வந்தால் என்னென்ன பலன் கிடைக்கும்\nசிவராத்திரி அன்று விரதம் இருந்து பலன் பெற்றவர்கள் வரிசையில் மனிதர்கள் மட்டும்தான் உள்ளார்களா என்று கேட்டால் அது இல்லை. அந்த தெய்வங்களும், சிவபெருமானை சிவராத்திரி அன்று நினைத்து விரதமிருந்து பல பலன்களை பெற்றுள்ளார்கள்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788131733882_/", "date_download": "2021-05-18T23:33:50Z", "digest": "sha1:C4JMQNB5IT7W7TCISYG5OVCJ4ZTA76L4", "length": 6280, "nlines": 112, "source_domain": "dialforbooks.in", "title": "வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை – Dial for Books", "raw_content": "\nHome / சுய முன்னேற்றம் / வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை\n‘நேர்மையான வழியில் பிசினஸ் செய்து வெற்றி பெறமுடியாது’, ‘ஒளிவு மறைவற்ற பிசினஸ் ஒப்பந்தங்கள்சாத்தியமேயில்லை’, ‘லஞ்சம் தராமல் பிசினஸில் காரியம் சாதிக்க முடியாது’ என்றெல்லாம் பலரும் சொல்லக் கேள்விப்படுகிறோம். நேர்மையான வழிகளில் பிசினஸில் சாதிக்கவே முடியாது என்ற அவநம்பிக்கையை உடைத்தெறிகிறது இந்தப் புத்தகம்.இந்த உலகில் இருக்கும் விளையாட்டுகளிலேயே மிகவும் சிறந்தது வாழ்வதுதான். அதை முக்கியமற்றதாக, லேசானதாக, விதிகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லாத ஒன்றாக நினைக்கிறோம். அதில்தான் எல்லாப் பிரச்னைகளும் இருக்கின்றன. விதிமுறைகள் மிகவும் முக்கியமானவை. விதிகளுக்கு உட்பட்டுத்தான் விளையாட வேண்டும். இல்லையென்றால் அது விளையாட்டாகவே இருக்காது. வெற்றி பெறுவது மட்டுமே இலக்கு அல்ல. கண்ணியத்துடன் வெற்றி பெற வேண்டும். இது பிசினஸுக்கும் நன்கு பொருந்தும்.உண்மையாக நடந்து வெற்றி பெற முடியும், உச்சங்களைத் தொட முடியும் என்பதைத் தமது பிசினஸ் வாழ்க்கை அனுபவங்களின் மூலம் நிரூபிக்கிறார் ஜான் ஹண்ட்ஸ்மன். 1960களில் மிகச் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட இவரது நிறுவனம் இன்று ஹண்ட்ஸ்மன் கார்ப்பரேஷன் என்ற பெயரில் அமெரிக்காவின் மிகப்பெரிய பிசினஸ் குழுமங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. ஊழல்களும் பித்தலாட்டங்களும் நிரம்பிய இன்றைய பிசினஸ் உலகில் நேர்மையான வழிகளைத் தேடுவோருக்குக் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது இந்தப் புத்தகம்.\nஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mohankumararchitect.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-05-18T23:56:21Z", "digest": "sha1:HI4PSTY32BDBWK56I7LPFVKVYTWITTWI", "length": 12754, "nlines": 159, "source_domain": "mohankumararchitect.com", "title": "உங்கள் வீட்டின் பூஜை அறையை எப்படி வடிவமைக்கலாம்? - Architectural Firms | House Plans, Elevation Designs, Drawings and Interior Designs", "raw_content": "\nஉங்கள் வீட்டின் பூஜை அறையை எப்படி வடிவமைக்கலாம்\nபெரும்பாலான இந்தியர்கள் பூஜை செய்ய தங்கள் வீடுகளில் ஒரு கோயில் அல்லது பூஜை அறை இடம் பெற விரும்புகிறார்கள். பூஜை அறை அனைத்து இந்திய வீடுகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும். வீட்டின் அளவைப் பொறுத்து வீட்டின் வீட்டு பூஜை அறை அளவு வேறுபடலாம். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பூஜைக்கு என்று ஒரு தனி அரை விரும்பப்பட���டாலும், சிறிய நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்பில் இடம் இல்லாததால் பூஜை அறை ஒரு சிறிய அலமாரியில் அல்லது ஒரு மூலையாகக் குறைத்துள்ளது. உங்கள் வீட்டுக் பூஜை அறையின் அளவு என்னவாக இருந்தாலும், சில எளிய யோசனைகளை உள்துறை வீட்டு வடிவமைப்பாளரிடமிருந்து பரிந்துரைகளைப் பின்பற்றுவதன் மூலம் அதை நேர்த்தியாகவும் அழகாகவும் மாற்றலாம்\nவிசாலமான வீட்டில் பூஜை அறை எப்படி வடிவமைக்கலாம்\nபூஜை செய்வதற்கு ஒரு தனி அறையை ஒதுக்க உங்கள் வீட்டில் போதுமான இடம் இருக்கிறதா அப்படியானால், பாரம்பரிய மற்றும் நவீன வழிகளில் ஒன்றிணைக்கும் ஒரு பாரம்பரிய வழியில் அல்லது நவீன முறையில் இதை அழகாக வடிவமைக்க முடியும். நீங்கள் மணிகள் கொண்ட பாரம்பரிய மர கதவு அல்லது நவீன கண்ணாடி கதவுகளுக்கு செல்லலாம். கடவுளின் படங்களுடன் சுவர்களை அலங்கரிக்கலாம். பளிங்கு சுவர்கள் கொண்ட கண்ணாடி கோயில்கள் நேர்த்தியாக இருக்கும், மேலும் அவற்றை பராமரிக்கவும் எளிதானது. மரம் மற்றும் கண்ணாடி ஆகியவற்றை இணைப்பது நல்ல யோசனையாகும், ஏனென்றால் மரமும் கண்ணாடியும் எல்லா வகையான அலங்காரங்களுக்கும் பொருந்துகின்றன. உங்கள் வீட்டிற்கு எந்த பாணி பொருந்தும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாவிட்டால், உள்துறை வடிவமைப்பில் பிரபலமான பெயரான MohanKumar Architect இடம் நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டும்.\nவீட்டின் பூஜை அறை எப்போதும் வீட்டுக்குள் இருக்க வேண்டியதில்லை. உங்கள் வீட்டிற்கு வெளியே போதுமான இடம் இருந்தால், சிறிய வெளிப்புற கோயிலை வடிவமைக்கலாம். தோட்டத்தில் அமைக்க பட்ட கோவில் பசுமையால் சூழப்பட்டபோது அது மிகவும் அழகாகவும் தெய்வீகமாகவும் தெரிகிறது. உங்கள் வீட்டு கோயிலை வடிவமைக்க நுழைவாயிலுக்கும் நடைபாதைக்கும் இடையிலான இடத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம். இந்த இடம் ஒரு சிறந்த வழிபாட்டுத் தலமாக அமைகிறது.\nபூஜை அறைக்கு போதுமான இடம் இல்லாதபோது\nபூஜை அறைக்கு போதுமான இடம் உங்களிடம் இல்லாதபோது, உங்களுக்கு பல விருப்பங்கள் உள்ளன. அவை என்ன\nஉங்கள் வாழ்க்கை அறையில் ஒன்றை உருவாக்கவும்\nஉங்கள் வாழ்க்கை அறையில் சிறிது இடத்தை அனுமதித்தால் போதும். ஒரு சிறிய ஒப்பனை உட்கூரை, தனித்துவமான ஃபோகஸ் லைட்டிங் அதை அறையின் மற்ற பகுதிகளிலிருந்து பிரித்து தனித்துவமான தோற்றத்தைக் கொடுக்கும். சரியான ஒப்பனை உட்கூரை, wall panel மற்றும் தரையையும் தேர்ந்தெடுக்க உள்துறை வீட்டு வடிவமைப்பாளரிடமிருந்து பரிந்துரைகளைப் பெறுங்கள்.\nசிறிய வீடுகளுக்கு என்று அழகான பூஜை அலமாரி\nபூஜைக்கென்று அழகான அலமாரிகள் பல வடிவமைப்புகளில் கிடைக்கிறது. Readymade அலமாரிகள் அல்லது உங்களுக்கு ஏற்றவாறு அலமாரியை வடிவமைத்து செய்ய செல்லலாம். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் உங்கள் பூஜை அறையை பொருத்திடலாம். உங்களுக்கு போதுமான இடம் உள்ள இடங்களில், வாழ்க்கை அறை அல்லது உங்களுக்கு ஏற்ற அறையில் வைக்கலாம். தரை இடத்தை சேமிக்க அலமாரியை சுவற்றில் பொருத்தலாம். தரையில் போதுமான இடம் இருந்தால் அதை தரையில் வைக்கலாம். இதன் மூலம் நீங்கள் வாழ்க்கை அறையில் உள்ள அலமாரி ஒன்றை சிறிய கோவிலாக மாற்றலாம்.\nஉங்கள் வீட்டில் பிரார்த்தனை இடம் அமைதி, புனிதத்தன்மை மற்றும் தெய்வீகத்தன்மை கொண்ட இடமாகும். MohanKumar Architect போன்ற நல்ல உள்துறை வீட்டு வடிவமைப்பாளரின் உதவியுடன் இதை வடிவமைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88973/", "date_download": "2021-05-19T00:44:50Z", "digest": "sha1:UALP7K6Y74JLFGZKGU5JLY6IZUMWWM55", "length": 55126, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ -1 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு சொல்வளர்காடு ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ -1\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ -1\nதொன்மையான மலைநிலமாகிய கௌஷீதகத்தில் அசிதர் என்னும் வேதமுனிவரின் மைந்தராக பிறந்தார் தௌம்யர். தந்தையிடம் வேதம் பயின்றார். போர்க்கலை வல்லுநராக அவர் வளர்ந்தமையால் அதன்பொருட்டு அவர் அயோததௌம்யர் என்றழைக்கப்பட்டார். அவருக்கு ஆருணி, உபமன்யூ, வேதன் என்னும் மூன்று மாணவர்கள் அமைந்தனர். தாழ்வரையின் காடு திருத்தி வயல் சமைத்து, குடில்கட்டி கல்விநிலை அமைத்து மாணவர்களுடன் அங்கு அவர் குடியிருந்தார். அவரது மாணவர்களில் ஆருணி வேளாண்தொழிலியற்றினான். உபமன்யூ கன்றுபுரந்தான். வேதன் பொதிசுமக்கச் சென்றான். மலைச்சரிவில் அமைந்திருந்த தவக்குடிலில் அந்தியில் அனலெழுப்பி சூழ்ந்தமர்ந்து வேதப்பொருளாய்ந்தனர். விளைந்ததும் சுரந்ததுமான உணவை விண்ணவர்களுக்கு அவியாக்கி அருள்கொண்டனர���.\nபாஞ்சாலநாட்டைச் சேர்ந்தவனும் கௌதம கோத்திரத்தவனும் அருணரின் மைந்தனுமாகிய ஆருணி முதற்புலரியில் எழுந்து நீராடி நெருப்புக்கொடை அளித்தபின் கதிரெழுவதற்கு முன்னரே வயலுக்குச் சென்றான். வயல்நீரிலேயே பொழுதிணைவு வணக்கத்தை முடித்தபின் சேறளாவியும் நீரளாவியும் கழனியில் உழைத்தான். மேழிபற்றி உழுதான். நாற்று தேர்ந்து நட்டான். நீர்புரந்தான். களைகட்டினான். கதிர் கொய்து மணிபிரித்து களஞ்சியம் நிறைத்தான். மூவரில் முதல்வனென்றே ஆசிரியரால் எண்ணப்பட்டான். மாலையில் அழியாச்சொல் கொண்ட ஆழ்பொருள்சூழும் அவையிலும் அவனே முதல்வனென்று அமைந்திருந்தான்.\nமாதத்தில் ஒருநாள் தன் மாணவர்களின் தொழில்தேர்ச்சியை நோக்க ஆசிரியர் வருவதுண்டு. அன்றொருநாள் ஆருணி நெல்வயலில் சேறுகுழைத்து வரம்புகட்டி கீழே ஓடிய சிற்றோடையிலிருந்து மென்மரத்தாலான இறைப்பானை கால்களால் இயக்கி பகல்முழுக்க நீர்பாய்ச்சி கணுக்கால் வரை நீர் நிறைத்தான். அந்திசாயும்வேளையில் நாற்றுக்கள் வேரூறிக்கொண்டிருப்பதைப்பார்த்து மகிழ்ந்தபடி கைகால்களைக் கழுவி அந்திப்பொழுது வணக்கத்திற்கென கதிர்முகம் நோக்கி திரும்பி நின்றிருக்கையில் ஆசிரியர் வெண்ணிற ஆடை அணிந்து நரைமுடித்தொகை தோளில் புரள இளங்காற்றில் அலையடித்த பசும்நாற்றுப் பரப்பை மலர்ந்த முகத்துடன் நோக்கியபடி வருவதைக் கண்டான். தானும் உவகைகொண்டு அவரை நோக்கி திரும்பியபோது தனக்குப் பின்பக்கம் மென்சேற்று வரப்பு உடைந்து வயல்நீர் ஓசையுடன் வழிந்தோடத் தொடங்குவதை கேட்டான்.\nஆசிரியர் வருவதற்குள் மலைச்சரிவின் வயலில் இருந்து நீர்வழிந்தோடி வெறும் சேறே எஞ்சுமென்பதை உணர்ந்தான். விடாய்கொண்டு பயிர்நிற்பதை அவர் ஒருகணமும் தாளமாட்டார் என்றறிந்திருந்தான். அக்கணமே அந்த உடைப்பில் தன் உடல்பதித்து படுத்துக்கொண்டான். சேற்றுடன் கலங்கிய நீர் அவன் உடல்கொண்டு தேங்கி நிறைந்து கவிந்து வழிந்தது. மறுபக்க வரப்பில் வந்து நின்ற அயோததௌம்யர் நீர் திளைத்த வயலில் நாற்றுக்கள் சிலிர்த்து நிற்பதைக் கண்டு உவகை கொண்டார். “நன்று செய்தாய் ஆருணி, என் முன் வருக” என்று அழைத்தார். அவர் மும்முறை அழைத்தும் ஆருணி அந்த உடைவிலிருந்து எழவில்லை. இருள்பரப்பதைக் கண்டு ஆசிரியர் திரும்பிச்சென்றார்.\nஅன்று அனல்முகப்பில் அவி��ிடல் முடிந்தபின் மிச்சம் உண்டு நிறைந்து சொல்கூட்டி வேதப்பொருள் உசாவிக்கொண்டிருக்கையில் “ஆருணி எங்கே” என்று ஆசிரியர் ஏழு முறை வினவினார். ஆருணி அவர் சென்றபின்னரே எழுந்து உடைந்த வயல்வரப்பைத் திருத்தி நீர்தேக்கத் தொடங்கினான். இரவு வெளுப்பதுவரை நீர்தேக்கிவிட்டு காலைக்கருக்கலில் உடலெங்கும் சேறுசொட்ட குடில்வளைப்பில் நுழைந்த அத்தருணத்தில் காலையின் அனல்செயல் ஆற்ற அமர்ந்திருந்த ஆசிரியர் தன் மாணவர்களிடம் “வேதமென வந்த இதில் மாறாதிருப்பது எது” என்று ஆசிரியர் ஏழு முறை வினவினார். ஆருணி அவர் சென்றபின்னரே எழுந்து உடைந்த வயல்வரப்பைத் திருத்தி நீர்தேக்கத் தொடங்கினான். இரவு வெளுப்பதுவரை நீர்தேக்கிவிட்டு காலைக்கருக்கலில் உடலெங்கும் சேறுசொட்ட குடில்வளைப்பில் நுழைந்த அத்தருணத்தில் காலையின் அனல்செயல் ஆற்ற அமர்ந்திருந்த ஆசிரியர் தன் மாணவர்களிடம் “வேதமென வந்த இதில் மாறாதிருப்பது எது சொல்லா பொருளா” என்று வினவினார். உபமன்யூவும் வேதனும் “பொருளே. ஏனென்றால் பொருளுக்கெனவே சொல் அமைந்துள்ளது” என்றனர். “பாஞ்சாலனாகிய ஆருணியே, நீயே உரை” என்றார் ஆசிரியர். இருளில் நின்றிருந்த ஆருணி “சொல்லே” என்றுரைத்தான்.\nவிழிதிருப்பி அவனை நோக்கிய ஆசிரியர் “சொல், அது ஏன்” என்றார். ஆருணி “விண்ணிழிந்து இங்கு வந்தது சொல்லே. மண்ணிலுருவானதே சொற்பொருள். அறிதோறும் வளர்வதென்பதனால் அது மாறக்கூடியது. அறியப்படவேண்டியது என்பதனால் சொல் மாறுவதில்லை” என்றான். “சொல்லென்பது ஒலி. ஒலிமேல் படியும் எண்ணங்கள் அதை நமக்கு பொருளாக்குகின்றன. பொருளூறிப் பெருகி நிலம்நனைத்து விளைபெருகியபின்னரும் சொல் அவ்வண்ணமே எஞ்சுகின்றது. முளைத்தாலும் கரு அழியாத விதையென்பதே வேதம் என்று சொல்கின்றனர் முனிவர்.”\n“ஆம், அவ்வண்ணமே” என்று சொல்லி மகிழ்ந்து எழுந்து வந்த அயோததௌம்யர் மாணவனை அள்ளி மார்புறத் தழுவிக்கொண்டார். அவன் உடலில் வழிந்த சேறு அவரது வெண்ணிற ஆடையை கறையாக்கியது. தன் முகத்திலும் மார்பிலும் படிந்த சேறுடன் பிற மாணவர்களை நோக்கி திரும்பிய அயோததௌம்யர் “இனிய சந்தனத்தால் முழுக்காட்டப்பட்ட இவ்வுடல்கொண்டவனே என் முதல்மாணவன் என்றறிக இவன் சொல் என்றும் இங்கு திகழ்க இவன் சொல் என்றும் இங்கு திகழ்க\nவயல்வரம்பை பிளந்து எழுந்தவர் என்பதனால் ஆருணியை அதன்பின்னர் உத்தாலகர் என்று அழைத்தனர் பிறமாணவர்கள். ஆருணியாகிய உத்தாலகர் தன் ஆசிரியரிடமிருந்து சம்ஹிதை, பிராமணம், ஆரண்யம், உபநிடதம் எனும் நான்கு முகங்களுடன் எழுந்துவரும் நால்வேதங்களை கற்றுத்தேர்ந்தார். வேதச்சொல் மாறாதிருக்க பதம், கிரமம், ஜடை, கனம் எனும் நான்கு வழிகளில் சொல்லெண்ணிக் கற்கும் முறையை உத்தாலகரே உருவாக்கினார். சொல்தொகையென பதமும், சொல்லிணைவு என கிரமமும், சொல்பின்னுதல் என ஜடையும், சொல்கூட்டல் என கனமும் நெறிவகுத்தமைக்கப்பட்டன. அவை காலைநதியை கதிர்களென வேதங்களை ஊடுருவிச்சென்று ஒளியுறச்செய்தன.\nஅவர் வகுத்த முறைபற்றி பிரித்துப்பிரித்து வெற்றொலியாக்கி பொருள்நீக்கம் செய்தும் இணைத்து இணைத்து பொருள்தொகையாக்கி ஒலிமறையச்செய்தும் வேதத்தை ஆடல் கொள்ளச்செய்தனர் வைதிகர். தேயு, மித்திரன், வருணன், ஆதித்யன், சூரியன், சவிதா, பூஷன், விஷ்ணு என்னும் விண்புரக்கும் தெய்வங்களும், பிருத்வி, அக்னி, பிருகஸ்பதி, சோமன், துவஷ்டா என்னும் மண்ணாளும் தெய்வங்களும், விண்ணையும் மண்ணையும் இணைத்தாடும் இந்திரன், உருத்திரன், மருத்துக்கள், வாயு, பர்ஜன்யன் என்னும் ஆற்றல்மிக்க தேவர்களும், ஸிந்து, விபாட், சுதுத்ரீ, சரஸ்வதி, கங்கை எனும் நீரன்னையரும் அவர்களின் சொல்லில் எழுந்து அனலில் நின்று அவிகொண்டனர்.\nதைத்திரியக் காட்டில் வேதம் முழங்கிய அவையொன்றில் தன் சொல்பயில்முறையை உத்தாலகர் முன்வைத்தார். அதை எதிர்த்து “வேதச்சொல் பிரிவுபட்டால் ஒலிமாறுபாடு கொள்கிறது. வேதமென்று செவிக்கு ஒலிக்காத சொல் வேதமாவதில்லை” என்று சொன்ன முதிய வைதிகமுனிவர்களிடம் “ஒவ்வொரு மணற்பருவையும் தழுவி ஆழத்தில் ஓடுவது சரஸ்வதியே. எண்ணும்போது எழுபவள் அவள்” என்று உத்தாலகர் மறுமொழி சொன்னார். “அவ்வண்ணமெனில் உங்கள் காலடியில் எழுக சரஸ்வதி” என்றனர் முனிவர். அங்கேயே தன் இரும்புமுனை தண்டத்தால் ஓங்கிக் குத்தி “எழுக என்னுளம் நிறைந்த நீர்மகள்” என்றார். அச்சிறு துளையில் யானைமுகத்தில் மதம் என நீர் ஊற்றெழுந்தது. பெருகி சரஸ்வதி என காட்டி சிற்றோடையாகி சரிந்தோடியது. எண்ணியதும் எழுந்த பெருநதி அங்கிருந்து மனோரமை என்னும் பெயரில் ஒழுகலாயிற்று.\nவிதியும் அர்த்தமும் கொண்டு வேதங்கள் கௌஷீதகத்தில் விரிவடைந்தன. பிராமணங்கள் சொல்வடிவாக செவிகளில் ஊர்ந்து வளர்ந்தன. நுண்பொருள் ஒவ்வொன்றும் தழைத்தெழ ஆரண்யகங்கள் உருவாகி வந்தன. மைந்தரை இடையில் தூக்கி முலையூட்டி நின்றிருக்கும் அன்னையர் என ஆயின வேதாங்கங்களால் பொலிவுற்ற நால்வேதங்களும்.\nமுதிர்ந்து கனிந்து உயிர்துறக்கும் நிலையிலிருந்த அயோததௌம்யர் தன் முதல்மாணவனை அழைத்துவரும்படி சொன்னார். கையில் நூறு வேதமெய்ப்பொருளவைகளில் வென்று நிறுத்தப்பட்ட அறிவுக்கோலுடன் ஆசிரியரை காணச்சென்றார் உத்தாலகர். தர்ப்பைப்புல் படுக்கையில் மரவுரி அணிந்து படுத்திருந்த அயோததௌம்யர் புலித்தோலாடையும் அறிவுக்கு அடையாளமாகிய நுதல்விழியுமாக வந்த மாணவரைக் கண்டு அவர் மட்டும் தன்னருகே நின்றிருக்கட்டும் என ஆணையிட பிற மாணவர் விலகிச்சென்றனர்.\nஆசிரியர் அருகே மண்டியிட்ட உத்தாலகர் “நன்று எண்ணி நீங்குக, ஆசிரியரே தாங்கள் என்னுள் விதைத்த வேதச்சொல்லை நூறுமேனி விளையச்செய்துள்ளேன். தங்கள் பெயர் சொல்லி என் மரபு இங்கு என்றும் வாழும்” என்றார். அயோததௌம்யர் இதழ்கள் விரிய புன்னகைத்து “கற்றறிந்தவனே, என் இளமையில் எந்தையும் ஆசிரியருமான அசிதர் எனக்கு தூய காயத்ரியை அளித்து இந்த மரவுரியை அளித்தார். இதை நான் ஆடையென்றும் அணியென்றும் கொண்டேன். இன்று என்னில் இது மட்டுமே எஞ்சுகிறது. இதையும் அகற்றுக தாங்கள் என்னுள் விதைத்த வேதச்சொல்லை நூறுமேனி விளையச்செய்துள்ளேன். தங்கள் பெயர் சொல்லி என் மரபு இங்கு என்றும் வாழும்” என்றார். அயோததௌம்யர் இதழ்கள் விரிய புன்னகைத்து “கற்றறிந்தவனே, என் இளமையில் எந்தையும் ஆசிரியருமான அசிதர் எனக்கு தூய காயத்ரியை அளித்து இந்த மரவுரியை அளித்தார். இதை நான் ஆடையென்றும் அணியென்றும் கொண்டேன். இன்று என்னில் இது மட்டுமே எஞ்சுகிறது. இதையும் அகற்றுக\nஉத்தாலகர் தௌம்யரின் ஆடையை அகற்றினார். எலும்புகள் புடைத்த வெளிறிச்சுருங்கிய வெற்றுடலுடன் கிடந்த தௌம்யர் “ஓங்கிய சொல்லுடையவனே, ஒன்றுகேள் அறிஞர்கள் தங்கள் சொற்களால்தான் இறுதியில் வெல்லப்படுகிறார்கள். அதுவே அவர்களின் விடுதலை என்று அறிக அறிஞர்கள் தங்கள் சொற்களால்தான் இறுதியில் வெல்லப்படுகிறார்கள். அதுவே அவர்களின் விடுதலை என்று அறிக” என்றார். அவர் தலைமேல் கைகளை வைத்து “ஆம், அவ்வாறே ஆகுக” என்றார். அவர் தலைமேல் கைகளை வைத்து “ஆம���, அவ்வாறே ஆகுக” என்று உரைத்தபின் விழிமூடி விண்புகுந்தார்.\nகௌதம உத்தாலகர் வேதங்களை முழுதறிய நாற்பதாண்டுகாலம் ஆயிற்று. அதன்பின்னர் மைந்தரைப் பெற்று உலகறத்தை நிறைவுறச் செய்யும்பொருட்டு குசிகமுனிவரின் மகளை மணந்தார். கௌஷீதகக் காட்டில் அவளுடன் விறகுவெட்டியும் வேளாண்மைசெய்தும் ஆபுரந்தும் வாழ்ந்தார். மூன்று தலைமுறைகளாக நூற்றுப்பன்னிரண்டு மாணாக்கர்கள் அவருக்கு அமைந்தனர். முதியவயதில் மணம்கொண்டதனால் அவருக்கு மகவு பிறக்கவில்லை. ஆறாண்டுகாலம் நோன்பிருந்து அவர் தன் மனைவியில் பெற்றெடுத்தது பெண்ணாக இருந்தது. அவளுக்கு சுஜாதை என்று பெயரிட்டார்.\nநீரளித்து தன்னை விண்ணேற்ற மைந்தன் இல்லை என்பதனால் உத்தாலகர் வருந்தினார். முதுமை மீதூறியதனால் இனியொரு மைந்தன் பிறக்க வழியில்லை என்றுணர்ந்தார். எனவே காசியப கோத்திரத்தைச் சேர்ந்த தன் முதல்மாணாக்கனை தன் மனைவியுடன் உறவுகொள்ளச்செய்து ஒரு மைந்தனை பெற்றெடுத்தார். அம்மைந்தன் ஸ்வேதகேது என்றழைக்கப்பட்டான்.\nசுஜாதையை உத்தாலகரின் இரண்டாம்தலைமுறை மாணவனாகிய கஹோடகன் மணந்தான். கஹோடகனின் குருதியில் சுஜாதையின் கருவில் அஷ்டவக்ரன் என்னும் மைந்தன் பிறந்தான். எட்டு உடற்குறைகளுடன் பிறந்த அஷ்டவக்ரன் ஸ்வேதகேதுவுக்கு இளையோன் என்றே அக்கல்விநிலையில் எண்ணப்பட்டான். உருத்திரிபடைந்திருந்தமையால் கைக்குழவி என்றே நீணாள் இருந்த அவன் உத்தாலகரின் தோளிலும் மடியிலும் தவழ்ந்து வளர்ந்தான். முழுமையற்ற உடலை காண்கையில் மானுட உள்ளம் எழுந்து அதை முழுமைசெய்து அடையும் கனிவால் அவர் அவன்மேல் பிறிதெவரிடமும் இல்லாத பேரன்பைக் கொண்டிருந்தார்.\nஸ்வேதகேது தன் தந்தையின் மாணவனாக உடனமர்ந்து கிளைகளும் நிழல்களுமாகப் பிரிந்த வேதமுழுமையும் நான்குவழிகளில் சொல்தேர்ந்து கற்றான். தந்தையின் தவச்சாலையிலேயே காடுபுகுந்து விறகு வெட்டியும், கன்று மேய்த்தும், மலைச்சரிவுகளில் வயல் பேணியும் வாழ்ந்தான். தந்தையென்பதனால் ஆருணியாகிய உத்தாலகரிடம் பிற மாணவரைக்காட்டிலும் உரிமைகொண்டவனாக தன்னை அவன் எண்ணிக்கொண்டிருந்தான். ஒருநாள் தன் தந்தையின் மடியில் தவழ்ந்த அஷ்டவக்ரனைக் கண்டு பொறாமைகொண்டு அவன் கைபிடித்து இழுத்து கீழே விட்டான். குறையுடலில் வலிமிகவே அஷ்டவக்ரன் அலறி அழுதான்.\nஅவ���வொலி கேட்டு சினந்து கையை ஓங்கியபடி வந்த சுஜாதை “அன்பிலாதோனே, அவனை ஏன் துன்புறுத்தினாய்” என்று தம்பியிடம் கேட்டாள். “என் தந்தையின் மடி எனக்குரியது மட்டுமே. அவன் அங்கே தனக்குரிய அரியணையில் என அமர்ந்திருக்கிறான். அதைக்கண்டு என் உள்ளம் கொதிக்கிறது” என்றான் ஸ்வேதகேது. கண்கள் சிவக்க “விலகு மூடா” என்று தம்பியிடம் கேட்டாள். “என் தந்தையின் மடி எனக்குரியது மட்டுமே. அவன் அங்கே தனக்குரிய அரியணையில் என அமர்ந்திருக்கிறான். அதைக்கண்டு என் உள்ளம் கொதிக்கிறது” என்றான் ஸ்வேதகேது. கண்கள் சிவக்க “விலகு மூடா பிரம்மனுக்குரிய குருதிமுறையால் அவனே உன் தந்தையின் கொடிவழியினன்” என்றாள் சுஜாதை. “எவ்வண்ணம் பிரம்மனுக்குரிய குருதிமுறையால் அவனே உன் தந்தையின் கொடிவழியினன்” என்றாள் சுஜாதை. “எவ்வண்ணம்” என்று திகைப்புடன் கேட்ட ஸ்வேதகேதுவிடம் “அந்தியில் வேதக்களத்தில் நீயே உன் தந்தையிடம் கேள்” என்றாள் சுஜாதை.\nஅன்று நடந்த வேதச்சொல் மன்றில் தன் சொல்லை மறுத்து பூசல் எடுத்த மாணவனை நோக்கி சினந்தெழுந்த ஸ்வேதகேது “நான் அவர் குருதி என்பதனால் என் சொல் தந்தைக்கு மேலும் உகந்ததே” என்று சொன்னான். “தந்தை என்பதனால் தன்குருதி என்றாக வேண்டுமென்பதில்லை” என்று அம்மாணவன் மறுமொழி சொன்னான். துணுக்குற்று “தந்தையே, அதன் பொருளென்ன” என்று ஸ்வேதகேது உத்தாலகரிடம் கேட்டான். “ஆசிரியர் என்பதைப்போல தந்தை என்பதும் அளிப்பதும் ஏற்பதுமான ஓர் உறவுநிலை மட்டுமே, மைந்தா” என்றார் உத்தாலகர். “இல்லை, நான் கேட்பது அதுவல்ல. அச்சொல்லை அவன் சொல்வது எப்பொருளில்” என்று ஸ்வேதகேது உத்தாலகரிடம் கேட்டான். “ஆசிரியர் என்பதைப்போல தந்தை என்பதும் அளிப்பதும் ஏற்பதுமான ஓர் உறவுநிலை மட்டுமே, மைந்தா” என்றார் உத்தாலகர். “இல்லை, நான் கேட்பது அதுவல்ல. அச்சொல்லை அவன் சொல்வது எப்பொருளில்\n“நீ என் குருதியில் பிறந்தவன் அல்ல. காசியப குலத்தோனாகிய என் முதல்மாணவனின் குருதியில் என் மனைவியின் வயிற்றில் பிறந்தவன். என்னால் மைந்தன் என நீர்தொட்டு வைத்து ஏற்கப்பட்டவன். எனவே காசியப கோத்திரத்தான் என்றே நீ அறியப்படுகிறாய்” என்றார் உத்தாலகர். உளம்சிறுத்து கண்கலங்கிய ஸ்வேதகேதுவிடம் “மைந்தா, தொல்வேதங்கள் மானுடரிடமும் அசுரரிடமும் நாகர்களிடமும் ‘பெருகுங்கள், எ��்நிலையிலும் அழிவிலாதிருங்கள், ஒன்றுசேருங்கள், எது நிகழ்ந்தபின்னரும் எவ்வண்ணமேனும் எஞ்சியிருங்கள்’ என்றே உரைத்தன. அப்பெருநதியில் அள்ளிய நால்வேதங்களும் அச்செய்தியையே கொண்டுள்ளன. ஈட்டி, அளித்து, துய்த்து, பெற்று, நிறைந்து கடந்துசெல்வதன் பேருவகையையே அவை ஆணையிடுகின்றன” என்றார்.\n“வாழ்க்கையை வாழ்பவனைச் சூழ்ந்து தெய்வங்கள் நின்றுள்ளன. அவன் கையின் அவிபெற்று அவை வாழ்கின்றன. மானுடம் வளர்கையிலேயே தெய்வங்கள் வளர்கின்றன. எனவே வேதங்களை அறிந்தவன் விழைவுகளை துறப்பதில்லை, அவற்றை வெய்யோன் தேரின்வெண்புரவிகளென ஆள்வான்” என்றார் உத்தாலகர். “வேதத்தை அடிநிலமெனக்கொண்டு முளைத்த நெறிகள் அனைத்துக்கும் நோக்கம் இது ஒன்றேயாகும்.”\nகைகூப்பியபடி எழுந்த ஸ்வேதகேது “இல்லை தந்தையே, அழியாச்சொல்லென எழுந்த ஒன்று இங்கு இக்காலம் இவ்வாறு அடையப்பெறுவனவற்றுக்காக மட்டும் அமைந்திருக்காதென்றே என் உள்ளம் சொல்கிறது. வேதங்களில் இருந்து பெறவேண்டிய விழுப்பொருள் மெய்மையே என்று எண்ணுகிறேன்” என்றான். சினம்கொண்டாரென்றாலும் தன்னை அடக்கிக்கொண்ட உத்தாலகர் “வேதங்கள் மொழிவன ஒன்றே. தெய்வங்களுக்கு அளித்து மானுடருக்குரியவற்றைப் பெறுவது. அளிப்பவற்றை மீளப்பெறுகின்றன தெய்வங்கள். அவியளிப்பவன் அறம் ,பொருள், இன்பத்தையும் வீட்டையும் அடைகிறான். அவையன்றி மானுடருக்கு இங்கு அடையப்படுவன பிறிதில்லை” என்றார்.\n“நூல்கள் சொல்லும் நான்கு விழுப்பொருட்களுக்கும் அப்பாலுள்ளது பெரும்பொருள் ஒன்று. அதை மெய்யறிதல் என்று உரைக்கத்துணிவேன். அடைதல், ஆதல், அமைதலுக்கு அப்பாலுள்ளது அறிதலென்னும் முழுமை. தன்னை உணர்ந்து உயிருடல் கொண்டு இங்கு வந்துள்ள அனைத்தும் அறிதலுக்கான வேட்கையுடன் இருப்பதே அதற்குச் சான்றாகும்” என்றான் ஸ்வேதகேது. “ஒவ்வொரு வேதச்சொல்லும் காதல்கொண்ட பெண்ணின் கடைவிழிநோக்கு போல, சுனையில் இனிக்கும் மலையுச்சித் தேன்போல, மழையுணர்த்தும் காற்றின் ஈரம்போல, காட்டுத்தீயின் எரிமணம் போல, பதுங்கிவரும் புலியின் காலடியோசைபோல அனைத்து நுண்மைகளாலும் பொருளுணரத்தக்கது. உணரும்தோறும் வளர்வது மட்டுமே முடிவின்மையைச் சொல்லும் தகைமை கொண்டது.”\n“வேதமென்பது வைதிகர் சொல்லில் அமைவது” என்ற உத்தாலகரிடம் “விதைக்கூடையை கையில் வைத்திருப்பவன் காலம்தோறும் முளைத்தெழும் காட்டை ஆள்பவன் அல்ல, தந்தையே” என்றபின் தலைவணங்கி ஸ்வேதகேது அவைவிட்டு வெளியேறினான். அந்த முதல் எதிர்ச்சொல்லைக் கேட்டு திகைத்து அமர்ந்திருந்த உத்தாலகர் தன் ஆசிரியர்களின் காலடிகளை ஒவ்வொன்றாக அகவிழியில் கண்டு வணங்கினார்.\nஉத்தாலகருக்கும் அவர் மைந்தனாகிய ஸ்வேதகேதுவுக்கும் வேதமெய்மை சார்ந்து பன்னிரு பெருஞ்சொல்லாடல்கள் நிகழ்ந்தன. அவை அக்கல்விநிலையின் மாணவர்களால் எழுதப்பட்டு வேதநீட்சிகளான கானூல்களில் இடம்பெற்றன. பன்னிரண்டாவது சொல்நிகழ்வு சாமவேதம் ஓதி ஒலிவடிவான விண்திகழ்வோரை நிறைவுறச்செய்யும் பெருவேள்வியொன்றின் இறுதியில் நிகழ்ந்தது. வேள்விமிச்சமென பகிர்ந்துண்ணப்பட்ட அன்னத்துடனிருந்த மலைத்தேன் கல்விநோன்பு கொண்ட இளையோருக்கு மட்டும் விலக்கப்பட்டது. இளையோரில் ஒருவனாக நின்றிருந்த ஸ்வேதகேது “ஆசிரியரே, அந்தத் தேன் எங்கள் கைகளிலிருந்து விண்ணவர்க்கு அளிக்கப்படும் என்றால் நாங்களும் அதற்குத் தகுதியானவர்களே” என்றான்.\nசினம்கொண்ட தந்தை உரத்தகுரலில் “இதுகாறும் நீ உரைத்த எதிர்ச்சொற்கள் அனைத்தையும் பொறுத்தேன். இது என் கல்விநிலையின் நெறிமீது நீ கொள்ளும் மீறல். இதை ஒப்பமாட்டேன்” என்றார். “ஆணையிடும் உரிமை உங்களுக்குள்ளது, தந்தையே. அவ்வாணை எதன்பொருட்டென்று அறியும் உரிமை மாணவர்களாக எங்களுக்குண்டு” என்றான் ஸ்வேதகேது. “வேதச்சொல் விளங்கும் உளம்கொண்டவர்களாக மாணவர் திகழவேண்டும் என்பதற்கான நெறி இது. உளமயக்களிக்கும் கள்ளும் தேனும் நறுமணங்களும் காமமும் அவர்களுக்கு விலக்கப்பட்டுள்ளன” என்றார் உத்தாலகர்.\n“தந்தையே, தாங்கள் ஆற்றுவதை அறியாது இவர்கள் அடைவதுதான் என்ன தேவர்களென சூழ வந்து நிறைவது இவர்களின் உள்ளத்தில் ஊறி எழுந்த விண் அல்லவா தேவர்களென சூழ வந்து நிறைவது இவர்களின் உள்ளத்தில் ஊறி எழுந்த விண் அல்லவா இவர்கள் அந்தத் தேனை தங்கள் அகத்தால் முன்னரே அருந்திவிட்டனர் என்றல்லவா அதற்குப் பொருள் இவர்கள் அந்தத் தேனை தங்கள் அகத்தால் முன்னரே அருந்திவிட்டனர் என்றல்லவா அதற்குப் பொருள்” என்று ஸ்வேதகேது கேட்டான். “அறிவே பிரம்மம் என்பதனால் அறியப்படுவதொன்றும் விலக்கல்ல.” சினத்தை அடக்கமுடியாத உத்தாலகர் “சிறியவனே, வேதச்சொல்லை முழுதறிவதென்பது ��வம். தவமென்பது துறத்தல்” என்றார். “ஆசிரியரே, துய்த்தறிவதைத் துறப்பவன் அறிவையே துறக்கிறான். வேதம் சுட்டுவது எதையென்றறியாது சொல் மட்டும் அறிந்தவர் வேதமறியாதோர்” என்றான்.\n“இனி ஒரு சொல் இல்லை. இங்கு நிறுத்திக்கொள்வோம்” என்றார் உத்தாலகர். “வைதிகமுனிவரே, இப்புவியிலுள்ள அனைத்தறிவையும்கொண்டு அறியப்படவேண்டியதே வேதமென்றாகும். எனவே அறிபடக்கூடியவை அனைத்தும் வைதிகருக்குரியவையே” என்று ஸ்வேதகேது சொன்னான். “இது என் இறுதியாணை. பிறிதொன்று பேச இனி ஒப்புதல் இல்லை” என்று உத்தாலகர் எழுந்து சென்றார். அதன்பின் அவர்களுக்குள் சொல்லாடல் என ஏதும் நிகழவில்லை. தந்தை மைந்தனுக்கிட்ட ஒற்றைச்சொல் ஆணைகளும் மைந்தன் தந்தைக்கு அளிக்கும் மறுமொழியில்லா பணிவும் மட்டுமே எஞ்சின.\nதனிமையிலிருக்கையில் தன் ஆசிரியர் சொன்ன இறுதிச்சொற்களை மீண்டும் மீண்டும் எண்ணிக்கொண்டிருந்தார் உத்தாலகர். எவ்வண்ணம் தன் சொல் எழுந்து தன்னை வெல்லும் என்று பல வழிகளிலும் நோக்கினார். ஒருநாள் வேதச்சொல்லெடுத்து அனலுக்கு அவியூட்டும்போது அதை ஒரு தொடுகையென தன் உடலெங்கும் உணர்ந்தார். சொல் பனிமுடி சூடிய பெருமலைகளைப்போல் மாறாது அங்கிருக்க சொல்லில் உறைந்த வேதம் அறியாமல் மாறிக்கொண்டிருந்தது.\nமுந்தைய கட்டுரைஉற்றுநோக்கும் பறவை [சிறுகதை]\nஅடுத்த கட்டுரைபியுஷ் சில வினாக்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nஊட்டி இருகதைகளின் முன்னுரை -நரேன்\nஎம் ஏ சுசீலா விழா யுடூயூப் நேரலை\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2021/05/04/new-restrictions-announced-for-tamilnadu-over-covid-second-wave", "date_download": "2021-05-19T00:14:59Z", "digest": "sha1:EYEYIIBIKOE6ZUSSH57FH2ABHHD5FLXN", "length": 8944, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "new restrictions announced for tamilnadu over covid second wave", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரம் : மே.,6 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் - தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் வரும் மே 6ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள சூழலில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையி��், கட்டுப்படுத்த வரும் மே 6ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு சார்பில் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nமேலும், இந்தப் புதிய கட்டுப்பாடுகள் மே 6ம் தேதி காலை 04.00 மணி முதல் மே 20ம் தேதி காலை 04.00 மணி வரை 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள் பின்வருமாறு:\nஅரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும்.\nபேருந்துகள், டாக்ஸி, ரயிலில் 50 சதவீத இருக்கையில் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி.\nமளிகை, காய்கறிக் கடைகள் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம். மூன்றாயிரம் சதுர அடி கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்களுக்கான தடை தொடரும்.\nஅனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும். மீன் இறைச்சிக் கடைகள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையே இயங்கும்.\nதேநீர் கடைகள் மதியம் 12.00 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது; உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும்.\nஇறுதி ஊர்வலம், அதைச் சார்ந்த சடங்குகளில் இனி 25 பேருக்குப் பதில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. சமுதாயம், அரசியல், கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு நாள் உட்பட அனைத்து நாட்களிலும் திருமண விழாக்களில் 50 பேர் பங்கேற்க தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது.\nஊரகப் பகுதிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் அழகு நிலையங்கள், ஸ்பா இயங்கத் தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், ஸ்பா இயங்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஏற்கெனவே அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவை அமலில் இருக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n.. தற்போதைய தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும்” : காங்கிரஸ் வலியுறுத்தல்\nகொரோனா 2 ஆவது அலை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \n“கலால் வரி வருவாய் எங்கு போனது தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன” : நிதி அமைச்சர் பேட்டி\nஅதீத மூட்டு வலியில் இருந்து விடுபட உதவும் சந்தி முத்திரை | நலம் நலம் அறிக \n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5OTE5Mw==/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-:-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-", "date_download": "2021-05-19T00:33:00Z", "digest": "sha1:5VSRJVAJVCGGUK3HRNORFCECHOMDBMOG", "length": 8013, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "இது உங்கள் இடம் : நாடு எப்படி உருப்படும்?", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nஇது உங்கள் இடம் : நாடு எப்படி உருப்படும்\nஉலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :\nவி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: கொடிய கொரோனாவின் இரண்டாவது அலையிலும், மக்கள் ஓட்டுச்சாவடிக்கு சென்று, 72 சதவீத ஓட்டுக்களைப் பதிவு செய்துள்ளனர். ஜனநாயகத்தை காத்த அவர்கள், பாராட்டுக்கு உரியோர்.'இந்த மக்களை புரிஞ்சுக்கவே முடியாது' என, அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும், மே, 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, தலையை பிய்த்துக் கொள்வர். அதே நேரத்தில் மக்களுக்கும், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.\nஏனெனில், இரு திராவிடக் கட்சிகளும் அள்ளி வீசிய வாக்குறுதிகள் அப்படி. இல்லத்தரசிகளுக்கு, 1,000 ரூபாயா அல்லது 1,500 ரூபாயா எது கிடைக்கும் இலவச கேபிள் இணைப்பு, ஆறு சிலிண்டர், அனைத்து வங்கி கடன்களும் ரத்து, இலவச வீடு போன்றவற்றில், எவை எல்லாம் கிடைக்கும் என்ற கனவில் மிதக்கின்றனர்.ஆனால், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில், சில மட்டுமே நிறைவேற்றப்படும்; பெரும்பாலானவை, கானல் நீராகி விடும்.இது ஒவ்வொரு ஆட்சியிலும் நடந்தாலும், மக்கள் ஏமாறுவதையும், அரசியல்வாதிகள் ஏமாற்றுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆட்சிக்கு வரும் நபர்கள், கொள்ளை அடிப்பதில் மும்முரம் காட்டுவர்; மக்களுக்கு, 'பிஸ்கட்' போல, சில இலவசங்கள் துாக்கி வீசப்படும்.\nஅட அப்படியே, ஆட்சி அமைக்கும் கட்சி, தான் அறிவித்த எல்லா வாக்குறுதிகளும் நிறைவேற்றினால், மக்கள் வாழ்வதற்கு, அரசு வழங்கும் இலவசங்களே போதுமானது. எதற்கு வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வந்து விடும். இப்போதே பலர், உழைக்க மறந்து, 'டாஸ்மாக்' கடையில் மயங்கிக் கிடக்கின்றனர்.இந்நிலையில், மாதந்தோறும் இலவசமாக பணமும் கொடுத்தால் நாடு, 'உருப்படும்\nபெண் பத்திரிகையாளர் வங்கதேசத்தில் கைது\nஇஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம்\nகோவாக்ஸ் திட்டத்துக்கு உதவத் தயார்: ஜோ பைடன்\nஇந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்: வெள்ளை மாளிகை\nஇந்திய வகை வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் தீவிர முயற்சி\n ஊர் அடங்கினாலும், முடங்காத சேவை: இன்னுயிர் காக்கும் உன்னத உதவி: முன்னோடியாக, திகழும் திருப்பூர்\n புலம்பெயர் தொழிலாளர்கள் 'டாட்டா' :கோவை தொழில் துறையினர் கவலை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது: திருமாவளவன் விமர்சனம்\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு எதிரான பைனல் அற்புதமான சவால்...: கேன் வில்லியம்சன் சொல்கிறார்\nஜெனீவா ஓபன் டென்னிஸ்: மீண்டும் களத்தில் பெடரர்\nஎமிலியா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் செரீனா\n‘உண்மையிலேயே அவர் மிகச்சிறந்த வீரர்’: பெடரருக்கு செரீனா பாராட்டு\nஜடேஜா போல் 'ஆக்‌ஷன்’ காட்டிய தோனி...\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYwNTM4OQ==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-05-18T23:40:54Z", "digest": "sha1:ZE6S4E67OEQ3BFOPEDJK66LPBMXQYYSS", "length": 7150, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனா அச்சத்தால் யுரோ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nகொரோனா அச்சத்தால் யுரோ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nலண்டன்: ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யுரோ-2020 கால்பந்து போட்டியில் விளையாடும் அணிகள், கொரோன பீதி காரணமாக வீரர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள யுஇஎப்ஏ அனுமதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யுரோ சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய யுரோ-2020 கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அந்தப்போட்டிகள் இந்த ஆண்டு ஜூன் 11ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை ஐரோப்பியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி லண்டனில் நடக்கிறது.இந்நிலையில் கொரோனா 2வது அலை ஐரோப்பிய நாடுகளையும் அச்சறுத்திக் கொண்டு இருக்கிறது. அதனால் வீரர்களில் யாராவது கொரோனா தொற்று ஏற்பட்டால், வீரர்களின் பற்றாக்குறை ஏற்படும். எனவே ‘ஒவ்வொரு அணியும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தன.அதனையடுத்து ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான (யுஇஎப்ஏ) வீரர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள நேற்று அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் ஒவ்வொரு அணியும் வீரர்களின் எண்ணிக்கையை 23லிருந்து 26ஆக உயர்த்திக் கொள்ளலாம். இந்த உயர்வு இப்போது நடைபெறும் ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றில் விளையாடும் அணிகளுக்கும் பொருந்தும்.\nபெண் பத்திரிகையாளர் வங்கதேசத்தில் கைது\nஇஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம்\nகோவாக்ஸ் திட்டத்துக்கு உதவத் தயார்: ஜோ பைடன்\nஇந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்: வெள்ளை மாளிகை\nஇந்திய வகை வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் தீவிர முயற்சி\nதமிழக அரசு மரியாதையுடன் கி.ரா., உடல் இன்று தகனம்\nலிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\nஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கை விசாரணை: நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் தடை\n ஊர் அடங்கினாலும், முடங்காத சேவை: இன்னுயிர் காக்கும் உன்னத உதவி: முன்னோடியாக, திகழும் திருப்பூர்\n புலம்பெயர் தொழிலாளர்கள் 'டாட்டா' :கோவை தொழில் துறையினர் கவலை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது: திருமாவளவன் விமர்சனம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alpsnisha.blogspot.com/2019/03/", "date_download": "2021-05-18T22:49:25Z", "digest": "sha1:GMPKCG7LOV3F5NU7CGOLB5XE3LI4KN7M", "length": 81188, "nlines": 517, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: மார்ச் 2019", "raw_content": "\nதாம் கடந்த முட் பாதை அறியாதோராய்...\nசாதனைகள் செய்வோரை சகதியில் எறிவதும்\nபட்டம் போல் வானம் தொடும்,\nபட்டறிவால் வென்றோர் உயர்ந்து நிற்க\nமுயல் ஆமை கதை இங்கே நினைவில் வரும்,\nவென்றவர்கள் எல்லோரும் வாழ்ந்ததும் இல்லை.\nவாழ்க்கை என்பது ஒரு வட்டம்,\nகாலம் மாறும் காட்சிகள் கலையும்,\nஅவரவர் அறிவும், ஆற்றலும் அவரவர்க்கே உரிமை.\nமனித ஆற்றல் சக்தி வாய்ந்தது,\nதினம் மலர்வதும் உதிர்வதனாலும் பூக்கள் சினப்பதில்லை.\nநீங்கள் நாள் தோறும் புதிதாக மலருங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெண்ணியமும் எமது பெண்களும் ........\nஐரோப்பிய நாடுகளில் பெண்கள் குட்டை முடியை தவிர்த்து நீண்ட முடிகளை வளர்க்கவும், இந்திய கலாச்சார சல்வார், குர்தா போன்ற உடலை மூடி அங்கங்களை மறைக்கும் ஆடைகளை அணியவும் ஆர்வம் காட்டுகின்றார்கள். கோடை வெயில் காலத்திலும் அவர்கள் அணியும் ஆடைகளில் ஆபாசம் இருப்பதில்லை. நீச்சலுடையில் நீந்துமிடங்களில் கிடந்தாலும் ஆண்கள் கண்களில் கண்ணியம் தவறுவதில்லை அங்கங்களை மேய்வதிலை. அங்கங்கே அலைவாரும் இல்லை. / அரிதாக சிலர் விதிவிலக்காகலாம்.\nஆண், பெண் நட்புக்களை தரம் பிரித்து காமம், காதல் எனவெல்லாம் ஒதுக்குவதில்லை. பெண்ணுக்கு பெண் தோழிகள் போல் தான் ஆண் தோழர்களும் ஒரே சம கோணத்தில் அணுக கற்பிக்கப்படுகின்றார்கள். ஆண்களை காமமெனும் கடைக்கண் பார்வைகளில் வீழ்த்தும் செயல்பாடு���ளில் பெண்கள் ஈடுபடுவதில்லை.\nடேட்டிங்க,காதல் என சென்றாலும் ஒருவனுடன் தம் உறவை தொடரும் போது அவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதில்லை. திருமணம் எனும் சட்ட பூர்வ பந்தத்தை தவிர்த்தாலும்,ஒருவரோடொருவர் சேர்ந்து வாழும் காலத்தில் தம் பாட்னரின் அன்புக்கு அடங்குவார்கள்,உண்மையாக வாழ்வார்கள். புரிதல் இல்லாத போது மனமொத்து பேசி பிரிந்தாலும் எதிரிகள் ஆகாமல் நட்புடன் நண்பர்களாக் தொடர்வார்கள்.\n30 வயது வரை சுதந்திரமாக தமக்கென கல்வி, பெருளாதாரம் என தன்னிறைவை தேடி வாழ்ந்து விட்டு 30 வயதின் பின் தம் எதிர்காலத்தை திட்டமிடுவார்கள். சட்டத்தை மதித்து திருமணம் செய்த பின் குழந்தைகள் குறித்து சிந்தித்து, குழந்தை பிறந்ததும் தாம் செய்யும் வேலைகளை விட்டு விலகி பிள்ளைகளை சரியாக வளர்க்க அக்கறை காட்டுவார்கள். கணவன், மனைவிக்கு மட்டுமலல் குழந்தைகளுக்கும் உண்மையாக வாழ்வார்கள்.\n40 வயதுக்கு பின் தமக்கான வாழ்க்கையை சரியாக திட்டமிட்டு குழந்தைகளை சமூகத்தின் அக்கறையானவர்களாக வளர்த்து 16 வயது வரை அவர்களின் மீதாக பாதுகாப்பு, கண்காணிப்பை தொடர்ந்து, அரசின் சட்டங்களுக்குட்பட்டு கல்வியை வழங்கியும், பொருளாதார தேவைகளை நிறைவேற்றவும் செய்கின்றார்கள்.அன்பெனும் பெயரில் அடக்குமுறையும், அதீத செல்லமும், அளவு மீறிய கண்டிப்பும் இருப்பதில்லை. நள்ளிரவு பார்ட்டிகளில் தடையும் இல்லை,அவரவர் எல்லைக்கோடுகளை அவ்ர்கள் விருப்பம் இன்றி மீறப்படுவதும் இல்லை.\nவன்முறை,வற்புறுத்தல்கள் காதலிலும், காமத்திலும் வெளிப்படுத்தப்படுவதில்லை. .\nஐரோப்பிய நாடுகள் பல நமது கலாச்சாரங்களை பின்பற்ற ஆரம்பித்து வெகுகாலமாகி விட்டது.\nஅதற்கு நேர் மாறாக தமிழ்ப்பெண்களின் வழிகாட்டிகளாக தம்மை வெளிக்காட்டிக்கொள்வோர், நீண்ட தலைமுடிகளை வெட்டி குட்டைஆக்குவது, ஜீன்ஸ்,டீசர்ட் போன்றவை அணிவதுமே பெண் விடுதலை தரும் எண்ணத்தினை திணிக்கின்றர்கள்.\nஆண் நட்புக்களோடு வெளியில் சுற்றுவதும், அவர்களுக்கு இணையாக புகைத்தல்,குடித்தல் தான் பெண்ணுக்கான விடுதலை என நம்ப வைக்கப்படுகின்றார்கள். ஆண் நண்பர்களுடன் கூடி கும்மாளமிடுவதும், அவர்களுடன் கவர்ச்சி, காமம் பேசுவதும் பெண்ணியம் என்றாகி போயிருக்கின்றது.\nசட்டங்களை மீறுவதும், தடைகளை கடப்பதுமே பெண்ணுக்கானது என பயிற்றுவிக்கபப்டுகின்றார்கள்.\nஆண் பெண் உறுப்புக்களை சொல்லி விமர்சிப்பதும்,\nபெண் உறுப்பில் விடுதலை கிடைக்குமென நம்பிக்கையோடு, மறைக்க வேண்டியதை குறித்து பேசுவதும், அரைகுறை ஆடைகள்:,பப்புகள், டிஸ்கோத்தேக்களில் தான் பெண்ணுக்கு சுதந்திரம் கிடைக்கும் எனும் மாயை உலகம் ஒன்றை சிருஷ்டித்து அவள் வாழ்க்கையை திசை திருப்புகின்றார்கள்.\nஇல்லாத ஒன்றை இருப்பதாக நம்ப வைப்பதும், இருப்பதை இல்லை என்பதும் தமிழர் பண்பாடாகிப்போனது. அதை நம்பவும் ஒரு கூட்டமுண்டு.அதுவே சரியெனும் பெரும் கூட்டமும் உண்டு.\nபெண் ஆக்கவும்,அழிக்கவும் சக்தி வாய்ந்தவள். அவள் படைப்பே அது தான்.\nஉலகத்து பெண்கள் உலகாளும் உரிமைகளுக்கு உரியவராக தம்மை கட்டமைத்து கொள்ள போராடும் போது,எங்கள் பெண்களோ உடலாளம் தேடி பயணிப்பதே தம் விடுதலை என்கின்றார்கள்.\nஉலகம் எதை கொண்டு தமிழர் கலாச்சாரம், பண்பாடு என மேன்மை படுத்துகின்றதோ,\nஎதனால் நாம் உயர்ந்து நின்றோமோ\nதமிழ்ப்பெண்கள் பெண் விடுதலை எனும் பெயரில் தம்மை மட்டுமலல் தமிழ் சமுகத்தையே அழித்து கொண்டிருக்கின்றார்கள்.\nஎது உண்மையான பெண் விடுதலை என்பதை தமிழ்ப்பெண்களுக்கு உணர்த்தும் எல்லைக்கோட்டில் நாம் நிற்கின்றோம்.\nஉலகத்தில் சகல பெண்களுக்கும் தேவையானது .\nநாம் தேட வேண்டியதும், எடுத்து கொள்ள வே\\ண்டிய உரிமையும் இதுவே.\n❤️உலகப்பெண்களில,தமிழ்ப்பெண்களுக்கான நிர்வாகம், உரிமை சார்ந்த ஆளுமை, அறிவு போல் வேறெந்த பெண்களிடமும் காண முடியாது. பெரும்பாலான குடும்பங்களில் நிர்வாகம் என்பது பெண்களிடம் என்பதில் ஈழத்து தமிழ் பெண்கள் மேம்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.\n🔴👁‍🗨குறிப்பு* எனது பதிவு பெண்களை குற்றம் சாட்டி, அவர்களை கூனிக்குறுக வைக்கும் நோக்கத்தில் எழுதப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும். பெண்ணியம் எனும் இலக்கில் மேலை நாட்டு பெண்கள்,ஆண்களை பழிவாங்க, ஆணுக்கு பெண் நிகரென நிருபிக்க கடைப்பிடித்த பல விடயங்களை அவர்களின் தவறான அணுகுமுறையென உணர்ந்து கொள்ளப்பட்டு, அதிலிருந்து மீண்டு சரியான இலக்கினுள் வரும் போது அவர்கள் வேண்டாம் என விடுபட்டு வரும் பழக்கங்களை நமது பெண்கள் தமக்கான விடுதலைப்பாதையின் இலக்கென திசை மாற்றம் செய்வது நலல்தல்ல என்பதை உணர சொல்வதே இப்பதிவின��� நோக்கம்.\nபெண்ணியமும் எமது பெண்களும் ...........\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ்நாடு, பெண் சுதந்திரம், பெண்கள்\nதமிழ் நாட்டு கல்வியும், சிந்தனைகளும்....\nதமிழ் நாட்டில் கல்வி விடயத்தில் ஏன் இத்தனை குழப்பம் என எனக்கு புரியவில்லை\nதேர்வினை எதிர்கொள்ள இயலாத மாணவர்கள்.... \nமுடியாது,இயலாது,கடினம்,கஷ்டம் என சொல்லி நெகடிவ் அலைகளை பரப்பிக்கொண்டிருப்பதன் பின்னனி என்ன\nமாணவர்கள் கல்வி சார்ந்து பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் தேர்வுத்தாளில் வருகின்றதா\nமாணவர்கள் செயல்முறை இல்லாமல் மனன முறையில் கற்றலை பெறுகின்றார்கள் எனில் இதில் ஆசிரியர்கள் பங்களிப்பு எவ்வகையில் இருக்கின்றது\nமக்களில் சிலர் இன்னமும் ஆரம்ப கல்வி,அடிப்படை கல்வி என பேசிக்கொண்டிருப்பதை காணும் போது இவர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் எனும் குழப்பம் வருகின்றது\nஇந்திய அரசின் கல்வித்திட்டம் தமிழ் நாட்டுக்கென தனி பாட திட்டங்களையும், தேர்வுத்தாட்களையும் தயாரிக்கின்றதா\nபள்ளிப்பாடத்தில் அரசு பாடத்திட்டம் கடினமாக இருந்தாலும் ஆசிரியர்கள் என்ன செய்கின்றார்கள்\nபாடத்திட்டத்துக்கு ஏற்ப மாணவர்களை தயார்ப்படுத்தாதது ஏன்\nஅரசு பாடத்திட்டங்களை காலத்துக்கேற்ப மாற்ற வேண்டும்,உலகத்தின் தொழில் நுட்ப வளர்ச்சி, நவீனத்துவத்துக்கு ஏற்ப கல்விதிட்டங்கள் மாற்றமடைய வேண்டும் என்பதுடன் மாறும் சூழலுக்கேற்ப பிராக்டிகல் வாழ்க்கை முறையை கல்வியின் மூலம் உணர்த்த வேண்டும்.\nஅரசு அரசு என அரசின் மேல் எல்லாப்பழியையும் இட்டால் சமூகத்துக்கான் கடமை என்ன\nஎனக்கு புரியவில்லை. நாங்கள் எங்கள் கடமைகளை மறந்து எல்லாவற்றையும் அரசு செய்யட்டும் என எதிர்பார்ப்பது எவ்வகையில் நன்மையை தரும்,\nஇப்படியே பேசிக்கொண்டிருந்தால், தமிழ் நாடு இந்தியாவில் பின் தங்கிய மாநிலமெனும் பட்டியலில் இடம் பிடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.\nநமக்குள் பலர் தமிழ் நாடு கல்வியில் முன்னேறி இருப்பதாகவும், முன்னனியில் இருப்பதாகவும் கருத்தை கொண்டுள்ளார்கள்.\nஆனால் நிதர்சனம் வேறு ....\nகடந்த 2011 எடுக்கப்பபட்ட சென்சஸ் கருத்துக்கணிப்பில் தமிழ் நாடு இந்திய அளவில் கல்வியில் 14 ஆவது இடத்தை பிடித்திருக்கின்றது.\n2018 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டுக்கல்விச்சூழல் இன்னமும் பின்னோக்கி சென்றிருக்க வேண்டும். முன்னேறிச்சென்றிருக்கும் வாய்ப்புக்கள் இல்லை.\nஉலகத்தில் தனி நபர் தன்னிறைவு பட்டியலில் 2014 /2016 ஆண்டுகளில் 122 இடத்தில் இருந்த இந்தியா , 2018 / 133 இடத்தை பின்னோக்கி சென்றிருக்கும் போது தமிழ் நாட்டு கல்வியும் பின்னோக்கி தான் சென்றிருக்கும். ஆட்சி நிர்வாகம் மட்டுமல்ல, மக்கள் சிந்தனைப்போக்கும் சீரற்றதாக இருக்கின்றது.\nஉண்மை நிலை உணராது, மேம்போக்காக நாங்களும் வளர்கின்றோம் எனும் போலித்தனமான மாயைக்குள் தாங்களும் சிக்கி, மக்களையும் சிக்க வைப்பது ஏன்\nவீண் கௌரவம், வரட்டு பிடிவாதமே உன் இன்னொரு பெயர் தான் தமிழ் நாட்டு தமிழரோ\nஇந்தியாவில் தமிழ் நாடு தான் கல்வியில் முன்னனியில் இருக்கின்றது எனும் வெற்றுப்பிரச்சாரங்களை மேற்கொள்வதும் அதை நம்பிக்கொண்டிருக்கும் மக்களையும் என்னவகையில் சேர்ப்பது எனவும் புரியவில்லை.\nஉலகை ஆண்ட பரம்பரை எனும் வரலாற்றை கொண்ட ஆதித்தமிழனின் தொன்மை மிகு சிறப்பை இனி வரும் காலத்தில் சிறுமைப்படுத்தும் செயல்பாடுகளை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்\nஎழுத்தறிவு அடிப்படையில் இந்திய மாநிலங்கள் எனும் பட்டியல் ஆங்கிலத்தளத்தில் இந்தியாவில் 14 ஆவது இடத்தில் தமிழ் நாடு இருப்பதாக சொல்கின்றது. ஆனால் தமிழ மொழிபெயர்ப்போ 21 ஆவது இடத்துக்கு அதை நகர்த்தி விட்டிருக்கின்றது. இதன் மூலம் நாம் அறிய வேண்டியது என்னவென்றால், இக்கால தமிழர்கள் வாய்ச்சொல் வீரர்களாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றர்கள். எதையும் சரியான தரவுகளோடு ஆவணப்படுத்தவும், ஆதாரப்படுத்தவும் எவருக்கும் ஆர்வமில்லை. வரலாற்றில் கரும்புள்ளிகளாக தற்கால தமிழர்கள் பதிவாகுவார்கள் என்பது மட்டும் உண்மை. எழுத்தறிவு அடிப்படையில் இந்திய மாநிலங்கள்\nதமிழ் நாட்டு கல்வியும், சிந்தனைகளும்....\nPosted by நிஷா at 12:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கல்வித்திட்டங்கள் விவாதங்கள், தமிழ்நாடு\nமோடி அரசின் ஐந்தாண்டு சாதனை....\nமோடி அரசின் ஐந்தாண்டு சாதனை....\nதனி நபர் வருமானம், சுதந்திரம், சமூகம், பொருளாதாரம் எனும் அடிப்படையில் தன்னிறைவு பெற்று மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலில் இந்திய மக்கள் 2014 / 2016 ஆண்டுகளில் 122 ஆவது இடத்தில் இருந்தார்கள்.\n🔻மிஸ்டர் மோடிசாரின் ஆட்சியில் வேகமாக பின்னேற்றம் பெற்று 🇮🇳⬇️2018 / 133 ம் இடத்தை பிடித்திருக்கின்றார்கள்.😎😢\nஉலகத்தில் மொத்த நாடுகள் 156.\n2018 ஆண்டு கணக்கெடுப்பில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளில் முதல் ஐந்து இடங்களில்\n2014 / 2016 ஆண்டுக்கணக்கெடுப்பில் நான்காம் இடத்திலிருந்த பின்லாந்து 2018 ஆம் ஆண்டு ⬆️முதலிடத்தை பிடித்திருக்கின்றது.\nஎனும் வரிசையில் இலங்கை வாழ் மக்கள் ⬆️ 116 ஆவது இடத்தை பிடித்து கொள்கின்றார்கள் / நான்கு தசாப்தங்கள் உள் நாட்டு யுத்தங்களை சந்தித்தும் இலங்கை வாழ் மக்களின் வாழ்க்கை இந்திய மக்களை விட முன்னேறி இருக்கின்றது என்பதை இக்கணிப்பு உணர்த்துகின்றது.\n2014 / 2016 ஆண்டுக்கணக்கெடுப்பில் 120 இடத்திலிருந்த இலங்கை ⬆️ 2018 /116 இடம் நோக்கி முன்னேறி இருக்கின்றது.\nஊழலில் மட்டுமே இலங்கை இந்தியாவை விட முன்னேறி இருக்கின்றது.ஊழலை குறைத்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் முதல் 100 நாடுகளின் பட்டியலுக்குள் இடம் பிடித்து விடலாம்.\nபாகிஸ்தான் 🇵🇰 2014 / 2016 ஆண்டுகளில் 80 ஆவது இடத்தில் இருந்தது. ⬆️ 2018 / 75 ஆம் இடம் பிடித்திருக்கின்றது.\nஇந்தியாவுக்கு கீழே 23 நாடுகள் இன்னும் இருக்கின்றது.நமக்குக் கீழேயும் உள்ளவர் கோடி என்பதை நினைச்சு பார்த்து நிம்மதி தேடுவோம் என்கின்றீர்களா\nவாழ்க்கைத் தேர்வுகளை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்\nஎன்பவற்றின் அடிப்படையில் இக்கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டிருக்கின்றது.\nநாங்களும் முன்னேறி இருக்கின்றோம், சுந்தர் பிச்சை கூகுளில் இருக்கார், நாசாவில் எங்க விஞ்ஞானிகள் இருக்காங்க, ஒலிம்பியாரிட்டில் எங்க பசங்க வேலை செய்கின்றார்கள்,ராக்கெட் விட்டோம், ஐடியில் நாங்கள் தான் பெஸ்ட் / உங்களை ஏமாற்றிக்கொள்ள போகின்றீர்களா\nவறட்டுகௌரவம் பார்த்து இருப்பு நிலையை இழக்காமல் இனியேனும் சுதாகரித்து கொள்ளுங்கள்.\nதேசபக்தி,தேசியம் எனும் கண்மூடித்தனமான நம்பிக்கையால் நாட்டின் வளர்ச்சியே கிழ் நோக்கி சென்று கொண்டுள்ளது. அகக்கண்களை நன்றாக திறந்து உலகத்தில் நடப்பதை உணருங்கள்.\n2018 / 122 மொசாம்பிக்\n2018 / 144 ஜிம்பாபே\nகூட தன் நாட்டின் பேரழிவுகளை உடனுக்குடன் தரவேற்றி நடப்பு நிலையை உலகறிய செய்யும் போது தமிழ் நாட்டு தமிழர்கள் கற்காலம் நோக்கிப்ப்யணிப்பதும் ஜாதி,மதம் என பிரிந்து ,வீண் பெருமைகள் பேசி, கல்வி முதல் அனைத்திலும் பின் தங்கி இருப்பதை அடுத்த பதிவில் காணல���ம்.\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்\nதேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்\nதந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு\nசக்தி பிறக்குது மூச்சினிலே 🇮🇳\nஎனக்கு சக்தி எல்லாம் பிறக்கவில்லை.\nமோடி அரசின் ஐந்தாண்டு சாதனை....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், கல்வித்திட்டங்கள் விவாதங்கள், தமிழ்நாடு\nஒரு பிடிச்சோற்றின் முன் ...\nவண்டல் நிலமோ பாளம் போல் வெடிக்க\nகரிசல் பூமியின் கதறல் கேட்டு\nஇனித்திடும் கரும்பின் சுவையும் கசக்க\nசுழன்று வெடித்து சுக்கு நூறாக\nவளமான மண் தேடி விவசாயி அலைய\nஉயிரான நீர் வளம் உருக்குலைந்திட\nவிசமாக்கும் வித்தையை களமாக்க துடிக்கும்\nஒரு பிடிச்சோற்றின் முன் ....\nஒரு கிலோ தங்கமோ, ஓராயிரம் கோடியோ\nஅடி முதல் முடி வரை விரவிப்பரந்தும்\nஅணைகளை உடைத்து தடைகளை கடந்தும்\nநாணிடும் நங்கை போல் கொஞ்சி நடந்து\nகங்கா, யமுனா, சரஸ்வதி என்றென போற்றி\nகாவேரிக்காக களப்பலி கொடுத்ததும் ஏனோ\nஇயற்கை தன் வளங்களை காக்க போராடுவதை\nபுயலாகி, சுனாமியாகி, பூகம்பமாகி நம்மை எச்சரித்தாலும் மனிதன் அதன் வலிகளை உணராமல் போகின்றான்\nஎங்கோ எவருக்கோ எனும் வேடிக்கைதனை களைந்து\nஎம் வளங்களை காக்கும் கடமைதனை உணராமல் கடந்தோமானால்\nபடம் சொல்லும் சேதிகள் நம் சிந்தனைக்கே....\nஎமது சந்ததிகளுக்கு நாம் விட்டு செல்ல போவது என்ன ....\nஒரு பிடிச்சோற்றின் முன் ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவழிகள் பல இங்குண்டு கேள் பெண்ணே....\nவிதி யொன்றை உனக்காகச் சமைப்பார்\nபுறம் தள்ளி பறந்தோடி வா பெண்ணே\nபுது விடியல் உனக்குண்டு பெண்ணே\nவழிகள் பல இங்குண்டு கேள் பெண்ணே....\nவழிகள் பல இங்குண்டு கேள் பெண்ணே....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பெண் சுதந்திரம், பெண்கள்\nராஜாஜியின் அரை நாள் கல்வி இலங்கையில் வெற்றி பெற்றிருக்கின்றதா\nராஜாஜியின் அரை நாள் கல்வி இலங்கையில் வெற்றி பெற்றிருக்கின்றதா எனும் தலைப்பில் நான் இட்ட பதிவில்Mythily Kasthuri Rengan சூழல் சார்ந்து தான் உணர்ந்ததை பதிவாக்கி இருந்தார். பல கேள்விகளையும் கேட்டிருந்தார். அப்பதிவில் முன் வைக்கப்பட்ட வைகளுக்கான பதில்களை தேடுமுன் தனி மனிதர்களின் சமூகக்கடமை எப்படியானது என பார்க்கலாம்.\nஇரு பதிவுகளில் லிங்கும் பின்னூட்டங்களில் இணைக்கின்றேன்.\nஎன் சூழல் சார்ந்த அனுபவப்பதிவு என்பதனாலேயே எழுத்தில் திடமாக என்னால் கேள்விகளை கேட்க முடிந்தது.ஊகங்களின் அடிப்படையில் பல விடயங்களை அணுகுவதற்கும், அல்லது, யாரோ ஒருவர் சொன்னதை கண்ணை மூடி அப்படியே நம்புவதற்கும் முன்னால் அனுபவம் பெரும் ஆசான் அல்லவா\nநாம் பெற்றிருக்கும் வெற்றி என்பது தேடும் வெற்றிப்பாதையை விட மகத்தானது அல்லவா\nஎங்கள் கிராமங்க்ளில் மாற்றம் உருவாக்கியதில் எந்த தலைவரும் இருந்ததில்லை. அக்காலத்தில் தலைவன் என ஒருவனும் இல்லை. அதன் பின்பும் 2004 சுனாமியில் ஊரே தரை மட்டமாகி, அரசு உதவிகள் சரியாக கிடைக்காத நிலையில் மாடிவீடுகள், மாளிகைகள் பலவும், வங்கி, வைத்தியசாலை,1 தொடக்கம் 5 வரையான ஆரம்ப பாடசாலை நான்கு, உயர் தர பாடசாலை என அனைத்து சமூக சீர் உயர்வுக்கு பின்னும் தனி நபர்கள் தம் சமுதாய கடமை உணர்ந்த உதவிகள்,ஆதரவு இருக்கின்றது. எங்கள் கிராமங்கள் நகரங்களுக்கு இணையான / அதை விட மேம்பட்ட வளர்ச்சியை பெற்றிருக்கின்றது. எப்படி சாத்தியமானது\nஎனது ஊர் என்பது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில், பெரிய கல்லாறு😍.\nபின்னூட்டங்களில் தொடர்கின்றேன். ஊரின் இன்றைய வளம், நிறைவை கூகுள் மேப் 2010 எடுத்த புகைப்படங்களினூடாக இணைக்கின்றேன்.\n1.சமூக மாற்றங்கள் என்பது அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு மாத்திரமல்ல, ஒவ்வொரு தனி மனிதனும் தன் கடமையை உணரும் போது தான் சாத்தியமாகின்றது. நம் முன்னோர் காலத்தில் அரசன் என ஒருவன் நாடாள இருந்தாலும் கிராமங்கள் தோறும் பஞ்சாயத்து என அமைப்பை ஏற்படுத்தி,கிராம முன்னேற்றம், குளங்களை தூர்வாரல், பொது நிலங்களை பாதுகாத்தல்,பயன் படுத்தல்,கோயில்களை பராமரித்தல்,பாதைகளை செப்பனிடுதல், என சுயாதினர்களாக இயங்க விட்டிருந்தார்கள். அதற்கான் பொருளாதார தேவைகளை அந்தந்த மகக்ளே பகிர்ந்தும் கொண்டார்கள்.\nதும்மினால் அரசு, துவண்டாலும் அரசு, என எல்லாவற்றையும்ம் அரசு மட்டுமே செய்யட்டும் எனும் மேம்போக்கு அக்காலத்தில் இருக்கவில்லை. தலைவன் என ஒருவன் அவர்களுக்குள் இருக்கவில்லை. அந்தந்த கிராமத்தின் முக்கியஸ்தர்கள் கூடிப்பேசி, குழு அமைத்து முடிவெடுத்து தாம் சார்ந்த சூழலை,காலத்துக்கு தக்க படி மாற்றிக்கொண்டார்கள்.\nஇன்றைக்கும் பல கிராமங்களில் ஊடறுக்கும் குளங்கள், ஏரிகள், வானுயந்து நிற்கும் ம்ரங்கன், வாய்க்கால்களின் பின்னனியில் பல தனி மனிதர்களின் சமூகம் சார்ந்த நீண்ட கால பின்னோக்கிய திட்டமிடல் சிந்தனையே நிரம்பி இருந்திருப்பதை காணலாம்.\n2. இலங்கை எனும் குட்டி தீவில் வாழும் மக்களே, யுத்தம், உரிமைப்பறிப்பு என நசுக்கப்பட்டும், முவின மக்கள், மதம் எனும் இன, மத பேதம் கடந்தும், தமக்கான சமூகம் சார்ந்த முன்னேற்றம்,தேவைகளை அரசினை எதிர்பார்க்காமல் அல்லது முழுமையாக தங்காமல தம் கடமை உணர்ந்து தம் சூழலை தற்பாதுகாக்க,முற்போக்கோடு உருவாக்க முடிந்திருக்கும் போது தமிழர்களின் தமிழ் நாட்டில் இருந்த வளங்களையும், ஆற்றல்களையும், ஒற்றுமையையும் இழந்து நிற்கும் இயலாமை, பிரிவினை எனும் நெருப்பில் எரிவது ஏன்\n3.உங்கள் கிராமங்கள், சக மக்கள், குறித்த மாற்றங்களை எங்கோ இருக்கும் ஒரு நபர் / தலைவர் எடுக்கும் முடிவுக்குட்பட்டதாக இருக்க வேண்டுமெனும் நிர்ப்பந்தம் ஏன்\nதமிழ நாட்டில் அந்த சூழலுக்கு சம்பந்தமில்லாத எவ்ரோ ஒருவர் தலைவர் எனும் பெயரில் சொல்வதை மட்டும் எப்படி நம்புகின்றீர்கள்\nநான் மீண்டும் சொல்கின்றேன்மா,மாற்றம் என்பது ஒரே நாளில் வாரத்தில், வருடத்தில் சாத்தியம் இல்லை. குறைந்தது இரண்டு தலை முறை பின்னோக்கிய திட்டமிடல்கள் தேவை.\nஅதற்கு நாம் இதுவரை விட்டிருக்கும் தவறுகளை அலசி ஆராய்ந்து காயப்போட்டால் தான் ஓரள்வேனும் சரியான பாதை நோக்கிய இலக்கை நோக்கி இனியேனும் திரும்ப முடியும்.\nநீர் உயர நெல் உயரும்\nநெல் உயரக் குடி உயரும்\nகுடி உயரக் கோல் உயரும்\nகோல் உயரக் கோன் உயர்வான்...\nஇந்த பாடல் என்பள்ளிக்காலத்தில் மூன்றாம் வகுப்பு தமிழ் பாடதிட்டத்தில் இருந்தது. வரப்புயர எனில் கிராமங்களில் விவசாய நிலங்களில் நீர் நிறைந்திருந்தால் விவசாயம் செழிக்கும், விவசாயம் செழித்தால் அதனூடான் சமூகத்தின் வாழ்வாதாரம் நிறைவாகும், கிராமங்கள் உயரும் போது நகாங்களும் மேன்மை அடையும், பல நகரங்களின் முன்னேற்றம், நாட்டை முன்னோக்கிய பாதையில் செலுத்தும், இதன் பின்பே மன்னன் என்பவனின் உயர்வும் உண்டு. இது தான் அக்கால மன்னர்களின் வெற்றிக்கு பின்னிருந்த அடிப்படை.\nஆனால் இன்று நடப்பது என்ன\nஎங்கோ ஒரு அரசன்,அல்லது தலைவன் சொல்வதை கேட்பதும் வழி நடத்துவதாக நினைப்பதும், அவன் அவன் இருப்பிடத்தில் இருந்து கொண்டே தனக்காக பவரை உபயோகிக்கும் போது அவனவன் ���ுய விருப்பு வெறுப்பும் நம் மேல் திணிக்கப்படுகின்றது என்பதை சிந்திப்பதில்லை.\nநாம் வாழும் சூழலுக்காக முடிவை நாம் தான் கூடிப்பேசி எடுக்க வேண்டும். நமக்கான தீர்வை தலைவன் ஒருவன் தருவான் என்பது தன் கடமை உணரா மனிதனின் மெத்தனப்போக்கு என்பேன் நான்\nஇன்றைய சூழலில் பொள்ளச்சி பெண்கள் என பெண்களை அரசியல் சதுரங்கத்தின் பகடைகளாக்கி கொண்டிருக்கும் தலைவர்கள் எப்படி மக்களின் வழிகாட்டிகளாக இருந்திருக்க முடியும் என் ஏன் சிந்திக்க மறுக்கின்றோம் நம் தேவைகளை குறித்து அக்கறைப்படாமல் தன் தேவைக்கு பயன் படுத்தி அடிமைப்படுத்துவோரா நமக்கு விடுதலை பெற்று தர போகின்றார்கள்\nஉனக்கும் என்னைப்போல் ஆறறிவு தன உண்டு. உன் தேவையை நீயே சிந்தித்து, உன் சூழலுக்கு தக்கபடி முடிவெடுத்து, உன் சமூகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல், அதற்காக அனைத்து உதவியும் நான் என் செல்வாக்கை கொண்டு செய்கின்றேன். மக்கள் நலனே எனக்கு முக்கியம் என எந்த தலைவனாவது சொல்கின்றானா நானா நீயா என அவனவனுக்குள் தங்களை பிரமாண்டப்படுத்தும் எவனும் எமக்கு தலைவனாக இருக்க முடியாது. கூடாது.\nஆதரவோ.எதிர்ப்ப தலைவன் என முன் வரும் எல்லோருக்குள்ளும் ஏதோ ஒருவகை குறிக்கோள் இருக்கின்றது. தாம் எடுத்த முடிவுக்கு மக்களை ஆட்டலாம் என நினைப்பிருக்கின்றது. குரங்காட்டி கையில் இருக்கும் சாட்டைகளை கையில் வைத்து கொண்டு ஆடுரா ராமா ஆடு என்கின்றார்கள்.\nநாங்கள் ஐந்தறிவு மிருகங்களாக் ஆடுகின்றோம். கல்வி, ஜாதி, பெண் விடுதலை என்பது என்ன என்பதெல்லாம் படிப்படியாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டிய மாற்றங்கள்.\n🔴முதல் தலைமுறைக்கு கல்வியின் அடிப்படையை புரிய வைத்து, இரண்டாம் தலைமுறைக்கு கல்வியின் நோக்கம் பரவலாக்கப்பட்டு,உணர்த்தி, மூன்றாம் தலைமுறையில் அனைவருக்கும் கல்வி முழுமையாக கிடைக்க செய்திருந்தால், நான்காம் தலைமுறை தானாகவே ஜாதி என்றொன்றில்லை எனப்தை உணர்ந்திருக்கும்.\nநான்கு தலைமுறைஎன்பது ஒரு தலைமுறைக்கு 15 வருடங்கள் எனும் ணக்கில் ஒரு பிள்ளைகான அடிப்படை கற்றலுக்குரிய காலம், கிரகித்தலின் அடிப்படையில் மட்டுமே சத்தியம்.\nஒரு மனிதர் தன் 15 வயதுக்குள் எவையெல்லாம் கற்கின்றானோ அதுவே அவனை வாழ் நாள் முழுமைக்கும் வழி நடத்தும், ஒரு குழந்தை தன் ஐந்து வயதுக்குள் காண்பது��்,கேட்பதும் அவன் சிந்தனைகளை தீர்மானிக்கும்.\nஉங்கள் சூழலில் விடுதலை மாற்றம் என சொல்லி சொல்லி எதையேனும் முழுமையாக மாற விட்டிருக்கின்றார்களா எரிந்த நெருப்பில் எண்ணெய் உற்றி இன்னமும் பெரு நெருப்பாக்கி கொண்டிருக்கின்றார்களா\nஇன்றைக்கு நீங்கள் காணும் சூழலுக்கான் விதை எங்கே என்பதை நீங்கள் உணர வேண்டும். உங்கள் கேள்விகளுக்கான பதில்களுக்கு முன் இது நம் கடனையை நாம் உணர வைக்க பகிர்ந்தேன்.\nராஜாஜியின் அரை நாள் கல்வி இலங்கையில் வெற்றி பெற்றிருக்கின்றதா\nPosted by நிஷா at 14:10 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், கல்வித்திட்டங்கள் விவாதங்கள்\nநாங்கள் பாரதி கண்ட புதுமைப்பெண்களா\nபெண் விடுதலை என்றால் எமக்குள் நினைவு வருபவர் பாரதியார். பாரதியார் விரும்பிய பெண் சுதந்திரம் அல்லது பெண் விடுதலை எப்படிப்பட்டது என்பதை இப்பதிவில் ஆராயலாம்.\n“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்\nஅறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;\nபூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்\nபோந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;\nநாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;\nஞான நல்லறம் வீர சுதந்திரம்\nபேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;\nபெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ\nஆணும் பெண்ணும் நிகரானவர்களாக ஆணுக்குள் பெண்மையும், பெண்ணுக்குள் ஆண்மையும் நிறைந்ததே பெண்ணியம். ஏற்றத்தாழ்வுகள் இன்றி இருவரும் நிகரானவர்களாகும் போது தான் உலகம் தளைக்கும் என்கின்றார்.பெண்மை எனும் மென்மைக்குள் அனைத்தையும் ஆளும் சக்தியே பெண் என்கின்றார்.\nஅச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நாற்குணங்களும் பெண்கள் நற்குணங்களாய் கடைப்பிடிக்கப்பட்ட சமூகத்திலிருந்து பாரதியாரின் குரல் உரத்தொலிக்கின்றது.\n“நாணும் அச்சமும் நாய்கட்கு வேணுமாம்”\nதேவையற்ற பயம், கூச்சம், தயக்கம் தீமையான காரியங்கள் பல உருவாக காரணமாகி விடுவதனால் தீமை செய்கிற ஒருவன் வெட்கி தலைகுனிந்து [*நாணுவதற்கு] பதில் ஒரு நல்லவன், நன்மை செய்பவன் தலைகுனிந்து நிற்கக்கூடாது.நாணமும் அச்சமும் நாய்களுக்கு உரியதே என மிக கடுமையாக கூறி பெண்கள் தீய காரியங்களை எதிர்த்து நிற்க தயக்கமே கூச்சமோ,பயமோ படக்கூடாது என்கின்றார் பாரதியார். / ஆண்களுக்கும் தான்😍\n“ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற���குடிப் பெண்ணின் குணங்களாம்\nஅறிவு,அறம், வீரம் எனும் நற்குணங்களை கொண்ட பெண்களால் பெண் சுதந்திரம் மேன்மை பெறும் என்கின்றார்.\nபெண் சுதந்திரம், விடுதலைப்போராளிகளாக பாரதியார் பாடிய பாடல்களை மேடை தோறும் எடுத்தாள்வோருக்கு பாரதியார் காட்டிய பெண் விடுதலை எத்தகையது என்பதை குறித்த தெளிவுகள் இன்மையினால் இன்றைய பெண்களின் விடுதலை என்பது தடம் மாறி போய் விட்டிருக்கின்றதெனலாம்.\n🔘உடன்கட்டை ஏற கட்டாயப் படுத்தப்பட்டார்கள்\nஅதனால் தான் பாரதியார் சொல்கின்ரார்.\n“அறிவு கொண்ட மனித வுயிர்களை\nநெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை\nசிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள் தீயிலிட்டுப்\nஆறறிவு கொண்ட மனிதர்களை அடக்குவோர் பித்தர்கள். பல கட்டுப்பாடுகளை விதித்து மனிதர்களை கட்டுப்படுத்தும் நெறிகளை\nதீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டும் என்கின்றார். பெண்ணை மட்டுமல்ல மனிதர்களை ஒடுக்கும் அனைவரையும் சாடுகின்றார்.உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஏற்றத்தாழ்வுகளை வன்மையாக கண்டிக்கின்றார் பாரதி.\nபுதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்\nபொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி\nமாந்தர் இருந்தநாள் தன்னி லேபொது வான் வழக்கமாம்;\nமதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்\nமாத வப்பெரி யோருட னொப்புற்றே\nமுதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை\nநிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,\nநிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,\nதிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்\nசெம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;\nபுதுமைப்பெண்களின் பேச்சில் இனிமையும்,செயல்பாடுகளில் மெய்யும் இருக்க வேண்டும். பொய்மை இருக்ககூடாது,வயதுக்கு தகுந்த படி அவர்கள் தம் அறிவினை வளர்த்து சமூகத்துக்கு முன்மாதிரியாக் வாழ்ந்து காட்ட வேண்டும்.\nதன் சுயம் இழக்காது நேர்மையாக நிமிர்ந்து நின்று, பிரச்சனைகளை நேருக்கு நேர் அணுகி, தேவையான நேரத்தில் தன் குரலை உரத்து எழுப்பி, தம் வளர்ச்சியின் இடையூறுகளைக் களைந்து, தம்மைஊக்குவித்துக் கொள்ளவும், தீமையைக் கண்டு அஞ்சி ஒடுங்காமல் எதிர்த்து போராடுபவளாகவும் வாழ அநீதிகளை கண்டு அஞ்சாமையை திமிர்ந்த ஞானச்செருக்கு நமக்கு தரும் போது பெண்கள் என்றுமே எவருகும் மிரண்டு பயந்து அடங்கி போக தேவை இருக்காது என்கின்றார் பாரதீ.\n பார��ி எமக்குள் தீயை தான் விதைக்கின்றார். சமூகத்தின் அநீதிகளை சுட்டெரிக்கும் தீயாக பெண்கள் மாற வேண்டும் என்கின்றான் பாரதி\nநாங்கள் பாரதி கண்ட புதுமைப்பெண்களா\nபாரதி தேடிய பெண் சுதந்திரம் எத்தகையது\nநாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பெண் சுதந்திரம், பெண்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபெண்ணியமும் எமது பெண்களும் ........\nதமிழ் நாட்டு கல்வியும், சிந்தனைகளும்....\nமோடி அரசின் ஐந்தாண்டு சாதனை....\nஒரு பிடிச்சோற்றின் முன் ...\nவழிகள் பல இங்குண்டு கேள் பெண்ணே....\nராஜாஜியின் அரை நாள் கல்வி இலங்கையில் வெற்றி பெற்றி...\nநாங்கள் பாரதி கண்ட புதுமைப்பெண்களா\nமேலை நாட்டுக்கல்வித்திட்டங்களின் சிறப்பம்சம் என்ன\nராஜாஜியின் அரை நாள் கல்வி இலங்கையில் வெற்றி பெற்றி...\nஅரசியல் எனும் சதுரங்கத்தில் பகடைகளாக்கப்படும் பெண...\nஎங்கட தமிழரிட்ட இருக்கின்ற நல்ல பழக்கம் என்ன தெரிய...\nதிருக்கேதீஷ்வரன் கோவில் நுழைவு வாயில் வளைவுப்பிரச்...\n“நாம் எதை விதைக்கின்றோமோ அதையே அறுப்போம்”\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 3\nஇந்த வரைபடத்தில் இன்று இஸ்ரேல், பாலஸ்தினம் என பிரிக்கப்பட்டு காட்டபபட்டிருக்கும் நாட்டுக்கான வரலாறு இன்று நேற்றையதோ சில நூறு வருடங்க...\n🌺 எப்போதும் தேவை உள்ளது. விலை கூடிய உயர்தர மரம்.அதை வாங்கக்கூடியவர்களால் இது நேசிக்கப்படுகிறது 🌺 மனிதர் பராமரிப்புகள் இல்லாமல் இயற்கையாகவே...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 2\nஇப்பகுதியில் பைபிள் மற்றும் குரான் வேதங்கள் சொல்லும் வரலாறுகளும் சேர்ந்து வருவதனால் மத நம்பிக்கையை மட்டும் நுழைத்து இதை வாசிக்காமல் வரலாற்...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 4\n* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள்* பகுதி 4 கி,மு 1400 இலிருந்தே கானான் தேசம் இஸ்ரேல் என்று அழைப்படலாயிற்று. அன்று ய...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 5\nசிதறுண்டு கிடந்த யூத இனம் ரஷ்யாவிலிருந்து 1882 ஆண்டிலிருந்து 1903 வரை இடம் பெயர்ந்தது 1892 ஆம் ஆண்டு சுவிஸ்ஸர் லாந்தில் யூதர்களின் ஆன்...\n“ மரவள்ளி கிழங்கு குச்சியும் இஞ்சியும் ஒன்றாக தின்னலாமோ..\n“ மரவள்ளி கிழங்கு மற்றும் இஞ்சியை ஒன்றாக சாப்பிடக்கூடாது’ என்பதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன மரவள்ளிக்கிழங்கு குறித்த காலம் கா...\nகொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி\nதற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடல் -2 தற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடலில் தேவைக்கும் மேல் எதை உற்பத்தி செய்தாலும் அதுவும் வீண...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 1\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் எனும் தலைப்பிலான இக்கட்டுரை இஸ்ரேலிய வரலாறென தொகுக்கப்பட்ட நீண்ட தொடர் ஒன்றிலிருந்து 2014 ம...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2016/30875-2016-05-20-06-58-28", "date_download": "2021-05-19T00:44:04Z", "digest": "sha1:XVY67O5CE3654TGU7AA65TSCTZKM6BMB", "length": 19687, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "மகாராஷ்டிராவின் மாட்டிறைச்சி அரசியல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - மே 2016\nஇறைச்சி அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nமுஸ்லிம்களின் ரத்தம் குடிக்கும் சவுக்கிதார்களின் ஆட்சி\nநாட்டு அரசியல் மாட்டு அரசியல் ஆனது ஏனோ\nஅச்சங்கள் மற்றும் முடியக்கூடிய செயல்கள் குறித்த தொகுப்பு\nமோடியின் கூலிப்படையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை\nகுஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன\nபா.ச.க. ஆட்சியின் இந்துத்துவ வெறியாட்டம்… - மகாராஷ்டிரா, அரியானாவில் மாட்டிறைச்சிக்கு தடை\nகுஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா\nகும்பமேளா : ஜோதிடத்துக்காக மக்களை பலி கொடுத்த ஆட்சிகள்\nகொரோனா காலத்திலும் கொடிய தீண்டாமை வன்கொடுமை\nதமிழகத்தின் வலிமையான சுகாதார கட்டமைப்புகள் : ஒரு பார்வை\nகோவிஷீல்ட் தடுப்பூசி விலை உலகிலேயே இந்தியாவில் அதிகம்\nதமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்\nஉயிர் காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2016\nவெளியிடப்பட்டது: 20 மே 2016\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பார்ப்பன முதல்வர் தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி பதவிக்கு வந்தவுடன் மாட்டிறைச்சிக்கு முழுமையான தடை விதித்தது. மாட்டிறைச்சியை சாப்பிட்டதாக ஒரு புகார் வந்தால் அதற்காக அவரை கைது செய்து சிறையில் தள்ள முடியும் என்ற அளவுக்கு உணவு உரிமைக்கே சவால் விட்டது அந்த சட்டம். மாடுகளை வெட்டக் கூடாது; வீட்டில் மாட்டிறைச் சியையும் வைத்திருக்கக் கூடாது என்று சட்டம் கூறியது. ஏதோ, இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கையாக பா.ஜ.க. கருதியது. உண்மை என்னவென்றால் தலித் மக்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் உணவு மாட்டிறைச்சி. மிகக் குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய புரதச் சத்துணவு.\nசட்டமன்றத் தேர்தல்களில் தலித் மக்களின் ஓட்டுகளை தங்கள் பக்கம் இழுக்க அம்பேத்கருக்கு உரிமை கொண்டாடும் பா.ஜ.க., தலித் மக்களின் உணவு உரிமைக்கு தடை போட்டு பார்ப்பனிய உணவு கலாச்சாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணிக்கிறது. பார்ப்பனர்களே மாட்டுக்கறியை சாப்பிட்டவர்கள்தான். புத்தர் இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகுதான் பார்ப்பனர்களே மாட்டிறைச்சி உணவு முறையை நிறுத்தினார்கள் என்பதே வரலாறு.\nஇப்போது மும்பை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் அளித்த தீர்ப்பு நீதிமன்றத்தின் தடுமாற்றத்தையே உணர்த்துகிறது. மாட்டிறைச்சி சாப்பிடுவதையோ, வீட்டில் வைத்திருப்பதையோ குற்றமாகக் கருத முடியாது என்று தீர்ப்பளித்துள்ள உயர்நீதிமன்றம், அந்த மாநிலத்தில் மாடுகளை வெட்டுவதற்கு சட்டம் விதித்த தடை மட்டும் அப்படியே நீடிக்கும் என்று கூறிவிட்டது.\nபிற மாநிலங்களிலிருந்து புட்டிகளில் அடைக்கப்படும் மாட்டிறைச்சியை மகாராஷ்டிராவில் சாப்பிடலாம்; அந்த இறைச்சியை வீடுகளில் வைத்திருக்கலாம் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. இஸ்லாமிய மதச் சட்டத்தின் ஆட்சி நடக்கும் அரபு நாடுகளில்கூட அவர்களின் மதத்துக்கு எதிரான பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை போடுவது இல்லை.\nஇப்போது மாராஷ்டிரா சட்டத்தை எதிர்த்து உயர்நீதி மன்றத்திற்குப் போனவர்கள்கூட இஸ்லாமியர்கள் இல்��ை. ‘இந்து’க்கள்தான். உலகத்தில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடம் பெற்றிருந்த நாடு இந்தியா. இந்தத் தடைக்குப் பிறகு ஏற்றுமதி வர்த்தகம் சரிந்து போய்விட்டது. அப்படி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருந்த 6 நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் ‘இந்துக்கள்’ நடத்துவதுதான் என்பது முக்கியமானது.\nஆனால், இந்த ‘இந்து’க்கள் நடத்திய நிறுவனங்களுக்கு ‘அல்கபீர் பிரைவேட் லிமிடெட்’, ‘அரேபியன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட்’ என்று இஸ்லாமியர் நிறுவனத்தைப்போல் பெயர் சூட்டிக் கொண்டார்கள். இந்த இரண்டு நிறுவனங்களைத் தவிர ‘எம்.கே.ஆர். ஃபுரோசன் புட் என்டர்பிரைசஸ்’, ‘பி.எம்.எல். இந்தியன் பிரைவேட் லிமிடெட்’ என்ற நான்கு முன்னணி நிறுவனங்களுமே இஸ்லாமியர்களோ, தலித்துகளோ நடத்தியது அல்ல; ‘இந்து’க்கள் நடத்தியதுதான்.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கோடிகோடியாக நன்கொடை வழங்கியதும் இந்த மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்கள்தான். உ.பி.யில் ஒரு கிராமத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பொய்யாகக் கிளப்பிய புரளியில் ஒரு இஸ்லாமிய முதியவர் அடித்தே கொல்லப்பட்டார். இதில் மக்களைத் தூண்டிவிட்டதிலும் முசாபர் நகரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பவருமான சங்கீத்சிங் என்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர், மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகம் செய்பவர்தான் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.\nகுஜராத்தில் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த ரபீக் இப்பாஸ் கலீஃபா என்ற இஸ்லாமியர் பசுவதை தடை சட்டத்தின் கீழ் 2014இல் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றம் 20 கிலோ மாட்டிறைச்சியை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றார் என்பது. சூரத் நீதிமன்றம் இப்போது அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.\nஇதே குஜராத்தில் 2002ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக மோடி நடத்திய இனப்படுகொலையில் 67 அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவித்த குற்றச்சாட்டுக்குள்ளான மாயா கோட்னானி உள்ளிட்ட பா.ஜ.க. முன்னாள் அமைச்சர்கள் சிறைக்கு வெளியே ‘சுதந்திரமாக’ திரிகிறார்கள்.\n ‘மனு சாஸ்திரம்’ இப்போதும் எப்படி நாட்டை தனது ஆட்சி அதிகார கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/01/27/137/tnpsc-scam-convicts-thirukumaran-also-wrote-exam-in-rameshwaram", "date_download": "2021-05-18T23:35:51Z", "digest": "sha1:WONRZBYKLBEAZWJJICIIRT7CGEQYXOTC", "length": 3951, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விஸ்வரூபம் எடுக்கும் குரூப்-4 முறைகேடு!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nதிங்கள் 27 ஜன 2020\nவிஸ்வரூபம் எடுக்கும் குரூப்-4 முறைகேடு\nகுரூப் 4 முறைகேடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது அதுகுறித்த பல தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\nகுரூப் 4 முறைகேட்டில் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், மத்தியப் பிரதேசத்தின் வியாபம் போல், இங்கும் பல்வேறு முறைகேடுகள் நடந்தது தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. குரூப் 4 முறைகேட்டில் டிஎன்பிஎஸ்சியில் பணியாற்றும் ஆவணக் கிளார்க் ஓம்காந்தன், மற்றும் அரசு ஊழியர்கள் ரமேஷ், திருக்குமரன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இந்நிலையில் இன்று மேலும் 3 பேரைக் கைது செய்துள்ளதாகவும், இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் 2017ல் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குரூப் 4 முறைகேடு வழக்கில் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள, எரிசக்தித் துறையில் பணியாற்றி வந்த திருக்குமரன், குரூப் 2 ஏ தேர்வை ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியுள்ளார். இதில் முதல் 100 இடங்களில் அவர் 37ஆவது இடத்தை பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.\nஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்\nதமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு\nதிங்கள் 27 ஜன 2020\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/five-state-assembly-electoral-seizures-in-elections-of-rs-1000-crore/", "date_download": "2021-05-18T23:35:06Z", "digest": "sha1:LZRRVRDQXQKNNTPFI5QG4IRQBD5HFOR2", "length": 16235, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Five State Assembly Electoral seizures in elections of Rs 1000 crore", "raw_content": "\n5 மாநில தேர்தலில் சிக்கிய ரூ1000 கோடி பணம்- மது: 'டாப்'பில் தமிழகம்\n5 மாநில தேர்தலில் சிக்கிய ரூ1000 கோடி பணம்- மது: ‘டாப்’பில் தமிழகம்\nதமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நேரத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பீடு குறித்து தோதல் ஆணையம்அறிக்கை வெளியிட்டுள்ளது.\nதமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிவுக்கு வரவுள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் இலவச பொருட்களின் மதிப்பீடு குறித்துதேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nதமிழகம் உட்பட 5 மாநிலங்களில் மார்ச் மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 5 மாநில அரசியல கட்சியினர் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தங்களது தரப்பில் தேர்தல் பணிகளை கவனித்து வந்தது. இதில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் அசாம் மற்றும் மேற்குவங்க மாறிலத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.\nஇதனைத் தொடர்ந்து 3 மாநில தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெறவுள்ளதால் 5 மாநிலத்திற்கும் சேர்த்து மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து வாக்கு எண்ணும் நாளுக்காக அரசியல் கட்சிகள் காத்திருக்கும் நிலையில், தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு என்பது கறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nதேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து தேர்தல் ஆணையம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தது. இதில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலரின��� வீடுகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கோடிக்கணக்கான பணம், நகைகள், மதுபான பாட்டில்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. தற்போது 5 மாநிலங்களிலும் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், கைப்பற்றப்பட்ட பணம் ரூ 1000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிக பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்ட மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.\nஇந்த பட்டியலில், அசாம் மாநிலத்தில் 27.09 கோடி பணம், 41.97 கோடி மதிப்புள்ள மதுபானம், 34.41 கோடி மதிப்புள்ள மருந்துபொருட்கள், 15.18 கோடி மதிப்புள்ள இலவச பொருட்கள், 3.69 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் என மொத்தம் 122.35 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியில், 5.52 பணம், 0.70 கோடி மதிப்புள்ள மதுபானம், 0.25 கோடி மதிப்புள்ள மருந்துபொருட்கள், 3.06 கோடி மதிப்புள்ள இலவச பொருட்கள், 27.42 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் என மொத்தம் 36.95 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 236.96 கோடி பணம், 5.27 கோடி மதிப்புள்ள மதுபானம், 2.22 கோடி மதிப்புள்ள மருந்துப்பொருட்கள், 25.64 கோடி மதிப்புள்ள இலவச பொருட்கள், 176.46 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் உட்பட மொத்தம் 446.28 கைப்பற்றப்பட்டுள்ளது.\nகேரளாவில் 22.88 கோடி பணம், 5.16 கோடி மதுபானம், 4.6 கோடி மருந்துப்பொருட்கள், 1.95 கோடி மதிப்புள்ள இலவசப்பொருட்கள், 50.86 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் என மொத்தம் 84.91 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.\nமேற்குவங்கத்தில், 50.71 கோடி பணம், 30.11 கோடி மதுபானம் 118.83 கோடி மருந்துப்பொருட்கள், 88.39 கோடி இலவச பொருட்கள், 12.07 கோடி தங்க நகைகள் என மொத்தம் 300.11 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇதில் மொத்தமாக 5 மாநிலங்களைளும் சேர்த்து 344.85 கோடி பணமும், 85.01 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், 161.60 கோடி மதிப்புள்ள மருந்துப்பொருட்கள், 139.18 கோடி மதிப்புள்ள இலவச பொருட்கள், 270.80 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் என் மொத்தம் 1001.44 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது 2016-ம் ஆண்டு தேர்தலில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை விட அதிகம் என்றும், தமிழகத்தில் கடந்த 2016 தேர்தலை விட 225.77 கோடி அதிகம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nதேர்தல் முடிவுகள் தாமதம் ஆவதால் மாநில அரசுகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\n“ஜெயலலிதாவாகிய நான்”…“முக ஸ்டாலின் ஆகிய நான்”… எதிர்க்கட்சியினர் நடத்தப்பட்ட விதத்தில் மாபெரும் மாற்றம்\nஅதிமுகவில் இருந்து திமுக வந்த 8 தலைவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பதவி\nமௌரியா ஐபிஎஸ், மகேந்திரன் உட்பட 10 பேர் ராஜினாமா: கமல்ஹாசன் கட்சியில் சலசலப்பு\nதனி அரசியலை தொடங்கிய ஓபிஎஸ்… எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி\nஅமைச்சரவையில் உதயநிதி இடம்பெறாதது ஏன்\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/health-issues/", "date_download": "2021-05-18T23:33:47Z", "digest": "sha1:QABSSA53B2WZMOWGFWSULZQNK7QOK7B7", "length": 7914, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Health Issues | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nஐஸ் வாட்டர் தொடர்ந்து குடித்தால் என்ன ஆகும் தெரியுமா\nஅதிக தண்ணீர் க���டித்தாலும் பக்கவிளைவுகள் உண்டாகுமா..\nஉங்கள் தோலில் திடீரென இந்த மாதிரி வந்திருக்கா..\nஎப்போதும் பசி எடுத்துக்கொண்டே இருக்கிறதா\nஉங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கா\nஇரைப்பை குடல் அழற்சி : சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஅடிக்கடி வெளியே சென்று சாப்பிடுவது உயிரைப்பறிக்கும் - ஆய்வு\n இந்த விஷயங்களை மட்டும் செய்யாதீர் செய்ய\nமனிதர்களின் உமிழ்நீர் எதிர்காலத்தில் விஷமாக மாறலாம் - ஆய்வு\nநெஞ்சு எரிச்சலை போக்க துளசியை எப்படி பயன்படுத்துவது..\nதக்காளியை அளவுக்கு மீறி உணவில் சேர்ப்பதால் இவ்வளவு பாதிப்புகள் இருக்கா\nதிடீர் ஞாபகமறதி உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா\nவாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா\nஎப்போதும் மெதுவாக நடக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்\nபெண்களில் கண்டறியப்படாத தைராய்டு கருவுறுதலை பாதிக்கிறதா\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nகரண்ட் பில் எவ்வளவு வந்திருக்கு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி\nபிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ்அப் ..\nவாழைப்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்\nபணம் வாங்கி ஆபாச படங்களை பார்த்த நபருக்கு சிறை தண்டனை..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ithazhtntr.media/thannilai-arasiyal-ep-9/?series=thannilai-arasiyal", "date_download": "2021-05-19T00:14:31Z", "digest": "sha1:HQUA3SJUDZZEI3GNQNS72I6FIPF4AWQY", "length": 7535, "nlines": 237, "source_domain": "www.ithazhtntr.media", "title": "தன்னிலை அரசியல் | EP - 9 | Ithazh TNTR", "raw_content": "\nHomeTVதன்னிலை அரசியல்தன்னிலை அரசியல் | EP - 9\nதன்னிலை அரசியல் | EP – 1\nதன்னிலை அரசியல் | EP – 2\nதன்னிலை அரசியல் | EP – 3\nதன்னிலை அரசிய��் | EP – 4\nதன்னிலை அரசியல் | EP – 5\nதன்னிலை அரசியல் | EP – 6\nதன்னிலை அரசியல் | EP – 7\nதன்னிலை அரசியல் | EP – 8\nதன்னிலை அரசியல் | EP – 9\nஇதழ் TNTR வழங்கும் தன்னிலை அரசியல்\nஇதழ் TNTR ஊடகம் வழங்கும் “தன்னிலை அரசியல் “\nதன்னிலை அரசியல் | EP – 8\nதன்னிலை அரசியல் | EP – 10\nதன்னிலை அரசியல் | EP – 15\nதன்னிலை அரசியல் | EP – 14\nதன்னிலை அரசியல் | EP – 13\nதன்னிலை அரசியல் | EP – 12\nதன்னிலை அரசியல் | EP – 11\nதன்னிலை அரசியல் | EP – 10\nதன்னிலை அரசியல் | EP – 8\nதன்னிலை அரசியல் | EP – 7\nபாடலினிது |EP – 2\nஎன் வெற்றி என் கையில் | EP – 13\nயாரோ யார் இவரோ|EP – 4\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 16/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|15/05/2021\nவில்லங்கச் சொல்லம்பு | இதழ் TNTR || (15.05.2021)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 15/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n13/05/2021 இதழ் TNTR தொலைக்காட்சி வழங்கும் “ரமழான் நோன்புப்பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி”\nஇதழ் TNTR ஊடகம் மகிழ்வோடு வழங்கும்|சங்கீதகலாகீர்த்தி| 14.05.2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|13/05/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 13/05/2021\n| 13/05/2021 இதழ் TNTR ஊடகம் வழங்கும்”கதைகள் பலநூறு” |இதழ் TNTR\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n12/05/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/05/2021\nஇதழ் TNTR செய்திப்பார்வை.| 11/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nஐரோப்பாவிலிருந்து உலகத்தமிழர்களுக்கான பலமான ஊடக சக்தியொன்றை நாமே உருவாக்குவோம் ,கட்டியெழுப்புவோம். உரிமையோடு தமிழராய் உறவாடுவோம். எமக்கான ஊடகம் இதுவென நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்.\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஎன் வெற்றி என் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/24721/", "date_download": "2021-05-18T23:29:09Z", "digest": "sha1:T7C2WAB4VTC3EOA4ZLSBGYH7RQ3ZNBPJ", "length": 49310, "nlines": 157, "source_domain": "www.jeyamohan.in", "title": "அருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபயணம் அருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா\nஅருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா\nசமணர்களுக்கு முக்கியமா�� புனிதத்தலமான மிர்பூர் ஒரு காலத்தில் ஒரு ஊராக இருந்திருக்கிறது. ஆனால் இப்போது அங்கே ஒரு குடியிருப்புகூட இல்லை. கச்சிதமான லாடவடிவில் மலை சூழ்ந்திருக்க நடுவே ஒரு வெண்பளிங்கு ஆலயம். பார்ஸ்வநாதரின் சன்னிதி. அதனருகே இரு சிறிய ஆலயங்கள். ஒரு தர்மசாலை.\nதர்மசாலையை அந்த ஊருக்கு பெரியது என்றே சொல்லவேண்டும். இருநூறு பேர் தங்கும் வசதி உடையது. அதை கவனித்துக்கொள்ளவும் கோயில் பூசைக்குமாக நான்குபேர். அவர்கள் தனியாக அங்கே தங்கியிருக்கிறார்கள். பத்து கிமீ தூரத்தில்தான் கிராமம். சுற்றியிருக்கும் காடு முட்புதர்களும் குட்டை மரங்களும் அடர்ந்தது. மலையின் மடிக்குவையில் அப்போது பிறந்த குழந்தை போல வெண்ணிறக்குருத்து உடலுடன் இருந்தது மிர்பூர் ஆலயம்.\nமிர்பூருக்குக் கிளம்பியபோது சாயங்காலம் நான்குமணி. மௌண்ட் அபுவில் இருந்து மிர்பூர் எழுபது கிமீ என்றது கூகிள். அஸ்தமனத்தை மிர்பூரில் பார்க்கலாமென நினைத்தோம். ஆனால் கூகிள் கொண்டுவிட்ட வழி ஒரு மலை இடுக்கு. செங்குத்தான கற்பாறை வழி. குதிரையில் இறங்கலாம், கொஞ்சம் கஷ்டப்பட்டால்.\nமௌண்ட் அபுவின் நக்கி ஏரியைச்சுற்றியிருக்கும் சிறிய சாலையில் சுற்றிச்சுற்றி தட்டழிந்து வழிகேட்டோம். ஏரியைச்சுற்றிய பாதையில் நான்கு கிமீ சென்ற பின் வழிமூடியிருக்க பின்னால் ஓட்டியே மொத்த தூரத்தையும் திரும்பவந்தோம். மீண்டும் பழைய சாலைக்கே வந்து மீண்டும் வழி பிடித்து மிர்பூர் வழியை ஒருவழியாக கண்டு பிடித்தபோது மலையைச் சுற்றித்தான் செல்ல வேண்டும், நூற்றி ஐம்பது கிமீ ஆகும் எனத் தெரிந்தது.\nமிர்பூருக்கு வந்து அஸ்தமனம் பார்க்க முடியாதென உறுதியானதும் ஒரு விவசாயியின் வயலில் இறங்கி வெந்தய வயல்களுக்கு அப்பால் அணைந்து கொண்டிருந்த சூரியனைப் பார்க்கலாமென முடிவெடுத்தோம். நாங்கள் இறங்கிச்சென்றதுமே குடும்பத்தலைவர் சுருங்கிய சிரிக்கும் கண்களுடன் வந்து வரவேற்றார்.\nவசதியான விவசாயியான உக்காராம் அறுவடை இயந்திரம் டிராக்டர் எல்லாம் வைத்திருந்தார். தொழுவம் நிறைய எருமைகள். பல காளைகள். கோதுமை அறுவடை முடிந்து மலைமலையாக வைக்கோல் குவித்து வைத்திருந்தார். களத்துமேட்டில் ஏழெட்டு கயிற்றுக்கட்டில்கள். சாணிமணம். வைக்கோல்மணம்.\nஅவருக்கு நான்கு பையன்கள், ஒரு பெண். பெண் அழகி. எங்களைப்பார்த்ததும் வெட்கம் தாங்காமல் வீட்டுக்குள் ஓடிவிட்டாள். பையன் கான்வெண்ட் மாணவன். ஒரு சொல் அங்கிரேசி தெரியாது, அந்த வெட்கம் இருந்தது.\nமிர்பூர் செலும் வழியிலேயே நல்ல தர்மசாலைகள் பல உள்ளன என்று உக்காராம் சொல்லி அனுப்பியிருந்தார். இப்பகுதியில் வழிநெடுகிலும் நிறைய சமண ஆலயங்கள் இருந்தன. பளிங்கினாலும் சுதையாலும் புதியதாகக் கட்டப்பட்டவை. சமணர்கள் நிறையபேர் வாழ்கிறார்கள் போலும். அவர்கள் வணிகர்கள் என்பதனால் பணமும் கைவசம் உண்டு\nஆனால் மிர்பூர் சென்று அங்கே தங்கலாமென எண்ணினோம். இரவு ஏழரை மணிக்கு மிர்பூர் வந்தோம். மிர்பூர் தர்மசாலை அருகெ சென்றபோது சமையற்காரர் வந்து ”என்ன வேண்டும்” என கேட்டார். ”நாங்கள் பயணிகள் என்றதும் தங்குவதில் பிரச்சினை இல்லை, ஆனால் சமையல் செய்ய முடியாது, அதற்கான வசதி இல்லை” என்றார்.\nஅவர் தயங்குவதைக் கண்டு “நாங்கள் சமணர்கள் அல்ல” என்றதும் ”சமணர்களுக்கு மட்டும் தங்குமிடம் என்பதே வழக்கம்” என்றார். நாங்கள் திரும்பப்போனோம். அவரது நிர்வாகியிடம் தொலைபேசியில் பேசச்சொன்னார். கிருஷ்ணன் வழக்கறிஞர் தோரணையில் பேசினார். அவர் உற்சாகமடைந்து உடனடியாக எங்களுக்கு தங்குமிடம் அளிக்கச் சொல்லி உணவுக்கு ஏற்பாடும் செய்தார்.\nஇதுவரை தங்கியதிலேயே விசித்திரமான இடம். சுற்றிலும் மிக நெருக்கமாக உயர்ந்த மலைகள். விடுதி தவிர கட்டிடங்களே இல்லை. அதில் தன்னந்தனியாக இருந்தோம். வேறு பயணிகள் எவரும் இல்லை. இரவில் குளிருக்கு ரஜாய் கொடுத்தார்கள். ஆனால் அந்த அளவுக்கு குளிர் இல்லை. நண்பர்கள் காரிலேயே சாப்பிடச்சென்றார்கள். நான் கட்டுரையை எழுதிமுடித்து விட்டுக் காத்திருந்தேன்.\nஅவர்கள் கொண்டுவந்த பழங்களைச் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டேன். காலை ஏழுமணிக்குத்தான் விழித்தேன். சமையற்காரர் ஒரு பெரிய தகரக்கடாயில் சுடுநீர் கொதிக்கவைத்துக்கொண்டிருந்தார். அதை அள்ளிக்கொண்டு சென்று குளித்தேன். அவர் அளித்த சூடான சாய் குடித்தேன். புத்துணர்ச்சியுடன் இளவெயில் பரவ ஆரம்பித்த மிர்பூரின் மலைகளை பார்த்தேன்.\nமிர்பூரின் மலைக்குமேல் பழைய கோட்டை ஒன்றின் இடிபாடுகள் தெரிந்தன. ஆயிரம் வருடங்கள் முன்னரே கைவிடப்பட்ட கோட்டை. அங்கே செல்லமுடியாது. முட்புதர்கள் அடர்ந்த மலைச்சரிவு. மேலே மலையுச்சியில் அம்பாதேவி கோயில் ஒன்றும் தெரிந்தது. இரவில் அதற்குக் கீழிருந்தே விளக்கு போடுகிறார்கள். மேலே செல்ல படிகள் உண்டு. காலையில் மலைச்சரிவெங்கும் மயில்கள் அகவியபடி கூட்டம் கூட்டமாக அலைந்தன.\nமிர்பூரில் கிடைத்த கல்வெட்டு ஒன்று அடிவாரத்தில் உள்ள சமண ஆலயம் முன்பு சம்பிரதா என்ற ராஜபுத்திர மன்னரால் கட்டப்பட்டது எனத் தெரிவிக்கிறது. அந்த ஆலயம் இடிக்கப்பட்டு இடிபாடுகளாகக் கிடந்தது. ஆசாரிய ஜெயானந்த சூரிசஸ்வரஜி மகராஜ் என்ற சமணத் துறவியின் ஆணைப்படி அவரது மாணவரான ஸ்ரீ சமந்த் என்ற வணிகரால் இந்த ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.\nகோயில் இருக்கும் இடத்தைச்சுற்றி ஏராளமான கோயில்கள் மற்றும் அடித்தளங்கள் கண்டடையப்பட்டுள்ளன. ஆனால் இந்த மறைந்த நகரம் பற்றி பெரிய அளவிலான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆய்வுகளும் நிகழவில்லை.\nவெண்பளிங்காலான அழகிய கோயில். உயரமான அடித்தளம் கொண்டது. இடிக்கப்பட்ட பழைய கோயில் இருநூறாண்டுகளுக்கு முன்னர் திரும்ப கட்டப்பட்டிருக்கிறது. பெரும்பாலான சிலைகள் சீராக இருந்தன. உடைக்கப்பட்ட மூலச்சிலை மட்டும் மீண்டும் செய்யப்பட்டது. ஐந்து தலை நாகம் படமெடுக்க அமர்ந்திருந்த பார்ஸ்வநாதர் சிலையை பூசாரி காவித்துணியால் துடைத்துக்கொண்டிருந்தார்.\nஅழகிய மண்டபம். குடைவடிவ உட்கூரையில் வித்யாதேவியர் சிலைகளுக்கு பதிலாக பிள்ளையார் சிலையும் தேவர்களின் சிலையும் இருந்தன. சுற்றுச்சுவர்களில் வெண்பளிங்கில் செதுக்கப்பட்ட அழகிய தேவியர் சிலைகள். சிவனும் விஷ்ணுவும் பிரம்மாவும் இருந்தனர்.\nஆனால் அவர்களுக்கு தென்னகத்தில் நாம் கொடுக்கும் அடையாளம் ஏதும் இல்லை. காலடியில் காளை அல்லது மான் இருந்தால் சிவன். சிலசமயம் கையில் பாம்பு அல்லது சூலம் இருக்கும். தேவியின் காலடியில் யானையும் கையில் தாமரையும் இருந்தால் அது விஷ்ணு. சமணச் சிற்ப இலக்கணத்துக்கு ஒரு நல்ல நூல் வாங்கி இந்த வடிவங்களைப் புரிந்துகொள்ள முயலவேண்டும்.\nசமண ஆலயங்களில் பெரும்பாலும் இந்து தொன்மங்களே செதுக்கப்பட்டுள்ளன. உண்மையில் சமணம் இந்து மதத்தில் இருந்து தத்துவார்த்தமாக மட்டுமே வேறுபட்டது. பூஜைமுறைகள், ஆசாரங்கள், தொன்மங்கள், தேவர்கள், ஆலய அமைப்பு எல்லாமே ஒன்றுதான். வட இந்தியாவில் ஒரே மதமாகவே இவை பற்பல நூற்றாண்டுக்காலம் இருந்திருக்கின்றன. விஷ்ணு இல்லாத ஒரு சமண ஆலயமே எங்குமில்லை.\nஆகவேதான் பின்னர் சமணர்களில் பெரும்பாலானவர்கள் வைணவர்களாக ஆனார்கள். காந்தியின் குடும்பம் போல சமணமும் வைணவமும் ஒரே குடும்பத்துக்குள் இருக்க முடிந்தது. இன்றும் இந்த இணைப்பு அப்படியே நீடிக்கிறது. சமண ஆலயத்து இந்து தொன்மச்சித்தரிப்புகளில் தேவர்களும் அசுரர்களும் பாலாழி கடைந்து அமுதம் எடுக்கும் காட்சி முக்கியமானது.\nகோயில்களைப் பார்த்தபின் அருகே உள்ள குன்றுமேல் ஏறினோம். வர வர காலையில் ஒரு மலை ஏறாவிட்டால் உடம்பு தினவெடுக்க ஆரம்பித்துவிடுகிறது. முட்புதர் மண்டிய காடு. சிவந்த பாறைகள். இந்தக் கல்லால்தான் தரங்கா கோயில் கட்டப்பட்டிருந்தது.\nமுட்கள் வழியாக கஷ்டப்பட்டு மேலேறிச்சென்று சூரிய ஒளி பரவிய மலைகளைப்பார்த்தோம். உரிமையாளரின் கை வருடலை ஏற்று நிற்கும் நாய்க்குட்டிகள் போல மரங்கள் சூரிய ஒளியை பூசிக்கொண்டு சலனமற்று நின்றன. அவ்வப்போது உவகை தாளாமல் கொஞ்சம் நெளிந்தன. வால்குழைத்து உடல் சிலிர்த்தன. உடலே முள்ளாக சிலிர்த்த மரக்கூட்டங்கள். முட்களின் நிழல்கள் மண்ணைக் கீறாமல் புழுதியில் விழுந்து கிடந்தன.\nவறண்ட நிலத்துத் தாவரங்கள் முட்களை உருவாக்கிக்கொள்கின்றன என அஜிதன் ஒரு முறை சொன்னான், மேயப்படுவதை அவை தாங்க முடியாது. அவை முட்களை நீட்டி எச்சரிக்கையுடன் நிற்கின்றன.\nமாறாக வரண்ட நிலத்து மக்கள் நேர் மாறாக மலர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களா என்ன பெரும்பாலும் பாலைநில மக்களே கொடையும் பகிர்ந்துண்ணும் வழக்கமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அது அவர்கள் எதிர்மறைச்சூழல்களை கூட்டாகச் சந்தித்து தங்கிவாழ அவசியமான பண்பாட்டுப் பழக்கமாக இருக்கிறது.\nசமண மதம் உருவான நிலம் இன்று பெரும்பாலும் பாலை. அது உருவான சரஸ்வதி சிந்து நாகரீகத்தின் காலகட்டத்துக்குப்பின் இந்நிலம் நீர்வறண்டு பாலையாகியது. ஆனால் இந்தப் பாலையில் அது நீருக்குப்பதில் கருணையைப் பாய்ச்சி வளம் கொழிக்கச்செய்தது.\nபத்துமணிக்குக் கிளம்பினோம். வரும் வழியில் ஓர் டாபாவில் சாப்பிட அமர்ந்தோம். கடுமையான பசி இருந்தமையால் சப்பாத்தி டால் சப்ஜி என கொண்டுவரச்\u001cசொன்னோம். நெய் வேண்டுமா என்று கேட்டார். சரி என்றபோது நாலைந்து சொட்டுதான் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் ஆளுக்கு நூறு மில்லி நெய்யை அள்ளி குளமாக விட்டுவிட்டுச் சென்றார். அதுதான் வழக்கமாம்.\nஉண்மையில் ருசியாகத்தான் இருந்தது. ஆனால் முழுநாளும் எவரும் எதுவுமே சாப்பிட வைக்கவில்லை. இரவில்கூட பழங்கள்தான்.ஆனால் லாரி ஓட்டுநட்கள் சப்பாத்தியை புனல் போலக் குவித்து அதில் நெய்யை வாங்கி உறிஞ்சிக்குடித்துச் விட்டுச்செல்வதைக் கண்டேன். அவர்களுக்கு வயிற்றுக்குள் எரியுலை இருக்கலாம்.\nநேராக உதய்புர் அருகே உள்ள நகடா ஊருக்குச் சென்று அங்குள்ள சாஸ் பாகு கோயில்களைப் பார்ப்பது திட்டம். நேராக குறுக்கு வழி போட்டதில் வழக்கம்போல கூகிள் விளையாடியது. சரியான ராஜஸ்தானிய கிராமங்களுக்குள் நுழைந்து மண்படிந்த சாலைகளில் சுற்றிவர ஆரம்பித்தோம். புழுதி மொத்த கிராமங்களையும் மூடியிருந்தது. கூரைகளில், இலைகளில், மக்கள் தலைமயிரில், ஆடைகளில் எல்லாம் செம்புழுதி. உயர்ந்த மலைச்சரிவுகள் முழுக்க புழுதி.\nமலைப்பாறைகள் எல்லாம் சோன்பப்டி அடுக்குகள் போல அமைந்திருந்தன. அவை உடைந்து சரிந்த சிப்பிக்கற்கள் சில்லுக்கற்களால் ஆன சரிவுகள். மீண்டும் மீண்டும் வழி கேட்டோம். பொறுமையாக ராஜஸ்தானி மொழியில் அவர்கள் சொன்னதை இந்தியில் புரிந்துகொண்டோம். தப்பாக வண்டியைத் திருப்பி சுற்றி அவர்களிடமே வந்து மீண்டும் வழிகேட்டோம்.\nராஜஸ்தானின் இப்பகுதியில் ஓரளவு நீர்வளம் உண்டு. சில ஓடைகள் சாலையை அறுத்துச் சென்றன. கோதுமை ஆங்காங்கே பயிரிடப்பட்டிருந்தது. பெண்களின் உடைகளில் ஆண்களின் தலைப்பாகைகளில் வண்ணங்கள். ஆனால் நாம் திரைப்படங்களில் பார்ப்பது போல அவை பளீரிடவில்லை. புழுதிபடிந்து மங்கியிருந்தன. இம்மக்கள் அடர்வண்ணங்களைத் தெரிவுசெய்வதற்கான காரணமே இதுதான் போலும்.\nவழிகேட்டு ஒருவழியாக மையச்சாலைக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து நகடா வந்துசேர்ந்தோம். சாஸ் பாகு கோயில்களை விசாரித்துச் சென்று சேர்ந்தோம். சாஸ்பாகு கோயில்களை ஒட்டி இங்கே ஒரு சுற்றுலாமையம் உருவாகியிருக்கிறது. வெள்ளையர்கள் தென்பட்டனர். மலைமேல் ஒரு தங்குமிடம் விசித்திரமான வடிவில் ராஜஸ்தானிய கோட்டைகள் போல அமைக்கப்பட்டிருந்தது.\nநகடா முன்பு நாகதரா என்று அழைக்கப்பட்டிருக்கிறது. மேவார் மன்னரான நாகாதித்யர் ஆறாம் நூற்றாண்டு வாக்கில் உருவாக்கிய நகரம். நகரைச்சுற்றி மலைகள் அரண் செய்கின்றன. அம்மலைகள் மே��ே கோட்டை இருந்திருக்கிறது. ஆங்காங்கே அதன் இடிபாடுகள் இருந்தன.\nஒரு காலத்தில் மேவார் நாட்டின் தலைநகரமாக இருந்த ஊர் இது. பத்தாம் நூற்றாண்டு வாக்கில் இந்த நகரம் முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட புராதன ஆலயங்களின் அடித்தளங்கள் கண்டடையப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது சாஸ் பாகு கோயில் தொகை.\nசாஸ் பாகு என்ற பெயர் சகஸ்ர பாகு என்ற சொல்லின் மரூஉ. ஆயிரம் தோள்கள் எனப் பொருள். விஷ்ணுவுக்கான கோயில்கள் இவை. இரு பெரிய கோயில்கள் அருகருகே உள்ளன. சுற்றி எட்டு சிறிய கோயில்கள். அவற்றில் இரு கோயில்கள் அடித்தளம் மட்டும் எஞ்சுகின்றன. பத்தடி உயரமான பெரிய அடித்தளம் மேல் இந்தக் கோயில்கள் அனைத்தும் அமைந்துள்ளன. உள்ளூரில் மாமியார் மருமகள் என்ற பொருளில் இக்கோயில்களைச் சொல்கிறார்கள்.\nஇவை எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. முகலாயர்காலத்தில் இக்கோயில்கள் இடிக்கப்பட்டு மூலவிக்ரகம் அகற்றப்பட்டது. அதன்பின் அப்படியே கிடந்து வெள்ளையர் காலகட்டத்தில் மீட்கப்பட்டன. இன்று இந்தியாவின் முக்கியமான கலைப்பொக்கிஷங்களாக இவை பாதுகாக்கப்படுகின்றன. சுற்றுலாப்பயணிகள் மட்டுமே வருகிறார்கள்.\nபெரிய ஆலயம் முகப்பில் பெரிய தோரண வாயிலுடன் கூடியது. கருங்கல்லால் ஆனது. பிற்காலத்தில் சலவைக்கல்லில் சாதித்த எல்லா நுட்பங்களையும் இங்கே கருங்கல்லில் அடைந்திருக்கிறார்கள். நான் நேற்றுவரை நம்பி வந்த கொள்கைகள் எல்லாவற்றையும் கைவிடவேண்டியிருந்தது. கருங்கல் சலவைக்கல்லை விட மென்மையாக குழைந்தது, நெளிந்தது, பொன்னுக்கு நிகராக நுண்மைபூண்டது.\nசிற்பங்கள் கணுக்கணுவாக பூத்த நாகராபாணி கோயில் இது. சாண் அளவுள்ள சிலைகளே அதிகம். பூமாதேவியை ஏந்திய பூவராகன், உலகளந்த பெருமாள் சிலைகள் முழுமையும் நுட்பமும் கொண்டவை. கோயிலைச்சுற்றியும் முகமண்டபத்திலும் கூரை அடியிலும் உத்தரங்களிலும் எங்கும் சிற்பங்கள். சட்டென்று மனிதர்களும் தேவர்களும் தெய்வங்களும் கூடி ஒருவர் மேல் ஒருவராகக் குவிந்து தங்கள் உடலாலேயே ஒரு கோயிலைக் கட்டியது போலத் தோன்றியது.\nகோயிலின் சிலைகளில் பெரும் ஊர்வலங்கள், போர்க்களக்காட்சிகள், யானைகளின் சாகசங்கள் என கண்மறைந்த ஓர் உலகமே எழுந்து வந்தது. தேவதாசிகளின் புணர்ச்சிக்காட்சிகள். பலவகையான நடனங்கள். ஏராளமான வாத்தியங்கள். தொன்மங்களின் சித்தரிப்புகள்.\nபூமிச்செப்பின் வானத்து மூடியைத் திறந்து ஒரு அரிய நகையைக் காட்டுவது போல அந்தக் கோயில். ஆனால் பெரும்பாலான சிலைகள் மூளியானவை. கோயிலே விழி பிடுங்கப்பட்ட கண்பள்ளம் போன்ற கருவறையுடன் பாழடைந்தே கிடந்தது.\nநகடாவில் ஓர் சமணக் கோயில் உள்ளது. மேவார் இந்து மன்னர்களால் கட்டப்பட்டது. இந்நகரம் சமண வணிகர்கள் நிறைந்ததாக இருந்திருக்கிறது. அந்தக் கோயில் நெடுங்காலம் பாழடைந்து கிடந்திருக்கிறது. இப்போதுதான் கோயிலை சற்றுத் தள்ளி வெண்பளிங்கில் எடுத்துக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். கரிய கல்லால் ஆன பத்தடி உயரமான ஆதிநாதர். இங்கே அவருக்கு அத்புத்ஜி என்று பெயர்\u001d– அதிசயமானவர் என்ற பொருளில்.\nஇடிந்த பழைய கோயிலைச்சுற்றி இடுப்புவரை உடைக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் சிலைகள் சிதறிக்கிடக்கின்றன. நாங்கள் செல்லும்போது சலவைக்கற்களை செதுக்கி அடுக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. குதிரைகள், மின்தூக்கிகள் வேலை செய்துகொண்டிருந்தன. கம்பீரமான நாலைந்து குதிரைகள் சோம்பலாக நின்று அலட்சியமாக எங்களைப்பார்த்தன. குதிரை தொன்மையான வரலாற்றைச் சேர்ந்த ஒரு மிருகம். மின்தூக்கியின் அருகே அது நின்றபோது இரு காலகட்டங்கள் சந்தித்துக்கொள்வது போலத் தோன்றியது.\nகாரில் ராஜஸ்தானின் பொசுங்கிய மலைகளை, எரிந்தவிந்த நிலவிரிவை, புழுதி மூடிய தெருக்களை பார்த்துக்கொண்டே வந்தோம். காருக்குள் வீசிய காற்று குளிருடன் இருந்தது. வழியில் ஒரு பெரியவர் வழிகேட்டு எங்கள் காரில் ஏறி இருபது கிமீ தள்ளி அவரது ஊரில் இறங்கிக்கொண்டார். ஷுக்ரியா என்று சொல்லிவிட்டு கண்கள் சுருங்க சிரித்து விடைபெற்றார்.\nகுஜராத்திலும் ராஜஸ்தானிலும் பொதுப்போக்குவரத்து வசதிகள் மிகமிகக் குறைவு. முக்கியமான வாகனம் பெரிய டீசல் ஆட்டோ. அதில் முப்பதுநாற்பதுபேர் ஏறிச்செல்கிறார்கள். வண்டிகளின் மேலே இருபதுபேர் செல்வது மிக சாதாரணம். சிலசமயம் வண்டியே தெரியாத அளவுக்கு மக்கள் செல்கிறார்கள். பேருந்துகள் மிக அபூர்வமாகவே கண்ணுக்குப் பட்டன.\nஎந்த நம்பிக்கையில் பெரியவர் வந்து நின்றார் ஏதாவது வண்டி அகப்பட்டால் போகலாம் இல்லாவிட்டால் பரவாயில்லை என்ற மனநிலை. இங்கே காலம் மிக மிக விரிவாக பரந்து கிடக்கிறது, இந்த ��ண்ணைப்போல. மண்புழுவைப்போல உடலைச்சுருக்கிச் சுருக்கி விரித்து மெல்ல நகர்கிறது. நாம் வாழும் நகர்களில் காலம் சாரைப்பாம்புபோல வளைந்து வளைந்தோடுகிறது. அவ்வளவு அச்சத்துடன் அவ்வளவு பதற்றத்துடன்.\nஅடுத்த கட்டுரைசீனு – கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–50\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-17\nசு.ரா- ஒரு பழைய பேட்டி\nகீதா பிரஸும் இந்து தேசியமும்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–67\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41452/", "date_download": "2021-05-18T23:30:35Z", "digest": "sha1:C3V2S5HL4DXMMJG5F6NWRALQU64Q45XQ", "length": 48221, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "உதிர்ந்த ரத்தத்துளிகளின் கதை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் முன்னுரை உதிர்ந்த ரத்தத்துளிகளின் கதை\nகா.சிவத்தம்பி ஈழ இலக்கியத்தை மூன்றாகப் பிரிக்கலாம் என்று ஓரிடத்தில் சொல்கிறார். இலங்கையின் பாரம்பரியத் தமிழர்களால் எழுதப்படும் இலக்கியம். இது வடக்குப்பகுதி இலக்கியம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு, இலங்கை முஸ்லீம்களின் இலக்கியம். இவர்கள் வடகிழக்கிலும் தெற்கிலும் வாழ்பவர்கள். மூன்று மலையக இலக்கியம்.\nமலையக இலக்கியம் பிற இரண்டிலிருந்தும் வேறுபட்ட வட்டார- பண்பாட்டு அடையாளம் கொண்டது. எந்த ஓர் இலக்கியவகைமையைப்போலவும் இதுவும் ஒருசில அடையாளங்களை மட்டும்கொண்டு செய்யப்படும் தோராயமான பகுப்புதான். படைப்புகளின் சமூக-அரசியல் பின்னணியைப்புரிந்துகொள்வதற்கு மட்டுமே இது உதவும். இதனடிப்படையில் எந்த ஒரு படைப்பின் கலைப்பெறுமதியை வகுத்துக்கொள்ள முடியாது. படைப்பை முழுமுற்றாக இந்த அடையாளத்தால் குறிப்பிடவும் முடியாது\nமலையகம் என்று சொல்லப்படும் நிலப்பரப்பு இலங்கையின் நுவரேலியா பகுதித் தேயிலைத்தோட்டங்கள் அடங்கிய மலைப்பகுதியாகும். இங்கே 1824 ஆம் ஆண்டு கண்டி பகுதியில் தேயிலை-காப்பி தோட்டங்கள் அமைக்கப்பட்டன. அதற்கான கூலி உழைப்புக்காக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகத்திலிருந்து கொண்டுவந்து குடியேற்றப்பட்டனர்.\n17690 களிலும் 1877 களிலும் தமிழகத்தை உலுக்கிய மாபெரும் செயற்கைப்பஞ்சங்களில் இங்கே லட்சக்கணக்கானவர்கள் பட்டினியில் மடிந்தார்கள். அந்தப் பஞ்சங்களிலிருந்து தப்பும்பொருட்டு மக்கள் தங்களையே அடிமைகளாக விற்றுக்கொண்டு கூலி உழைப்பாளிகளாக கிழக்கே நியூசிலாந்து முதல் மேற்கே கரீபியன் தீவுகள் வரை பல்வேறு நாடுகளில் சென்று குடியேறினார்கள். இவர்களில் மலேசியா ,இலங்கை, பர்மா போன்ற சில நாடுகளிலேயே அவர்கள் இன்று தமிழ்பேசும் சமூகங்களாக நீடிக்கின்றார்கள். பிறர் தோல் நிறத்தாலும் சில பண்பாட்டுக்கூறுகளாலும் மட்டுமே தமிழர்களா�� அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.\nஇலங்கை மலையகத் தமிழ்மக்கள் அவ்வாறு குடியேறியவர்களின் சந்ததியினராக இன்று இலங்கையில் வாழ்கிறார்கள். இன்று நான்கு ஐந்தாம் தலைமுறையினராக இவர்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் இப்போதும் தோட்டக்கூலிகளாகவே உள்ளனர். அவர்களின் அடிமைக்கூலி வாழ்க்கைச்சூழலில் சமீப காலமாகவே மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மலையக இலக்கியம் என்பது இந்த மக்களின் வாழ்க்கையைக் களமாகவும் கருவாகவும் கொண்டு எழுதப்படும் எழுத்துக்களைக் குறிக்கிறது.\nஇவ்வாறு புலம்பெயர்ந்து தோட்டங்களில் அடிமைக்கூலியாகக் கொடுமைகளுக்கு ஆளாகி வாழ்ந்த மக்களைப்பற்றி தமிழிலக்கியத்தில் நேரடியான முதல்பதிவு என்பது பாரதி எழுதிய கரும்புத்தோட்டத்திலே என்ற கவிதை. அது தமிழகச்சூழலில் ஆழ்ந்த பாதிப்பை உருவாக்கியது. தமிழகத்தின் தேசிய இயக்கத்தினரில் கோ.நடேசய்யர், கோ. சாரங்கபாணி போன்று சிலர் மலேசியா, பர்மா. இங்கை போன்ற ஊர்களுக்குச் சென்று அம்மக்களுக்கு அரசியல் உரிமையுணர்ச்சியை உருவாக்கும் பணியில் ஈடுபட அது வழிவகுத்தது\nமலையகத்தின் வாழ்க்கைச்சித்திரத்தை அளிக்கும் முக்கியமான முதல் கதை என்று புதுமைப்பித்தனின் ’துன்பக்கேணி’யை சொல்லலாம். கேள்விப்பட்ட தகவல்களைக் கொண்டே புதுமைப்பித்தன் இந்தக்கதையை எழுதியிருக்கிறார். அடிமைக்கூலியாகச் சென்ற ஒரு தலித் குடும்பத்தின் நோயும் அவமதிப்பும் மரணமும் நிறைந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இக்கதை உண்மையில் ஒரு நாவலுக்கான கட்டமைப்பு கொண்டது. புதுமைப்பித்தன் அதை பொறுப்பாக எழுதிமுடிக்கவில்லை. ஆகவே பிற்பகுதி சூம்பிப்போன ஆக்கமாக இது நின்றுவிட்டது\nமலையக மக்கள் பெரும்பாலும் அடித்தளத்தவர். அவர்களின் உணர்ச்சிவெளிப்பாடு நாட்டார் பாடலாகவே இருந்துள்ளது. மலையக இலக்கியத்தின் செல்நெறியும் தற்காலத்தில் அதன் முக்கியத்துவமும் என்ற தன் கட்டுரையில் லெனின் மதிவானம் எடுத்துக்காட்டியிருக்கும் இப்பாடல் ஓர் உதரணம்.\nபெத்த தாயே நா மறந்தேன்\nஏண்டி வந்தோம் கண்டி சீமை\nபழனியில் சம்பாச் சோறிருப்பதாக நினைத்துக்கொள்ளும் அந்தக் கற்பனையின் துயரம் இந்தப்பாடலை அழுத்தம் மிக்கதாக ஆக்குகிறது.\nஆங்கிலத் தோட்டமுடையமையாளர்கள் அவர்களின் ஏவலர்களான கங்காணிகள் நடுவே வாழ்க்கையை ஒரு பெரும் வதையாக மாற்றிக்கொண்ட மலையக மக்களிடையே அடிப்படை மனிதஉரிமைகளுக்காகவும் தேவைகளுக்காகவும் போராடவேண்டுமென்ற எண்ணத்தை உருவாக்கியது தொழிற்சங்க இயக்கம். அதன் முன்னோடி என்று கோ.நடேசய்யர் குறிப்பிடப்படுகிறார்.\nநடேசையர் 1887 ஆம் ஆண்டு தமிழகத்தில் தஞ்சாவூரில் பிறந்தவர். ஆங்கிலேயரின் வணிக ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர்கள் எழவேண்டுமென்ற நோக்கில் 1914-இல் வணிகர்களுக்காக வர்த்தகமித்திரன் என்ற பத்திரிகையைத் தொடங்கி, நடத்தினார். தஞ்சை மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கங்களை உருவாக்கினார். அத்தகைய சங்கவேலைக்காக கொழும்புக்குச் சென்றார். அங்கே மலையகத் தொழிலாளரின் அடிமைவாழ்க்கையைப்பற்றி அறிந்து இலங்கையிலேயே நிரந்தரமாகத் தங்கி மலையகத்தமிழர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டார்.\nநடேசய்யர் காங்கிரஸ் பின்னணி கொண்டவர். அவர் ஆரம்பித்த தேசநேசன் இலங்கையின் முதல் தமிழ் நாளிதழ். திருவிகவுடன் நெருக்கமான உறவுகொண்டிருந்தார். மலையக இலக்கியத்தின் பிதா என்று நடேசய்யர் குறிப்பிடப்படுகிறார். மலையக இலக்கியத்தில் முக்கியமான தொடக்கப்புள்ளி என்று குறிப்பிடப்படுபவர் சீ.வீ.வேலுப்பிள்ளை. வீடற்றவன், இனிப்படமாட்டேன்,வாழ்வற்ற வாழ்வு போன்ற நூல்கள் இன்றும் பேசப்படுகின்றன.\nமலையகத்தில் தொழிற்சங்க இயக்கம் ஆரம்பித்தபோது இடதுசாரி சிந்தனைகள் வேரூன்ற ஆரம்பித்தன. மலையக முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி என்று கே.கணேஷ் குறிப்பிடப்படுகிறார். 1946ல் அகில இலங்கை எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை கே.கணேஷ் உருவாக்கினார். மாத்தளை சோமு ,அந்தனி ஜீவா,சாரல் நாடன் போன்றவர்கள் பரவலாக அறியப்பட்ட மலையக எழுத்தாளர்கள்.\nதெளிவத்தை ஜோசப் மலையக எழுத்தாளர்களில் முக்கியமானவர். அழகியல்ரீதியாக மலையக எழுத்து முதிர்ச்சியடைந்தது தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகள் வழியாகத்தான் என்று நினைக்கிறேன்\nவாசிப்பு வசதிக்காக இலக்கியப்படைப்புகளை இரண்டாகப் பிரிக்கலாம். அகம்நோக்கி எழுதக்கூடியவர்கள், புறம் நோக்கி எழுதக்கூடியவர்கள். இலக்கியம் எதுவானாலும் அது ஓர் அகநெருக்கடியில் இருந்தே உருவாகிறது. எத்தனைஅக எழுச்சி இருந்தாலும் புனைவிலக்கியம் புறவுலகைச் சித்தரிக்கையிலேயே நிகழமுடியும். அகமும் புறமும் கலந்ததே புனைவுகளம். வேறுபாடு அப்படைப்பாளி புனைவின் மையத்தரிசனத்தை எங்கிருந்து பெறுகிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டது\nதன் தரிசனத்தைப் புறநிகழ்வுகளில் இருந்து பெறும் படைப்பாளிகளை புறம்நோக்கி எழுதுபவர்கள் எனலாம். அவர்களின் எழுத்தில் சமூகவியலும் அரசியலும் முக்கியமான பங்குவகிக்கின்றன.தங்களைச் சூழ்ந்துள்ள வாழ்க்கையின் புறவயமான யுதார்த்தங்களை நோக்கி அவற்றிலிருந்து பெற்றுக்கொண்டவற்றைக்கொண்டு தங்கள் புனைவுகளை உருவாக்குபவர்கள் அவர்கள். ஆகவே சமூக அரசியல் சூழலை அறிவதற்காகவும் நாம் அவர்களின் படைப்புகளை வாசிக்கிறோம்.\nஆரம்பகால தமிழிலக்கியத்தில் அகநோக்கு எழுத்துக்கு ராஜம் அய்யர் உதாரணம் என்றால் புறநோக்கு எழுத்துக்கு மாதவையா உதாரணம். மாதவையாவைப் பின்பற்றி சமூக அவதானிப்புகளை எழுதிய எழுத்தாளர்களின் நீண்டவரிசை நம்மிடையே உள்ளது. அவர்களின் முதல் வரிசையினர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டாம் வரிசையினர் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.\nதேசிய இயக்கம் என்பது சமூகசீர்த்திருத்தநோக்குள்ளது. இருபதாம்நூற்றாண்டின் நவீன சுதந்திர ஜனநாயக நோக்கில் நம்முடைய நிலப்பிரபுத்துவச் சமூகத்தை மாற்றியமைக்க அது முயன்றது. இனக்குழுத்தன்மைகளையும் வட்டாரத்தன்மைகளையும் தொகுத்து இந்தியதேசிய அடையாளத்தை கட்டமைக்கும் பணியைச் செய்யக்கூடியது. தமிழில் ஆரம்பகாலப் படைப்பாளிகள் பலரும் இவ்வகையினரே.\nஅதன்பின்னர் இங்கே முற்போக்கு இலக்கியம் உதயமானது. அது சமூகத்திலுள்ள சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் முக்கியமாக கவனப்படுத்தியது. அதற்கு எதிரான எதிர்ப்பை உருவாக்கும் நோக்கு கொண்டதாகவும், அதற்காக சமூக உள்முரண்பாடுகளை வலுவாக முன்னிறுத்தக்கூடியதாகவும் இருந்தது.\nதேசிய இயக்க எழுத்தாளர்களில் கல்கி, ராஜாஜி போன்றவர்கள் கட்சி சார்புடையவர்களாக இருந்தனர். நேரடி அரசியல்நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். சங்கர்ராம் , சி.சு.செல்லப்பா போன்றவர்களுக்கு அப்படி கட்சி சார்போ அரசியல் ஈடுபாடோ கிடையாது. அவர்களின் தேசிய இயக்கச்சார்பு என்பது அவர்கள் தங்கள் பார்வைகளில் உள்ளடங்கியிருந்தது. படைப்பில் உள்ளடக்கமாக மட்டும் வெளிப்பட்டது\nஅதேபோல தமிழில் முற்போக்கு இலக்கியமரபில் தொ.மு.சி.ரகுநாதன், கு.சின்னப்�� பாரதி போன்றவர்கள் வெளிப்படையான கட்சிச் சார்பும் அரசியல் ஈடுபாடும் கொண்டிருந்தனர். ஜெயகாந்தன், பூமணி போன்றவர்களை உள்ளடக்கவகையில் முற்போக்கு எழுத்தாளர்கள் என்று சொல்லமுடியும். ஆனால் அவர்களுக்கு கட்சியும் அரசியலும் இல்லை. முடிந்தவரை அத்தகைய நிலைப்பாடுகளைத் தவிர்க்கவும், விமர்சனநோக்குடன் அனைத்தையும் அணுகவும் முயன்றவர்கள் அவர்கள்.\nமலையக இலக்கியத்தில் நடேசய்யரை தேசிய இலக்கியமரபைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தலாம். தெளிவத்தை ஜோசப் அவரது பார்வை காரணமாக முற்போக்கு வகைமைக்குள் சேர்க்கப்படவேண்டியவர். ஆனால் கட்சிசார்போ அரசியல் நடவடிக்கையோ இல்லாதவர். வெளிப்படையான கொள்கைமுழக்கமோ கோட்பாடுசார்ந்த ஆராய்ச்சியோ இல்லாத புனைவுலகம் அவருடையது. ஆகவே வழக்கம்போல அவரை அங்குள்ள இடதுசாரியினர் தங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை என்பது மட்டுமல்ல அவர் தங்கள் அரசியல்நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதற்காக அவ்வப்போது எதிரிகளின் பட்டியலிலும் சேர்த்திருக்கிறார்கள்.\nஉதாரணமாக அவரது புகழ்பெற்ற ’காலங்கள் சாவதில்லை’ என்ற நாவலில் தொழிற்சங்க அரசியல் விரிவாகப் பேசப்படவில்லை என்பதனால் அது இடதுசாரிகளின் பங்களிப்பை மழுங்கடிக்க முயலும் பிற்போக்குநாவல் என்று அங்கே சொல்லப்பட்டுள்ளது. தான் எழுதும் காலகட்டத்தில் இடதுசாரித் தொழிற்சங்க அரசியல் பெரியதாக வளர்ந்திருக்கவில்லை என அதற்கு தெளிவத்தை பதில்சொன்னார். இல்லை வளர்ந்திருந்தது என இடதுசாரிகள் வாதிட்டனர்.\nஇந்த வாதிடலே அபத்தம். ஒரு புனைவுக்குள் ஏன் ஒரு விஷயம் வந்தது அல்லது வரவில்லை என விவாதிப்பது சாத்தியமே அல்ல. தெளிவத்தை உருவாக்கிய யதார்த்தத்தில் அது இல்லை. அந்நாவலை வாசிக்கும்போது அது உருவாக்கும் கடுமையான வாழ்க்கைச் சித்திரத்தின் தீவிரத்தை தொழிற்சங்க அரசியல் பற்றிய விவரிப்பு இல்லாமலாக்கிவிடும் என்ற காரணத்தால் ஆசிரியரின் புனைவொருமை சார்ந்த பிரக்ஞை தொழிற்சங்க அரசியலை விட்டுவிட்டது என்றே நான் உணர்ந்தேன்.\nஆசிரியன் முதன்மையாகக் கொள்ளவேண்டியது புனைவுக்குள் உள்ள ஒருமையை மட்டுமே. புனைவுக்குள் உள்ள யதார்த்தமே அவன் முன்வைப்பது. அப்புனைவுக்குள் அது புனைவொருமையுடன் முன்வைக்கப்பட்டுள்ளதா என்பதே முக்கியம். அதற்கு வெளியே ��ள்ள யதார்த்தம் அளவுகோல் ஆகாது. வெளியே உள்ளதாக சொல்லப்படும் யதார்த்தமே கூட ஒருவகை அரசியல்- வரலாற்றுப்புனைவே என்று ஆசிரியன் பதிலுரைக்கக்கூடும்.\nதெளிவத்தை ஜோசப்பின் புனைவுலகின் அரசியலை ‘கோஷங்கள் அற்ற முற்போக்கு நோக்கு’ என்று சொல்லலாம். மார்க்ஸியம் இந்நூற்றாண்டு சிந்தனையாளனுக்கு அளித்துள்ள சமூக ஆய்வுச் சட்டகம் சில அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டது. சமூகம் சுரண்டுபவன் x சுரண்டப்படுபவன் என்ற இருமையினால் ஆனது என்றும் உலகியல்வாழ்க்கையின் துயரங்களுக்கு இந்தச் சுரண்டலே முதன்மையான காரணம் என்பதும் முதல்கொள்கை. சமூகவாழ்க்கை என்பது சமூக அதிகாரங்களின் விளையாட்டரங்கு என்பது இரண்டாவது கொள்கை. இவ்விரண்டையும் பற்றிய பிரக்ஞையை அடைவது விடுதலையை அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது கொள்கை. இம்மூன்று கொள்கைகளின் அடிப்படையிலேயே தெளிவத்தை ஜோசப்பின் புனைவுலகம் இயங்குகிறது என்பதைக் காணலாம்\nதெளிவத்தை ஜோசப் பெரும்பாலும் மலையக மக்களின் ஒடுக்கப்பட்ட வாழ்க்கையின் அவலம் பற்றிப் பேசுகிறார். ஒடுக்குமுறையின் நுண்ணிய செயல்பாடுகளைப் பலகோணங்களில் சித்தரிக்கும் கதைகள் அவருடையவை. ஒடுக்குமுறையை புரிந்துகொள்ளவும் அதிலிருந்து மீளவும் செய்யப்படும் பலவீனமான முயற்சிகளைக் காட்டும் கதைகள். அந்த மக்களுடன் நாம் நம்மை அடையாளம் காணச்செய்வதே இவற்றின் நோக்கமாக இருக்கிறது.\nஇந்நூலின் முதன்மையான கதையாக உள்ளது மீன். இதை தமிழில் எழுதப்பட்ட சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக நான் என்னுடைய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலில் குறிப்பிட்டிருந்தேன். மலையகத்தமிழர்கள் தேயிலைத்தோட்டங்களில் வாழும் வாழ்க்கையின் அழுத்தமான சித்திரத்தை சுருக்கமாக உருவாக்கிவிடுகிறது இக்கதை. பலவகையில் எனக்குள் விரிந்துகொண்டே இருந்த புனைவு இது\nஇலங்கைத்தீவு என்றாலே இடுங்கலான குறுகிய இடம் என்ற மனச்சித்திரம் எனக்கிருந்தது. இக்கதை அதை மீண்டும் அளித்தது. தலைசாய்ப்பதற்கான இடத்துக்காகக் கெஞ்சி மன்றாடி போராடும் ஒரு தோட்டத்தொழிலாளரின் வாழ்க்கை இது. லாயம் என்று சொல்லப்படும் குறுகலான கொட்டடி. அதில் பிள்ளைகுட்டிகளுடன் நெருக்கியடித்து ஒண்டிக்கொள்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் இழப்பது அந்தரங்கத்தை.\nஅந்தரங்கம் இல்லாத வாழ்க்கை என்பத�� வாழ்க்கையே அல்ல. அது வெறுமே இருத்தல் மட்டுமே. முதலாளிக்கு வேலைசெய்வதற்காக உடலை தக்கவைத்துக்கொள்ளுதல், அவ்வளவுதான். அந்த நிலத்தில் வாழ்ந்து சாகலாம், ஆனால் அதில் ஒரு அடியைக்கூட அவன் சொந்தமாக நினைக்கமுடியாது. ஒரு குடிசை கட்டிக்கொள்ளக்கூடாது. இன்னும் சற்று பெரிய ‘காமிரா’வுக்காக கெஞ்சுகிறான். ஆனால் அதை அடைவதற்கான அதிகார விளையாட்டு அவனுக்குப்புரிவதேஇல்லை\nசின்னஞ்சிறு கதைக்குள் ஓர் அரசாங்கம் செயல்படும் விதத்தையே சொல்லிவிடுகிறார் தெளிவத்தை. மூன்று அடுக்குகள் உள்ளன. துரைதான் ஆளும்வர்க்கம்.. கங்காணி அதிகாரி வர்க்கம். [Beurocracy] ஆளும்தரப்பிடம் நேரடியாக முறையிட முடியாது. அது அதிகாரவர்க்கத்தை கைகாட்டிவிடும். அது ஆளும்தரப்பின் தந்திரம். கீழே இருப்பவர்களுடனான தொடர்புக்காக அல்ல, தொடர்பை முறிப்பதற்காகவே அது அதிகார வர்க்கத்தை வைத்திருக்கிறது. எதுவும் ஆளும்தரப்பு வரை சென்று சேராமல் அது பார்த்துக்கொள்கிறது.\nஅந்தச் சேவையின் ஊதியமாக அதிகாரவர்க்கத்துக்கு அளிக்கப்படுவது லஞ்சஊழலுக்கான உரிமை. ஆளும்வர்க்கம் லாபம் கொய்கிறது. அதிகார வர்க்கம் லஞ்சத்தைப் பெறுகிறது. இரண்டுமே உழைக்கும்வர்க்கத்திடமிருந்து சுரண்டப்படுகின்றன. அந்த லஞ்ச ஊழலின் ஒரு சிக்கலான தருணத்தை எப்படி நளினமாகக் கடந்துசெல்கிறது அதிகாரவர்க்கம் என்பதைக் காட்டும் கதை இது. அதிலும் கடைசியில் பலி உழைப்பாளிதான்\nஆனால் இக்கதையை முதன்மையான கதையாக ஆக்குவது இதில் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கும் அந்தத் தொழிலாளியின் இழிவின் கணம்தான். சுயவதையாக அவனில் நீடிக்கும் ஒரு தருணம் அது. உண்மையில் அதனூடாக நான் அவனைப்பார்க்கவில்லை, அவனுடைய மகள்களையே பார்க்கிறேன். அவர்கள்தான் கடைசியாக சுரண்டப்பட்டவர்கள். ஒடுக்கப்பட்டவர்களின் கடைசிநிலையில் இருப்பவர்கள்.\nபலகோணங்களில் திறக்கும் பத்து முக்கியமான கதைகளின் தொகுதி இது. நம் மண்ணிலிருந்து உதிர்ந்து சென்ற நம் ரத்தங்கள் எப்படி வாழ்ந்தனர் எப்படிப் போராடினர் எப்படி எழுந்தனர் என்பதற்கான ஆவணம். ஆகவே இது நமது வரலாறு.\n[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் தெளிவத்தை ஜோசப்பின் மீன்கள் சிறுகதைத்தொகுதியின் முன்னுரை]\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\nஆட்டத்தின் ஐந்து விதிகள்- ரா��கோபாலன் முன்னுரை\nகாலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை\nபொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை\nநரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை\nநாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை\n‘தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-46\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–20\nவிஷ்ணுபுரம் விருதுவிழா சிறப்பு விருந்தினர்கள் இதுவரை\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத���தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYwNTMzNA==/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88--%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-18T23:42:09Z", "digest": "sha1:XJ54XFC4S2Q7RWNBVRCCYEMRQHTQTGBI", "length": 5919, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "இப்போது காதல் செய்தி வருவது இல்லை - ரகுல்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nஇப்போது காதல் செய்தி வருவது இல்லை - ரகுல்\nஅயலான், இந்தியன்-2 படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், ஹிந்தியில் நான்கு, தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இவரைப்பற்றிய காதல் கிசுகிசுக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே ஹிந்தி, தெலுங்கில் வெளியாகின.\nஅதுகுறித்து தற்போது ஒரு பேட்டியில் ரகுல் கூறும்போது, ‛‛கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்களுடன் இணைத்து என்னைப்பற்றி பலதரப்பட்ட காதல் கிசுகிசுக்கள் வெளியாகின. அது எல்லாமே பொய்யான செய்திகள் என்பதால் அவற்றுக்கு பதில் கொடுக்கவில்லை. அப்படி நான் அமைதியாகி விட்டதால் ஒரு கட்டத்தில் அந்த வதந்திகள் மாயமாகி விட்டன. இப்போது என்னை பற்றிய காதல் செய்திகள் வருவதில்லை. இது நிம்மதியை தருகிறது என்று தெரிவித்துள்ள ரகுல், இதுவரை யாருடனும் நான் காதலில் விழுந்ததில்லை என்றும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.\nபெண் பத்திரிகையாளர் வங்கதேசத்தில் கைது\nஇஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம்\nகோவாக்ஸ் திட்டத்துக்கு உதவத் தயார்: ஜோ பைடன்\nஇந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்: வெள்ளை மாளிகை\nஇந்திய வகை வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் தீவிர முயற்சி\nதமிழக அரசு மரியாதையுடன் கி.ரா., உடல் இன்று தகனம்\nலிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\nஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கை விசாரணை: நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் தடை\n ஊர் அடங்கினாலும், முடங்காத சேவை: இன்னுயிர் காக்கும் உன்னத உதவி: முன்னோடியாக, திகழும் திருப்பூர்\n புலம்பெயர் தொழிலாளர்கள் 'டாட்டா' :கோவை தொழில் துறையினர் கவலை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது: திருமாவளவன் விமர்சனம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183683463_/", "date_download": "2021-05-19T00:22:58Z", "digest": "sha1:3XKJ3Y2HRLN43K6TJG3HKHTKQS5L4IGZ", "length": 4079, "nlines": 112, "source_domain": "dialforbooks.in", "title": "திருவுடை வடிவுடை கொடியிடை – Dial for Books", "raw_content": "\nHome / மதம் / திருவுடை வடிவுடை கொடியிடை\nஅந்தி – உச்சி – சந்தி.அதிகாலை, மதியம், மாலை என்று மூன்று பொழுதுகளில் மூன்று திருத்தலங்களுக்குப் பயணிக்கும் பரவச அனுபவம்.பௌர்ணமியன்று ஒரே நாளில் சென்று திரும்பும் இனிய யாத்திரை. மக்களிடையே வெகு பிரசித்தியாகிவிட்ட ஆன்மிகச் சிற்றுலா.மூன்று கோயில்களின் வரலாறுகள், அதன் பெருமைகள், பயணம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் என்று ஒருங்கினைந்து ஜொலிக்கிறது இந்நூல்.We get an exciting experience of having travelled to three holy places in dusk, noon and twilight, in the early morning, at noon and in the evening. It is a sweet journey of a day, the full moon day, to go and return. It is a short spiritual journey that has become very popular among the public. The history of three temples, their salient features and travelling tips\nநல்ல சேதி சொல்லும் சாமி\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் லலிதா சஹஸ்ரநாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183686730_/", "date_download": "2021-05-18T23:38:59Z", "digest": "sha1:GU2QW2QIBOEZ6BAGJS7B3YPPCZDKHLXO", "length": 4685, "nlines": 112, "source_domain": "dialforbooks.in", "title": "பெஞ்சமின் ஃபிராங்க்ளின் – Dial for Books", "raw_content": "\nHome / வாழ்க்கை வரலாறு / பெஞ்சமின் ஃபிராங்க்ளின்\nசோப்பும் மெழுகுவர்த்தியும் உற்பத்தி செய்யும் சாதாரண வியாபாரிக்கு மகனாகப் பிறந்தார் ஃபிராங்க்ளின். இளம் வயது வாழ்க்கை அவர் விருப்பப்பட்டதுபோல அமையவில்லை. ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத அம்புலிமாமா விக்கிரமாதித்தன் அவர்.விஞ்ஞானி, அரசியல் மேதை, அரசுத் தூதுவர், ஒரு மாகாணத்தின் அதிபர்… என பல பதவிகளில் இருந்தாலும் ஒரு சாதாரண பிரிண்டர் என்று தன்னை அழைத்துக்கொண்ட எளிமையான மனிதர்.இடிதாங்கி முதல், மூக்குக் கண்ணாடி வரை எத்தனையோ கண்டுபிடிப்புகள் அவருடையதாக இருந்தும் எதற்கும் அவர் காப்புரிமை கோரியதில்லை என்பது மகா ஆச்சரியம்.ஃபிராங்க்ளின் இல்லாவிட்டால், அமெரிக்காவால் இங்கிலாந்துப் படைகளைத் தோற்கடித்திருக்க முடிந்திருக்காது. அற்புதமான மனிதரின் அசத்தல் வாழ்க்கை வரலாறு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/641524/amp?ref=entity&keyword=Poet%20Vairamuthu", "date_download": "2021-05-18T23:47:36Z", "digest": "sha1:K2FE5TMBUL257AXX4QIHOAMA2OBZDTZ3", "length": 9229, "nlines": 98, "source_domain": "m.dinakaran.com", "title": "எம்.ஜி.ஆர் வாழ்வே ஒரு பத்தாண்டுத் திட்டம் : கவிஞர் வைரமுத்து நினைவஞ்சலி | Dinakaran", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் வாழ்வே ஒரு பத்தாண்டுத் திட்டம் : கவிஞர் வைரமுத்து நினைவஞ்சலி\nசென்னை : அதிமுகவின் நிறுவனரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 33-வது நினைவு தினம் இன்று (டிச. 24) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர். மேலும், எம்ஜிஆர் நினைவு தின உறுதிமொழியையும் ஏற்றனர்.அதேபோன்று, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் எம்ஜிஆரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கவிஞர் வைரமுத்து எம்ஜிஆரை நினைவுகூர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,\n1927 – நாடகம் நடிக்கிறார்\n1937 – திரையுலகில் அறியப்படுகிறார்\n1957 – நாடோடி மன்னன் தயாரிக்கிறார்\n1967 – சட்டமன்ற உறுப்பினர்\n1987 – வாழ்வு நிறைகிறார்\nஒரு பத்தாண்டுத் திட்டம் எனத் தெரிவித்துள்ளார்.\nமுதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருநாள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு உத்தரவு\nபல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்துவது எப்படி\nதேர்வு முடிவுகள் புகார்களை தொடர்ந்து இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் மறுதேர்வு: வழக்கமான முறையில் தேர்வு...அண்ணா பல்கலை முடிவு\nபுதிதாக 33,059 பேருக்கு தொற்று ஒரே நாளில் 21,362 பேர் குணமடைந்தனர்: 364 பேர் பலி: சென்னையில் படிப்படியாக குறைகிறது\nதமிழக அரசின் செயல்பாடு மகிழ்ச்சியாக இருக்கிறது: முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பாராட்டு\nநோயாளிகளை சந்திக்க மருத்துவமனையில் உறவினர்களுக்கு அனுமதி இல்லை\nகொரோனா பெருந்தொற்று நேரத்தில் மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை; தலைமை செயலாளர் எச்சரிக்கை\nதமிழகத்திலேயே ஆக்சிஜன், தடுப்பூசிகள் உ���்பத்தி: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nதமிழ் எழுத்துலகின் பீஷ்மர்: அரசியல் தலைவர்கள் புகழாரம்\nமுதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை அனுப்பினார் அன்புமணி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒருமாத ஊதியம் வழங்கினார் வைகோ: 4 எம்எல்ஏக்களும் வழங்குகின்றனர்\nகரிசல் குயில் கி.ரா. மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n3வது முறையாக ரயில் மூலம் தமிழகத்துக்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வருகை\nடிரான்ஸ்பார்மர் மீது மோதி கார் தீப்பிடித்தது துணிக்கடை ஊழியர் உடல் கருகி பலி\nஆதரவற்றோர் விடுதியில் 74 சிறுவர்களுக்கு கொரோனா\nகொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் ரூ.2000 அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nஹவுஸ் புல்லாக இயக்கப்படும் ரயில்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் பயணிகள்\nஅதிமுக ஆட்சியில் 2019ம் ஆண்டை விட 2020ல் கூடுதலாக 49,673 பேர் மரணம்: அரசு மருத்துவமனைகளில் இறப்பு 12,000 அதிகரிப்பு\nஊரடங்கு கொண்டுவந்த பிறகு தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nபோர்க்கால அடிப்படையில் நடமாடும் மருத்துவமனைகளை செயல்படுத்திட வேண்டும்: முதல்வருக்கு பாலகிருஷ்ணன் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/07/31/22/escape-for-two-youth-as-car-gets-washed-away-near", "date_download": "2021-05-19T00:07:43Z", "digest": "sha1:TBIIDH2SZAYMRURJ5CLIBVREYK522A7H", "length": 4731, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆபத்தை உணராததால் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவெள்ளி 31 ஜூலை 2020\nஆபத்தை உணராததால் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள்\nஆந்திராவில் ஆற்று வெள்ளத்தில் காரொன்று அடித்து செல்லப்படும் காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.\nஇந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அசாமில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள ஏரி, குளங்கள், ஆறுகள், சிற்றோடைகள் ஆகியவை நிரம்பி வருகின்றன.\nஅதுபோன்று அனந்த்பூர் மாவட்டம் ராஜபுரம் அருகே உள்ள ஆற்று பாலத்தின் மேல் வெள்ள நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்பாலத்தை, நேற்று காலை 8.40 மணி அளவில் கடப்பாவிலிருந்து கர்நாடக மாநிலம் பிஜாபூர் நோக்கிச் சென்ற கார் ஒன்று கடக்க முயன்றுள்ளது.\nமுதலில் ஆர் டி சி பேருந்து ஒன்று மெதுவாக அந்த பாலத்தைக் கடந்து செல்ல, இந்த காரும் ஆபத்தை உணராமல் பின்னால் சென்றுள்ளது. ஆனால் பேருந்து பாலத்தைக் கடந்து விடவே காரால், வெள்ளத்தை எதிர்த்துக் கடந்து செல்ல முடியவில்லை. ஒருகட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி கார் அடித்து செல்லப்பட்டது.\nஇதில் ராகேஷ் மற்றும் யூசஃப் ஆகிய 2 பேர் பயணித்துள்ளனர். நல்வாய்ப்பாக ஆற்றின் அப்பகுதி ஆழம் இல்லாமல் இருந்ததால் உள்ளூர் மக்கள் உதவியுடன் அவர்கள் இருவரும் காப்பாற்றப்பட்டனர். இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிடவே தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.\nஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்\nதமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு\nவெள்ளி 31 ஜூலை 2020\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/mettuppalayam-tamil-nadu-election-results-2021-live-winner-runner-up-candidates-list/", "date_download": "2021-05-19T00:15:34Z", "digest": "sha1:XLZ3HSDU2KBVG7GO3QLPCIF23H75Z5YN", "length": 11341, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mettuppalayam (Tamil Nadu) Election Results 2021 Live: Winner, Runner-Up, Candidate List, Result News", "raw_content": "\nMettuppalayam (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: Mettuppalayam சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் இணைந்திருங்கள். 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.\nMettuppalayam Election Results 2021: தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.\nMettuppalayam (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிட்ட CHINNARAJ.O.K வெற்றி பெற்றார்.\nமூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க அதிமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் களம் கண்ட அதே கூட்டணியுடன் 10 வருடங்கள் கழித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது திமுக.\nகடந்த தேர்தலில் 227 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்கட்சியான திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 41 இடங்களில் ���ோட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது.\nஇம்முறை அதிமுக பாஜக, பாமக கட்சிகளுடன் களத்தில் இறங்கியுள்ளது. அதிமுக 179 இடங்களில் போட்டியிடுகிறது. பாமக 23 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும், தமாகா, 6 இடங்களிலும் போட்டியிடுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், மற்றும் பசும்பொன் தேசிய கழகம் கட்சிகளுக்கு தலா 1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nதிமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், சி.பி.ஐ-க்கு 6 இடங்களும், சி.பி.எம். கட்சிக்கு 6 இடங்களும், வி.சி.க,, மதிமுக கட்சிகளுக்கு தலா 6 இடங்களும், கொ.ம.தே.க. – 3, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனித நேய மக்கள் கட்சி – 2, ஃபார்வர்ட் ப்ளாக் – 1, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, மக்கள் விடுதலை கட்சி 1, ஆதித்தமிழர் பேரவை-1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nமக்கள் நீதி மய்யம், அமமுக கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டுள்ளது நாம் தமிழர் கட்சி.\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரல���கும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\n“ஜெயலலிதாவாகிய நான்”…“முக ஸ்டாலின் ஆகிய நான்”… எதிர்க்கட்சியினர் நடத்தப்பட்ட விதத்தில் மாபெரும் மாற்றம்\nஅதிமுகவில் இருந்து திமுக வந்த 8 தலைவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பதவி\nமௌரியா ஐபிஎஸ், மகேந்திரன் உட்பட 10 பேர் ராஜினாமா: கமல்ஹாசன் கட்சியில் சலசலப்பு\nதனி அரசியலை தொடங்கிய ஓபிஎஸ்… எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி\nஅமைச்சரவையில் உதயநிதி இடம்பெறாதது ஏன்\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/cook-with-comali-2-final-simbu-praises-sivaangi-294992/", "date_download": "2021-05-19T00:17:13Z", "digest": "sha1:MFPXT4PPXJUHQMUGU6OZPSXFXYFME4NK", "length": 10443, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'இந்த அப்பாவித்தனத்தை விட்டுவிடாதே சிவாங்கி' சிம்பு அன்பில் நெகிழ்ந்த வீடியோ - Indian Express Tamil cook with comali2 | cook with comali sivaangi", "raw_content": "\n'இந்த அப்பாவித்தனத்தை விட்டுவிடாதே சிவாங்கி' சிம்பு அன்பில் நெகிழ்ந்த வீடியோ\n‘இந்த அப்பாவித்தனத்தை விட்டுவிடாதே சிவாங்கி’ சிம்பு அன்பில் நெகிழ்ந்த வீடியோ\ncook with comali : குக் வித் கோமாளி பைனலில் சிம்பு தன்னை புகழ்ந்து பேசும் வீடியோவை வெளியிட்டு நன்றி சொன்ன ஷிவாங்கி.\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவாங்கி. சூப்பர் சிங்கரில் பாடகியாக வந்த அவர் தனது க்யூட்டான பேச்சால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர். அதிலும் குக் வித் கோமாளிக்கு பிறகு அவரது இமேஜ் வேற லெவலுக்கு சென்றுள்ளது. அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு வந்து குவிகிறது. தற்போது சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் நடித்து வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு பின் சமூக வலைதளங்களில் ஷிவாங்கியை பின் தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவரை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர்.\nகடந்த வாரம் குக் வித் கோமாளி 2ம் சீசன் இறுதிப்போட்டி வெளியிடப்பட்டது. அதில் சிம்பு தான் கெஸ்டாக கலந்துகொண்டார். அதில் அவர் குக்குகளுக்கு மட்டுமின்றி கோமாளிகளுக்கும் விருது கொடுத்தார். கோமாளிகளையும் பாராட்டி பேசிய அவர், ஷிவாங்கியை புகழ்ந்து பேசினார். சிம்பு தன்ன��� அதிகம் பாராட்டி பேசிய வீடீயோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார் ஷிவாங்கி. அதற்காக நன்றியும் கூறி உள்ளார்.\nஇந்த வீடியோவை பதிவிட்டு சிம்பு சார் உங்களிடம் இருந்து இந்த வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை என ஷிவாங்கி கூறியுள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nசீரியல் நடிகரை மணந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை: மகிழ்ச்சி மின்னும் காட்சிகள்\nVijay TV Serial: விருப்பமில்லாக் கல்யாணம்; கணவர் விபத்து; ஐயோ பாவம், அமிர்தா\nPandian Stores: முல்லையை படுத்தி எடுக்கும் மல்லிகா; கார் மூலமாக குழப்பம்\nஎன்ன அஸ்வின் இப்பிடி பண்ணிட்டீங்க… உதயநிதி படத்தில் இருந்து விலகியது பற்றி விளக்கம்\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா மரணம்; அலட்சியம் வேண்டாம் என வெற்றிமாறன் உருக்கம்\n‘பசிக்குப் பிறந்த பிரியங்கா… பாசத்திற்கு உன்னை அடிச்சிக்க ஆளில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/poove-poove/", "date_download": "2021-05-18T23:20:50Z", "digest": "sha1:ERKXDUP4WGV3JRHCVCRUD3MVNZZHWMYW", "length": 6317, "nlines": 150, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Poove Poove Song Lyrics from Once More Movie (S.N. Surendar & K.S. Chithra)", "raw_content": "\nபூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்\nபூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்\nகாதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே\nபூவே பூவே பெண் பூவே உன் பூஜைக்கு வரவேண்டும்\nகாதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே\nபூவே பூவே பெண் பூவே\nகாதலின் வயது அடி எத்தனை கோடி\nஅத்தனை வருஷம் நாம் வாழனும் வாடி\nஒற்றை நிமிஷம் உன்னை பிரிந்தால் உயிரும் அற்று போகும்\nபாதி நிமிஷம் வாழ்ந்தால் கூட கோடி வருஷமாகும்\nகாதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே\nபூவே பூவே பெண் பூவே\nபூமியை தழுவும் வேர்களை போலே\nஉன் உடல் தழுவி நான் வாழ்ந்திட வந்தேன்\nஆண்டு நூறு நீயும் நானும் சேர்ந்து வாழ வேண்டும்\nமாண்டு போன கவிகள் நம்மை மீண்டும் பாட வேண்டும்\nகாதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே\nபூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்\nபூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்\nகாதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே\nபூவே பூவே பெண் பூவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2021/04/11/covid-19-updates-6618-persons-tested-positive-for-corona-today-in-tamilnadu", "date_download": "2021-05-19T00:03:18Z", "digest": "sha1:BP6AK5OPR26P6BRGXVPROFO3IIJFVZHW", "length": 6465, "nlines": 55, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "covid 19 updates 6618 persons tested positive for corona today in tamilnadu", "raw_content": "\nதமிழகத்தில் மீண்டும் 6 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று... மொத்த பாதிப்பு 9,33,434 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று 6,618 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. கடந்த பல மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.\nதமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 6,618 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,33,434 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 88,538 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,05,20,126 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் 2124 பேருக்கு கொரோனா ��ாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,65,126 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 2,314 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,78,571 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 41,955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 14 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 8 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,908 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா எதிரொலி: சென்னை உட்பட 3 மாவட்ட கடற்கரைகள் மூடல் - தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் இதோ\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \nஅதீத மூட்டு வலியில் இருந்து விடுபட உதவும் சந்தி முத்திரை | நலம் நலம் அறிக \nதமிழகத்தின் வரலாறு தலைவர் கலைஞர் - அரிய புகைப்படங்களின் தொகுப்பு (album)\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kimupakkangal.com/2016/05/blog-post.html", "date_download": "2021-05-19T00:30:45Z", "digest": "sha1:FUW7LXGLVOQW3HOETFJLHZ2YBEEWYHT7", "length": 25691, "nlines": 171, "source_domain": "www.kimupakkangal.com", "title": "அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது ? | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது \nஅவர்களால் மட்டும் எப்படி முடிகிறது \nகேடர்பில்லரில் பணிபுரிய ஆரம்பித்து கிடைத்த முதல் மாத சம்பளத்தில் வாங்கிய நூல் ரேமண்ட் கார்வரின் சிறுகதை மொழிபெயர்ப்புகளான “வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு”. முதல் மாத சம்பளம் என்பது ���ெயருக்கு தானே ஒழிய ஒவ்வொரு மாதமும் ஏதேனும் நூலொன்றை வாங்கி சேகரித்துக் கொண்டுதானிருக்கிறேன். மனுஷ்யபுத்திரன் ஒருமுறை தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் - வாசிக்காமல் இருப்பதன் குற்றவுணர்ச்சியிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி புதிய புதிய நூல்களை வாங்கிக் கொண்டே இருப்பதுதான் என்று. வாசிக்கிறேனோ இல்லையோ அந்த விஷயத்தை மறக்காமல் செய்து வருகிறேன்.\nரேமண்ட் கார்வருடனான எனது அனுபவம் அவரது சிறுகதைகளைப் போலவே slow poison தன்மை கொண்டது. முதல் முறை அழியாச்சுடர்கள் இணையம் மூலமாக அவருடைய சிறுகதைகளை வாசித்தேன். யதார்த்தவாத கதைகளின் மீதிருந்த குறைந்த ஆர்வம் அதிகமானதற்கான காரணங்களுள் இவரும் ஒருவர். அவருடைய கதைகள் வாசிப்போடு ஒருபோதும் நின்றுவிடவில்லை. ஏதோ ஒன்றை அந்த கதைமாந்தர்கள் என்னுள் செய்துகொண்டே இருந்தனர். அவர்களின் செயல்களை என்னால் ஒருபோதும் சிந்தித்துக்கூட பார்க்க முடிவதில்லை.\nயதார்த்தம் குறிப்பிட்ட மனிதனுடன் எப்போதும் சுருங்கிவிடுகிறது. நான் செய்யும் அன்றாட விஷயங்கள் எனக்கான யதார்த்தமாக அமைகிறது. சாமான்யனுக்கும் ஏற்றவகையில் சொல்ல வேண்டுமெனில் அவரவர்களுடைய அனுபவம். கொலைகாரன் ஒருவனுடன் பேசுகிறேன் எனில் அவன் அனுபவம் எனக்கு முற்றிலும் புதுமை. என்னால் வாழ்க்கையில் ஒருபோதும் கொலையொன்றை செய்ய முடியாது என தற்சமயம் நிதர்சனமாக சொல்வேன். காலமும் சூழ்நிலையும் மனிதனை குறிப்பிட்ட செயல்களை செய்ய வைக்கிறது. அதை பிறிதொருவன் கேட்கும் சமயத்தில் விமர்சனம் செய்கிறான். கொலைகாரனை பார்த்து, கற்பழிப்பவனை பார்த்து, வன்முறையை பிரயோகிப்பவனைப் பார்த்து அச்சமயத்தில் அதை செய்யாமல் இருந்திருக்கலாம் என சமாதனம் செய்கிறான். ஆனால் அத்தருணத்தில் அந்த மனிதனிடம் எச்சக்தி அச்செயலை செய்ய உந்துகிறது இந்த சூட்சுமம் தான் பின்னாட்களில் அம்மனிதனுக்கான அனுபவமாக மாறுகிறது.\nஇப்படியான மனிதர்களைத் தான் ரேமண்ட் கார்வரின் கதைகளில் சந்தித்தேன். அவர்களின் செயல்களை என்னால் ஒருப்போதும் செய்ய முடியாது. அந்நிலைமைகளில் நான் வேறு ஏதேனும் அபத்த முடிவுகளை எடுத்திருக்கலாம். ஏன் சில நல்ல அபூர்வ முடிவுகளையும் கூட எடுத்திருக்கலம். கதைமாந்தர்களோ புதியதொரு உலகத்தை அவரவர்களின் செயல்கள் வாயிலாக, முடிவு��ளின் வாயிலாக படைக்கிறார்கள்.\nஇணையத்தில் கிடைத்த ஒன்றிரண்டு கதைகள் அவருடைய தொகுப்பினை தேடத் தூண்டியது. அந்நேரத்தில் தான் கல்குதிரை சிற்றிதழில் அவருடைய சிறுகதைகள் வந்திருந்தன. அப்போது ஏற்பட்ட பிரமிப்பு மீண்டும் தொகுப்பினை சார்ந்து எனக்குள்ளிருந்த தேடலை உந்தியது. ஆங்கிலத்தில் வாங்கி வாசிக்கலாம். ஆனாலும் தமிழ் மொழிபெயர்ப்பினை தேடின பித்துப்பிடித்த மனம். இடையில் கதீட்ரல் சிறுகதையை தூத்துக்குடியிலிருக்கும் நண்பனொருவன் அனுப்பி வாசித்துப் பார் என்றான். உறக்கத்தையே கெடுத்தது அச்சிறுகதை. மேலும் அச்சமயத்தில் வெளியாகியிருந்த தொகுப்பும் குறைந்த அளவே அச்சிடப்பட்டிருப்பதாகவும் தற்சமயம் இல்லை எனவும் கடைகள் மூலம் அறிந்தேன். இந்நிலையில் தான் கிடைத்தது இந்த பொக்கிஷம் முதல் மாத சம்பளத்தில் எனும் பெயரினை தாங்கி.\nஇத்தொகுப்பை செங்கதிர், எம்.கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், விஜயராகவன் என நால்வர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். பன்னிரு கதைகள் இடம்பெற்றிருகின்றன. ஒவ்வொரு கதையும் தனி மனிதனுக்கு அன்றாடம் நிகழும் சின்னதான அசைவின் வெளிப்பாடாகவே அமைந்திருக்கிறது. சில கதைகள் அவற்றினூடே மனிதனுள் இருக்கும் அசட்டுத்தனங்களையும் அன்றாடமாக மாறிய அபத்தங்களையும் கூறுகின்றன.\nயதார்த்தவாத கதையாக இருந்தாலும் கூட மனிதனுள் இருக்கக்கூடிய உணர்வுகளுக்கே முன்னுரிமை கொடுத்து தன் கதையினை உருவாக்குகிறார். “அவர்கள் யாரும் உன்னுடைய கணவன் இல்லை” என்னும் கதையில் நாயகனுக்கு தன் மனைவி மீது சந்தேகம் வருகிறது. அவள் வேலை பார்க்கும் பாரில் அமர்ந்துகொண்டு அவளைப் பற்றிய அந்நியர்களின் வார்த்தைகளை, அசிங்கமான வர்ணிப்புகளை கேட்கிறான். ரசிக்கிறான். ஒரு பக்கம் தன் மனைவி என்னும் பிரக்ஞை. மற்றொரு பக்கம் அவனுக்கே ஆன சந்தேகம். இரண்டையும் கதை மிக அழகாக சமன் செய்கிறது.\nநூலின் தலைப்பிலான கதையில் வரும் வசன பரிமாற்றமே கார்வரின் கதையம்சத்தை வெளிப்படையாக சொல்லிவிடுகிறது. அக்கதையில் நாயகன் கொலை செய்திருப்பானோ என மனைவிக்கு சந்தேகம். அதன் தெளிவு என்ன மற்றும் எப்படி அந்த சம்பவம் நிகழ்கிறது என்பதாக கதை நீள்கிறது. அதனிடையே இருவருக்குமிடையிலான பேச்சானது,\n““நீ எப்போதாவது வேறு ஒருவராக இருந்திருக்கலாம் என நினைத்தது உண்டா ���ல்லது ஒன்றுமே இல்லாத, ஒன்றுமே இல்லாத ஆளாக நினைத்துப் பார்த்தது உண்டா அல்லது ஒன்றுமே இல்லாத, ஒன்றுமே இல்லாத ஆளாக நினைத்துப் பார்த்தது உண்டா \nஅவள் என்னையே பார்த்தாள். “ அப்படி எப்போதும் உணர்ந்ததாக எனக்கு நினைவில்லை. இல்லை, இல்லை நான் வேறு ஆளாக இருந்திருந்தால் அது எனக்கு பிடிக்காமல் கூட போயிருக்கலாம்””\nஇத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையும் தன் கதைமாந்தர்களும் வேறு ஒருவராக இருக்க முனைகிறார்கள். ஆனால் தன்னிடம் இருக்கும் அபத்தங்களாலேயே தோற்று நிற்கிறார்கள். கதீட்ரல் சிறுகதையில் மனைவியின் சிநேகிதன் வீட்டிற்கு வருகிறான். அவன் குருடன். சமீபத்தில் தான் மனைவியை இழந்திருக்கிறான் வேறு. நாயகனுக்கு குருடனைப் பார்த்து வெறுப்பு ஏற்படுகிறது. இது தான் கதை. இந்த மூவரின் சந்திப்பு என்ன மாதிரியான விளைவுகளை ஒவ்வொருவரிடமும் குறிப்பாக நாயகனிடமும் ஏற்படுத்துகிறது என்பதை மிக வசீகரமாக சொல்கிறது சிறுகதை.\nஜுரம் கதையில் குழந்தைகளை பார்த்துக் கொள்ள பெண் தேடும் நாயகனாகட்டும், பெட்டிகள் கதையில் வீட்டினை மாற்றிக் கொண்டே இருக்கும் பெண்மணியாகட்டும், சின்னஞ்சிறு வேலை கதையில் செகாவிற்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் ஆகட்டும் எல்லோரும் தங்களுக்குள்ளே இருக்கும் சில அபத்த உணர்வுகளை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவையெல்லாமே அந்தந்த கதாபாத்திரங்களின் habit ஆக மாறிய ஒன்று. அவர்களிடம் இருக்கும் செல்வங்களுக்கு கதையில் எங்குமே மதிப்பில்லை. ஜுரம் கதையில் நாயகன் குழந்தைகளை வளர்க்க பெண் தேடுகிறான் என சொல்லியிருந்தேன் அல்லவா அதற்கான செலவுகளை மனைவி எய்லீனிடம் சொல்லும் போது எய்லீனின் பதில்,\n“பணம்தானே. போகட்டும். பண்டமாற்றுப் பொருள் என்பதைத் தவிர பணத்திற்கு பெரிய மதிப்பொன்றும் இல்லை. பணத்தைக் காட்டிலும் முக்கியமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன”\nமொத்த தொகுப்பில் என்னை நிலைமறக்க செய்த கதை “ஒரு சின்ன, நல்ல காரியம்”. மகனுக்கு பிறந்த நாள் என கேக்கினை ஆர்டர் செய்கிறாள் மனைவி. மகனுக்கு விபத்து ஏற்பட்டுவிடுகிறது. மருத்துவமனையில் கண்விழிக்காமல் இருக்கிறான். சிகிச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கணவனும் மனைவியும் மாறி மாறி மகனுடன் இருக்கிறார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் வீட��டிற்கு செல்லும் போது வீட்டிற்கு அழைப்பொன்று வருகிறது. அது மகனை மறந்துவிட்டீர்களா என்று மட்டுமே கேட்கிறது. மன உளைச்சல், இடையில் தொலைபேசியினால் ஏற்படும் தொல்லை. எல்லாம் சேர்ந்து என்ன ஆகிறது என்பது தான் மீதக்கதை. அதிலும் கடைசியில் மனைவி கேக் கடைக்காரனை சந்திக்கிறாள். அவர்கள் இருவரிடையெ நிகழும் உரையாடலும் செயலும் உன்னதமான தரிசனம். கதை முடியும் போது என்வசம் கண்ணீர் மட்டுமே மீதமிருந்தது. குறிப்பாக கேக் கடைக்காரன் சிறுகதையின் தலைப்பினை நாயகியிடம் சொல்லும் தருணம். வார்த்தைக்கு வார்த்தை உருகி நின்றேன்.\nபௌதீக உலகத்தின் எவ்விதமன மாற்றங்களும் கார்வரின் கதாபாத்திரங்களை பாதிப்பதில்லை. மாறாக அவர்களின் அகமே உலகை சிருஷ்டிக்கிறது. அது மிகச்சிறிய உலகம். அதிகபட்சம் ஐந்து பேர் வருகிறார்கள். அவர்களுடனான உரையாடல்கள் அவ்வுலகத்தை நிறைக்கின்றன. ஒவ்வொரு கதைமாந்தர்களையும் கடந்து செல்லும் போதும் என்னுள் இருக்கும் அபத்தங்கள் ஒட்டுண்ண்ணியை போல கெக்கலியிடுகின்றன. மீண்டும் மீண்டும் என்னுள்ளே கார்வரின் கதைகளை அசை போடுகிறேன். அவருடைய கதையொன்றின் கதாபாத்திரமாக மாற முடியாதோ என ஏங்குகிறேன். எல்லா நினைவுகளுடன் ஒரேயொரு கேள்வி தொக்கி நிற்கிறது,\nஅவர்களால் மட்டும் எப்படி முடிகிறது \nபி.கு : கார்வரின் கதைகளை வாசிக்க நேர்ந்தால் இந்த கேள்வி ஒவ்வொரு கதையின் முடிவிலும் வாசகனை துரத்திக் கொண்டே இருக்கும். Madly loving you carver. . .\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஇலக்கியத்தின் மையப்பொருளாக பல ஆண்டு காலம் பல்வேறு மொழிகளில் இருந்துவருவது மரணம். மரணத்தை அறிய விழையும் வேட்கை மனித குலத்தின் தொடக்கத்த...\nநவீனத்தில் கவிழும் மரபின் நிழல்\nகவிதை வாசிப்பு எனக்கு மிகமிக குறைவு. கவிதை சார்ந்த புரிதலே குழப்பத்தில் இட்டுச் செல்லும் பகுதி. ஆனாலும் அவ்வப்போது வாசித்துப் பார்க்கிறேன...\nவெயிலின் அதிகாலைக் கிரணங்கள் மேகங்களைக் கடந்து வீட்டின் பலகணியில் கசியத் துவங்கியிருந்தது. தூக்கம் கலையாத கண்களை சுருக்கியும் விரித்து...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் ���த்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nநிஜத்தை தொலைத்த நிழலின் கதை\nநான் ரிபெல் கிடையாது - காதலான மனுஷி\nமனிதத்தன்மையற்றவர்களின் ஒளி மானுடத்தின் இருட்டு\nஅவர்களால் மட்டும் எப்படி முடிகிறது \nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5ODkzNg==/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-*-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%7C-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-13,-2021", "date_download": "2021-05-18T23:37:34Z", "digest": "sha1:OJ2OYPB2YFKGU6AICY3S34GHV2KVZ5ND", "length": 8819, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "சர்க்கரையாய் இனிக்கிற சக்காரியா * உற்சாகத்தில் ராஜஸ்தான் | ஏப்ரல் 13, 2021", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nசர்க்கரையாய் இனிக்கிற சக்காரியா * உற்சாகத்தில் ராஜஸ்தான் | ஏப்ரல் 13, 2021\nமும்பை: முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ராஜஸ்தான் அணிக்கு சர்க்கரையாய் இனித்தார் சக்காரியா.\nகுஜராத்தின் பாவ்நகரை சேர்ந்தவர் சேட்டன் சக்காரியா 23. ஐ.பி.எல்., ஏலத்தில் ரூ. 1.20 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், பலரும் ரன்களை வாரி வழங்க, சக்காரியா மட்டும் சிறப்பாக செயல்பட்டார். 4 ஓவரில் 31 ரன் கொடுத்து, 3 விக்கெட் சாய்த்தார். பூரன் அடித்த பந்தை அப்படியே அந்தரத்தில் பறந்து சென்று பிடித்து அசத்தினார்.\nதுவக்கத்தில் பேட்ஸ்மேனாக வர விரும்பினார். பின் வேகப்பந்து வீச்சிற்கு மாறினார். இவரது தந்தை லாரி டிரைவர். அடுத்தடுத்த விபத்துக்கள் காரணமாக தற்போது படுக்கையில் உள்ளார். இதனால் கடந்த சில ஆண்டுகளாக குடும்ப வருமானத்துக்கு சக்கார��யா உதவியாக உள்ளார்.\nசமீபத்திய சையது முஷ்தாக் அலி தொடரில் அதிக விக்கெட் சாய்த்தவர்களில் ஆறாவது பவுலர் ஆனார். இத்தொடரின் போது, சக்காரியா தம்பி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து 10 நாட்களாக சக்காரியாவிடம் பெற்றோர் தெரிவிக்கவில்லை.\nஇதனிடையே சக்காரியா அம்மா கூறியது:\nசகோதரர் இறந்தது தெரிந்தால், சக்காரியா பவுலிங் திறன் பாதிக்கப்படும் என்பதால் கூறவில்லை. ஏனெனில் சக்காரியாவுக்கு தம்பியை அதிகம் பிடிக்கும். ஒவ்வொரு முறை அலைபேசியில் பேசும் போதும், தந்தை உடல்நலன் குறித்து விசாரிப்பார். பின் சகோதரரிடம் பேச வேண்டும் என்பார். நாங்கள் சகாரியா கவனத்தை வேறு திசையில் திருப்பி விடுவோம். 10 நாட்களுக்குப் பின் தெரியவந்த போது, சக்காரியா யாரிடமும் பேசவில்லை.\nவருமான ரீதியில் சிரமப்பட்ட எங்களுக்கு ஐ.பி.எல்., ஒப்பந்தம் கிடைத்தது, கனவு போல இருந்தது. எங்களது காயங்களுக்கு மருந்தாக அமைந்தது. ராஜஸ்தான் அணிக்கு தேர்வு செய்யப்பட்டது முதல் தினமும் காலையில் இருந்து தொடர்ந்து அலைபேசி அழைப்பு வந்து கொண்ட இருக்கும். எனது மகன் இதற்காகத் தான் கடுமையாக போராடினான்.\nஇந்த செய்தியை இந்திய அணி முன்னாள் வீரர் சேவக், தனது ‘டுவிட்டர்’ சமூகவலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nபெண் பத்திரிகையாளர் வங்கதேசத்தில் கைது\nஇஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம்\nகோவாக்ஸ் திட்டத்துக்கு உதவத் தயார்: ஜோ பைடன்\nஇந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்: வெள்ளை மாளிகை\nஇந்திய வகை வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் தீவிர முயற்சி\nதமிழக அரசு மரியாதையுடன் கி.ரா., உடல் இன்று தகனம்\nலிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\nஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கை விசாரணை: நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் தடை\n ஊர் அடங்கினாலும், முடங்காத சேவை: இன்னுயிர் காக்கும் உன்னத உதவி: முன்னோடியாக, திகழும் திருப்பூர்\n புலம்பெயர் தொழிலாளர்கள் 'டாட்டா' :கோவை தொழில் துறையினர் கவலை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள�� பலி\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது: திருமாவளவன் விமர்சனம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.openspacefoundation.in/author/surender/", "date_download": "2021-05-18T23:15:16Z", "digest": "sha1:YGEXOJRX6ZUV2P7KQ4NUXZ2X22J475ZS", "length": 2759, "nlines": 65, "source_domain": "blog.openspacefoundation.in", "title": "Surender Ponnalagar - null", "raw_content": "\nபாலினம் பேசுவோம் - 20: பாலியல் தொழிலா\nபாலினம் பேசுவோம் - 19: தலித் பெண்ணிய அடையாள அரசியல்\nபாலினம் பேசுவோம் - 20: பாலியல் தொழிலா\nபாலினம் பேசுவோம் - 19: தலித் பெண்ணிய அடையாள அரசியல்\nபாலினம் பேசுவோம் - 18: பெண்களும் அரசியலும் - தலித் பெண்கள் சந்திக்கும் சவால்கள்\nவெறும் கண்களுக்கு புலப்பட்ட சர்வதேச விண்வெளி மையம்\nவானம் கொட்டட்டும் #1: Introduction to Astronomy - வானவியல் ஒரு அறிமுகம் @ AC3\nபாலினம் பேசுவோம் - 17: பணியிடங்களில் பாலியல் அத்துமீறல்கள்\nநிலவை அறிந்துகொள்வோம் | Moon over us 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://mmsmartlady.blogspot.com/2013/", "date_download": "2021-05-18T22:47:20Z", "digest": "sha1:Y3PQG2KV6BLLNVI65HOXNNYRYHS7XWI3", "length": 14761, "nlines": 157, "source_domain": "mmsmartlady.blogspot.com", "title": "மங்கையர் மலர் ஸ்மார்ட்லேடி: 2013", "raw_content": "\nபார்த்தேன் - கேட்டேன் - படித்தேன்\nஸ்மார்ட் வாசகிகள் - கியூட் படைப்புகள்\nஸ்மார்ட் லேடி டீமில் உறுப்பினராக\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...\nஅன்பார்ந்த மங்கையர் மலர் வாசகிகளுக்கு,\nஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.\nஉங்கள் அனைவரோடும் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தொழில் நுட்பத் தகவல்களுடன் எழுத்து மூலமாகவும், சாட்டிங் மூலமாவும் எழுதிக் கொண்டும், உரையாடிக் கொண்டும் பயணித்ததுக் கொண்டிருப்பது இனிய அனுபவமாகவும், மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கின்ற செயலாகவும் அமைந்திருக்கிறது.\nமங்கையர் மலரும், காம்கேரும் இணைந்து, தமிழ் பத்திரிகை உலகிலேயே முதன் முதலாக, பெண்கள் அனைவரையும் ஜூனியர் பில்கேட்ஸாக்குகின்ற அருமையான முயற்சியை மிகுந்த நம்பிக்கையோடு மேற்கொண்டோம்.\nஅதன் தொடக்கமாக ‘மங்கலையர் மலர்’ இதழில் ‘ஸ்மார்ட் லேடி’ கம்ப்யூட்டர் தொடர், அதில் கம்ப்யூட்டர் தொடர்பான கேள்வி பதில் குவிஸ், அதற்காகவே பிரத்யேகமான இமெயில் வசதி, யு-டியூபில் மங்கையர் மலரின் வீடியோ ப்ரமோக்கள், அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் மூலம் வாசகிகள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டு ��தில் அவர்கள் தங்கள் தொழில் நுட்பச் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெறும் வசதி, அடுத்து மங்கையர் மலரில் ப்ளாக் மூலம் வாசகிகளின் திறமைக்கு ஊக்கம் கொடுத்தல்...என்று எங்கள் முயற்சிகளை ஒவ்வொன்றாக அதிகரித்துக் கொண்டே வந்தோம்.\nஎங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் நீங்கள் அனைவரும் உற்சாகத்துடன் கொடுத்த பேராதரவு எங்களுக்கு மிகவும் ஊக்கத்தைக் கொடுத்தது. உங்கள் ஆர்வம், இன்னும் ஏதேனும் செய்ய வேண்டும், உங்களுடைய தொழில் நுட்பத் தாகத்துக்கு எங்கள் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுக்கிறது...\nவீட்டில் இருந்தபடியே சாதனை பல செய்து ஜொலிக்கும் ஹவுஸ் மேக்கர்கள்,\nஎழுத்தார்வளர்கள், சிறியதும், பெரியதுமாக பிசினஸ் செய்கின்ற பெண்கள், தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் தாங்கள் மகிழ்ந்து வாரந்தோறும் சாட்டிங்கில் என்னோடு பகிர்ந்து கொண்டு மகிழ்ந்த வாசகிகள்...\nஒவ்வொருவருக்குள்ளும், வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்கின்ற உத்வேகம் கொழுந்து விட்டு எறிந்து கொண்டிருப்பதை எங்களால் உணர முடிகிறது.\nஉங்கள் நட்பை, ஆதரவை நாங்கள் இழந்து விடக் கூடாது என்பதால், ‘ஸ்மார்ட் லேடி’ கட்டுரைத் தொடர் முடிவடைந்த பிறகும், நீங்கள் அனைவரும் தொடர்ந்து எங்களுடன் தொழில் நுட்ப தொடர்பில் பயணிக்க நாங்கள் சில முயற்சிகளை எடுத்து வருகிறோம்.\nஉங்கள் ப்ளாகுகளை எங்கள் ப்ளாகில் இணைத்துக் கொண்டு தொடர்ந்து நீங்கள் எங்களின் தொடர்பில் இருப்பதற்கும், உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அவ்வப்போது கேட்டுத் தெளிவு பெறுவதற்கும் சில வசதிகளை ஏற்படுத்துக் கொடுக்க உள்ளோம்.\nஅவை பற்றியெல்லாம் விரைவில் அறிவிப்போம்.\nஇந்த புத்தாண்டு(2014) உங்கள் அனைவருக்கும் எல்லா வளங்களையும், உடல், மன ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிக் கொடுக்க இறைவனைப் பிராத்தித்துக் கொள்கிறோம்.\nவாழ்த்துகளுடன் என்றும் உங்கள் ஆதரவை நாடும்,\nமங்கையர் மலர் ஆசிரியர் குழுவுடன் இணைந்து....\nLabels: 2014, புத்தாண்டு வாழ்த்துகள்\n· உங்களுக்கு நாங்க ப்ளாக் உருவாக்கித் தர வேண்டுமா\n· அந்த ப்ளாக் மூலமாக உங்கள் திறமைகளை, வியாபாரத்தை விரிவு படுத்த வேண்டுமா\n· ப்ளாக் உருவாக்குவது குறித்து இன்னும் விவரங்கள் பெற விருப்பமா\n· உங்கள் சுய வி��ரங்களுடன், ப்ளாக் உருவாக்க விருப்பம் உள்ளது, அதற்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறி mmsmartlady@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு இமெயில் ஒன்றை அனுப்பி உங்கள் விருப்பத்தைப் பதிவு செய்யுங்கள். Blog பதிவுக்கான விவரங்களுடன் உங்களை சந்தித்து ஊக்கப்படுத்த நாங்க ரெடி\n· புதன் கிழமை தோறும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நடபெற்று வரும் ஃபேஸ்புக் சாட்டிங்கிலும் ப்ளாக் பற்றியே பேச இருக்கிறோம்.\nமங்கையர் மலர் ஆசிரியர் குழுவுடன் இணைந்து\nஇந்த வலைப்பூவில் பப்ளிஷ் செய்யப்படும் படைப்புகள் கல்கி குழுமத்துக்கு மட்டுமே சொந்தமானவை. அவற்றை கல்கி குழுமத்தின் முன் அனுமதி பெறாமல் எந்த விதத்திலும் மறுபதிப்பு செய்யக் கூடாது.\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...\n· உங்களுக்கு நாங்க ப்ளாக...\n100 வயது பெரியவர் (1)\nஉங்க வீட்டு சுட்டீஸ் (1)\nஉடல் உறுப்புகளுக்கு அலாரம் (1)\nஉலக தூக்க விழிப்புணர்வு தினம் (1)\nஉலக புற்றுநோய் தினம் (1)\n மங்கையர்ப் மலரில் எழுத விருப்பமா\nப்ளாகில் மங்கையர் மலர் (1)\nமார்ச் 3-ம் வெள்ளிக்கிழமை (1)\nஹாபியே வேலையானால் ஜாலி தானே... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-19T00:41:20Z", "digest": "sha1:M64A22Y456TBCZPMZZSWCKTOOQJ3BZRD", "length": 7762, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கொடிகாமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகொடிகாமம் (Kodikamam) இலங்கையின் வட மாகாணத்தின் யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு கிராமமாகும். இதன் தென்பகுதியில் கச்சாய்யும், தென்மேற்கு பகுதியில் அல்லாரை மற்றும் மீசாலையும், மேற்கு பகுதியில் மந்துவிலும், வடக்கு பகுதி வரனியும் கிழக்கு பகுதி மிருசுவிலும்,உசனும் எல்லைகளாக அமைந்துள்ளன.\nஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில், பிரதேசங்கள் கோவிற்பற்று என்று பிரிக்கப்பட்டபோது, இது கச்சாய் கோவிற்பற்று என்ற பிரிவின் முக்கியமான கிராமமாக இருந்தது. இங்கு விவசாய நிலங்கள் அதிகளவில் காணப்பட்டமையால், இது கோடிகமம் (கோடி + கமம்) என ஆரம்பத்தில் அழைக்கப்பட்டு, பின்னர் அந்த காரணப் பெயர் மருவி, கொடிகாமம் என தற்போது அழைக்கப்படுகிறது.\nயாழ் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், பின்னர் அ��ே பல்கலைக்கழகத்தில் உபவேந்தராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்ற பொ.பாலசுந்தரம்பிள்ளை என்பவர், கொடிகாமத்தை யாழ் குடா நாட்டில், யாழ் நகரத்திற்கு அடுத்த நிலையில் வைத்து வளர்த்தெடுக்கப்பட்டு நகரமாக்க வேண்டிய ஒரு கிராமமாக குறிப்பிடிருக்கிறார். காரணம் இந்தக் கிராமம் வடமராட்சி, யாழ்ப் பிரதேசம், பச்சிலைப்பள்ளி ஆகிய மூன்று பிரதேசங்களையும் இணைக்கும் முக்கியமான ஒரு சந்திக் குடியிருப்பாகவும், அதனால் மிக அதிகளவில் மக்கள் கூடும் இடமாகவும் இருந்ததும் ஆகும். சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் விளையும் விளைபொருட்களையும், தொண்டைமானாறு முதல், பருத்தித்துறை, நாகர்கோவில், உடுத்துறை, ஆழியவளை, ஆகிய வடபிரதேச கடலிலிருந்தும், கடல்நீரேரியிலிருந்தும் பெறப்படும் கடல் உணவுகளையும் சந்தைப் படுத்தும் மிக முக்கிய மையமாக அமைந்துள்ளது. யாழ் குடா நாட்டிலேயே, மா, பலா போன்ற பழ வகைகளும், மரக்கறி, தேங்காய் மற்றும் மிகச் சிறந்த புகையிலையும் சந்தைப்படுத்தப்படும் இடமாகவும் கொடிகாமம் கிராமத்தின் சந்தை அமைந்திருக்கிறது.\nஆரம்பத்தில் கொடிகாமத்தில் வாழ்ந்த மக்கள் விவசாயத்தில் தமது அதிக கவனத்தை செலுத்தியிருந்தமையால், கல்வித்துறையில் முன்னேறுவது பற்றி அதிகம் சிந்திக்காமல் இருந்து வந்தனர். அதனால் அங்கு பெரிய பாடசாலைகள் உருவாகவில்லை. கல்வியில் அதிக கவனம் செலுத்தியவர்கள் பொதுவாக பேருந்திலோ அல்லது தொடருந்திலோ சாவகச்சேரி அல்லது யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு நாளும் பயணம் செய்து தமது கல்வியைப் பெற்று வந்தனர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2019, 11:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/710630", "date_download": "2021-05-19T00:13:49Z", "digest": "sha1:YU3XOX6WOY7SJJHAVKRZQYBPL7Q6VHY4", "length": 7333, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசெங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (தொகு)\n12:42, 6 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n12:41, 6 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRavichandar84 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (செங்கோட்டை கங்காதர அய்யர் கிட்டப்பா, செங்கோட்டை கனகதார அய்யர் கிட்டப்பா என்ற தலைப்புக்கு ந...)\n12:42, 6 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRavichandar84 (பேச்சு | பங்களிப்புகள்)\n| name = செங்கோட்டை கங்காதரகனகதார அய்யர் கிட்டப்பா\n'''எஸ். ஜி. கிட்டப்பா''' என்று அழைக்கப்பட்ட '''செங்கோட்டை கங்காதரகனகதார அய்யர் கிட்டப்பா''' (பி. 1906 – இ. 1933) [[சினிமா]] காலத்துக்கு முன்பே 1920களில் பிரபலமாயிருந்த ஒரு செவ்வியல் பாடகர் மற்றும் [[நாடகம்|நாடக]]க் கலைஞர். இவர் சினிமா நடிகையும் பாடகியுமான [[கே. பி. சுந்தராம்பாள்|கே. பி. சுந்தராம்பாளின்]] கணவர்.\nகிட்டப்பா [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]]யில் பிறந்தவர். அப்பொழுது செங்கோட்டை [[திருவிதாங்கூர்]] சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இவரது தந்தையின் பெயர் கங்காதரகனகதார அய்யர். இரு சகோதரர்களின் பெயர்கள் செல்லப்பா மற்றும் சுப்பையா. குடும்பத்தின் வறுமையினால் இவருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. ஆனால் [[சங்கரதாஸ் சுவாமிகள்]] ஆதரவால் சங்கீதத்திலும் நாடகக்கலையிலும் நல்ல தேர்ச்சி பெறமுடிந்தது. மிகச் சிறியவயதிலேயே நாடகங்களில் நடித்து நல்ல பெயர் எடுத்தார். இவர் 5 வயதில் முதன்முதல் மேடையேறினார். தனது 8வது வயதில் [[சிலோன்|சிலோனில்]] நடைபெற்ற நாடகங்களில் நடித்தார். அங்கிருந்த இந்திய வர்த்தக அமைப்பு இவரது கலைத்திறமையைப் பாராட்டி தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கிப் பெருமைப் படுத்தியது. பாடகியாக வளர்ந்து கொண்டிருந்த கே. பி. சுந்தராம்பாளுக்கும் இவருக்கும் 1927ல் திருமணம் நடந்தது. இவர்கள் திருமணம் காதல் திருமணமாகும். திருமணத்துக்குப் பின் இருவரும் சேர்ந்து நடித்த பல நாடகங்கள் அமோகவெற்றி பெற்றன. ஓயாத உழைப்பே இவரது உடல் நலத்துக்குக் கேடாக அமைந்தது. [[திருவாரூர்|திருவாரூரில்]] நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே மயங்கி விழுந்து இவரது உயிர் பிரிந்தது. 1933ல் இவர் இறந்தபோது இவருக்கு வயது 28தான்.{{cite book|title=Another Garland: Biographical Dictionary of Carnatic Composers & Musicians, Bopok II|author=N. Rajagopalan|year=1992|publisher=Carnatic Classicals|pages=302 - 302}}{{cite book|title=South Indian theatre|pages=782|chapter=S. G. Kittappa|author=Biswajit Sinha|publisher=Raj Publications|year=2007|id=ISBN 8186208542, ISBN 9788186208540}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilhotnews.com/tag/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-05-18T22:29:05Z", "digest": "sha1:XGMMOIZGTWACXADXVJV7XPNDGUTWIYKN", "length": 2909, "nlines": 18, "source_domain": "tamilhotnews.com", "title": "பள்ளிகள் திறப்பு – Tamil Hot News", "raw_content": "\nபள்ளிகள் திறப்பின் போது பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பின் போது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளை திறப்பதற்கு முன்பாக அனைத்து வகுப்புகளிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் வாரத்துக்கு ஆறு நாட்கள் பள்ளிகளை நடத்த அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில் அதிகபட்சமாக 25 மாணவர்கள் மட்டுமே சமூக இடைவெளியை பின்பற்றி அமர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆசிரியர்கள் பிற ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என்றும் மாணவர்கள் அதிகமாக… Continue reading பள்ளிகள் திறப்பின் போது பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள்\nகாங்கிரஸ் இன்று அவசர ஆலோசனை\nநெருங்கும் கோடை வெயில்: இந்திய வானிலை மையம் முன்னறிவிப்பு\nகமல்ஹாசன் ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nசத்யபிரதா சாஹூ இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை\nகுஜராத்: சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி ஏறி 15 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmnews.lk/category.php?value=articles", "date_download": "2021-05-18T22:43:44Z", "digest": "sha1:XLNAAFSD5T2XDBTIMXR7YIIKKQ2TZGTN", "length": 9659, "nlines": 99, "source_domain": "tmnews.lk", "title": "செய்திகள் - கட்டுரைகள் | TMNEWS.LK", "raw_content": "\nஇருத்தலுக்கான இறுதி விளிம்பில் ஜெனீவாக் களம்\n\"கல்புக்குள்\"இருந்த \"கப்ரு\" குழி நம்பிக்கை\nஆணைக்குழு அறிக்கை; தப்பியிருக்கலாமென்ற மூளை எது\n“மேலாதிக்க தலையீடுகளை அடியோடு நிராகரிக்கும் அரசு” ஜெனீவாவை நம்புவோர் நிலை என்ன\nஒவ்வொரு குடிமகனுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கும்போதே நாட்டின் சுதந்திரம் அர்த்தமுள்ளதாக அமையும்;\nஜெனீவா சுற்றி வளைப்புக்குள் இலங்கை அரசு கடைசி யுக்தியுடன் அரசு தயார் கடைசி யுக்தியுடன் அரசு தயார்\nவிரல் நீட்டப்படும் சமூகங்கள் விவேகத்துடன் செயற்படுமா\nஅந்த டிசம்பர் 26, உலகை உலுக்கிய ஞாயிற்றுக்கிழமை : இன்று சுனாமி நினைவு தினம்\nமுஸ்லிம் சமூகத்தை மேலும் சங்கடப்படுத்த வேண்டாம் - பேராசிரியர் றமீஸ் அப்துல்லா\nமுஸ்லிம் சிந்தனைப் பெருவெளி ஒருமுகப்படுவது எப்போது\nமூன்றாம் சமூகத்தின் மனக்கண்களை திறக்கவைத்த மனச்சாட்சி..\nபுதிய அரசியலமைப்பு முன்மொழிவுகள்; சமூகங்களின் அந்தஸ்தை அர்த்தப்படுத்துவது யார்\nமுஸ்லிம் உலகின் பெருமூச்சு; ஐரோப்பா புரிந்துகொள்வது எப்போது\nகல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முபாரிஸ் தாஜுதீனுக்கு \"தேசமான்ய\" விருது\nசம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் தெரிவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிசின் வகிபாகமும்\nதுறைசார் நிபுணர்களை உள்வாங்குவதில் மலினப்படும் தேசியப்பட்டியல்..\nவெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு அநீதி : அரசு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அம்பாறை மாவட்ட பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சங்க பிரதம செயற்பாட்டாளர்.\nபிராந்திய ஆளுமைகளின் பெருந்தேசிய பிரவேசம் பூகோள, ஆள்புல அடையாளத்துக்கு ஆபத்தா\nதுறைவந்தியமேடு விவசாய கிராமத்தில் 'சௌபாக்கியா' தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நிலக்கடலை அறுவடை வயல் விழா\nமூவின மக்களையும் இணைத்து அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள எமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதே எனது முக்கிய இலக்கு. தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல வேட்பாளர் ஏ.எல்.எம். சலீம்.\nஇன்னும் மூன்று தினங்களில் நிலைத்தலுக்கான சமன்பாடுகள்..\nதிகாமடுல்லையில் கொழுந்து விட்டெரியும் அரசியல் தீச்சுடர்\nதென்னிலங்கையின் தெரிவில், தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\n'இரட்டைச்சாய முள்வேலி முகாம் கொரோனா கொவிட்-19' - சுஐப் எம்.காசிம்-\nசந்தைகள், கடைகள் திறக்கக் கூடாது என்ற தீர்மானம் செயலணியின் முடிவேயன்றி, மாநகர முதல்வரின் தனிப்பட்ட தீர்மானமல்ல..\nஇது ஈமானை உரசிப்பார்க்கும் சோதனைக் காலம்.\nநாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்\nஇளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்\nநோன்பு நோயெதிர்ப்பு சக்தியாக அமைந்துள்ளது : இலங்கையை நோக்கி வரும் கொரோனா சவாலை ஒன்றிணைந்து முறியடிப்போ��் - அதாஉல்லா அஹமட் ஸஹி.\nசம்மாந்துறையில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் களத்தில்\nதமிழ் முஸ்லிம் உறவை பற்றி பேசிக்கொண்டு மறுமுனையில் அதற்கு எதிராக செயற்படுவது நியாயமில்லை : மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்\nஇரண்டாவது நாளாகவும் பயணத்தடை; கல்முனை நகரம் ஸ்தம்பிதம்\nஆயுளுக்கு எதிரியாகும் கொரோனா; அரசுகளும் அதிர்ச்சியில் விறைப்பு\n\"உதிரம் கொடுத்து உயிர் காக்க முன்வருவோம்” எனும் தொனிப்பொருளில்\nவழமைக்கு திரும்பியது அம்பாறை மாவட்டம்; சுகாதார சட்ட விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.\nஊடக அடக்குமுறை இன்றி சபை அமர்வில் நடப்பவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் : காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் குமாரசிறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/election2021/2021/05/03/dmk-alliance-wins-more-seats-in-delta-districts", "date_download": "2021-05-19T00:10:32Z", "digest": "sha1:ZQRV7FVBKI3QB7YSZUKRE5LWYBBKDT23", "length": 7897, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK alliance wins more seats in delta districts", "raw_content": "\n8-ல் 7 தொகுதிகளில் தி.மு.க வெற்றி: வேளாண் சட்டங்களை ஆதரித்த அ.தி.மு.கவிற்கு பாடம் புகட்டிய டெல்டா மக்கள்\nதஞ்சை மாவட்டத்தில் 8-ல் 7 தொகுதிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி தி.மு.க.வின் கோட்டையாக காவிரி டெல்டா மாவட்டங்கள் மாறி உள்ளன.\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி அமைகிறது.\nஇந்த தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தி.மு.க போட்டியிட்ட 174 வேட்பாளர்களில் 127 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஆட்சி அமைக்க 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. தற்போது தி.மு.கவினர் மட்டுமே 130 பேர் வெற்றி பெற்றுள்ளதால் தி.மு.க தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது.\nஇதன்மூலம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க உள்ளார். தி.மு.க கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 16, ம.தி.மு.க 4, வி.சி.க, 4, சி.பி.எம் 2, சி.பி.ஐ, 2, கொ.ம.தே.க. 1 என்ற சீட் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.\nஇந்நிலையில், திருச்சி, தூத்துக்குடி, கரூர், உளுந்தூர்ப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் போட்டியிட்ட இடங்களில் அதிகப்படியான இடங்களை தி.மு.க கூட்டணி கைப்பற்றி அம்மாவட்டங்களை தி.மு.கவின் கோட்டையாக மாற்றியுள்ளனர்.\nஅந்தவகையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 7 தொகுதிகளில் 6 தொகுதிகளில் தி.மு.க.வும், ஒரு தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரத்தநாடு தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தஞ்சை மாவட்டத்தை தி.மு.க முழுமையாக தன்வசப்படுத்தி உள்ளது.\nஅதேப்போல், டெல்டா மாவட்டங்களில், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நாகை, கீழ்வேளூர், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது. வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளை பழிவாங்கிய அதிமுகவிற்கு டெல்டா மக்கள் பாடம் புகட்டியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.\nஅ.தி.மு.கவை விரட்டி அடித்த தூத்துக்குடி மக்கள்.. போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \nஅதீத மூட்டு வலியில் இருந்து விடுபட உதவும் சந்தி முத்திரை | நலம் நலம் அறிக \nதமிழகத்தின் வரலாறு தலைவர் கலைஞர் - அரிய புகைப்படங்களின் தொகுப்பு (album)\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/05/01/nirmala-sitharaman-husband-hits-modi-govt-on-covid-crisis", "date_download": "2021-05-18T23:20:43Z", "digest": "sha1:T7UEL55IGI6YZ56T7KHAZ7P4WLWIDQZG", "length": 10096, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "nirmala sitharaman husband hits modi govt on covid crisis", "raw_content": "\n“மோடியின் புகழ் பிம்பம் விரைவில் முடிவுக்கு வரும்” - நிர்மலா சீதாராமனின் கணவர் கடும் சாடல்\nகொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு மத்திய அ��சின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை என நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா விசயத்தில் பிரதமர் மோடியின் புகழ் பிம்பம் அனைத்தும் ஒரு நாடகக் கவர்ச்சி போல் வெகு சீக்கிரத்தில் முடிந்து விடும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமணின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:\nகொரோனாவின் இரண்டாவது அலையால் நாடு மருத்துவ நெருக்கடியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது என்பதனை மறந்து, பொறுப்பற்று செயல்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் நிறைய குடும்பங்கள் வருமானத்தையும், உறவுகளையும் இழந்து நிற்கின்றன.\nமருத்துவமனைகள் நிரம்பி வழியும் நோயாளிகளாலும், பரிசோதனைக்கு வந்து குவியும் மாதிரிகளாலும் ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் திணறிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனையின் வாயில்களில் நீளும் வரிசைகள், மக்களின் மரண ஓலங்கள், எரியும் பிரேதக் குவியல்கள் போன்றவற்றைப் பார்க்கும், அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும் கொஞ்சமும் அக்கறையின்றி உள்ளனர்.\nபிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், எதிர்க்ட்சி தலைவர்கள் மக்களைக் கூட்டித் தேர்தல் மாநாடு நடத்தினர். மற்றொரு புறம் கும்பமேளாவில் லட்சக்கணக்கானவர்கள் கூடினர். அவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் ஒன்றையும் பின்பற்றவில்லை. கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு மத்திய அரசின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை.\nமக்களிடமிருக்கும் எந்தக் கேள்விக்கும் மத்திய அரசு பதில் சொல்லத் தயாராக இல்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுப்பூர்வமான ஆலோசனைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் பொறுப்பற்ற பதில்கள், மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் காட்டுகிறது. மீடியாக்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிப்பதில் இருக்கும் ஆர்வம், கள நிலவரத்தைச் சமாளிப்பதிலோ, எதிர்கொள்வதிலோ மத்திய அரசுக்கு இல்லை.\nஇதிலிருந்து அரசின் இய��ாமை தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சுத் திறன், புகழ், பிம்பம் அனைத்தும் ஒரு நாடகக் கவர்ச்சி போல் வெகு சீக்கிரத்தில் முடிந்து விடும். வெளிப்படையான, நிர்வாகத் திறனுள்ள, மனிதாபிமான அடிப்படையிலான அரசும், ஆட்சியாளரும் மட்டுமே வரலாற்றின் ஏடுகளில் நிலைத்திருப்பார்கள். இந்தியாவின் இந்த நிலைக்குக் காரணம் பொறுப்பற்ற மத்திய அரசின் செயல்பாடே தவிர வேறொன்றும் இல்லை.\nஇவ்வாறு பரகலா பிரபாகர் பேட்டியளித்துள்ளார்.\nமக்கள் உயிரை சுரண்ட கார்ப்பரேட்டுக்கு குத்தகைக்குவிட்ட மோடி அரசு: ஆக்சிஜனுக்கு அல்ல ஆளுமைக்கே பற்றாக்குறை\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“தேர்தல் என்றதும், திடீர் ஞானோதயம் வந்து நான் சொன்னதைச் செய்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி”: மு.க.ஸ்டாலின்\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/tag/zoom/", "date_download": "2021-05-18T23:02:33Z", "digest": "sha1:SCRJNGA6EL6IZEDSK7NCZEUUYU2GW3KM", "length": 17396, "nlines": 241, "source_domain": "www.thudhu.com", "title": "Zoom Archives - Thudhu", "raw_content": "\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nஉ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ���காயின் ( Dogecoin ) என்றால் என்ன இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...\nஜும்மில் இப்படி ஒரு வசதியா\nவீடியோ கால் செயலியான ஜும் ஆப்பில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் வசதியினை தனது ஆண்ட்ராய்டு பதிப்பில் வழங்கி வருகிறது. ஜும் ஆண்ட்ராய்டு ஆப்பில் புதிய வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது. இணைய சேவையில் அதிக கவனம் செலுத்தி வந்த ஜும்,...\nஜும் அப்ளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்…\nலாக்டவுன் காலத்தில் பிரபலமான ஜும் அப்ளிக்கேஷன் பற்றி அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பள்ளிக் குழந்தைகள் முதல் தொழில் புரிபவர்கள் முதல் கொண்டு ஜும் அப்ளிக்கேஷன் பயன்படுத்தி வருகின்றனர். எனினும் இந்த...\nஜூம் செயலி ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்கனும்: உதயநிதிஸ்டாலின் பரபரப்பு பேச்சு\nதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூம் செயலி காணொளி மூலம் நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் 67 இடங்களில் இருந்து சுமார் 3500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில்...\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து...\nஅழகு & ஆரோக்கியம் July 9, 2020 0\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் தாயா..... மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ்...\nதமிழக அரசின் புதிய அறிவிப்பு…..இன்னும் 4 மாதங்களுக்கு...\nகொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஐ...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண்...\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற...\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள்...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/07/3.html", "date_download": "2021-05-18T22:52:25Z", "digest": "sha1:5745YIPDR6NN3KEY5XGLQASI533IYZ2H", "length": 88949, "nlines": 377, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: இரக்கமற்ற வெறியும், இராணுவ நடவடிக்கைகளும்! (உலகமயமாக்கல் - 3ம் பகுதி) ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � உலகமயமாக்கல் � இரக்கமற்ற வெறியும், இராணுவ நடவடிக்கைகளும் (உலகமயமாக்கல் - 3ம் பகுதி)\nஇரக்கமற்ற வெறியும், இராணுவ நடவடிக்கைகளும் (உலகமயமாக்கல் - 3ம் பகுதி)\nதலையீடு என்றால் சாதாரணமாக நாம் அதை எடுத்துக் கொள்ள முடியாது. இரக்கமற்ற வெறி. மனித இரத்தத்தில் குளித்து மெல்ல காட்டும் புன்னகை. நிதி மூலதனத்தின் கேடயமாக இருந்து தொடுக்கும் தாக்குதல் என்பதுதான் அதன் பொருள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகமயமாக்கல் நிலப்பரப்பின் மீது படர்ந்த இந்த நாட்களில் அமெரிக்கா தொடுத்திருக்கும் யுத்தங்கள் கணக்கிலடங்காது.\nவியட்நாமில் நடந்த பத்து வருடப் போரில் மட்டும் எத்தனையோ லட்சம் மக்கள் இறந்து போனார்கள். 1953ல் ஈரானில், 1954ல் கெளதமாலாவில், 1960ல் காங்கோவில், பல தடவை கியூபாவில், 1964ல் பிரேசிலில், 1965ல் இந்தோனேஷியாவில், 1973ல் சிலியில் சி.ஐ.ஏ மூலம் அந்த நாட்டு அரசியலில் தலையிட்டது. 1965ல் டொமினிக் குடியரசில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது கப்பற்படைகளை அனுப்பி வைத்தது. 1980ல் நிரராகுவாவில் சாண்டிஸ்டா தலைமையில் அமைந்த இடதுசாரி அரசாங்கத்தை எதிர்த்து அங்குள்ள வலதுசாரிகளோடு அமெரிக்க படைகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்தது. மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள் மீது தாக்குதல் நடத்தியது பயங்கரமான கொடூரம்.1982ல் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்த போது, அமைதி ஏற்படுத்துவதற்காக அமெரிக்க படைகள் சென்று இஸ்ரேலுக்கு சாதகமான ஒரு ஆட்சியை நிறுவ முயற்சித்தது. 1986ல் லிபியா மீது குண்டு போட்டது. 1989ல் பனாமாவில் அதன் அதிபர் மானுவெல் நொரிகோவை கைதுசெய்து அவரை ஆட்சியில் இருந்து அகற்ற 20.000 அமெரிக்கப் படை வீரர்களை அனுப்பினார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். 2500 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பனாமா அதிபருக்கு நெருங்கிய உறவினர்களை எரித்தும், அவர்களை காரில் வைத்து டாங்கிகளால் நசுக்கியும் கொன்றனர். இவையெல்லாம் நான்கே நாட்களில் நடந்தது. இந்த படையெடுப்புக்கு operation just cause என்று பேர்.\nஈரானில், ஆப்கானிஸ்தானத்தில், இன்னும் உலகின் பல பிரதேசங்களில் அமெரிக்க இராணுவத் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டிருக்கின்றன. இவற்றில் இறந்துபோன ஒரு பாவமும் அறியாத சாதாரண மக்கள் கோடிக்கணக்கில் இருப்பார்கள். எல்லாம் அந்த மக்களின் 'விடுதலை'க்காகவும், அமெரிக்காவின் மிதமிஞ்சிய 'கருணை'யாலும்தான் நடந்து முடிந்திருக்கின்றன.\nஇந்த யுத்தங்கள் ஒவ்வொன்றிற்கும் அமெரிக்கா ஒவ்வொரு கதை சொல்லும். சளைக்காமல் காரணமும் சொல்லும். அந்த நாடுகளை அயோக்கியத்தனமான நாடுகள் என்று முத்திரை குத்தும். எந்தெந்த நாடுகள் தங்கள் சுதந்திரத்தையும், தேசத்தின் நலன்களையும் முன் நிறுத்துகிறதோ அவையெல்லாம் அயோக்கியத்தனமான நாடுகள். அங்கு சர்வாதிகார ஆட்சியமைப்பு இருந்தால் ஜனநாயகம் இல்லையென்று சொல்லும். ஜனநாயக நாடுகள் என்றால் உள்நாட்டுக் கலகங்களை ஏற்படுத்தி அதையடக்க தன் இராணுவத்தை அனுப்பும். இப்படி அதற்கென்று நியாயங்கள். சட்டங்கள்.\nஇவையெல்லாவற்றுக்கும் பின்னணியில் பன்னாட்டுக் கம்பெனிகளின் நலன்களே பொதிந்து இருக்கின்றன. சதாம் உசேன் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கம்பெனிகளுக்கு எண்ணெய் எடுக்கும் ஒப்பந்தத்தை அளிக்காத தாலேயே சமீபத்தில் நடந்த ஈராக் யுத்தம்.\nஉண்மைகளும், மனிதர்களும் குண்டுகளுக்கு பலியாகி ஈராக் மண்ணில் எந்தக் காமிராவின் கண்களும் படாமல் தூசி படியக் கிடக்கின்றனர். 'சதாம் உலகத்துக்கே பேரழிவு உண்டாக்கும் இரசாயண ஆயுதங்கள் வைத்திருக்கிறார்'... 'செப்டம்பர் 11க்கு காரணமான அல்-கொய்தாவுடன் சதாமுக்கு தொடர்பு இருக்கிறது', 'ஈராக்கில் ஜனநாயகம் இல்லை'..என்ற பிரச்சாரங்களால் அவை மூடப்பட்டிருக்கின்றன.\nஇந்தப் போர் சதாம் உசேனுக்கா�� இல்லை என்பது புஷ்ஷுக்கும், பிளேருக்கும் தெரியும். தங்கள் சொல்படி கேட்கிற ஒரு மாற்று அரசை அமைCது எண்ணெய் வளத்தில் உலகின் இரண்டாவது பெரிய நாடான ஈராக்கை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவே இத்தனை நாசவேலைகள். அங்கு ஒரு இராணுவத்தளத்தை அமைத்து அரபு உலகத்தை நடுக்கமுறச் செய்து என்றென்றும் தங்களுக்கு கப்பம் கட்ட வைப்பதற்குத்தான் இத்தனை உயிர்பலிகள்.\nஅதனால்தான் பீரங்கிகளின் அணிவகுப்பின், புகை மண்டலத்தின், தீப்பிழம்புகளின் பின்னணியில் அமெரிக்க அதிபர் புஷ் டி.வி யில் தோன்றி \"நாங்கள் முன்னேறுகிறோம்.\" என்று கொக்கரிக்கிறார். எத்தனையோ தேசங்களின், எத்தனை எத்தனையோ மனிதர்களின் அவலக்குரல்கள் மோதியும் அசையாத அந்த பாறை முகத்தில் ஒரு சிறுவலி கூடத் தெரியவில்லை. தனது மிருக இராணுவத்தை அனுப்பி சேகரித்த எத்தனையோ லட்சம் மனிதர்களின் பிணங்களை ருசித்து உருவான அந்தத் தோற்றம் வரலாற்றின் கறையாக உற்றுப்பார்த்தால் தெரியும். காலம் முகங்களை மட்டுமே கிளிண்டன் என்றும், முதல் புஷ் என்றும், ரீகன் என்றும் கார்ட்டர் என்றும் மாற்றிக் கொண்டிருக்கிறது. \"உலகில் எந்த ஒரு நாளிலும் எங்காவது ஒரு ஆண், ஒரு பெண், ஒரு குழந்தை அரசின் கைகளால், ஆயுதமேந்திய அரசியல் கும்பலால் துன்புறுத்தப்படுகின்றனர்; காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். இந்த பழி பாவத்தில் அமெரிக்காவே அதிகமாக சம்பந்தப்பட்டிருக்கிறது\" 1996 அம்னஸ்டி இண்டர்நேஷனல்தான் இப்படிச் சொல்கிறது.\nசெப்டம்பர் 11ல் அமெரிக்காவின் உயர்ந்த அந்த இரண்டு மாடிக்கட்டிடங்களும் நொறுங்கி விழுந்த போது உலகமே அதிர்ந்து போனது. ஆனால் பெண்டகனும். வெள்ளை மாளிகையும் ஆப்கானிஸ் தானத்தின் மீது யுத்தம் தொடுக்க ஆயுதங்களையும், துருப்புகளையும் மிகுந்த ஆரவாரத்தோடு ஆயத்தம் செய்து கொண்டிருந்தன.\nஅமெரிக்காவைப் பொறுத்த வரையில் பயங்கரவாதத்தின் மீதான தாக்குதல் என்பது அரூபத்தின் மீது தொடுக்கும் தாக்குதல் என்பது தெரியும். ஆனால் அது அமெரிக்காவுக்கு வேண்டியிருக்கிறது. உலகிற்கு தன் பலத்தை காட்ட வேண்டும். தன்னையும், தன்னை இந்த அதிகாரத்தில் உட்கார வைத்திருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது . அதுதான் புஷ் சொல்கிறார்..\"ஒன்று நீங்கள் எங்களுடன் இருக���க வேண்டும். அல்லது பயங்கரவாதிகளோடு இருக்க வேண்டும்\" உலகம் முழுவதிற்கும் விடுத்த மிரட்டல் இது.\nவரலாற்றின் நிகழ்ச்சிகளிலிருந்து பார்த்தால் அமெரிக்காவின் இந்த இராணுவ நடவடிக்கைகளுக்கு காரணம் புரியும். முதலாளித்துவம் வளர்ந்த ஒவ்வொரு காலக் கட்டத்திலும் அது எதிர்ப்புகளை சந்தித்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஈவிரக்கமின்றி அந்த எதிர்ப்புகளை நசுக்கி இருக்கிறது. அவை மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் வெடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். அதை நசுக்குவதற்கும், அவநம்பிக்கை உருவாக்குவதற்குமே இந்த இராணுவ மயமாக்கல். உலகமயமாக்கலும், இராணுவமயமாக்கலும் கைகோர்த்து நடந்து வருகின்றன.\nஇப்படிப்பட்ட உலகமயமாக்கல் எப்படி இருக்கும்\nஉலகமயமாக்கல் - முதல் பகுதி\nஉலகமயமாக்கல் - இரண்டாம் பகுதி\nலால்கர், நந்திகிராம் நடந்த உலகமயமாக்கல் ராணுவ, போலீசு வெறி நடவடிக்கைகளையும் மாதவராஜ் எழுதுவார் என்று ஆவலுடன்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nஅதுசரி அவர்கள் பல கருத்துக்கள் சொல்லியிருக்கிறார்கள். சிலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனாலும் அவர் மூலதனம், அதன் குணாம்சம், அதன் செயல்பாடுகள் குறித்து இன்னும் தெளிவாக புரிந்து கொண்டு விவாதிக்கலாம் என்று தோன்றுகிறது.\nஉனக்கு ஓன்றும் தெரியவில்லை...எதுவும் புரியவில்லை...அதனால இன்னும் நல்லா படிச்சிட்டு அப்புறமா பேச வா....என்று சொல்வது போல் இருக்கிறது.... மாவோவும், மார்க்ஸும், கீன்ஸும், ஆடம் ஸ்மித்தும் என்ன சொன்னார்கள் என்று நான் படித்ததில்லை...எனது எழுத்துக்கள் ஒரு அலைந்து திரிபவனின் சொந்த அனுபவங்கள், எண்ணங்களே தவிர, நான் படித்த புத்தகங்களின் மீதான் விமர்சனமல்ல‌...அதனால் புரிதலில் மாறுபாடுகள் இருக்கலாம்...\nகவனித்து பார்த்தால், நான் எழுப்பிய எந்த கருத்துக்கும் நீங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பதில் சொல்லவில்லை...இது உரையாடலாக இல்லை...எனக்கு நானே பேசிக் கொள்வது போல இருக்கிறது....:0))\nஈழப்படுகொலையிலும், பர்மாவின் ராணுவ ஆட்சியிலும் சைனாவின் பங்கு குறித்து கேள்வி எழுப��பியதில் மிக முக்கிய காரணம் இருக்கிறது...விவாதத்தை திசை திருப்பும் நோக்கமில்லை....வேறு காரணம்...\nமுழுமையாக பார்த்தால், கேப்பிடலிசத்தை குறை சொல்வதே இந்த கட்டுரைகளின் நோக்கம்....அதற்கான தீர்வையோ, மாற்று அமைப்பை குறித்தோ எங்கும் சொல்லப்படவில்லை....\nமாற்று பற்றி மார்க்ஸ் ஏற்கனவே சொல்லிவிட்டார்...அதை படிச்சிக்க என்று நீங்கள் சொல்லக்கூடும்...இருக்கட்டும்....\nஇப்படி சொல்வீர்களானால்....நீங்கள் ஒரு மிக முக்கியமான விஷயத்தை தவற விட்டுவிட்டீர்கள் மாதவராஜ்...கொஞ்சம் யோசித்து பார்த்தால் இந்த விஷயத்திற்கும், கம்யூனிஸம் ஏன் விரல் விட்டு எண்ணக்கூடிய நாடுகளில் மட்டுமே இருக்கிறது என்பதற்கும் காரணம் புரியும்...கம்யூனிஸம் ஏன் அதிகம் படித்தவர்களின் கனவாகவும், முதலாளித்துவம் ஏன் மக்களின் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது என்றும் கூட தெரிய வரலாம்....\nநேரம் கிடைத்தால், உங்களின் கட்டுரைக்கு விரிவான பதில் பின்னர்...\nவியட்நாமில் நடந்த பத்து வருடப் போரில் மட்டும் எத்தனையோ லட்சம் மக்கள் இறந்து போனார்கள். 1953ல் ஈரானில், 1954ல் கெளதமாலாவில், 1960ல் காங்கோவில், பல தடவை கியூபாவில், 1964ல் பிரேசிலில், 1965ல் இந்தோனேஷியாவில், 1973ல் சிலியில் சி.ஐ.ஏ மூலம் அந்த நாட்டு அரசியலில் தலையிட்டது. 1965ல் டொமினிக் குடியரசில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது கப்பற்படைகளை அனுப்பி வைத்தது. 1980ல் நிரராகுவாவில் சாண்டிஸ்டா தலைமையில் அமைந்த இடதுசாரி அரசாங்கத்தை எதிர்த்து அங்குள்ள வலதுசாரிகளோடு அமெரிக்க படைகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்தது. மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள் மீது தாக்குதல் நடத்தியது பயங்கரமான கொடூரம்.1982ல் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்த போது, அமைதி ஏற்படுத்துவதற்காக அமெரிக்க படைகள் சென்று இஸ்ரேலுக்கு சாதகமான ஒரு ஆட்சியை நிறுவ முயற்சித்தது. 1986ல் லிபியா மீது குண்டு போட்டது. 1989ல் பனாமாவில் அதன் அதிபர் மானுவெல் நொரிகோவை கைதுசெய்து அவரை ஆட்சியில் இருந்து அகற்ற 20.000 அமெரிக்கப் படை வீரர்களை அனுப்பினார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். 2500 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பனாமா அதிபருக்கு நெருங்கிய உறவினர்களை எரித்தும், அவர்களை காரில் வைத்து டாங்கிகளால் நசுக்கியும் கொன்றனர். இவையெல்லாம் நான்கே நாட்களில் நடந்தது. இந்த படையெடுப்புக்கு operation just cause என்று பேர்\nஇப்படி பட்டியலிடும் அதே நேரத்தில் சம்பவம் நடந்த காலத்தில் அந்தந்த நாடுகளின் சூழ்நிலை என்ன, அங்கு இருந்த அரசாங்கங்கள் எப்படிப் பட்டவை, அந்த நாடுகளின் தெருக்களில் பாலாறும் தேனாறும் ஓடியதா என்றும் பட்டியலிட்டிருந்தால் இதை ஒரு நடுநிலைக் கட்டுரை என்று சொல்லலாம்....ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லையே\nஷா ஆட்சியை எதிர்த்து மதவாதிகள் நடத்திய கலவரம் தான் இரானின் பிரச்சினை...மதமும் அரசும் பிரித்து வைக்கப்பட வேண்டியது...\nலெபனான மீது இஸ்ரேல் படையெடுக்க வேண்டிய சூழ்நிலை என்ன இன்றைக்கும் அங்கு தொடரும் பிரச்சினைகளின் அடிப்படை என்ன இன்றைக்கும் அங்கு தொடரும் பிரச்சினைகளின் அடிப்படை என்ன சிரியா, இரான், இராக், லெபனான் என்று சூழப்பட்டிருக்கும் இஸ்ரேலின் நிலை என்ன சிரியா, இரான், இராக், லெபனான் என்று சூழப்பட்டிருக்கும் இஸ்ரேலின் நிலை என்ன உலக மேப்பில் இருந்து இஸ்ரேலை ஒழிப்பதே நோக்கம் என்று சொல்லும் இரான் அதிபரை( உலக மேப்பில் இருந்து இஸ்ரேலை ஒழிப்பதே நோக்கம் என்று சொல்லும் இரான் அதிபரை() எப்படி எதிர்க் கொள்வது) எப்படி எதிர்க் கொள்வது இப்படியும் ஒரு மறுபக்கம் இருக்கிறது\nக்யூபாவின் நிலை இன்னும் காமெடி....இத்தனை வருட கம்யூனிச இல்லை இல்லை சோஷலிச ஆட்சிக்கு பின், பிடலுக்கு தெரிந்த இன்னொரு ஒரே சோஷியலிஸ்ட் அவரது தம்பி தான்....இப்பொழுது அரசை நடத்துவதே அவர் தான்...என்ன ஒரு சோஷியலிஸம்\nஈரானில், ஆப்கானிஸ்தானத்தில், இன்னும் உலகின் பல பிரதேசங்களில் அமெரிக்க இராணுவத் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டிருக்கின்றன. இவற்றில் இறந்துபோன ஒரு பாவமும் அறியாத சாதாரண மக்கள் கோடிக்கணக்கில் இருப்பார்கள். எல்லாம் அந்த மக்களின் 'விடுதலை'க்காகவும், அமெரிக்காவின் மிதமிஞ்சிய 'கருணை'யாலும்தான் நடந்து முடிந்திருக்கின்றன.\nஆஃப்கன் மக்கள் மீது கருணைப் பார்வை....நல்லது...\nஆனால், முல்லா ஓமர் ஆட்சிக்காலத்தில், ஆஃப்கன் எப்படி இருந்தது பெண்கள் பள்ளிகள் மூடப்பட்டன...மீறி பள்ளிக்கு போன பெண் குழந்தைகள் மீது ஆசிட் வீசப்பட்டது...\nஇது தான் உங்களின் மனித நேயம், கம்யூனிசம் மக்களுக்கு தரும் தீர்வு என்றால், அந்த கம்யூனிசம் ஒழியும் வரை போராடுவதில் தப்பில்லை...\nஇந்த யுத்தங்கள் ஒவ்வொன்றிற்கும் அமெரிக்கா ஒவ்வ��ரு கதை சொல்லும். சளைக்காமல் காரணமும் சொல்லும். அந்த நாடுகளை அயோக்கியத்தனமான நாடுகள் என்று முத்திரை குத்தும். எந்தெந்த நாடுகள் தங்கள் சுதந்திரத்தையும், தேசத்தின் நலன்களையும் முன் நிறுத்துகிறதோ அவையெல்லாம் அயோக்கியத்தனமான நாடுகள். அங்கு சர்வாதிகார ஆட்சியமைப்பு இருந்தால் ஜனநாயகம் இல்லையென்று சொல்லும். ஜனநாயக நாடுகள் என்றால் உள்நாட்டுக் கலகங்களை ஏற்படுத்தி அதையடக்க தன் இராணுவத்தை அனுப்பும். இப்படி அதற்கென்று நியாயங்கள். சட்டங்கள்.\nஆமா....சதாம் உசேன், முல்லா ஓமர், பின் லாடன், அயத்துல்லா கொமேனி எல்லாம் ரொம்ப நல்லவங்க...அமெரிக்காகாராய்ங்க வந்து இந்த நல்லவங்களை அழிச்சிட்டுது :0))\nஉங்கள் நடுநிலைக்கு இதுவே சான்று\nஇந்தப் போர் சதாம் உசேனுக்காக இல்லை என்பது புஷ்ஷுக்கும், பிளேருக்கும் தெரியும். தங்கள் சொல்படி கேட்கிற ஒரு மாற்று அரசை அமைCது எண்ணெய் வளத்தில் உலகின் இரண்டாவது பெரிய நாடான ஈராக்கை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவே இத்தனை நாசவேலைகள். அங்கு ஒரு இராணுவத்தளத்தை அமைத்து அரபு உலகத்தை நடுக்கமுறச் செய்து என்றென்றும் தங்களுக்கு கப்பம் கட்ட வைப்பதற்குத்தான் இத்தனை உயிர்பலிகள்.\nஅது சதாம் உசேனுக்காக (மட்டும்) இல்லை என்று உங்களுக்கும் தெரியும்...எல்லாருக்கும் தெரியும்....ஆனால், எண்ணெய்க்காக என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் பிரச்சினை...இதன் உண்மைக் காரணங்கள் உலக வரைபடத்தையும், இராக்கை ஒட்டி இருக்கும் நாடுகளையும் சேர்த்து பார்த்தால் உங்களுக்கே தெரிய வரும்\nதமிழில் வருமுன் காப்போம் என்று ஒரு வாக்கியம் உண்டு...அதிலும் இதற்கு விடை இருக்கிறது\nசெப்டம்பர் 11ல் அமெரிக்காவின் உயர்ந்த அந்த இரண்டு மாடிக்கட்டிடங்களும் நொறுங்கி விழுந்த போது உலகமே அதிர்ந்து போனது. ஆனால் பெண்டகனும். வெள்ளை மாளிகையும் ஆப்கானிஸ் தானத்தின் மீது யுத்தம் தொடுக்க ஆயுதங்களையும், துருப்புகளையும் மிகுந்த ஆரவாரத்தோடு ஆயத்தம் செய்து கொண்டிருந்தன.\nஏன், அவர்களும் அழுது கொண்டிருக்க வேண்டும் என்பது உங்கள் கருத்தா\nபாதுகாப்பு அவர்களது கடமை....தாக்குதல் நடந்த பின், மறு தாக்குதலுக்கு ஏற்பாடு செய்வார்களா இல்லை மூலையில் உட்கார்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பார்களா\nஅமெரிக்காவைப் பொறுத்த வரையில் பயங்கரவாதத்தி��் மீதான தாக்குதல் என்பது அரூபத்தின் மீது தொடுக்கும் தாக்குதல் என்பது தெரியும். ஆனால் அது அமெரிக்காவுக்கு வேண்டியிருக்கிறது. உலகிற்கு தன் பலத்தை காட்ட வேண்டும். தன்னையும், தன்னை இந்த அதிகாரத்தில் உட்கார வைத்திருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது . அதுதான் புஷ் சொல்கிறார்..\"ஒன்று நீங்கள் எங்களுடன் இருக்க வேண்டும். அல்லது பயங்கரவாதிகளோடு இருக்க வேண்டும்\" உலகம் முழுவதிற்கும் விடுத்த மிரட்டல் இது.\nஇது மிக மோசமான வாதம்\nஅரூபத்தின் மீதான தாக்குதல் என்று எதுவுமே செய்ய வேண்டாம் என்கிறீர்களா\nவரலாற்றின் நிகழ்ச்சிகளிலிருந்து பார்த்தால் அமெரிக்காவின் இந்த இராணுவ நடவடிக்கைகளுக்கு காரணம் புரியும். முதலாளித்துவம் வளர்ந்த ஒவ்வொரு காலக் கட்டத்திலும் அது எதிர்ப்புகளை சந்தித்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஈவிரக்கமின்றி அந்த எதிர்ப்புகளை நசுக்கி இருக்கிறது. அவை மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் வெடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். அதை நசுக்குவதற்கும், அவநம்பிக்கை உருவாக்குவதற்குமே இந்த இராணுவ மயமாக்கல். உலகமயமாக்கலும், இராணுவமயமாக்கலும் கைகோர்த்து நடந்து வருகின்றன.\nஉலக மயமாக்கல் எப்படியோ, ஆனால், இராணுவ மயமாக்கல் பயங்கரவாதத்தை, மதவாத மன நோயை எதிர்க்க வேறு வழியில்லாமல் செய்யும் ஏற்பாடு...\nஇராணுவ மயமாக்கலை பற்றி நீங்கள் பேச ஆரம்பித்தால், இரட்டை கோபுர தாக்குதல், பெங்களூர் குண்டு வெடிப்பு, டெல்லி குண்டு வெடிப்பு, பார்லிமெண்ட் தாக்குதல், மும்பை தாக்குதல் வரை காரணம் ஆன, மனம் அழுகிய பன்றிகள் பற்றியும் பேச வேண்டும்....\nநான் யாரையும் முட்டாள்களாக கருதவில்லை. ஒட்டுமொத்த வரலாற்று நிகழ்வில், எந்த அமைப்பு உலகத்தை ஆட்டுவித்துக் கொண்டு இருக்கிறது, அதன் நோக்கம் என்ன என்பதையே இந்த உலக மயமாக்கல் தொடரில் நான் சொல்ல வருகிறேன்... அல்லது சொல்லி வருகிறேன். சோவியத், சைனா வுக்கு நான் ஒன்றும் வக்காலத்து வாங்கவில்லை. முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான முகாம் ஒன்றை உருவாக்க முயன்றதில் சோவியத் தோல்வியடைந்தது. அத்தகைய சோவியத்தின் முயற்சியில் வரலாற்றுப் பிழைகளும் இருந்திருக்கக்கூடும். அது ஒரு தனிக்கதை. அதுகுறித்தும் ஆராயவேண்டும்... எழுத வேண்���ும் இன்னொரு சமயம். (சில்லியாக இருந்தாலும்...)\nஇங்கு மூலதனத்தின் தலைமைப்பீடமாக த்ன்னைக் காட்டிக்கொண்டு அமெரிக்காவின் அட்டூழியங்களைப்பற்றி எவ்வளவோ சொல்லப்பட்டு இருக்கிறது. அதுபற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காமல், நீங்கள் எழுதியிருப்பது மட்டும் ஒருதலைப்பட்சமானதாக தெரியவில்லையோ\nலால்கர், நந்திகிராம் குறித்தும் எழுதுவேன் நண்பரே நிச்சயமாய்.\nமுதலில் மன்னிப்பு கோருகிறேன். தங்களை புண்படுத்தும் நோக்கில் அந்த வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. மூலதனம், நிதிமூலதனம் ஆகியவற்றின் தன்மைகள் குறித்து நிறையப் பேசப்பட்டு இருந்தது முந்தையப் பதிவில். வாழ்வின் அனைத்து மதிப்பீடுகளையும், மனிதர்களிடம் இருக்கும் நற்பண்புகளையும் துவம்சம் செய்து, தான், தன் நலன் என உருமாற்றும் அதன் வெறியை, வேகத்தை சுட்டிக்காட்டியிருந்தேன். அதை மிக இயல்பான ஒன்றாய், தவிர்க்கவே முடியாத விஷயமாய் உங்களின் பல கருத்துக்களில் எழுதியிருந்தீர்கள். நீங்கள் உங்கள் வாழ்வின் அனுபவங்களிலிருந்தே பேசிக்கொண்டு இருந்தீர்கள். மூலதனம் குறித்து இன்னும் தெளிந்து இருந்தீர்களானால், அது இயல்பானதன்று என்பதை நீங்களே ஒப்புக்கொண்டு இருப்பீர்கள். மூலதனம் மனிதனோடு சேர்ந்து பிறக்கவில்லை. இடையில் வந்ததுதான். மனிதனோடு பிறக்கும்போதே கூட வந்தது என்றால் கைகால்களை உதைத்துக் கொண்டு இருக்கும் குழந்தையின் அசைவுகளில் இருக்கும் உழைப்புத்தானே நண்பரே\nகேப்பிடலசத்திற்கு நிச்சயம் தீர்வு சோசலிசம்தான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. மனிதர்களை சுயநலவாதிகளாக மாற்றுகிற, அன்பு பாசம் என அனைத்தையும் விலை பேசுகிற இந்த அமைப்பை மாற்றவே முடியாதது என எனக்கு அவநம்பிக்கையில்லை.\nசோஷலிசம் என்னும் சித்தாந்தம் ஒரு நூற்றாண்டாகத்தான் அதிகமாகப் பேசப்படுகிறது. பலநூற்றாண்டுகள் இந்த அமைப்பின் பீடத்தை இறுகப்பற்றியிருக்கிற முதலாளித்துவம், அதன் முடிவுக்கும் சில நூற்றாண்டுகளாவது எடுக்கத்தான் செய்யும். இதுதான் மாற்றாக முடியும் என்று மட்டும்தான் மார்க்ஸ் சொன்னார். இப்படித்தான் மாற்றம் வரும் என யாராலும் சொல்லிவிட முடியாது. அதுதான் காலத்தின் சிறப்பும், சுவராசியமான புதிரும். அதை மக்களே தீர்மானிப்பார்கள். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. ஒருநாள் என் பேரனோ உங்கள் பேரனோ அல்லது நம் பேரன்மார்களின் பேரன்மாரோ நிச்சயம் அப்படியொரு உலகத்தை சிருஷ்டிப்பார்கள். மனிதனை மனிதன் சுரண்டாத, அன்பு மட்டுமே ஆட்சி செலுத்துகிற ஒரு அழகிய கனவை நாம் காண்பதில் தவறொன்றும் இல்லையே நண்பரே\nஆஹா... இஸ்ரேலைப்பற்றி என்ன ஒரு அபிப்பிராயம் வைத்திருக்கிறீர்கள். எண்ணெய் வள நாடுகளை கண்கானிக்கும், எச்சரிக்கும் அமெரிக்காவின் வேட்டை நாய் அது. அமெரிக்க முதாலாளிகளின் செல்லப்பிள்ளை அது. ஒரு நாட்டின் அரசியல் பிரச்சினையை அந்த நாட்டு மக்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதானே சரியானதாய் இருக்க முடியும் சக நாடுகளில் ஒன்றாய் அலோசனைகள் வேண்டுமானல் சொல்லலாம். இராணுவத்தை அனுப்புவதும், ஆயுதங்கள் கொடுப்பதும், நேரடியாகத் தலியிடுவதும் எப்படிச் சரியானதாய் இருக்க முடியும் சக நாடுகளில் ஒன்றாய் அலோசனைகள் வேண்டுமானல் சொல்லலாம். இராணுவத்தை அனுப்புவதும், ஆயுதங்கள் கொடுப்பதும், நேரடியாகத் தலியிடுவதும் எப்படிச் சரியானதாய் இருக்க முடியும் ஆமாம், அமெரிக்காவின் இத்தகைய லிஸ்ட் பெரிதுதான். இன்னும் கூட இருக்கிறது.....\nஆப்கானின் பிற்போக்கு அரசுக்கு நான் எப்போதும் வக்காலத்து வாங்கவில்லை நண்பரே... நீங்களே ஒன்ரைச் சொல்லிக்கொண்டு, நீங்களே அதற்கு அர்த்தமும் கற்பித்துக்கொண்டு இருக்கிறீர்கள். அங்கும், அரசுக்கெதிரான போராட்டத்தை மக்களே நடத்த வேண்டும். ஈராக்கிலும் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, மன்மோகன் சிங்கோ சரியில்லை என்று அமெரிக்க ஆயுதங்களோடு வரிந்து கட்டிக்கொண்டு வருவது எப்படி சரி\nஉலகின் அதிபயங்கரவாதி அமெரிக்காவின் விதைகள்தானே நீங்கள் சுட்டிக்காட்டியவர்கள். பின்லேடனுக்கு பயிற்சி யார் கொடுத்தது. அமெரிக்காவுக்கு பயங்கரவாதம் குறித்து பேச என்ன அருகதை இருக்கிறது பயங்கரவாதத்தின் மீது தாக்குதல் என்று எதை அமெரிக்கா இந்த பத்து ஆண்டுகளில் சாதித்திருக்கிறது. நாளுக்கு நாள் அது அதிகரித்துக்க்கொண்டுதானே வருகிரது. அருந்ததிராயின் கட்டுரைகளில் இந்த உண்மைகள் எவ்வளவு அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளன\nமுதலில் மன்னிப்பு கோருகிறேன். தங்களை புண்படுத்தும் நோக்கில் அந்த வார்த்தைகளை பயன்படுத்தவில்லை\nஎன் எழுத்தில் ஏதோ பிழை இருக்கிறது அல்லது நான் சரியாக சொல்லவில்லை...நீங்கள் மன்னிப்பு கேட்க அதை சொல்லவில்லை...நகைச்சுவைக்காக என்னை நானே கேலி செய்து எழுதியது...ஸ்மைலி போட விட்டு போய், சீரியஸாக அர்த்தம் வந்து விட்டது போல\nஅதைப் பற்றியெல்லாம் நீங்கள் வருத்தப்பட வேண்டாம்.\nஅதை மிக இயல்பான ஒன்றாய், தவிர்க்கவே முடியாத விஷயமாய் உங்களின் பல கருத்துக்களில் எழுதியிருந்தீர்கள். நீங்கள் உங்கள் வாழ்வின் அனுபவங்களிலிருந்தே பேசிக்கொண்டு இருந்தீர்கள்.\nஇன்னமும் அதையே சொல்கிறேன்....எல்லா வாழ்க்கையும், எல்லா செய்கையும் ஏதோ ஒரு லாபத்தை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கிறது....லாபம் என்றால் பணம் மட்டுமல்ல...பல்வேறு வகை....\nவெறுமையாய், நான்கு கால்களுடன் மற்றொரு உயிரியாக திரிந்த மனித இனம், அடுத்து என்ன என்று நகர்ந்தே இன்றைய மனிதன் ஆகியிருக்கிறது...இது அன்பினால் நடந்த விஷயம் அல்ல....\nகேப்பிடலசத்திற்கு நிச்சயம் தீர்வு சோசலிசம்தான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. மனிதர்களை சுயநலவாதிகளாக மாற்றுகிற, அன்பு பாசம் என அனைத்தையும் விலை பேசுகிற இந்த அமைப்பை மாற்றவே முடியாதது என எனக்கு அவநம்பிக்கையில்லை.\nமனிதர்கள் சுயநலவாதிகளாய் மாற்றப்படவில்லை....இயல்பே அது தான்....வரம்பு மீறிய சுயநலம் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதை நான் மறுக்கவில்லை....ஆனால், சுயநலம் என்பதே திணிக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை...\nகேப்பிடலிசத்திற்கு தீர்வு என்றில்லை...இன்றைய நிலையிலிருந்து அடுத்த கட்டம் நோக்கி நகரும் எதையும் பரீட்சித்து பார்ப்பதில் தவறில்லை...ஆனால், அப்படி தீர்வு என்று சொல்லப்படும் விஷயம் எதை நோக்கி மக்களை தள்ளுகிறது என்பது முக்கியம்...\nன்மாரோ நிச்சயம் அப்படியொரு உலகத்தை சிருஷ்டிப்பார்கள். மனிதனை மனிதன் சுரண்டாத, அன்பு மட்டுமே ஆட்சி செலுத்துகிற ஒரு அழகிய கனவை நாம் காண்பதில் தவறொன்றும் இல்லையே நண்பரே\nகனவு காண்பதிலும், ஆசைப்படுவதிலும் எந்த தவறும் இல்லை...மிக நிச்சயமாக இல்லை...\nஅன்பு மட்டுமே ஆட்சி செய்வது அழகிய கனவாகவே இருக்கிறது :0))...ஆனால், கனவுகளில் சுகமாக இருப்பதை விட, நனவுகளில் ஓடுவது தான் எனக்கு பிடித்திருக்கிறது :0))\nஆஹா... இஸ்ரேலைப்பற்றி என்ன ஒரு அபிப்பிராயம் வைத்திருக்கிறீர்கள். எண்ணெய் வள நாடுகளை கண்கானிக்கும், எச்சரிக்கும் அமெரிக்காவின் வேட்டை நாய் அது. அமெரி��்க முதாலாளிகளின் செல்லப்பிள்ளை அது.\nஇஸ்ரேலைப் பற்றி எனக்கு பிரச்சினைகளின் அடிப்படையில் பல்வேறு அபிப்ராயங்கள் உண்டு....ஆனால் ஹிட்லரின் முகாம்களில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களின் குரல்கள் இன்னமும் அங்கு ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது...\nசுற்றிலும் பகையால் சூழப்பட்ட ஒரு தேசம் சுயநலமாகத் தான் இருக்கும்...\nஒரு நாட்டின் அரசியல் பிரச்சினையை அந்த நாட்டு மக்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதானே சரியானதாய் இருக்க முடியும் சக நாடுகளில் ஒன்றாய் அலோசனைகள் வேண்டுமானல் சொல்லலாம். இராணுவத்தை அனுப்புவதும், ஆயுதங்கள் கொடுப்பதும், நேரடியாகத் தலியிடுவதும் எப்படிச் சரியானதாய் இருக்க முடியும் சக நாடுகளில் ஒன்றாய் அலோசனைகள் வேண்டுமானல் சொல்லலாம். இராணுவத்தை அனுப்புவதும், ஆயுதங்கள் கொடுப்பதும், நேரடியாகத் தலியிடுவதும் எப்படிச் சரியானதாய் இருக்க முடியும் ஆமாம், அமெரிக்காவின் இத்தகைய லிஸ்ட் பெரிதுதான். இன்னும் கூட இருக்கிறது.....\nஒரு நாட்டின் பிரச்சினையை அந்த நாட்டு மக்கள் தான் தீர்க்க வேண்டும்...ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம்....ஆனால், சதாம் உசேனை நீக்க மக்களால் முடிந்ததா எந்த ஒரு தலைவரையாவது அவர் வளரவிட்டாரா எந்த ஒரு தலைவரையாவது அவர் வளரவிட்டாரா இப்படி இருக்கும் போது சதாம் உசேன் போன்றவர்களிடமிருந்து எப்படி விடுதலை பெற முடியும்\nசில நேரங்களில் தலையிட வேண்டித் தான் இருக்கிறது...யூதர்களை ஹிட்லர் கொன்று குவித்த போது தலையிட்டிருக்கலாம்...விட்டு விட்டார்கள்...முல்லா ஓமர் தன் தேசத்து மக்களையே நாய்கள் போல நடத்திய போது தலையிட்டிருக்கலாம்...செய்யவில்லை....ராஜபக்ஷேவின் இனவெறியையும் எல்லாரும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்....தலையிடவில்லை...\nஒரு நாட்டின் பிரச்சினையில், மக்கள் நன்மைக்காக தேவையென்றால் தலையிட்டு தான் தீர வேண்டியிருக்கிறது....\nஆப்கானின் பிற்போக்கு அரசுக்கு நான் எப்போதும் வக்காலத்து வாங்கவில்லை நண்பரே... நீங்களே ஒன்ரைச் சொல்லிக்கொண்டு, நீங்களே அதற்கு அர்த்தமும் கற்பித்துக்கொண்டு இருக்கிறீர்கள். அங்கும், அரசுக்கெதிரான போராட்டத்தை மக்களே நடத்த வேண்டும். ஈராக்கிலும் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, மன்மோகன் சிங்கோ சரியில்லை என்று அமெரிக்க ஆயுதங்களோடு வரிந்து கட்டிக்கொண்டு வருவது எப்படி சரி\nமக்கள் நடத்தும் நிலையில் இல்லை மாதவராஜ்...தலிபான்களை எதிர்த்து அந்த மக்களே போராட வலு இல்லை...இராக்கிலும் அதே நிலை தான்...\nஜெ.வோ, கருணாநிதியோ, சிங்கோ இன்னொரு முல்லா ஓமராகவோ, ராஜபக்சேவாகவோ, சதாம் உசேன் ஆகவோ மாறும் போது தேவையென்றால் உலக சமுதாயம் தலையிடுவதில் தவறில்லை...\nகொள்கைகளையும், கோட்பாடுகளையும் விட, மக்களின் உயிரும், வாழ்வியல் சுதந்திரமும் முக்கியம்...அதை மீட்க கோட்பாடுகளை உடைப்பதில் தவறில்லை.\nமுல்லா ஓமரை தனிப்பட்ட விதத்தில் நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நானும் எண்ணவில்லை. ஆனால், அமெரிக்காவின் மித மிஞ்சிய \"கருணை\" குறித்து கண்டிக்கும் நீங்கள், அங்கிருந்த சூழ்நிலையை முற்றிலும் புறக்கணிப்பது ஓமர் தலைமையிலான ரவுடிகளின் ஆட்சியை ஆதரிப்பதாக தானே அர்த்தம் ஆகிறது\nஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் உண்டு...அரசியல்/ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆயிரம் பக்கங்கள்...இன்றைக்கு தேவையில்லாத தலையீடாக தெரியக் கூடிய விஷயம் அடுத்து வரும் நூறு தலைமுறைகளை காப்பாற்றக் கூடிய விஷயமாகவும் இருக்கலாம்...\nஇன்றைக்கு ஆஃப்கனில் அமெரிக்க தலையீடு மோசமான விஷயமாக கருதப்படலாம்...ஆனால், ஏற்கனவே மூன்று தலைமுறைகளை நாசம் செய்த தலிபானின் பொறுக்கி கும்பல், இன்னும் வரும் பல தலைமுறைகளை நாசம் செய்யாமல் இருக்க செய்யப்படும் முயற்சி என்றே நான் நினைக்கிறேன்...\nஉலகின் அதிபயங்கரவாதி அமெரிக்காவின் விதைகள்தானே நீங்கள் சுட்டிக்காட்டியவர்கள். பின்லேடனுக்கு பயிற்சி யார் கொடுத்தது. அமெரிக்காவுக்கு பயங்கரவாதம் குறித்து பேச என்ன அருகதை இருக்கிறது பயங்கரவாதத்தின் மீது தாக்குதல் என்று எதை அமெரிக்கா இந்த பத்து ஆண்டுகளில் சாதித்திருக்கிறது. நாளுக்கு நாள் அது அதிகரித்துக்க்கொண்டுதானே வருகிரது. அருந்ததிராயின் கட்டுரைகளில் இந்த உண்மைகள் எவ்வளவு அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளன\nஇந்த முழுக்கட்டுரையிலும் ஒப்புக் கொள்ள வேண்டிய, மறுக்க முடியாத விஷயம்....பின்லேடனும் அவனது பொறுக்கி கும்பலும் அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்டது என்பதே...\nஅவர்கள் உருவாக்கியதை அவர்களே அழிக்க வேண்டும்...அதற்கான முயற்சி செய்வதில் தவறில்லை.\nநாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் வருகிறது என்பத���ம் உண்மை தான்...ஆனால், அதற்காக அழிக்க முயற்சி செய்யாது இருக்க முடியாதே ஒரு வேளை இந்த முயற்சி செய்யாது போனால், இன்னும் அதிக வேகத்தில் வளரக் கூடும்\nஎம்பேரு அனானில்லாம் இல்ல.. ஜங்கி மங்கி....\nலால்கர், நந்திகிராம் குறித்தும் எழுதுவேன் நண்பரே நிச்சயமாய்//\n//முதலாளித்துவம் வளர்ந்த ஒவ்வொரு காலக் கட்டத்திலும் அது எதிர்ப்புகளை சந்தித்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஈவிரக்கமின்றி அந்த எதிர்ப்புகளை நசுக்கி இருக்கிறது. அவை மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் வெடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். அதை நசுக்குவதற்கும், அவநம்பிக்கை உருவாக்குவதற்குமே இந்த இராணுவ மயமாக்கல். உலகமயமாக்கலும், இராணுவமயமாக்கலும் கைகோர்த்து நடந்து வருகின்றன.//\nஇது நீங்க எழுதுன கடசி வரிதான் மேலே உள்ளது. இதத்தான லால்கரிலும், நந்திகிராமிலும் செஞ்சிருக்காங்க இந்த தலைப்புக்கு உட்பட்ட விசயம்தானே இவையெல்லாம். இதே பதிவுல பின்னூட்டத்துலயாவது எழுதலாமே இந்த தலைப்புக்கு உட்பட்ட விசயம்தானே இவையெல்லாம். இதே பதிவுல பின்னூட்டத்துலயாவது எழுதலாமே பதில போடுங்க...பாப்போம் எப்படிப் போகுதுன்னு....\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஎழுத்துக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்\nஅப்புறம் எங்களுக்கும் அந்த பைத்தியம் பிடித்தது. சிறுபத்திரிக்கை ஆரம்பிக்கும் எண்ணத்தைத்தான் சொல்கிறேன். (அது ஒரு தனி அனுபவம். அதில் வந்த ப...\nஅரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை\nபதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்த...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nபதிவர்கள், விவாதங்கள் மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகள்\nபதிவுலகில் கால் பதித்து சரியாக 13 மாதங்கள் ஆகின்றன. மீண்டும் வாசிக்கவும், எழுதவும் வைத்த இந்த வெளியை மிகவும் நேசிக்கிறேன். இங்குள்ள மனி...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் ம���தலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-19T00:02:58Z", "digest": "sha1:LYFWZLYEZ3NCF4QDNQBE5SFC3TYN34MA", "length": 22448, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "தலைப்புப் பக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று:\nபொதுவான பக்க அமைவு மற்றும் அச்சுக்கோர்வைத் தெரிவுகள்\nமுன் அட்டை, பின் அட்டை\nதலைப்புப் பக்கம் என்பது, ஒரு நூல், ஆய்வுக் கட்டுரை அல்லது பிற எழுத்தாக்கங்களின் முதலில் அல்லது முன்புறத்துக்கு அண்மையில் காணப்படும் ஒரு பக்கம். இப் பக்கத்தில், குறித்த ஆக்கத்தின் தலைப்பு, ஆக்குனர் போன்ற தகவல்களோடு மற்றும் சில தகவல்களும் உள்ளடக்கப்பட்டு இருக்கும். பொதுவாக அட்டையிலும், அரைத்தலைப்புப் பக்கத்திலும் இருக்கும் தகவல்களோடு நூல் பற்றிய கூடுதல் தகவல்கள் இதில் காணப்படும்.\nதொடக்ககாலத்தில் அச்சிடப்பட்ட நூல்கள் சிலவற்றில் தலைப்புப் பக்கம் காணப்படவில்லை. முதல் பக்கத்திலேயே உரைப்பகுதி அச்சிடப்பட்டது.\n1 நூல்களின் தலைப்புப் பக்க உள்ளடக்கம்\n2 தலைப்புப் பக்கங்களின் அமைப்பு\n3 தமிழ் நூல் எடுத்துக்காட்டுகள்\nநூல்களின் தலைப்புப் பக்க உள்ளடக்கம்[தொகு]\n1599 ஆம் ஆண்டைச் சேர்ந்த பைபிள் ஒன்றின் தலைப்புப் பக்கம்.\nதலைப்புப் பக்கம் நூலொன்றின் முன்பகுதியில் ஒரு உறுப்பு. நூல்களின் தலைப்புப் பக்கம்;\nமுதலிய தகவல் உள்ளடங்கியிருக்கும். சில நூல்களுக்கு குறித்த துறையில் புகழ் பெற்றவர்கள் அணிந்துரை வழங்குவதுண்டு அவ்வாறான அணிந்துரைகள் இடம்பெறும்போது அவர்களது பெயர்களையும் தலைப்புப் பக்கத்தில் குறிப்பிடுவது உண்டு. சில நூல்களில் காப்புரிமை ஐ.எசு.பி.என் குறியீடு போன்ற தகவல்களும் அடங்கியிருப்பது உண்டு. எனினும் பெரும்பாலும் இத் தகவல்கள் தலைப்புப் பக்கத்தில் பின் பக்கத்திலேயே தரப்படுவது வழக்கு.\nசிலவகையான நூல்களில் நூலின் அட்டைகளில் தரப்படும் தகவல்களிலும் குறைந்த தகவல்களே தலைப்புப் பக்கத்தில் இடம்பெறுவது உண்டு. இதனால் அவ்வாறான நூல்களில் தலைப்புப் பக்கங்களில் பயன்பாடு குறைவாகவே உள்ளது எனவே சில நூல் பதிப்பகங்கள் இவ்வாறான நூல்களில் தலைப்புப் பக்கங்களை நீக்கிவிடுவது உண்டு.\nதாமசு இசுக்கினர் என்பவர் எழுதிய இலங்கையில் ஐம்பது ஆண்டுகள் என்னும் ஆங்கில நூலின் தலைப்புப் பக்கம், 1891\nமுற்காலத்தில் தலைப்புப் பக்கங்கள் மிகவும் நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகளுடன் அல்லது படங்களுடன் அமைவது உண்டு. இத்தகைய பக்கங்களில் எழுத்துக்களுக்காக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருக்கும். இப்பகுதி அழகூட்டல் வேலைப்பாடுகளிடையே வட்டம், நீள்வட்டம் முதலிய பல்வேறு வடிவங்களிலான ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியாக இருப்பதும் உண்டு. எனினும் தற்காலத்தில் தலைப்புப் பக்கங்கள��� எழுத்துக்களை மட்டும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இவ்வெழுத்துக்கள் முழுப்பக்கத்தையும் அடக்கும்படி அமைந்திருக்கும். பக்கத்தின் மேற்பகுதியில் முதன்மைத் தலைப்பு அச்சிடப்பட்டிருக்கும். அதற்குக் கீழே துணைத்தலைப்புக்கள் அல்லது விளக்கங்கள் இருப்பின் அவை இடம்பெறும். அவற்றுக்குக் கீழ் ஏறத்தாழப் பக்கத்தின் நடுப் பகுதியில் ஆக்குனரின் அல்லது ஆக்குனர்களின் பெயர் கொடுக்கப்படும். தொகுப்பு நூல்களில் அல்லது தொடர் நூல்களில் இவ்விடத்தில் பதிப்பாசிரியரின் பெயரே காணப்படும். ஆக்குனரின் பெயருடன் அவருடைய கல்வித் தகைமைகள், அவருடைய பதவி போன்ற விபரங்களும் இடம்பெறுவது உண்டு. பக்கத்தின் கீழ்ப் பகுதியில் நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தின் பெயரும், சில வேளைகளில் முகவரி போன்ற விபரங்களும், வணிகச் சின்னமும் இடம்பெறும். இதற்குச் சற்றுக் கீழ் பதிப்பித்த ஆண்டு அச்சிடப்படுவது உண்டு.\nதலைப்புப் பக்கத்தில் உள்ளடங்கும் மேற்குறித்த கூறுகளின் முக்கியத்துவத்தைப் பொறுத்து, எழுத்துக்களி.ன் அளவு, அவற்றின் தடிப்பு என்பவை தெரிவு செய்யப்படும். பொதுவாக முதன்மைத் தலைப்புக்குப் பெரிய எழுத்துக்களைப் பயன்படுத்துவர். அதற்கு அடுத்தபடியான பெரிய எழுத்துக்கள் ஆக்குனரின் பெயருக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும். பதிப்பகத்தின் பெயரும் தெளிவாக அமையக்கூடிய வகையில் எழுத்தின் அளவும், தடிப்பும் தெரிவு செய்யப்படும்.\nக.வேலுப்பிள்ளை என்பவர் எழுதி, 1918 ஆம் ஆண்டில் வெளியிட்ட யாழ்ப்பாண வைபவ கௌமுதி என்னும் நூலின் தலைப்புப் பக்கம்.\nஇன்றைய தமிழ் நூல்கள் அனைத்துலக வழிமுறைகளைப் பின்பற்றியே பதிப்பிக்கப் படுவதனால் பிற மொழி நூல்களைப்போலவே தமிழ் நூல்களின் தலைப்புப் பக்கங்களும் அமைகின்றன. எனினும் 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் சிலவற்றிலுள்ள தலைப்புப் பக்கங்களின் அமைப்பும், எழுதப்பட்டுள்ள முறைகளும் கவனிக்கத்தக்கவை.\n1918 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண வைபவ கௌமுதி என்னும் தமிழ் நூலில் தகவல்களின் அமைவிடங்கள் தற்போதைய முறையை ஒட்டியே காணப்படுகின்றன. ஆனால், பக்கத்தின் மேற்பகுதியில் இந்துக்களின் அக்கால வழக்கத்தையொட்டி பிள்ளையார் சுழியும், அதன் கீழ் \"சிவமயம்\" என்னும் சொல்லும் காணப்படுகின்றன. அதன் கீழ் நூலின் தலைப்பு இரண்டு வரிகளில் தரப்பட்டுள்ளது. அதன் கீழ் தகவல்கள் பல வரிகளில் வழமையான இடங்களிலேயே காணப்படினும்,\n\"இது வண. சா. ஞானப்பிரகாசர் (O.M.I) கனம் C.D.வேலுப்பிள்ளை (போதகர்) மெஸ். குமாரசுவாமி (கிளாக்கு) என்பவர்களின் பேருதவி கொண்டு வசாவிளான் சுதேச நாட்டிய மானேசர் மெஸ். க. வேலுப்பிள்ளை என்பவராலியற்றப்பட்டு தமது ஜயசிறீ சாரதா பீடேந்திர சாலையில் முத்திரீகரணஞ் செய்விக்கப்பட்டது\"\nஎன முழுத்தகவலும் ஒரே சொற்றொடராக அமைந்திருப்பதைக் காணலாம். இத்தகவல்கள் அனைத்தும் அலங்காரப் பெட்டி அமைப்புக்குள் அடக்கப்பட்டுள்ளன.\nசென்னையில் வெளியிடப்பட்ட மனையடி சாஸ்திரம் என்னும் தமிழ் நூலின் அட்டையும், தலைப்புப் பக்கமும் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளது. இரண்டிலும் ஏறத்தாழ ஒரே தகவல்களே இருக்கின்றன.\nசென்னையில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் நூலான மனையடி சாஸ்திரம் என்னும் நூலின் தலைப்புப் பக்கமும் முன் காட்டிய யாழ்ப்பாணத்து நூலைப்போலவே பிள்ளையார் சுழியுடனும் \"கடவுள் துணை\" என்னும் இறை வணக்கத்துடனும் தொடங்குகிறது. இதிலும் தகவல்கள் ஒரு அலங்காரப் பெட்டி அமைப்புக்குள் தரப்பட்டுள்ளன. ஆனால், இப் பண்டைய நூலின் ஆக்கியோன் பெயர் தலைப்பு, துணைத்தலைப்பு என்பவற்றுடன் \"மயனென்பவர் அருளிய சிற்பநூல் என்னும் மனையடி சாஸ்திரம்\" என ஒரே சொற்றொடராகத் தரப்பட்டுள்ளது. பதிப்பகத்தின் பெயர், அச்சகப் பெயர், பதிப்பித்த இடம் என்பவை பக்கத்தின் கீழ்ப் பகுதியில் தரப்பட்டுள்ன. இவற்றின் கீழ் நூலின் விலை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பதிப்பாசிரியரின் அல்லது தொகுத்தவரின் பெயர், பதிப்பித்த ஆண்டு என்பன தலைப்புப் பக்கத்தில் தரப்படவில்லை. பக்கத்தின் நடுப்பகுதியில் மயனைக் குறிக்கும் படம் அச்சிடப்பட்டுள்ளது.\nஅமைப்பிலும் உள்ளடக்கத்திலும் இத் தலைப்புப் பக்கம் ஏறத்தாள நூலின் அட்டையை ஒத்துள்ளது. எழுத்துப் பகுதியைச் சுற்றியுள்ள பெட்டி கூடுதல் அலங்காரத்துடன் இருப்பதும், அட்டையில் பிள்ளையார் சுழி, \"கடவுள் துணை\" என்பனவும், \"மயனென்பவர் அருளிச்செய்த\" என்ற தொடர் இல்லாமல் இருப்பதுவுமே வேறுபாடு ஆகும்.\nகிளாசுக்கோ பல்கலைக்கழக நூலகம், சிறப்புச் சேகரிப்புகள் பிரிவு, இம்மாத நூல்\nதல��ப்புப் பக்கப் படங்களின் தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2014, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/gust", "date_download": "2021-05-19T00:33:39Z", "digest": "sha1:FCRS3INPV4WD2SPYEFF2EIFZU2LCDG5T", "length": 4155, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"gust\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ngust பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆச்சல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/pandian-stores/", "date_download": "2021-05-18T23:56:26Z", "digest": "sha1:3RVRK4CLLVJHI5X6P7KBJ7PA5YLURWIR", "length": 7783, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "Pandian Stores | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கு விருது - மனைவி உருக்கம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் திடீர் திருப்பம்\nபரத் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை\nகாதலரை மணமுடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி தனது மகனுடன் நடத்திய போட்டோ ஷூட்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இணைந்த பிரபல சீரியல் நடிகை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் மகளிர் தினத்தன்று செய்த காரியம்\nசித்ரா பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய முல்லை உருக்கமான பதிவு\nபோலியான சோஷியல் மீடியா அக்கவுண்ட் - பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் புகார்\n2 மாதத்தில் இது சாத்தியமாகியிருக்கிறது - மீனா மகிழ்ச்சி\nPandian stores : குழந்தை பிறந்த பிறகு ஹேமாவின் டயட் பிளான் சீக்ரெட��\nபாண்டியன் ஸ்டோர்ஸ் ஆண் நடிகர்களுக்கு மேக்கப் போடுவது இப்படிதான்\nசீரியலுக்காக செம ரிஸ்க் எடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு படவாய்ப்பு\nஹீரோயினுடன் ரொமான்டிக் பாடலுக்கு நடனமாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nகரண்ட் பில் எவ்வளவு வந்திருக்கு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி\nபிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ்அப் ..\nவாழைப்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்\nபணம் வாங்கி ஆபாச படங்களை பார்த்த நபருக்கு சிறை தண்டனை..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmnews.lk/read.php?post=2504", "date_download": "2021-05-18T23:40:29Z", "digest": "sha1:SFX3GZMNEHT7SYSF3JAO5DMGAPCCFERY", "length": 6990, "nlines": 56, "source_domain": "tmnews.lk", "title": "இயக்குனர் மீது பாடகி பாலியல் புகார் | TMNEWS.LK", "raw_content": "\nஇயக்குனர் மீது பாடகி பாலியல் புகார்\nதெலுங்கு சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவர் பிரணவி. இவர் ஸ்ரீ ராமதாசு, ஹேப்பி டேஸ், எமதொங்கா, லயன் உள்ளிட்ட படங்களில் பாடி புகழ் பெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குனர் ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.\nசமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சினிமாவில் பாட வாய்ப்பு தேடிய சமயத்தில் பலர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதித்தால் மட்டுமே பாட வாய்ப்பு அளிக்கப்படும் என சில பிரபலங்கள் தன்னை வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். அப்படி நடந்த சம்பவம் ஒன்று பற்றியும் அவர் கூறியுள்ளார்.\n‘நான் சினிமாவில் பாட பலரிடம் வாய்ப்பு கேட்டேன். அப்போது பிரபல இயக்குனர் ஒருவர் தனக்கு பாட வாய்ப்பு தருவதாக தெரிவித்தார். ஸ்டூடியோவுக்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்றதும் பாலியல் தொந்தரவு கொடுத்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் சின்ன பொண்ணு இப்போதுதான் பள்ளி படிப்பை முடித்து இருக்கிறேன் என்று கூறினேன்.\nஆனால் அதை அவர் பொருட்படுத்தவில்லை. ஆபாசமாகவும் பேசினார். எனக்கு கோபம் வந்தது. அவரை பார்த்து செருப்பால் அடிப்பேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன்’. இவ்வாறு பிரணவி கூறியுள்ளார்.\nஇயக்குனர் மீது பாடகி பாலியல் புகார்\n‘சிம்பு படத்துக்கு அனிருத் இசை’\nகமல் கட்சியில் இணையும் ஷகிலா\n‘TO LET’ திரைப்படம் : சர்வதேச அரசியல் பிரச்சனையை பேசும் ‘குழந்தையின் சித்திரம்’\nநாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்\nஇளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்\nநோன்பு நோயெதிர்ப்பு சக்தியாக அமைந்துள்ளது : இலங்கையை நோக்கி வரும் கொரோனா சவாலை ஒன்றிணைந்து முறியடிப்போம் - அதாஉல்லா அஹமட் ஸஹி.\nசம்மாந்துறையில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் களத்தில்\nதமிழ் முஸ்லிம் உறவை பற்றி பேசிக்கொண்டு மறுமுனையில் அதற்கு எதிராக செயற்படுவது நியாயமில்லை : மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்\nஇரண்டாவது நாளாகவும் பயணத்தடை; கல்முனை நகரம் ஸ்தம்பிதம்\nஆயுளுக்கு எதிரியாகும் கொரோனா; அரசுகளும் அதிர்ச்சியில் விறைப்பு\n\"உதிரம் கொடுத்து உயிர் காக்க முன்வருவோம்” எனும் தொனிப்பொருளில்\nவழமைக்கு திரும்பியது அம்பாறை மாவட்டம்; சுகாதார சட்ட விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.\nஊடக அடக்குமுறை இன்றி சபை அமர்வில் நடப்பவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் : காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் குமாரசிறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/what-is-the-reason-for-bill-and-melinda-gates-divorce", "date_download": "2021-05-18T23:43:18Z", "digest": "sha1:ZK2DO7MAZHYE5EWY5JHPJ6ECM7ZC6J43", "length": 18530, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "பில் கேட்ஸ்- மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து - காரணம் என்ன? - Vikatan", "raw_content": "\nபில் கேட்ஸ்-மெலிண்டா விவாகரத்து : முடிவுக்கு வரும் 27 வருட மண வாழ்க்கை... பிரிவு அன்பின் வெளிப்பாடா\nபில் & மெலிண்டா கேட்ஸ்\nஉலகின் நான்காவது பணக்காரர் பில் கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் 27 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, விவாகரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்கள்.\nநல்ல புரிதலோடு பிரிவது கூட அன்பின் வெளிப்பாடுதான். அதற்குச் சான்றாகி இருக்கிறார்கள் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ். 27 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்கள். உலக பணக்காரர் வரிசையில் நீண்ட வருடங்கள் முதலிடத்திலிருந்தவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ். தற்போது உலகின் நான்காவது பணக்காரர். தன்னுடைய சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை பல்வேறு நலத்திட்டங்களுக்காகச் செலவழித்து வந்தார்கள் பில்- மெலிண்டா கேட்ஸ் இணையினர். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, உலக சுகாதார நிறுவனம் முதல் சிறிய தன்னார்வ அமைப்புகள் வரை எல்லாவற்றுக்கும் மில்லியன்களில் நன்கொடை அளித்து வந்தனர்.\nபில் அண்டு மெலிண்டா கேட்ஸ்\nஇந்நிலையில், \"நாங்கள் இணையராக இனி ஒரு வளர்ச்சியை அடைய முடியாது என நினைக்கிறோம். நிறையச் சிந்தித்து, இந்த உறவைப் பாதுகாத்துக் கொள்ள நிறைய முயற்சித்து அதன் பின்னரே நாங்கள் எங்கள் திருமண உறவை உடைக்க முடிவெடுத்துள்ளோம்\" என்று அவர்கள் தங்களின் பிரிவு செய்தியைப் பகிர்ந்திருக்கிறார்கள்.\nமெலிண்டா 56 வயதானவர். 1987-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பனி புரிந்த போது பில்கேட்ஸ்-ஐ சந்தித்தார். பின்னர் 1994-ம் ஆண்டு இருவரும் ஹவாய் தீவில் திருமணம் செய்து கொண்டனர். ஜெனிஃபர், ஃபீபி, ரோரி என இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் எப்போதும் இடம்பெறுவர் மெலிண்டா கேட்ஸ். 2016-ம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலிலும் இவர் துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், மெலிண்டா அதிகம் ஆர்வம் காட்டியது சமூகப் பணிகளில்தான்.\nபில் கேட்ஸ்- மெலிண்டா கேட்ஸ் திருமணம்\nபில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் மூலம், போலியோ நோய் ஒழிப்பிற்காக இவர் செய்த பணிகள் குறிப்பிட��்தக்கவை. இந்த சமூகப் பணிகளுக்காக பில் -மெலிண்டா ஜோடிக்கு பல்வேறு சர்வதேச விருதுகளும் அங்கீகாரங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nதிருமண வாழக்கையில் பிரிவதாக முடிவெடுத்திருக்கும் இந்த ஜோடி, இந்த சமூகப் பணிகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்கள். \"கடந்த 27 ஆண்டுகளில், மூன்று அற்புதமான குழந்தைகளை வளர்த்திருக்கிறோம். உலகின் எல்லா மனிதர்களும் ஒரு ஆரோக்கியமான, சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையில் அதற்காக ஒரு அடிப்படை கட்டமைப்பையும் உருவாக்கி இருக்கிறோம். எங்களின் அந்த குறிக்கோளில் நாங்கள் இன்னும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம், அதற்காக எங்கள் சமூகப் பணிகளை இணைந்தே செய்வோம். ஆனால், திருமண வாழ்க்கையில் இணைந்திருக்க முடியாது\" எனத் தெரிவித்திருக்கிறார்கள்.\n2000-ம் ஆண்டு துவங்கப்பட்ட பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் அடிப்படை சுகாதாரம், கல்வி, பருவநிலை மாற்றம் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்திப் பணி செய்கிறது. இதன் நிதியிலிருந்து, கோவிட் 19 தடுப்பூசி ஆராய்ச்சிக்காகக் கடந்த ஆண்டில் மட்டும் 1.75 பில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்டிருக்கிறது.\nசமீபத்தில் மெலிண்டா எழுதிய ஒரு நினைவுக்குறிப்பில், ஒரு பிரபலமானவரின் மனைவியாக, மூன்று குழந்தைகளின் தாயாக வீட்டிலேயே இருப்பதன் சிக்கல்களைப் பகிர்ந்திருந்தார். ''என்னைச் சமமாக நடத்த அவர் பழக வேண்டும், அவருக்குச் சமமானவளாக நான் என்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்'' எனவும் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி, இருவரும் இணைந்து பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனில் பணி புரிவது அவர்களின் புரிதலை, உறவை மேம்படுத்தியிருக்கிறது எனவும் பகிர்ந்திருந்தார்.\n2019-ம் ஆண்டு, அஸோஸியேடட் பிரஸ் -ற்கு அவர் அளித்த பேட்டியில், \" நானும் பில்லும் சமமானவர்கள். வேளையில், ஆணும் பெண்ணும் சமமாக இருக்க வேண்டும்\" எனவும் கூறியிருந்தார்.\nமெலிண்டா கேட்ஸ் 'பிவோட்டல் வென்சர்ஸ்' எனும் முதலீட்டு நிறுவனத்தையும் தொடங்கியிருந்தார். பெண்களின் முன்னேற்றத்திற்கு இந்த நிறுவனம் முக்கியத்துவம் அளித்தது.\nபெண்களுக்கான சம உரிமை, அவர்களுக்கான வேலை, சமூக மாற்றத்தில் அவர்களுக்கான பங்களிப்பு இவையெல்லாம் குறித்து வலுவான கருத்துக்கள் கொண்டவர் மெலிண்டா கேட்ஸ். சிறு வயதிலேயே ��ன்றாகப் படிக்கக் கூடியவர், எல்லாவற்றிலும் முதல் இடம் வாங்குபவர். உலகத்திற்கு கம்ப்யூட்டர் பழகாத காலத்திலேயே, ஒரு பெண்ணாக அவருக்கு இருந்த தடைகளையும் தாண்டி கம்ப்யூட்டர் பயின்றவர். இப்படித் தனி திறமைகள் பல கொண்டு, ஆளுமை நிறைந்த ஒரு பெண்ணாக இருந்த மெலிண்டா, பில் கேட்ஸ் என்ற மாபெரும் பிம்பத்தின் நிழலில் சற்று திணறியிருக்கலாம். குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் தன்னுடைய வேலையை விட்டு இல்லத்தரசியாக வீட்டிலிருந்தது, தனக்கென ஒரு தனி அடையாளமும், அங்கீகாரமும் இல்லாதது அவரை பாதித்திருக்கலாம் என்ற கருத்தும் பரவலாக விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது. இவையெல்லாம் தான் இந்த பிரிவுக்கான அடித்தளமாக இருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.\nIPL 2021: பயோபபுளுக்குள் பரவிய கொரோனா... ஐபிஎல் கிரிக்கெட் தேதி குறிப்பிடாமல் நிறுத்திவைப்பு\nபிரிவது முடிவாக இருந்தாலும், அதை மிகக் கண்ணியமான முறையில் இருவரும் பேசிப் புரிந்துகொண்டு , தங்களின் சமூகப் பணிக்கு இடையூறு இல்லாமல், குழந்தைகளைப் பாதிக்காமல் கையாளுகிறார்கள். இந்த புதிய பாதையில் பயணிக்க எங்களுக்குச் சற்று தனிமையையும், இடைவெளியும் கொடுங்கள் எனப் பத்திரிகை ஊடகங்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.\nஒருவரையொருவர் வெறுத்து, நிந்தித்து, பழிகள் சுமத்தி பிரியும் பல்வேறு பிரபல ஜோடிகளுக்கு இடையே, பரஸ்பர மரியாதையோடு ஒரு நீண்ட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக இவர்கள் அறிவித்திருப்பதைக் கூட அவர்களின் அன்பின் வெளிப்பாடாகவே காண வேண்டியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-09-05-04-48-14", "date_download": "2021-05-18T23:29:14Z", "digest": "sha1:3J6TL6OYOFMVJBPLXTUGI7LKHO4MHVJO", "length": 9336, "nlines": 205, "source_domain": "keetru.com", "title": "உழைக்கும் மக்கள் தமிழகம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகும்பமேளா : ஜோதிடத்துக்காக மக்களை பலி கொடுத்த ஆட்சிகள்\nகொரோனா காலத்திலும் கொடிய தீண்டாமை வன்கொடுமை\nதமிழகத்தின் வலிமையான சுகாதார கட்டமைப்புகள் : ஒரு பார்வை\nகோவிஷீல்ட் தடுப்பூசி விலை உலகிலேயே இந்தியாவில் அதிகம்\nதமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்\nஉயிர் காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்\nதொடர்��ுக்கு: உழைக்கும் மக்கள் தமிழகம், செந்தமிழ் அடுக்ககம், மேடவாக்கம், சென்னை - 600 100.\nகைபேசி: 8608068002, மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஉழைக்கும் மக்கள் தமிழகம் - செப்டம்பர் 2011 கட்டுரை எண்ணிக்கை: 13\nஉழைக்கும் மக்கள் தமிழகம் - ஆகஸ்ட் 2011 கட்டுரை எண்ணிக்கை: 9\nஉழைக்கும் மக்கள் தமிழகம் - செப்டம்பர் 2010 கட்டுரை எண்ணிக்கை: 10\nஉழைக்கும் மக்கள் தமிழகம் - நவம்பர் 2010 கட்டுரை எண்ணிக்கை: 15\nஉழைக்கும் மக்கள் தமிழகம் - டிசம்பர் 2010 கட்டுரை எண்ணிக்கை: 13\nஉழைக்கும் மக்கள் தமிழகம் - ஜனவரி 2011 கட்டுரை எண்ணிக்கை: 9\nஉழைக்கும் மக்கள் தமிழகம் - பிப்ரவரி 2011 கட்டுரை எண்ணிக்கை: 12\nஉழைக்கும் மக்கள் தமிழகம் - மார்ச் 2011 கட்டுரை எண்ணிக்கை: 10\nஉழைக்கும் மக்கள் தமிழகம் - ஏப்ரல் 2011 கட்டுரை எண்ணிக்கை: 10\nஉழைக்கும் மக்கள் தமிழகம் - மே 2011 கட்டுரை எண்ணிக்கை: 10\nஉழைக்கும் மக்கள் தமிழகம் - ஜூலை 2011 கட்டுரை எண்ணிக்கை: 11\nஉழைக்கும் மக்கள் தமிழகம் - நவம்பர் 2014 கட்டுரை எண்ணிக்கை: 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/09/Mahabharatha-Santi-Parva-Section-267.html", "date_download": "2021-05-18T23:44:06Z", "digest": "sha1:ZCGGSIKZ2H5GOGPRGZ4LJLG32TW45IRI", "length": 53677, "nlines": 117, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சத்தியவான் தியுமத்சேனன்! - சாந்திபர்வம் பகுதி – 267", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 267\nபதிவின் சுருக்கம் : குடிமக்களைத் துன்புறுத்தாமல் அவர்களைப் பாதுகாக்கும் காரியத்தில் சத்தியவானுக்கும் தியுமத்சேனனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"உண்மையில் ஒரு மன்னனால் எவருக்கும் தீங்கிழைக்காமல் எவ்வாறு தன் குடிமக்களைப் பாதுகாக்க முடியும் ஓ நல்லோரில் முதன்மையானவரே, நான் இஃதை உம்மிடம் கேட்கிறேன், எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்.(1)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"இது தொடர்பாகப் பழங்கதையில் தியுமத்சேனனுக்கும், மன்னன் சத்தியவானுக்கும் இடையில் நடந்த பழைய உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2) தந்தையின் {தியுமத்சேனனுடைய} ஆணையின் பேரில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களைக் கொல்வதற்காக அவர்களைக் கொண்டு வரும்போது, அதற்கு முன் எவராலும் சொல்லப்படாத குறிப்பிட்ட வார்த்தைகளை இளவரசன் சத்தியவான் சொன்னான்[1].(3) {சத்தியவான்}, \"சிலவேளைகளில் அறமானது கொடுமையின் வடிவையும், கொடுமையானது அறத்தின் வடிவையும் ஏற்கின்றன. தனி நபர்களைக் கொல்வது ஒருபோதும் அறச்செயலாகும் சாத்தியமில்லை\" {என்றான்}.(4)\n[1] \"அஃதாவது, இளவரசன் சத்தியவான், கொல்வதற்காக அழைத்துவரப்பட்ட மனிதர்களைக் கொல்லக்கூடாது, குடிமக்களின் உயிரை எடுக்கும் அதிகாரம் மன்னர்களுக்குக் கிடையாது என்கிறான். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அந்த இளவரசன், எந்தவொரு கொடுங்குற்றத்திற்கும் கொலை தண்டனை முறையற்றது என்று வாதிடுகிறான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nதியுமத்சேனன் {சத்தியவானிடம்}, \"கொல்லத்தகுந்தவர்களை விடுவது அறமென்றால், ஓ சத்தியவான், கள்வர்களைத் தண்டிக்காமல் விட்டால், (அறத்திற்கும், மறத்திற்கும் இடையிலான) வேறுபாடுகள் அனைத்தும் மறைந்து போகும்.(4) (தீயோரைத் தண்டிக்காமல் விட்டால்) \"இஃது என்னுடையது, இஃது என்னுடையதில்லை\" (என்ற உடைமை ரீதியிலான) கருத்துகள் கலியுகத்தில் நீடிக்காது.(5) (தீயோர் தண்டிக்கப்படாமல் விடப்பட்டால்) உலகக் காரியங்கள் முடங்கிப் போகும் நிலையை எட்டும். (தீயோரைத் தண்டிக்காமல்) உலகத்தை எவ்வாறு நடத்தலாம் என்பதை நீ அறிந்தால், அது குறித்து எனக்குச் சொல்வாயாக\" என்றான்.(6)\nசத்தியவான் {தியுமத்சேனனிடம்}, \"மூவகையினரும் (க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரரும்) பிராமணர்களின் கட்டுப்பாட்டின் கீழ் நிறுத்தப்பட வேண்டும். இந்த மூவகையினரும் அறத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டால், அவர்களின் நடைமுறைகளை (கலப்பால் உண்டான) துணை வகையினர் பின்பற்றுவார்கள்[2].(7) அவர்களுக்கு மத்தியில் (பிராமணர்களின் ஆணைகளை) மீறுவோரைக் குறித்து மன்னனிடம் புகாரளிக்க வேண்டும். \"இவன் என் ஆணைகளைக் கேட்கவில்லை\" என்று ஒரு பிராமணனால் சொல்லப்படும் புகாரின் பேரில் அந்தக் குற்றவாளிக்கு மன்னன் தண்டனை அளிக்க வேண்டும்.(8) மன்னன், அந்தக் குற்றவாளியின் உடலை அழிக்காமல், சாத்திரங்களில் குறிப்பிடப்படும் தண்டனைகளை அளிக்க வேண்டும். மன்னன், குற்றத்தின் தன்மையை முறையாகச் சிந்திப்பது, அறநெறி ஆகியவற்றைப் புறக்கணித்துவிட்டு வேறு வகையில் நடந்து கொள்ளக்கூடாது.(9) மன்னன் தீயோனைக் கொல்வதன் மூலம் (நடைமுறையில்) பெரும் எண்ணிக்கையிலான தனிப்பட்ட அப்பாவிகளைக் கொல்கிறான். ஒரு கள்வனைக் கொல்வதன் மூலம், அவனது மனைவி, தாய், தந்தை, பிள்ளைகள் ஆகிய அனைவரும் (அவர்கள் வாழ்வதற்கான வழிமுறைகளை இழக்கும் காரணத்தால்) கொல்லப்படுகின்றனர் என்பதைக் காண்பீராக. எனவே, தீய மனிதனால் தீங்கை அடையும்போது, தண்டனை வழங்கும் கேள்வியில் மன்னன் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.(10)\n[2] கலப்பு மற்றும் துணை வகையினர் {கலப்பு வர்ணம் / கலப்பு சாதி} குறித்த செய்தி கும்பகோணம் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் காணப்படவில்லை. கங்குலியில் மட்டுமே இது தென்படுகிறது.\nசில வேளைகளில் ஒரு தீயவன், அறவோன் ஒருவனின் நன்னடத்தையை ஈர்த்துக் கொள்வதைக் காண முடிகிறது. மேலும் சில தீய மனிதர்களிடம் இருந்து நல்ல பிள்ளைகள் பிறப்பதும் காணப்படுகிறது.(11) எனவே, தீயவர்கள் வேரோடு அழிக்கப்படக்கூடாது. தீயோரைக் கொல்வது நித்திய நடைமுறைக்கு {ஸநாதன தர்மத்துக்கு} இணக்கமானதல்ல. சிறு தண்டனைகள் மூலம் அவர்களின் குற்றங்களை ஈடு செய்ய வேண்டும்.(12) அவர்களது செல்வம் அனைத்தையும் இழக்கச் செய்தல், சங்கிலியில் பிணைத்து நிலவறைகளில் சிறைவைத்தல், அவர்களது வடிவத்தை இழக்கச் செய்தல் {உடல் உறுப்புகளை அகற்றுதல்} ஆகியவற்றின் மூலம் அவர்களது குற்றம் ஈடுசெய்யப்பட வேண்டும். அவர்களுக்கு மரணத் தண்டை அளிப்பதன் மூலம், அவர்களது உறவினர்கள் தண்டிக்கப்படக்கூடாது. பாதுகாப்பை அடையும் விருப்பத்தால், புரோகிதர்கள் மற்றும் பிறரின் முன்னிலையில் அவர்கள், \"ஓ பிராமணரே, நாங்கள் மீண்டும் ஒருபோதும் எந்தப் பாவச் செயலையும் செய்ய மாட்டோம்\" என்று சொல்லி உறுதி அளித்தால், அவர்களுக்கு எந்தத் தண்டனையும் அளிக்காமல் விடுவதே தகுந்ததாகும்.(13,14) இதுவே படைப்பாளனின் ஆணையாகும். மான்தோலுடுத்தி, (துறவிகளுக்கான) தண்டம் தரித்து, தலைமழித்தவர்களாக இருக்கும் பிராமணனாகவே ஒருவன் இருந்தாலும் கூட, (அவன் வரம்பை மீறும்போது) தண்டிக்கப்பட வேண்டும்[3].(15) பெரிய மனிதர்கள் வரம்புமீறினால் அவர்களது பெருமைக்குத் தக்க அளவில் தண்டனை இருக்க வேண்டும். மீண்ட���ம் மீண்டும் குற்றம் செய்பவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் முதல் தருணத்தில் விடப்படுவது போலத் தண்டனையின்றி விடத்தகாதவர்கள் ஆவர்\" என்றான் {சத்தியவான்}.(16)\n[3] \"ஒருவன் சந்நியாசியாகவே இருப்பினும், அவன் குற்றமிழைப்பானெனில் அவன் தண்டனைக்குத் தகுந்தவனே என்பதையே மேற்கண்ட வரி சொல்வதாக உரையாசிரியர் விளக்குகிறார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nதியுமத்சேனன் {சத்தியவானிடம்}, \"மனிதர்கள் தாங்கள் இருக்க வேண்டிய வரம்புகளை மீறாதவரை அவர்கள் அறத்தின் பெயரால் அமர்த்தப்படலாம்.(17) அந்த வரம்புகளை மீறும்போது, மரணத்தைக் கொண்டு அவர்களைத் தண்டிக்கவில்லையெனில், அந்த வரம்புகள் விரைவில் அழிந்துவிடும். நெடுங்காலத்துக்கு முந்தைய மனிதர்கள் வெகு எளிதாக ஆளப்படத் தகுந்தவர்களாக இருந்தனர்[4].(18) அவர்கள் (பேச்சிலும், ஒழுக்கத்திலும்) மிக உண்மையுள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் சச்சரவுகளிலும், சண்டைகளிலும் குறைவாகவே ஈடுபட்டனர். அவர்கள் எப்போதாவதுதான் கோபவசப்பட்டார்கள், அல்லது அவர்களது கோபம் அடக்கத்தகாததாக ஒருபோதும் இருந்ததில்லை. அந்தக் காலங்களில் \"சீ\" என்று சொல்வதே குற்றவாளிகளுக்குப் போதுமான தண்டனையாக இருந்தது. அதன் பிறகு, கடுமொழிகள் அல்லது நிந்தனைகளே தண்டனைகளாகின.(19) அதன் பிறகு, அபராதங்களும், பறிமுதல்களும் தண்டனைகளாகப் பின்தொடர்ந்தன. எனினும், இக்காலத்தில் மரணமே தற்போதைய தண்டனையாக இருக்கிறது. ஒருவரை மட்டும் கொல்வதாலேயே பிறரைக் கட்டுப்படுத்திவிட முடியாது என்ற அளவுக்குத் தீமையின் அளவு அதிகரித்திருக்கிறது[5].(20) கள்வனுக்கு மனிதர்களுடனோ, தேவர்களுடனோ, கந்தர்வர்களுடனோ, பித்ருக்களுடனோ தொடர்பேதும் கிடையாது. அவன் யாருக்கு என்னவாக இருக்கிறான் அவன் எவருக்கும் எவருமாக இல்லை. இதுவே ஸ்ருதிகளின் தீர்மானமாகும்[6].(21) கள்வன் இடுகாடுகளில் உள்ள சடலங்களின் ஆபரணங்களையும் எடுத்துக் கொள்கிறான், பிசாசுகளால் பீடிக்கப்பட்டவர்களின் (அதனால் அறிவிழந்தவர்களின்) உடைகளை அணிந்து கொள்கிறான். இந்த இழிந்த பாவிகளிடம் எந்த உடன்படிக்கையையோ, (அதைச் சார்ந்திருப்பதற்காக) அவர்களிடம் இருந்து எந்த உறுதிமொழியையோ ஏற்று ஏற்படுத்திக் கொள்ளும் மனிதன் மூடனாவான்\" என்றான் {தியுமத்சேனன்}[7].(22)\n[4] \"அதாவது, முந்தைய காலங்களில் தண்டனைகள் தேவைப்படவில்லை, அல்லது மிக மென்மையானவையே போதுமானவையாக இருந்தன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[5] \"எனவே, மரணத் தண்டனையே விரும்பத்தக்கதாகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[6] \"எனவே, அவர்களைக் கொல்வதால் இம்மையிலோ, மறுமையிலோ உள்ள யாருக்கும் எந்தத் தீங்கையும் செய்ததாகது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[7] \"பத்மம் Padma என்பது சடலங்களின் ஆபரணங்களாகும். ஒவ்வொரு நாட்டிலும் மயானக் கொள்ளையர்கள் இருந்தனர். பிசாசாத் Picaachaat என்பது பிசாசோபாஹதாத் Pichaachopahataat என்பதாகும். மூடர்களும், பைத்தியக்காரர்களும், தீய ஆவிகளால் பீடிக்கப்பட்டவர்களாக அந்தக் காலத்தில் கருதப்பட்டனர்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசத்தியவான், \"அந்த நேர்மையற்றமுரடர்களில் இருந்து நேர்மையான மனிதர்களை உருவாக்குவதிலும், கொலையோடு தொடர்பில்லாத வழிமுறைகளின் மூலம் அவர்களைக் காப்பதிலும் நீர் வெல்லவில்லையெனில், வேள்வி எதையாவது ஏற்பாடு செய்து அவர்களை அழிப்பீராக[8].(23) குடிமக்கள் தங்கள் வாழ்வின் தொழிலில் செழிக்க வேண்டும் என்பதற்காக மன்னர்கள் கடுந்தவங்களைப் பயில்கிறார்கள். அவர்களது நாடுகளில் கொள்ளையர்களும், கள்வர்களும் பெருகும்போது அவர்கள் {மன்னர்கள்} அவமானமடைகிறார்கள். எனவே, கொள்ளையையும், களவையும் ஒடுக்குவதற்காகவும், தங்கள் குடிமக்களை மகிழ்ச்சியாக வாழச் செய்யவும் அவர்கள் தவங்களைச் செய்கிறார்கள்.(24) அச்சுறுத்துவதால் மட்டுமே குடிமக்களை (மன்னனால்) நேர்மையானவர்களாக மாற்ற முடியும். நல்ல மன்னர்கள் பழிக்கு பழி செய்யும் நோக்கத்துடன் தீயவர்களை ஒருபோதும் கொல்வதில்லை. (மறுபுறம், அவர்கள் கொல்வார்கள் என்றாலும், கொல்லப்படுபவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு வேள்வியிலேயே அவர்களைக் கொல்வார்கள்). நல்ல மன்னர்கள் (கொடுமையான தண்டனைகளுக்குப் பதிலாக) நல்லொழுக்கத்தின் துணையுடன் தங்கள் குடிமக்களை முறையாக ஆள்வதன் மூலமே பெரும் வெற்றியை அடைகிறார்கள்.(25) மன்னர்கள் முறையுடன் செயல்பட்டால், மேன்மையான குடிமக்கள் அவர்களை {அந்த மன்னர்களைப்} போலவே செயல்படுவார்கள். தாழ்ந்த மக்களோ, தங்கள் பங்குக்கு, தங்களுக்கு அடுத்தபடியில் மேன்மையானவர்களாக இருப்போரைப் போலவே செயல்படுவார்கள். மனிதர்கள் தங்களைவிடச் சிறந்தவர்கள் என்று யாரைக் கருதுவார்களோ, அவர���களைப் போலவே செயல்படும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறார்கள்[9].(26) கட்டுப்பாடு இல்லாத மன்னன், (தீய வழிகளில் இருந்து) பிறரைத் தடுக்க முனைந்தால், புலன்களுக்கு அடிமையாக உலக இன்பங்கள் அனைத்திலும் ஈடுபடும் இயல்பின் விளைவால், அவன் மனிதர்கள் அனைவரின் பரிகாசத்திற்கான பொருளாகவே ஆவான்.(27) அகங்காரம் அல்லது தீர்மானப்பிழையின் மூலம் மன்னனுக்கெதிராக எவ்வழியிலாவது குற்றமிழைக்கும் மனிதன் அனைத்து வழிமுறைகளின் மூலமும் தடுக்கப்பட வேண்டும்.(28) இவ்வழியின் மூலமே புதிய குற்றங்களில் ஈடுபடுவதிலிருந்து அவனைத் தடுக்க முடியும். (தேவைப்பட்டால்) அவன் நண்பர்களையும், நெருக்கமான உறவினர்களையும் கூடக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.(29) ஒரு வெறுக்கத்தக்க குற்றவாளி எந்த நாட்டில் கடும் தண்டனைகளைச் சந்திக்கவில்லையோ, அங்கே குற்றங்கள் பெருகி, அறம் குறையும் என்பதில் ஐயமில்லை.(30)\n[8] \"இங்கே குறிப்பிடப்படும் வேள்வி பூத வேள்வியாகும். வேள்வியில் கொல்லப்படுபவை அவற்றின் பாவங்கள் அனைத்தும் அழிந்து சொர்க்கத்திற்கு உயரும் என்று ஸ்ருதிகளில் உள்ள தீர்மானத்தின் காரணமாக நேர்மையற்றவர்களை வேள்வியில் கொல்லப்படும் விலங்குகளைப் போல அழிக்க வேண்டுமென இளவரசன் சத்தியவான் கோருகிறான். தூக்கிலிடுவது, அல்லது சிரச்சேதம் செய்வதன் மூலம் ஏற்படும் மரணத்தோடு ஒப்பிடுகளையில் இத்தகைய செயல்கள் கருணை கொண்டவையாக இளவரசன் சத்தியவானுக்குத் தெரிகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[9] \"மன்னன் முறையான வழியில் செயல்படுவதால் மட்டுமே உலகம் ஒழுக்கத்திலும், அறநெறிகளிலும் மேன்மையடைகிறது. உலகை மறுசீரமைக்கக் கொடுந்தண்டனைகள் மிகச் சொற்பமாகவே தேவைப்படுகின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nகருணை கொண்டவரும், கல்விமானுமான ஒரு பிராமணர் முற்காலத்தில் இஃதை எனக்குப் போதித்தார். உண்மையில், ஓ தந்தையே, மக்களிடம் கருணையால் உந்தப்பட்ட நமது முப்பாட்டன்களும், இதே அளவுக்கான தீங்கிழையாமையை அவர்களுக்கு உறுதி செய்திருக்கின்றனர்.(31) அவர்களது வார்த்தைகள், \"கிருதயுகத்தில், முற்றிலும் தீங்கிழைக்காத வழிகளைப் பின்பற்றியே மன்னர்கள் தங்கள் குடிமக்களை ஆள வேண்டும்.(32) திரேதா யுகத்தில், முழு நிறைவில் இருந்து நான்கில் ஒரு பகுதி விழுந்த அறத்திற்கு இணக்கமான வழிகளின்படியே மன்னர்கள் தங்கள் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். துவாபர யுகத்தில், பாதி அளவுக்கு விழுந்துவிட்ட அறத்திற்கு இணக்கமான வழிகளின்படியும், அதைத் தொடர்ந்து வரும் {கலி} யுகத்தில் நான்கில் மூன்று பகுதிகள் விழுந்துவிட்ட அறத்திற்கு இணக்கமான வழிகளின்படியும் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.(33) கலியுகம் நேரும்போது, மன்னர்களின் தீய தன்மையின் மூலமும், அந்த யுகத்திற்கே உரிய இயல்பின் விளைவாகவும் அறத்தின் நான்காவது பகுதியிலும் பதினைந்து பகுதிகள் மறைந்து, அதனில் பதினாறாவது பகுதி மட்டுமே எஞ்சியிருக்கும்.(34) ஓ தந்தையே, மக்களிடம் கருணையால் உந்தப்பட்ட நமது முப்பாட்டன்களும், இதே அளவுக்கான தீங்கிழையாமையை அவர்களுக்கு உறுதி செய்திருக்கின்றனர்.(31) அவர்களது வார்த்தைகள், \"கிருதயுகத்தில், முற்றிலும் தீங்கிழைக்காத வழிகளைப் பின்பற்றியே மன்னர்கள் தங்கள் குடிமக்களை ஆள வேண்டும்.(32) திரேதா யுகத்தில், முழு நிறைவில் இருந்து நான்கில் ஒரு பகுதி விழுந்த அறத்திற்கு இணக்கமான வழிகளின்படியே மன்னர்கள் தங்கள் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். துவாபர யுகத்தில், பாதி அளவுக்கு விழுந்துவிட்ட அறத்திற்கு இணக்கமான வழிகளின்படியும், அதைத் தொடர்ந்து வரும் {கலி} யுகத்தில் நான்கில் மூன்று பகுதிகள் விழுந்துவிட்ட அறத்திற்கு இணக்கமான வழிகளின்படியும் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.(33) கலியுகம் நேரும்போது, மன்னர்களின் தீய தன்மையின் மூலமும், அந்த யுகத்திற்கே உரிய இயல்பின் விளைவாகவும் அறத்தின் நான்காவது பகுதியிலும் பதினைந்து பகுதிகள் மறைந்து, அதனில் பதினாறாவது பகுதி மட்டுமே எஞ்சியிருக்கும்.(34) ஓ சத்தியவான், இதில் குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம் குழப்பம் நேர்ந்தால், அம்மன்னன், மனித வாழ்வின் கால அளவையும், மனிதர்களின் பலத்தையும், நேரும் நேரத்தின் இயல்பையும் கருத்தில் கொண்டு தண்டனைகளை அளிக்க வேண்டும்\" {என்று முன்னோர்கள் சொன்னார்கள்}.(35) உண்மையில், சுயம்புவின் {பிரம்மனின்} மகனான மனு, மனிதர்களிடம் தாம் கொண்ட கருணையால், எந்த வழிமுறைகளின் மூலம் (தீங்கிற்குப் பதிலாக) விடுதலைக்கான {முக்திக்கான} அறிவை அவர்கள் அடைவார்களோ அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்\" என்றான் {சத்தியவான்}\".(36)\nசாந்திபர்வம் பகுதி – 267ல் சுலோகங்கள் : 36\nஆங்கிலத்தில் | In English\nLabels: சத்யவான், சாந்தி பர்வம், தியுமத்சேனன், பீஷ்மர், மோக்ஷதர்மம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன��� நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீத��வ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tamil-nadu-government-says-corona-second-wave-is-out-of-control-skd-447931.html", "date_download": "2021-05-19T00:48:39Z", "digest": "sha1:HMX5F7ABDBG22YTJSAWC6CJIMF7KASXU", "length": 11177, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா இரண்டாவது அலை கட்டுப்பாட்டை மீறிவிட்டது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் | tamil nadu government says corona second wave is out of control– News18 Tamil", "raw_content": "\nகொரோனா இரண்டாவது அலை கட்டுப்பாட்டை மீறிவிட்டது - உயர் ந���திமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nகொரோனா இரண்டாவது அலை கட்டுப்பாட்டை மீறிவிட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரசின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும், இரண்டவது அலை வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் அரிதியிட்டு கணிக்க முடியவில்லை என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அளவில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுத்துவருகிறது. கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு கட்டுங்கடங்காமல் இருந்துவருகிறது. இந்திய அளவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அரசு தலைமை வழக்கறிஞரிடம், இரண்டாவது அலை தொடர்பாக நீதிமன்றத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதாரத் துறையின் அறிவுரை ஏதும் உள்ளதா என்று கேட்டார்.\nஅதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன், கொரோனா வைரசின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும், இரண்டவது அலை வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் அரிதியிட்டு கணிக்க முடியவில்லை என்றும் தமிழகத்தில் போதுமான தடுப்பூசிகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணனை இன்று பிற்பகலில் சந்திக்குமாறு கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அதில் சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.\nஅதிகநேரம் வேலை செய்தல் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் - ஆய்வு\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்ன\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஅதிகநேரம் வேலை செய்தல் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் - ஆய்வு\nகுஜராத்தில் புயல் சேதங்களை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்ன\nமனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன்\nமணல் கடத்த காவல் ஆய்வாளர் உடந்தையா\nகொரோனா இரண்��ாவது அலை கட்டுப்பாட்டை மீறிவிட்டது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\nஅதிகநேரம் வேலை செய்தல் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nCyclone Tauktae : குஜராத்தில் புயல் சேதங்களை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/edappadi-palaniswami/", "date_download": "2021-05-19T00:33:43Z", "digest": "sha1:4J3MLZTZ2ZEGC5BXMIQ5R7MYWTBPS4QQ", "length": 7725, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "Edappadi Palaniswami | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்\nஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இடையே கடும் வாக்குவாதம்\nஎதிர்க்கட்சி தலைவராக ஓ.பி.எஸ்-ஐ தேர்வு செய்ய வேண்டும்...\nMay Day :முதலமைச்சர், தலைவர்கள் மே தின வாழ்த்து\nதடுப்பூசி விவகாரம் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்கள் மட்டும் அனுமதிக்கலாம் - தமிழக முதல்வர்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்..\nஆக்ஸிஜன் தேவை - பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முதலமைச்சர் பழனிசாமி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி\nவிவேக் விரைவில் குணமடைய அரசியல் தலைவர்கள் வாழ்த்து\nதமிழ், மலையாள புத்தாண்டு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nகொரோனா பரவல் நிலவரம் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை...\nகட்சியிலிருந்து நீக்கம் - தலைமைக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ கேள்வி\nபழனிசாமி தொகுதியில் அதிகம்: ஸ்டாலின் தொகுதியில் குறைவு\nஅதிகநேரம் வேலை செய்தல் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் - ஆய்வு\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்ன\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nகுஜராத்தில் புயல் சேதங்களை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி\nபிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ்அப் ..\nவாழைப்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅதிகநேரம் வேலை செய்தல் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nCyclone Tauktae : குஜராத்தில் புயல் சேதங்களை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ithazhtntr.media/category/tv/", "date_download": "2021-05-18T22:35:11Z", "digest": "sha1:DTGFUZZOJIGKQTJZYX4R7OX542TZCKI2", "length": 6838, "nlines": 231, "source_domain": "www.ithazhtntr.media", "title": "TV Archives | Ithazh TNTR", "raw_content": "\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 16/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|15/05/2021\nவில்லங்கச் சொல்லம்பு | இதழ் TNTR || (15.05.2021)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 15/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|13/05/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 13/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n12/05/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஎன் வெற்றி என் கையில் | EP – 3\nசுவையோ சுவை|EP – 23\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 16/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|15/05/2021\nவில்லங்கச் சொல்லம்பு | இதழ் TNTR || (15.05.2021)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 15/05/2021\nஇதழ் TNTR வானொலிய��ன் “இரவுச்செய்தியறிக்கை\n13/05/2021 இதழ் TNTR தொலைக்காட்சி வழங்கும் “ரமழான் நோன்புப்பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி”\nஇதழ் TNTR ஊடகம் மகிழ்வோடு வழங்கும்|சங்கீதகலாகீர்த்தி| 14.05.2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|13/05/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 13/05/2021\n| 13/05/2021 இதழ் TNTR ஊடகம் வழங்கும்”கதைகள் பலநூறு” |இதழ் TNTR\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n12/05/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/05/2021\nஇதழ் TNTR செய்திப்பார்வை.| 11/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nஐரோப்பாவிலிருந்து உலகத்தமிழர்களுக்கான பலமான ஊடக சக்தியொன்றை நாமே உருவாக்குவோம் ,கட்டியெழுப்புவோம். உரிமையோடு தமிழராய் உறவாடுவோம். எமக்கான ஊடகம் இதுவென நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்.\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஎன் வெற்றி என் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/04/22/senior-lawyers-criticize-supreme-courts-move-to-transfer-covid-matters-from-high-courts-to-sc", "date_download": "2021-05-18T23:36:02Z", "digest": "sha1:HZ5C3W6U2HZSDLQAXTHRXNU2QMN3ZVBY", "length": 10966, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Senior Lawyers Criticize Supreme Court's Move To Transfer COVID Matters From High Courts To SC", "raw_content": "\nஉச்சநீதிமன்ற முடிவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி... கொரோனா வழக்குகள் விசாரணையில் முரண்பாடு\nஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் பற்றாக்குறை குறித்த வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தும் என்ற திடீர் முடிவுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் பற்றாக்குறை குறித்த வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தும் என்ற திடீர் முடிவுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றங்களே தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்துள்ளது.\nகடந்த சில நாட்களாக டெல்லி, மும்பை, குஜராத், அகமதாபாத் உயர்நீதிமன்றங்கள் மருத்துவ ஏற்பாடுகள் பற்றாக்குறை வழக்குகளை விசாரித்து தினமும் உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றன. மத்திய அரசு கொரோனாவை கையாளும் விதம் குறித்து கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தன.\nஇந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று தாமாக முன்வ���்து அனைத்து மாநில வழக்குகளையும் விசாரிக்க முடிவு செய்து மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்துள்ளது.\nஉயர்நீதிமன்றங்கள் வழக்குகளை விசாரிக்கும்போது அந்தந்த மாநில நிர்வாகத்திடமிருந்து காலதாமதமின்றி தகவல்களைப் பெற முடியும். மாநில சூழ்நிலையைப் பொறுத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஏற்படும் சிரமங்களை உடனடியாக அகற்றுவதற்கான வழிமுறைகளையும், உத்தரவுகளையும் சிறப்பாக பிறப்பிக்க முடியும்.\nதற்போது உயர்நீதிமன்றங்கள் அந்தப் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்றம் அனைத்து மாநில வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கும் முடிவை கைவிட வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினைகள், மாநிலங்களுக்கு இடையே மேற்கொள்ள வேண்டிய பிரச்னைகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்கலாம். தற்போதைய மருத்துவ பற்றாக்குறை பிரச்னைகளை உயர் நீதிமன்றங்களே தொடர்ந்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.\nநாளையுடன் ஓய்வு பெற உள்ள தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு நாளை இந்த வழக்குகளை விசாரிக்க முடிவு செய்துள்ளது.\nஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம்தாக்கல் செய்துள்ள வழக்கையும் இதே அமர்வு நாளை விசாரிக்கிறது.\nஇதனிடையே டெல்லி, மும்பை, கர்நாடக உயர்நீதிமன்றங்கள் இன்றும் மருத்துவப் பற்றாக்குறை வழக்குகளை விசாரித்து சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. உச்சநீதிமன்ற முடிவை மத்திய அரசு வழக்கறிஞர் மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டினார்.\nஅப்போது, வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரையில் வழக்கு விசாரணை தொடரும் என்று கூறி மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கு விசாரணையை இன்றும் தொடர்ந்து நடத்தியுள்ளார்.\nமத்திய பா.ஜ.க அரசுக்கு சாதகமாக நடக்க முயல்வதாக உச்சநீதிமன்றத்தின் முடிவை சமூக ஊடங்களிலும் பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.\nகைவிட்ட மோடி அரசு... காரை விற்று கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கி வரும் இளைஞர்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \nதமிழகத்தின் வரலாறு தலைவர் கலைஞர் - அரிய புகைப்படங்களின் தொகுப்பு (album)\n“தேர்தல் என்றதும், திடீர் ஞானோதயம் வந்து நான் சொன்னதைச் செய்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி”: மு.க.ஸ்டாலின்\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/05/04/hindus-are-not-against-dmk-proves-victory-in-temple-cities", "date_download": "2021-05-19T00:14:20Z", "digest": "sha1:64OU2OXRT24V7HWRAIZ2KO7TEL4B4EAN", "length": 8729, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Hindus are not against DMK : proves victory in temple cities", "raw_content": "\n“நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல” : கோவில் நகரங்களில் வென்று பா.ஜ.க-விற்கு விபூதியடித்த தி.மு.க\nதமிழக தேர்தலில் கோவில் நகரங்களில் அதிகம் வெற்றி பெற்று தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை என்பதை நிரூபித்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டன. இதில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றிப் பெற்று ஆட்சியமைக்கிறது. தி.மு.க 125, காங்கிரஸ் 18, ம.தி.மு.க 4, வி.சி.க 4 சி.பி.எம் 2, சி.பி.ஐ 2, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன.\nஇந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க வினர் தொடர்ச்சியாக தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி என அவதூறு பிரச்சாரம் செய்தனர். அதிலும் குறிப்பாகத் தமிழகத்திற்குப் ���ிரச்சாரத்திற்கு வந்த பா.ஜ.க தேசிய தலைவர்களின் பேச்சுகளிலும் தி.மு.கவை இந்துக்களுக்கு எதிரான கட்சியாகச் சித்தரிக்கும் நெடியே அதிகம் வீசியது.\nபா.ஜ.க தலைவர்கள் ‘வேல் யாத்திரை’ என்ற பெயரில், தி.மு.க-விற்கு எதிராக பிம்பத்தைக் கட்டமைக்க முயன்று தோற்றனர்.\nஆனால், அப்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், 'தி.மு.கவில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்தான். தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை' எனக் கூறினார். அனைத்து மக்களின் நலனுக்காகவும் தி.மு.க ஆட்சி செய்த நலத்திட்டங்களைச் சுட்டிக்காட்டினார்.\nஇந்நிலையில் தேர்தல் முடிவுகளும் தி.மு.கவை பெரும்பான்மை இந்துக்கள் வெகுவாக ஆதரித்துள்ளார்கள் என்பதை பறைசாற்றியுள்ளது. குறிப்பாக திருத்தணி, திருவெற்றியூர், மயிலாப்பூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், பழனி, கும்பகோணம், மதுரை, சங்கரன்கோவில், திருச்செந்தூர் ஆகிய கோவில் நகரங்களில் வெற்றி பெற்று எப்போதும் தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சியாக இருக்காது என்பதைத் தனது வெற்றியின் மூலம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உணர்த்தியிருக்கிறார்.\nதேர்தல் பிரச்சாரத்தின் போதும், தொடர்ச்சியாக தி.மு.க மீது மதத்தை அடிப்படையை கொண்டு வைக்கப்பட்ட கருத்துகள் தமிழகத்தில் எடுபடவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n”எதிர்க்கட்சி தலைவரை நாங்கதான் தேர்ந்தெடுப்போம்” - தேர்தல் முடிந்தும் தொடரும் பாஜகவின் குடைச்சல்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \n“கலால் வரி வருவாய் எங்கு போனது தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன” : நிதி அமைச்சர் பேட்டி\nஅதீத மூட்டு வலியில் இருந்து விடுபட உதவும் சந்தி முத்திரை | நலம் நலம் அறிக \n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அர���ு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/47234/", "date_download": "2021-05-18T23:50:13Z", "digest": "sha1:ZB6S3ZI3SFBYWWAMI76V6CXBIXDQCW3E", "length": 27459, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "மரணதண்டனை பற்றி… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதூக்குத்தண்டனை தேவை என்பதைப்பற்றிய உங்கள் கருத்தை வெளியிட்டிருந்தீர்கள். தூக்குத்தண்டனை அளிப்பது எவ்வகையிலும் குற்றங்களைக் குறைப்பதில்லை என்பதை புள்ளிவிவரங்களுடன் நிரூபித்திருக்கிறார்கள் என்பதை அறிவீர்களா வாய்புளித்தமாதிரி இதைப்பற்றியெல்லாம் கருத்துத் தெரிவிப்பதற்கு முன்பு கொஞ்சம் கவனியுங்கள். தூக்குத்தண்டனை இருப்பதனால் எவ்வளவு குற்றங்கள் குறைந்துள்ளன என்று சொல்லமுடியுமா வாய்புளித்தமாதிரி இதைப்பற்றியெல்லாம் கருத்துத் தெரிவிப்பதற்கு முன்பு கொஞ்சம் கவனியுங்கள். தூக்குத்தண்டனை இருப்பதனால் எவ்வளவு குற்றங்கள் குறைந்துள்ளன என்று சொல்லமுடியுமா ஒருவரை குற்றவாளி என்று சொல்லி தூல்லிட்டுவிட்டு நிரபாராதி என்று தெரிந்தால் என்ன செய்வீர்கள் ஒருவரை குற்றவாளி என்று சொல்லி தூல்லிட்டுவிட்டு நிரபாராதி என்று தெரிந்தால் என்ன செய்வீர்கள் அரசாங்கமே கொலைசெய்வது பெரிய பாவம்.\nஅந்தக்காலத்தில் நாங்களெல்லாம் டீக்கடைகளில் அரசியல் பேசுவோம். அப்போது அரசியல் கொஞ்சம் புத்திசாலித்தனமாக பேசப்பட்டது. இன்று அப்படி இல்லை என்பதை இந்தக்கேள்வியே காட்டுகிறது. இதே கேள்வியை நீங்கள் டீக்கடையில் கேட்டிருந்தால் சுடச்சுட பதில் வந்திருக்கும்.\nநீங்கள் தூக்குத்தண்டனை என்று சொல்லி முன்வைக்கும் அனைத்துவாதங்களையும் வெறுமே தண்டனை என்று சொல்லியே முன்வைக்கமுடியுமே\nகுற்றங்கள் செய்பவர்கள் இருவகை. ஒரு சாரார் உணர்ச்சிவசப்பட்டு குற்றங்கள் செய்பவர்கள் இன்னொரு சாரார் திட்டமிட்டு குற்றம் செய்பவர்கள். தண்டனை கிடைக்கும் என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு குற்றங்கள் செய்பவர்கள் அதைச்செய்யாமலிருக்கப் போவதில்லை. திட்டமிட்டு குற்றம் செய்பவர்கள் எப்பட��யும் அந்தக்குற்றத்தைச் செய்வார்கள். தண்டனையை அவர்கள் அஞ்சுவதேயில்லை.\nஇந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவேகூட சிறிய குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையில் இருந்தவர்கள்தான் மேலும் பெரிய குற்றங்களைச் செய்கிறார்கள். அவர்களை சிறைத்தண்டனை எந்தவகையிலும் தடுப்பதில்லை, அச்சுறுத்துவதுமில்லை.\nகொலைக்காக ஆயுள்தண்டனை பெற்று சிறையில் இருந்தபடி அடுத்த கொலையை திட்டமிட்டு சிறையில் இருந்தபடியே குண்டர்களைக்கொண்டு அதை நடத்தி மேலும் தண்டனை அடைந்த பலரை நாம் அறிவோம்.\nஅதாவது தண்டனைகளால் குற்றம் குறைவதே இல்லை. எந்த தண்டனையாலும். சொல்லப்போனால் தண்டனைகளால் குற்றம் அதிகரிக்கிறது. ஆகவே அதிரடி அதிரிபுதிரி முற்போக்கு முடிவெடுத்து தண்டனை என்பதையே ஒழிப்போம். குற்ற்வாளிகளை அரவணைத்து காப்போம். சரியா\nமரணதண்டனை நிறைவேற்றப்பட்டபின் சம்பந்தப்பட்டவர் குற்றவாளி அல்ல என்று தெரிந்தால் என்ன செய்வது என்கிறீர்கள். சரி, மற்ற தண்டனைகள் பன்னிரண்டு ஆண்டுக்காலம் சிறையில் கழித்தபின் நிரபராதி என்று தெரிந்தால் என்ன செய்வீர்கள் பன்னிரண்டு ஆண்டுக்காலம் சிறையில் கழித்தபின் நிரபராதி என்று தெரிந்தால் என்ன செய்வீர்கள் பன்னிரண்டு வருடங்களை திரும்பக்கொடுப்பீர்களா ஆகவே தண்டனை என்பதே தவறானது. நிரபராதிகள் தண்டிக்கப்பட வாய்ப்பாகும். தண்டித்தபின் வாபஸ் வாங்கவே முடியாது. ஆகவே தண்டனை என்பதையே தவிர்ப்போம். சரியா\nஅரசு ஒருபோதும் மரணதண்டனை விதிக்கக்கூடாது. உயிரைப்பறிக்கும் உரிமை அரசுக்கு இல்லை என்கிறீர்கள். சரி, வாழ்க்கையைப்பறிக்கும் உரிமை மட்டும் அரசுக்கு உண்டா என்ன மனிதர்களைச் சிறையில் அடைத்து வதைக்க மட்டும் செய்யலாமா என்ன மனிதர்களைச் சிறையில் அடைத்து வதைக்க மட்டும் செய்யலாமா என்ன அது மனிதர்களுக்கு எதிரான குரூரம் அல்லவா அது மனிதர்களுக்கு எதிரான குரூரம் அல்லவா ஆகவே த்ண்டனை என்பதையே தவிர்ப்போம். சரிதானே\nதண்டனைகளுக்கும் குற்றங்களுக்கும் எங்குமே நேரடியான உறவு இல்லை. தண்டனைகள் குற்றங்களைக் குறைக்கும் வழிமுறைகளும் அல்ல. குற்றங்கள் வெவ்வேறு சமூக, பண்பாட்டு., உளவியல் காரணங்களால் நிகழ்கின்றன. குறறங்களை தடுக்க முதன்மையான வழி அக்குற்றங்களுக்குக் காரணமான சமூக, பண்பாட்டு, உளவியல் காரணங்களைக் கண்டறிந்த��� மாற்றியமைப்பதே\nஓர் உதாரணம். இந்தியாவில் கேரளம் போன்ற பகுதிகளில் கூட குடிப்பகை என்ற குற்றத்தொடர் நிகழ்ந்துவந்தது. குடுமப்ங்கள் மாறிமாறி தலைமுறைகளாக பழிவாங்கிக்கொண்டே இருக்கும். கொலைகளுக்கு கணக்குப்பட்டியல்போட்டு வைப்பார்கள். கொலைகள் கௌரவப்பிரச்சினையாகக் கருதப்பட்டன.\nநூறாண்டுகளுக்கு முன் நாராயணகுரு ,மன்னத்துபத்மநாபன் போன்ற பல சமூகசீர்திருத்தவாதிகள் அந்தக் குற்றங்களை உருவாக்கும் சமூக, பண்பாட்டு, மனநிலைளுக்கு எதிராக போராடினர். அவர்கள் செய்த ஒரு விஷயம் கொல்லப்பட்டவர்களை தெய்வமாக்கி வழிபடும் முறையை ஒழித்தது. உயிர்ப்பலி கொடுத்து வணங்கப்படும் சிறுதெய்வ வழிபாட்டை தடுத்தது. போர்த்தெய்வங்களை வழிபடுவதை குறைத்து அந்தத் தெய்வங்களை அகிம்சை தெய்வங்களாக மாற்றியது.\nஅதன் விளைவாக உளவியல் மாற்றம் உருவானது. காலப்போக்கில் குடிப்பகை என்பதே மறைந்தது. ஒரு தலைமுறைக்குள் கேரளத்தின் குடும்பக்கொலைகள் முழுமையாகவே நின்றன என்பது புள்ளிவிவரக் கணக்கு.\nஇன்று ஆண் பெண் உறவின் சிடுக்குகள் குற்றங்களுக்குக் காரணமாக அமைகின்றன. ஆண்களில் உறையும் ஆணாதிக்கத் திமிரை குடும்பச்சூழலில் இருந்து விலக்குவது மட்டுமே அக்குற்றங்களைக் குறைக்கும். பெண்ணின் இடத்தையும் அவளுடைய உரிமையையும் ஆண்களை உணரச்செய்யவேண்டும். அதைச்செய்பவை மதச்சீர்திருத்தங்கள், சமூக இயக்கங்கள், அரசியலியக்கங்கள், இலக்கியங்கள் முதலியவை\nதண்டனை என்பது தற்காலிகமான ஒரு தடை மட்டுமே. அது சமூகம் தன் மக்களுக்கு அளிக்கும் அறிவுறுத்த்ல். இது பிழை, இது பெரும்பிழை, இது ஒத்துக்கொள்ளவேமுடியாத மாபெரும்பிழை என அது சொல்கிறது. தண்டனையின் வேறுபாடுகள் இந்த அளவுகோலாலேயே தீர்மானமாகின்றன. குற்றங்கள் நிகழ்த்தப்படும் மனநிலையும் சரி பாதிப்பும்சரி ஒவ்வொருமுறையும் ஒன்று. தண்டனை சமூகம் அதை எப்படிப்பார்க்கிறது என்பதை ஒட்டி வரையறை செய்யப்படுகிறது\nதண்டனை என்பது சமூகத்துக்கு அச்சமூகத்தின் கூட்டு அறம் விடுக்கும் அறிவிப்பு. மரணதண்டனை என்பது அவ்வகையில் ஒரு பெரும் அறிவிப்பு. இது அணுவிடைகூட ஏற்றுக்கொள்ளமுடியாத மாபெரும் பிழை என்ற பிரகடனம் அது. ஒவ்வொரு மரணதண்டனையும் அத்தகைய ஓர் ஆழ்ந்த மனப்பதிவை சமூகத்தில் உருவாக்குவதை கொஞ்சமேனும் நுண்ணுணர்வுள்��� எவரும் உணரலாம்.\nஅப்படி சிலவற்றை உச்சகட்டமாக ஒரு சமூகம் விலக்குவதென்பது அச்சமூகத்தின் அறத்தின் கூர்மையையே காட்டுகிறது. நான் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராகச் செய்யப்படும் திட்டமிட்ட பெருங்குற்றங்களை, ஆண்திமிர்கொண்ட குற்றங்களை இந்திய சமூகம் இன்னும் ஓங்கிய குரலில் ஒறுக்கவேண்டும், அதற்கு இன்னும் பலமடங்கு மரணதண்டனைகள் இங்கே தேவை என்றே நினைக்கிறேன்\nஎதையும் பெரிய பிழையாக எடுத்துக்கொள்ளாத சமூகம் கருணை கொண்டது அல்ல. போலியானது, மொண்ணையானது.\nகுற்றத்துக்கும் தண்டனைக்குமான உறவு மகாபாரதம் முதல் தஸ்தயேவ்ஸ்கி முதல் இலக்கியத்தில் மிகமிக விரிவாக பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒன்றரையணா பத்தி எழுத்தாளர்களும் போலிமனிதாபிமானிகளும் நிதியுதவித் தன்னார்வர்களும் சேர்ந்து முடிவெடுக்கவேண்டிய எளிய விஷயம் அல்ல அது.\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 5\nஇஸ்லாமிய வெறுப்பு – கடிதங்கள்\nஅதிமதுரம் தின்ற யானை -அழகுநிலா\nகாந்தி எல்லைகளுக்கு அப்பால் -சுநீல் கிருஷ்ணன்\nஅபி, விஷ்ணுபுரம் விருது - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 32\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/tag/automobile/", "date_download": "2021-05-19T00:23:32Z", "digest": "sha1:UHBP7PXCMREGM7TEZLXIDZKPIRZ5N4EU", "length": 15751, "nlines": 231, "source_domain": "www.thudhu.com", "title": "Automobile Archives - Thudhu", "raw_content": "\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nஉ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...\nஇந்தியாவில் பாரம்பரிய ஐகானிக் பத்தாண்டுகள் மாருதி சுசூகி ஈகோ கொண்டாட்டங்கள்\nமாருதி சுசூகியின் ஐகானிக் பல்வகைப் பயன்பாடு கொண்ட ஈகோ வேன் தனது பெருமைமிகு 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதன் மொத்த விற்பனை 7 அலகுகள் என்பதுடன் வேன் பிரிவு சந்தையின் 90%...\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து...\nஅழகு & ஆரோக்கியம் July 9, 2020 0\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் ���ாயா..... மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ்...\nதமிழக அரசின் புதிய அறிவிப்பு…..இன்னும் 4 மாதங்களுக்கு...\nகொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஐ...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண்...\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற...\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள்...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mooncalendar.in/index.php/ta/discussions-ta/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!!", "date_download": "2021-05-19T00:21:34Z", "digest": "sha1:OZS23TB4LHBVBNBMZLR2SFOQVOKJK5HM", "length": 7866, "nlines": 122, "source_domain": "mooncalendar.in", "title": "பிறைகளை கணக்கிடுவோம்! பிரிவுகளை களைந்திடுவோம்!!", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு.. - செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020 00:00\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை ம���ந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, ஜனவரி 28 2014, 11:57 AM\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...\nபேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்\nபரிசுத்த இறைவேதமாம் திருக்குர்ஆன் அஹில்லா என்று பன்மையில்மட்டும் கூறியுள்ள (2:189) பிறைகளின் அனைத்து வடிவங்களையும் கவனமாக பார்த்தும், துல்லியமாக கணக்கிட்டும் வரவேண்டும் என்றும், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் கட்டளைபடி நோன்பையும், பெருநாட்களையும் அந்த அஹில்லாக்களின் அடிப்படையில்தான் அமைத்துக் கொள்ளவும் வேண்டும் என்றும் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் பல வருடங்களாக பின்பற்றியும், பிரச்சாரம் செய்தும் வருகிறோம் - அல்ஹம்துலில்லாஹ்.\nபிறைகளை கணக்கிடுங்கள் என்று நாம் சொல்வதை ஏதோ ஏசிஅறையில் உட்கார்ந்து கொண்டு மடிக்கணிணியை தட்டி சொல்வதாக சிலர் நினைத்துக் கொண்டுள்ளனர். தமிழக வரலாற்றில் பல வருடங்களாக பிறைகளின் படித்தரங்களை கவனமாக அவதானிப்பவர்கள் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினரைத் தவிர வேறு எவருமில்லை என்பதை அறியத்தருகிறோம்.\nஇதை பெருமைக்காக நாம் சொல்லவில்லை. மாறாக பிறைவிஷயத்தில் அடிப்படை அறிவுகூட இல்லாத சிலர் பிறைகளை புறக்ககண்ணால் மட்டுமே பார்க்கவேண்டும் என்று மார்க்கத்தின் பெயரால் மக்களை குழப்பி பிளவுபடுத்துகின்றனர் என்பதை அனைவரும் அறிவோம். இவ்வாறு பிளவுபடுத்தி பிரித்தாழும் சூழ்ச்சியைவிட்டும் மக்களை மீட்டெடுக்கத்தான் இந்திய ஹிஜ்ரி கமிட்டி பொதுமக்களுக்கு பிரசுரங்கள் வாயிலாகவும் சத்தியத்தை எடுத்துச் சொல்லி வருகிறது - அல்ஹம்துலில்லாஹ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/manisha-manisha/", "date_download": "2021-05-18T23:45:31Z", "digest": "sha1:CM7ELXXHIQEH72RVIZTC4IRXZXYAOG2O", "length": 9786, "nlines": 189, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Manisha Manisha Song lyrics from Ninaithen Vandhai Movie (Deva, Krishnaraj & Sabesh Kumar)", "raw_content": "\nமனிஷா மனிஷா போல் இருப்பாளா\nமாதுரி தீஷித் போல் சிரிப்பாளா\nமனிஷா மனிஷா போல் இருப்பாளா\nமாதுரி தீஷித் போல் சிரிப்பாளா\nகஜோலை போல லுக்கு விடுவாளா\nபூஜா பட் போல் கிக்கு தருவாளா\nசொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை – நீங்க\nசொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை – நீங்க\nராகினி பத்மினி சரோஜா தேவியா\nபிரமிளா மஞ்சுளா அஞ்சலி தேவியா\nஅவள் கண்ணசைவில் காஞ்சனா பின்னசைவில் கல்பனா\nகனவில் வந்��� பிகர் அவளோ ஹோய்\nசொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை – மாப்பிள்ளை\nசொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை – மாப்பிள்ளை\nஇல்ல விடுகதை போட்டு வந்த நீனாவா\nசெம்பருத்தி போல் இருக்கும் ரோஜாவா\nஇல்ல ஜீன்ஸ் போட்டு கலக்கும் ஐஸ்வர்யாவா\nரேவதியா இல்ல ரஞ்சிதாவா இல்ல\nரோஹினியா இல்ல ரூபிணியா அட\nஊர்வசியா இல்ல கௌதமியா இல்ல\nராதாவா இல்ல அமலாவா இல்ல\nஉன் கனவில வந்தது யாருன்னு சொல்லுங்க\nமாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை\nசொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை – நீங்க\nசொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை – நீங்க\nசொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை – மாப்பிள்ளை\nபாலிவுட்ட கலக்கின ஸ்ரீதேவியா இல்ல\nநாயகனின் நாயகி சரண்யாவா இல்ல\nமாதவியா இல்ல மாதுரியா இல்ல\nவனிதாவா இல்ல புப்பிதாவா இல்ல\nஷாலினியா இல்ல மோஹினியா இல்ல\nஅட குஷ்பூவா இல்ல ரேஷ்மாவா\nசுகன்யாவா இல்ல நக்மாவா இல்ல\nஉன் கனவில வந்தது யாருன்னு சொல்லு\nமாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை\nமனிஷா மனிஷா போல் இருப்பாளா\nமாதுரி தீஷித் போல் சிரிப்பாளா\nகஜோலை போல லுக்கு விடுவாளா\nபூஜா பட் போல் கிக்கு தருவாளா\nசொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை – நீங்க\nசொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை – நீங்க\nராகினி பத்மினி சரோஜா தேவியா\nபிரமிளா மஞ்சுளா அஞ்சலி தேவியா\nஅவள் கண்ணசைவில் காஞ்சனா பின்னசைவில் கல்பனா\nகனவில் வந்த பிகர் அவளோ ஹோய்\nசொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை – மாப்பிள்ளை\nசொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை – மாப்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/vena-vena/", "date_download": "2021-05-18T23:30:57Z", "digest": "sha1:MC2DL2ETWTU3JVQMLQKVUTXXEMH6D4V3", "length": 7823, "nlines": 162, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Vena Vena Song Lyrics from Vaseegara Movie (Udit Narayan & Sadhana Sargam)", "raw_content": "\nஈர விழியில் இடம் உண்டா\nஉன் கண்ணை பார்க்க வேண்டும்\nஅவன் மறைந்து போக வேண்டும்\nவளையாத நதிகள் எல்லாம் நதிகள் என்று ஆகாது\nசிணுங்காத கொலுசுகள் எல்லாம் சங்கீதங்கள் பாடாது\nமெல்ல வந்து மனதினில் கலவரம் செய்தாய்\nஓரு கண்ணில் வன்முறை செய்தாய்\nபாவம் என்று மறு கண்ணில் மருந்துகள் தந்தாய்\nநீ வதம் செய்ய நிதம் வர வேண்டும்\nஇதயம் வருடி விடவா உன் இதயம் திருடி விடவா\nவிழியில் நுழைந்து விடவா என் வழியை மறந்து விடவா\nஅய்யய்யோ ஹிட்லர் பெண்ணே என்னை என்ன செய்தாயோ\nஹார்மோன்கள் ஹார்மோனியம்கள் வா��ிப்பதை கண்டாயோ\nஜனவரி நிலவென்னை கொள்ளும் வெட்கமின்றி ஜனகனமன சொல்லி செல்லும்\nகுறு குறு பார்வைகள் சொல்லும் சேதி என்ன கடவுளும் குழம்புவான் இன்னும்\nஓஹோ குண்டு மல்லி குண்டு மல்லி\nஅதில் பட்டு பட்டு பட்டாம்பூச்சி ஆனாய்\nதொட்டு தொட்டு குண்டு வைத்து போனாய்\nநீ உனக்குள் என்னை தேடு\nஅதை காதல் என்று கூறு\nஈர விழியில் இடம் உண்டா\nஉன் கண்ணை பார்க்க வேண்டும்\nஅவன் மறைந்து போக வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tmnews.lk/read.php?post=2308", "date_download": "2021-05-19T00:21:08Z", "digest": "sha1:7UFUPJSX6AEXWFUCT7NIFNEWDGM53GE3", "length": 8333, "nlines": 63, "source_domain": "tmnews.lk", "title": "ஏசிட் (ASIT) நிறுவனம் உத்தியோகபூர்வமாக மருதமுனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. | TMNEWS.LK", "raw_content": "\nதொழிநுட்பம் | சமூக வாழ்வு | 2019-03-18 21:49:25\nஏசிட் (ASIT) நிறுவனம் உத்தியோகபூர்வமாக மருதமுனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஏசிட் (ASIT) நிறுவனம் தமது உத்தியோகபூர்வ இணையத்தள சேவையை மருதமுனையில் கடந்த (16) இரவு 7.30 மணிக்கு மருதமுனை பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nநிறுவனத்தின் செயற்திட்ட அதிகாரி A.M. Mujeeb அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்பத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் F.H. sibly Shibly Ahamed ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் விஷேட அதிதிகளாக Senior Software Engineer #Suhail Jamaldeen மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்பத்துறை விரிவுரையாளர் A.C.Mohamed Nafrees, Barakath Tex நிறுவன உரிமையாளர் Alhaj Mia Fareed , Jahee Weavers pvt limited நிறுவன உரிமையாளர் Ubaithurrahman Ibrahim ஆகியோர் கலந்து கொண்ட வேளை மேலும் நிகழ்வின் ஏசிட் நிறுவன நிறுவனர் வாசிம் அத்னு அதன் Chief Executive Officer P.M. Ishaque , Chief Financial Officer mohamed mifras , project Manager Mujeeb sir ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தமையுடன்\nமருதமுனை மண்ணின் பராம்பரிய நெசவுத் தொழிலை மேலும் நுட்பமுறையில் விருத்தியாக்கும் இவ் ஊக்குவிப்பு நகழ்வில் தொழில்சார் உற்பத்தியாளர்கள், தொழிலதிபர்கள் எனப்ப பலரும் கலந்து கொண்டனர்\nதேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸாரின் உடலில் கமராக்கள்.\nஐக்கிய தேசிய முன்னணி பங்காளி கட்சிகளிடையே இன்று உடன்படிக்கை கைச்சாத்து.\nமருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப் புதிய கைத்தறி நெசவு இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனை\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முதல் முதலில்ERCP சத்திர சிகிச்சை.\nஏசிட் (ASIT) நிறுவனம் உத்தியோகபூர்வமாக மருதமுனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமின்சார தொழில்நுட்பவியலாளர்களுக்கு அனுமதிப் பத்திரம்\nவிஞ்ஞான ஆராய்ச்சி போட்டியின் இறுதி சுற்றுக்குத் தெரிவான மாணவி ஷைரீன் கௌரவிப்பு\nமஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவியின் விஞ்ஞான ஆராய்ச்சி top-20 முன்னிலையில் தெரிவு..\nநாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்\nஇளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்\nநோன்பு நோயெதிர்ப்பு சக்தியாக அமைந்துள்ளது : இலங்கையை நோக்கி வரும் கொரோனா சவாலை ஒன்றிணைந்து முறியடிப்போம் - அதாஉல்லா அஹமட் ஸஹி.\nசம்மாந்துறையில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் களத்தில்\nதமிழ் முஸ்லிம் உறவை பற்றி பேசிக்கொண்டு மறுமுனையில் அதற்கு எதிராக செயற்படுவது நியாயமில்லை : மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்\nஇரண்டாவது நாளாகவும் பயணத்தடை; கல்முனை நகரம் ஸ்தம்பிதம்\nஆயுளுக்கு எதிரியாகும் கொரோனா; அரசுகளும் அதிர்ச்சியில் விறைப்பு\n\"உதிரம் கொடுத்து உயிர் காக்க முன்வருவோம்” எனும் தொனிப்பொருளில்\nவழமைக்கு திரும்பியது அம்பாறை மாவட்டம்; சுகாதார சட்ட விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.\nஊடக அடக்குமுறை இன்றி சபை அமர்வில் நடப்பவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் : காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் குமாரசிறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/36849.html", "date_download": "2021-05-18T23:01:36Z", "digest": "sha1:EK34NA4B576BGR5CTNZCHBQCKSILCL7S", "length": 9110, "nlines": 100, "source_domain": "www.ceylonmirror.net", "title": "இளவரசர் பிலிப்பின் இறுதி நிகழ்வில் மனதை நெகிழவைத்த சம்பவம்.நிகழ்வில் - Ceylonmirror.net", "raw_content": "\nஇளவரசர் பிலிப்பின் இறுதி நிகழ்வில் மனதை நெகிழவைத்த சம்பவம்.நிகழ்வில்\nஇளவரசர் பிலிப்பின் இறுதி நிகழ்வில் மனதை நெகிழவைத்த சம்பவம்.நிகழ்வில்\nஇளவரசர் பிலிப்பின் இறுதிநிகழ்வில் பிரிட்டிஸ் மகராணி தனித்து அமர்ந்திருந்தது மனதை நெகிழவைத்தது.\nபிரிட்டிஸ் இளவரசர் பிலிப்பின் இறுதிநிகழ்வில் பிரிட்டிஸ் மகாராணி தனித்த�� அமர்ந்திருந்ததை பார்த்தது மனதை வேதனைப்படுத்தும் காட்சியாக காணப்பட்டது என வனிட்டிபெயரின் அரசகுடும்பம் பற்றி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஇது ஒப்பிடமுடியாத இறுதிநிகழ்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஊடகவியலாளர்களின் கமராக்கள் கௌரவமான விதத்தில் நடந்துகொண்டபோதிலும் கொரோனாவைரஸ் காரணமாக மகாராணி தனியாக அமர்ந்திருந்ததை பார்ப்பது மனதுக்கு கடினமான விடயமாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.\nகொவிட்டில் மனிதநேயம் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் கொரோனாவைரஸ் காரணமாக பலர் இதேநிலையை அனுபவித்திருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nதொலைக்காட்சி வழியாக பார்த்தபலர் மகாராணியின் வேதனையை உணர்ந்திருப்பார்கள் அனைவரினதும் ஆதரவும் மகாராணிக்கானதாக காணப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமகாராணி மனவேதனையை துயரத்தினை வெளிப்படுத்தாதவர் ஆனால் அவர் மிகவும் தனித்துவிட்டார் எனவும் வனிட்டிபெயரின் அரசகுடும்பம் பற்றி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஅவர் அங்கு தனித்து அமர்ந்திருப்பதை பார்ப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாக காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவிவேக்கின் உடல் பொலிஸ் மரியாதையுடன் சென்னை விருகம்பாக்கம் மின் மின்மயானத்தில் தகனம்.\nவெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு மீண்டும் பயணக் கட்டுப்பாடு விதிப்பது பற்றி ஆராய்வு தொற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் தெரிவிப்பு\nஇஸ்ரேல்- ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா தலையீடு வேண்டும்.\nஇஸ்ரேல் குண்டு மழை: பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வு.\nஇஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போரை நிறுத்த, அமெரிக்கா முயற்சி.\nகாசா – இஸ்ரேல் சண்டையில் சிக்கியிருக்கும் தாய்மார்கள் : ஜேக் ஹன்டர்\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\nஅடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை\nகொவிட் விழிப்புணர்வுச் செயற்பாட்டுடன் அன்டிஜன் பரிசோதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144183", "date_download": "2021-05-19T00:10:47Z", "digest": "sha1:Z63G4CTL7FI5YDYJY75LAZNJ63Y4RHRG", "length": 7951, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nபிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை..\nபிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை..\nதலைநகர் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி அவரச ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் 2ஆவது அலை வேகமெடுத்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு வகைதொகையின்றி அதிகரித்துள்ளது.\nமகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டிசிவர் மருந்து உள்ளிட்டவை கிடைப்பதில் தேக்கம் காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்தும், கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது பற்றியும், பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.\nஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு கிளினிகல் சோதனை நடத்துவதில் இருந்து விலக்கு கோர டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் திட்டம்\nதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது ஒழுக்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தவறு - பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றம்\nகேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டை சிறப்பாக கையாண்டார் என்று பாராட்டப்பட்ட சுகாதார அமைச்சர் கேகே ஷைலஜாவுக்கு புதிய அமைச்சரவையில் இடம் இல்லை\nகொரோனா பாதிக்கப்பட்டு ஒரே நாளில் உயிரிழந்த இரட்டை சகோதரர்கள்\nஇந்திய மரபணு மாற்ற கொரோனா வைரசுகளின் தாக்குதலில் இருந்து ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகள் பாதுகாப்பை அளிக்கும் ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nவெளிநாடுகளில் இருந்து 52 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை வருகை\nஐ.எம்.ஏ. முன்னாள்தலைவர் கேகே அகர்வால் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை\nவாட்ஸ்ஆப்பின் புதிய தனிநபர் கொள்கை அரசின் விதிகளுக்கு எதிரானது - மத்திய அரசு\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145074", "date_download": "2021-05-19T00:36:55Z", "digest": "sha1:4RLDARIJBQ547HQXCZFIEWVEMF4JGSQZ", "length": 8116, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "”தமிழகத்திற்கு 58,900 டோஸ் ரெம்டெசிவர் மருந்துகள் ஒதுக்கீடு” -மத்திய சுகாதாரத்துறை தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\n”தமிழகத்திற்கு 58,900 டோஸ் ரெம்டெசிவர் மருந்துகள் ஒதுக்கீடு” -மத்திய சுகாதாரத்துறை தகவல்\n”தமிழகத்திற்கு 58,900 டோஸ் ரெம்டெசிவர் மருந்துகள் ஒதுக்கீடு” -மத்திய சுகாதாரத்துறை தகவல்\nதமிழகத்திற்கு ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை 58 ஆயிரத்து 900 ரெம்டெசிவர் டோஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nமாநில வாரியாக இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொற்று அதிகமாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவிற்கு 2 லட்சத்து 69 ஆயிரத்து 200 டோஸ்களும், உத்தர பிரதேசத்திற்கு 1 லட்சத்து 22 ஆயிரத்து 800 டோஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் டெல்லிக்கு 61 ஆயிரத்து 900 ரெம்டெசிவர் டோஸ்களும் குஜராத்திற்கு 1 லட்சத்து 63 ஆயிரத்து 500 ரெம்டெசிவர் டோஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக 19 மாநிலங்களுக்கு 11 லட்சம் டோஸ் ரெம்டெசிவர் மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு கிளினிகல் சோதனை நடத்துவதில் இருந்து விலக்கு கோர டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் திட்டம்\nதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது ஒழுக்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தவறு - பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றம்\nகேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டை சிறப்பாக கையாண்டார் என்று பாராட்டப்பட்ட சுகாதார அமைச்சர் கேகே ஷைலஜாவுக்கு புதிய அமைச்சரவையில் இடம் இல்லை\nகொரோனா பாதிக்கப்பட்டு ஒரே நாளில் உயிரிழந்த இரட்டை சகோதரர்கள்\nவெளிநாடுகளில் இருந்து 52 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை வருகை\nஐ.எம்.ஏ. முன்னாள்தலைவர் கேகே அகர்வால் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை\nவாட்ஸ்ஆப்பின் புதிய தனிநபர் கொள்கை அரசின் விதிகளுக்கு எதிரானது - மத்திய அரசு\nடவ்-தே புயல் - அமித் ஷா ஆலோசனை\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post.html", "date_download": "2021-05-18T22:29:01Z", "digest": "sha1:HP7R77WY5ASU4BTTOXYAED3UD2VINOE6", "length": 13721, "nlines": 145, "source_domain": "www.tamilnewsking.com", "title": "சாவகச்சேரியில் வாள்வெட்டு ; ஒருவர் உயிரிழப்பு - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News சாவகச்சேரியில் வாள்வெட்டு ; ஒருவர் உயிரிழப்பு\nசாவகச்சேரியில் வாள்வெட்டு ; ஒருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி, பாலாவி தெற்கில் நேற்று நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.\nஅதே இடத்தைச் சேர்ந்த தம்பிராஜா பொன்னுத்துரை (வயது–62) என்பவரே உயிரிழந்துள்ளார்.\nஇதேவேளை படுகாயமடைந்த, யே.திலிசாந் (வயது–25), சோ.கணேசமூர்த்தி (வயது –29), தம்பிராஜா யோகராஜா (வயது–46),த.கவிதரன் (வயது–38), ந.வளர்மதி (வயது –52), செ.குமார் (வயது –35), வை.தவசீலன் (வயது –39) ஆகியோர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nஅவர்களில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nசுமார் 30 பேர் அடங்கிய கும்பல் ஒன்று ஈட்டிகள், கூரிய ஆயுதங்களுடன் வந்து வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடந்தித் தப்பிச் சென்றதாகக் என்று கூறப்படுகின்றது.\nஉயிரிழந்தவரின் மார்பில் கூரிய ஆயுதம் ஒன்றால் பல தடவைகள் குத்தப்பட்டுள்ளது என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.\nகடந்த இரு வாரகாலமாக இரு தரப்பினருக்கு இடையே முறுகல் நிலைமை இருந்ததாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். மணல் அகழ்வு தொடர்பான பிணக்கே இந்த முறுகல் நிலமைக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தப் பிரச்சினை காரணமாகக் கடந்த மாதமும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது என்றும் அப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.\nநேற்று முன்தினமும் அங்கு வந்த குழுவொன்று தாக்குதல் நடத்தித் தப்பிச் சென்றிருந்தது என்றும், நேற்று முப்பது பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திச் சென்றுள்ளது என்றும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nதற்போது இராணுவத்தினரும், பொலிஸாரும் வீதிகளில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் இத்தனைபேர் ஆபத்தான ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்தி எவ்வாறு தப்பிச் சென்றனர் என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/yekippthu-mannil-tholkappiyath-thuli_9536.html", "date_download": "2021-05-18T23:59:30Z", "digest": "sha1:FG3FSLQSU3FW5RH6FXL7LEWGOWCWADM5", "length": 35346, "nlines": 241, "source_domain": "www.valaitamil.com", "title": "Yekippthu mannil tholkappiyath thuli History | எகிப்து மண்ணில் தொல்காப்பியத் துளி - அ.வெண்ணிலா இராஜேஷ் வரலாறு | எகிப்து மண்ணில் தொல்காப்பியத் துளி - அ.வெண்ணிலா இராஜேஷ்-கட்டுரை/தொடர் | History-Literature article", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கட்டுரை\nஎகிப்து மண்ணில் தொல்காப்பியத் துளி - அ.வெண்ணிலா இராஜேஷ்\nதொல்காப்பியம் தமிழின் இலக்கண நூலாக மட்டுமல்ல, தமிழர்களின் வரலாற்று நூலாகவும் திகழ்கிறது. தொல்காப்பியத்தின் தொடக்கத்தில் அமைந்துள்ள பனம்பாரனாரின் பாயிரம் முதற்கொண்டு, ஈற்று மரபியல் வரை ஒவ்வொரு நூற்பாவும், சங்க மக்களின் வாழ்வியல் நடப்புகளிலிருந்தே எடுத்து, வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. உலக மொழிகளின் எந்த இலக்கணமும் தொல்காப்பியம் போல் பகுத்தும், தொகுத்தும், விரித்தும் கூறியதில்லை என்பது மொழியியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.\nஉலகில் எகிப்து, பாரசீகம், கிரேக்கம் ஆகிய நாடுகளே நாகரிகத்தில் பழமைமிக்கவை எனக் கருதிவரும் இந்நேரத்தில், தமிழ் நாகரிகத்தின் தொன்மை குறித்த செய்திகள் நாளும் நாளும் வெளிப்பட்டு, ஆய்வாளர்களை வியப்பின் விளிம்பில் நிறுத்தி வைக்கின்றன. தொல்காப்பியர் காலத்தில் (இடைச்சங்க காலத்தில்) வழக்காற்றில் பயின்றதோர் அளவைச் சொல் \"க்வாசீர்-அல்-க்வாதிம்' (எகிப்து) என்ற இடத்தில் கிடைத்த பானை ஓட்டில், தமிழ்-பிராமி எழுத்தில் கடந்த ஆண்டு கிடைத்திருப்பது ஆய்வாளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. அந்தச் சொல்லைப் \"பானை உரி' என்று ஆய���வாளர்கள் படித்துள்ளனர்.\nமட்பானையின் வெளிப்புறத்தில் இரு பக்கமும் எழுதப்பட்டிருக்கும் \"பானை உரி' என்ற இந்தத் தமிழ்ப் பிராமி எழுத்துக்கு விளக்கம் தருமிடத்து, \"\"உறியில் தொங்கவிடப் பட்டிருக்கும் வகைப் பானை'' என்று ஐராவதம் மகாதேவன் கூறியுள்ளார்.\nநடன காசிநாதன் இக்கருத்தை மறுத்து, \"\"பேச்சு வழக்கில் உறிப்பானை என்றுதான் சொல்வார்களே தவிர, \"பானை உறி' என்று சொல்லமாட்டார்கள்'' என்று மேற்சொன்ன கருத்துக்கு மறுப்புக் கூறி, அவ்வெழுத்துகளைப் \"பனை ஓரி' என்று படித்து, அதற்குப் \"பனந்தாரை அணிந்திருந்த ஓரி எனும் அரசன் பெயரைக் குறிக்கிறது' என்றார். ஆனால், இவை எல்லாவற்றையும்விட முனைவர் அமுதன் என்பவர் குறிப்பிடும் கருத்துப் பொருத்தமுடையதாய் உள்ளது.\nஅவர் கூறியுள்ளதாவது: எகிப்தில் கிடைத்த இந்த தமிழ்-பிராமி எழுத்துகளையுடைய இப்பானை ஓட்டில், உணரப்பட வேண்டியது பானையின் எதிரெதிர் இரு புறங்களிலும் \"பானை உறி' என்று பொறிக்கப்பட்டிருப்பதுதான். \"உரி' (அது பானையைக் குறிப்பது) என்ற சொல், தமிழில் தொல்காப்பியத்தில் \"முகத்தல் அளவை'ப் பொருளில் வருகிறது.\n\"\"உரி வரு காலை, நாழிக் கிளவி\nஇறுதி இகரம் மெய்யொடும் கெடுமே\n(தொல். உயிர் மயங்கியல்: நூற்-38)\n\"\"நாழி என்பது ஒருபடியையும், உரி என்பது அரைப்படியையும் குறிக்கும். அரைப்படி பானை என்பது இப்பானை எழுத்தின் பொருளாகும். எனவே, இது அரைப்படியை அளக்கும் பானையாகும்'' என்ற இக்கருத்தே ஏற்புடையதாகத் தெரிகிறது.\nமேலும், \"கணன்' என்ற தமிழ் பிராமியை உடைய மட்கலமும் \"சாத்தன்' என்ற பெயர் பொறித்த மட்கலமும் எகிப்தில் உள்ள \"பெரினிகா' என்னும் இடத்தில் 1950-களிலேயே கண்டுபிடித்துள்ளதையும் இங்கு நினைவில்கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.\nஉரோமானியர்களோடும் எகிப்தியர்களோடும் செங்கடல் வழியாகத் தமிழர்கள் கொண்டிருந்த வணிக உறவை சங்க இலக்கியங்களைக் கொண்டே உலகுக்குச் சொல்லிவந்த இவ்வேளையில், எகிப்து \"க்வாசீர்-அல்-க்வாதிமில்' கிடைக்கப்பட்டுள்ள இப்பானை ஓடு, சில சங்க இலக்கிய வழக்குக்கு உண்மை வடிவம் கொடுத்துள்ளது. பண்டைத் தமிழர்களின் உயர்ந்த வாழ்வியல் முறைமையும் உலகோருடன் அவர்கள் கடல் கடந்து வைத்திருந்த வணிக உறவும் வரலாற்றின் முக்கியப் பக்கங்களில் எழுத மறந்திருந்தாலும் - மறைத்திருந்தாலும் சமீப ���ாலமாக தொல்லியலாளர்களால் கண்டெடுக்கப்பட்டுவரும் மண்ணில் புதையுண்ட ஆதாரங்கள் உலகின் பல வரலாற்று ஆய்வாளர்களையும் தமிழர்கள் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா\nதகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nகுலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி\nவெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார்\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி\nவேர்மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ரவிச்சந்திரன் சோமு\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா\nதகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nகுலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி\nவெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமல���த்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ��ர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் ���ிவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகாந்தியம் முன்னெடுப்போம் - சிறப்பு விருந்தினர்: என். மார்க்கண்டன்\nஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு:18 || சிறப்பு விருந்தினர்: திருமதி.செ.ரஞ்சிதம்\nஅரசுப் பள்ளி மாணவ வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திருமதி. முனைவர். மா. அனுசுயா\nஆற்றல்மிகு ஆசிரியர் - நிகழ்வு : 17 || சிறப்பு விருந்தினர்: திரு. ப.கருணைதாஸ்\nதனித்துவமிக்க தலைமை ஆசிரியர் - நிகழ்வு : 14 || சிறப்பு விருந்தினர்: திருமதி.அ.அமுதா\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1210402", "date_download": "2021-05-18T23:54:26Z", "digest": "sha1:MXF5ZFCAHXX4EX24RFW2VXSYFVRLWUZ7", "length": 9290, "nlines": 152, "source_domain": "athavannews.com", "title": "தமிழகத்தில் விரைவாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று: அதிகாரிகளுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை கூட்டம் – Athavan News", "raw_content": "\nதமிழகத்தில் விரைவாக அதிகரி��்து வரும் கொரோனா வைரஸ் தொற்று: அதிகாரிகளுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை கூட்டம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகின்றது.\nஇந்நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டமொன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றது.\nமுதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெறவுள்ள குறித்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.\nஇந்த கலந்துரையாடலை தொடர்ந்து தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை முதலமைச்சர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTags: கொரோனா வைரஸ்முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nசிறந்த நடவடிக்கைகளால் தடுப்பூசி வீணாவதை முற்றிலும் தவிர்க்க முடியும் – மோடி\nஉத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழப்பு\n9 மாநில பிரதிநிதிகளுடன் மோடி ஆலோசனை\nடாக்தே புயல் காரணமாக 14 பேர் உயிரிழப்பு\nகொரோனா இரண்டாவது அலை : இதுவரை 200இற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழப்பு\nதமிழகத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்து\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவத்தினர் காயம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nவீடுகளில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல முடியும் – கடுமையான நடைமுறைகள் இன்று முதல் அமுல்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nஇலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது\nவடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு\nUpdate: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஇலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது\nவடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு\nUpdate: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/parijatham-poo-chedi-valarpu/", "date_download": "2021-05-19T00:08:54Z", "digest": "sha1:C7L64ADVWJHLTA5NMFNAPSKIWMMIMLZS", "length": 5012, "nlines": 77, "source_domain": "dheivegam.com", "title": "Parijatham poo chedi valarpu Archives - Dheivegam", "raw_content": "\nநிலை வாசலுக்கு முன்பு இந்த செடிகளை இப்படி வளர்த்தால், உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம்...\nநம்முடைய வீட்டுவாசலில் செடிகளை வளர்ப்பது என்பது அழகிற்காக மட்டும் அல்ல. பசுமை நிறைந்த செடி கொடிகள் நம்முடைய ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை கொடுக்கும், ஆன்மிக ரீதியாகவும் பல நன்மைகளை கொடுக்கும். அந்த வரிசையில்...\nதேவலோக மலரான ‘பாரிஜாத செடியை’ இந்த விஷயம் மட்டும் தெரிந்தால் நம் வீட்டிலேயே சின்ன...\nமிகுந்த வாசனை உள்ள பாரிஜாத மலரை அனைவருக்கும் தெரியும். தெய்வங்களுக்கு பிரியமான இந்தப் பாரிஜாத மலரை வளர்ப்பது அவ்வளவு கஷ்டம் அல்ல. பெருமாளுக்கு மிகவும் பிடித்த பாரிஜாத மலர் தேவலோக மலராக ஆன்மீகத்தில்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/category/big-story/", "date_download": "2021-05-19T00:28:29Z", "digest": "sha1:LL5HJXYHQZ6F4HZKGM76BRZT2V2NS6WU", "length": 5887, "nlines": 104, "source_domain": "kuruvi.lk", "title": "Big Story Archives | Kuruvi", "raw_content": "\nகொரோனா – இலங்கையில் பலி எண்ணிக்கை 1000 ஐ நெருங்குகிறது\nகொரோனா - இலங்கையில் பலி எண்ணிக்கை 1000 ஐ நெருங்குகிறது\n16 நாட்களுக்குள் 4 கர்ப்பிணி பெண்கள் உட்பட 273 பேர் கொரோனாவால் பலி\n16 நாட்களுக்குள் 4 கர்ப்பிணி பெண்கள் உட்பட 273 பேர் கொரோனாவால் பலி\nபதுளை, ஹாலிஎல வாசிகள் உட்பட கொரோனாவால் மேலும் 21 பேர் பலி\nபதுளை, ஹாலிஎல வாசிகள் உட்பட கொரோனாவால் மேலும் 21 பேர் பலி\nபசறை, பன்வில வாசிகள் உட்பட கொரோனாவால் மேலும் 20 பேர் பலி\nபசறை, பன்வில வாசிகள் உட்பட கொரோனாவால் மேலும் 20 பேர் பலி\n20 கிலோ பறித்தால்தான் 1000 ரூபா 4 தோட்டங்களில் சம்பளம் ‘வெட்டு’\n20 கிலோ பறித்தால்தான் 1000 ரூபா 4 தோட்டங்களில் சம்பளம் 'வெட்டு'\nகம்பளை, நானுஓயா வாசிகள் உட்பட கொரோனாவால் மேலும் 24 பேர் பலி\nகொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 892 ஆக அதிகரித்துள்ளது.\nபதுளை மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 132 பேருக்கு கொரோனா\nபதுளை மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 132 பேருக்கு கொரோனா\nஇன்றிரவு 11 மணி முதல் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிப்பு\nஇன்றிரவு 11 மணி முதல் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிப்பு\nகொரோனாவால் நாட்டில் 11 நாட்களில் 161 பேர் பலி\nகொரோனாவால் நாட்டில் 11 நாட்களில் 161 பேர் பலி\nகொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி\nகொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி\nஆணாதிக்கத்தை விரும்பாமல் திருமணத்தை வெறுக்கும் த்ரீ ரோஸஸ்\nஆணாதிக்கத்தை விரும்பாமல் திருமணத்தை வெறுக்கும் த்ரீ ரோஸஸ்\n‘கொரோனா’வால் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நிறுத்தம்\n'கொரோனா'வால் படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணி நிறுத்தம்\nமீண்டும் படப்பிடிப்பில் தீவிரம் காட்டும் கமல்\nமீண்டும் படப்பிடிப்பில் தீவிரம் காட்டும் கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/iruvathu-kodi/", "date_download": "2021-05-18T23:30:20Z", "digest": "sha1:FLXRKWA4J2DT2RAILEFZLPZVHEUOUZSU", "length": 8026, "nlines": 185, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Iruvathu Kodi Song Lyrics from Thullada Manamum Thullum Movie (Hariharan)", "raw_content": "\nஇருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ\nஎன் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ\nஇருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ\nஎன் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ\nகுழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ\nநெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ\nநூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே\nஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே\nஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..\nஇருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ\nஎன் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ\nதங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன\nவந்து உந்தன் பாதம��� கண்டு வணக்கம் சொல்லவோ\nதேன் மிதக்கும் உதடு சேர்ந்து நிற்பதென்ன\nஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ\nமானிடப் பிறவி என்னடி மதிப்பு\nஉன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு\nநூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே\nஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே\nஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..\nஇருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ\nஎன் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ\nஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல\nசேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே\nதாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே\nமின்னும் உந்தன் கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே\nநிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை\nநீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை\nநூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே\nஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே\nஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..\nஇருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ\nஎன் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ\nகுழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ\nநெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ\nநூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே\nஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே\nஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_816.html", "date_download": "2021-05-18T23:08:26Z", "digest": "sha1:B26QL3HJGFMJDYSIP34FTQZ3UMPUQZ7T", "length": 13164, "nlines": 141, "source_domain": "www.tamilnewsking.com", "title": "இரணைமடுக்குள புனரமைப்பில் மோசடி: விரைவில் சட்ட நடவடிக்கை -சுரேன் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News இரணைமடுக்குள புனரமைப்பில் மோசடி: விரைவில் சட்ட நடவடிக்கை -சுரேன்\nஇரணைமடுக்குள புனரமைப்பில் மோசடி: விரைவில் சட்ட நடவடிக்கை -சுரேன்\nஇரணைமடுக்குள புனரமைப்பின்போது இடம்பெற்ற மோசடி குறித்து 2ஆம் கட்ட சட்ட அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.\nகிளிநொச்சியில் கடந்த வருடம் டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை அடுத்து, இரணைமடுக் குளத்தின் புனரமைப்பின்போது மோசடி இடம்பெற்றதாக மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.\nஅதனையடுத்து, இது தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், மூவரடங்கிய குழு ஒன்றினை கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி நியமித்தார்.\nஇந்நிலையில் விசரணைக்குழுவின் முதலாவது அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதன் பிரகாரம், இரணைமடுக் குள புனரமைப்பின்போது மோசடி இடம்பெற்றதாக உறுதிப்படுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nமுதலாவது அறிக்கையின் பிரகாரம், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு இரண்டாவது குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழுவின் அறிக்கை இன்னும் ஒருவாரத்தில் கிடைக்கப்பெறும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.\nஇரண்டாம் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் குள புனரமைப்பின்போது இடம்பெற்ற தவறுகள் மற்றும் அதனை மேற்கொண்டவர்கள் குறித்தும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஆசிய அபிவிருத்தி வங்கியின் 2,198 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இரணைமடுக் குளம் புனரமைக்கப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2008/05/blog-post_7567.html", "date_download": "2021-05-19T00:28:03Z", "digest": "sha1:SRI7OK7JAZXXFHCKY7NDUB3K63FXXVG5", "length": 6291, "nlines": 157, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: பாடப்புத்தகத்தில் ரஜினி...", "raw_content": "\nநானெல்லாம் ஸ்கூல் படிக்கும் போது படிக்காம ரஜினி படம் பாத்தா வீட்டுல திட்டுவாங்க... இப்ப என்னனா பாட புக்லேயே ரஜினி படம் வந்துருச்சி.\nஆமாங்க... CBSE பாடத்திட்டத்தின்படியான ஆறாம் வகுப்பு பாடபுத்தகத்தில் ரஜினியின் கண்டக்டர் டு சூப்பர் ஸ்டார் வாழ்க்கையை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.\nதலைவரு புகழ் கன்னாபின்னான்னுல்லா பரவுது...\nஇன்னும் யாரு எல்லாம் பாட புத்தகத்துல வர போறாங்களோ\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிட���ாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக... சண்டே கா...\nபுகைப்பிடிக்கும் ஆண் என்றால் லிப்ட்...\nசைக்கிள் வாங்க போறேன்... என்ன சொல்றீங்க\nதயங்காம பயப்படாம பண உதவி செய்ய ஒரு வழி...\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9789384149109_/", "date_download": "2021-05-19T00:27:15Z", "digest": "sha1:W4CZXJN3WWVRCI3MD7K42EITBJZE743I", "length": 4518, "nlines": 101, "source_domain": "dialforbooks.in", "title": "பிரயாகை (வெண்முரசு நாவல்-5)- மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு) – Dial for Books", "raw_content": "\nHome / வெண்முரசு / பிரயாகை (வெண்முரசு நாவல்-5)- மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nபிரயாகை (வெண்முரசு நாவல்-5)- மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதம் நாவல் வரிசையின் ஐந்தாவது நூல் பிரயாகை. மகாபாரதத்தின் பல்வேறு கதை மாந்தர்களும் ஜெயமோகனின் எழுத்தில் மீள் உருவாக்கம் கண்டு புதிய துலக்கம் பெறுகிறார்கள்.தமிழின் சாதனை என்று சொல்லத்தக்க இந்நூலை வாங்கி வாசிப்பதன்மூலம் பண்டைய இந்தியாவின் வரலாற்றையும் அதன் பண்பாட்டு நீட்சிகளையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.ஒவ்வொரு நாவலும் தனிப்பட்ட அளவிலும் முழுமைகொண்ட நாவலாகப் பரிமளிப்பது இதன் சிறப்பு.1008 பக்கங்களும், 92 வண்ணப் புகைப்படங்களும் இந்நாவலில் உள்ளன.* FAQ – https://www.nhm.in/shop/FAQ.html\nவண்ணக்கடல் (வெண்முரசு நாவல்-3) – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nவெய்யோன் (வெண்முரசு நாவல்-9)- மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2949866", "date_download": "2021-05-19T01:03:48Z", "digest": "sha1:SFC7U4KR53B5NOO5UO2XQXAF5BB6VUN6", "length": 4696, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உண்ணாநிலைப் போராட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உண்ணாநிலைப் போராட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேற���பாடு\n05:01, 12 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n144 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nBalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n16:29, 11 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n05:01, 12 ஏப்ரல் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n'''உண்ணாநிலைப் போராட்டம்''' அல்லது '''உண்ணாவிரதப் போராட்டம்''' (''Hunger strike'') என்பது தன்னை வருத்தி அறவழியில் தமது நியாயங்களை வலியுறுத்தி மாற்றத்தை உடனடியாக வேண்டி மேற்கொள்ளப்படும் ஒரு [[எதிர்ப்புப் போராட்டம்]] ஆகும். உண்ணாநிலை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய செயற்பாடுகள் நிகழவில்லை என்றால் இறப்பு வரை இந்த போராட்டம் நீடிக்கும். இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் சிலர் நீராகாரத்தை ஏற்றுக்கொள்வர். பிறர் எல்லா உணவையும் தவிர்ப்பர்.\n[[மகாத்மா காந்தி]] இந்த போராட்ட வடிவத்தை நல்ல பலன்களுடன் பயன்படுத்தினார்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102402/", "date_download": "2021-05-18T23:12:11Z", "digest": "sha1:WSILOWFMR7UOH6RSIVOOO7QFX6DWFGE6", "length": 15453, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "இணையப்போதை -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் இணையப்போதை -கடிதம்\nநாம் ஏன் படிப்பதே இல்லை\nஇந்த இலக்கிய வெண்ணைக எஜ ரா ஜெமோ அப்பபுரம் சாதிவெறியர்கள் என்னை கச்சுறுத்துகிறார்கள் என் கதறிய பெ முருகன் இஇருக்கீங்கல்லா நீசன்களே ச்சீ த்தூ எப்படிட நைட்டு பொண்டாட்டி கூ டஉங்களாளபடுக்கமுடியுது.\nஇது முகநூலில் மித்ரன் சுரேஷ் என்பவர் எழுதியது. இந்த இளைஞனின் பிரச்சினை என்ன என்ன தெரிந்து இந்தக்கொதிப்பு இதை நினைத்துக்கொண்டிருந்தபோதுதான் உங்கள் கட்டுரை. ’இணையப்போதை’ என்ற அந்த வரிகளைப்படித்ததும் நினைத்துக்கொண்டேன். இந்தக்கொந்தளிப்பு வெறும் பாவலா. வசைபாடும் இன்பத்தின் பொருட்டு பெரிய புரட்சியாளன் அல்லது கலகக்காரன் போல ஒரு நிலைபாட்டை எடுத்துக்கொள்கிறார், அவ்வளவுதான். வசைபாடுகையில் ஏற்படும் கிளர்ச்சிக்காகவே இதைச்செய்கிறார். சினிமா போஸ்டர்களுக்கு அப்பால் வாசிப்பதில்லை என்பது மொழியைப்பார்த்தாலே தெரியும். இந்தக்கும்பல்களால் நிறைந்துள்ளது முகநூல்\nஎப்படியும் போகட்டும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் நம் கண்முன்னால் ஒரு தலைமுறை எதையும் ஒத்திசைவுடன் சிந்திக்கமுடியாதவர்களாக ஆகிக்கொண்டிருக்கிறது. எழுதப்படிக்கக்கூடத் தெரியாத கும்பல் இது. இது நம் அரசியலிலும் சமூகவியலிலும் மிகப்பெரிய தீயவிளைவுகளை உருவாக்கும் என நினைக்கிறேன்\nமுந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 5\nஅடுத்த கட்டுரைடான்ஸ் இந்தியா, டான்ஸ்\nசெவிவழி வாசிப்பு: ஒரு கடிதம்\nநமது அரசியல், நமது வரலாறு- கடிதம்\nயானை டாக்டர் புதிய பதிப்பு\nநவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்\nவிமர்சனம், ரசனை – கடிதம்\nமனத்தின் குரல்- கிருஷ்ணன் சங்கரன்\nதும்பி - தன்னறம் நாட்காட்டி 2020\nராய் மாக்ஸம் தமிழகம் வருகை\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 7\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/3696-2017-08-07-14-19-21", "date_download": "2021-05-18T23:21:30Z", "digest": "sha1:PBFDDMU4OHO5XULG2C6HZ7RZBNTI6ZMK", "length": 41390, "nlines": 207, "source_domain": "www.ndpfront.com", "title": "நவதாராளவாத வர்க்கப் பொறுக்கிகளே, சுமந்திரன் - சம்மந்தன் கும்பல்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநவதாராளவாத வர்க்கப் பொறுக்கிகளே, சுமந்திரன் - சம்மந்தன் கும்பல்\nகூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது என்ற கருத்து தமிழ் அரசியல் அரங்கில் பொதுவாக காணப்படுகின்றது. அதேநேரம் \"மாற்றுத் தலைமை\" வேண்டும் என்ற அறைகூவல்களும், விவாதங்களும் கூட நடக்கின்றது. கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து ஒடுக்குவதற்கான காரணம் என்ன இந்த அடிப்படைக் கேள்வியில் இருந்து, \"மாற்றுத் தலைமை\" கோரப்படுகின்றதா எனின் இல்லை. இப்படி இருக்க கூட்டமைப்புக்கு பதில் \"மாற்றுத் தலைமையால்\" என்ன மாற்றம் நடந்து விடும்\nமாற்று அரசியலை முன்வைக்காமல், \"சுற்றிச் சுற்றி சுப்பர் கொல்லைக்குள்\" சுற்றுவதற்கே தொடர்ந்து வழிகாட்டப்படுகின்றது என்பதே உண்மை. உண்மையில் தமிழ் சிந்தனைமுறையானது, முழு அரசியலையும் வரலாற்றோடு பகுத்தாய்வதில்லை. 1948 முதல் தமிழ்மக்களின் தோல்விக்கு, இந்த தமிழ் சிந்தனை முறைதான் வழிகாட்டுகின்றது.\nகூட்டமைப்பு அரசுடன் ஏன் கூடி நிற்கின்றது என்பதை புரிந்து கொள்வதே, மாற்று அரசியலுக்கான வித்தாகும். போராடுகின்ற மக்களை ஒடுக்குமாறு, அரசுக்கு ஆதரவாக கூட்டமைப்பு முன்வைத்த கருத்துக்கள், வெளிப்படையாகவே இதற்கான காரணங்களை போட்டுட��க்கின்றது. அதேநேரம் போராடும் மக்களை ஒடுக்கக் கோரும் கூட்டமைப்பின் கருத்துக்களுடன், \"மாற்றுத் தலைமையை\" கோருவர்கள் முரண்படவில்லை என்பதே மற்றொரு உண்மையாகும். அரசுடன் சேர்ந்து நிற்கும் காரணங்கள் தமிழ்ச் சிந்தனைமுறையின் ஓரு கூறாக இருப்பதால், போராடுபவர்களை ஒடுக்குமாறு அரசிடம் கோரிய கூட்டமைப்பின் கருத்துகள் இன்றுவரை யாரும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. இதை விரிவாக ஆராய்வோம்.\n1.சுமந்திரன் நவதாராளவாதத்தை எதிர்த்து நாடுதளுவிய அளவில் போராடுகின்றவர்களை குற்றவாளியாகப் பிரகடனம் செய்வதன் மூலம், அவர்களைத் தண்டிக்க கோருகின்றார். சுமந்திரன் கூறுகின்றார்.\n\"அரசாங்க மருத்துவ அதிகாரிகள் - சங்கத்தினர் குற்றவாளிகளை விடவும் மிக மோசமானவர்கள்… மருத்துவர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் போது செய்த சத்தியத்தை மீறியே தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். … மருத்துவ தேவை உடையவர்களை உதாசீனம் செய்வது குற்றச்செயல் என்றும் … இவை சுயநல நோக்கின் அடிப்படையில் … செயற்படுவதாகவும் … நாட்டு மக்களை பணயமாக வைத்து தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக\" கூறுகின்றார்.\nஇதன் மூலம் தமது, தங்களது தனியார்மய நவதாராளவாத மனிதவிரோத வக்கிரத்துக்கு வக்காளத்து வாங்கி, போராடுகின்றவர்களை குற்றவாளியாக காட்டுகின்றார்.\n2.சம்மந்தன் தன் எதிர்க்கட்சி தலைவருக்குரிய தகுதியைக் கொண்டு, பாராளுமன்றத்தில் நவதாராளமயத்தை ஆதரிக்கும் விசயத்தை மக்கள் மேல் கக்கியுள்ளார்.\n\"போராட்டங்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பை ஏற்க முடியாது.. அரசாங்கம் துணிந்து முடிவுகளை எடுத்து ஆட்சியை முன்னெடுக்க வேண்டுமெனவும்… ஜனநாயகத்திற்கு விரோதமான தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக அரசாங்கத்தினை கவிழ்க்க முடியாது என்று கூறியதுடன்.. ஜனநாயக ரீதியாக இல்லாத விடயங்களை வைத்து உரிமைகள் வேண்டுமென போராட முடியாது… பல்வேறு முட்டுக்கட்டைகள் அரசாங்கத்திற்கு போடவேண்டும் என்றே பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையவில்லை என்று கூறி.. அரசாங்கம் துணிகரமான தீர்மானங்களை நிறைவேற்ற… வினைத்திறனுடன் இருக்க வேண்டுமாக விருந்தால் துணிந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். அந்தத் தீர்மானங்களை தைரியமாக நடைமுறைப்படுத்த வேண���டும்\"\nஅதாவது அரசு துணிவுடன் ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் அரச பயங்கரவாதத்தை கையாள வேண்டும் என்கின்றார். அதேநேரம் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் முதுகில் குத்தும் வண்ணம்\n\"நாங்கள் இராணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டும் என்று கோரவில்லை. ஆனால் நடைபெற்ற தவறுகள் தொடர்பில் விசாரணைகள் செய்யப்பட்ட வேண்டும். அதற்கான பரிகாரங்கள் காணப்படவேண்டும்”\n.. இனவாதத்தினை ஊக்குவித்து மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தினால் எதனையும் சாதிக்க முடியாது. நல்லிணக்கத்தின் மூலமாக..\nநவதாராளவாத பொருளாதாரத்தை தங்கள் அரசியல் கொள்கையாகக் கொண்ட கூட்டமைப்பு, அதற்கு பாதகம் ஏற்படுவதை அனுமதிப்பதில்லை. நவதாராளவாதத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களால் அரசாங்கள் பலவீனமடைகின்ற போது, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளை பெறும் யுத்ததந்திரத்தை கூட்டமைப்பு எதிர்க்கின்றது. இதன் மூலம், உண்மையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கின்றது. அதேவேளை பலவீனமாகும் அரசைப் பலப்படுத்த, தன் கையைக் கொடுக்கின்றது. அரசாங்கத்தின் எடுபிடிகளாக மாறி, செயற்படுகின்றது. இந்த வகையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல, ஒடுக்கும் தமிழ் தேசிய இனவாதிகளே தாங்கள் என்பதை, நடைமுறைகள் மூலம் ஜயம் திரிபட வெளிப்படுத்தி வருகின்றனர்.\nபிற்போக்கான தமிழ் தேசியமானது, ஒடுக்கப்பட்ட (அனைத்து) மக்களினது எந்த வகையான போராட்டத்தையும் அங்கீகரிப்பதுமில்லை, அனுமதிப்பதுமில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை தனது விடுதலைக்கான முன்நிபந்தைனையாகக் கொண்ட தேசியமே, வரலாற்றில் முற்போக்கான சமூகப் பாத்திரத்தை முன்னெடுக்க முடியும். இந்த முரண்பட்ட சமூகப் பின்னணியிலேயே, கூட்டமைப்பின் பிற்போக்கான பாத்திரத்தை ஆராய முடியும்.\nசுமந்திரன் மருத்துவர்கள் \"பதவிப் பிரமாணம் செய்யும் போது செய்த சத்தியத்தை மீறியே தொழிற்சங்க நடவடிக்கைகளில்\" ஈடுபடுவதாக கூறுகின்ற பின்னணியில், இவர்களின் கடந்தகால பொது அரசியலுக்கே இக் கூற்றைப் பொருத்திப் பாருங்கள். 1948 முதல் தமிழ்மக்களுக்கு கொடுத்து வாக்குறுதிகளும், அதை நம்பி வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்து வந்த கூட்டமைப்பின் வரலாறு போன்றதல்ல, மருத்துவர்கள் போராட்டம். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தையே தொடர்ந்து அரசியலாக செய்து வந்தவர்களே கூட்டமைப்பு. அதை மூடிமறைக்க இனவாத சிந்தனையைச் சமூகத்தில் புகுத்தியவர்கள். இதன் மூலம் நவதாராளவாதத்தின் தொங்குதசைகளாக செயற்படுகின்றதையே விசுவாசமாக செய்து வருபவர்கள். அதாவது மக்களுக்கு எதிரான நவதாராளமய முன்னெடுப்புக்கு துரோகம் செய்வதில்லை. தங்கள் வர்க்கக் கூட்டாளிகளுடன் கூடிக்கொண்டு, மக்களின் கழுத்தை அறுப்பதையே அரசியலாகக் கொண்டுள்ளனர்.\nஇப்படி இருக்க மருத்துவ சங்கம் தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுவது, அவர்கள் தங்கள் \"சுயநல நோக்கில்\" என்று கூறுகின்ற அளவுக்கு, கிரிமினல் மயமான வழக்குரைஞர் தொழில் வழிகாட்டுகின்றது.\nதனியார்மயத்துக்கு எதிரான மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகளையும், இலவசக் கல்வியைக் கோரும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகளையும் ஆதரித்தே, மருத்துவச் சங்கத்தின் தொழிற்சங்கப் போராட்டமானது நடக்கின்றது. இதைத்தான் சுமந்திரன் சுயநலமானது என்கின்றார்.\nமாணவர்கள் தனியார் மருத்துவக் கல்விமுறையை எதிர்த்தும், அரசு பல்கலைக்கழக மருத்துவ கல்வியைக் கோரியும், அனைவருக்குமான இலவசக் கல்வி மற்றும் மருத்துவத்தை உறுதி செய்யக் கோரியுமே, அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் நடக்கின்றது.\nஇது சுமந்திரனுக்கு சுயநலமாம். சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட தனியுடமைக் கொள்கையிலான நவதாராளவாதத்தை ஆதரித்து, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குகின்ற தங்கள் அரசியலை, பொதுநலன் சார்ந்ததாக கூறுகின்ற அளவுக்கு கூட்டமைப்பின் அரசியல் கிரிமினல்மயமானதாக இருக்கின்றது.\nசம்மந்தன் இதே தாளத்தையே \"ஆட்சிக் கவிழ்ப்பு - இனவாதம் - ஜனநாயக விரோதம்\" என்று திரித்துப் புரட்டி முன்வைக்கின்றார். தாங்களே இனவாதிகளாகவும், சொந்தக் கட்சி ஜனநாயகத்தை மறுத்துக் கொண்டும், இலங்கை மக்களின் தேசிய சொத்துக்களை தனியாருக்கும் - அன்னியருக்கும் விற்பதற்கு எதிரான போராட்டங்களை, ஜனநாயக விரோதமானதாக காட்டி, அதை ஒடுக்குமாறு அரசிடம் கோருகின்றார். போராட்டங்களை ஆட்சிக்கவிழ்ப்பாகவும், மகிந்த தரப்பின் சதியாகவும் திரித்துக் காட்டுகின்றனர். நீதிமன்றங்களில் குற்றவாளிகளை காப்பாற்றுகின்ற தங்கள் தொழில் \"தர்மங்களின்\" அடிப்படையில், தாங்கள் முன்னெடுக்கும் நவதாராளவாதத்தை ஆதரித்து, நவதாராளவாதத்துக்கு எதிரானவற்றை \"துணிகரமான தீர்மானங்கள்\" மூலம் ஒடுக்குமாறு கோருகின்றனர்.\nநாட்டின் பொதுச் சொத்துகளை தனியார்மயமாக்கவும், அதை அன்னியனுக்கு விற்பதைப் பற்றி கூட்டமைப்பின் கருத்து என்பது, அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணானதல்ல. தமிழ் பகுதிகளிலுள்ள உழைக்கும் மக்களின் சொத்துக்களையும், உழைப்புகளையும் நவதாராளமயம் மூலம் கொள்கையிடுவதை ஆதரிக்கின்ற எடுபிடிக் கட்சியே கூட்டமைப்பு. அரசாங்கம் நவதாராளமயத்தை முன்னெடுப்பதற்காக ஈவிரக்கம் காட்டாது, ஒடுக்குவதன் மூலம் நவதாராளவாத பொருளாதாரத்தை ஸ்திரமடைய வைக்க முடியும் என்கின்றார். நவதாராளவாதத்துக் எதிரான ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்காமையாலேயே, \"நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையவில்லை\" என்று கூறி, ஒடுக்குதலை தீவிரமாக்க கோருகின்றனர்.\n“எதையும் பார்த்துக் கொண்டு இருக்காமல்..\" அரசாங்கம் துணிகரமான தீர்மானங்களை நிறைவேற்ற\" வேண்டும் என்றும் கூறி, அண்மையில் பெற்றோலியத்துறை ஊழியருக்கு எதிரான வன்முறையை ஜனநாயகத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாக புகழ்கின்றனர்.\nஅதே உரையில் ஒடுக்குவதற்காக இறக்கிய இராணுவத்தைப் பாதுகாக்கும் வண்ணம், இந்த இராணுவம் தமிழ்மக்களை ஒடுக்கியதைப் பற்றி தமக்கு எந்தப் பிரச்சனையுமில்லை என்கின்றார். அவர் அதை மிக நாசுக்காகவே \"நாங்கள் இராணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டும் என்று கோரவில்லை. ஆனால் நடைபெற்ற தவறுகள் தொடர்பில் விசாரணைகள் செய்யப்பட்ட வேண்டும். அதற்கான பரிகாரங்கள் காணப்படவேண்டும்\" என்று மொட்டைத் தலைக்கு முக்காடு போடுகின்றார். தமிழ் மக்களை ஒடுக்கியதில் சில தவறுகள் நடந்துள்;ளது அவ்வளவுதான். மற்றும்படி போராட்டம் ஒடுக்கப்பட வேண்டியதே என்கின்றார். இது போன்று நவதாராளவாதத்தை எதிர்க்கும் சக்திகளை ஒடுக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவராக பாராளுமன்றத்தில் நின்று அறைகூவல் விடுத்துள்ளார்.\nஇப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலே, கூட்டமைப்பின் அரசியல் என்பதை, வெளிப்படையாக அம்பலப்படுத்தி காட்டியிருக்கின்றனர். நவதாராளவாதத்தை முன்னெடுக்கும் அரசுடன் கூடி கும்மியடிக்கும் வர்க்கப் பொறுக்கிகளே, தங்களது உண்iமான சுய அடையாளம் என்பதை ஐயம் திரிபட வெளிப்படுத்தி இருக்கின்றனர். தமிழினத்தின் பெயரில் இயங்கும் இந்த பிற்போக்குவாத சக்திகளை இனம் கண்டு கொள்வதும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைந்த போராட்டங்களே, மனித விடுதலைக்கான முன்நிபந்தைனையாக இருப்பதை காண முடியும். இன்று தேவை \"மாற்றுத் தலைமையல்ல\", ஒடுக்கப்பட்டவர்களின் ஒன்றிணைந்த போராட்டமே.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2773) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2744) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2761) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3190) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3399) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3388) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3534) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3225) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3349) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3369) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(3004) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3303) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3138) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3389) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந��த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3432) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3383) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3650) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3537) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3486) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3422) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYwNTI3OQ==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--5-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-300-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-!", "date_download": "2021-05-18T23:55:19Z", "digest": "sha1:TSM4G4W34RCNASNBWZKQELNCZAQH7KKW", "length": 5022, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தியாவுக்காக உலக நாடுகள்.. 5 நாளில் 300 டன் கொரோனா உதவிகள்.. மிகப்பெரிய நிவாரணம் தான்..!", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nஇந்தியாவுக்காக உலக நாடுகள்.. 5 நாளில் 300 டன் கொரோனா உதவிகள்.. மிகப்பெரிய நிவாரணம் தான்..\nஒன்இந்தியா 2 weeks ago\nஇன்று உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில். இந்தியாவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று உலகமே இந்தியாவினை கவனித்து வருகின்றது எனலாம். ஏனெனில் கொரோனா ஒரு புறம் மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து தட்டுப்பாடு என மக்களை படுத்தி வருகின்றன. தடுமாறும் தங்கம் விலை.. இது வாங்க இது\nபெண் பத்திரிகையாளர் வங்கதேசத்தில் கைது\nஇஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம்\nகோவாக்ஸ் திட்டத்துக்கு உதவத் தயார்: ஜோ பைடன்\nஇந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்: வெள்ளை மாளிகை\nஇந்திய வகை வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் தீவிர முயற்சி\n'நேஷனல் ஹெரால்டு' வழக்கு; ஜூலை 30ல் இறுதி விசாரணை\nஇது உங்கள் இடம்: சிந்தியுங்கள் முதல்வரே\nதமிழக அரசு மரியாதையுடன் கி.ரா., உடல் இன்று தகனம்\nலிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\n ஊர் அடங்கினாலும், முடங்காத சேவை: இன்னுயிர் காக்கும் உன்னத உதவி: முன்னோடியாக, திகழும் திருப்பூர்\n புலம்பெயர் தொழிலாளர்கள் 'டாட்டா' :கோவை தொழில் துறையினர் கவலை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது: திருமாவளவன் விமர்சனம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/04-may-2014", "date_download": "2021-05-19T00:37:10Z", "digest": "sha1:ZQOCUEMWRONGS3GRVD6OBLDAC6XUOD7Y", "length": 7956, "nlines": 234, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 4-May-2014", "raw_content": "\nபணம் கொடுப்பதைத் தடுக்க இரண்டு தேர்தல்கள் ஆகும்\nமிஸ்டர் கழுகு: ஜெ. 'பிரதமர்'\nநான் அழுவதை என் மகன் விரும்ப மாட்டான்\nமூன்று லட்சம் போட்டு 300 கோடி சம்பாதித்தது எப்படி\nமகனைக் காதலித்த பெண்ணை சித்ரவதை செய்த குடும்பம்\nஏழு பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும்\nஜோரா நடக்குது சினிமா சண்டை\nபணம் கொடுப்பதைத் தடுக்க இரண்டு த���ர்தல்கள் ஆகும்\nநான் அழுவதை என் மகன் விரும்ப மாட்டான்\nமிஸ்டர் கழுகு: ஜெ. 'பிரதமர்'\nபணம் கொடுப்பதைத் தடுக்க இரண்டு தேர்தல்கள் ஆகும்\nமிஸ்டர் கழுகு: ஜெ. 'பிரதமர்'\nநான் அழுவதை என் மகன் விரும்ப மாட்டான்\nமூன்று லட்சம் போட்டு 300 கோடி சம்பாதித்தது எப்படி\nமகனைக் காதலித்த பெண்ணை சித்ரவதை செய்த குடும்பம்\nஏழு பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும்\nஜோரா நடக்குது சினிமா சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2019/10/blog-post_13.html", "date_download": "2021-05-18T23:29:27Z", "digest": "sha1:DLMYNCUR6BVZOYTYRPWKUMW4ZJ4JXSKM", "length": 6674, "nlines": 54, "source_domain": "news.eelam5.com", "title": "நந்திக்கடல் பேசுகிறது - நூல் வெளியீடு! | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » Important News » நந்திக்கடல் பேசுகிறது - நூல் வெளியீடு\nநந்திக்கடல் பேசுகிறது - நூல் வெளியீடு\nஊடகவியலாளர் ஜெரா தம்பியினால் தொகுக்கப்பட்ட, பின் போர்க் காலத்தை எழுத்து ஆவணமாகக் கொண்ட “நந்திக்கடல் பேசுகிறது” எனும் நூல் வெளியீடு இன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம், கலைத்தூது கலையகத்தில் இடம்பெற்றது.\nகாலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலில் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து மாவீரர் ‘மேஜர் சோதியா’ அவர்களின் தாயார் நிகழ்வின் பொதுச் சுடரை ஏற்றி வைத்ததுடன், நூலின் முதல் பிரதியையும் அவர் பெற்றுக் கொண்டார்.\nநிகழ்வில் விருந்தினர்களாக கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சி.ரகுராம், முன்னாள் மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர் வி.நவநீதன் ஆகியோர் காரண உரைகளை நிகழ்த்தினர்.\nஅருட்தந்தை இ.ரவிச்சந்திரன் அடிகளார் வெளியீட்டுரை ஆற்றினார்.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nயாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி- தி.திபாகரன்\n1950களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை கருத்தில் கொண்டு தமிழ்கல்விமான்கள் 1952ல் ஆனி 14ஆம...\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம். என வலிந்து கா...\nதிருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள்.\nநிழல் அரசின் மிக முக்கியமான பொறுப்புக்களை வகித்த ரூபனை பாராளுமன்றத்துக்கு அனுப்பி திருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2021-05-19T00:13:09Z", "digest": "sha1:NXW2Y6LTKRFP67H6D54Z2XNBRSIXDE7A", "length": 8141, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அறிவு மேலாண்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅறிவு மேலாண்மை (Knowledge Management) என்பது, நிறுவனங்கள், தமது அறிவையும், அவற்றை அறிந்துகொண்ட முறை பற்றிய தகவல்களையும்; அடையாளம் காண்பதற்கும், உருவாக்குவதற்கும், வழங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் கைக்கொள்ளுகின்ற நடைமுறைகளை உள்ளடக்கிய ஒன்றாகும். 1995 ஆம் ஆண்டிலிருந்து இது ஒரு தனித் துறையாக வளர்ந்துள்ளது. இதனைக் கற்பிப்பதற்கான பல்கலைக்கழகப் பாட நெறிகளும்; தொழில்சார், கல்விசார் வெளியீடுகளும் உள்ளன. பல பெரிய நிறுவனங்கள் அறிவு மேலாண்மைக்கு என வளங்களை ஒதுக்குகின்றன. பொதுவாக நிறுவனங்கள் இதனை, தகவல் தொழில்நுட்பம், மனிதவள மேலாண்மை, வணிக வியூகம் (Business strategy) போன்ற பிரிவுகளின் கீழ் நடைமுறைப்படுத்துகின்றன. தற்போது அறிவு மேலாண்மைத் துறை பல கோடிகள் மதிப்புள்ள உலகு தழுவிய சந்தை வாய்ப்பைக் கொண்டுள்ளது.\nஅறிவு மேலாண்மைத் திட்டங்கள் பொதுவாக, செயற்றிறன் மேம்பாடு, சாதகமான போட்டிநிலை, புத்தாக்கம், வளர்ச்சிக்கான நிகழ்முறைகள், அறிந்துகொண்டவற்றைத் திட்டங்களிடையே பயன்படுத்துதல், கூட்டு நடைமுறைகளின் பொதுவான வளர்ச்சி போன்ற நிறுவன இலக்குகளுடன் பிணைக்கின்றன. இது பொதுவாகக் கற்கும் நிறுவனங்கள், வாழ்நாள் கல்வி, தொடர் மேம்பாடு போன்ற கருத்துருக்களுடன் தொடர்புபட்டுக் காணப்படுகிறது. அறிவை மேலாண்மை செய்வதற்குக் கொடுக்கப்படும் கூடிய முக்கியத்துவமும்; அறிவு, தகவல், சைகைகள் முதலியவற்றின் தொடர்ச்சியான வருகைக்கான வழிகளை உருவாக்கி மேம்படுத்தும் போக்கும் அறிவு மேலாண்மையை, நிறுவனம்சார் அறிவுபெறல் என்பதிலிருந்து வேறுபடுத்துகின்றன.\nஅறிவு மேலாண்மை தொடர்பில், ஒருமனதான வரைவிலக்கணம் எதுவும் இன்றிப் பரவலான சிந்தனைப் போக்கு நிலவுகிறது. தனிப்பட்டவர் அல்லது சிந்தனைக் குழுக்களுக்கு ஏற்ப அறிவு மேலாண்மை குறித்த அணுகுமுறைகளும் மாறுகின்றன. இதனைப் பின்வரும் நோக்குநிலைகளில் இருந்து பார்க்கமுடியும்.\nநுட்பமைய நோக்கு: இது தொழில் நுட்பத்தை மையப்படுத்திய ஒரு நோக்கு ஆகும். இது அறிவுப்பகிர்வு / வளர்ச்சி மேம்பாட்டுக்கு வாய்ப்பானது.\nஅமைப்புசார் நோக்கு: அறிவு நிகழ்முறைகளின் வசதிக்கு அமைப்புக்கள் எவ்வாறு வடிவமைக்கப்படவேண்டும், எத்தகைய அமைப்பு எவ்வாறான நிகழ்முறைகளுடன் ஒத்துபோகக் கூடியது போன்றவை சார்ந்த நோக்கு.\nசூழல்சார் நோக்கு: மக்களிடையேயான தொடர்பாடல், அடையாளம், அறிவு, சூழல் காரணிகள் போன்றவற்றை ஒரு சிக்கலான நெகிழ் தொகுதியாக (complex adaptive system) நோக்குதல்.\nதரவு, தகவல், அறிவு, மெய்யறிவுதொகு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D)", "date_download": "2021-05-18T22:50:15Z", "digest": "sha1:VE6WVHOANFGN2WAOGKLGEI66B4JC3C5L", "length": 4073, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாலு��ா பஞ்சாயத்து (குஜராத்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாலுகா பஞ்சாயத்து (Taluka Panchayat) குஜராத் அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் இயங்கும் இது தமிழ்நாட்டின் ஊராட்சி ஒன்றியம் போன்ற அமைப்பாகும். மூன்று அடுக்கு கொண்ட குஜராத் மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில், தாலுக்கா பஞ்சாயத்து இரண்டாம் அடுக்கு ஆகும்.\nதாலுகா பஞ்சாயத்தின் முக்கியப் பணிகள்தொகு\nதாலுகா பஞ்சாயத்து அமைப்புகள், தாலுகாக்களில் சுகாதார மற்றும் சுகாதார சேவைகளை வழங்குதல், தொற்றுநோய்களை கட்டுப்படுத்தல், கிராம சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரித்தல், தொடக்கப் பள்ளிகளை நிறுவுதல் மற்றும் நிர்வகித்தல். தாலுகா மட்டத்தில் விவசாய மேம்பாடுகள் மற்றும் திட்டமிடல். பெண்கள் நலன், இளைஞர் நடவடிக்கைகள் மேம்பாடு மற்றும் உதவி செய்தல். வெள்ளம், தீ விபத்து போன்ற இயற்கை மற்றும் மனிதனால் உருவாகும் பேரழிவுகளுக்கு நிவாரணப் பணி செய்தல் ஆகும்.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2021, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E2%80%99%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E2%80%99", "date_download": "2021-05-18T22:55:31Z", "digest": "sha1:CFQJJKMYXNEZP47G5KHWF3MFFREBURTZ", "length": 23650, "nlines": 113, "source_domain": "ta.wikinews.org", "title": "அசிசி நகரில் ’உலக அமைதிக்கான பல்சமய உரையாடல்’ - விக்கிசெய்தி", "raw_content": "அசிசி நகரில் ’உலக அமைதிக்கான பல்சமய உரையாடல்’\nஇத்தாலியில் இருந்து ஏனைய செய்திகள்\n28 அக்டோபர் 2016: கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்\n19 ஏப்ரல் 2015: மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 700 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது\n4 அக்டோபர் 2013: இத்தாலியில் ஆப்பிரிக்க அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழப்பு\n14 மார்ச் 2013: அர்ச்சென்டினாவின் கர்தினால் பிரான்சிசு 266வது போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்\n11 மார்ச் 2013: நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்களும் கொல்��ப்பட்டு விட்டதாக போராளிகள் அறிவிப்பு\nவெள்ளி, அக்டோபர் 21, 2011\nஉலகம் அனைத்திலுமிருந்தும் பல்வேறு சமயங்களின் தலைவர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை அக்டோபர் 27ஆம் நாள் இத்தாலியின் அசிசி நகரில் ஒன்றுகூடி, உலக அமைதி பற்றிக் கலந்துரையாட வருகிறார்கள். பேர் போன நான்கு நாத்திகத் தலைவர்களும் வருகிறார்கள்.\nநீதி மற்றும் அமைதிக்கான திருத்தந்தை சங்கத்தின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன்\nஅசிசியில் நிகழவிருக்கின்ற கூட்டத்தில் \"பொது இறைவேண்டல்\" நிகழாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. \"நீதி மற்றும் அமைதிக்கான திருத்தந்தை சங்கம்\" (Pontifical Council for Justice and Peace) என்னும் வத்திக்கான் அமைப்பின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அளித்த செய்தி உரையின்போது, \"பல சமயங்களின் தலைவர்கள் இணைந்து இறைவேண்டல் செய்வதற்கு அழுத்தம் கொடுக்காமல், அவர்கள் மேற்கொள்கின்ற திருப்பயணத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படும். அசிசி கூட்டம் பல்சமய உரையாடல் கூட்டம். மக்கள் குழுக்கள் மற்றும் தனிமனிதர் ஆகியோரின் தனித்தன்மையை மதிப்பது உரையாடலின் பண்பாகும்,\" எனத் தெரிவித்தார்.\nஅக்டோபர் 27ஆம் நாள் அசிசியில் நிகழவிருக்கின்ற கூட்டத்திற்கு \"உண்மையின் திருப்பயணிகள், அமைதியின் திருப்பயணிகள்\" என்னும் பொருள் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.\nகாலஞ்சென்ற திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1986 அக்டோபர் 27ஆம் நாள் நிகழ்த்திய \"அமைதிக்கான உலக இறைவேண்டல் நாள்\" (World Day of Prayer for Peace) என்னும் நிகழ்வின் 25ஆம் ஆண்டு நிறைவாக இக்கொண்டாட்டம் நடைபெறவிருக்கின்றது.\nகர்தினால் டர்க்சன் மேலும் கூறியபோது, \"25 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததுபோலவே, இன்றைய உலகுக்கும் அமைதி தேவை. உலக சமயங்கள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு ஒத்துழைத்ததைத் தொடர்ந்து, அந்த ஒத்துழைப்பின் பலன்களை மதிப்பீடு செய்து, புதிய சவால்களை எதிர்கொள்வதற்காக மீண்டும் நம்மை அர்ப்பணிப்பது தேவை,\" என்றார்.\nகத்தோலிக்க இறைவேண்டல் மட்டும் நிகழும்\nதம் செய்தி உரையின்போது கர்தினால் டர்க்சன், இந்த ஆண்டு அமைதிக் கூட்டத்தில் நிகழவிருக்கின்ற ஒரே \"பொது இறைவேண்டல்\" (public prayer) கத்தோலிக்க இறைவேண்டலாகவே இருக்கும் என்றும், அந்த இறைவேண்டலைக் கூட்டத்திற்கு முந்தின நாள் மாலையில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பு��ித பேதுரு பெருங்கோவிலில், கத்தோலிக்க நம்பிக்கைகொண்டவர்களோடு முன்னின்று நடத்துவார் என்றும் கூறினார்.\nஅக்டோபர் 27ஆம் நாள் ஐம்பது நாடுகளிலிருந்து வருகைதரும் 300க்கும் மேற்பட்ட உலக சமயத் தலைவர்கள் வத்திக்கானிலிருந்து சிறப்புத் தொடருந்தில் புறப்பட்டு, 80 மைல் தொலையிலுள்ள அசிசி நகருக்குச் செல்வார்கள். அந்த நகரில்தான் அசிசியின் பிரான்சிசு என்னும் கிறித்தவப் புனிதர் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார்.\nஅசிசிக்கு வந்ததும் உலக சமயத் தலைவர்கள் \"வானதூதர்களின் அன்னை மரியா\" (Saint Mary of the Angels) என்னும் கோவிலில் ஒன்றுகூடி, இதற்கு முன் நிகழ்ந்த \"உலக அமைதிக் கூட்டங்களின்\" பலன்கள் பற்றியும், இன்றைய சவால்கள் பற்றியும் கலந்துரையாடுவார்கள். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டும் உரையாற்றுவார்.\nபின்னர் உலக சமயத் தலைவர்கள் சிறிதளவு நண்பகல் உணவு (frugal lunch) அருந்துவார்கள். அருகிலிருக்கும் பிரான்சிஸ்கு சபை விடுதியில் ஒவ்வொருக்கும் ஒரு தனியறை கொடுக்கப்படும். அங்கே அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, அவர்கள் அமைதி காத்தல், தியானம் அல்லது இறைவேண்டல் செய்வதில் ஈடுபடலாம்.\nமாலை வேளையில் சமயத் தலைவர்கள் அசிசியின் புனித பிரான்சிசு அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்குச் செல்வார்கள். அங்கே, அமைதிக்காக உழைக்கும் தீர்மானத்தைப் புதுப்பிப்பார்கள்.\nயூத-கிறித்தவ சமய பிரதிநிதிகள் தவிர, 176 பிற சமயத் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்பர். அவர்களுள் 50 பேர் முசுலிம்கள். இந்த எண்ணிக்கை 1986இல் நிகழ்ந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முசுலிம் தலைவர்களைவிட ஐந்து மடங்கு கூடுதல் ஆகும்.\nதலாய் லாமா கூட்டத்திற்கு வரவில்லை\n\"வேறு அலுவல் காரணமாக\" தலாய் லாமா இந்த ஆண்டு அசிசி கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார் என்று \"நீதி மற்றும் அமைதிக்கான திருத்தந்தை சங்கம்\" (Pontifical Council for Justice and Peace) என்னும் வத்திக்கான் அமைப்பின் செயலர் ஆயர் பியேர் செலாட்டா கூறினார்.\nகிறித்தவ உலகிலிருந்து 31 பிரதிநிதிகள் பங்கேற்பர். முக்கிய திருச்சபைத் தலைவர்களாகிய காண்ஸ்டாண்டிநோபுள் மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு, உலக ஆங்கிலிக்கன் திருச்சபைத் தலைவர் பேராயர் ரோவன் வில்லியம்ஸ் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.\nஇந்த ஆண்டு அசிசி கூட்டத்தில் நான்கு முக்கிய நாத்திகத் தலைவர்களும் பங்கேற்கின்றனர். அவர்கள் ஆத்திரியா நாட்டு பொருளாதார அறிஞர் வால்ட்டர் பையர் (Walter Beier), இத்தாலி நாட்டு போடேயி ரேமோ (Bodei Remo), பிரான்சு நாட்டு ஜூலியா க்றிஸ்டேவா (Julia Kristeva), மெக்சிகோ நாட்டு கில்லேர்மோ ஊர்ட்டாடோ (Guillermo Hurtado) ஆகிய மெய்யியலார் ஆவர்.\nஇத்தலைவர்களை அழைப்பதற்கு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் முடிவுசெய்தது பற்றி \"பண்பாட்டுக்கான திருத்தந்தை சங்கம்\" (Pontifical Council for Culture) என்னும் வத்திக்கான் அமைப்பின் அலுவலர் மொன்சிஞ்ஞோர் அந்திரேயா பல்மியேரி (Monsignor Andrea Palmieri) கீழ்வருமாறு கூறினார்: \"ஆண் பெண் இருபாலாரும், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கடவுள் பற்றிய தேடலில், பரம்பொருளைக் கண்டடையும் தேடலில் ஈடுபட்டுள்ளார்கள். எனவே, எல்லா மனிதருமே உண்மையின் முழுமையை நோக்கிப் பயணம் செய்கின்ற திருப்பயணிகள்தாம். இந்த அடிப்படையில்தான் நாத்திகரையும் அசிசி கூட்டத்திற்கு அழைக்க திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் முடிவு செய்தார்.\"\nகத்தோலிக்க கிறித்தவத்தைக் கடுமையாக விமர்சிப்பவரும் இங்கிலாந்தைச் சேர்ந்த மெய்யியலாருமான ஆண்டனி க்ரேலிங் (Anthony Grayling) என்பவர் கடைசி நேரத்தில் அசிசி கூட்டத்தில் கலந்துகொள்வதிலிருந்து விலகிக் கொண்டார். அவர் கூறியது: \"சமூகத்தில் மதங்கள் வகிக்கும் இடம் என்னவென்பது குறித்து திருத்தந்தையோடு கருத்துப் பரிமாற்றம் நிகழும் என்று முதலில் கூறப்பட்டதாக நான் நினைத்திருந்தேன். ஆனால் இது ஒரு சிறிய நிகழ்ச்சியாகிவிட்டது. அழைக்கப்பட்டவர்கள் திருத்தந்தையோடு திருப்பயணமாகக் கூடச் செல்வதுதான் கூட்டத்தின் நோக்கம் என்று தெரிவதால் விலகிக் கொள்ள முடிவுசெய்தேன்.\"\n1986 அசிசி கூட்டத்திற்கும் இவ்வாண்டு கூட்டத்திற்கும் இடையே வேறுபாடு\nகாலஞ்சென்ற திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் முதன்முறையாக அசிசியில் உலக அமைதியைப் பேணுவதற்காக சமயத் தலைவர்களை ஒன்றுகூட்டி இறைவேண்டல் நிகழ்த்த முடிவுசெய்தார். எனவே அந்த முதல் கூட்டம் \"\"அமைதிக்கான உலக இறைவேண்டல் நாள்\" (World Day of Prayer for Peace) என்று அழைக்கப்பட்டது.\nஅந்த நிகழ்ச்சியில் 160 உலக சமயத் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஒரு நாள் முழுதும் நோன்பு காத்தலிலும் இறைவேண்டல் செய்வதிலும் செலவிட்டனர். 32 கிறித்தவ சபைகளிலிருந்து பல பிரதிநிதிகளும், 11 கிறித்தவமல்லா சமயங்களிலிருந்து பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.\nகத்தோலிக்க சமயத்திற்கும் வேறு சமயங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல், எல்லா சமயத்தாரையும் ஒரே இறைவேண்டல் நிகழ்ச்சியில் இணைத்தது ஏற்புடையதல்ல என்று சில கத்தோலிக்க குழுக்கள் விமர்சித்தன.\nஅசிசியில் நிகழ்ந்த பிற அமைதி கூட்டங்கள்\n1993ஆம் ஆண்டு அசிசியில் உலக அமைதிக்கான பல்சமயக் கூட்டம் நிகழ்ந்தது. அச்சமயம் போஸ்னியாவில் நிகழ்ந்த போர் விரைவில் முடியவேண்டும் என்னும் கருத்துக்காக இறைவேண்டல் நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கிறித்தவர், யூதர் மற்றும் முசுலிம்கள் கலந்துகொண்டனர்.\n2002ஆம் ஆண்டு, சனவரி 24ஆம் நாள் அசிசியில் நடந்த உலக அமைதிக்கான பல்சமயக் கூட்டத்தில் 200 சமயத் தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் கத்தோலிக்க கிறித்தவ கர்தினால்கள், முசுலிம் இமாம்கள், யூத ரபிக்கள் பங்கேற்றனர். மேலும், புத்த மதம், சீக்கிய மதம், பாகாய் மதம், இந்துமதம், சமண மதம், சரஸ்துத்திர சமயம் போன்ற அமைப்புகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மக்களிடையே போர்களையும் கலவரங்களையும் உருவாக்கும் கருவியாக மதம் மாறிவிடலாகாது என்னும் கருத்தது அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\n1986 அசிசி \"அமைதிக்கான உலக இறைவேண்டல் நாள்\"\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-19T00:15:23Z", "digest": "sha1:VEKTN64OZDI2FAJ3UDUUA7YG3CON2NLP", "length": 6767, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிவகங்கை மாவட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:சிவகங்கை மாவட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"சிவகங்கை மாவட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.\nஅரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சிவகங்கை\nஅழகப்ப செட்டியார் பொறியியல் மற்ற��ம் தொழில்நுட்பக் கல்லூரி\nஅழகப்பா அரசினர் கலைக் கல்லூரி\nஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி\nஇதயா மகளிர் கல்லூரி, சருகணி\nசிறீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி\nசிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி\nசீத்தாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி\nடாக்டர் சாகிர் உசேன் கல்லூரி\nபாண்டியன் சரஸ்வதி யாதவ பொறியியல் கல்லூரி\nமதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி\nமன்னர் துரைசிங்கம் அரசினர் கலைக் கல்லூரி\nமுனைவர் சாகிர் உசேன் கல்லூரி, சிவகங்கை\nவ. செ. சிவலிங்கம் அரசினர் கலைக் கல்லூரி\nஶ்ரீ சாரதா நிக்கேதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி சிவகங்கை\nதமிழ்நாடு மாவட்டங்கள் வாரியாகப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2019, 07:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-19T00:20:07Z", "digest": "sha1:FUIN47WNPANOEX3DSITKODMPIWHH3PB5", "length": 4171, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"இழுதுமீன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇழுதுமீன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\njellyfish ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞெகிழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇழுது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/rcom-offering-1gb-4g-data-1-hour-voice-calling-2-days-at-rs-33-015375.html", "date_download": "2021-05-19T00:28:07Z", "digest": "sha1:4T46X65ICOHFEBH4SIA27KEZDMGMCYE2", "length": 16159, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "RCom Offering 1GB 4G Data and 1 Hour of Voice Calling for 2 Days at Rs 33 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெளியானது போக்கோ எம்3 ப்ரோ 5ஜி புகைப்படம்.\n14 hrs ago வெளியானது போக்கோ எம்3 ப்ரோ 5ஜி புகைப்படம்.\n16 hrs ago 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n18 hrs ago ரூ.17,990 விலையில் அசத்தலான டச் ஸ்கிரீன் லேப்டாப் அறிமுகம்.\n21 hrs ago விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எப்இ மாடல்.\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் யார் பேச்சையும் கேட்டு முடிவெடுக்க கூடாது…\nNews புயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nMovies கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை\nAutomobiles தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்\nSports ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே\nFinance உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nEducation ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்.காம் அறிவித்துள்ள புதிய ரூ.33/- பேக்; என்னென்ன நன்மைகள்.\nஆர்.காம் நிறுவனம் அறிவித்துள்ள இந்த திட்டமானது, எந்த நெட்வர்க் உடனான 1 மணிநேர அழைப்பு நன்மையுடன் (ரீசார்ஜ் செய்யும் தினம் உட்பட) சேர்த்து 1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவை வழங்குகிறது.ரூ.33/- விலை மதிப்பிலான இந்த திட்டம், இரண்டு நாட்களுக்கு செல்லுபடியாகும்.\nகுஜராத் வட்டாரத்தில் உள்ள தனது சந்தாதாரர்களுக்கு செல்லுபடியாகாது என்று நிறுவனம் அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.\n2ஜி சேவையில் இருந்து 4ஜி தொழில்நுட்பத்திற்கு மாறுமாறு குஜராத் சந்தாதாரர்களை ஆர்.காம் நிறுவனம் சமீபத்தில் கேட்டுக்கொண்டது. இந்நிறுவனத்தின் 2ஜி ஸ்பெக்ட்ரம் இந்த மாதத்திற்கு பின்னர் முடிவடைகிறது.\nஆர்.காம் சேவைகளைப் பயன்படுத்த முடியாது\nஇதுசார்ந்த எஸ்எம்எஸ் ஒன்றையும் அனைத்து சந்தாதாரர்களுக்கும் நிறுவனம் அனுப்பி வருகிறது. 4ஜி சேவைக்கு மாறவில்லை எனில், இந்த மாதத்திற்கு பிறகு அவர்கள் ஆர்.காம் சேவைகளைப் பயன்படுத��த முடியாது. இந்த நிலைப்பாட்டை மனதிற்கொண்டு தான் குஜராத் சந்தாதாரர்களுக்கு இந்த திட்டத்தை ஆர்.காம் வழங்கவில்லை.\nஇந்த புதிய ரூ.33/- திட்டத்தை தவிர, ஆர்.காம் ரூ.147, ரூ.193/- மற்றும் பல திட்டங்களையும் வழங்கி வருகிறது. ரூ.147 திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 3ஜி தர கொடுக்கிறது.\nசிறந்த பகுதியாக இந்த திட்டம் ஆர்.காம் செயல்படும் கிட்டத்தட்ட அனைத்து வட்டாரங்களில் செல்லுபடியாகும். மேலும், திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி இது ஆர்.காம் 3ஜி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.\nஆர்.காம் அதன் 2ஜி தரவு திட்டங்களிலும் கவனம் செலுத்துகிறது. எடுத்துக்காட்டிற்கு, அதன் 2ஜி சிறப்பு திட்டங்களான ரூ.25/-க்கு நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 2ஜி டேட்டாவையும், ரூ.765/-க்கு 365 நாட்களுக்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் திட்டங்களையும் கூறலாம்.\nவெளியானது போக்கோ எம்3 ப்ரோ 5ஜி புகைப்படம்.\nவங்கி உத்தரவாதத்தை தர ஒப்புக்கொண்ட ஆர்.காம் நிறுவனம்\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆர்.காம் அதிரடி : ரூ.299/-க்கு அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டேட்டா.\nரூ.17,990 விலையில் அசத்தலான டச் ஸ்கிரீன் லேப்டாப் அறிமுகம்.\nஆர்.காம் அதிரடி : 1 ஆண்டுக்கு செல்லுபடியாகும் 1ஜிபி / நாள் 4ஜி டேட்டா வாய்ப்பு.\nவிரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எப்இ மாடல்.\nஜியோவின் ரூ.303, ரூ.509/-க்கு போட்டியாக ஆர்.காம்-ன் ரூ.333, ரூ.499/- பேக்ஸ்.\nஅசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 8 (2021)\nஒன்றாக இணையும் ஆர்.காம் & ஏர்செல் : நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா.\n இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன இது ரொம்ப முக்கியம் மக்களே.\nஆர்காம் அதிரடி : ரூ.9/-க்கு 1ஜிபி டேட்டா, ஆக்டிவேட் செய்வது எப்படி.\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅசுஸ் சென்ஃபோன் 8, அசுஸ் சென்ஃபோன் 8 ப்ளிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nகூகுள் பே பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\nPoco பயனர்களுக்கு வெளியிடப்பட்ட சூப்பர் அறிவிப்பு.. இன்னும் இரண்டு மாதத்திற்கு கவலை இல்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vmrorganicshop.in/product-category/nuts/", "date_download": "2021-05-19T00:00:19Z", "digest": "sha1:XDRFAB52W74MDGKSXGWPJYDR5IM4MY4N", "length": 9692, "nlines": 398, "source_domain": "vmrorganicshop.in", "title": "Nuts Archives - VMR Organic Shop", "raw_content": "\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nவால் நட் 1kg rate\nவால் நட் 1kg rate\nவால் நட் 1kg rate\nவால் நட் 1kg rate\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMTAwMA==/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-!", "date_download": "2021-05-18T23:54:02Z", "digest": "sha1:57EZSX4CSU33MB6H4HI7I7FU4NCACNDQ", "length": 8786, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கிறது மத்திய அரசு..!", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nசுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கிறது மத்திய அரசு..\nடெல்லி: சுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 40 வீரர்கள் பலியானார்கள். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது பிப்ரவரி 26-ம் தேதி இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய வான் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை, இந்திய விமான படையின் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமா���் செலுத்தினார். அவர் பாகிஸ்தான் ஆயுத படையினால் பிடிக்கப்பட்டார். சர்வதேச அளவில் எழுந்த கடுமையான நிர்ப்பந்தங்களால் 1ம் தேதியன்று அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது. அபிநந்தன் மோசமான சூழ்நிலைகளிலும் முகத்தில் மிகுந்த நம்பிக்கையையும் உறுதியையும் காட்டினார். இதனால் நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் அவர் இடம் பிடித்துள்ளார். இதையடுத்து அபிநந்தனுக்கு டெல்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையும், உளவியல் ரீதியான ஆலோசனையும் வழங்கப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீநகர் விமானப்படை பிரிவில் இருந்து, மேற்கு பிராந்திய விமானப்படை பிரிவுக்கு, அபிநந்தன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு விமானப் படை பரிந்துரை செய்தது. இந்நிலையில் சுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. போர்க்களத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வீர் சக்ரா வழங்கப்படுகிறது. சுதந்திர தினமான நாளை அபிந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. விங் கமான்டர் அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெண் பத்திரிகையாளர் வங்கதேசத்தில் கைது\nஇஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம்\nகோவாக்ஸ் திட்டத்துக்கு உதவத் தயார்: ஜோ பைடன்\nஇந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்: வெள்ளை மாளிகை\nஇந்திய வகை வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் தீவிர முயற்சி\n ஊர் அடங்கினாலும், முடங்காத சேவை: இன்னுயிர் காக்கும் உன்னத உதவி: முன்னோடியாக, திகழும் திருப்பூர்\n புலம்பெயர் தொழிலாளர்கள் 'டாட்டா' :கோவை தொழில் துறையினர் கவலை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது: திருமாவளவன் விமர்சனம்\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு எதிரான பைனல் அற்புதமான சவால்...: கேன் வில்லியம்சன் சொல்கிறார்\nஜெனீவா ஓபன் டென்னிஸ்: மீண்டும் களத்தில் பெடரர்\nஎமிலியா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் செரீனா\n‘உண்மையிலேயே அவர் மிகச்சிறந்த வீரர்’: பெடரருக்கு செரீனா பாராட்டு\nஜடேஜா போல் 'ஆக்‌ஷன்’ காட்டிய தோனி...\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/41124-2020-11-11-07-21-38", "date_download": "2021-05-18T23:23:07Z", "digest": "sha1:663W74U6GPLSFMPJ34ZSYX34EL6XXDD3", "length": 29548, "nlines": 262, "source_domain": "keetru.com", "title": "கொரோனா இரண்டாம் அலைகாலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நிலை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉயிர் காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்\nவிவேக் மரணமும் அரசின் கடமையும்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nகொரோனா - சில அனுபவங்கள்\nகூட்டாட்சியியலும் 14ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளும்\nபடிப்பு + மருந்து செலவு\nசாவின் விளிம்பில் நிற்கிறதா முதலாளித்துவம்\nஇந்தியா - சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள்\nகும்பமேளா : ஜோதிடத்துக்காக மக்களை பலி கொடுத்த ஆட்சிகள்\nகொரோனா காலத்திலும் கொடிய தீண்டாமை வன்கொடுமை\nதமிழகத்தின் வலிமையான சுகாதார கட்டமைப்புகள் : ஒரு பார்வை\nகோவிஷீல்ட் தடுப்பூசி விலை உலகிலேயே இந்தியாவில் அதிகம்\nதமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்\nஉயிர் காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்\nவெளியிடப்பட்டது: 12 நவம்பர் 2020\nகொரோனா இரண்டாம் அலைகாலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நிலை\nஉலகில் பல நாடுகளில் மக்கள் மீண்டும் கோவிட்19-ன் தொற்று அதிகரித்து பாதிக்கப்படுவதால் உலக சுகாதார நிறுவனம் (WHO) இரண்டாவது அலை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.\nஇதை இந்திய - தமிழக அரசுகள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. விதித்த கட்டுப்பாடுகளை தளர்வாக்கவே முனைகின்றன. தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க கருத்துக் கேட்கும் கூத்து நடத்துகிறார்கள்.\nஇரண்டாம் அலையல்ல முதல் அலையிலேயே பல உண்மைகள் வெளிவராமல் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. அதில் நோய் உறுதிப்படுத்தலில் உள்ள துள்ளிய மற்றும் தரக் குறைபாடுகள் (Accuracy and sample qualitive problems in RT-PCR test) என்பதும், அரசு × தனியார் மருத்துவமனைகளின் முரண்பட்ட சிகிச்சை முறைகள் (Different type of Treatment protocol) என்பதும் முக்கியமானவை.\nசீனாவிலும் வே���ுசில நாடுகளிலும் கொரோனா பரவிய தொடக்கத்திலேயே RT-PCR test ல் negative வந்தவர்களும் நோய் கடுமையாகி இறந்தது இருந்தன. அதனால் அதன் துள்ளியம், தரம் பற்றிய கேள்விகள் எழுந்தன. Swab type sample collectionல் தவறுகள் (அதாவது மூக்கிலும் தொண்டையிலும் எடுக்கும் சளி மாதிரி சரியாக எடுக்கவில்லை என்றால் அல்லது அவற்றைச் சரியாக பாதுகாக்கப்படவில்லை என்றால்) இருந்தால் முடிவுகள் தவறாக வரும்.\nமேலும் நோய்க் கிருமி குறிப்பிட்ட சில நாட்களிலேயே சளியில் தங்கியிருக்கின்றன: அந்நாட்களில் அல்லாது வேறு நாட்களில் எடுக்கும் மாதிரிகளும் தவறான முடிவுகளையே தரும். இதனால் இதன் தரமும் துள்ளியமும் 100℅ என எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் இதனுடன் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், ரத்த பரிசோதனைகள் எடுத்து அதன் மூலமும் ஒப்பீடு செய்தே கொரோனா தொற்றறிய வேண்டும் என்றும் மருத்துவ உலகம் முடிவு செய்தது.\nஆனால் இவ்வசதி எல்லா கிராமங்களிலும் அல்லது உட் பகுதிகளிலும் அநேக நாடுகளில் இல்லை என்பதால் WHOம் ஆட்சியாளர்களும் RT-PCRஐ மட்டும் பிடித்துத் தொங்கி கொண்டுள்ளனர். இதைவிட செலவு குறைவான Anti body test kit மூலம் கண்டறியும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் RT-PCRஐ விட்டால் வேறு வழியில்லை என்றாகிவிட்டது.\nRT-PCR சோதனையில் நெகட்டிவ் வந்தவர்கள் அல்லது கொரோனா சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியவர்களுக்கும் நுரையீரல் தொடர்பான நோய் பாதிப்புகள் அதிகமாகி இறந்த சம்பவங்கள் நம்நாட்டிலும் பல நடந்துள்ளன; நடந்து கொண்டிருக்கின்றன.\nஇவர்கள் அரசின் கணக்குபடி கொரோனா இல்லாதவர்கள் அல்லது குணமானவர்கள் என்றிருப்பர்; இறப்பும் கொரோனாவிற்குப் பிந்தைய வேறு நோயாக (Post Covid Infection) பதியப்படும். ஆனால் உண்மையில் கொரோனாவின் பாதிப்பாகவே - இறப்பாகவே இருக்கும்.\nதொடக்கத்தில் கொரோனா இல்லாது வேறு பாதிப்பால் இறந்தவர்களையும் கொரோனா கணக்கில் சேர்த்தார்கள். தற்போது கொரோனாவில் இறந்தவர்களையும் வேறு நோய் கணக்கில் சேர்க்கிறார்கள்.\nஆக்சிஜன் உள்ளீடு SpO2 அளவு குறைந்தவர்களை முறையாக அரசு மருத்துவமனைகளில் கவனிப்பதில் பல குறைபாடுகள் உள்ளன. அதனால் பலர் தனியார் மருத்துவமனைகளையே நாடவேண்டிய நிலை.\nதனியார் மருத்துவ உலகம் அரசின் கொரோனா குளறுபடிகளை - தோல்விகளை எல்லாம் காசாக்குவதற்கு பயன்படுத்திக் கொள்கிறது. தமிழக நகரங்களில் இயங்கும் த��ியார் மருத்துவமனைகள் பெரும்பாலும் கோவிட் நோயாளிகளை வைத்து சம்பாதிக்கின்றன.\nஅதற்கு வழியமைத்துக் கொடுத்திருப்பது தனிமைப்படுத்தப்பட்ட வார்டு - அட்டெண்டர் தடை செய்யப்பட்ட பகுதி என்பது ஒரு முக்கிய காரணமாகும். அவர்கள் செய்வதுதான் சிகிச்சை, சொல்வதுதான் செலவு என்றாகிவிட்டது.\nஅவர்களது சிகிச்சை தவறுகளால் இறக்கிறார்களா என ஆராய எந்த வழிமுறையும் கிடையாது. இறந்தவரின் உறவினர்கள் கேள்விக் கேட்டாலும் எதிர்ப்பு காட்டினாலும் மருந்தே இல்லை, சிகிச்சையே இல்லை என கைவிரித்து விடுகிறார்கள். அரசிடம் போனாலும் அதிகாரிகளும் அவ்வாறே ஒத்தூதுகிறார்கள்.\nஅரசு, நெறிமுறைகள் (protocol) வகுத்து கொரோனாவிற்கு சிகிச்சை தரும்படி அறிவுறுத்திய முழு ஊரடங்கு காலத்தில் (அதாவது மார்ச்-ஏப்ரல் - மே - ஜூன் மாதத்தில்) தனியார் மருத்துவமனைகள் எந்த நோய்க்குமே சிகிச்சை அளிக்க மறுத்தன.\nஇன்று கோவிட் 19 சோதனை - சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்படாத தனியார் மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளை கூவி அழைத்து ஹோட்டல் தொகுப்பு பட்டியல் (hotel room tariff) போல் தொகுப்பு வகைகளைச் சொல்லி (treatment package) சட்டவிரோத சிகிச்சையளிக்கின்றன. (அரசு தனியாருக்கு நிர்ணயித்த கட்டணத் தொகையை விட்டுவிட்டு, தொகுப்பு அறிவிப்பு முறையை மட்டும் கடைபிடிக்கின்றன).\nமருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் கோவிட்19 தொற்று வந்துவிடும் என்ற காரணத்தால் அன்று சிகிச்சை தர மறுத்தார்கள் என்று நாம் நினைத்தோம். ஆனால் அவர்கள் பதுங்கி பாய்ந்திருக்கிறார்கள். அக்கிருமி பற்றிய புரிதலைப் பெறவும் அதை வைத்து எப்படி காசாக்கும் சிகிச்சையை தருவது என திட்டமிடவும் சிறிது காலம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநோயாளி இறந்துவிட்டால் பணம் வராது என 5 முதல் 10 லட்சம் வரை முன்பணம் கட்டினால்தான் அட்மிசனே போடுகிறார்கள். சிறிய அளவு கொரோனா தொற்றிருப்பவர்களை தனிமைப்படுத்தி சத்துணவு சத்து மாத்திரை கொடுத்தாலே குணமாகிவிடுபவர்களை அரசு கணக்குகாட்டி தனது சேவையின் சுயதம்பட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது என்றால் தனியார் மருத்துவமனைகளோ குறைந்தது 2-3 லட்சம் கரக்க பயன்படுத்திக் கொள்கின்றன.\nநோய் அறிகுறிகள் வந்தவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு வந்தால் அவர்கள் முதலில் RT- PCR test எடுத்து பாசிட்டிவ் வந்தால் அட்மிசன் ��ோட்டு பாதிப்பை ஒட்டி வார்டுக்கோ, தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை முகாமுக்கோ அனுப்புகிறார்கள்.\nகடும் பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே Chest X-Ray அல்லது Chest CT- SCAN எடுக்க பரிந்துரைக்கிறார்கள். Room Air-ல் ஆக்சிஜன் அளவு (SpO2 <90℅) 90℅க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே செயற்கை ஆக்சிஜன் வழங்குகிறார்கள். சிறப்பு பிரிவு (ICU), வென்டிலேட்டர் சிகிச்சை என்பதும் 80℅க்கு கீழ் உள்ள மிகமிகச் சிலருக்கே வழங்குகிறார்கள்.\nநோய் அறிகுறிகள் வந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு வந்தால் அவர்கள் முதலில் Chest/ Thorax CT- Scan-ம் கூடவே correlation finding-ற்காக சில ரத்த பரிசோதனைகளையும் எடுக்கிறார்கள்.\nஅதிலுள்ள தொற்று அளவை பொருத்தும் வயது - முந்தைய பிற நோய்களைப் பொருத்தும் முக்கியமாக பணம்கட்ட வசதியுள்ளவரா என்பதைப் பொருத்தும் அட்மிசன் போடுகிறார்கள்.\nபிறகே RT- PCR test எடுத்து கணக்கிற்காக அரசுக்கு அனுப்புகிறார்கள். Room Air-ல் ஆக்சிஜன் அளவு (SpO2 <95℅) 95-க்கு கீழ் வந்தாலே செயற்கை ஆக்சிஜன் தேவை, ICU தேவை என வலியுறுத்துகிறார்கள்.\n87-85℅ அளவிலேயே வென்டிலேட்டருக்கு மாற்றுகிறார்கள். Remdesvir, Ulitryp, Sepsivac, Rosinox, NAC போன்ற விலையுயர்ந்த / சிறப்பு மருந்துகளையும் பிளாஸ்மா தெரப்பியும் (Convalescent plasma therapy) பெரும்பான்மை நபர்களுக்கு தந்துவிடுகிறார்கள்.\nஇது சரியான அணுகுமுறையா என சோதிக்க எந்த protocolம் அரசிடம் இல்லை. அதுமட்டுமல்ல தனியார்களது அனுபவத்தை பகிர்ந்து சரியானவற்றை ஆவணப்படுத்துவதற்கு எந்த வழிவகைகளும் முயற்சியும் இரு தரப்பினரிடமும் இல்லை.\nகொரோனா இறப்பு விழுக்காடு அரசு மருத்துவமனைகளில் குறைவாகவும் தனியார் மருத்துவமனைகளில் அதிகம் இருப்பது ஏன் என்ற ஆய்வோ கட்டுப்படுத்தும் எண்ணமோ ஆட்சியாளர்களிடம் இல்லை.\nகீழ் நடுத்தர பிரிவிலிருந்து - மேல் தட்டு பிரிவினர் வரை பலர் தனியார் மருத்துவமனைகளில் தமது சேமிப்பு பணத்தையும் கொரோனாவிற்கு உயிரையும் இழப்பதுதான் நடக்கிறது.\nஅங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிடம் சோதனை, சிகிச்சைக்கான அறிக்கை / உதவி பெற்று அரசு தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்கி கொள்வதும் நடக்கிறது.\nஇதில் பல அங்கீகரிக்கப்படாத தனியார் மருத்துவமனைகளில் RT - PCR test எடுக்காமல் CT Scan மற்றும் பிற சோதனைகளை மட்டுமே வைத்து கொரோனா சிகிச்சையளித்து மன்னிக்கவும் பணம் பிடுங்கிவிட��டு infection குறைந்ததும் டிஸ்சார்ஜ் செய்கிறார்கள்.\nகொரோனா வந்ததை அவமானமாக கருதும் ஒருசில நடுத்தர வர்க்கத்தினர் இம்முறையை விரும்புவதால் இது நிகழ்கிறது. அரசின் கணக்கிற்கே வருவதில்லை. எல்லாம் அரசு அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கிறது.\nஎனவே கொரோனா தொற்று குறைந்துவிட்டது என்கிற அரசின் புள்ளிவிவர லட்சணம் இவ்வாறு இருக்கையில் இரண்டாவது அலை வந்தால் என்னாகும் என்று யூகித்துக் கொள்ளுங்கள்.\nமருத்துவம் அனைவருக்கும் ஒன்றே அதுவும் அரசு மருத்துவமே என்று மாறவேண்டும் என்பதை கோவிட்19 நோய் பல முறை நமக்கு இப்படி உணர்த்துகிறது. இருந்தும் தனியார் மருத்துவமனைகளிடம் சிக்கி அனுபவப்பூர்வமாக உணர்ந்தாலும் நடுத்தர வர்க்கம் தனியார்மய மோகத்திலிருந்து விடுபடுவதில்லை.\nஅரசின் ஒரே பொதுவான தரமான சிகிச்சைக்காகப் போராடவும் முன்வருவதில்லை. அனைத்து எதிர்கட்சிகளும் இத்தகைய நடுத்தர வர்க்க மனோநிலை கண்ணோட்டத்தில்தான் இப்பிரச்சினையை அணுகுகிறார்கள்.\nஅதனால்தான் கொரோனா பாதித்த தொடக்கத்தில் சிகிச்சையளிக்க மறுத்த போதும் சரி, தற்போது முறையற்று சிகிச்சையளித்து பணமாக்கும் பொழுதும் சரி கோபமோ எதிர்ப்புகளோ இங்கு எழவில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2018/06/06/", "date_download": "2021-05-18T23:42:10Z", "digest": "sha1:QV6E47IU2OZQWSP4JGM6JT3MDWQUDJ7V", "length": 4033, "nlines": 65, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nBSNLEU சங்கத்தின் மற்றுமொரு சாதனை ஊழியர்களுக்கு அளவில்லா அழைப்புகள், DATA வசதியுடன் கூடிய சேவை சிம்\nநமது BSNLEU சங்கம், ரூ. 429.00 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தை BSNL வாடிக்கையாளர்களுக்கு, BSNL நிறுவனம் அறிமுகப்படுத்திய நாளிலிருந்து, இந்த வசதி, “ஊழியர்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்” என கோரிக்கை வைத்தது. BSNL வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம்...\nஒரே மாதத்தில் ரூ.29 ஆயிரம் கோடி வெளியேறியது பணத்தை எடுத்துக் கொண்டு ஓடும் முதலீட்டாளர்கள்\nபண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற மோடி அரசின் நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடுசெய்வதற்கு ஆர்வத்துடன் படையெடுத்து வருவதாகவும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.ஆனால்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-19T00:30:15Z", "digest": "sha1:AGNYT4K7IYEWBIZUL4EHX2Q3H57FX3GD", "length": 6118, "nlines": 81, "source_domain": "dheivegam.com", "title": "அதிர்ஷ்டம் தரும் பொருட்கள் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags அதிர்ஷ்டம் தரும் பொருட்கள்\nTag: அதிர்ஷ்டம் தரும் பொருட்கள்\nஅதிர்ஷ்டம் உங்களை தேடிவர, உங்கள் ராசிப்படி எந்த தெய்வத்தை எந்த கிழமையில், எப்படி வழிபாடு...\nபொதுப்படையாக நமக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய பொருட்கள் நிறைய இருக்கலாம். இருப்பினும் நம்முடைய ராசிப்படி, நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம்...\nஇந்த 1 செடியை உங்கள் வீட்டு வாசலில் இப்படி வைத்தாலே போதுமே\nஅதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்ட வேண்டும் என்றால், பணம் கோடிகோடியாக கொட்ட வேண்டும் என்றால் எப்போதும்போல சொல்வது தான் உங்களுடைய விடா முயற்சியை கைவிடாமல் சுறுசுறுப்பாக, எறும்பு போல உங்களது வேலையை செய்து...\nவாழ்வில் அதிஷ்டமே இல்லை என்ற கவலையா இதை செய்து பாருங்கள் அதிஷ்டம் தானாக தேடி...\nஎதிர்பாராமல் நமக்கு அதிகளவு நன்மைகள் ஏற்படுவதை அதிர்ஷ்டம் என்பார்கள். இந்த அதிர்ஷ்ட நிலை என்பது எல்லோருக்கும் வாழ்வில் ஏற்பட்டு விடுவதில்லை சித்தர்கள் மற்றும் மகான்களின் கணிப்புப்படி முற்பிறவியில் பிறருக்கு அதிகளவு நன்மைகள் செய்தவர்களுக்கு...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2020/11/22/40/kamalhasan-urgue-to-govt-for-police-leave", "date_download": "2021-05-19T00:23:54Z", "digest": "sha1:NBM5OH5KCVGUYE5MVI2NYFUAKTDD3HLG", "length": 5240, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படுமா?", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 22 நவ 2020\nகாவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படுமா\nகாவலர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு வழங்க வேண்டுமென கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nதமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்துப் பிரிவு என ஏராளமான பிரிவுகளில் ஆயிரக்கணக்கான காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசின் மற்ற துறைகளை விட காவல் துறைக்கு கூடுதல் பணிச் சுமை இருந்தாலும் அவர்களை போன்ற வார விடுமுறை என்பது காவல் துறையினருக்கு கிடையாது.\nமற்ற துறைகளில் இருப்பது போல காவல் துறைக்கும் வார விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது கூட, வாரவிடுமுறை அளிப்பது பற்றி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் அப்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன். பணிச் சுமை காரணமாக காவலர்கள் பணியிடங்களில் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் ஏராளமாக நிகழ்ந்துள்ளது.\nஇந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காவலர்களுக்கு ஓய்வு வழங்க வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று (நவம்பர் 22) அவரது ட்விட்டரில், “காவல்துறையினருக்கு மட்டும் திட்டவட்டமான பணி நேரமோ ஓய்வு ஒழிச்சலோ கிடையாது. இதை மாற்ற வேண்டுமென்று பேச்சு எழுந்திருக்கிறது. கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.\nசுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது. வெறும் பேச்சாய் இல்லாமல் இது நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும் எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nஇதனால் காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெறத் துவங்கியுள்ளது.\nஅமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு\nமுதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ...\nஞாயிறு 22 நவ 2020\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/aston-martin-vantage-and-maruti-vitara-brezza.htm", "date_download": "2021-05-19T00:18:57Z", "digest": "sha1:BOQUVH6YU5OIQQFGCDB4DVEC77DWHDSJ", "length": 36936, "nlines": 873, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் vs மா���ுதி விட்டாரா பிரீஸ்ஸா ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக வேன்டேஜ்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஒப்பீடு போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் ரோடுஸ்டர்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ plus at dual tone\nஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி dt\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் அல்லது மாருதி விட்டாரா பிரீஸ்ஸா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 3.00 சிஆர் லட்சத்திற்கு வி8 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 7.51 லட்சம் லட்சத்திற்கு எல்எஸ்ஐ (பெட்ரோல்). வேன்டேஜ் வில் 3998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் விட்டாரா பிரீஸ்ஸா ல் 1462 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த வேன்டேஜ் வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த விட்டாரா பிரீஸ்ஸா ன் மைலேஜ் 18.76 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி dt\nk15b isg பெட்ரோல் என்ஜின்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No Yes No\nகிளெச் வகை No No No\nமைலேஜ் (சிட்டி) No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce டான்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் No Yes Yes\nபவர் பூட் Yes Yes No\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes No\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் No Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes No No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes No No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes No Yes\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No Yes\nபின்பக்க கர்ட்டன் No No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes Yes\nசிகரெட் லைட்டர் No No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் வெண்கலம்ப்ளூவன பச்சை உலோகம்கான்கோர்ஸ் ப்ளூடைட்டானியம் வெள்ளிரூஜ் சிவப்புரெட்சிண்டில்லா வெள்ளிவெள்ளிபந்தய பச்சை+9 More முத்து ஆர்க்டிக் வெள்ளைமுறுக்கு நீலம்கிரானைட் கிரேகிரானைட் சாம்பல் with இலையுதிர் ஆரஞ்சு roofsizzling ரெட் with நள்ளிரவு கருப்பு roofஇலையுதிர் ஆரஞ்சுமுறுக்கு நீலம் with நள்ளிரவு கருப்பு roofsizzling ரெட்பிரீமியம் சில்வர்+4 More நிலவொளி வெள்ளி with mystery பிளாக்மஹோகனி பிரவுன்நிலவொளி வெள்ளிபிளானட் கிரேஐஸ் கூல் வெள்ளைcaspian ப்ளூ with mystery பிளாக்பிளானட் கிரே with mystery பிளாக்மஹோகனி பிரவுன் with mystery பிளாக்caspian ப்ளூlce கூல் வெள்ளை with mystery பிளாக்+6 More\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா Yes Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes Yes\nremovable or மாற்றக்கூடியது top\nசன் ரூப் No No No\nமூன் ரூப் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes No Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nஹீடேடு விங் மிரர் Yes No No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No Yes Yes\nஆன்டிலைக் பிரேக்��ிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No No\nday night பின்புற கண்ணாடி Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes No\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes No\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nகிளெச் லாக் Yes No No\npm2.5 clean காற்று வடிகட்டி\nபின்பக்க கேமரா Yes Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes No\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No No No\nமலை இறக்க உதவி Yes Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No No\nசிடி பிளேயர் No No No\nடிவிடி பிளேயர் No No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nபின்பக்க ஸ்பீக்கர்கள் No Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nVideos of ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nஒத்த கார்களுடன் வேன்டேஜ் ஒப்பீடு\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nபேண்டம் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nடான் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nபெரரி sf90 stradale போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் விட்டாரா பிரீஸ்ஸா ஒப்பீடு\nரெனால்ட் kiger போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nஹூண்டாய் வேணு போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nக்யா சோநெட் போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன வேன்டேஜ் மற்றும் விட்டாரா பிரீஸ்ஸா\nலேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கைமுறை செலுத்துதலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது\nஇப்போதைக்கு, லேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட சப்-4 எம் எஸ்யூவியின் தானி...\nமாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. அடிப்படை விலையானது குறைந்தது\nடீசல் இயந்திரம் மட்டும் உடைய முந்தைய-ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாதிரியைப் போல் இல்லாமல், இது இப்போது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/129707-our-village-our-stories-history-of-pazhaverkadu", "date_download": "2021-05-18T23:19:03Z", "digest": "sha1:IYVV2ENE6NQKSIZFGMPXMX6U4H4KCFXA", "length": 10430, "nlines": 220, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 04 April 2017 - நம் ஊர்... நம் கதைகள் - இடிந்த கோட்டையும் எதிர்வரும் பறவைகளும்! | Our village, Our stories - History Of Pazhaverkadu - Aval Vikatan - Vikatan", "raw_content": "\n - இரண்டு பெண்களின் தன்னம்பிக்கை கதை\nஆங்கில நாவல்கள் எழுதும் தமிழ்ப் பெண்\n“நம்ம பிள்ளைகளாவது ஆரோக்கியமா வளரட்டுமே” - ஆர்கானிக் பிசினஸில் அசத்தும் மேனகா\nநாளை பொழுது இன்னும் இனிமை\nபெண் தொழில்முனைவோருக்கு கைகொடுக்கும் வலைதளம்\nராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nநம் ஊர்... நம் கதைகள் - இடிந்த கோட்டையும் எதிர்வரும் பறவைகளும்\nஎன் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்\nவீடு Vs வேலை - புது மனுஷி ஆகிறேன்\nமனுஷி - 13 - சுருங்கப் பேசும் கலை\nகுழந்தையின்மை ஒன்றும் குற்றம் அல்ல - ‘குற்றம் 23’ சொல்லும் பாடம்\nஉன்னால் முடியும் பெண்ணே - வானம் காத்துக் கிடக்கிறது\nஅவள் கிளாஸிக்ஸ்: அதென்ன அறுபத்து நான்கு கலைகள்\nவாழ்வை மாற்றிய புத்தகம் - “கண்களை மூடிக்கொண்டு பாருங்கள்\nஉங்கள் குழந்தைகள் வயதுக்கு மீறி பேசுகிறார்களா\nஉட்கார்ந்தே உழைத்தால் எடை அதிகரிக்கும்\nமொழி - ஒரு சொல்லே போதும்\n\"சமந்தாவே தென்னிந்தியாவின் தீபிகா படுகோன்\nதலையைக் காட்டுறதவிட நடிப்பைக் காட்டுறதுதான் முக்கியம்\n - நம்ம பெருமையை நாமே ஷேர் பண்ணலைனா எப்படி\n30 நாள் அவள் சேலஞ்ச் - சவால்கள் சாதிப்பதற்கே\n30 வகை சம்மர் டிரிங்ஸ்\n - சுவை... ஆரோக்கியம் தரும் சூப்பர் ரெசிப்பிகள்\nகருத்தரிப்பு மையங்களில் என்ன சிகிச்சை அளிக்கிறார்கள்\nடயட் டூர் - கொழுப்பே உணவாகும் பேலியோ டயட்\nவைத்தியம் - செரிமானக்கோளாறு போக்கும் வெற்றிலை\nநம் ஊர்... நம் கதைகள் - இடிந்த கோட்டையும் எதிர்வரும் பறவைகளும்\nநம் ஊர்... நம் கதைகள் - இட��ந்த கோட்டையும் எதிர்வரும் பறவைகளும்\nநம் ஊர் நம் கதைகள் - பல்லவர் பாதையில் ஒரு பயணம்\nநம் ஊர் நம் கதைகள் - தென்மேற்கு சென்னை - கொலம்பஸுடன் ஒரு பயணம்\nநம் ஊர் நம் கதைகள் - சென்னை-378, நாட் அவுட்\nநம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்\nநம் ஊர் நம் கதைகள் - வரலாற்றைப் புரட்டிய மரபு நடை\nநம் ஊர் நம் கதைகள் - அடையாற்றின் கரையில்...\nநம் ஊர் நம் கதைகள் - சென்னைக்குச் சொத்து அளித்த வணிகர்\nநம் ஊர்... நம் கதைகள் - இடிந்த கோட்டையும் எதிர்வரும் பறவைகளும்\nநம் கிராமம்... நம் கதைகள் - ஊரூர் ஆல்காட் குப்பம்\nநம் ஊர்... நம் கதைகள் - இடிந்த கோட்டையும் எதிர்வரும் பறவைகளும்\nநிவேதிதா லூயிஸ் - படங்கள்: லெய்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/important-verbs/", "date_download": "2021-05-18T23:44:56Z", "digest": "sha1:DJOGPZNIQARYODNIFQYGEJID757NQPVW", "length": 29851, "nlines": 382, "source_domain": "ilearntamil.com", "title": "Important Verbs Archives - Learn Tamil Online", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nI நான் நா(ன்) இருந்தேன் இருந்த~(ன்) இருக்கிறேன் இருக்குற~(ன்) இருப்பேன் இருப்ப~(ன்) இருந்து இருந்து\nWe (Inclusive) நாங்கள் நாங்க(ள்) இருந்தோம் இருந்தோ~(ம்) இருக்கிறோம் இருக்குறோ~(ம்) இருப்போம் இருப்போ~(ம்)\nWe (Exclusive) நாம் நாம இருந்தோம் இருந்தோ~(ம்) இருக்கிறோம் இருக்குறோ~(ம்) இருப்போம் இருப்போ~(ம்)\nYou நீ நீ இருந்தாய் இருந்த இருக்கிறாய் இருக்குற இருப்பாய் இருப்ப\nYou (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) இருந்தீர்கள் இருந்தீங்க~(ள்) இருக்கிறீர்கள் இருக்குறீங்க(ள்) இருப்பீர்கள் இருப்பீங்க(ள்)\nHe அவன் அவ(ன்) இருந்தான் இருந்தா~(ன்) இருக்கிறான் இருக்குறா~(ன்) இருப்பான் இருப்பா~(ன்)\nHe (Polite) அவர் அவரு இருந்தார் இருந்தாரு இருக்கிறார் இருக்குறாரு இருப்பார் இருப்பாரு\nShe அவள் அவ(ள்) இருந்தாள் இருந்தா(ள்) இருக்கிறாள் இருக்குறா(ள்) இருப்பாள் இருப்பா(ள்)\nShe (Polite) அவர் அவங்க(ள்) இருந்தார் இருந்தாரு இருக்கிறார் இருக்குறாரு இருப்பார் இருப்பாரு\nIt அது அது இருந்தது இருந்துச்சு இருக்கிறது இருக்குது இருக்கும் இருக்கு~(ம்)\nThey (Human) அவர்கள் அவங்க(ள்) இருந்தனர் இருந்தாங்க(ள்) இருக்கிறார்கள் இருக்குறாங்க(ள்) இருப்பார்கள் இருப்பாங்க(ள்)\nThey (Non-Human) அவை அதுங்க(ள்) இருந்தன இருந்துச்சுங்க(ள்) இருக்கின்றன இருக்குதுங்க(ள்) இருக்கும் இருக்கு~(ம்)\nI நான் நா(ன்) படித்தேன் படிச்ச~(ன்) படிக்கிறேன் படிக்கிற~(ன்) படிப்பேன் படிப்ப~(ன்) படித்து படிச்சு/சி\nWe (Inclusive) நாங்கள் நாங்க(ள்) படித்தோம் படிச்சோ~(ம்) படிக்கிறோம் படிக்கிறோ~(ம்) படிப்போம் படிப்போ~(ம்)\nWe (Exclusive) நாம் நாம படித்தோம் படிச்சோ~(ம்) படிக்கிறோம் படிக்கிறோ~(ம்) படிப்போம் படிப்போ~(ம்)\nYou நீ நீ படித்தாய் படிச்ச படிக்கிறாய் படிக்கிற படிப்பாய் படிப்ப\nYou (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) படித்தீர்கள் படிச்சீங்க படிக்கிறீர்கள் படிக்கிறீங்க(ள்) படிப்பீர்கள் படிப்பீங்க(ள்)\nHe அவன் அவ(ன்) படித்தான் படிச்சா~(ன்) படிக்கிறான் படிக்கிறா~(ன்) படிப்பான் படிப்பா~(ன்)\nHe (Polite) அவர் அவரு படித்தார் படிச்சாரு படிக்கிறார் படிக்கிறாரு படிப்பார் படிப்பாரு\nShe அவள் அவ(ள்) படித்தாள் படிச்சா(ள்) படிக்கிறாள் படிக்கிறா(ள்) படிப்பாள் படிப்பா(ள்)\nShe (Polite) அவர் அவங்க(ள்) படித்தார் படிச்சாரு படிக்கிறார் படிக்கிறாரு படிப்பார் படிப்பாரு\nIt அது அது படித்தது படிச்சுச்சு படிக்கிறது படிக்கிது படிக்கும் படிக்கு~(ம்)\nThey (Human) அவர்கள் அவங்க(ள்) படித்தார்கள் படிச்சாங்க(ள்) படிக்கிறார்கள் படிக்கிறாங்க(ள்) படிப்பார்கள் படிப்பாங்க(ள்)\nThey (Non-Human) அவை அதுங்க(ள்) படித்தன படிச்சுதுங்க(ள்) படிக்கின்றன படிக்கிதுங்க(ள்) படிக்கும் படிக்கு~(ம்)\nI நான் நா(ன்) விட்டேன் விட்ட~(ன்) விடுகிறேன் விடுற~(ன்) விடுவேன் விடுவ~(ன்) விட்டு விட்டு\nWe (Inclusive) நாங்கள் நாங்க(ள்) விட்டோம் விட்டோ~(ம்) விடுகிறோம் விடுறோ~(ம்) விடுவோம் விடுவோ~(ம்)\nWe (Exclusive) நாம் நாம விட்டோம் விட்டோ~(ம்) விடுகிறோம் விடுறோ~(ம்) விடுவோம் விடுவோ~(ம்)\nYou நீ நீ விட்டாய் விட்ட விடுகிறாய் விடுற விடுவாய் விடுவ\nYou (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) விட்டீர்கள் விட்டீங்க(ள்) விடுகிறீர்கள் விடுறீங்க~(ள்) விடுவீர்கள் விடுவீங்க(ள்)\nHe அவன் அவ(ன்) விட்டான் விட்டா~(ன்) விடுகிறான் விடுறா~(ன்) விடுவான் விடுவா~(ன்)\nHe (Polite) அவர் அவரு விட்டார் விட்டாரு விடுகிறார் விடுறாரு விடுவார் விடுவாரு\nShe அவள் அவ(ள்) விட்டாள் விட்டா(ள்) விடுகிறாள் விடுறா(ள்) விடுவாள் விடுவா(ள்)\nShe (Polite) அவர் அவங்க(ள்) விட்டார் விட்டாரு விடுகிறார் விடுறாரு விடுவார் விடுவாரு\nIt அது அது விட்டது விட்டுது/ச்சு விடுகிறது விடுது விடும் விடு~(ம்)\nThey (Human) அவர்கள் அவங்க(ள்) விட்டார்கள் விட்டாங்க(ள்) விடுகிறார்கள் விடுறாங்க(ள்) விடுவார்கள் விடுவாங்க(ள்)\nThey (Non-Human) அவை அதுங்க(ள்) விட்டன விட்டுச்சுங்க(ள்) விடுகின்றன விடுதுங்க(ள்) விடும் விடு~(ம்)\nI நான் நா(ன்) நின்றேன் நின்ன~(ன்) நிற்கிறேன் நிக்கிற~(ன்) நிற்பேன் நிப்ப~(ன்) நின்று நின்னு\nWe (Inclusive) நாங்கள் நாங்க(ள்) நின்றோம் நின்னோ~(ம்) நிற்கிறோம் நிக்கிறோ~(ம்) நிற்போம் நிப்போ~(ம்)\nWe (Exclusive) நாம் நாம நின்றோம் நின்னோ~(ம்) நிற்கிறோம் நிக்கிறோ~(ம்) நிற்போம் நிப்போ~(ம்)\nYou நீ நீ நின்றாய் நின்ன நிற்கிறாய் நிக்கிற நிற்பாய் நிப்ப\nYou (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) நின்றீர்கள் நின்னீங்க(ள்) நிற்கிறீர்கள் நிக்கிறீங்க~(ள்) நிற்பீர்கள் நிப்பீங்க(ள்)\nHe அவன் அவ(ன்) நின்றான் நின்னா~(ன்) நிற்கிறான் நிக்கிறா~(ன்) நிற்பான் நிப்பா~(ன்)\nHe (Polite) அவர் அவரு நின்றார் நின்னாரு நிற்கிறார் நிக்கிறாரு நிற்பார் நிப்பாரு\nShe அவள் அவ(ள்) நின்றாள் நின்னா(ள்) நிற்கிறாள் நிக்கிறா(ள்) நிற்பாள் நிப்பா(ள்)\nShe (Polite) அவர் அவங்க(ள்) நின்றார் நின்னாரு நிற்கிறார் நிக்கிறாரு நிற்பார் நிப்பாரு\nIt அது அது நின்றது நின்னுது நிற்கிறது நிக்கிது நிற்கும் நிக்கு~(ம்)\nThey (Human) அவர்கள் அவங்க(ள்) நின்றார்கள் நின்னாங்க(ள்) நிற்கிறார்கள் நிக்கிறாங்க(ள்) நிற்பார்கள் நிப்பாங்க(ள்)\nThey (Non-Human) அவை அதுங்க(ள்) நின்றன நின்னுச்சுங்க(ள்) நிற்கின்றன நிக்கிதுங்க(ள்) நிற்கும் நிக்கு~(ம்)\nI நான் நா(ன்) கற்றுக்கொண்டேன் கத்துக்கிட்ட~(ன்) கற்றுக்கொள்கிறேன் கத்துக்குற~(ன்) கற்றுக்கொள்வேன் கத்துக்குவ~(ன்) கற்றுக்கொண்டு கத்துக்கிட்டு\nWe (Inclusive) நாங்கள் நாங்க(ள்) கற்றுக்கொண்டோம் கத்துக்கிட்டோ~(ம்) கற்றுக்கொள்கிறோம் கத்துக்குறோ~(ம்) கற்றுக்கொள்வோம் கத்துக்குவோ~(ம்)\nWe (Exclusive) நாம் நாம கற்றுக்கொண்டோம் கத்துக்கிட்டோ~(ம்) கற்றுக்கொள்கிறோம் கத்துக்குறோ~(ம்) கற்றுக்கொள்வோம் கத்துக்குவோ~(ம்)\nYou நீ நீ கற்றுக்கொண்டாய் கத்துக்கிட்ட கற்றுக்கொள்கிறாய் கத்துக்குற கற்றுக்கொள்வாய் கத்துக்குவ\nYou (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) கற்றுக்கொண்டீர்கள் கத்துக்கிட்டீங்க(ள்) கற்றுக்கொள்கிறீர்கள் கத்துக்குறீங்க~(ள்) கற்றுக்கொள்வீர்கள் கத்துக்குவீங்க(ள்)\nHe அவன் அவ(ன்) கற்றுக்கொண்டான் கத்துக்கிட்டா~(ன்) கற்றுக்கொள்கிறான் கத்துக்குறா~(ன்) கற்றுக்கொள்வான் கத்துக்குவா~(ன்)\nHe (Polite) அவர் அவரு கற்றுக்கொ���்டார் கத்துக்கிட்டாரு கற்றுக்கொள்கிறார் கத்துக்குறாரு கற்றுக்கொள்வார் கத்துக்குவாரு\nShe அவள் அவ(ள்) கற்றுக்கொண்டாள் கத்துக்கிட்டா(ள்) கற்றுக்கொள்கிறாள் கத்துக்குறா(ள்) கற்றுக்கொள்வாள் கத்துக்குவா(ள்)\nShe (Polite) அவர் அவங்க(ள்) கற்றுக்கொண்டார் கத்துக்கிட்டாரு கற்றுக்கொள்கிறார் கத்துக்குறாரு கற்றுக்கொள்வார் கத்துக்குவாரு\nIt அது அது கற்றுக்கொண்டது கத்துக்கிச்சு கற்றுக்கொள்கிறது கத்துக்குது கற்றுக்கொள்ளும் கத்துக்கு~(ம்)\nThey (Human) அவர்கள் அவங்க(ள்) கற்றுக்கொண்டார்கள் கத்துக்கிட்டாங்க(ள்) கற்றுக்கொள்கிறார்கள் கத்துக்குறாங்க(ள்) கற்றுக்கொள்வார்கள் கத்துக்குவாங்க(ள்)\nThey (Non-Human) அவை அதுங்க(ள்) கற்றுக்கொண்டன கத்துக்கிச்சுங்க(ள்) கற்றுக்கொள்கின்றன கத்துக்குதுங்க(ள்) கற்றுக்கொள்ளும் கத்துக்கு~(ம்)\nI நான் நா(ன்) பறந்தேன் பறந்த~(ன்) பறக்கிறேன் பறக்குற~(ன்) பறப்பேன் பறப்ப~(ன்) பறந்து பறந்து\nWe (Inclusive) நாங்கள் நாங்க(ள்) பறந்தோம் பறந்தோ~(ம்) பறக்கிறோம் பறக்குறோ~(ம்) பறப்போம் பறப்போ~(ம்)\nWe (Exclusive) நாம் நாம பறந்தோம் பறந்தோ~(ம்) பறக்கிறோம் பறக்குறோ~(ம்) பறப்போம் பறப்போ~(ம்)\nYou நீ நீ பறந்தாய் பறந்த பறக்கிறாய் பறக்குற பறப்பாய் பறப்ப\nYou (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) பறந்தீர்கள் பறந்தீங்க~(ள்) பறக்கிறீர்கள் பறக்குறீங்க(ள்) பறப்பீர்கள் பறப்பீங்க(ள்)\nHe அவன் அவ(ன்) பறந்தான் பறந்தா~(ன்) பறக்கிறான் பறக்குறா~(ன்) பறப்பான் பறப்பா~(ன்)\nHe (Polite) அவர் அவரு பறந்தார் பறந்தாரு பறக்கிறார் பறக்குறாரு பறப்பார் பறப்பாரு\nShe அவள் அவ(ள்) பறந்தாள் பறந்தா(ள்) பறக்கிறாள் பறக்குறா(ள்) பறப்பாள் பறப்பா(ள்)\nShe (Polite) அவர் அவங்க(ள்) பறந்தார் பறந்தாரு பறக்கிறார் பறக்குறாரு பறப்பார் பறப்பாரு\nIt அது அது பறந்தது பறந்துச்சு பறக்கிறது பறக்குது பறக்கும் பறக்கு~(ம்)\nThey (Human) அவர்கள் அவங்க(ள்) பறந்தனர் பறந்தாங்க(ள்) பறக்கிறார்கள் பறக்குறாங்க(ள்) பறப்பார்கள் பறப்பாங்க(ள்)\nThey (Non-Human) அவை அதுங்க(ள்) பறந்தன பறந்துச்சுங்க(ள்) பறக்கின்றன பறக்குதுங்க(ள்) பறக்கும் பறக்கு~(ம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/08/06/20", "date_download": "2021-05-18T22:31:32Z", "digest": "sha1:GQWOWFC6UYBZGAYHRT3CC3RW5APCDYDA", "length": 15265, "nlines": 41, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கார்ப்பரேட்டுகள் கைக்குப் போகிறதா காஷ்மீர்? - தமிழகக் குரல்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 6 ஆக 2019\nகார்ப்பரேட்டுகள் கைக்குப் போகிறதா காஷ்மீர்\nகாஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவை நீக்கியதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாநிலங்களவையில் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, பிடிபி, திருணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும் இதுதொடர்பான மசோதா 125 வாக்குகளுடன் மாநிலங்களவையில் நிறைவேறியது. நேற்று மாலை இம்மசோதா மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதன் மீது இன்று விவாதம் நடைபெறுகிறது.\n370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு இந்தியாவைத் தாண்டி தமிழகம் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைத் தவிர பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், கே.எஸ்.அழகிரி\nகடந்த 2018 ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு தற்காலிகமானது அல்ல. ஆனால், நிரந்தரமானது என்று தெளிவாகக் கூறியிருக்கிறது. இதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் காஷ்மீர் சட்டமன்றத்தின் அனுமதியைப் பெறாமல் எதுவும் செய்ய முடியாது. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் பிறப்பித்திருக்கும் உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.\n370ஆவது பிரிவு நீக்கப்பட்டிருப்பதன் மூலம் ஜனநாயகப் படுகொலையை பாஜக செய்திருக்கிறது. இந்திய ஜனநாயக வரலாற்றில் இன்று ஒரு கறுப்பு நாள். பாஜகவின் இத்தகைய ஜனநாயக விரோதச் செயலை மாநிலங்களவையில் அதிமுக ஆதரித்திருப்பது வெட்கக் கேடானது. பாஜகவின் வகுப்புவாத பாசிச நடவடிக்கைக்கு அதிமுக துணைபோயிருப்பதை எவரும் மன்னிக்க மாட்டார்கள்.\nசிபிஎம் மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன்\nஇந்த நடவடிக்கை காஷ்மீர் மக்களின் மாநில உரிமையை அபகரிப்பதாகும். இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எத��ரானதாகும். 370இன்படி வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதும், மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது அதிகார மமதையில் நடத்தப்பட்ட ஜனநாயகப் படுகொலையாகும். மாநில அரசுகள், மாநில உரிமைகள் மீது பாஜக அரசு நடத்திவரும் கோரத்தாண்டவத்தின் ஒரு பகுதியே காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையாகும்.\nசிபிஐ மாநிலச் செயலாளர், முத்தரசன்\nஜம்மு காஷ்மீரில் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், அரசியல் தீர்வுகாண வழிமுறைகள் உருவாக்கப்படாமல், அரசியல் அமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்து, மாநிலத்தைப் பிரித்திருப்பது நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். மத்திய அரசின் ஜனநாயக விரோத, மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல்களை மதச்சார்பற்ற, ஜனநாயக, தேசபக்த சக்திகள் ஒருங்கிணைந்து தடுத்து நிறுத்த தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.\nமோடி அரசின் இந்த நடவடிக்கை காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதிகரிக்கச் செய்திருக்கிறது. அமைதியைச் சீர்குலைப்பதன்மூலம் ஆட்சியின் அலங்கோலங்கள் வெளியில் தெரியாமல் மறைக்கலாம் என மோடி அரசு நினைக்கிறது. அதற்காக காஷ்மீர் மக்களைப் பலிகடாவாக்கியிருக்கிறது. இதை ஜனநாயக சக்திகள் கடுமையாக எதிர்க்க வேண்டும்.\nமக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசன்\nஇது போன்ற முக்கியமான முடிவுகள் மீது நாடாளுமன்றத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய எவ்வித விவாதத்தையும் மேற்கொள்ளாமல், தங்களுக்கு அவையில் இருக்கின்ற பெரும்பான்மை ஒன்றை மட்டும் கருத்தில்கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.\nஜனநாயகத்தில் எதிர்க்குரல்களை முடக்கும் இந்த அரசின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கிறது. சென்ற முறை பண மதிப்பிழப்பு, இந்த முறை 370 சட்டப் பிரிவு நீக்கம் என்று தொடர்ந்து சர்வாதிகாரமும், பிற்போக்குத்தன்மையும் கொண்ட செயல்களாகவே இந்த அரசால் மேற்கொள்ளப்படுகிறது.\nஇயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜம்மு காஷ்மீரில் ஒரு சதுர அடி சொத்து கூட வாங்க முடியாத நிலை நீடிக்கிறது. அதற்குக் காரணமான அரசியல் சாசன சட்டம் 370 மற்றும் 35ஏ சட்டங்களை நீக்குவதன் மூலம், ஜம்மு காஷ்மீரைக் கொத்து கொத்தாகப் பலி கொடுத்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விருந்து வைக்கவும், காஷ்மீரில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களை நிர்கதியாக்கவே இந்தச் சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு நீக்கியுள்ளது.\nநாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகவே பாஜக அரசின் இந்தச் செயல்பாடு அமைந்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்ட இந்த நாள் “நமது நாட்டின் ஜனநாயகத்தின் கறுப்பு நாளாகும்.”\nஇது ஒரு மாபெரும் ஜனநாயகப் படுகொலை. இதை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இந்த நிலை தமிழகத்துக்கும் ஏற்பட வெகு காலமாகாது என்பதை எச்சரிக்கையாக தமிழக மக்கள் முன் வைக்கிறோம்.\nபாஜக தமிழகத் தலைவர், தமிழிசை\n370ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதற்கு பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார். “ஜம்மு காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது மூலமாக காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது, வேற்றுமை ஒழிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து அம்மக்களின் உரிமையைப் பறிப்பதாக இருந்தது. அதை நீக்கியதன் மூலம் அவர்களின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று கறுப்பு நாள் அல்ல. வேற்றுமையைச் சுட்டெரித்த நெருப்பு நாள்” என்று தெரிவித்துள்ளார் தமிழிசை.\nடிஜிட்டல் திண்ணை: வேலூரில் எதிரொலித்த காஷ்மீர்\nகாஷ்மீர் பிரச்சினை: அரசியல் சாசனப் பிரிவு 370 - 35ஏ என்ன சொல்கிறது\nபழிவாங்கிய ராமானுஜம், ராஜேந்திரன்: ஜாங்கிட்\nவீட்டுக் காவலில் தலைவர்கள்: காஷ்மீரில் தொடரும் பதற்றம்\nகாஷ்மீர் - 370: மாநிலங்களவையில் கடும் அமளி\nஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்\nதமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு\nசெவ்வாய் 6 ஆக 2019\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/2-infant-deaths-in-coimbatore-vaccination-halt-412488.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Also-Read", "date_download": "2021-05-18T23:53:11Z", "digest": "sha1:Q4SACI32AIRHKT3J5IGJYJOP33DQUL3H", "length": 19402, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம் - தொடர் கண்காணிப்பு | 2 infant deaths in Coimbatore Vaccination halt - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கட்டுரைகள் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின்\nதேவையில்லாமல் வெளியே சுற்றினால் கொரோனா பரிசோதனை.. சாலைகளில் கூட்டத்தை குறைக்க போலீசார் புது முயற்சி\nசபாஷ்.. ஆக்சிஜன் வசதியுடன் 2 பஸ்கள்.. ஒரே நேரத்தில் 24 பேருக்கு சிகிச்சை.. கோவை ஆஸ்பத்திரியில்..\n\"ஸ்கூபா டைவிங் ரெடி\".. நீலகிரியை விடாமல் மிரட்டும் பேய் மழை.. அதிரடியை கையில் எடுத்த சைலேந்திரபாபு\nஅடடே.. சூப்பர் முயற்சியில் இறங்கிய வானதி சீனிவாசன்.. அது என்ன வாகனம் என்று பாருங்கள்\nவாசற்படியில் பாட்டி.. பக்கத்தில் ஒருத்தரும் போகல.. இவரெல்லாம் ஒரு மகளா.. அதிர்ச்சியில் சத்தியமங்கலம்\nதமிழகத்தில் கொரோனா நிவாரண நிதி ரூ2,000 வழங்கும் பணி தொடங்கியது\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nபுயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nஇந்த மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரியில்.. கொரோனா 2ஆம் அலை உச்சத்தை தொடும்.. வல்லுநர்கள் அறிக்கை\nஇந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% மக்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்\nCyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் யார் பேச்சையும் கேட்டு முடிவெடுக்க கூடாது…\nMovies கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை\nAutomobiles தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்\nSports ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே\nFinance உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nEducation ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவையில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம் - தொடர் கண்காணிப்பு\nகோவை: தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு தடுப்பூசி போடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட 7 ஆயிரம் குழந்தைகள் கண்காணிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nகோவை: 2 குழந்தைகள் உயிரிழப்பு விவகாரம்: தனி மருத்துவர்கள் குழு விசாரணை... சுகாதாரத்துறை செயலர் தகவல்\nகோவை மசக்காளிபாளையம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் சுகாதாரத்துறையால் நடத்தப்பட்ட முகாமில் தடுப்பூசி போடப்பட்டது. பென்டாவேலன்ட், ரோடோவைரஸ் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.\nகோவை மசக்காளி பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாந்த்- விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு கிஷாந்த் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. இரு தினங்களுக்கு முன்பு அருகில் உள்ள அங்கன்வாடி முகாமில் அந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது. அன்று மாலையே அந்த குழந்தை உயிரிழந்தது.\nஇதையடுத்து குழந்தையின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தைக்கு ஒரு வாரமாக சளி, நிமோனியா காய்ச்சல் இருந்ததாகவும் அந்த பாதிப்பினால் குழந்தை உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே சவுரி பாளையத்தை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை ஒன்றும் தடுப்பூசி போட்டு கொண்டதால் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. அடுத்தடுத்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில் தடுப்பூசி போடப்பட்டதால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் பரவியதால் அச்சம் எழுந்தது. இந்தப் புகார் தொடர்பாக, கமிட்டி அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ���ெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராதாகிருஷ்ணன், இறந்த குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டதாக கூறப்படும் தடுப்பூசியையும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகோவையில் தடுப்பூசி போட்டு கொண்டதால் 2 குழந்தைகள் இறந்ததாக வந்த தகவல் தவறு. தடுப்பூசியின் எதிர்வினை குறித்து ஆய்வு செய்ய தனி குழு உள்ளது. அவர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரிக்க தனி கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nகோவை திருப்பூர், ஈரோடு சேலம் மாவட்டங்களில் ஆக்சிஜன் பெட் கிடைக்கிறதா.. நிலவரம் என்ன\nஉலக செவிலியர்கள் தினம்.. நீங்கதான் கடவுள்னு கூறி.. சாஷ்டாங்கமாக காலில் விழுந்த கோவை மருத்துவமனை டீன்\nகொரோனா சிகிச்சை.. கோவை மாவட்டத்தில் இந்த 19 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு ஏற்கப்படும்\nகோவை கருமத்தம்பட்டியில் \"கலெக்டர் உமாநாத் காலனி\".. 30 ஆண்டு கால கனவை நனவாக்கியவர் யார் இந்த உமாநாத்\n1.7 டன் எடைகொரோனா நிவாரண பொருட்களுடன் கோவை டூ லட்சத்தீவுகள் பறந்த இந்திய விமான படை விமானம்\nரூமில் என்ன நடந்தது.. \"டிக் டிக் டிக்\" நாயகனின்15 நிமிட \"திக் திக்\".. பரபரப்பை கூட்டிய அந்த 2 சுற்று\nகோவை குறித்த விமர்சனங்கள்.. வீண் அவதூறு வேண்டாம்.. திமுகவின் கார்த்திகேய சிவசேனாதிபதி விளக்கம்\nகத்தரி வெயிலின் முதல்நாளே.. கோவையில் வெளுத்து வாங்கிய மழை.. மக்கள் ஹேப்பி \nஜெயிச்சதே 4 தொகுதிதான்.. எதிர்க்கட்சித் தலைவரை பாஜக தேர்வு செய்யுமாம்.. வானதி சொல்வதைப் பாருங்க\nபாஜகவுக்கு கடைக்கோடியில் 2.. கொங்கு மண்டலத்தில் 2.. இது ஏதாவது குறியீடா\nகோவையில் '10க்கு 10', தர்மபுரியில் '5க்கு 5' அதிரவைத்த அதிமுக.. ஒன்று கூட இல்லை.. சோகத்தில் திமுக\nகோவை மாவட்டத்தில் மொத்தமாக பின்னடைவை சந்தித்த திமுக' - அதிர்ச்சி அளித்த ம.நீ.ம\nஇரும்பு கோட்டை.. கொங்கு பெல்டில் திமுகவிற்கு செக் வைத்த அதிமுக.. என்ன நடக்கிறது மேற்கு தமிழகத்தில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilhotnews.com/tag/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-05-19T00:32:35Z", "digest": "sha1:MOORLZ3L26G2LJFVTK6Q6IHLBHWJDFFA", "length": 2908, "nlines": 18, "source_domain": "tamilhotnews.com", "title": "அஞ்சல்துறை தேர்வு �� தமிழ் புறக்கணிப்பு – Tamil Hot News", "raw_content": "\nTag: அஞ்சல்துறை தேர்வு – தமிழ் புறக்கணிப்பு\nஅஞ்சல்துறை தேர்வு – தமிழ் புறக்கணிப்பு\nஅஞ்சல் துறை தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அஞ்சலக தீர்வுக்கான அறிவிப்பில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையை சார்ந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டும் நடத்தப்படும் என கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழ்மொழியில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் விவாதத்தை ஏற்படுத்தினர். பின்னர் தமிழ் மொழியிலும் தேர்வுகள் நடத்தப்படும் என… Continue reading அஞ்சல்துறை தேர்வு – தமிழ் புறக்கணிப்பு\nCategorized as News Tagged அஞ்சல்துறை தேர்வு - தமிழ் புறக்கணிப்பு\nகாங்கிரஸ் இன்று அவசர ஆலோசனை\nநெருங்கும் கோடை வெயில்: இந்திய வானிலை மையம் முன்னறிவிப்பு\nகமல்ஹாசன் ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nசத்யபிரதா சாஹூ இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை\nகுஜராத்: சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி ஏறி 15 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kimupakkangal.com/2016/12/blog-post_26.html", "date_download": "2021-05-18T23:23:37Z", "digest": "sha1:XYJ4DUKP3PSN4MKKOARY4NVCHX767VUL", "length": 7356, "nlines": 156, "source_domain": "www.kimupakkangal.com", "title": "சாத்தானின் சதைத் துணுக்கு - வெளியீட்டு விழா காணொலிகள் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome படைப்புகள் சாத்தானின் சதைத் துணுக்கு - வெளியீட்டு விழா காணொலிகள்\nசாத்தானின் சதைத் துணுக்கு - வெளியீட்டு விழா காணொலிகள்\nநூல் வெளியீட்டு நிகழ்வும் என்னுடைய சிறிய ஏற்புரையும். . .\nஎஸ்.ராமகிருஷ்ணன் வெளியிட்ட நூல்களை சார்ந்தும் தற்கால சிறுகதைகளின் போக்கு சார்ந்தும் ஆற்றிய உரை\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇலக்கியத்தின் மையப்பொருளாக பல ஆண்டு காலம் பல்வேறு மொழிகளில் இருந்துவருவது மரணம். மரணத்தை அறிய விழையும் வேட்கை மனித குலத்தின் தொடக்கத்த...\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nசாத்தானின் சதைத் துணுக்கு - வெளியீட்டு விழா காணொலிகள்\nசாத்தானின் சதைத் துணுக்கு வெளியீட்டு விழா\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/kagam-palangal/", "date_download": "2021-05-18T23:20:48Z", "digest": "sha1:AISYS6OSO7LMQIQK4CAP35VN652335XP", "length": 12654, "nlines": 115, "source_domain": "www.pothunalam.com", "title": "அதிர்ஷ்டம் மற்றும் துர்திஷ்டத்தை காகம் உணர்த்தும் சகுனம்..! Kagam Palangal..!", "raw_content": "\nஅதிர்ஷ்டம் மற்றும் துர்திஷ்டத்தை காகம் உணர்த்தும் சகுனம்..\nKagam Palangal:- காகங்கள் மனிதர்களுடைய பித்துருக்கள் என்று சொல்வார்கள். இறந்த நம் முன்னோர்கள் காகங்களின் வடிவில் தான் இருப்பார்கள் என்று பலரும் சொல்வதுண்டு. இதன் காரணங்களினால் தான் அம்மாவாசை மற்றும் அவர்களுடைய நினைவு நாட்களில், இறந்து போன நம் முன்னோர்களை வழிபட்டு, அவர்களுக்கு எச்சில் படாமல் சமைத்து பட்டியலிட்டு அந்த படையலை காகத்திற்கு வைப்பார்கள்.\nகாகம் மனிதர்களுடைய ஒற்றுமைகளை விளக்குகின்ற ஒரு பறவை என்று கூறலாம். உணவுகளை பகிர்ந்துண்டு இந்த பறவைகள் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை தனது சகுனம் மூலம் மனிதர்களுக்கு கூறும் ஒரு பறவை என்றும் கூறலாம்.\nசரி இந்த பதிவில் காகம் காட்டும் சகுனம் பற்றி தெரிந்த��கொள்ளலாமா..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram\" சேனல Join\" பண்ணுங்க:\nகாகம் ஒருவருடைய வாகனம், குடை, காலணி அல்லது உடலில் மீது தனது சிறகால் தீண்டினால் அவர்களுக்கு அகால மரணம் ஏற்படும்.\nதாங்கள் எங்காவது பயணம் செல்லும் பொழுது உங்கள் திசை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால் தங்களுடைய பயணத்தை தவிர்க்கவேண்டும்.\nகாகம் இன்னொரு காகத்திற்கு உணவு பகிரும் காட்சியினை பார்ப்பது மிகவும் இனிமையான செயலை குறிக்கின்ற சகுனமாகும்.\nகாகம் பூக்கள், பழங்கள், ஏதாவது ரத்தின கற்களை தங்கள் வீட்டில் போட்டுவிட்டு சென்றால் அவர்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறக்கும்.\nகூடு கட்ட உபயோகிக்கும் புல், குச்சி போன்றவற்றைக் கொண்டு போட்டால், பெண் குழந்தை பிறக்கும்.\nமணல், நெல் போன்ற தானிய வகைகள், ஈரமான மண், பூக்கள், காய்கனிகள் கொண்டு வந்து வீட்டில் போட்டால், அந்தந்தப் பொருளின் வகையில் லாபம் ஏற்படும்.\nவீட்டிலுள்ள பாத்திரங்களைக் காகம் எடுத்துப் போவது நன்மையன்று.\nசூரியனைப் பார்த்து காகம் கரைந்தாலும், சிவந்த பொருட்கள், சிவந்த மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து வீட்டினுள் போட்டாலும், நெருப்பினால் துன்பம் நேரிடும்.\nகாகம் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கிழக்கு திசை பார்த்துக் கரைந்தால் அரசாங்க ஆதரவு, நண்பர் சேர்க்கை, தங்கத்தால் லாபம், நல்ல உணவு கிடைக்கும்.\nகாகம் கரையும் திசை பலன்கள் / kagam karaiyum palangal:-\nஅதேபோல் காகம் தங்கள் எதிரில் வலப்புறமிருந்து இடதுபுறம் பறந்து சென்றால் லாபம் கிடைக்கும்.\nஅதுவே இடதுபுறம் இருந்து, வலதுபுறம் பறந்து சென்றால் நஷ்டம் உண்டாகும் என்று பொருளாகும்.\nஅதேபோல் காகம் தங்கள் வீட்டில் இருந்து தென்கிழக்கு திசையை நோக்கி கத்துகின்றது என்றால் தங்களுக்கு தங்க லாபம் கிடைக்க போகிறது என்று அர்த்தமாகும்.\nகாகம் தென்மேற்கு திசை நோக்கி கரைகிறது என்றால் தயிர், எண்ணெய் மற்றும் உணவு அல்லது உணவு சம்மந்தமான பொருட்களில் லாபம் கிடைக்க போகின்றது என்ற சகுனமாகும்.\nமேற்கு திசை நோக்கி காகம் கரைகிறது என்றால் மது, நெல், முத்து, பவளம் மற்றும் கடல்விளை பொருட்கள் ஆகியவற்றில் அதிக லாபம் கிடைக்கபோகின்றது என்ற அர்த்தமாகும்.\nவடக்கு திசையை நோக்கி காகம் கரைகின்றது என்றால் ஆடைகள் அல்லது ஏதாவது ஒரு வாகனம் வாங்கபோகின்றீர்கள் என்ற சகு��மாகும்.\nகாகம் தலையில் தட்டினால் என்ன காரணம்\nஇதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்\nசாய்பாபா ஆரத்தி பாடல் வரிகள் | Sai Baba Aarti Lyrics in Tamil\nவடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம் | Vastu for House in Tamil\nகுழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம் …\nசளி, தும்மல், மூக்கில் நீர் வடிதல் குணமாக பாட்டி வைத்தியம்..\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nமண்ணில்லா விவசாயம் | ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் | Hydroponics Method in Tamil\nஜன்தன் யோஜனா வங்கி கணக்கு தொடங்குவது எப்படி\nஇந்தியன் வங்கி பற்றிய தகவல்கள்..\nஎலும்பு தேய்மானம் குணமாக இதை விட வேறு மருந்து தேவை இல்லை..\nசுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nஆண்களே தொப்பை குறைய எளிய வழிகள்..\nகொட்டாங்குச்சியில் மருதாணி செய்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-05-19T00:07:04Z", "digest": "sha1:JQEXOAQWYQMEZVS7EVWR7IJBDGAYT2O5", "length": 8487, "nlines": 139, "source_domain": "www.tamilhindu.com", "title": "வேள்வி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்து மத விளக்கங்கள் கோயில்கள் சைவம்\nஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்\nநீர்வை. தி.மயூரகிரி சர்மா April 21, 2015\t14 Comments\nஇந்து மத விளக்கங்கள் கவிதை தத்துவம் வேதம்\nஇந்து மத விளக்கங்கள் கோயில்கள்\nஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்\nநீர்வை. தி.மயூரகிரி சர்மா May 15, 2012\t30 Comments\nஅறியும் அறிவே அறிவு – 10\nஆன்மிகம் இந்து மத விளக்கங்கள் பண்டிகைகள்\nமுருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி\nதலபுராணம்: ஒரு கருவூலம் – 5 (எச்சரிக்கும் பழங்கதை)\nமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி August 17, 2010\t4 Comments\nஇந்து மத விளக்கங்கள் கலைகள் பண்டிகைகள் பொது\nகொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு\nநீர்வை. தி.மயூரகிரி சர்மா July 1, 2010\t12 Comments\nசெம்மொழி விருதுகள்: சில கேள்விகள்\nஆன்மிகம் இந்து மத மேன்மை இந்து மத விளக்கங்கள்\nபிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்\nவ.களத்தூர் கோயில் திருவிழாவும் நீதிமன்றத் தீர்ப்பும்\nமேற்கு வங்க மாநில தேர்தலும் காணாமல் போன கம்யூனிஸ்ட்ட���ம் காங்கிரஸூம்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 20\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 19\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 18\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (92)\nஇந்து மத விளக்கங்கள் (262)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ta.zns-fashion.com/2020-modern-fashion-lapel-collar-long-sleeve-front-zipper-fastening-faux-fur-coat-women-wholesale-product/", "date_download": "2021-05-18T23:40:22Z", "digest": "sha1:VT35LT3AQ6H7XTOJGPEBPWP3OZOYQKIW", "length": 11339, "nlines": 201, "source_domain": "ta.zns-fashion.com", "title": "2020 நவீன பேஷன் லேபல் காலர் நீண்ட ஸ்லீவ் முன் ரிவிட் ஃபாஸ்டென்சிங் ஃபாக்ஸ் ஃபர் கோட் பெண்கள் மொத்த", "raw_content": "\n2020 நவீன பேஷன் லேபல் காலர் நீண்ட ஸ்லீவ் முன் z ...\n2020 நவீன அடிப்படை நீண்ட ஸ்லீவ் முன் பொத்தான் கட்டுதல் ...\n2020 நவீன சுற்று கழுத்து தோல் நட்பு பின்னல் மாதிரி ...\nலேபல் கோலுடன் 2020 நவீன கற்பனை பிளேட் அகழி கோட் ...\n2020 நவீன உயர் இடுப்பு ப்ளெட்டட் மிடி பாவாடை கான்ட்ர் ...\n2020 நவீன ஹெர்ரிங்போன் பட்டைகள் கொண்ட ஏ-லைன் ஓவர்லஸ் ...\n2020 நவீன பேஷன் லேபல் காலர் நீண்ட ஸ்லீவ் முன் ரிவிட் ஃபாஸ்டென்சிங் ஃபாக்ஸ் ஃபர் கோட் பெண்கள் மொத்த\nPo துருவ கொள்ளை வரிசையாக டெடி ஃபாக்ஸ் ஃபர்\nA ஒரு லேபல் காலரைக் கொண்டுள்ளது\nCol உயர் காலருடன் நீண்ட ஸ்லீவ் ஜாக்கெட்\nRont முன் சுருள் ஜிப் கட்டுதல்\nWel வெல்ட்டுடன் பக்க பாக்கெட்டுகள்\nAnd முன் மற்றும் கீழ் நல்ல டேப் மேலடுக்கு\nC சுற்றுப்பட்டைகளில் மீள் குழாய் பதித்தல்\nஷெல் -1: 100% நைலான்\nஷெல் -2: 90% பாலியஸ்டர் 10% ஸ்பான்டெக்ஸ்\nஅளவு: எக்ஸ்எஸ், எஸ், எம், எல், எக்ஸ்எல், 34,36,38,40,42.44 அல்லது தனிப்பயனாக்கம்\nகப்பல் போக்குவரத்து: எக்ஸ்பிரஸ் · கடல் சரக்கு · விமான சரக்கு\nதனிப்பயனாக்கப்பட்ட லோகோ: குறைந்தபட்சம். ஆர்டர்: 100 துண்டுகள்\nதனிப்பயனாக்கப்பட்ட பேக்கேஜிங்: குறைந்தபட்சம். ஆர்டர்: 500 துண்டுகள்\nகிராஃபிக் தனிப்பயனாக்கம்: குறைந்தபட்சம். ஆர்டர்: 500 துண்டுகள்\nமாதிரி உயரம்: 175 செ.மீ அளவு: எம்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nமாதிரி தேதி 5-10 நாட்கள்\nமொத்த விநியோகம் 45-90 நாட்கள்\nகட்டணம் செலுத்தும் காலம் டி / டி, எல்.சி, விசா, ஆன்லைன் வங்கி\nபொதி செய்தல் பாலிபேக் / பெட்டி\nஎங்கள் நன்மைகள் 1. மேம்பட்ட உபகரணங்களுடன் சொந்த தொழிற்சாலை 2. தரமான உத்தரவாதத்துடன் நியாயமான விலை\n3. அலிபாபாவால் மதிப்பிடப்பட்ட கோல்ட் சப்ளையர்\nநாங்கள் உங்களுக்காக எவ்வாறு வேலை செய்கிறோம்\nநாங்க��் அனைத்து வகையான துணிகளிலும், அனைத்து பாலின கால்சட்டைகளுக்கும் பொருத்தமான ஒரு ஜவுளி நிறுவனம்,\nஓய்வு உடைகள், கோட்டுகள், விளையாட்டு ஜாக்கெட்டுகள் பருத்தி முதல் செயற்கை பின்னல் வரை அனைத்து பொருட்களும்.\nமுந்தைய: 2020 நவீன பேஷன் பிரிக்கக்கூடிய ஹூட் லாங் ஸ்லீவ் ஃப்ரண்ட் ரிவிட் ஃபாஸ்டென்சிங் கில்டிங் கோட் பெண்கள் மொத்த\nகான்ட்ராஸ்ட் பிட்டோவுடன் 2020 நவீன முன் கட்டுதல் ...\n2020 நவீன கம்பளி கலவை நீண்ட ஸ்லீவ் ஹூட் கோட் ...\n2020 நவீன உயர் காலர் நீண்ட ஸ்லீவ் கம்பளி கலவை ...\n2020 நவீன பாயும் முழங்கால் நீளம் ஃபாக்ஸ் கம்பளி நீளம் ...\n2020 நவீன ஃபேஷன் கிளாசிக் தனித்துவமான குலிட்டிங் லின் ...\n2020 நவீன உயர் காலர் முழங்கால் நீளம் ஃபாக்ஸ் கம்பளி எல் ...\nRm.1101, டவர் 2, டெக்சின் டிஜிட்டல் தொழில் கட்டிடம், எண் .2008 ஜின்சங் ரோட்., யுஹாங் மாவட்டம், 311113 ஹாங்க்சோ, சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலை பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசூடான தயாரிப்புகள் - - தள வரைபடம் - - AMP மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183686938_/", "date_download": "2021-05-18T22:23:50Z", "digest": "sha1:I5LF6BZBAR5QGASJ5O7CB72PXDTF333Q", "length": 4172, "nlines": 110, "source_domain": "dialforbooks.in", "title": "சீக்கிய மதம் – Dial for Books", "raw_content": "\nHome / மதம் / சீக்கிய மதம்\nநானக் என்னும் சீக்கிய குருவால் தோற்றுவிக்கப்பட்ட மதம் இது. ஸ்ரீ குரு கிரந்த சாஹிப் என்கிற புனித நூலே இம்மதத்தின் அடிப்படைகளை விவரிக்கிறது. சீக்கியர்கள் வணங்குவதும் இதனைத்தான்.குரு நானக் ஓர் இறைத்தூதர். தனது தரிசனங்களை அவர் எவ்வாறு மக்களிடம் எடுத்துச் சென்றார் எப்படி சீக்கிய மதத்தைப் பரப்பினார் எப்படி சீக்கிய மதத்தைப் பரப்பினார் சீக்கியர்கள் சரித்திரம் நெடுகிலும் பட்ட கஷ்டங்கள் என்னென்ன சீக்கியர்கள் சரித்திரம் நெடுகிலும் பட்ட கஷ்டங்கள் என்னென்ன அனைத்தையும் மீறி அம்மதம் எப்படித் தழைத்தது அனைத்தையும் மீறி அம்மதம் எப்படித் தழைத்ததுகுரு நானக்குக்குப் பிறகு சீக்கிய மதத்தின் தலைவர்களாக இருந்த பத்து குருமார்கள் யார்குரு நானக்குக்குப் பிறகு சீக்கிய மதத்தின் தலைவர்களாக இருந்த பத்து குருமார்கள�� யார் அவர்களின் பங்களிப்பு என்ன\nராமேஸ்வரம் தெய்வம் வாழும் தீவு\nஞானப்பித்தர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183687829_/", "date_download": "2021-05-19T00:49:16Z", "digest": "sha1:UFLE6DL3F54UPT7ZYVIDCW6AHJUNERI7", "length": 5750, "nlines": 112, "source_domain": "dialforbooks.in", "title": "CMM: ஃபைவ் ஸ்டார் தரம் – Dial for Books", "raw_content": "\nHome / சுய முன்னேற்றம் / CMM: ஃபைவ் ஸ்டார் தரம்\nCMM: ஃபைவ் ஸ்டார் தரம்\nCapability நம்மிடம் இருக்கும் திறமை, தகுதி. Maturity நாம் இதுவரை பெற்றுள்ள அனுபவ முதிர்ச்சி. Model இவற்றை நமது வளர்ச்சிக்காக எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கான சில வழிமுறைகள். சுருக்கமாக CMMஐ இப்படி விளக்கலாம்.உலக அளவில் “CMM5” என்ற நிலையை எட்டிப்பிடித்த நிறுவனங்களில் பாதிக்கும் மேல் இந்தியாவில்தான் இருக்கின்றன என்பது நாம் எல்லோரும் பெருமையாக காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளவேண்டிய விஷயம்.ஆகவேதான், சர்வதேச சாஃப்ட்வேர் அரங்கில் நம் நாட்டுக்குத் தனி மவுசு. இந்திய நிறுவனங்கள் என்றால், சிறந்த “CMM” தரத்தில் செயல்படுவார்கள் என்று கேள்வி கேட்காமல் நம்புகிறார்கள்.சாஃப்ட்வேர் நிறுவனங்களில் மட்டுமல்ல, மற்ற எல்லா நிறுவனங்களுக்கும் CMM வழிமுறைகள் பொருந்தும். எப்படித் தரையிலிருந்து ஐந்தாவது உச்ச படிக்குத் தாவுவது அதற்கு ஒரு நிறுவனம் எப்படித் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் அதற்கு ஒரு நிறுவனம் எப்படித் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் நிறுவனத்தின் ஊழியர்கள் எப்படித் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் நிறுவனத்தின் ஊழியர்கள் எப்படித் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்CMMன் ஒவ்வொரு படியும் ஒரு அலிபாபா குகை. ஒவ்வொரு படியிலும் தெரிந்துகொள்ள ஜீபூம்பா மந்திரங்கள் சில இருக்கின்றன. தெரிந்துகொண்டுவிட்டால் உச்ச நட்சத்திரம் நீங்கள்தான். உலக மதிப்பு உங்கள் நிறுவனத்துக்குத்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/03/10", "date_download": "2021-05-19T00:17:18Z", "digest": "sha1:ZTZUSGOWDOLUY7DMVAWCJSPCI4WRFUJE", "length": 17669, "nlines": 28, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மருத்துவச் சுற்றுலாவின் மற்றொரு முகம்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவெள்ளி 3 மே 2019\nமருத்துவச் சுற்றுலாவின் மற்றொரு முகம்\nகடந்த ஏப்ரல் 17ஆம் தேதியன்று நைஜீரியா நாட்டைச் சேர்ந்த தோபி அஜிசெக்பெடெ என்பவர் தனது அன்னையின் மரணம் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது அன்னை பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களின் கவனக்குறைவாலும், மருத்துவமனையின் தவறான நடவடிக்கைகளாலும் தனது அன்னை இறந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். முடிந்த அளவுக்கு சிகிச்சை அளித்தும், நீண்ட காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், நோய் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக மணிபால் மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஇவ்விவகாரத்தில், வெளிநாட்டு நோயாளிகளுக்கு இந்தியாவில் போதிய ஆதரவு வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. உலகளவில் மருத்துவச் சுற்றுலாவுக்காக அதிகம் விரும்பப்படும் நாடாக இந்தியா இருந்தாலும், இங்கு தனியார் மருத்துவத் துறை இன்னும் ஒழுங்குபடுத்தப்படவில்லை.\nஅஜிசெக்பெடெவின் அன்னைக்கு 58 வயதாகிறது. அவர் degenerative lumbar canal stenosis நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்தப் பிரச்சினை ஏற்படும்போது முதுகெலும்பின் கால்வாய் சுருங்கி முதுகெலும்பு நரம்புகளுக்கு அழுத்தம் கொடுக்கும். இதனால் முதுகிலும், கால்களிலும் அதீத வலி ஏற்பட்டு நடப்பது மிகவும் கடினமாகும். பொதுவாக இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய முதுகெலும்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.\nஅஜிசெக்பெடெவின் அன்னைக்கு நைஜீரியாவின் லாகோஸ் நகரிலுள்ள வேதிக் லைஃப்கேர் மருத்துவமனையில் மணிபால் ஹெல்த் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்படி பரிந்துரைக்கப்பட்டது. சிகிச்சைக்கு சுமார் ரூ.7 லட்சம் செலவாகும் என்று அஜிசெக்பெடெவிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள் ரூ.14 லட்சம் செலவாகும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்குப் பின் தனது அன்னைக்கு நிறைய தொற்றுகளும், சிக்கல்களும் ஏற்பட்டதாக அஜிசெக்பெடெ தெரிவித்துள்ளார். பிறகு தொடர்ச்சியாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை அவரது அன்னையை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தொற்றுகளால் பல உறுப்புகள் செயலிழந்து இறுதியில் அவர் உயிரிழந்துவிட்டார்.\nதனது அன்னைக்குச் சிக்கல்கள் அதிகரித்தபோது அஜிசெக்பெடெ வேதிக் லைஃப்கேர் மருத்துவமனையுடன் தொடர்ந்து ஆதரவு கோரியும் அவர்களிடத்திலிருந்து எவ்வித பதிலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nஉலகளவில் மருத்துவச் சுற்றுலாவில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. அடுத்தபடியாக தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன. மேம்பட்ட மருத்துவ வசதிகள், தேர்ந்த மருத்துவர்கள், ஆங்கிலம் பேசக்கூடிய மருத்துவப் பணியாளர்கள், மேற்கு நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த செலவுகள் போன்ற காரணங்களால் மருத்துவச் சுற்றுலாவுக்கு இந்தியா அதிகம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மருத்துவச் சுற்றுலாவால் இந்தியாவுக்குக் கணிசமான வருவாயும், அந்நிய செலாவணியும் கிடைப்பதாக நிதி ஆயோக் மற்றும் தொழிற்துறை, வர்த்தக அமைப்புகள் கூறுகின்றன.\n2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, மருத்துவ, ஆரோக்கிய தேவைகளுக்காக ஒவ்வோர் ஆண்டும் வெளிநாடுகளிலிருந்து ஐந்து லட்சம் பேர் இந்தியாவுக்கு வருவதாகத் தெரிகிறது. இவர்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடையே இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. மருத்துவச் சுற்றுலாவால் 25 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய செலாவணியாகக் கிடைக்கிறது.\nஇந்தியாவில் மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. மருத்துவமனைகளுக்குச் சந்தைப்படுத்துதல் உதவிகளை வழங்குதல், மருத்துவ விசாக்களை அனுமதிப்பது, முக்கிய விமான நிலையங்களில் மருத்துவச் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்துவது, நாட்டில் மருத்துவச் சுற்றுலா பற்றிய தகவல்களைக் காட்டுவதற்குத் தனி இணையதளம், தேசிய மருத்துவ மற்றும் ஆரோக்கிய வாரியம் அமைத்தது என மத்திய அரசின் முயற்சிகள் ஏராளம்.\nஆனால், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மருத்துவத் துறைக்குத்தான் பெரும்பாலான வெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தனியார் மருத்துவத் துறை இன்றளவிலும் ஒழுங்குபடுத்தப்படாமலே உள்ளது.\nஅஜிசெக்பெடெவுக்கு நடந்த கொடுமை ஒன��றும் புதிதல்ல. மருத்துவ சிகிச்சைகளில் முறைகேடு, கவனக்குறைவு, சிக்கல்கள் என எந்தச் சீர்குலைவுகளும் இல்லாவிட்டாலும் மருத்துவமனைகள் கட்டணத்தை அளவுக்கு மீறி வசூலிப்பது வழக்கம்தான். இதுகுறித்து மும்பையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் சஞ்சய் நக்ரல் பேசுகையில், “உடல்நிலை சரியில்லாமல் உள்ளூர் நோயாளிகள் வரும்போதுகூட இதபோல பலமுறை கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும். மருத்துவச் சுற்றுலாவைப் பொறுத்தவரையில், வெளிநாடுகளிலிருந்து வரும் நோயாளிகள் பணக்காரர்களாகத்தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனக் கருதுகிறேன். பெரும்பாலான மருத்துவமனைகள் உள்ளூர் நோயாளிகளைவிட வெளிநாட்டவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றன” என்று கூறினார்.\nசில சமயங்களில் கட்டண உயர்வைத் தடுக்க முடியாது. ஏதேனும் நோயாளிக்குக் கட்டண நிவாரணம் அளிக்க வேண்டும் என்றால் அது மருத்துவர் அல்லது மருத்துவமனையின் உதவி மனப்பான்மையைப் பொறுத்தே உள்ளது. “வெளிநாட்டு நோயாளிகளைப் பொறுத்தவரையில் அவர்களைத் திருப்பி அனுப்ப முடியாது என்பது ஒரு பிரச்சினையாக உள்ளது. உள்ளூர் நோயாளிகளுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்படும்போது சிறிய மருத்துவமனைகளுக்கு அனுப்பிவிடுவோம் அல்லது மருத்துவச் செலவுகளுக்காக உதவ தொண்டு நிறுவனங்களின் ஆதரவை நாட உதவியளிப்போம். எல்லா போராட்டங்களையும் மேற்கொள்ள முயல்வோம். ஆனால், இவையெல்லாம் வெளிநாட்டு நோயாளிகளுக்கு சாத்தியமல்ல” என்கிறார் சஞ்சய் நக்ரல்.\nசென்னை செயின்ட் இசபெல் மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ஜார்ஜ் தாமஸ் பேசுகையில், “ஏற்கெனவே இருக்கும் ஒழுங்குமுறைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாததே முக்கிய பிரச்சினை. கட்டணம் குறித்து அரசின் ஒழுங்குமுறைகள் இல்லாவிட்டால், மருத்துவமனையும், நோயாளியும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர். கட்டணம் எவ்வளவும் என்று மருத்துவமனை தெரிவித்தால், அதை ஏற்றுக்கொள்வதும், தவிர்ப்பதும், சிகிச்சையைத் தவிர்ப்பதும் நோயாளிகளின் விருப்பம்” என்று கூறினார்.\nநோயாளிகள் எங்கிருந்து வந்தாலும் அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கவும், இந்தியாவில் மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்தவும் மத்திய அரசு விரும்பினால், ஏற்கெனவே இருக்கும் ஒழுங்குமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். “இந்தியாவில் மருத்துவமனைகளில் தொற்று விகிதங்களை யாருமே வெளியிடுவதில்லை. ஸ்வீடன் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்படுகின்றன. நம் நாட்டில் நமக்குப் பல தகவல்கள் தெரியாது. ஏனெனில் அவை சேகரிக்கப்படவில்லை. அத்தகைய தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என இந்தியாவில் ஒழுங்குமுறைகள் இல்லை. இதனால், நோயாளிகள் தெரிந்துகொள்ள போதிய தகவல்கள் இல்லாமல் போய்விட்டது” என்கிறார் ஜார்ஜ் தாமஸ்.\nஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்\nதமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு\nவெள்ளி 3 மே 2019\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/08/06/21", "date_download": "2021-05-19T00:17:55Z", "digest": "sha1:MGFKG53HA6XXZKFTO5E4RZSHOGDFO4B2", "length": 6317, "nlines": 24, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கோமாளி டிரெய்லர்: ரஜினி ரியாக்‌ஷன்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 6 ஆக 2019\nகோமாளி டிரெய்லர்: ரஜினி ரியாக்‌ஷன்\nரஜினிகாந்தின் அரசியல் வருகையைக் கலாய்த்த கோமாளி படத்தின் டிரெய்லரைப் பார்த்த ரஜினி, படக்குழுவைப் பாராட்டியுள்ளார்.\nஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோமாளி. பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் கோமாளி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.\nஇந்தப் பட டிரெய்லரில், ரஜினிகாந்தின் அரசியல் வருகையை பகடி செய்யும் காட்சிகள் இடம்பெற்றதையடுத்து ரஜினி ரசிகர்கள் வருத்தமடைந்து, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவரும் ரஜினியின் நண்பருமான கமல்ஹாசன் கோமாளி டிரெய்லரைப் பார்த்துள்ளார். உடனடியாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசனை தொடர்புகொண்டு, ‘இதை என்னால் நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார். இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்படும் என்று அறிவித்தார்.\nஇந்த ந��லையில், ரஜினிகாந்த் படத்தின் டிரெய்லரைப் பார்த்துள்ளாராம். பார்த்ததோடு மட்டுமல்லாமல், படக்குழுவைப் பாராட்டியுள்ளார் ரஜினி. டிரெய்லரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய கடைசி காட்சி தன்னை தாக்கியதாக அவர் கருதவில்லை என்கிறது படக்குழு. மேலும், சினிமா வேறு, அரசியல் வேறு என்று கூறிய அவர், அக்காட்சியை அகற்ற வேண்டாம் என்று கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கோமாளி படத்தை விரைவில் காணவுள்ளதாகக் கூறி படக்குழுவை உற்சாகப்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த்.\nரஜினிகாந்தின் பெருந்தன்மையால் நெகிழ்ந்து போன படக்குழு, அக்காட்சியை எடுப்பதில் இன்னும் உறுதியாகவுள்ளதாம். அதற்குப் பதிலாக மேலும் எவ்வாறு அதை மாற்றி சுவாரஸ்யப்படுத்தலாம் எனவும் யோசித்து வருகிறதாம் கோமாளி டீம்.\nடிஜிட்டல் திண்ணை: வேலூரில் எதிரொலித்த காஷ்மீர்\nகாஷ்மீர் பிரச்சினை: அரசியல் சாசனப் பிரிவு 370 - 35ஏ என்ன சொல்கிறது\nபழிவாங்கிய ராமானுஜம், ராஜேந்திரன்: ஜாங்கிட்\nவீட்டுக் காவலில் தலைவர்கள்: காஷ்மீரில் தொடரும் பதற்றம்\nகாஷ்மீர் - 370: மாநிலங்களவையில் கடும் அமளி\nஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்\nதமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு\nசெவ்வாய் 6 ஆக 2019\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vmrorganicshop.in/product-category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-snacks/", "date_download": "2021-05-18T23:33:24Z", "digest": "sha1:RM5A5MLN6J5YPMODWJ36IJHWWDB66WXO", "length": 9921, "nlines": 360, "source_domain": "vmrorganicshop.in", "title": "சிறு தானிய Snacks Archives - VMR Organic Shop", "raw_content": "\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nகருப்பு கவுனி முறுக்கு 1kg rate\nகருப்பு கவுனி முறுக்கு 1kg rate\nகருப்பு கவுனி முறுக்கு 1kg rate\nகருப்பு கவுனி முறுக்கு 1kg rate\nதிணை கராசேவ் 1kg rate\nதிணை கராசேவ் 1kg rate\nதிணை கராசேவ் 1kg rate\nதிணை கராசேவ் 1kg rate\nமாப்பிள்ளை சம்பா முறுக்கு 1kg rate\nமாப்பிள்ளை சம்பா முறுக்கு 1kg rate\nமாப்பிள்ளை சம்பா முறுக்கு 1kg rate\nமாப்பிள்ளை சம்பா முறுக்கு 1kg rate\nவரகு சீவல் 1kg rate\nவரகு சீவல் 1kg rate\nவரகு சீவல் 1kg rate\nவரகு சீவல் 1kg rate\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/35534.html", "date_download": "2021-05-19T00:23:50Z", "digest": "sha1:T2JBINCIE5T74P47GWUODVU6X6BX4II6", "length": 8239, "nlines": 96, "source_domain": "www.ceylonmirror.net", "title": "வலிகாமம் கிழக்கில் கல்லூரியின் பெயரில் பணம் கறக்கும் ஆசாமிகள் - Ceylonmirror.net", "raw_content": "\nவலிகாமம் கிழக்கில் கல்லூரியின் பெயரில் பணம் கறக்கும் ஆசாமிகள்\nவலிகாமம் கிழக்கில் கல்லூரியின் பெயரில் பணம் கறக்கும் ஆசாமிகள்\nபுத்தூர், சிறுப்பிட்டி, ஆவரங்கால் மற்றும் அச்சுவேலி பிரதேசங்களில் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரியில் கல்வி பயிலும் வறிய/அங்கவீனமான மாணவர்களுக்கான உதவி என்ற பெயரில் பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் சில ஆசாமிகள் ஈடுட்டுள்ளனர்.\nமேலும், சில இடங்களில் கல்லூரியின் பெயரில் நவீல் பாடசாலை போன்ற சில அமைப்புக்களுக்கு நன்கொடை சேகரிக்கின்றோம் என்ற ரீதியிலும் அவர்கள் பணம் சேகரிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.\nஇவ்வாறு பணம் சேகரிக்க எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அவ்வாறு பணம் சேகரிப்போருக்கும் எமது கல்லூரிக்கும் அல்லது கல்லூரியில் இயங்கும் பழைய மாணவர் சங்கம் போன்ற எந்த அமைப்புக்கும் தொடர்புமில்லை என்றும் கல்லூரி அதிபர் தெரிவித்துள்ளார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், இவ்வாறு பணம் சேகரிப்பவர்களின் விபரம் தெரிந்தால் அது குறித்து கல்லூரி அதிபரிடமோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ முறையிடுமாறும் கல்லூரி அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதேசத் துரோகிகளை அடையாளம் காட்டியுள்ளது ஜெனிவா தீர்மானம்\nஇலங்கைக்குக்கு சுற்றுலா வரும் பயணிகள் தங்கள் பி.சி.ஆர் அறிக்கைகளை மிகக் குறுகிய காலத்தில் பெற்றுக் கொள்ள நடவடிக்கை.\nஆடைத்தொழில்சாலை பாரியபரவலாக உருவெடுத்துள்ளது : மக்களுக்கு அரச அதிபர் அறிவுறுத்தல்\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஆடைத்தொழில்சாலை பாரியபரவலாக உருவெடுத்துள்ளது : மக்களுக்கு அரச…\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\nஅடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/143496", "date_download": "2021-05-18T23:55:57Z", "digest": "sha1:GVSJWSN3OEXZ7646B4OBCCJSBJVDIECD", "length": 7642, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "துக்க வீட்டில் வெடித்த வெடியில் இருந்து கிளம்பிய தீப்பொறி.. 20 வீடுகள் எரிந்து நாசம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nதுக்க வீட்டில் வெடித்த வெடியில் இருந்து கிளம்பிய தீப்பொறி.. 20 வீடுகள் எரிந்து நாசம்\nநாகப்பட்டினத்தில் துக்க வீட்டில் வெடித்த வெடியில் இருந்து வெளியேறிய தீப்பொறி அருகிலிருந்த குடிசை வீட்டில் பட்டு, அடுத்தடுத்து 40 வீடுகள் பற்றி எரிந்து நாசமாகின.\nநாகப்பட்டினத்தில் துக்க வீட்டில் வெடித்த வெடியில் இருந்து வெளியேறிய தீப்பொறி அருகிலிருந்த குடிசை வீட்டில் பட்டு, அடுத்தடுத்து 40 வீடுகள் பற்றி எரிந்து நாசமாகின.\n��ாட்டுநாயக்கன் தெருவில் பெண் ஒருவர் இறந்துவிட்டார். இதற்கான துக்க நிகழ்வின்போது, இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்துள்ளனர்.\nஅப்போது, பட்டாசு தீப்பொறி அருகிலிருந்த குடிசை வீடு ஒன்றின் மீது பட்டு எரியத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. மேலும், தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி சுமார் 20 வீடுகள் தீக்கிரையாகின.\nதகவலறிந்து 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145278", "date_download": "2021-05-18T22:38:01Z", "digest": "sha1:W77WUGN4C2WK2GNEJBQCJR72FLXMYNU5", "length": 7729, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "நாளை இந்தியா வர இருக்கிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வ��ரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nநாளை இந்தியா வர இருக்கிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி \nரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி நாளை இந்திய வர இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தொகுப்பு நாளை ஹைதராபாத் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ள நிலையில், 3வதாக ஸ்புட்னிக் தடுப்பூசியும் வருவதால், தடுப்பூசி போடும் இயக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமே மாதத்தின் தொடக்கத்தில் 2 லட்சம் தடுப்பூசிகளும், அடுத்த மாதம் 50 லட்சம் தடுப்பூசிகளும் இறக்குமதி செய்யப்பட உள்ளன.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சைய���ல் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-business-maths-tamil-medium-important-questions-and-answers-for-slow-learners-2019-8222.html", "date_download": "2021-05-19T00:23:06Z", "digest": "sha1:2N5LR3QGDCC44EIQHLDAF5BFZH44MSVE", "length": 23568, "nlines": 504, "source_domain": "www.qb365.in", "title": "11ஆம் வகுப்பு வணிகக் கணிதம் முக்கிய நூறுமதிப்பெண் வினா விடை 2019 ( 11th Standard Business Maths Important Questions 2019 ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Business Maths\t- Operations Research Model Question Paper )\n11th வணிகக் கணிதம் - ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Correlation And Regression Analysis Three Marks Questions )\n11ஆம் வகுப்பு வணிகக் கணிதம் முக்கிய நூறுமதிப்பெண் வினா விடை 2019 ( 11th Standard Business Maths Important Questions 2019 )\n11ஆம் வகுப்பு வணிகக் கணிதம் முக்கிய நூறுமதிப்பெண் வினா விடை 2019 ( 11th Standard Business Maths Important Questions 2019 )\nஇரு தொழிற்சாலைகளின் பொருளாதார அமைப்பின் தொழில் நுட்ப அணி \\(\\left[ \\begin{matrix} 0.6 & 0.9 \\\\ 0.20 & 0.80 \\end{matrix} \\right] \\)எனில் ஹாக்கின்ஸ் – சைமன் நிபந்தனைகளின்படி தொழிற்சாலைகளின் செயல்பாடு சாத்தியமானாதா என சரிபார்க்க\nnC4 = nC6 எனில் 12Cn –ன் மதிப்பு காண்க\n4 பகடைகள் உருட்டப்படுகிறது எனில் குறைந்தபட்சம் ஒரு பகடையாவது 2 என்ற எண் தோன்றுமாறு கிடைக்கபெறும் அனைத்துவிதமான சாத்தியக்கூறுகளின் எண்ணிக்கை யாது\nf(x) = ax+b என்ற சார்பில் f = {(1, 1), (2, 3)} என அமைந்தால் a மற்றும் b யின் மதிப்பினைக் காண்க\nபின்வரும் சார்புகள் ஒற்றைச் சார்பா அல்லது இரட்டை சார்பா\nகீழே கொடுக்கப்பட்டுள்ள அணிகளுக்கு நேர்மாறு அணி காண்க.\nகீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக\\(\\frac{{2x}^{2}-5x-7}{(x-2)^2}\\)\nஆங்கில அகராதியில் உள்ள ‘RANK’ என்ற வார்த்தையின் தரம் காண்க\nஈருறுப்புத் தேற்றத்தைப் பயன்படுத்தி (2x + 3y)5 ன் விரிவுக் காண்க\n\\((x-\\frac{3}{x^{2}})^{10}\\) என்பதன் விரிவில் 5வது உறுப்பைக் காண்க.\nபகுதி பின்னங்களாக மாற்றுக :\\(\\frac{x-4}{x^2-3x+2}\\)\nநேர்மாறு அணி முறையில் தீர்க்க : 3x-2y+3z=8; 2x+y-z=1; 4x-3y+2z=4\n\\(\\frac{x+1}{(x+2)^2(x+3)}\\)ஐ பகுதி பின்னங்களாக மாற்றுக.\nகணிதத் தொகுத்தறிதல் மூலம் அனைத்து n∈N க்கும் கீழ்க்கண்டவற்றை நிறுவுக 1 + 4 + 7 + … + (3n –2) =\\(\\frac{n(3n-1)}{2}\\)\nகீழ்வரும் சார்புகளுக்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ள புள்ளியில் சார்புகளின் தெடர்ச்சித் தன்மையை ஆராய்க.\nPrevious 11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11\nNext 11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்ப��ட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Business Mathematics All Chapter One ... Click To View\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Business Mathematics All Chapter Two ... Click To View\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Business Mathematics All Chapter Three ... Click To View\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Business Mathematics All Chapter Five ... Click To View\n11th வணிகக் கணிதம் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Business Maths - Revision ... Click To View\n11th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Business Maths\t- Operations ... Click To View\n11th வணிகக் கணிதம் - ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Correlation ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_669.html", "date_download": "2021-05-19T00:09:55Z", "digest": "sha1:T2KVLUQROWFXIEKSZTVA3JSD3VHRA5DB", "length": 14026, "nlines": 143, "source_domain": "www.tamilnewsking.com", "title": "பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறுவது தவறு !! - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Srilanka News பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறுவது தவறு \nபயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறுவது தவறு \nபயங்கரவாதம் தற்போது ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது தவறென்றும் அதனை கட்டுப்படுத்த இரண்டு வருடங்களேனும் தேவைப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.\nநாட்டில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத தாக்குதலை அவ்வளவு எளிதாக கருதிவிடக்கூடாது என்றும் இதனை முழுமையாகக் கட்டுப்படுத்த இரண்டு வருடங்களேனும் தேவைப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஇங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை சாதாரண ஒன்றாக எம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியா���ு. இதனை குறுகிய காலத்தில் ஒருபோதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது.\nஇதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புக்களும் அரசாங்கத்துக்கு அவசியமாகும். விசேடமாக எதிரணியினர் இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.\nஎன்னைப் பொறுத்தவரை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டால் சிறப்பாக செயற்பட முடியும் என்றே நினைக்கிறேன்.\nநாட்டிலுள்ள இந்தப் பிரச்சினை தீர்ந்து விட்டதாக பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் சபையினரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது அவ்வளவு எளிதில் முடியும் விளையாட்டல்ல. தற்போது கண்கட்டி வித்தையொன்றே நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமை நாட்டில் நீடித்தால் பயங்கரவாதிகளும் உசார் நிலையை அடைந்துகொள்வார்கள்.\nஇந்த பயங்கரவாதத்தை இன்னும் இரண்டு மாதங்களில் முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்று ஒருசிலர் கூறுகிறார்கள்.\nநாம் மக்கள் தொடர்பில் சிந்திப்பவர்கள். இந்நிலையில், மக்களை இயல்பு நிலைக்குத் திரும்புமாறு நாம் கோரமுடியாது. பாதுகாப்புத் தரப்பினர் இதுதொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_888.html", "date_download": "2021-05-18T23:30:30Z", "digest": "sha1:GP62Y5UI2CLT6BJMAVT5DUU4HLBDC7I7", "length": 11083, "nlines": 139, "source_domain": "www.tamilnewsking.com", "title": "சமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாகினால் மகிழ்ச்சி - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News சமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாகினால் மகிழ்ச்சி\nசமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாகினால் மகிழ்ச்சி\nமுன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ போன்ற ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.\nஇன்று கண்டியில் நடைபெற்ற பொசன் நிகழ்வ���ன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:\nதற்பொழுது கிடைத்த மிகவும் மகிழ்ச்சியான செய்தி, எதிர்காலத்தில் ஜனாதிபதியாக்குவர் என எமது சமல் ராஜபக்ஷ அவர்கள். இதை உண்மையிலேயே நாம் அறிந்திருக்கவில்லை. நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். என அவர் மேலும் தெரிவித்தார்.\nஅதேவேளை நாடு நாசமடைந்ததற்கு ஐக்கிய தேசிய கட்சியே பொறுப்புக் கூறவேண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி ��ற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/94997-", "date_download": "2021-05-19T00:47:57Z", "digest": "sha1:43PU2KZCHV5LC7CJXOFUZ5JEDQWZSZJT", "length": 6831, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 June 2014 - நலம், நலம் அறிய ஆவல்! | keep well - Vikatan", "raw_content": "\n“வீடுதான் ஜிம்... வேலைதான் வொர்க் அவுட்ஸ்\nஇருக்கவே இருக்கு இயற்கை சன் ஸ்கிரீன்\nபிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் கொண்டுவர டிப்ஸ்\nபல் சொத்தை படு இம்சை\nபதைபதைக்கும் வேகம்.. பெற்றோரே உஷார்\nதெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ\n“எக்ஸ்ட்ரா சதையை எளிதில் குறைக்கலாம்\nஅன்றாட வேலையில் அதிக கலோரியை எரிக்கலாம்\nஉருளையைத் தவிர்... கேரட்டை சேர்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - 9\n; பசியைத் தூண்டும் தானிய ரசம்\nரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தான முகாம்\n“தொடரணும் விகடன் மருத்துவ சேவை”\nநலம், நலம் அறிய ஆவல்\nஈரோட்டில் மாபெரும் இதயம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்\nநலம், நலம் அறிய ஆவல்\nநலம், நலம் அறிய ஆவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-05-18T23:26:51Z", "digest": "sha1:ZYD2ZSYS3C4ROZ3OVDTJZBUSIEPQKR7T", "length": 5135, "nlines": 77, "source_domain": "dheivegam.com", "title": "பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் என்ன Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் என்ன\nTag: பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் என்ன\nதினம் தினம் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்க, தோல்விகளை தூரம் தள்ளி வைக்க, பிரம்ம முகூர்த்த...\nதோல்வி இல்லாத வாழ்க்கையை நிச்சயமாக மனிதனால் வாழ முடியாது. ஆனால் நமக்கு ஒரு விஷயம் கிடைக்கவே கிடைக்காது என்று விதியில் இருந்தாலும், நமக்கு தோல்வியை ஏற்படுத்தக்கூடிய தருணங்கள் நம் வாழ்க்கையில் வந்தாலும், அந்த...\nபிரம்ம முகூர்த்த நேரத்திற்கு எத்தகைய சக்தி உண்டு தெரியுமா \nகாலம் என்பது அனைத்தையும் விட பெரியது. அதனால் தான் காலத்தை இறைவன் என்று பலர் கூறுகின்றனர். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என இந்த உலகம் ஒவ்வொரு நொடிப்பொழுதும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/10/Harivamsa-Vishnu-Parva-Chapter-130-074.html", "date_download": "2021-05-18T22:56:50Z", "digest": "sha1:C7QPEWB46WHWDBUBZ7GT4SV2OM6LKDRO", "length": 54569, "nlines": 75, "source_domain": "harivamsam.arasan.info", "title": "கிருஷ்ண இந்திரப் போர் | விஷ்ணு பர்வம் பகுதி – 130 – 074", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் அவர்களால் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட \"Harivamsa\" நூலின் தமிழாக்கம்...\nமுகப்பு | பொருளடக்கம் | முழுமஹாபாரதம் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகிருஷ்ண இந்திரப் போர் | விஷ்ணு பர்வம் பகுதி – 130 – 074\nபகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனுக்கும் இந்திரனுக்கும், பிரத்யும்னனுக்கும் ஜயந்தனுக்கும், சாத்யகிக்கும் பிரவரனுக்கும், கருடனுக்கும் ஐராவதத்துக்கும் இடையில் நடந்த போர்...\n குருக்களின் வழித்தோன்றலே, பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, சூரியன் உதித்த ஒரு கணத்திற்கு {ஒரு முகூர்த்த காலத்திற்குப்} பிறகு, தன் தேரில் மனிதர்களில் முதன்மையான சாத்யகியை ஏற்றிக் கொண்டு, \"என்னைப் பின்தொடர்வாயாக\" எனப் பிரத்யும்னனிடம் சொல்லிவிட்டு வேட்டைக்குச் செல்லும் போலிக்காரணத்தோடு ரைவதக மலைக்குச் சென்றான்.(1,2)\nஅந்தத் தெய்வீகமானவன் {கிருஷ்ணன்}, ரைவதக மலையை அடைந்ததும் {தன் தேரோட்டியான} தாருகனிடம், \"ஓ தாருகா, ஓ தேரோட்டிகளில் முதன்மையானவனே, என் தேரை உன் பொறுப்பில் எடுத்துக் கொண்டும், குதிரைகளை மேயவிட்டுக் கொண்டும் அரை நாள் வரை என்னை எதிர்பார்த்து இங்கே காத்திருப்பாயாக. இந்தத் தேரிலேயே நான் மீண்டும் துவாரகைக்குள் நுழைவேன்\" என்றான்.(3,4)\nசிறப்பும், நுண்ணறிவும், அளவற்ற ஆற்றலும் மிக்கவனான அந்தத் தேவன் இவ்வாறு {தாருகனிடம்} ஆணையிட்டுவிட்டு, சாத்யகியுடன் சேர்ந்து கருடனின் முதுகில் ஏறிச் சென்றான் {பறந்து சென்றான்}.(5) ஓ குருக்களின் வழித்தோன்றலே, பகைவரைக் கொல்பவனான பிரத்யும்னனும், மலைகளில் செல்லவல்ல தனித்தேரில் கிருஷ்ணனைப் பின்தொடர்ந்து சென்றான்.(6) நுண்ணறிவுமிக்கவனான ஹரி, தேவர்களின் இன்பத் தோட்டமான நந்தனவனத்திலிருந்து பாரிஜாதத்தைக் கவர்ந்து செல்லும் நோக்கத்துடன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்விடத்தை அடைந்தான்.(7) சிறப்புமிக்கவனான அதோக்ஷஜன் {கிருஷ்ணன்}, வெல்லப்படமுடியாதவர்களும், துணிவுமிக்கவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவர்களுமான தெய்வீகப் போர்வீரர்களின் படையை அங்கே கண்டான்.(8) நல்லோரின் புகலிடமும், வலிமைமிக்கவனுமான கிருஷ்ணன், அவர்களின் கண்களுக்கு எதிரிலேயே பாரிஜாத மரத்தை வேருடன் பிடுங்கி கருடனின் முதுகில் அதை வைத்தான்.(9) ஓ குருக்களின் வழித்தோன்றலே, பகைவரைக் கொல்பவனான பிரத்யும்னனும், மலைகளில் செல்லவல்ல தனித்தேரில் கிருஷ்ணனைப் பின்தொடர்ந்து சென்றான்.(6) நுண்ணறிவுமிக்கவனான ஹரி, தேவர்களின் இன்பத் தோட்டமான நந்தனவனத்திலிருந்து பாரிஜாதத்தைக் கவர்ந்து செல்லும் நோக்கத்துடன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்விடத்தை அடைந்தான்.(7) சிறப்புமிக்கவனான அதோக்ஷஜன் {கிருஷ்ணன்}, வெல்லப்படமுடியாதவர்களும், துணிவுமிக்கவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவர்களுமான தெய்வீகப் போர்வீரர்களின் படையை அங்கே கண்டான்.(8) நல்லோரின் புகலிடமும், வலிமைமிக்கவனுமான கிருஷ்ணன், அவர்களின் கண்களுக்கு எதிரிலேயே பாரிஜாத மரத்தை வேருடன் பிடுங்கி கருடனின் முதுகில் அதை வைத்தான்.(9) ஓ பாரதா, அப்போது அந்தப் பாரிஜாதம் உடல்வடிவம் கொண்டு கேசவனையும், பறவைகளின் மன்னனான கருடனையும் (வேண்டுதலுடன்) அணுகியது.(10) உயரான்ம கேசவன், அந்தப் பாரிஜாதமரத்துக்கு ஆறுதலளித்து, \"ஓ பாரதா, அப்போது அந்தப் பாரிஜாதம் உடல்வடிவம் கொண்டு கேசவனையும், பறவைகளின் மன்னனான கருடனையும் (வேண்டுதலுடன்) அணுகியது.(10) உயரான்ம கேசவன், அந்தப் பாரிஜாதமரத்துக்கு ஆறுதலளித்து, \"ஓ மரமே, அஞ்சாதே\" என்று சொல்லித் தேற்றினான்.(11) பிறகு அந்தப் பாரிஜாத மரம் (அந்தப் பறவையின் முதுகில்) பாதுகாப்பாக வைக்கப்பட்டதை உறுதி செய்து கொண்ட அதோக்ஷஜன், கோட்டைகளில் சிறந்ததான தேவர்களின் வசிப்பிடத்தை {அமராவதி நகரை} வலம் வரத் தொடங்கினான்.(12)\nஅதே வேளையில், அந்தத் தேவ தோட்டத்தின் {நந்தனவனத்தின்} காவலர்கள் மஹேந்திரனிடம் ஓடிச்சென்று, \"மரங்களில் மிகச் சிறந்த பாரிஜாதம் அபகரிக்கப்பட்டது\" என்று சொன்னார்கள்.(13) பாகனை அடக்கியவன் (இந்திரன்) ஐராவதத்தில் ஏறிக் கொண்டும், தேரில் பின்தொடரும் ஜயந்தனுடன் சேர்ந்தும் வெளியே வந்தான்.(14) பகைவரைக் கொல்பவனான வாசுதேவன் அந்த நேரத்தில் கிழக்கு வாயிலை அடைந்திருப்பதைக் கண்ட இந்திரன், \"ஓ மதுசூதனா, என்ன நடக்கிறது\nஅப்போது கருடனின் முதுகில் அமர்ந்திருந்த கேசவன், சக்ரனுக்குத் தலைவணங்கி, \"உமது கொழுந்தியாளின் (சத்யபாமாவின்) நோன்பைக் கடைப்பிடிப்பதற்காகவே இந்தச் சிறந்த மரத்தை எடுத்துச் செல்கிறேன்\" என்றான்.(16)\n பிழை செய்யாதவனே, போருக்கு என்னை அறைகூவியழைக்காமல் இம்மரத்தை நீ எடுத்துச் செல்லக்கூடாது.(17) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கேசவா, முதல் அடியை நீயே அடிப்பாயாக; என் மீது கௌமோதகி கதாயுதத்தை வீசும் உன்னுடைய உறுதிமொழி நிறைவேறட்டும்\" என்றான்.(18)\n பாரதா, அப்போது கிருஷ்ணன், இடியைப் போன்று கடுமையான கூரிய கணைகளால் தேவர்களின் மன்னனுடைய சிறந்த யானையை {ஐராவதத்தைத்} துளைக்கத் தொடங்கினான்.(19) வஜ்ரபாணி {இந்திரன்} தெய்வீகமான சிறந்த கணைகளால் கருடனைத் துளைக்கத் தொடங்கினான்; பிறகு நளினமான கரங்களைக் கொண்ட கேசவனால் ஏவப்படும் கணைகள் அனைத்தையும் அறுப்பதிலும் விரைவில் வென்றான்.(20) மாதவனும், தேவர்களின் தலைவனால் ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் அறுத்தான்; பலனையும், விருத்திரனையும் கொன்றவனும் புன்னகைத்தவாறே மாதவனால் ஏவப்பட்டவற்றை அறுத்தான்.(21) ஓ குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது மஹேந்திரனுடைய வில்லின் ஒலியாலும், சாரங்க வில்லின் நாணொலியாலும் சொர்க்கவாசிகள் மயக்கமடைந்தனர்.(22)\nஇவ்வாறு அவர்களுக்கிடையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, பெருஞ்சக்திவாய்ந்த ஜயந்தன் கருடனின் முதுகில் இருந்த பாரிஜாத மரத்தை அபகரிக்க முயன்றான்.(23) கம்சனைக் கொன்றவன் {கிருஷ்ணன்} அப்போது பிரத்யும்னனிடம், \"(பாரிஜாத மரத்தை அபகரிப்பதில் இருந்து) அவனைத் தடுப்பாயாக\" என்றான்; பெருஞ்சக்தி வாய்ந்தவனான ருக்மிணி மகனும் {பிரத்யும்னனும்} உடனே அவனை (உறுதியாக) எதிர்த்தான்.(24) வெற்றிய��ளர்களில் முதன்மையான ஜயந்தன் தன்னுடைய தேரில் அமர்ந்தவாறே சிரித்துக் கொண்டு கூரிய கணைகளால் ருக்மிணி மகனின் {பிரத்யும்னனின்} உடல் பகுதிகள் அனைத்தையும் துளைக்கத் தொடங்கினான்.(25) மறுபுறம் தாமரைக் கண்களைக் கொண்ட மன்மதத் தேவன் {பிரத்யும்னன்}, தன் தேரில் அமர்ந்து கொண்டே பாம்புகளைப் போலத் தெரியும் கணைகளால் இந்திரனின் மகனைத் துளைத்தான்.(26) ஓ குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது வீரனான ஜயந்தனுக்கும், ருக்மிணி மகனுக்கும் இடையில் ஒரு கடும்போர் நடந்தது.(27) ஆயுதபாணிகளில் முதன்மையான உபேந்திர மஹேந்திரர்களின் மகன்களும், வலிமைமிக்கவர்களுமான அவ்விரு வீரர்களும், தாக்குதலுக்கும், தற்காப்புக்கும் உரிய ஆயுதங்களைக் கொண்டு ஒருவரோடொருவர் போரிட்டனர்.(28) தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், சாரணர்கள் ஆகியோர் அனைவரும் அந்தக் கடும்போரைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.(29)\n குருக்களைத் திளைக்கச் செய்பவனே, பெரும்பலம்வாய்ந்தவனும், பிரவரன் எனும் பெயரைக் கொண்டவனுமான தேவர்களின் தூதன் ஒருவன், கருடனின் முதுகில் இருந்த பாரிஜாதத்தை அபகரிக்க முயன்றான்.(30) ஓ குருக்களின் வழித்தோன்றலே, இந்தப் பிரவரன், தேவர்களின் ஆட்சியாளனுடைய நண்பனாவான்; அவன் வலிமைமிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் திறன் மிக்கவனும், தன் பகைவரனைவரையும் அடக்கவல்லவனும் ஆவான்; பிரம்மனிடம் இருந்து பெற்ற வரத்தின் மூலம் அவன் கொல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(31) முன்பொரு சமயம் அவன் ஜம்புத் தீவில் {ஜம்பூ த்வீபத்தில் / நாவலந்தீவில்} ஒரு பிராமணனாக {பிறந்து} இருந்து, தன் தவங்களின் அறத்தகுதியால் சொர்க்கத்தை அடைந்து, பலனைக் கொன்றவனின் {பலாசுரனைக் கொன்ற இந்திரனின்} நட்பைத் தன் சக்தியால் ஈட்டினான்.(32)\nஅவன் {பிரவரன்} முன்னேறி வருவதைக் கண்ட கிருஷ்ணன், சாத்யகியிடம், \"ஓ சாத்யகி, உன் கணைகளைக் கொண்டு இவ்விடத்தில் இருந்தே பிரவரனை எதிர்ப்பாயாக.(33) ஓ சாத்யகி, உன் கணைகளைக் கொண்டு இவ்விடத்தில் இருந்தே பிரவரனை எதிர்ப்பாயாக.(33) ஓ சாத்யகி, கடுங்கணைகளால் நீ அவனைத் தாக்காதே; நிலையற்றதாக இருக்கும் இவனது பிராமணத்தன்மையை எல்லாவகையிலும் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்\" என்றான்.(34)\nஅப்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், இருபிறப்பாளர்களில் முதன்மையானவனுமான பிரவரன், கருடன் மீது அமர்ந்திருந்த சாத்யகியை கூரிய அறுபது கணைகளால் துளைத்தான்.(35) ஓ மன்னா, போர்வீரர்களில் முதன்மையான சிநியின் பேரன் {சாத்யகி}, கணைகளை ஏவப்பயன்படுத்தப்பட்ட பிரவரனின் வில்லை அறுத்து, அவனிடம்,(36) \"நீ பிராமணனென்பதால் கொல்லத்தக்கவனல்ல; சென்று உனக்கான வாழ்வுமுறையைப் பின்பற்றுவாயாக; இருபிறப்பாளர்கள் குற்றமிழைத்தாலும் யாதவர்களால் கொல்லத்தகாதவர்கள்\" என்றான்.(37)\n குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது பிரவரன் புன்னகைத்தவாறே, \"ஓ வீரமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, நீ மன்னிக்க {பொறுமைகாக்க} வேண்டியதில்லை; உன் வலிமை அனைத்தையும் பயன்படுத்திப் போரிடுவாயாக.(38) நான் ஜமதக்னியின் மகனான ராமரின் {பரசுராமரின்} சீடன், என் பெயர் பிரவரன். நான் சிறப்புமிக்கச் சக்ரனிடம் நட்பு கொண்டவன்.(39) இங்கே இருக்கும் தேவர்கள் மதுசூதனனிடம் கொண்டிருக்கும் மதிப்பினால் இந்தப் பிணக்கில் இணைய விரும்பவில்லை; ஆனால், ஓ வீரமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, நீ மன்னிக்க {பொறுமைகாக்க} வேண்டியதில்லை; உன் வலிமை அனைத்தையும் பயன்படுத்திப் போரிடுவாயாக.(38) நான் ஜமதக்னியின் மகனான ராமரின் {பரசுராமரின்} சீடன், என் பெயர் பிரவரன். நான் சிறப்புமிக்கச் சக்ரனிடம் நட்பு கொண்டவன்.(39) இங்கே இருக்கும் தேவர்கள் மதுசூதனனிடம் கொண்டிருக்கும் மதிப்பினால் இந்தப் பிணக்கில் இணைய விரும்பவில்லை; ஆனால், ஓ மாதவா, நான் இன்று இந்திரனுக்குப் பட்டுள்ள நட்புக்கடனை (இந்திரனின் பகைவனைக் கொல்வதன் மூலம்) தீர்க்க வந்திருக்கிறேன்\" என்றான்.(40) பிறகு, ஓ மாதவா, நான் இன்று இந்திரனுக்குப் பட்டுள்ள நட்புக்கடனை (இந்திரனின் பகைவனைக் கொல்வதன் மூலம்) தீர்க்க வந்திருக்கிறேன்\" என்றான்.(40) பிறகு, ஓ மன்னா, சிநியின் பேரனுக்கும், இருபிறப்பாளரில் சிறந்தவனுக்கும் இடையில் நடந்த போரில் அவர்கள் தெய்வீக ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(41) அந்த உயரான்மாக்களுக்கிடையில் போர் நடந்த போது வானம் நடுங்கத் தொடங்கியது, மலைகள் பெரிதும் கலக்கமடைந்தன.(42)\nமறுபுறம், கிருஷ்ணனின் மகனாலும் ஆயுதபாணிகள் அனைவரிலும் முதன்மையானவனை {இந்திரனின் மகனான ஜயந்தனை} வீழ்த்த முடியவில்லை, பின்னவனாலும் {ஜயந்தனாலும்} வீரர்களில் சிறந்தவனும், சிறப்புமிக்கவனுமான கிருஷ்ணனின் வீர மகனை {பிரத்யும்னனை} வீழ���த்த முடியவில்லை.(43) ஓ மனிதர்களில் சிறந்தவனே, வீரர்களில் முதன்மையானவர்களான அவ்விருவரும், ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, \"தாக்கு\", \"பிடி\" முதலிய சொற்களைச் சொல்லிக் கொண்டே போரிட்டனர்.(44) ஓ மனிதர்களில் சிறந்தவனே, வீரர்களில் முதன்மையானவர்களான அவ்விருவரும், ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, \"தாக்கு\", \"பிடி\" முதலிய சொற்களைச் சொல்லிக் கொண்டே போரிட்டனர்.(44) ஓ மன்னா, சசியின் பலம்வாய்ந்த மகன் {ஜயந்தன்}, சாரங்க வில் தரிப்பவனின் (கிருஷ்ணனின்) மகனை {பிரத்யும்னனை} அறைகூவியழைத்து தெய்வீக ஆயுதத்தால் அவனைத் தாக்கினான்.(45) அப்போது கிருஷ்ணனின் மகன், கூரிய கணைகளால் பின்னப்பட்ட கணை வலையைக் கொண்டு அந்தப் பிரகாசமான ஈட்டிகளைத் தடுத்தான். இஃது அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.(46) ஆனால், ஓ மன்னா, சசியின் பலம்வாய்ந்த மகன் {ஜயந்தன்}, சாரங்க வில் தரிப்பவனின் (கிருஷ்ணனின்) மகனை {பிரத்யும்னனை} அறைகூவியழைத்து தெய்வீக ஆயுதத்தால் அவனைத் தாக்கினான்.(45) அப்போது கிருஷ்ணனின் மகன், கூரிய கணைகளால் பின்னப்பட்ட கணை வலையைக் கொண்டு அந்தப் பிரகாசமான ஈட்டிகளைத் தடுத்தான். இஃது அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.(46) ஆனால், ஓ குருக்களின் வழித்தோன்றலே, பிரகாசமிக்கதும், பயங்கரமானதும், தானவர்களுக்கு அழிவை உண்டாக்குவதுமான அந்த ஆயுதம் ஒரு கணம் நின்று ருக்மிணி மகனுடைய தேரின் மீது விழுந்தது.(47) சிறப்புமிக்கப் பிரத்யும்னனின் தேர் அந்த ஆயுதத்தால் எரிக்கப்பட்டாலும், ஓ மனிதர்களின் ஆட்சியாளா, அதனால் ருக்மிணியின் மகனை எரிக்க முடியவில்லை.(48) ஏனெனில், ஓ குருக்களின் வழித்தோன்றலே, பிரகாசமிக்கதும், பயங்கரமானதும், தானவர்களுக்கு அழிவை உண்டாக்குவதுமான அந்த ஆயுதம் ஒரு கணம் நின்று ருக்மிணி மகனுடைய தேரின் மீது விழுந்தது.(47) சிறப்புமிக்கப் பிரத்யும்னனின் தேர் அந்த ஆயுதத்தால் எரிக்கப்பட்டாலும், ஓ மனிதர்களின் ஆட்சியாளா, அதனால் ருக்மிணியின் மகனை எரிக்க முடியவில்லை.(48) ஏனெனில், ஓ மனிதர்களின் தலைவா, நெருப்பு பேராற்றல் வாய்ந்ததாக இருப்பினும் மற்றொரு நெருப்பை அதனால் எரிக்க முடியாது. அதன்பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான ருக்மிணியின் மகன் எரியும் தேரில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.(49)\nதேர்வீரர்களில் சிறந்தவனான நாராயணன் மகன் {பிரத்யும்னன்}, தேரை இழந்தவனாகக் கையில் வில்லுடன் ஆகாயத்தில் நின்றவாறு ஜயந்தனிடம்,(50) \"ஓ மஹேந்திரனின் மகனே, நீ ஏவிய தெய்வீக ஆயுதத்தினாலும், அத்தகைய நூற்றுக்கணக்கான ஆயுதங்களினாலும் என்னைக் கொல்ல இயலாது.(51) சிறந்த முயற்சியைச் செய்து இன்று உன் கல்வியையும், ஞானத்தையும் வெளிப்படுத்துவாயாக; ஆனால், ஓ மஹேந்திரனின் மகனே, நீ ஏவிய தெய்வீக ஆயுதத்தினாலும், அத்தகைய நூற்றுக்கணக்கான ஆயுதங்களினாலும் என்னைக் கொல்ல இயலாது.(51) சிறந்த முயற்சியைச் செய்து இன்று உன் கல்வியையும், ஞானத்தையும் வெளிப்படுத்துவாயாக; ஆனால், ஓ தேவனின் மகனே {ஜயந்தனே}, போரில் என்னை எவராலும் வெல்ல இயலாது.(52) ஆயுதங்களைத் தரித்தவனாக உனது தேரில் நீ வெளியே வந்த போது நான் சற்றே அஞ்சினேன்; ஆனால் இப்போதோ போரில் உன் ஆற்றலைக் கண்ட பிறகு, எனக்கு உன்னிடம் கிஞ்சிற்றும் அச்சமில்லை.(53) இனியும் உன்னால் இந்தப் பாரிஜாத மரத்தைக் கரங்களால் தீண்ட முடியாது என்பதால் நீ அதை உன் மனத்தில் மட்டுமே நினைத்து நிறைவடைவாயாக.(54) உன் ஆயுதத்தின் தழலால் நீ எரித்த மாயத் தேரைப் போன்ற ஆயிரக்கணக்கான தேர்களை என் மாய சக்திகளின் மூலம் என்னால் உண்டாக்க முடியும்\" என்றான் {பிரத்யும்னன்}.(55)\nபெருஞ்சக்திவாய்ந்த ஜயந்தன், இவ்வாறு சொல்லப்பட்டதும், கடுந்தவங்களின் மூலம் தான் அடைந்த ஒரு கடும் ஆயுதத்தைப் பெருஞ்சக்தியுடன் அவன் {பிரத்யும்னனின்} மீது ஏவினான்.(56) பிரத்யும்னன், பெருஞ்சக்தியுடன் ஏவப்பட்ட அந்த ஆயுதத்தைத் தன் கணைவலையால் எதிர்த்தான்; இந்திரனின் மகன் மேலும் நான்கு கணைகளை அடுத்தடுத்து ஏவினான்.(57) ஓ பாரதா, அந்த ஆயுதங்கள் ஆகாயத்தின் அனைத்துத் திக்குகளையும் அடைத்தன; பிறகு அவன் ருக்மிணியின் மகனை மேலும் ஐந்து கணைகளால் வானத்தில் முழுமையாக மறைத்தான்.(58) தேவர்களில் முதன்மையானவன் {ஜயந்தன்} ஏவிய சுடர்மிக்க நெருப்பைப் போன்ற கணைகளும், பயங்கரமான ஆயுதங்கள் அனைத்தும் பிரத்யும்னன் மீது அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பாய்ந்தன.(59) அந்த ஆயுதங்களையும், கணைகள் அனைத்தையும் கிருஷ்ணனின் மகன் தன் கணைகளால் தடுத்தான்; பிறகு வேறு கூரிய கணைகளால் அவன் ஜயந்தனையும் துளைத்தான்.(60) அப்போது புனிதச் செயல்களைச் செய்யும் தேவர்கள், உயரான்ம பிரத்யும்னனின் கரநளினத்தையும், உறுதியையும் கண்டு மகிழ்ச்சி முழக்கம் செய்தனர்.(61)\n பா���தா, சிநியின் வீர வழித்தோன்றலும் {சாத்யகியும்}, பிரவரனுடைய வில்லின் நாணை அறுத்து, மற்றொரு கூரிய கணையால் அவனது விரலுறையையும் {கையுறையையும்} அறுத்தான்.(62) பிரவரன், மஹேந்திரனால் தனக்குக் கொடுக்கப்பட்டதும், இடியின் ஒலிக்கு ஒப்பான நாணொலியைக் கொண்டதுமான மற்றொரு சிறந்த வலிமைமிக்க வில்லை எடுத்துக் கொண்டான்.(63) இருபிறப்பாளர்களில் முதன்மை வீரனான பிரவரன், அந்த வலிமைமிக்க வில்லைக் கொண்டு பிரகாசமானவையும், சூரியனின் கதிர்களைப் போலப் பிரகாசிப்பவையுமான அனைத்து வகைக் கணைகளையும் ஏவத் தொடங்கினான்.(64) அவன் சிநியின் வலிமைமிக்கப் பேரனுடைய அழகிய வில்லை அறுத்து, எண்ணற்ற கணைகளால் அவனது உடற் பகுதிகள் அனைத்தையும் துளைத்தான்.(65) அதன்பிறகு, ஓ குருக்களைத் திளைக்கச் செய்பவனே, சிநியின் பேரன், அதிகச் சக்தியைத் தாங்கவல்ல மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்; அப்போது அந்த நுண்ணறிவுமிக்கவன், அந்தப் போரில் பிரவரனை மிகக் கடுமையாகத் துளைத்தான்.(66) கூரிய கணைகளால் அவர்கள் ஒருவருக்கொருவர் கவசங்களை அறுத்தனர்; இதயத்திற்கே ஊடுருவிச் செல்லவல்ல கூரிய கணைகளால் அவர்கள் ஒருவருக்கொருவர் சதைகளைச் சிதைத்தனர்.(67) வீரனான பிரவரன், எட்டு கூரிய கணைகளால் மீண்டும் சாத்யகியின் வில்லை அறுத்து, மேலும் மூன்றால் அவனையும் துளைத்தான்.(68) சாத்யகி மற்றொரு வில்லை எடுக்க நினைத்தபோது, பெருங்கரநளினம் கொண்ட அந்த இருபிறப்பாளன், பகைவரை நோக்கி ஏவவல்ல கதாயுதம் கொண்டு அவனைத் தாக்கினான்.(69) அப்போது வில்லால் கடுமையாகத் தாக்கபட்டிருந்த நுண்ணறிவுமிக்கச் சாத்யகி, தன் வில்லை எடுக்காமல், தன் வாளையும், கேடயத்தையும் புன்னகையுடன் எடுத்துக் கொண்டான். ஆனால் துணிவுமிக்கப் பிரவரன் முழுமையாக நூறு கணைகளை ஏவி அந்த வாளையும், கேடயத்தையும் அறுத்தான்.(70)\nயதுக்களைத் திளைக்கச் செய்பவனான சாத்யகி ஆயுதமற்றவனாக இருப்பதைக் கண்ட பிரத்யும்னன், மேகமற்ற வானைப் போன்ற பிரகாசமான மற்றொரு வாளை அவனுக்குக் கொடுத்தான்.(71) ஆனால் பிரவரனோ, அந்த வாள் தன் உரிமையாளனின் கைப்பிடிக்குள் வந்தபோது புன்னகையுடன் அதையும் அறுத்தான்.(72) அதன்பிறகு அவன் நேரான கூரிய கணைகளால் சாத்யகியின் தோலைச் சிதைக்கத் தொடங்கினான்; அந்த இருப்பிறப்பாளன் ஓர் ஈட்டியால் {வேலால் / சக்தி ஆயுதத்தால்} அவனுடைய மார்பில் தாக்கி மகிழ்ச்சியில் முழங்கினான்.(73) அவன் {சாத்யகி} மயங்கியதைக் கண்ட பிரவரன், கருடனின் முதுகில் இருக்கும் பாரிஜாதத்தை அபகரிக்கும் நோக்கில் தன் தேரில் அவனை {கருடனை} நோக்கிச் சென்றான்.(74) அப்போது அவன் {பிரவரன்} தன் தேருடன் சேர்ந்து முழுமையாக நான்கு மைல்கள் {ஒரு கவ்யூதி = 4000 தண்டங்கள் = 2 குரோசங்கள்} தொலைவுக்குத் தள்ளி விழுந்து மயங்கும் அளவுக்குக் கருடன் அவனைத் தன் சிறகுகளால் மிகக் கடுமையாகத் தாக்கினான்.(75) ஓ மன்னா, அப்போது ஜயந்தன், இவ்வாறு தூக்கிவீசப்பட்ட அந்தப் பிராமணனை விரைந்து சென்று தூக்கித் தன் தேரில் ஏற்றிக் கொண்டு அவனைத் தேற்றினான்.(76) மறுபுறம் பிரத்யும்னன், மீண்டும் மீண்டும் மயங்கி விழும் சிநியின் பேரனான தன் சிற்றப்பனை {சாத்யகியைத்} தழுவி (அவனது பலத்தை மீட்பதற்காக) உற்சாகமூட்டித் தேற்றினான்.(77) மதுசூதனன் தன் வலக்கரத்தால் சாத்யகியைத் தீண்டினான்; இந்தத் தீண்டல் பட்ட உடனேயே பின்னவன் {சாத்யகி} வலியில் இருந்தும் துன்பத்தில் இருந்தும் விடுபட்டான்.(78) அப்போது போர்வீரர்களில் முதன்மையானவர்களான பிரத்யும்னனும், சாத்யகியும் (பாரிஜாதத்தைக் காப்பதற்காக) பாரிஜாதத்தின் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் தங்களை நிறுத்திக் கொண்டார்கள்.(79)\n பாரதா, உயரான்ம மஹேந்திரன், ஒரே தேரில் மீண்டும் போரிடத் திரும்பும் ஜயந்தனையும், பிரவரனையும் கண்டு, புன்னகையுடன் அவர்களிடம்,(80) \"இறகுபடைத்த படைப்புகளின் மன்னனான கருடனின் அருகில் ஒருபோதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் செல்லாதீர்கள்; வினதையின் மகன் அபரிமித வலிமைபடைத்தவன்.(81) நீங்கள் இருவரும் எனக்கு இடப்புறத்திலும், வலப்புறத்திலும் நின்று கொண்டு (கிருஷ்ணனுடன்) நான் போரிடுவதைப் பார்ப்பீராக\" என்றான்.(82) இவ்வாறு சொல்லப்பட்ட அவ்விரு வீரர்களும், சக்ரனின் இருபுறத்தையும் அடைந்து, இந்திரனுக்கும் ஜனார்த்தனனுக்கும் இடையில் நடந்த போரைக் கண்டனர்.(83)\nஅப்போது இந்திரன், கணைகளாலும், சிறந்தவையும், இடிமுழக்கத்திற்கு ஒப்பான ஒலியைக் கொண்டவையும், வலிமைமிக்கவையுமான ஆயுதங்களாலும் கருடனுடைய உடலின் அனைத்துப் பகுதிகளையும் துளைத்தான்.(84) ஆனால் பெருஞ்சக்திவாய்ந்தவனும், பகைவரை அடக்கும் வீரனுமான அந்த வினதையின் மகன் {கருடன்}, அந்தக் கணைகளைச் சற்றும் மதிக்காமல் அலட்சியம் செய்து, ச���்ரனின் யானையை {ஐராவதத்தை} நோக்கி வேகமாகப் பறந்து சென்றான்.(85) அப்போது வலிமைமிக்கவர்களும், பெருஞ்சக்திவாய்ந்தவர்களும், துணிவுமிக்கவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான அந்தப் பறவையானவனும், யானையானவனும் மிகக் கடுமையாகப் போரிடத் தொடங்கினர்.(86) யானைகளின் மன்னனான ஐராவதன், உரக்கப் பிளிறியபடியே தன் தந்தங்களாலும், துதிக்கையாலும், தலையாலும் பாம்புகளின் பகைவனை {கருடனைத்} தாக்கத் தொடங்கினான்.(87) மறுபுறம் கடும்பலம்வாய்ந்த வினதையின் மகனும், தன் கூரிய நகங்களினாலும், சிறகடிப்புகளாலும் இந்திரனின் யானையைத் தாக்கினான்.(88) பறவைக்கும், யானைக்கும் இடையிலான அந்தப் போர், பார்வையாளர்களின் இதயத்தில் அச்சத்தையும், மொத்த அண்டத்திற்கும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஒரு கணத்திற்குள் பயங்கரமடைந்தது.(89) அதன்பிறகு, ஓ பாரதா, வலிமைவாய்ந்த கருடன், அச்சத்தை ஏற்படுத்தும் தன்னுடைய உகிர்களுடன் கூடிய கடும் நகங்களால் ஐராவதத்தின் தலையைத் தாக்கினான்.(90) ஓ பாரதா, வலிமைவாய்ந்த கருடன், அச்சத்தை ஏற்படுத்தும் தன்னுடைய உகிர்களுடன் கூடிய கடும் நகங்களால் ஐராவதத்தின் தலையைத் தாக்கினான்.(90) ஓ ஜனமேஜயா, கடுமையான காயத்தால் பீடிக்கப்பட்ட அந்த யானையானவன் ஆகாய உயரத்தில் இருந்து, நாம் வாழும் இந்தத் தீவில் இருக்கும் {ஜம்பூத்வீபத்தின்} மலைகளில் சிறந்த பாரியாத்ரத்தின் உச்சியில் விழுந்தான்.(91) அவன் அவ்வாறு விழுந்தபோதும் வலிமைமிக்கச் சக்ரன், கருணையாலும், நட்பாலும், ஏற்கனவே தான் செய்து கொடுத்த உறுதிமொழியாலும் அவனைவிட்டு விலகாமல் இருந்தான்.(92) பரமபுத்தியைக் கொண்டவனும், பிழைசெய்யாதவனும், வலிமைமிக்கவனுமான கிருஷ்ணன், பாரிஜாத மரத்தைச் சுமக்கும் கருடனுடன் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.(93)\nகிருதனை {விருத்திரனைக்} கொன்றவன் {இந்திரன்} இவ்வாறே பாரியாத்ர மலைக்குக் கொண்டு வரப்பட்டான். ஐராவதம் மீண்டும் பலம்பெற்றதும் கிருஷ்ணனுக்கும், இந்திரனுக்கும் இடையிலான போர் மீண்டும் நடந்தது.(94) ரத்தினங்கள் பதிக்கப்பட்டவையும், வடிவில் பாம்புகளுக்கு ஒப்பானவையும், கவனமாகக் கடினமாக்கிக் கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையுமான கணைகளைக் கொண்டு அவர்கள் ஒருவரையொருவர் தாக்கினர்.(95) ஓ மன்னா, சொர்க்கத்தின் வஜ்ரதாரி {இந்திரன்}, ஐராவதத்தின் பகைவனான கர���டன் மீது தன் வஜ்ரத்தைப் பேரொலியுடன் மீண்டும் மீண்டும் ஏவினான்.(96) ஆனால், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், ஆற்றல்வாய்ந்தவனும், எவராலும் கொல்லப்பட முடியாதவனுமான பறவைகளின் மன்னன் இடி போன்ற அந்தத் தாக்குதல்கள் அனைத்தையும் பொறுமையாகத் தாங்கிக் கொண்டான்.(97) ஆனால் வஜ்ரத்தின் மீதும், தன் அண்ணனான தேவமன்னன் சக்ரனின் மீதும் கொண்ட மதிப்பினால் ஒவ்வொரு முறையும் அந்தப் பறவைகளின் மன்னன், தன் சிறகில் இருந்து ஓர் இறகை உதிர்த்தான்.(98) அப்போது, ஓ மன்னா, சொர்க்கத்தின் வஜ்ரதாரி {இந்திரன்}, ஐராவதத்தின் பகைவனான கருடன் மீது தன் வஜ்ரத்தைப் பேரொலியுடன் மீண்டும் மீண்டும் ஏவினான்.(96) ஆனால், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், ஆற்றல்வாய்ந்தவனும், எவராலும் கொல்லப்பட முடியாதவனுமான பறவைகளின் மன்னன் இடி போன்ற அந்தத் தாக்குதல்கள் அனைத்தையும் பொறுமையாகத் தாங்கிக் கொண்டான்.(97) ஆனால் வஜ்ரத்தின் மீதும், தன் அண்ணனான தேவமன்னன் சக்ரனின் மீதும் கொண்ட மதிப்பினால் ஒவ்வொரு முறையும் அந்தப் பறவைகளின் மன்னன், தன் சிறகில் இருந்து ஓர் இறகை உதிர்த்தான்.(98) அப்போது, ஓ மன்னா, அந்தப் பாரியாத்ர மலையின் பகுதிகள் அனைத்தும் கருடனின் சுமையால் நடுங்கி நொறுங்கி பூமிக்குள் புதைந்தன.(99) கிருஷ்ணனிடம் உள்ள மதிப்பைக் காட்டுவதற்காக அஃது {அந்த மலை} இனிய ஒலியை வெளியிட்டது, அப்போது அதோக்ஷஜன் பூமிக்கு மேலே இருக்கும் அதன் மிகச் சிறு பகுதியை மட்டுமே கண்டான்.(100) அதன் பிறகு அவன் அதைக் கைவிட்டு கருடனின் முதுகில் வானத்திற்கு உயர்ந்தான்; அனைத்தையும் படைத்தவனும், உலகங்களைப் பாதுகாப்பவனுமான அவன் {கிருஷ்ணன்} பிரத்யும்னனிடம்,(101) \"ஓ மன்னா, அந்தப் பாரியாத்ர மலையின் பகுதிகள் அனைத்தும் கருடனின் சுமையால் நடுங்கி நொறுங்கி பூமிக்குள் புதைந்தன.(99) கிருஷ்ணனிடம் உள்ள மதிப்பைக் காட்டுவதற்காக அஃது {அந்த மலை} இனிய ஒலியை வெளியிட்டது, அப்போது அதோக்ஷஜன் பூமிக்கு மேலே இருக்கும் அதன் மிகச் சிறு பகுதியை மட்டுமே கண்டான்.(100) அதன் பிறகு அவன் அதைக் கைவிட்டு கருடனின் முதுகில் வானத்திற்கு உயர்ந்தான்; அனைத்தையும் படைத்தவனும், உலகங்களைப் பாதுகாப்பவனுமான அவன் {கிருஷ்ணன்} பிரத்யும்னனிடம்,(101) \"ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, என் சக்தியின் உதவியால் துவாரகைக்க���ச் சென்று தாருகனுடன் சேர்ந்து தாமதமில்லாமல் என் தேரைக் கொண்டு வருவாயாக.(102) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, என் சக்தியின் உதவியால் துவாரகைக்குச் சென்று தாருகனுடன் சேர்ந்து தாமதமில்லாமல் என் தேரைக் கொண்டு வருவாயாக.(102) ஓ கௌரவங்களை அளிப்பவனே, பலபத்ரரிடமும் {பலராமரிடமும்}, குகுரர்களின் ஆட்சியாளரிடமும் {உக்ரசேனரிடமும்}, நாளை நான் இந்திரனை வீழ்த்திவிட்டுத் துவாரகை திரும்புவேன் என்று சொல்வாயாக\" என்றான்.(103)\nஅறம்சார்ந்தவனும், பலம்வாய்ந்தவனுமான பிரத்யும்னன், \"அவ்வாறே ஆகட்டும்\" என்று தன் தந்தையிடம் மறுமொழிகூறிவிட்டு, துவாரகைக்குச் சென்று தன் தந்தையின் சொற்களை உக்ரசேனனிடமும், பலபத்ரனிடமும் சொன்னான்.(104) அதன் பிறகு, ஓ பாரதா, அவன் தாருகனுடன் சேர்ந்து கிருஷ்ணனின் தேரில் ஒரு மணிநேரத்திற்குள் போர் நடக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தான்\" என்றார் {வைசம்பாயனர்}.(105)\nவிஷ்ணு பர்வம் பகுதி – 130 – 074ல் உள்ள சுலோகங்கள் : 105\nமூலம் - Source | ஆங்கிலத்தில் - In English\nLabels: இந்திரன், கிருஷ்ணன், பிரவரன், விஷ்ணு பர்வம், ஜயந்தன்\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன��� நந்தன் நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-18T23:04:19Z", "digest": "sha1:ESMILUI4SQ7BEF7Q3TNVNQEXJVT3SIYD", "length": 5299, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"உதகமண்டலம் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"உதகமண்டலம் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← உதகமண்டலம் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉதகமண்டலம் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉதகமண்டலம் எமரால்டு ஹைட் மகளிர் கல்லூரியில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/daiwa-announces-65-inch-4k-ultra-hd-quantum-luminit-smart-led-tv-for-rs-66990-020749.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-05-18T23:03:42Z", "digest": "sha1:IR3WCX2EWBTJC5EYDFOSOMA33K3MSXU6", "length": 18967, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.66,990-க்கு 65-இன்ச் தைவா 4K அல்ட்ரா HD குவான்டம் லுமினிட் ஸ்மார்ட் LED TV | Daiwa announces 65-inch 4K Ultra HD Quantum Luminit Smart LED TV for Rs 66990 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெளியானது போக்கோ எம்3 ப்ரோ 5ஜி புகைப்படம்.\n12 hrs ago வெளியானது போக்கோ எம்3 ப்ரோ 5ஜி புகைப்படம்.\n14 hrs ago 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n17 hrs ago ரூ.17,990 விலையில் அசத்தலான டச் ஸ்கிரீன் லேப்டாப் அறிமுகம்.\n20 hrs ago விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எப்இ மாடல்.\nNews புயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nMovies கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை\nAutomobiles தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்\nSports ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே\nFinance உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nLifestyle ஆணுறுப்பு சிறியதாக இருக்கும் ஆண்கள் ஆணுறுப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள் என்ன தெரியுமா\nEducation ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.66,990-க்கு 65-இன்ச் தைவா 4K அல்ட்ரா HD குவான்டம் லுமினிட் ஸ்மார்ட் LED TV\nஇந்தியாவில் புதிய 65 இன்ச் 4K அல்ட்ரா HD குவான்டம் லுமினிட் ஸ்மார்ட் LED TV-யை அறிமுகம் செய்துள்ளது தைவா நிறுவனம். அதை வாங்கும் முன் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில காரியங்களை கீழே அளித்துள்ளோம்.\nதனது நவீன தொழில்நுட்பம் மற்றும் பட்ஜெட் பிரிவில் வரும் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் தைவா நிறுவனம் பிரபலமானது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் மூலம் 65 இன்ச் 4K அல்ட்ரா HD குவான்டம் லுமினிட் ஸ்மார்ட் LED TV-யை அறிமுகம் செய்துள்ளது. இது வரை இல்லாத அளவில் அதிக பகுப்பாய்வு திறனுடன் புதிய தரத்தை எட்டும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 65 இன்ச் 4K TV-இல், ஒரு அல்ட்ரா-ஸ்லீம் பேசில் வடிவமைப்பை பெற்றுள்ளது. இதில் 4K தெளிவுடன் ஒளிர்வும் HDR X விவரங்களைப் பெற்றுள்ளது. இதன் ஸ்கிரீன் 3840x2160 பிக்சல் அளவிலான பகுப்பாய்வையும், A+ கிரேடு பேனல் பெற்றுள்ளதால் 1.07 பில்லியன் நிறங்களைக் கொண்ட டிஸ்ப்ளே நிறத்தை அளிக்கிறது. ஒரு 4K ஊக்கி மூலம் நாம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், முழு HD மற்றும் 4K உள்ளடக்க வெளியீடு, படத்தை உருவாக்குதல், டிவி ஷோ அல்லது டிஜிட்டல் மீடியா கிளியரர் ஆகியவற்றை லைப்லைக் 4K பகுப்பாய்வு தரத்தில் அளிக்கிறது.\nஇந்த ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு 7.0 பதிப்பில் இயங்குவதோடு, 1GB RAM மற்றும் 8GB உள்ளக நினைவகத்தை பெற்றுள்ளது. மேலும் வைஃபை ஆதரவு மூலம் இன்டர்நெட் இணைப்பை இயக்கவும், பிற பொழுதுபோக்கு அப்ளிகேஷன்களை பயன்படுத்தவும் ஏதுவாக உள்ளது. அதேபோல இந்த ஸ்மார்ட் சாதனத்தின் ஸ்கிரீனை தங்கள் டிவியில் கொண்டு வந்து, பொழுதுபோக்கு உலகை ஒரு பெரிய திரையில் பயனர்கள் பெற முடியும். இந்த ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகியவற்றில் பொருந்து வகையில், எம்.காஸ்ட் மற்றும் இ-ஷேர் மூலம் இயங்குகிறது. இதில் உள்ள உள்ளடக்க சவுண்டு பார் ஆடியோ தொழில்நுட்பம் மூலம், பயனர்களுக்கு ஒரு அட்டகாசமான சரவுண்ட் சவுண்ட் பெறலாம் என்பதோடு, ஊக்கம் மிகுந்த டிவீட்டர்கள் மற்றும் சிறந்த பாஸ் அம்சத்தை பெறலாம்.\nதைவா 4K TV இல், ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து இயங்ககூடிய ஒரு ஏஐ அடிப்படையில் இயங்கும் சென்ஸி தொழில்நுட்பம் (வாய்ஸ் கமெண்ட் மூலம்) பெற்றுள்ளது. இந்த தொழில்நுட்பம், ஒரு டிவி கைடு அப்ளிகேஷனாக செயல்பட்டு, செட்-பாக்ஸில் இருந்து நேரடியாக இயக்கக் கூடிய வகையில் ஒரு சுவராக செயல்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் டிவி ரிமோட் கொண்டு செட் டாப் பாக்ஸ் இயக்குவது முதற்கொண்டு எல்லா பணிகளையும் பயனர்கள் இயக்கலாம்.\nஇந்த டிவி பல்வேறு இணைப்பு தேர்வுகளுடன் வருகிறது. இதில் 3 தனித்தன்மையுள்ள HDMI உள்ளீடுகள், 2 USB உள்ளீடுகள் மற்றும் மியூஸிக் சிஸ்டம் அல்லது உயர்தர சவண்டு பார்களுக்கான 1 ஆப்டிக்கல் வெளியீடு ஆகியவற்றை உள்ளிடக்கியது. ஒரு சிறந்த இன்டர்நெட் இணைப்பு தேர்வு, இதர்நெட் போர்ட் ஆகியவையும் இந்த டிவில் கிடைக்கிறது.\nஅமேசான், பேடிஎம் மற்றும் இந்தியாவில் உள்ள பிற முன்னணி விற்பனையகங்களில் இந்த தயாரிப்பு கிடைக்கிறது என்பது குறிப்பிடுகிறது.\nவெளியானது போக்கோ எம்3 ப்ரோ 5ஜி புகைப்படம்.\n50-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த பிரபலமான நிறுவனம்.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅலெக்சாவின் துணையுடன் பட்ஜெட் விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nரூ.17,990 விலையில் அசத்தலான டச் ஸ்கிரீன் லேப்டாப் அறிமுகம்.\n2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nவிரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எப்இ மாடல்.\nதைவா நிறுவனத்தின் அட்டகாசமான 49-இன்ச் டிவி அறிமுகம்.\nஅசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 8 (2021)\nஜப்பான் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை கம்மி தான்.\n இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன இது ரொம்ப முக்கியம் மக்களே.\nரூ.12,490-விலை: தைவா ஆண்ட்ராய்டு ஸமார்ட் டிவி அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோ Vs ஏர்டெல் Vs வோடபோன் ஐடியா: ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் சிறந்த நன்மையை வழங்கும் நிறுவனம் எது\nபூமியிலிருந்து 14 பில்லியன் மைல் தொலைவில் வாயேஜர் 1 ப்ரோப் பதிவு செய்த விசித்திரமான ஒல���..\nநோக்கியா பயனர்களின் கவனத்திற்கு: ஆண்ட்ராய்டு 11 அப்டேட் இப்போது கிடைக்காது போலயே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/05/02/corona-for-17-people-who-bought-and-lit-cigarettes-from-a-corona-victim-in-hyderabad", "date_download": "2021-05-18T23:44:52Z", "digest": "sha1:H3XG73LRUWIOEGV5SVK3TIQZO63HT3II", "length": 7791, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Corona for 17 people who bought and lit cigarettes from a corona victim in hyderabad", "raw_content": "\n‘சிகரெட்’ மூலம் 17 பேருக்கு கொரோனா தொற்று : ஹைதராபாத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஹைதராபாத்தில் ஒரு நபரிடமிருந்து 17 பேருக்கு பரவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மேலும் தமிழ்நாடு, கேரளா, உத்தர பிரதேசம், மத்தியப்பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது.\nஇதனால் இந்த மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளிலேயே ஆக்சிஜன் கிடைக்காததால் பல இடங்களில் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், டீக்கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்ததில் 17 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசிக்கும் மார்க்கெட்டிங் மேனேஜர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் மூலம் 17 பேருக்குத் தொற்று பரவ சிகரெட் ஒன்று காரணமாகியுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து அந்நிறுவனம் ஊழியர்களுக்கு எப்படி கொரோனா பாதித்தது என விசாரணை நடத்தியது. அப்போது ஊழியர்கள் அனைவரும் மார்க்கெட்டிங் மேனேஜர் பெயரையே தெரிவித்துள்ளனர். பின்னர் நிர்வாகம் அந்த மார்க்கெட்டிங் மேனேஜரிடம் எப்படி உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என கேட்டுள்ளனர்.\nஅப்போது அவர் கூறுகையில், \"சில நாட்களுக்கு முன் டீக்கடையில் டீ குடிக்க சென்றபோது, நண்பர் ஒருவர் வந்தார். அவர் அடிக்கடி லேசாக இருமிக்கொண்டே இருந்தார். அப்போது, அவர் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை வாங்கி, என்னிடம் இருந்த சிகரெட்டை பற்ற வைத்தேன். ஒருவேளை அவருக்கு கொரோனா தொற்றி இருக்கலாம். அவரிடமிருந்து எனக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம்\" எனத் தெரிவித்துள்ளார்.\nஒரே நப���் மூலமாக 17 பேருக்கு கொரோனா தொற்று பரவிய விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\n“காப்பாற்றவும் வக்கில்லை.. எரிக்கவும் வழியில்லை”- கொரோனாவால் பலியானவரின் சடலத்தைக் கடித்துக் குதறிய நாய்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \nஅதீத மூட்டு வலியில் இருந்து விடுபட உதவும் சந்தி முத்திரை | நலம் நலம் அறிக \nதமிழகத்தின் வரலாறு தலைவர் கலைஞர் - அரிய புகைப்படங்களின் தொகுப்பு (album)\n“தேர்தல் என்றதும், திடீர் ஞானோதயம் வந்து நான் சொன்னதைச் செய்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி”: மு.க.ஸ்டாலின்\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kimupakkangal.com/2013/02/blog-post_4.html", "date_download": "2021-05-19T00:29:54Z", "digest": "sha1:PVN4VWAFQ3BW7MZ5KPOE6MRDXL4R4ZH6", "length": 18271, "nlines": 183, "source_domain": "www.kimupakkangal.com", "title": "அறிவியல் - தத்துவம் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome அறிவியல் அறிவியல் - தத்துவம்\nஎவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் என நான் எழுதியிருந்த கட்டுரைக்கு சில வியத்தகு பின்னூட்டங்கள் எனக்கு முகநூலில் கிடைத்தது. அதனை பகிரலாம் என இங்கே பதிவிடுகிறேன். பின்வருவது சுப்ரமணியம் வேந்தன் என்பவரின் பின்னூட்டம்.\n//நான் சமீப காலத்தில் முகநூலில் எழுதியிருந்த விஷயம் அறிவியல் யூகங்களில் தான் ஆரம்பிக்கிறது என்பது. அதன்படி அறிவியலில் நடந்த ஒரு மாபெரும் யூகம் ஹிக்ஸின் யூகமே. இந்த எடையானது எப்படி வந்தது என அவர் சொன்னது. அணுவின் பகுதிகள் போல போசான் என்றொன்று இருக்கிறது. அது தான் எடையினை தருகிறது என்றார். மேலும் அது துகள் கிடையாது. அது ஒரு வெளி(field).///\nmy reading & view :தற்போது போசோனும் துகளாகத் தானே அறியப்படுகிறது, கண்டறிய பட்டுள்ளது , போசொனுக்கும் முந்திய நிலையே வெளி , ஆற்றல் தரும் வெளியை அறிவியலால் நிரூப���க்க முடியாது , அதுவும் வெறுமனே யூகித்துக்கொள்ளலாம் , போசோன் உடபட சுழலகூடியது , சுழலாத நிலையில்(வெளி ) இருந்து வந்தது சுழலும் அணுக்கள் அணைத்தும் என யூகிகலாம் , உண்மையில் அணுகலுக்குள்ளும் வெளி தான் அணுவுக்கு வெளியும் வெளிதான் , ஆற்றல் ,இருப்பு , காலம் அனைத்தும் வெளியே மற்ற நாம் காணும் அனைத்திலும் என்ன இருக்கிறது , போசொனுக்கும் முந்திய நிலையே வெளி , ஆற்றல் தரும் வெளியை அறிவியலால் நிரூபிக்க முடியாது , அதுவும் வெறுமனே யூகித்துக்கொள்ளலாம் , போசோன் உடபட சுழலகூடியது , சுழலாத நிலையில்(வெளி ) இருந்து வந்தது சுழலும் அணுக்கள் அணைத்தும் என யூகிகலாம் , உண்மையில் அணுகலுக்குள்ளும் வெளி தான் அணுவுக்கு வெளியும் வெளிதான் , ஆற்றல் ,இருப்பு , காலம் அனைத்தும் வெளியே மற்ற நாம் காணும் அனைத்திலும் என்ன இருக்கிறது அதை நம் முன்னோர்கள் \" மாயை \" என்று சொல்லிவிட்டார்கள் ,நாம் அதை மாயை என்று சொல்லாமல் நிலையிருந்து எழுந்த நிலையற்ற அலை இந்த உலகம் எனலாம் , வள்ளுவர் வெளியை \" பொருள் \" என்றார் மற்ற அனைத்தும் பொருள் அல்ல பொருள் அல்லாதவற்றை பொருள் என கொள்ளும் \" என்ற குறளின் உள்ளர்த்தம் இது தான் , உரை எழுதுபவர்கள் சரியாக புரிந்து கொள்ளாமலும் இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது , அப்படி தான் அனைத்து மத நூல்களும் கால போக்கில் மாறிவிட்டது என்ற கருத்தும் நிலவுகிறது, இப்போது ஹிக்ஸ் சொல்லும் வெளி பல காலங்களுக்கு முன்பே சித்தர்கள் வெட்ட வெளியை குறித்து சொல்லிவிட்டார்கள் , மேலும் அல்லா , சிவன் , பரம பிதா , புத்தர் சொல்லும் சூன்யம் அனைத்தும் ஹிக்ஸ் சொல்லும் இந்த வெளியே எனலாம் , என்ன ஹிக்ஸ் அறிவியலால் யூகித்தார் , இறை துதர்கள் ,மகான்கள் என நம்பப்படுபவர்கள் உணர்ந்ததாக நாம் யூகிக்கலாம் , மேலும் வெளியை உணர்தவர்கள் மறுபடியும் அணு அளவுக்கு மீண்டும் நுணுக்கி இருக்கவும் முடிந்தது சிலரால் ,ஒளவை போன்றோர்கள் நமது உயிர் துகளின் அளவை கூட பாடி இருகிறார்கள் , பரிணாமத்தை பற்றி நம் முன்னோர்கள் டார்வின்க்கு முன்னே விளக்கி இருக்கிறார்கள்.\nஇது முழுக்க முழுக்க உண்மைதான். மேலும் இந்த ஹிக்ஸ் போசான் என்பதை நாம் முழுமையாக அறிவியல் சார்ந்த விஷயம் என ஒதுக்கி விட முடியாது. கொஞ்சம் தத்துவம் சார்ந்த விஷயமும் கூட. இது கூட நிர்மலுடன் இன்று கொண்ட மிகக் ��ுறுகிய சாட்டினில் அறிந்து கொண்டேன்.\nஆசிய மற்றும் இந்திய தத்துவ போக்கில் இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது என்றிருக்கிறார்கள். அது நிலம் நீர் காற்று நெருப்பு மற்றும் ஆகாயம். ஆனால் ஐரோப்பிய தத்துவங்களில் இந்த ஆகாயம் இல்லாமல் போய்விடுகிறது. இந்த ஆகாயம் என்பது சூன்யம் மற்றும் வெளி ஆகிய இரண்டினையும் குறிக்கும் விஷயம். அதைத்தான் ஹிக்ஸ் போசான்ஸ் நிரப்பியுள்ளது. தத்துவங்கள் சொல்லாத ஒரு வெளியினை ஐரோப்பியர்கள் அறிவியல் மூலமாக தேடுகிறார்கள். அந்த தேடலில் தான் இருத்தலின் வித்தும் அமைந்திருக்கிறது.\nமேலும் இந்திய மற்றும் ஆசிய தத்துவத்திலும் பௌத்த மதத்திலும் சூன்யம் ஒரு பகுதியாக இருப்பினும் அது சுயத்தினால் ஏற்படக்கூடிய தெரிவு என்பது போலவே இருக்கிறது.\nஒரு வேளை அந்த விஞ்ஞானிகள் இந்த தத்துவங்களை வாசித்திருந்தார்கள் எனில் போசானினை எப்போதோ கண்டுபிடித்திருப்பார்களோ \n4 கருத்திடுக. . .:\nநல்ல பதிவு... இன்னும் ஆழமாக எழுதலாம்... இந்த டாப்பிக் பத்தி...\nபிரம்மம் என்கிற எல்லையற்ற சத்தியம் எப்போதுமே கட்டுப்படாத மோக்ஷமாக இருந்து கொண்டேதான் இருக்கிறது - பிரபஞ்சத்தில் ஆகாயம் ( space ) எங்கு பார்த்தாலும் கட்டுப்படாமல் இருக்கிற மாதிரி இந்தப் பிரபஞ்சத்திலேயே பல பானைகளை வைத்திருக்கிறோம் என்றால், அவற்றுக்குள் இருக்கிற காலியிடத்திலும் எப்போது அந்த ஆகாசம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஒன்று எங்கும் பரந்து விரிந்த மஹாகாசம், மற்றது பானைக்குள் (கடத்துக்கள்) உள்ள கடாகாசம் என்று நம் பார்வையில் வேண்டுமானால் பிரித்துச் சொல்லலாமே தவிர, இரண்டு ஆகாசமும் வாஸ்தவத்தில் ஒன்றேதான். பானை என்கிற ரூபத்தை உடைத்துப் போட்டுவிட்டால் நம் பார்வைக்குக்கூட இரண்டும் ஒன்றாகவே ஆகிவிடுகிறது. இப்படியே பிரம்மத்தில் தனித்தனி பானைகள் மாதிரி நாம் மாயாசக்தியால் தோன்றியிருக்கிறோம் ஆனாலும் நாம் பிரம்மமேதான். மாயையின் பந்தத்தால் இது நமக்குத் தெரியவில்லை. அதை உடைத்து விட்டால் நாமும் அகண்டமான பிரம்மமே என்ற அநுபவம் வந்துவிடும்.- தெய்வத்தின் குரல் (அத்வைதம்)\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஇலக்கியத்தின் மையப்பொருளாக பல ஆண்டு காலம் பல்வேறு மொழிகளில் இருந்துவருவது மரணம். மரணத்தை அறிய விழையும் வேட்கை மனித குலத்தின் தொடக்கத்த...\nநவீனத்தில் கவிழும் மரபின் நிழல்\nகவிதை வாசிப்பு எனக்கு மிகமிக குறைவு. கவிதை சார்ந்த புரிதலே குழப்பத்தில் இட்டுச் செல்லும் பகுதி. ஆனாலும் அவ்வப்போது வாசித்துப் பார்க்கிறேன...\nவெயிலின் அதிகாலைக் கிரணங்கள் மேகங்களைக் கடந்து வீட்டின் பலகணியில் கசியத் துவங்கியிருந்தது. தூக்கம் கலையாத கண்களை சுருக்கியும் விரித்து...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nஇலக்கியம் எனில். . . \nஎவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் \nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144982", "date_download": "2021-05-18T23:37:29Z", "digest": "sha1:6VVAMY2MNXEH7MDPC3LAST4TGH37HG54", "length": 8134, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "டெஸ்லா கார் விபத்துக்கு ஆட்டோபைலட் சிஸ்டம் காரணம் அல்ல - டெஸ்லா விளக்கம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nடெஸ்லா கார��� விபத்துக்கு ஆட்டோபைலட் சிஸ்டம் காரணம் அல்ல - டெஸ்லா விளக்கம்\nடெக்சாசில் நடந்த டெஸ்லா கார் விபத்துக்கு ஆட்டோபைலட் சிஸ்டம் காரணம் அல்ல என டெஸ்லா விளக்கம் அளித்துள்ளது.\nடெக்சாசில் நடந்த டெஸ்லா கார் விபத்துக்கு ஆட்டோபைலட் சிஸ்டம் காரணம் அல்ல என டெஸ்லா விளக்கம் அளித்துள்ளது.\nகடந்த 17 ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் 2 பேர் கொல்லபட்டனர். டிரைவர் இல்லாத டெஸ்லா எஸ் மாடல் மின்சார காரில் ஆட்டோபைலட் முறை தோல்வி அடைந்ததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்பட்டது.\nஆனால் விபத்து நடந்த நேரத்தில் ஆட்டோபைலட் முறை செயலில் இருக்கவில்லை எனவும், யாரோ ஒரு நபர் அந்த வாகனத்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் எனவும் தான் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.\nவிபத்துக்குள்ளான காரை ஆய்வு செய்ததில், அதன் ஸ்டியரிங் சக்கரம் சேதமடைந்தது உறுதியானதால், யாரோ அந்த டிரைவர் இல்லா காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர் எனவும் டெஸ்லா அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமடகாஸ்கரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் அவதி\nகொரோனா தடுப்பூசி காப்புரிமை விதிகளில் தற்காலிக தளர்வு ஏற்படுத்த வேண்டும் - இந்தியாவின் கோரிக்கைக்கு சீனா ஆதரவு\nமரபணு மாற்ற வைரசுகள் சிறார்களை அதிகம் தாக்குவதாக சிங்கப்பூர் தகவல்\nதாக்குதல் தொடரும் - இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு..\nஇஸ்ரேல் வான்வழி தாக்குதலால் அனாதையான காஸாவை சேர்ந்த 5 மாத குழந்தை\n”கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே”லாட்டரியில் ரூ.188 கோடி பரிசு விழுந்தும் வாங்க முடியாமல் தவிக்கும் பெண்\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் நியமனம்\n”இந்தியா உறுதியாக இருங்கள்” என்ற வாசகத்துடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம்\nகொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வுக்கூடத்தில் நிகழ்ந்த விபத்து \nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புத��ய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYwNTM1Nw==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D--%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-27-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-05-19T00:00:50Z", "digest": "sha1:QG4BKCJ5LJU3T5FVTBSQITO3P6V5PTVU", "length": 8233, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "பில்கேட்ஸ் - மிலிண்டா விவாகரத்து 27 ஆண்டு திருமண வாழ்வு கசந்தது", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nபில்கேட்ஸ் - மிலிண்டா விவாகரத்து 27 ஆண்டு திருமண வாழ்வு கசந்தது\nநியூயார்க்:உலகின் மிகப் பெரும் கோடீஸ்வரர்களான, பில்கேட்ஸ் - மிலிண்டா தம்பதி, விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த பில்கேட்ஸ், 65, மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நண்பர்களுடன் நிறுவி, சில ஆண்டுகளுக்கு முன்வரை, உலகின், 'நம்பர் ஒன்' பணக்காரராக திகழ்ந்தார். தற்போது, 9 லட்சத்து, 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், உலகின் நான்காவது பெருங்கோடீஸ்வரராக விளங்குகிறார்.தன் நிறுவனத்தில் பணியாற்றிய, மிலிண்டாவை காதலித்து, 1994ல் மணந்து கொண்ட பில்கேட்சுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர்.\nபில்கேட்சும், மிலிண்டாவும் இணைந்து, 'பில் அண்டு மெலிந்தா அறக்கட்டளை' என்ற தொண்டு அமைப்பை நிறுவி, உலகெங்கிலும் உள்ள ஏழைக் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக நிதியுதவி செய்து வருகின்றனர். மூன்று லட்சத்து, 75 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள இந்த அறக்கட்டளை, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு, கொரோனா தடுப்பூசியை இலவசமாக சப்ளை செய்கிறது. இல்லறத்திலும், பொது வாழ்க்கையிலும் இணைந்து செயல்பட்டு வந்த பில்கேட்ஸ் தம்பதி, தற்போது விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது.\nஇது குறித்து, பில்கேட்ஸ் - மிலிண்டா இணைந்து, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள அறிக்கை: இருவரும் நீண்ட காலம் யோசித்து, எங்கள் மண வாழ்க்கையை முறித்துக் கொள்வது என, முடிவெடுத்துள்ளோம்.அதேசமயம், அறக்கட்டளை பணிகள் தொடரும். அதில் இருவரும் இணைந்து பணியாற்றுவோம்.புதிய வாழ்க்கையில் பயணிக்க துவங்கும் எங்கள் குடும்பத்திற்கு தனிமை தேவைப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ள���ு.\nபல ஆண்டுகளாக, பில்கேட்ஸ் தம்பதி இடையே, கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.பலமுறை இருவரும் விவாகரத்து செய்ய திட்டமிட்டு, முடிவை தள்ளி வைத்து வந்ததாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.\n'நேஷனல் ஹெரால்டு' வழக்கு; ஜூலை 30ல் இறுதி விசாரணை\nஇது உங்கள் இடம்: சிந்தியுங்கள் முதல்வரே\nதமிழக அரசு மரியாதையுடன் கி.ரா., உடல் இன்று தகனம்\nலிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\n ஊர் அடங்கினாலும், முடங்காத சேவை: இன்னுயிர் காக்கும் உன்னத உதவி: முன்னோடியாக, திகழும் திருப்பூர்\n புலம்பெயர் தொழிலாளர்கள் 'டாட்டா' :கோவை தொழில் துறையினர் கவலை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது: திருமாவளவன் விமர்சனம்\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு எதிரான பைனல் அற்புதமான சவால்...: கேன் வில்லியம்சன் சொல்கிறார்\nஜெனீவா ஓபன் டென்னிஸ்: மீண்டும் களத்தில் பெடரர்\nஎமிலியா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் செரீனா\n‘உண்மையிலேயே அவர் மிகச்சிறந்த வீரர்’: பெடரருக்கு செரீனா பாராட்டு\nஜடேஜா போல் 'ஆக்‌ஷன்’ காட்டிய தோனி...\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/chennai-real-heros-real-hero-athelet-coach-nagaraj_6853.html", "date_download": "2021-05-18T22:48:09Z", "digest": "sha1:M5NIV3C3ITWIT5BDGCQBCVHZUAGU4TS3", "length": 17993, "nlines": 219, "source_domain": "www.valaitamil.com", "title": "தெரு விளக்கு! \\'\\'வருவான் ஒலிம்பிக் தமிழன்\\\"- தடகளப் பயிற்சியாளர் நாகராஜ்! நன்றி:விகடன் | real hero athelet coach nagaraj", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் சமூகப் பங்களிப்பாளர்கள்\n ''வருவான் ஒலிம்பிக் தமிழன்\"- தடகளப் பயிற்சியாளர் நாகராஜ்\n ''வருவ���ன் ஒலிம்பிக் தமிழன்\"- தடகளப் பயிற்சியாளர் நாகராஜ்\nமருத்துவர், இந்திய விடுதலை போராளி, எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி என பன்முகங்களை பிரதிபலிக்கும் ஐயா கோவியுடன் ஒரு நேர்க்காணல்...\nஉலகின் தலைசிறந்த 10 பத்து பேரில் தமிழக இளைஞர் -அக்ஷயா டிரஸ்ட் நாராயணன் கிருஷ்ணன்\nஎக்ஸ்னோரா எம்.பி.நிர்மல் - ஒரு தனி மரத்தொப்பு\nவானம் பொழிகிறது.. வாட்டர் டேங்க் நிரம்புகிறது: குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் ‘மழைநீர்’ வரதராஜன்\nமதுவுக்கு எதிராக நந்தினி என்றொரு வீரமங்கை\nமதுவிற்கு எதிரான தொடர்ந்து போராடி பலமுறை சிறை சென்ற ஆனந்தன்\nகுத்தம்பாக்கம் இளங்கோ - தன்னிறைவு பெற்ற கிராமப் பொருளாதாரம் சாத்தியம் என்று சாதித்துக் காட்டியுள்ளார்\nஎதிர்ப்புகளை எதிர்கொண்டு பயணிக்கும் இந்தியன் தாத்தா “டிராபிக் ராமசாமி (Traffic Ramaswamy)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமருத்துவர், இந்திய விடுதலை போராளி, எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி என பன்முகங்களை பிரதிபலிக்கும் ஐயா கோவியுடன் ஒரு நேர்க்காணல்...\nஉலகின் தலைசிறந்த 10 பத்து பேரில் தமிழக இளைஞர் -அக்ஷயா டிரஸ்ட் நாராயணன் கிருஷ்ணன்\nஎக்ஸ்னோரா எம்.பி.நிர்மல் - ஒரு தனி மரத்தொப்பு\nவானம் பொழிகிறது.. வாட்டர் டேங்க் நிரம்புகிறது: குடிந��ர் பிரச்சினையைத் தீர்க்கும் ‘மழைநீர்’ வரதராஜன்\nமதுவுக்கு எதிராக நந்தினி என்றொரு வீரமங்கை\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nசென்னை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தருமபுரி, திண்டுக்கல், கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, கிருட்டிணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர், கன்னியாகுமரி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகாந்தியம் முன்னெடுப்போம் - சிறப்பு விருந்தினர்: என். மார்க்கண்டன்\nஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு:18 || சிறப்பு விருந்தினர்: திருமதி.செ.ரஞ்சிதம்\nஅரசுப் பள்ளி மாணவ வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திருமதி. முனைவர். மா. அனுசுயா\nஆற்றல்மிகு ஆசிரியர் - நிகழ்வு : 17 || சிறப்பு விருந்தினர்: திரு. ப.கருணைதாஸ்\nதனித்துவமிக்க தலைமை ஆசிரியர் - நிகழ்வு : 14 || சிறப்பு விருந்தினர்: திருமதி.அ.அமுதா\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/46049--2", "date_download": "2021-05-18T23:55:39Z", "digest": "sha1:EYUGFZ7U7I2Y7LOLG2RSWN2IUOZGK5QN", "length": 25181, "nlines": 229, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 October 2013 - ஆச்சரிய அமேஸ்! | honda hamez car - Vikatan", "raw_content": "\nகோவையில் பைக்கர்ஸ் காபி ஷாப்\nடெஸ்ட் டிரைவ் - நிஸான் டெரானோ\nடெஸ்ட் டிரைவ் - ஸ்கோடா ஆக்டேவியா\n - போர்ஸ் ஒன் SX\nரீடர்ஸ் ரிவியூ - டாடா சஃபாரி ஸ்டார்ம் டீசல்\nஸ்விஃப்ட்டை வீழ்த்துமா ஐ10 டீசல்\nமெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸ் Vs பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்\nஇலகு ரக கமர்ஷியல் வாகனங்கள்\nடெஸ்ட் டிரைவ் - ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி\nகவாஸாகி நின்ஜா 300 Vs கேடிஎம் டியூக் 390\n - சென்னை to பிஆர் ஹ��ல்ஸ்\nஷோ - ரூம் ரெய்டு\nடிவிஎஸ் ஜூபிட்டர் - இது ஆண்களுக்கு\nஸ்பேர் பார்ட்ஸ் என்ன விலை\nபவர்ஃபுல் ஹெட்லைட்.. டெரரர்ஃபுல் வொயர்லைஃப்\nபுல்லட் கிஸ்ஸிங்கர் - மெக்கானிக் கார்னர்\nமுந்தும் மார்க்யூஸ்... பிந்தும் லாரன்சோ\nரோடு டெஸ்ட்டிங்... ஒன்... டூ... த்ரீ\nஹோண்டா நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் 'டிரைவ் டு டிஸ்கவர்’ எனும் பயணத்தை ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களைக் கொண்டு நடத்துகிறது. நீண்ட தூரம் காரை ஓட்டும்போது, காரைப் பற்றி பல விஷயங்கள் புரியும். மேலும், 'இது இப்படி இருந்தால், நன்றாக இருந்திருக்குமே... இந்த பாகத்தை அங்கே வைத்திருக்கலாமே.... சஸ்பென்ஷன் இன்னும் கொஞ்சம் இறுக்கமாக செட் செய்திருக்கலாமே’ என்று பத்திரிகையாளர்களுக்குத் தோன்றும் விஷயங்கள், ஹோண்டாவுக்குக் கிடைக்கும் போனஸ் தகவல்கள்.\nஅதேபோல், காரை பிரபல சுற்றுலாத் தலங்கள் வழியாக ஓட்டிச் செல்லும்போது, அனைத்துத் தரப்பு மக்கள் கூடும் இடத்திலும் காரைக் காண்பிக்கலாம். இது ஒருவகையில் மார்க்கெட்டிங் உத்தி என்றாலும், காரைப் பற்றிய நுணுக்கமான விஷயங்களை அறிந்துகொள்ள உதவும் என்பதும் உண்மை.\nஹோண்டா அமேஸில் இருக்கும் புதிய 1.5 லிட்டர் 'எர்த் ட்ரீம்ஸ்’ டீசல் இன்ஜின் எப்படி இருக்கிறது என்பதை அறிய, இது ஒரு நல்ல வாய்ப்பாகவே எனக்கு அமைந்தது. திருவனந்தபுரத்தில் இருந்து கொல்கத்தா வரை நடந்த டிரைவ் டு டிஸ்கவர் பயணத்தில், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரை அமேஸை ஓட்டிய என் அனுபவம்...\nடீசல் இன்ஜின்களுக்கே உரித்தான சத்தம் மற்றும் அதிர்வுகளுடன் அமேஸின் டீசல் இன்ஜின் உயிர் பெற... திருவனந்தபுரம் ஹோண்டா ஷோரூமில் இருந்து துவங்கியது பயணம். மொத்தம் நான்கு அமேஸ் டீசல் கார்கள் இந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்தன. கேரளாவில் இருந்து தமிழ்நாடு எல்லை வரை செம டிராஃபிக். ஹோண்டா அமேஸின் டீசல் இன்ஜின், இது போன்ற டிராஃபிக் மிகுந்த நகரச் சாலைகளுக்கு நன்றாக ட்யூன் செய்யப்பட்டு இருக்கிறது. கிளட்ச் கொஞ்சம் டைட்டாக இருப்பதுபோலத் தோன்றியது. மேலும், குறைந்த ஆர்பிஎம்-ல் டார்க் மிகவும் அதிகமாக வெளிப்படுவது, நகரத்துக்குள் ஓட்டும்போது வசதியாக இருந்தாலும், டிராஃபிக்கில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nகேரள எல்லை வரை நன்றாக இருந்த சாலை, களியக்காவிளையை நெருங்கியதும் குண்டும் குழியுமாக மாறியது. நான் அலுத்துக்கொண்டாலும், அமேஸ் அலுத்துக்கொள்ளவில்லை. மேடு பள்ளங்களை நன்றாகவே சமாளித்தது. நாகர்கோயிலைக் கடந்து கன்னியாகுமரியை நெருங்கியபோது, மதியம் மணி மூன்று. 'வெறும் 100 கி.மீ தூரம் ஓட்டுவதற்கு நான்கு மணி நேரமா’ அவ்வளவு டிராஃபிக் பாஸ்\nகன்னியாகுமரியில் போட்டோ ஷூட்டையும் மதிய உணவையும் முடித்துவிட்டு, ராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டோம். திருவனந்தபுரம் முதல் சென்னை வரை நாங்கள் ஓட்டப் போகும் ஒரே நான்கு வழிச் சாலை, கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை இருந்த தேசிய நெடுஞ்சாலை மட்டுமே காரை வேகமாக ஓட்டிப் பார்க்க இதை விட்டால் வேறு வாய்ப்பு இல்லை. எனவே, ஆக்ஸிலரேட்டரை மிதித்தேன்.\nகுறைந்த ஆர்பிஎம்-ல் நன்றாகவே சக்தியை அளித்த டீசல் இன்ஜின், அதிக ஆர்பிஎம்மிலும் சீரான சக்தியை வெளிப்படுத்தியது. மூன்று இலக்க வேகங்களிலும் 'ஈக்கோ’ விளக்கு ஒளிர்வது மிகப் பெரிய ப்ளஸ் கார், அதிக வேகங்களில் தேவையில்லாத குலுங்கல்கள் ஏதும் இல்லாமல் சீராகச் சென்றது.\nதிருநெல்வேலி வரை நெடுஞ்சாலையில் பயணித்து பின்னர், தூத்துக்குடியில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக ராமநாதபுரம் அடைந்து, பின்னர் ராமேஸ்வரம் சென்று சேர்ந்த போது இரவு 11 மணி ஆகியிருந்தது. டீசல் அளவு இரண்டு பார்கள் இருப்பதாக ஒளிர்ந்தது. ட்ரிப் மீட்டர், லிட்டருக்கு 19.2 கி.மீ மைலேஜ் எனக் காட்டியது. நாங்கள் ஓட்டிய விதத்துடன் ஒப்பிடும்போது, இது உண்மையிலேயே நல்ல மைலேஜ்தான்.\nஅடுத்த நாள் காலை தனுஷ்கோடிக்குச் சென்று அங்கு போட்டோ ஷூட் முடித்தோம். பின்னர், கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரிக்குப் பயணம் துவங்கியது. நாகூரைத் தாண்டும்போது இரவு மணி 8.30 ஆகியிருந்தது. ஹோண்டா அமேஸ் காரின் ஹெட்லைட் வெளிச்சம் லோ-பீமில் போதவில்லையோ என்று நினைத்து ஹெட்லாம்ப் செட்டிங்குகளை உயர்த்தி அமைத்தேன். அப்போதும், வெளிச்சம் போதவில்லை. ஆனால், ஓட்ட முடியாத அளவுக்கு இல்லை எனலாம். சிதம்பரம் புறநகர்ப் பகுதியில் ஒரு கும்பகோணம் டிகிரி காபி குடித்துவிட்டு, புத்துணர்ச்சியோடு புதுச்சேரியை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தோம்.\nபுதுச்சேரியை அடைந்தபோது இரவு மணி 10.30. அடுத்த நாள் காலை, சென்னையை நோக்கிப் பயணம். கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுங்கவரி வசூலிக்கப���படும் ஒரே பகுதி சென்னை டு புதுச்சேரி தான். ஆனால், இந்தச் சாலையின் தரம், கிழக்குக் கடற்கரைச் சாலையின் மற்ற பகுதிகளைப்போல அல்லாமல், மிக அருமையாக இருந்தது. வெகு விரைவில் சென்னையை அடைந்தோம். 'ஹோண்டா அமேஸ், சிட்டி டிராஃபிக்குக்கு மட்டும்தான் சரிப்பட்டு வரும்; நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு எல்லாம் சரிப்பட்டு வராது’ என்று யாராவது சொன்னால், நம்பவே நம்பாதீர்கள்.\n'டிரைவ் டு டிஸ்கவர்’ பயணத்தில் என்ன 'டிஸ்கவர்’ செய்தேன் என்பதையும் சொல்ல வேண்டும் அல்லவா\nஹோண்டா அமேஸில் இருக்கும் டீசல் இன்ஜின்தான், நம் நாட்டில் ஹோண்டா அறிமுகப்படுத்திய முதல் டீசல் இன்ஜின் என்பதை எத்தனையோ முறை படித்திருப்பீர்கள். இனி, இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அமேஸில் இருக்கும் 1.5 லிட்டர் 'எர்த் ட்ரீம்ஸ்’ டீசல் இன்ஜின், நிச்சயம் நம் நாட்டுச் சந்தையில் வெற்றிபெற்றுவிட்டது. மைலேஜிலும் சரி, பெர்ஃபாமென்ஸிலும் சரி, எர்த் ட்ரீம்ஸ் டீசல் இன்ஜின் வியக்கவைக்கிறது. இதன் போட்டியாளரான மாருதி டிசையரில் இருப்பது, 1.3 லிட்டர் ஃபியட்டின் மல்டிஜெட் டீசல் இன்ஜின். இதன் மிகப் பெரிய குறை, டர்போ லேக். அமேஸில் டர்போ லேக் நாம் உணரும் அளவுக்கு இல்லை. குறைந்த ஆர்பிஎம்-ல் சிறப்பாகச் செயல்படும் இன்ஜின், 4500 ஆர்பிஎம்-க்கு மேல் சிறப்பாக இல்லை என்றாலும், நிச்சயம் மோசம் இல்லை. அமேஸ், அதிகபட்சமாக மணிக்கு 150 கி.மீ வேகம் வரைதான் செல்லும். அதற்கு மேல் என்ன முயற்சித்தாலும், வேகம் அதிகரிக்கவில்லை. நம் ஊர்ச் சாலைகளுக்கு மணிக்கு 150 கி.மீ வேகம் என்பதே அதிகம்தான்.\nமைலேஜைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். 'ஈக்கோ’ பச்சை விளக்கு எரியும்படி உங்கள் ஓட்டுதல் இருந்தால், தாராளமாக லிட்டருக்கு 21 கி.மீ-க்கு மேல் மைலேஜ் கிடைக்கும். ஆனால், ஃப்யூல் டேங்க் கொள்ளளவு வெறும் 35 லிட்டர்கள்தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஅமேஸ் ஆச்சரியப்படுத்திய இன்னொரு விஷயம், பின்னிருக்கை இட வசதி. எப்படி 4 மீட்டருக்குள் இருக்கும் காரில், உள்பக்கம் இவ்வளவு இட வசதியைக் கொண்டுவந்தார்கள் என்று தெரியவில்லை. கால் வைக்க இடம் தாராளமாகவே இருக்கிறது. கேபினில் புழங்க இடம் விசாலமாக இருந்தாலும், டேஷ் போர்டு அமைந்திருக்கும் விதம் எல்லாருக்கும் பிடிக்காது.ஸ்டீயரிங் ஆடியோ கன்ட்ரோல்கள் நன்றாக இயங்��ியது. ஆனால், டிரைவிங் பொசிஷன் எல்லாருக்கும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஓட்டுநர் இருக்கையில் தொடைகளுக்கு சப்போர்ட் இல்லை என்பதால், சில சமயம் எனக்கு முதுகு வலி ஏற்பட்டது.\nநான் ஓட்டிய க்ஷிஙீ வேரியன்ட் காரில் 'ஹீட் அப்ஸார்பிங் விண்ட் ஷீல்டு’ இருந்தாலும், அது இருப்பதற்கான பயனை உணர முடியவில்லை. சிறிது நேரம் வெயிலில் நிறுத்திவிட்டு காருக்குள் ஏறினாலும் அனல் பறக்கிறது.\nஹோண்டா அமேஸின் டீசல் இன்ஜின் சற்று எடை அதிகம் என்பதால், முன்பக்க சஸ்பென்ஷன் சற்று இறுக்கமாக அமைத்திருக்கிறார்கள். காரின் கையாளுமையும், ஓட்டுதல் தரமும் நன்றாகவே இருக்கிறது. அதிக வேகங்களில் திடீரென்று ஏதாவது பள்ளத்தின் மீது ஏறி இறக்கினால், ரொம்பவே ஆட்டம் போடுகிறது. என்றாலும், பின்பக்க சஸ்பென்ஷன் சற்று சாஃப்ட்டாக இருப்பதால், இது நார்மல்தான்.\nஅப்படி என்றால், அமேஸில் பெரிய குறை எதுவுமே இல்லையா இருக்கிறது. டீசல் இன்ஜினின் சத்தம் மற்றும் அதிர்வுகள்தான் அது. காரை ஸ்டார்ட் செய்யும்போதே மொத்த கேபினும் குலுங்குகிறது. இத்தனைக்கும் 'லிக்விட் ஃபில்டு’ இன்ஜின் மவுன்ட் பயன்படுத்தப் பட்டு இருக்கிறது. இது, அதிர்வுகளைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால், என்னவோ தெரியவில்லை, காரை ஆன் மற்றும் ஆஃப் செய்யும்போது, ரொம்பவும் குலுங்குவதாக ஓர் உணர்வு. ஒட்டு மொத்தமாக, அமேஸை ஹோண்டா பேக்கேஜ் செய்திருக்கும் விதம் மிக அருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alpsnisha.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2021-05-19T00:15:28Z", "digest": "sha1:PJYWAUYTVQQLIGSTB37JJCTMZ4ETFVMM", "length": 31362, "nlines": 418, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: இதுவும் கடந்து போகும்", "raw_content": "\nநம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் நம் நினைவில் நிலைப்பதில்லை. அதே நேரம் நாம் எதை மறக்க நினைக்கின்றோமோ அவை தான் நம் நினைவில் சிலைபோல் நிலைத்து வலியைத்தரும்.\nவலியைத்தரும் என்பதனால் வலி தரும் நினைவுகளை வெறுக்கின்றோமா எனில் , இல்லை என தான் சொல்வோம். வெறுப்பவைகள் நம்முள் நுழைந்து வலி தருவதாய் இருக்காது.. வெறுப்பு பல நேரம் கசப்பை தருவதால் அவை நமக்குள் நிலைக்கும் வலியை தருவதும் இல்லை. நாம் நேசிப்பவைகள் நேசிப்பவர்கள் நம்மை புரிந்திடாமல் போகும் போது இதுவும் கடந்து போகும் என சொல்தல் இலகுதான்.. \nநிலையா இந��த உலகில் நிலைத்தவை தான் என்னே\nநினைவில் வலிகள் மட்டும் தானே\nநிலையா இவ்வுலகில் சிலையாய் நிலைத்தோரில்ல\nகூறு போடும் நினைவாய் மாறும் மனித மனதில் மாறாதிருப்பதெல்லாம் தொடரும் வலிகள் தானோ\nதெரிந்தே செல்லும் பேதை மனதை அடக்கியாள முடியா கோழை\nகாதல் என்ற பெயரில் கந்தலாகும் அன்பு\nகாட்டும் அன்பு கூட காதலென சொல்லும்\nதாகம் தீர்ந்த பின்னே தூரமாகி போகும்\nதொலைந்த நினைவை தேடியலையும் மனது கலையும் விந்தை என்னே\nசிந்தை செயல்கள் எல்லாம் மந்தையாய் ஓரிடத்தில்\nவிந்தை செய்யும் நிலையை கடத்தல் என்ன கடிதோ\nகானல் நீர் தான் எல்லாம்\nஎனது வரிகளோடு... இந்த பாடலையும் கேட்டு பாருங்கள்.\nஉன் நெஞ்சின் சோகம் எல்லாம்\nஒரு அலை மீது போவோம்\nபோகும் வரை போவோம் நாமே\nகரை சென்று சேர்வோம் நாமே\nகடவுள் போல் வாழ்ந்தோம் நாமே\nஉன் நெஞ்சின் சோகம் எல்லாம்\nஉங்கள் கருத்தினை பகிர்ந்தால் மகிழ்வேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் முற்பகல் 3:26:00\nபணம் உன்னிடம் இல்லை என்றால் நீ மனிதனே இல்லை என்று சொல்லும் காலம் இது\nஇதுவும் கடந்து போகும் அல்ல இதுவும் கடந்து போய்கொண்டிருக்கிறது\nஅனைத்தும் கடந்து போய் க்கொண்டே இருக்கின்றது.\nபாடல் வரிகளை விஞ்சுகிறது தங்கள் வரிகளில் உள்ள வலி அருமை தொடர வாழ்த்துக்கள் \nரசித்தமைக்கும் பின்னூட்டமிட்டமைக்கும் நன்றிங்க சீராளன் சார்.\nதனத்துயர் கோபம் தருவலிகள் போக்க\nஎதுவும் நிலைபேறில் லாததனால் வாழ்வில்\nஅருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் \n”தளிர் சுரேஷ்” முற்பகல் 11:32:00\nஉங்களின் கவிதையும் அதற்கு பொருத்தமான பாடலும் சிறப்பு\nஅருமையான கருத்து நிஷா... எந்தக் காயமும் முதல் நாள் ஆழமாகவும், மறுநாள் மேடு தட்டியும், மூன்றாம் நாள் மறைந்தும் போகும்....இதைத் தான் இதுவும் கடந்து போகும்னு சொல்வாஙளோ\nநிஜம் தான் பானு.அனைத்துக்கும் காலம் சிறந்த மருந்து என இதனால் தான் சொல்லி இருப்பார்கள்.\nஅருமை அசத்தலான வரிகள் அருமையான விடயங்கள் வாழ்த்துகள் தொடர...\nபாடல் கேட்டு மனம் கணத்தது...\nஆமாம் பாடல் கேட்டதும் என் மனசும் கனத்து போனது.\nஎவ்வளவு அழகான உண்மை நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் நம் நினைவில் நிலைப்பதில்லை. அதே நேரம் நாம் எதை மறக்க நினைக்கின்றோமோ அவை தான் நம் நினைவில் சிலைபோல் நிலைத்து வலியைத்���ரும் உண்மை உண்மை\nஉண்மைதான் அக்கா வலியைத் தரும் நினைவுகள் அனைத்தையும் நாம் மறக்க நினைக்கும் போதெல்லாம் முதலில் நம் நினைவில் வருவது அந்த நினைவுகள்தான் என்னால் தாங்க முடியாத வலி என்று நான் நினைப்பது நான் யாரை நேசிக்கிறேனோ அவர் என்னைப் புரிந்து கொள்ளாமல் அவருக்கு நான் செய்யும் நல்லதையும் கெட்டதாய் எண்ணி என்னிடம் இருந்து வில நினைக்கும் போது உயிர் பிரியும் வலியை உணர்கிறேன்\nநிலையா இந்த உலகில் நிலைத்தவைதான் என்ன என்று தொடங்கிய உங்கள் கவிதை வரிகள் அனைத்தும் அருமை அத்தோடு வந்த பாடலும் பாடல் வரிகளும் இனிமையாக இருந்தது அருமையாக இருந்தது\nபாடலில் வந்த ஒவ்வொரு வரிகளும் பிரமாதம்\nகடவுள் போல் வாழ்ந்தோம் நாமே\nமிகவும் கவர்ந்த வரிகள் இவைகள் பிரமாதம் அக்கா\nசில வரிகள் கவலையாகவும் உள்ளது\n எம்மாம் பெரிய பின்னூட்டம். என் தம்பி என்பதை நிருபிக்கின்றீர்கள். பதிவினை முழுமையாக படித்து கருத்திட்டமைக்கும் தொடந்து என்னை உறசாகப்படுத்துவதற்கும் நன்றிப்பா\n இதுவும் கடந்து போகும் ஆம் அப்படித்தான் அந்தத் தத்துவத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் கடந்து கொண்டேதான் இருக்கின்றது....உங்கள் வரிகளும், பாட்டின் வரிகளும் அருமை....\nஇத்தனை நாள் எங்கிருந்தீர்கள் என்றுக் கேட்கத் தோன்றுகின்றது..\n'பரிவை' சே.குமார் பிற்பகல் 8:21:00\nஇத்தனை நாளா சேனையைக் கட்டிக்காத்த அக்காவை எல்லாருமா சேர்ந்து இங்க இழுத்து விட்டிருக்கோம்...\nஇதெல்லாம் டிரைலர்தான்... இனிமே வரப்போறதெல்லாம் மெயின் பிக்சர்... ஹா... ஹா...\n'பரிவை' சே.குமார் பிற்பகல் 8:20:00\nஇதவும் கடந்து போகும்... ஆமாம் கடந்துதான் போச்சு... அடுத்த பதிவு வந்துருச்சில்ல.... (ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்ம்ம்ம்மா அக்கா)\nநல்லதொரு கருத்தை முன் நிறுத்தி எழுதப்பட்ட பகிர்வு அக்கா... அருமை...ம் காணொளி அருமை அக்கா...\nவெங்கட் நாகராஜ் பிற்பகல் 12:51:00\nஇதுவும் கடந்து போகும்..... உண்மை தான்.... பாடல் இப்போது தான் முதன் முறை கேட்கிறேன்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நிஷா.\nஉண்மையான வரிகள்.. நான் படித்த போதும் மனதில் வலிதான் வந்தது.. மனித வாழ்க்கையை அழகாக சொல்லியுள்ளீர்கள்..எல்லாமனிதர்களும் உணர்ந்தால் ஏது பிரச்சினை... அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nஆற்றில் அடித்து செல்லும் மர கிளைகளை போலதான் வாழ்கையு���் உள்ளது கிடைக்கும் நேரத்தில் நாமும் மகிழ்ந்து மத்தவரையும் சந்தோசமாக வைத்தபடிவாழ்க்கையின் போக்கில் போய் கொண்டிருக்கும் மனிதனாக........................\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nசிறுவர்பாடல்கள்: புகழுக்கு மயங்காத காகம்\nசிறுவர் கதை:பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும்\nகடவுளைக்கண்டேன் - தொடர் பதிவு\nசொல்தலும் செய்தலும்.... செந்தணல் போன்றதே\nஆல்ப்ஸ் மலைத் தென்றலாய் வருகிறேன்.\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 3\nஇந்த வரைபடத்தில் இன்று இஸ்ரேல், பாலஸ்தினம் என பிரிக்கப்பட்டு காட்டபபட்டிருக்கும் நாட்டுக்கான வரலாறு இன்று நேற்றையதோ சில நூறு வருடங்க...\n🌺 எப்போதும் தேவை உள்ளது. விலை கூடிய உயர்தர மரம்.அதை வாங்கக்கூடியவர்களால் இது நேசிக்கப்படுகிறது 🌺 மனிதர் பராமரிப்புகள் இல்லாமல் இயற்கையாகவே...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 2\nஇப்பகுதியில் பைபிள் மற்றும் குரான் வேதங்கள் சொல்லும் வரலாறுகளும் சேர்ந்து வருவதனால் மத நம்பிக்கையை மட்டும் நுழைத்து இதை வாசிக்காமல் வரலாற்...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 4\n* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள்* பகுதி 4 கி,மு 1400 இலிருந்தே கானான் தேசம் இஸ்ரேல் என்று அழைப்படலாயிற்று. அன்று ய...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 5\nசிதறுண்டு கிடந்த யூத இனம் ரஷ்யாவிலிருந்து 1882 ஆண்டிலிருந்து 1903 வரை இடம் பெயர்ந்தது 1892 ஆம் ஆண்டு சுவிஸ்ஸர் லாந்தில் யூதர்களின் ஆன்...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\n“ மரவள்ளி கிழங்கு குச்சியும் இஞ்சியும் ஒன்றாக தின்னலாமோ..\n“ மரவள்ளி கிழங்கு மற்றும் இஞ்சியை ஒன்றாக சாப்பிடக்கூடாது’ என்பதற்���ுப் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன மரவள்ளிக்கிழங்கு குறித்த காலம் கா...\nஅப்படி எதை இந்த யூதர்கள் சாதித்து விட்டார்கள்\nஅப்படி எதை இந்த யூதர்கள் சாதித்து விட்டார்கள் என இந்த உலகம் அவர்களை தலையில் வைத்துக்கொண்டாடுகின்றது பலஸ்தீன மக்களின் சொந்த நிலைத்தை த...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 6\nபலஸ்தீனப் பிரச்சினையை நம் காலத்தின் மாபெரும் தார்மீகப் பிரச்சினை என்றாராம் நெல்சன் மண்டேலா யூதர்கள், இஸ்ரவேலர்கள், எப்ரேயர்கள் என ...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/11/31", "date_download": "2021-05-19T00:22:41Z", "digest": "sha1:Q2LJMM5VWTPZLF52P6X7SBZ3TMD2UQXN", "length": 10136, "nlines": 43, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இப்படியும் சில ரவுடிகள்! -தேனி அதிர்ச்சி!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nதேனி மாவட்டம் போடி தாலுக்கா காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பொட்டலம் கலம் பகுதியில் நேற்று மே 10 ஆம் தேதி மாலையில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஏ.கே.47, ரிவால்வர், எஸ்.பி.பி.எல், ஏர் கன் போன்ற ஆறு துப்பாக்கிகள், ஆறு கத்திகள், நான்கு அரிவாள்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ய தென் மாவட்டங்கள் முழுதும் அதிர்ந்தன.\nஎன்ன நடந்தது, இவர்கள் யார் தீவிரவாதிகளா பல கேள்விகளோடு தேனி மாவட்டத்தில் விசாரணையில் இறங்கினோம்.\nபோடி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல கலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு மர்மக் கும்பல் ஒன்று வருவதும் போவதுமாக இருந்துவருகிறது என்ற தகவலை ரவுடிகள் தடுப்புப் பிரிவு போலீஸார் உயர் அதிகாரிக்கு அனுப்பினார்கள்.\nஇதன் அடிப்படையில், போடி தாலுக்கா காவல் ஆய்வாளர் வெங்கட சாலபதி, எஸ்.பி.சி.டி, எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸார் குறிப்பிட்ட வீட்டையும் அந்த வீதியையும் பல நாட்களாக கண்காணித்து வந்தார்கள்.\nநேற்று மாலை ஒருவர் அந்த வீட்டுக்குள் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்ததும், இன்ஸ்பெக்டர் வெங்கடசாலபதி தலைமையில் ஒரு டீம் சென்று அந்த வீட்டுக் கதவைத் தட்டியது. உள்ளேயிருந்த ஒருவர் வந்து கதவைத் திறந்தார்.\nஉடனே போலீஸ் டீம் உள்ளே சென்று சூழ்நிலையைப் பார்த்து ஒரு ஆள்தான் இருக்கிற���ர் என்று மேல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துவிட்டு வீடு முழுவதும் சோதனையில் இறங்கினார்கள். அதற்குள் எஸ்.பி.சி.ஐ.டி, க்யூ போலீஸார் வீட்டு வெளியில் ரவுண்டு கட்டி நின்றுவிட்டார்கள்.\nஒவ்வொரு அறையாகச் சோதனைகள் செய்தபோது துப்பாக்கிகளைப் பார்த்துவிட்ட ஒரு காவலர் குரல் கொடுத்ததும், அனைவர் கவனமும் அந்த அறையை நோக்கிப் போனது.\nஉள்ளேயிருந்து விதவிதமான துப்பாக்கிகள், கத்திகள், வீச்சரிவாள்கள் எடுத்தார்கள். உடனே ஆயுதங்களைப்பற்றித் தெரிந்தவர்களை அழைத்து சோதனை செய்தபோதுதான் அதிர்ச்சியானது காவல்துறையினருக்கு. ஆம் அத்தனை துப்பாக்கிகளும் டூப்ளிகேட்.\nஒரு ஏன் கன் தவிர ஏ.கே.47 உட்பட ஐந்து துப்பாக்கிகளும் டம்மி துப்பாக்கிகள். மரக்கட்டையால் செய்து பெயின்ட் அடித்து வைத்துள்ளார்கள். இன்னொரு அறையில் கோயில் கலசம் மூன்று இருந்ததையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.\nஅந்த வீட்டில் இருந்தவர் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் கௌரி மோகன்தாஸ். அவரிடம் இன்ஸ்பெக்டர் விசாரித்தார்.\n“சார் நீங்கள் நினைப்பதுபோல் நான் பெரிய ரவுடியோ தீவிரவாதியோ இல்லை. இதெல்லாம் பொம்மை துப்பாக்கிகள். கோயில் கலசத்தில் இருடியம் இருக்கிறது என்று சொல்லி விற்று வருகிறோம். அதை வாங்க அணுகிறவர்களிடம் பணத்தோடு வரச்சொல்வோம். அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதற்காக, நாங்களே போலீஸ் கெட்ட்டபில் ஆட்களை செட் பண்ணி வைத்திருப்போம்.\nகோயில் கலசத்தில் உள்ள இருடியத்தை வாங்க பணத்தோடு வருவார்கள். எங்கள் ஆட்கள் போலீஸ் கெட்டப்பில் சினிமாவில் வருவதுபோல் நவீன ரகத் துப்பாக்கிகளைத் தூக்கிட்டு அதிரடியாக ஓடிவந்து சுற்றி வளைப்பார்கள். அந்த நேரத்தில் பணத்தோடு வந்தவர்களிடம் பணத்தை மட்டும் பிடுங்கிவிட்டு பிழைப்பு நடத்துவோம்” என்று பம்மியுள்ளார் டம்மி.\nஇவர் மீது துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்குப் போடமுடியாது,வீச்சரிவாள், கத்தி வைத்திருந்ததால் கொடூரமான ஆயுதங்கள் வைத்திருந்ததாக வழக்குப் போட்டுள்ள காவல்துறையினர் வேறு யாரிடமும் இதுபோல வழிப்பறி செய்துள்ளார்களா என்று விசாரித்து வருகிறார்கள்.\nநாட்டில் இதுபோன்ற டம்மி ரவுடிகள் பொம்மைத் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைப��பு நடத்திவருவது இன்னும் எங்கெல்லாம் நடக்கிறதோ\nடிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் அழுத்தம்; பொருளாளர் பதவியை இழக்கிறார் துரைமுருகன்\nஆகாஷ்- திலகவதி: என்ன நடந்தது என்ன நடக்கிறது\nஅமமுக சின்னத்தை அழித்தால் ரூ.1 லட்சம்: அமைச்சர்\nசசிகலாவுக்குத் தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி\nதேனி விவகாரம்: பன்னீர் பதில்\nஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்\nதமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/valparai-tamil-nadu-election-results-2021-live-winner-runner-up-candidates-list/", "date_download": "2021-05-18T23:26:05Z", "digest": "sha1:EU3DQF2XFXS6SNC2QMHFQH7UQ3PIJZEW", "length": 11303, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Valparai (Tamil Nadu) Election Results 2021 Live: Winner, Runner-Up, Candidate List, Result News", "raw_content": "\nValparai (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: Valparai சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் இணைந்திருங்கள். 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.\nValparai Election Results 2021: தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.\nValparai (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிட்ட KASTHURI VASU, V. வெற்றி பெற்றார்.\nமூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க அதிமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் களம் கண்ட அதே கூட்டணியுடன் 10 வருடங்கள் கழித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது திமுக.\nகடந்த தேர்தலில் 227 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்கட்சியான திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது.\nஇம்முறை அதிமுக பாஜக, பாமக கட்சிகளுடன் களத்தில் இறங்கியுள்ளது. அதிமுக 179 இடங்களில் போட்டியிடுகிறது. பாமக 23 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும், தமாகா, 6 இடங்களிலும் போட்டியிடுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், மற்றும் பசும்பொன் தேசிய கழகம் கட்சிகளுக்கு தலா 1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nதிமுக 173 இடங்களில் ப��ட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், சி.பி.ஐ-க்கு 6 இடங்களும், சி.பி.எம். கட்சிக்கு 6 இடங்களும், வி.சி.க,, மதிமுக கட்சிகளுக்கு தலா 6 இடங்களும், கொ.ம.தே.க. – 3, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனித நேய மக்கள் கட்சி – 2, ஃபார்வர்ட் ப்ளாக் – 1, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, மக்கள் விடுதலை கட்சி 1, ஆதித்தமிழர் பேரவை-1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nமக்கள் நீதி மய்யம், அமமுக கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டுள்ளது நாம் தமிழர் கட்சி.\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\n“ஜெயலலிதாவாகிய நான்”…“முக ஸ்டாலின் ஆகிய நான்”… எதிர்க்கட்சியினர் நடத்தப்பட்ட விதத்தில் மாபெரும் மாற்றம்\nஅதிமுகவில் இருந்து திமுக வந்த 8 தலைவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பதவி\nமௌரியா ஐபிஎஸ், மகேந்திரன் உட்பட 10 பேர் ராஜினாமா: கமல்ஹாசன் கட்சியில் சலசலப்பு\nதனி அரசியலை தொடங்கிய ஓபிஎஸ்… எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போ��்டி\nஅமைச்சரவையில் உதயநிதி இடம்பெறாதது ஏன்\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.happynewyear.pictures/ta/tags/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2.php", "date_download": "2021-05-18T22:47:51Z", "digest": "sha1:HKNQLIYRHRFPVBTDIS2VWQBHWJOSFPA5", "length": 9257, "nlines": 119, "source_domain": "www.happynewyear.pictures", "title": "ஆங்கில புத்தாண்டு வாழ்த்து படங்கள் | Puthandu Vazhthu Padangal", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு வாழ்த்து படங்கள் | Puthandu Vazhthu Padangal\nஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆங்கில Puthandu Vazthukal. இலவசமாக பதிவிறக்கம் செய்து அணைத்து சொந்தங்கள் மற்றும் நண்பர்களிடம் பகிரவும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஎன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2019\nஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2019\nஎன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2018\nஎல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nபிறக்கும் இந்த புத்தாண்டில் நல்லதையே நினைப்போம் உதவிகள் செய்வோம் மானுடம் வாழ மனிதநேயம் காப்போம்\nஅன்பு உறவுகள் அனைவருக்கும் மலரும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nதோழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nநண்பர்களுக்கு இனிய 2017 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமலர்ந்திருக்கும் 2017 புத்தாண்டு நலமாய் அமைய அனைவர்க்கும் வாழ்த்துக்கள்\nவிடுமுறை நாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் உளம்கனிந்த 2017 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nநலமோடும் வளமோடும் மனநிறைவோடும் மகிழ்வோடும் வரும் நாட்கள் அமைந்திட வாழ்த்துக்கள்\nவளம் யாவும் பெற்று, நலமாக வாழ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nநாளை பிறக்க போகும் இந்த புதிய 2017 ஆண்டு, உங்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும், வளத்தையும் அள்ளி கொடுக்கட்டும் \nகிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பிறப்பு நல்வாழ்த்துக்கள்\nபொல்லா காலம் போனதென்றே நினைத்து நல்ல காலம் பிறந்ததேன்றே வாழுவோம் \nவிஷ் யு ஹாப்பி நியூ இயர்\nஇனிய 2017 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nபுதிதாய் பிறந்த புத்தாண்டு குழந்தையை அன்பாய் வளர்த்து அர்த்தமுள்ளதாக்குவோம் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஎன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nஎன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2019...\nஎன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2018...\nஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2019...\nஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2018...\nகுதுகல ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்...\nஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nபிறக்கும் இந்த புத்தாண்டில் நல்லதையே நினைப்போம்\nஇனிய 2017 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nவிஷ் யு ஹாப்பி நியூ இயர்...\nநல்ல காலம் பிறந்ததேன்றே வாழுவோம் \nநலமோடும் வளமோடும் வரும் நாட்கள் அமைந்திட வாழ்த்துக்கள்\nமலர்ந்திருக்கும் 2017 புத்தாண்டு நலமாய் அமைய வாழ்த்துக்கள்...\nநண்பர்களுக்கு இனிய 2017 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nஅனைவருக்கும் உளம்கனிந்த 2017 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nவளம் யாவும் பெற்று, நலமாக வாழ இனிய...\nஎல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nவிடுமுறை நாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nகிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பிறப்பு நல்வாழ்த்துக்கள்...\nநாளை பிறக்க போகும் இந்த புதிய 2017...\nதோழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nஅன்பு உறவுகள் அனைவருக்கும் மலரும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lessons-ta-da", "date_download": "2021-05-18T23:36:23Z", "digest": "sha1:CIVOQPB45JSDC6ZZ2XEYYUSGEGHTXJEW", "length": 13183, "nlines": 114, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lessons: Tamil - Danish. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - Mål, Måleenheder\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Kør roligt og sikkert.\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Alt om, hvad du tager på for at se pæn ud og holde varmen\nஉணர்வுகள், புலன்கள் - Følelser, Sanser\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Alt om had, kærlighed, lugtesans og følesans\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Del to af lækkerbisken\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. En lækkerbisken. Alt om dine foretrukne små delikate madlyster\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Bygninger, Organisationer\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Kirker, teatre, togstationer, butikker\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Vid, hvad du bør bruge til rengøring, reparation, havebrug\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Alt om skole, højskole, universitet\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Del 2 af vores berømte lektion om uddannelseforløb\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Er du i et fremmed land og vil leje en bil அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Er du i et fremmed land og vil leje en bil\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Moder, fader, slægtninge. Familien er det vigtigste i livet\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Sundhed, Medicin, Hygiejne\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Sådan fortæller du lægen om din hovedpine\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Materialer, Stoffer, Genstande, Værktøj\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Lær om naturens vidundere, der omgiver os. Alt om planter: træer, blomster, buske\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Alt om rød, hvid og blå\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Tiden går\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Spild ikke din tid\nபணம், ஷாப்பிங் - Penge, Indkøb\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Gå ikke glip af denne lektion. Lær hvordan man tæller penge\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Stedord, Bindeord, Forholdsord\nபல்வேறு பெயரடைகள் - Diverse tillægsord\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Diverse udsagnsord 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Diverse udsagnsord 2\nபல்வேறு வினையடைகள் 1 - Diverse biord 1\nபல்வேறு வினையடைகள் 2 - Diverse biord 2\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografi: Lande, Byer...\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Kend den verden, som du bor i\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Hvad ville livet være uden kunst ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Hvad ville livet være uden kunst\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய்\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Kroppen er sjælens beholder. Lær om arme, ben og ører\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Sådan beskrives folk omkring dig\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - By, Gader, Transport\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Far ikke vild i en storby. Spørg, hvordan du kommer til operahuset\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Der findes ikke dårligt vejr, alt vejr er fint.\nவாழ்க்கை, வயது - Liv, Alder\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Livet er kort. Lær alt om dets stadier fra fødsel til død\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Hilsener, Anmodninger, Velkomster, Afskeder\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Vid, hvordan du skal omgås folk\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Katte og hunde. Fugle og fisk. Alt om dyr\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sport, Spil, Hobbyer\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Hav det sjovt. Alt om fodbold, skak og at samle på tændstikker\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Hus, Møbler og Husholdningsgenstande\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Arbejd ikke for hårdt. Tag en pause, lær ord om arbejde\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/tn-assembly-election-results", "date_download": "2021-05-18T22:59:11Z", "digest": "sha1:NGO65VN3LFUS7MX5CNINYS3MOWGY4UHN", "length": 4468, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "tn assembly election results", "raw_content": "\n“இனி தமிழகம் வெல்லும்” இது வெறும் சொல்லாடல் அல்ல; புதிய தமிழகத்தின் வெளிப்பாடு\nடெபாசிட் இழந்தார் பிரேமலதா விஜயகாந்த்.. தொடர்ந்து தோல்வியை தழுவும் தே.மு.தி.க - கட்சியை கலைக்க முடிவா\n8-ல் 7 தொகுதிகளில் தி.மு.க வெற்றி: வேளாண் சட்டங்களை ஆதரித்த அ.தி.மு.கவிற்கு பாடம் புகட்டிய டெல்டா மக்கள்\nஅ.தி.மு.கவை விரட்டி அடித்த தூத்துக்குடி மக்கள்.. போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி\n“தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றி - தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகிறார்”: வெற்றி வேட்பாளர்களின் விபரங்கள்\n#ElectionResults #LIVE தி.மு.க கூட்டணி 160 தொகுதிகளில் முன்னிலை... அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\n#LIVE | 165 இடங்களில் வென்று கோட்டையைக் கைப்பற்றியது தி.மு.க - வெற்றி வேட்பாளர்களின் வாக்கு விபரங்கள்\n“இன்று கழகம் வென்றது... இனி தமிழகம் வெல்லும்” - ஆட்சி அமைய வாக்களித்த மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி\nஇரண்டு வருட இடைவெளியில் மீண்டும் மண்ணைக் கவ்விய பொன்னார் : விஜய் வசந்த் வெற்றி\n“உதயசூரியன் ஒளியுடன் தமிழ்நாட்டுக்கு விடிவுபிறந்தது”:முதல்வராகவிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து\nபெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்... தொடர்ந்து முன்னிலையில் தி.மு.க கூட்டணி\nசட்டசபை தேர்தல் முடிவுகள் 2021: பெரும்பான்மையுடன் அமைகிறது தி.மு.க ஆட்சி... முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/viral/2021/04/16/special-news-about-ginkgo-biloba-plant-which-was-the-food-for-dinosaur-animals", "date_download": "2021-05-18T23:34:01Z", "digest": "sha1:E6JKYS3Q4URT6X24KS3VPDOLGOWWHM54", "length": 8021, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Special news about GINKGO BILOBA plant which was the food for dinosaur animals", "raw_content": "\n“டைனோசருக்கு உணவாக இருந்த பழமை வாய்ந்த தாவரம் உதகையில் பராமரிப்பு” : GINKGO BILOBA குறித்த சிறப்பு செய்தி\nடைனோசர் விலங்குகளுக்கு உணவாக இருந்த GINKGO BILOBA என்ற 200 லட்சம் பழமைவாய்ந்த தாவரம் உதகை தாவரவியல் பூங்காவில் பராமரிக்கப்படுகிறது.\nஉலகத்தில் தாவரம் வகைகளில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று பூக்கும் தாவரம். இரண்டாவது பூக்கா தாவரமாகும். பொதுவாக தாவர இனங்களில் பூக்கும் தாவரங்கள் வேகமாக வளர்ந்து குறிப்பிட்ட காலங்களில் அழிந்துவிடும்.\nஆனால், பூக்காத தாவரங்கள் மெதுவாக வளர்ந்து, பல நூறு ஆண்டுகள் இந்த மண்ணில் வாழும். அந்த வகையில் டைனோசர் விலங்குகள் இம்மண்ணில் வாழ்ந்த காலங்களில் டைனோசர் விலங்குகளுக்கு உணவாக இருந்த GINKGO BILOBA ( COMMON NAME :- LIVING FOZZIL) என்ற தாவரம் சீனாவை தாயகமாக கொண்ட தாவரமாகும்.\nஇந்த தாவரங்கள் குளிர் பிரதேசங்களில் மட்டும் வளரக்கூடியவை. இந்த Ginkgo biloba என்ற இந்த தாவரம் விதையிலிருந்து ஒரு மரமாக வளர கிட்டத்தட்ட 60 ஆண்டு காலம் ஆகும். அதேபோல் உயிருடன் பல நூறாண்டு காலம் இந்த தாவரம் மண்ணில் வாழும் தன்மை உள்ளது. இந்த தாவரம் மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவ குணம் கொண்ட செடி ஆகும்.\n40 வயதிற்கு மேல் மக்களுக்கு ஏற்படும் காது அடைப்பு நோய்க்கு இந்த தாவரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் தான் மக்களுக்கு மருந்தாக வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த தாவரம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் தாவரவியல் படிக்கும் மாணவர்களுக்காக பராமரிக்கப்பட்டு வருகிறது.\nதென்னிந்திய அளவில் உதகை தாவரவியல் பூங்காவில் மட்டும் உள்ள இந்த செடிகளை குறித்து ஆய்வு மேற்கொள்ள தாவரவியல் படிக்கும் மாணவ மாணவிகள், தாவரவியல் வல்லுநர்கள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இந்த தாவரம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வந்து செல்லும் நிலையில், 200 லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வகை அறிய தாவரம் வரலாறு சிறப்புமிக்க தாவரமாக உதகை தாவரவியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருவது உதகைக்கு மட்டுமில்ல தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பதாகும்.\n“நேற்று வனவாசம்.. இன்று சிறைவாசம்..” : வனத்துறையை திணறடித்த சங்கர் யானை பற்றிய சிறப்பு செய்தி தொகுப்பு \n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \nதமிழகத்தின் வரலாறு தலைவர் கலைஞர் - அரிய புகைப்படங்களின் தொகுப்பு (album)\n“தேர்தல் என்றதும், திடீர் ஞானோதயம் வந்து நான் சொன்னதைச் செய்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி”: மு.க.ஸ்டாலின்\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2019/11/blog-post_63.html", "date_download": "2021-05-18T22:31:28Z", "digest": "sha1:S63VIPAYOTTOIXDSTE2P4VXOEYSBPVVM", "length": 12726, "nlines": 61, "source_domain": "news.eelam5.com", "title": "அமெரிக்கா - இந்தியா இனி சிறிலங்காவில் சிறுபான்மையினரின் பக்கம் வருமா? - ஜெரா | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » Flash News » சிறப்புச் செய்திகள் » அமெரிக்கா - இந்தியா இனி சிறிலங்காவில் சிறுபான்மையினரின் பக்கம் வருமா\nஅமெரிக்கா - இந்தியா இனி சிறிலங்காவில் சிறுபான்மையினரின் பக்கம் வருமா\nஅமெரிக்கா - இந்தியா இனி சிறிலங்காவில் வாழும் சிறுபான்மையினரின் பக்கம் வருமா வர வாய்ப்பில்லை என்றே சொல்லவேண்டும். இந்தியா தான் நினைத்த அனைத்தையும் செய்துமுடித்துக்கொள்ளுமளவுக்கு வடக்கு, கிழக்கு பகுதிகளை ஆக்கிரமித்துவிட்டது.\nஇனி இந்தியா நினைப்பதுதான் வடக்கு - கிழக்கில் செல்லுபடியாகும் சட்டம். 2015 ஆட்சி மாற்றத்துடன் அமெரிக்கா சிறுபான்மையினரைக் கையாள்வதை ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை. சீனாவைப் போல பெரும்பான்மையினரைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டால் தாம் நினைப்பதை செய்துகொண்டு போகலாம் என்பதை உணர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டனர்.\nஇலங்கை அரசியஇயக்கும் பிரதான சக்தி பௌத்தப் பேரினவாதம் என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டு அதற்கு இயைவான அரசியல் சூழலொன்றை தாம் உருவாக்கிக்கொடுக்க உழைக்கிறார்கள். இதைச் செய்துதானே இலங்கையில் சீனா இடம் பிடித்திருக்கிறது.\nசீனாவுக்கு இலங்கையில் வாழும் சிறுபான்மையினரது அரசியல் பொருளாதார உரிமைகள் குறித்து ஏதாவது கரிசனை உள்ளதா அதை எப்போதாவது வெளிப்படுத்தியிருக்கிறதா இல்லை. ஆனால் இலங்கை விடயத்தில் வென்றிருக்கிறது. நிலைத்திருக்கிறது. அதே வழியில் அமெரிக்கா வரத் தொடங்கி விட்டது.\nதேர்தல் அரசியலுக்கு சிறுபான்மையினரது வாக்குகள் தேவைப்பட்டால், அதனை இனாமாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கான அரசியல் புறச்சூழல் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. தனியே இனவாதத்தைப் பேசி தூய பெரும் பான்மைவாத ஆட்சியை நிறுத்துவதில் தடைகள் ஏதும் வரின், மீண்டும் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கே இந்த சிறுபான்மை மக்களின் வாக்குகள் பயன்படுத்தப்படும்.\nதூய பெரும்பான்மை வாதம் மீது உருவாக்கப்பட்டுள்ள அச்சம், அப்படியொ���ு தரப்பினருக்கு எதிரான மன நிலையிலேயே சிறுபான்மை மக்கள் வைக்கப்பட்டுள்ளனர். அது தவிர்க்கவும் முடியாது.\nவடக்கு, கிழக்கில் வாழும் எந்தத் தாயும் இனி தனது மகன் காணாமல்\nஆக்கப்படுவதை, கொலை செய்யப்படுவதை விரும்பமாட்டார். எனவே பெரும்பான்மை வாதத்திற்கு எதிரான மனநிலையில் இருந்து சிறுபான்மை மக்களின் வெளியில் கொண்டுவர முடியாத ஒரு அச்சசூழல் உருவாக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஐந்து ஆண்டுகளாக அதற்கு முன்னைய ஆட்சிக்காலங்களில் இடம்பெற்ற கொடூர குற்றங்களை செய்தவர்கள் இனங் காணப்பட்ட போதிலும், அவர்கள் தண்டனைகள் ஏதுமின்றி பொதுவெளியில் சுதந்திரமாக இயங்க விடப்பட்டமைக்கு பயச்சூழலை அப்படியே தக்கவைக்கும் நோக்கமொன்றும் இருந்தது.\nஎனவே சிறுபான்மயினருக்கு எதிரான குற்றங்களுக்கு எவ்வித தண்டனையும் இல்லை என்பதை உணரும் பெரும்பான்மை மக்களின் வாழ்வொழுக்கமாக மாற்றியிருக்கின்றனர். இவ்வாறானதொரு சூழலில், தெற்கில் இருக்கும் இரண்டு பேய்களில் வலுக்குறைந்த பேய்க்கு வாக்களிக்கும் போக்கு மிக இயல்பானதாக மாற்றப்பட்டுள்ளது.\nஎனவே சிறுபான்மை மக்கள் எந்த முன் நிபந்தனைகளும் இன்றி, வலுக்குறைந்த பேயை ஆதரித்தே ஆகவேண்டும் என்ற இக்கட்டு நிலையில் சிக்க வைக்கப் பட்டிருக்கின்றனர். எனவே அமெரிக்காவினால் சிறுபான்மை மக்களைக் கையாளவே இனித் தேவையில்லை. அவர்கள் தம் இயல்பான போக்கிலேயே அமெரிக்காவுக்குத் தேவைப்படும் அரசியலைச் செய்வர்.\nஅமெரி்க்கா இப்போதைக்கு தம் வழிக்கு கொண்டு வரப்பட வேண்டிய தரப்பினர் பெரும்பான்மையினர் தான். அவர்களைத் திருப்திப்படுத்த எது வேண்டுமானாலும் செய்வார்கள். அதற்காக அடுத்தடுத்து ஏப்ரல் சம்பவங்கள் நடந்தாலும் கண்டுகொள்ளார்.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nயாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி- தி.திபாகரன்\n1950களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை கருத்தில் கொண்டு தமிழ்கல்விமான்கள் 1952ல் ஆனி 14ஆம...\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம். என வலிந்து கா...\nதிருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள்.\nநிழல் அரசின் மிக முக்கியமான பொறுப்புக்களை வகித்த ரூபனை பாராளுமன்றத்துக்கு அனுப்பி திருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-19T00:59:27Z", "digest": "sha1:WADOURRMUS64GBNAYWR3WDQUGQXKNGEB", "length": 4863, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யசோதர்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயசோதர்மன் (Yashodharman) சமசுகிருதம்: यशोधर्मा) பண்டைய பரத கண்டத்தின் மத்தியப் பகுதியான மால்வா நாட்டை கி பி ஆறாம் நூற்றாண்டில் ஆண்ட இந்து மன்னராவார்.[1]\nஹெப்தலைட்டுகள் என்ற வெள்ளை ஹூணர்களை போரில் வென்ற யசோதர்மன், ஆண்டு கி பி 528\nயசோதர்மனின் வெற்றித் தூண், மண்டோசோர், மால்வா\nயசோதர்மனின் வெற்றித் தூண் குறிப்புகள், மண்டோசோர், மால்வா\nகி பி ஐந்தாம் நூற்றாண்டின் நடுவில் ஹெப்தலைட்டுகள் எனும் வெள்ளை ஹூணர்கள், குப்தப் பேரரசை வடமேற்கிலிருந்து தொடர்ந்து தாக்கினர். யசோதர்மனும், குப்த மன்னரான மூன்றாம் குமாரகுப்தரும் இணைந்து, ஹூணர்களின் தலைவன் மிகிரகுலனை கி பி 528-இல் தோற்கடித்தனர்.\nமால்வா மன்னர் யசோதர்மனின் இவ்வெற்றிகளை, கி பி 532-இல் எழுப்பப்பட்ட மண்டோசோர் தூணில் உள்ள மூன்று கல்வெட்டுக் குறிப்புகளில் குறிக்கப்பட்டுள்ளது.[2][3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2021, 09:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-19T00:55:00Z", "digest": "sha1:233P6OMZ6F6QSOGNGBUY7ZRUKLYPZF4Q", "length": 4500, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வார்சா பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவார்சா பல்கலைக்கழகம் ((போலிய: Uniwersytet Warszawski, (ஆங்கில மொழி: University of Warsaw) 1816-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, போலந்திலுள்ள மிகப் பெரிய பல்கலைக்கழகமாகும்[2]. இப்பல்கலைக்கழகம், வெவ்வேறான துறைகளில் 37 வகையான பாட திட்டங்களை அளிக்கிறது. மேலும் மானுடவியல், தொழில்நுட்பம், அறிவியல் ஆகிய துறைகளில் நூற்றுக்கும் அதிகமான சிறப்புப் பயிற்சிகளை வழங்குகிறது[2].\nPLN 376,442,402[1] (தோராயமாக 132'000'000 அமெரிக்க டாலர்கள்)\nமுதன்மை நுழைவாயில், வார்சா பல்கலைக்கழகம்\nபல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்பர் 2017, 16:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/haira-haira-hairabba/", "date_download": "2021-05-19T00:13:06Z", "digest": "sha1:OAB35XZK4W36UTZC2532DTD5MDVYRJG6", "length": 9761, "nlines": 209, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Haira Haira Hairabba Song Lyrics from Jeans Movie (Unnikrishnan & Pallavi)", "raw_content": "\nநீ எனக்கே எனக்கா.. மதுமிதா மதுமிதா\nஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா\nபிஇப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா\nபிளைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா\nஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா\nபக்கெட் சைசில் வெண்ணிலவு எனக்கே எனக்கா\nபேக்சில் வந்த பெண் கவிதை எனக்கே எனக்கா\nமுத்தமழையில் நனஞ்சுக்கலாமா கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா\nஉன்னை எடுத்து உடுத்திக்கலாமா உதட்டின் மேலே படுத்துக்கலாமா\nபட்டுப் பூவே குட்டித் தீவே விரல் இடைதொட வாரம் கொடம்மா\nஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா\nபிஇப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா\nபிளைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா\nஅன்பே இருவரும் பொடிநடையாக அமெரிக்காவை வலம் வருவோம்\nகடல்மேல் சிவப்புக் கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்\nநம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்\nவிண்ணைத்தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய் உன்னோடு நான் என்னாகுமோ\nகாதல் வெறியில் நீ காற்றைக் கிழிக்கிறாய் பிள்ளை மனம் பித்தானதோ\nவாடைக் காற்றுக்கு வயசாச்சு வாழும் பூமிக்கு வயசாச்சு\nகோடி யுகம் போனால் என்ன காதலுக்கு எப்போதும் வயசாகாது\nஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா\nபிஇப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா\nபிளைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா\nஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா\nசெர்ரி பூக்களைத் திருடும் காற்று காதில் சொன்னது ஐ லவ் யு\nசைப்ரஸ் மரங்களில் தாவும் பறவை என்னிடம் சொன்னது ஐ லவ் யு\nஉன் காதலை நீ சொன்னதும் தென்றலும் பறவையும் காதல் தோல்வியில் கலங்கியதே\nஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது உன் கூந்தலில் நின்றாடத்தான்\nசிந்தும் மழைத்துளி மண்ணில் வீழ்வது உன் கன்னத்தில் முத்தாடத்தான்\nஇதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிரிருக்கும்\nஅன்பே எனை நீ நீங்கினால் ஒரு கணம் என்னுயிர் தாங்காது\nஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா\nபிஇப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா\nபிளைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா\nஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா\nபக்கெட் சைசில் வெண்ணிலவு உனக்கே உனக்கு\nபேக்சில் வந்த பெண் கவிதை உனக்கே உனக்கு\nஉன்னை எடுத்து உடுத்திக்கலாமா உதட்டின் மேலே படுத்துக்கலாமா\nமுத்தமழையில் நனஞ்சுக்கலாமா கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா\nபட்டுப் பூவே குட்டித் தீவே விரல் இடைதொட வாரம் கொடம்மா\nஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/38017.html", "date_download": "2021-05-18T22:56:37Z", "digest": "sha1:BFQLF6TH3HEUP3N2EDYFJXSHI56PMMIT", "length": 6500, "nlines": 93, "source_domain": "www.ceylonmirror.net", "title": "இந்தியாவில் ஒரே நாளில் 4லட்சம் பேருக்கு பெருந்தொற்று. - Ceylonmirror.net", "raw_content": "\nஇந்தியாவில் ஒரே நாளில் 4லட்சம் பேருக்கு பெருந்தொற்று.\nஇந்தியாவில் ஒரே நாளில் 4லட்சம் பேருக்கு பெருந்தொற்று.\nஉலகில் எந்த நாடும் இதுவரை காணாத கொரோனா பாதிப்பை இந்தியா ஒரே நாளில் கண்டிக்கிறது.\nஉலகிலயே புதிய உச்சமாக இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 4,01,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3523 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nரெம்டெசிவிர் மருந்தை, கள்ளச்சந்தையில் விற்ற 4 பேர் கைது.\nசென்ன�� சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி.\nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள் அரச விடுமுறையாக…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஅடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை – இராணுவத் தளபதி எச்சரிக்கை\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\nஅடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை\nகொவிட் விழிப்புணர்வுச் செயற்பாட்டுடன் அன்டிஜன் பரிசோதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2020/04/06141531/1394358/Child-Care.vpf", "date_download": "2021-05-19T00:50:39Z", "digest": "sha1:H2WWNGHJKE4BW472AIICGWDMK5AG34YM", "length": 27976, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்கும் பெற்றோர் || Child Care", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 19-05-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nகுழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்கும் பெற்றோர்\nகுழந்தைகளை கொஞ்சிக் கொஞ்சியே குட்டிச்சுவர் பண்ணும் அம்மா, அப்பாக்களுக்கு முக்கியமான டிப்ஸ்கள். அதைப் பற்றி அனைத்துப் பெற்றோரும் அறிந்து கொண்டால் நலம்.\nகுழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்கும் பெற்றோர்\nகுழந்தைகளை கொஞ்சிக் கொஞ்சியே குட்டிச்சுவர��� பண்ணும் அம்மா, அப்பாக்களுக்கு முக்கியமான டிப்ஸ்கள். அதைப் பற்றி அனைத்துப் பெற்றோரும் அறிந்து கொண்டால் நலம்.\nஅடிப்படையில் குழந்தை வளர்ப்பில் மூன்று வகைகள் உண்டு.\nசில பெற்றோருக்கு குழந்தை வளர்ப்பு என்பது ஆற்று நீரோட்டம் போன்றது. எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி குழந்தை வளர்ப்பு என்பது வாழ்வின் ஒரு பகுதியாக அதன் பாட்டில் நழுவிச் சென்று கொண்டிருக்கும். அவர்களது வாழ்வில் குழந்தைகள் பிறப்பார்கள், வளர்வார்கள், படிப்பார்கள், வாழ்வார்கள். அதாவது இவ்வுலகில் கோடானுகோடி யுகங்களாக மனிதர்கள் எப்படிப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து காணாமல் போகிறார்களோ அப்படியே தான் அவர்களது வாழ்வும் அமைதியாக நடந்தேறும்.\nஇன்னும் சில பெற்றோர் இருக்கிறார்கள். சர்வாதிகாரிகள் போலத்தான் நடந்து கொள்வார்கள். அத்தகைய பெற்றோர் இருக்கும் வீடுகளில் குழந்தைகளுக்கு முடிவெடுக்கும் உரிமைகள் கிடையாது. அவர்களது அத்தனை முடிவுகளும் பெற்றோர்களால் மட்டுமே எடுக்கப்படும். இந்த இரண்டு வகையிலும் சேராமல் இன்னொரு கேட்டகிரி உண்டு.\nஅங்கு பெற்றோர்கள் எனப்படுபவர்கள் அவரவர் பெற்றெடுத்த குழந்தைகளின் அடிமைகளாக இருப்பார்கள். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், அவர்களுக்கு தங்கள் குழந்தைகள் தான் எஜமானர்கள். அவர்களுக்கு ஒன்று என்றால் இவர்கள் பொறுக்க மாட்டார்கள் என்பதோடு சதா தம் குழந்தைகளைப் பாராட்டித் தள்ளிக் கொண்டும் இருப்பார்கள். குழந்தை குப்புற விழுந்தால் பாராட்டு, குழந்தை சிறுமியாகி ஸ்கிப்பிங் ஆடத் தொடங்கி விட்டால் அது இமாலய சாதனை. ஸ்கிப்பிங் ஆடும் குழந்தை பள்ளியில் மாவட்ட அளவில் ஏதேனும் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு கொண்டு வந்தால் அது என்னவோ தேசிய விருது பெற்றது போல ஊர் முழுக்க தண்டோரா போட வேண்டியது.\nஅவர்கள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கொண்டாடி, பெரிது படுத்திப் பேசி என் மகளாச்சே, என் மகன் போல வருமா பப்பு, மிட்டு, செல்லம், வைரம், தங்கம், புஜ்ஜி என்றெல்லாம் கொஞ்சிக் கொஞ்சியே அவர்களை குட்டிச்சுவர் பண்ணுவது.\nஇப்படியும் சில பெற்றோர்கள் இந்த உலகில் ஜீவித்திருக்கிறார்கள். இந்த மூன்று வகைப்பெற்றோரில் முதலாம் வகைப் பெற்றோர் மட்டுமே நார்மலானவர்கள். மற்ற இரண்டு பிரிவினருமே தங்களுக்கே தெரியாமல் ���ங்கள் பிள்ளைகளின் வாழ்வைத் தவறான வழிக்கு திசை திருப்புகிறார்கள்.\nகுழந்தைகளை இப்படிக் கொஞ்சிக் கொஞ்சியே குட்டிச்சுவர் பண்ணும் அம்மா, அப்பாக்களுக்கு முக்கியமான பேரண்டிங் டிப்ஸ்கள். அதைப் பற்றி அனைத்துப் பெற்றோரும் அறிந்து கொண்டால் நலம்.\n1. உங்கள் குழந்தைகள் பிறக்கும் போது வெற்றுச் சிலேடுகளாகவோ அல்லது எழுதப்படாத வெள்ளைத்தாள்களாகவோ பிறந்து விடவில்லை. நடத்தை மரபியல் (Behavior Genetics) தத்துவத்தின் படி ஒரு குழந்தையின்ஆளுமையில் 50% பிறவியிலேயே கட்டமைக்கப்பட்டு விடுகின்றன. மிச்சமுள்ளதில் 40 % குணநலன்கள் கலாச்சாரம், சக மனிதர்களுடனான பழக்க வழக்கங்கள், தாக்கம் உள்ளிட்டவறால் கட்டமைக்கப்படுகின்றன. ஆக ஒரு குழந்தையின் ஆளுமையைக் கட்டமைப்பதில் பெற்றோரின் பங்கு என்பது வெறும் 10% மட்டுமே என்றாகிறது. ஆனால், பெற்றோர் நினைத்துக் கொள்கிறார்கள், தங்கள் குழந்தையின் முழு வாழ்வுக்கும் தாங்களே பொறுப்பு என்பதாக நினைத்துக் கொண்டு குழந்தைகளைப் பற்றியே சதா முழு நேரமும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இது வீணான வேலை. குழந்தைகளின் ஆளுமைத் திறனில் வெறும் 10% பெற்றோர்களின் கையில் இருக்கிறதெனும் போது 100% தாங்கள் தான் பொறுப்பு என்று நினைத்துக் கொண்டு அவர்களைக் கையாள்வது தவறு.\n2. இரண்டாவதாக நீங்கள் உங்கள் குழந்தைகளை உங்களால் இந்த உலகுக்கு வந்தவர்கள் என்ற ஒரே ஒரு காரணத்தை முன்னிட்டு மிக மிக அதிசயமானவர்களாகவும், அதி அற்புதமானவர்களாகவும், விலைமதிப்பற்றவர்களாகவும் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. அவர்களை மற்றெல்லாக் குழந்தைகளையும் போல சாதாரணர்களாக வளர அனுமதியுங்கள். உங்களது குழந்தைகள் என்ற ஒரே காரணத்திற்காக எவ்வித சாதனைகளையும் படைக்காத நிலையில் அந்தக் குழந்தைகளின் ஒவ்வொரு சின்னஞ்சிறு செயலையுமே கூட பூதக்கண்ணாடி வைத்துப் பெரிதாக்கி அற்புதம் நிகழ்த்தப்பட்டு விட்டதாக எண்ணச் செய்து தற்பெருமையில் திளைக்க அனுமதித்து விடாதீர்கள். உலகம் முழுவதும் ஒவ்வொரு நொடியிலும் பல்லாயிரம் குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்கள் அத்தனை பேரும் எப்படியோ அப்படித்தான் உங்களது குழந்தையும். உங்கள் குழந்தைக்கென்று ஸ்பெஷலாக தேவதை இறகுகளோ அல்லது சாத்தானின் கொம்புகளோ இல்லை. அதை பெற்றோரான நீங்களே உங்கள் அதீதமான பாராட்டுரைகளால் வரவ��த்து விடாதீர்கள்.\n3. மூன்றாவதாக குழந்தைகளை வளர்ப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். அதற்காக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பலமணி நேரங்களை அர்ப்பணிக்கிறீர்கள். குழந்தைகளின் கல்வி, உணவு, பிற விருப்பங்கள், உடைகளுக்காக நீங்கள் உங்கள் வருமானத்தில் பெரும்பகுதியைச் செலவிடுகிறீர்கள். அவர்களது தேவைகளை நிறைவேற்றித் தருவதற்காக உங்களை கடுமையான உழைப்புக்கு உட்படுத்திக் கொள்கிறீர்கள். இதற்கிடையில் வீடு மற்றும் அலுவலகங்களில் உங்களுக்கென காத்திருக்கும் பிரச்னைகளையும் நீங்கள் நேர் செய்தாக வேண்டும். உங்களுக்கே உங்களுக்கான பிரச்னைகளை மட்டுமல்ல பள்ளியிலும், வீட்டிலும் உங்கள் குழந்தைகளுக்கு பிறரால் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கும் கூட தீர்வு கண்டாக வேண்டிய பொறுப்பு உங்களுடையதாகிறது.\n4. கடைசியாக ஒரு வார்த்தை. உங்களது ‘பேரண்டிங் லட்சியம்’ என்னவாக இருக்கிறது என்பது குறித்து யோசியுங்கள். ஒரு நல்ல அம்மா, அப்பா என்று பெயரெடுத்தால் போதுமா உங்களது குழந்தைகள் உலகத்திலேயே ஆகச்சிறந்த குழந்தைகள் என்று பெயரெடுத்தால் போதுமா உங்களது குழந்தைகள் உலகத்திலேயே ஆகச்சிறந்த குழந்தைகள் என்று பெயரெடுத்தால் போதுமா உங்கள் லட்சியம் ஈடேறி விடுமா உங்கள் லட்சியம் ஈடேறி விடுமா பிறகு மற்றதெல்லாம் தேவையில்லையா ஒரு நிமிஷம் நின்று நிதானியுங்கள். உங்களது பிள்ளை வளர்ப்பின் எந்தெந்த தருணங்களில் எல்லாம் நீங்கள் சந்தோஷமாக, மனநிறைவாக உணர்ந்தீர்கள் என்று யோசித்துப்பாருங்கள். அந்த தருணங்களில் மட்டுமே நிஜமாக நீங்கள் வாழ்வை அனுபவித்திருப்பது உங்களுக்கே புரியும். எனவே தயவு செய்து லட்சியம், பொறுப்பு, கடமை, என்ற வார்த்தைகளை எல்லாம் புறக்கணித்து விட்டு உங்கள் குழந்தைகளுடன் நட்பாக இருக்கப் பழகுங்கள். எல்லாக் குழந்தைகளுமே தங்களை நண்பர்களாகப் பாவிக்கும் பெற்றோர்களையே மிகவும் விரும்புகிறார்கள். அது மட்டுமே இறுதிவரை உங்களைப் பிணைக்கும் பாசக்கயிறாகிறது.\nஇந்த நான்கு விஷயங்களையும் மனதில் கொண்டு நாம், நம் குழந்தைகளை வளர்க்கத் தொடங்கினால் தேவையில்லாத பல சிரமங்களைத் தவிர்க்கலாம்.\nகொரோனா தனிமையை மீறினால் அபராதம்: சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆய��ரம் நிதியுதவி: டெல்லி முதல்வர் அறிவிப்பு\nகோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.வுக்கு தமிழக அரசு சார்பில் சிலை- முதலமைச்சர் அறிவிப்பு\nகடினமான சூழலுக்கு இடையிலும் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள்- பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் உத்தரவு\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nஎங்களை இப்படி எல்லாம் சொல்லி காயப்படுத்தாதீங்க.. குழந்தைகளின் குமுறல்\n வந்தால் என்ன செய்ய வேண்டும்...\nபசியையும் தாண்டி குழந்தைகள் அழுவதற்கான காரணங்கள்\nகுழந்தைகளின் பால் பற்களில் சொத்தை ஏற்படுவதற்கான காரணமும் தடுக்கும் வழிமுறையும்...\nவீதிகளில் வேலைகள் செய்யும் சிறார்களின் வாழ்க்கையை பற்றி தெரியுமா\nஎங்களை இப்படி எல்லாம் சொல்லி காயப்படுத்தாதீங்க.. குழந்தைகளின் குமுறல்\nவீதிகளில் வேலைகள் செய்யும் சிறார்களின் வாழ்க்கையை பற்றி தெரியுமா\nகுழந்தை நடை பயிலும் போது பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை\nஉங்கள் குழந்தை நடக்க போகிறது என்பதை எவ்வாறு அறியலாம்\nபுரிந்துகொள்ளுங்கள்.. குழந்தைகளிடமும் பொறாமை உண்டு\nமாற்றுத்திறனாளியான அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை\nஉடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் கொரோனா எளிதில் தாக்கும்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் அதிக உயிரிழப்பு\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் அருண்ராஜா காமராஜ்\nதிடீரென கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்\nமாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்\nஅடித்து துன்புறுத்தியதால் பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nமு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி... தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்\nதண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்- 10000 பாக்கெட்டுகள் விநியோகம்\nஉன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கிறேன் சகோதரா.... சிம்பு உருக்கம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/143697", "date_download": "2021-05-19T00:05:48Z", "digest": "sha1:C2L5ACGK5JVTZIPTZSR34NX4HGFZRKXB", "length": 8039, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "எவர்கிவன் சரக்குக் கப்பல் சிக்கியதன் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்யாமல் கப்பலை விட மாட்டோம் - எகிப்து அதிகாரிகள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nஎவர்கிவன் சரக்குக் கப்பல் சிக்கியதன் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்யாமல் கப்பலை விட மாட்டோம் - எகிப்து அதிகாரிகள்\nசூயஸ் கால்வாயில் எவர்கிவன் சரக்குக் கப்பல் சிக்கியதன் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்யாமல் கப்பலை விட மாட்டோம் என்று எகிப்து அதிகாரிகள் கூறுகின்றனர்.\nசூயஸ் கால்வாயில் எவர்கிவன் சரக்குக் கப்பல் சிக்கியதன் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்யாமல் கப்பலை விட மாட்டோம் என்று எகிப்து அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇது தொடர்பான செட்டில்மென்ட்டுக்குப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஒருவாரத்திற்கும் மேலாக சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கியதால் 360க்கும் மேற்பட்ட கப்பல்கள் செல்ல வழியின்றி பெரும் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டது.\nஇதற்காக சுமார் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பீடு தொகை கோரப்பட்டுள்ளது. எனினும் சட்ட ரீதியாக வழக்காடாமல் சுமுகத் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக எகிப்து கால்வாய் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஒவ்வொரு தனிநபரும் ஆண்டுதோறும் 50 கிலோ உணவை வீணாக்குவதாக ஐநா.சபையின் ஆய்வு அறிக்கைவில் தகவல்\nபொலிவியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 21 பேர் பலி\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக் கொலை\nஹஜ் யாத்திரைக்கு வருவோருக்கு கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவூதி அரேபிய அர���ு கண்டிப்பு\nசீனாவுடன் தேவை எழும் போது தொழில் போட்டி தொடரும்- அமெரிக்க அரசு\n அழிந்துவரும் இனத்தை காக்க ஆஸ்திரேலிய விலங்கியல் பூங்கா நடவடிக்கை\nமே மாதத்திற்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி - ஜோ பைடன்\nகொலம்பியாவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி பனாமா பெண் தூதர் பலி\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144588", "date_download": "2021-05-19T00:32:32Z", "digest": "sha1:WKCDUN2OKUN52U5CIDSC7QHYMQQLTLYM", "length": 9382, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "உலகிலேயே அதிக ஒரு நாள் கொரோனா பாதிப்பு இந்தியாவில் பதிவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nஉலகிலேயே அதிக ஒரு நாள் கொரோனா பாதிப்பு இந்தியாவில் பதிவு\nஉலகிலேயே அதிக ஒரு நாள் கொரோனா பாதிப்பு இந்தியாவில் பதிவு\nஉலகிலேயே முதல் முறையாக, இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,78,841 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் பெருந்தொற்றுக்கு 2 ஆயிரத்து 104 பேர் உயிரிழந்துள்ளார். 16 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தை நெருங்குகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 23 லட்சமாக உயர்ந்துள்ளது.\nபுதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 22 சதவீதம் பேர் மகாராஷ்டிரத்தை சேர்ந்தவர்கள். அங்கு ஒரே நாளில் 67 ஆயிரத்து 468 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் உத்தரப்பிரதேசத்திலும், அதைத் தொடர்ந்து டெல்லியிலும் அதிக எண்ணிக்கையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாள் பலி எண்ணிக்கை அடிப்படையில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், டெல்லி இரண்டாமிடத்திலும், உத்தரப்பிரதேசம் மூன்றாமிடத்திலும் உள்ளன. இந்தியாவுக்கு முன்னர் அமெரிக்காவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த ஜனவரி 2ஆம் தேதி அங்கு 3 லட்சத்து 310 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. ஆனால், உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில்தான் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு கிளினிகல் சோதனை நடத்துவதில் இருந்து விலக்கு கோர டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் திட்டம்\nதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது ஒழுக்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தவறு - பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றம்\nகேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டை சிறப்பாக கையாண்டார் என்று பாராட்டப்பட்ட சுகாதார அமைச்சர் கேகே ஷைலஜாவுக்கு புதிய அமைச்சரவையில் இடம் இல்லை\nகொரோனா பாதிக்கப்பட்டு ஒரே நாளில் உயிரிழந்த இரட்டை சகோதரர்கள்\nவெளிநாடுகளில் இருந்து 52 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை வருகை\nஐ.எம்.ஏ. முன்னாள்தலைவர் கேகே அகர்வால் கொரோனாவால் உயிரிழப்பு\nநாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை\nவாட்ஸ்ஆப்பின் புதிய தனிநபர் கொள்கை அரசின் விதிகளுக்கு எதிரானது - மத்திய அரசு\nடவ்-தே புயல் - அமித் ஷா ஆலோசனை\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145479", "date_download": "2021-05-18T22:54:55Z", "digest": "sha1:FSZQJBT3VHI4GS6H72HLZ2DYARHQLB3P", "length": 10220, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "9 வயது பிஞ்சைக் கொன்ற கஞ்சா போதை… தேவை தீவிர நடவடிக்கை..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\n9 வயது பிஞ்சைக் கொன்ற கஞ்சா போதை… தேவை தீவிர நடவடிக்கை..\n9 வயது பிஞ்சைக் கொன்ற கஞ்சா போதை… தேவை தீவிர நடவடிக்கை..\nசேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே நுங்கு வெட்டித் தருவதாக 9 வயது சிறுமியை தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான்.\nகஞ்சா போதையில் இந்தக் கொடூரம் அரங்கேற்றப்பட்ட நிலையில், அப்பகுதியில் கஞ்சா விற்பனையை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nகடந்த சனிக்கிழமையன்று தாரமங்கலம் அடுத்த மாட்டையாம்பட்டியைச் சேர்ந்த அந்தச் சிறுமியை காணவில்லை என பெற்றோர் தேடியுள்ளனர்.\nஅதே பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவன், நுங்கு வெட்டித் தருவதாக சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து காட்டுப் பகுதிக்குச் சென்று தேடிப்பார்த்தபோது, தலையில் காயத்துடன் சிறுமியின் சடலம் அலங்கோலமாகக் கிடந்தது.\nதலைமறைவாக இருந்த தனபாலை போலீசார் இன்று கைது செய்தனர். விசாரணையில் சம்பவத்தன்று கஞ்சா போதையில் இருந்த தனபால், நுங்கு வெட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை தனியாக அழைத்துச் சென்றுள்ளான்.\nபின்னர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவன், அவர் வெளியில் சொல்லிவிடக் கூடாது என்று கழுத்தை நெரித்துள்ளான்.\nஇதனால் மூர்ச்சையான சிறுமியின் உடலில் லேசாக அசைவு இருப்பதைப் பார்த்த அவன், இரக்கமின்றி அவளது தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.\nகஞ்சா போதையில்தான் இந்தக் கொடூரத்தை தனபால் அரங்கேற்றி இருப்பதாகக் கூறும் போலீசார், ஆடுகள் திருடுவது, செல்போன் திருடுவது, பாலியல் ஆசை காட்டி கஞ்சா போதையில் பெண்களை தொல்லை செய்வது என பல்வேறு அட்டகாசங்களையும் அவன் செய்து வந்தது தெரியவந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.\nஓமலூர், தாரமங்கலம், இளம்பிள்ளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சர்வ சாதாரணமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஎழுத்தாளர் கி.ரா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கண்ணீருடன் இரங்கல்\nபெட்ரோல் - டீசல் விலை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உயர்வு..\nகொரோனா அச்சமின்றி அலையும் மக்கள்..\nசுடுகாடு செல்லும் வழியின் குறுக்கே தனிநபர் எழுப்பிய சுவர்..\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை\nகொரோனா இறப்பு எண்ணிக்கையை நேர்மையாக வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nஅரசு மருத்துவக்கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்.. விடிய விடிய காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_235.html", "date_download": "2021-05-18T22:27:53Z", "digest": "sha1:YE3QSNUBQM5FH646LWFKPBMNVVOHN7SY", "length": 10940, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "நண்பர்களுக்கு சவால் விட்டு இடுப்பை உடைத்துக்கொண்ட நபர் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider World News நண்பர்களுக்கு சவால் விட்டு இடுப்பை உடைத்துக்கொண்ட நபர்\nநண்பர்களுக்கு சவால் விட்டு இடுப்பை உடைத்துக்கொண்ட நபர்\nகுரோஷியாவில் நண்பர்கள் முன் சாதனை செய்வதாக் கூறி அதிக உயரத்தில் இருந்த ஆற்றில் குதித்தவரின் இடுப்பு எலும்பு உடைந்தது.\nசைபனிக் (Šibenik) என்ற இடத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் அங்கிருந்த ஆற்றில் உயரமாகக் கட��டப்பட்டிருந்த பாலத்தில் இருந்து குதிப்பதாக சவால் விடுத்திருந்தார். தனது சவாலை நிறைவேற்றுவதற்காக சுமார் 130 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து குதித்தார்.\nதண்ணீரில் விழுந்த வேகத்தில் அந்த இளைஞரின் இடுப்பு எலும்பு உடைந்தது. இதையடுத்து அவரை மீட்ட மீட்புப் படையினர் அருகில் இருந்த மருத்துவமனையில் அந்த இளைஞரை அனுமதித்துள்ளனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ���வி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jun19/37453-2019-06-15-11-00-38", "date_download": "2021-05-18T22:25:54Z", "digest": "sha1:VPM5KHJC7P6TOKRJTWZKHBHDC5YRZQTU", "length": 22838, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "தேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2019\nமாநில கல்வி உரிமைகளைப் பறிக்கும் கல்விக் கொள்கை\nசமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை - 2019\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉயர் கல்வியை உருக்குலைக்கும் தேசியக் கல்விக் கொள்கை - 2019\nகொரோனா காலச் சூழலில் மாறி வரும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nதமிழர் வேலை வாய்ப்புகளைப் பறித்த தமிழக அரசின் ஆபத்தான சட்டத் திருத்தம்\nதேசிய கல்விக் கொள்கை திருத்தப்பட வேண்டுமா\nகும்பமேளா : ஜோதிடத்துக்காக மக்களை பலி கொடுத்த ஆட்சிகள்\nகொரோனா காலத்திலும் கொடிய தீண்டாமை வன்கொடுமை\nதமிழகத்தின் வலிமையான சுகாதார கட்டமைப்புகள் : ஒரு பார்வை\nகோவிஷீல்ட் தடுப்பூசி விலை உலகிலேயே இந்தியாவில் அதிகம்\nதமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்\nஉயிர் காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2019\nவெளியிடப்பட்டது: 15 ஜூன் 2019\nதேசியக் கல்விக் கொள்கை - க��ழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nதேசிய கல்விக் கொள்கை - 2019 வெளியிடப்பட்டது பற்றி...\nசென்ற ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட டி.எஸ்.ஆர் சுப்ரமணியன் குழுவின் தொடர்ச்சியாகவே இப்போது வெளியிடப்பட்டிருக்கும் கஸ்தூரி ரங்கன் குழு வகுத்திருக்கும் கல்விக் கொள்கையைப் பார்க்க வேண்டியிருக்கிறது. 2018 டிசம்பரில் அரசிடம் அளிக்கப்பட்ட இந்த வரைவு இந்த ஆறு மாதங்களில் எந்த மொழியிலும் மொழிபெயர்க்கப்படாமல் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. ஹிந்தி அல்லது ஆங்கிலம் தெரியாதவர்கள் இதன் மீது கருத்து சொல்லக்கூடாது என்று இந்த அரசு நினைக்கிறதா அதிலும் ஒரு மாத காலத்திற்குள் எப்படிக் கருத்துச் சொல்ல முடியும் அதிலும் ஒரு மாத காலத்திற்குள் எப்படிக் கருத்துச் சொல்ல முடியும் குறைந்தபட்சமாக அட்டவணை 8 இல் இருக்கும் 22 மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். கால அவகாசத்தை 6 மாதங்களாக அதிகரிக்க வேண்டும்.\nமும்மொழிக் கொள்கையைத் தாண்டி இக்கல்விக் கொள்கையில் இருக்கும் அபாயங்கள் என்னென்ன\nஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்த இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். இவர்கள் 3 வயதிலிருந்தே முறைப்படியான கல்வி என்று ஆரம்பிக்கிறார்கள். இது நியாயமற்ற அணுகுமுறை. L.K.G தொடங்கி மூன்றாம் வகுப்பு வரை அடிப்படைக் கல்வி என்று சொல்கிறார்கள். இந்த அடிப்படைக் கல்வி முடிந்த பிறகு ஒரு தேர்வு. அதற்குப் பிறகு 5 ஆம் வகுப்பில் ஒரு தேர்வு, 8 ஆம் வகுப்பில் ஒரு தேர்வு என்கிறார்கள். இப்படிப்பட்ட தேர்வுகள் என்பது குழந்தைகளின் மீதான வன்முறை. ஒன்பதாம் வகுப்பிற்குப் பிறகு பன்னிரண்டாம் வகுப்பு வரை 8 பருவத் தேர்வுகள். இதை இடைநிலைக் கல்வி என்று மாற்றுகிறார்கள்.\nஇந்த கல்வி முறை தான் மாணவர்களின் சிந்தனைத் திறன் வளர்ச்சிக்கு உதவும் என்று சொல்லிவிட்டு, பள்ளிக் கல்வி என்பது கல்லூரியில் சேர்வதற்கான தகுதி இல்லை என்று சொல்கிறார்கள். கல்லூரியில் சேரவேண்டும் என்றால் தேசியத் தேர்வு முகமை(NTA) நடத்தும் திறனறியும் தேர்வு எழுதி அந்த மதிப்பெண்ணின் அடிப்படையிலே கல்லூரியில் இடம் அளிக்கப்படும். சிந்தனைத் திறனோடு மாணவர்களை வளர்க்கும் கல்விக் கொள்கை என்று அவர்களே சொல்லும் பட்சத்தில் மாணவர்கள் ஏன் அதன் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்க்கப்படக்கூடாது எதற்காக இன்னொரு திறனறியும் தேர்வு எதற்காக இன்னொரு திறனறியும் தேர்வு இவர்களுடைய நோக்கமெல்லாம் மூன்றாம் வகுப்பு தொடங்கி தொடர்ந்து மாணவர்களை வடிகட்டுவது. பள்ளிக் கல்வியின் போதே தொழிற்கல்வியைப் பயிலச் சொல்கிறார்கள். கல்லூரியில் அனைத்துத் தரப்பினரும் சேருவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடுகள்.\nஇதே போல் போதுமான கட்டுமான வசதிகள் இல்லாத அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களோடு இணைத்துவிடுவது. பட்டப் படிப்புக்கான காலத்தை 4 ஆண்டுகளாக மாற்றியிருப்பது என கல்வியைச் சீர்குலைக்கும் நோக்கோடு இக்கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது.\nபாடத்திட்டங்கள், பாடநூல்கள் இவை பற்றி இந்தக் கல்விக் கொள்கை என்ன சொல்லியிருக்கிறது\nபாட நூலைப் பொறுத்த வரையில் தேசிய அளவில் ஒரு பாட நூலை உருவாக்கிக் கொடுத்துவிடுவார்கள். மாநிலங்கள் வேண்டுமென்றால் கூடுதலாக சிலவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். மாநிலங்கள் கல்விக் கொள்கைகளை உருவாக்குதல், பாட நூல்களை உருவாக்குதல் என எல்லா உரிமைகளும் போய், ஒற்றை இந்தியா, ஒற்றைக் கல்வி, ஒற்றைப் பாடநூல், ஒற்றைத் தேர்வு என உருவாக்குவதே இந்தக் கல்விக் கொள்கை. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. இந்தியா போன்ற பரந்துபட்ட பன்மைத்துவம் கொண்ட நாட்டில் மொழி அழிப்பை, பண்பாட்டு அடையாள அழிப்பைத்தான் இது ஏற்படுத்தும்.\nசமஸ்கிருதத்திற்கு இதில் எவ்வள்வு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது\nசமஸ்கிருதத்திற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்பது இந்த கல்விக் கொள்கையில் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவினுடைய மொழி வளர்சிக்கும், பன்முக ஒருமைப்பாட்டிற்கும் அளப்பறிய பங்களிப்பு செய்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இது ஏற்கத் தகாத வாதம். வெவ்வேறு மொழிக் குடும்பங்களைச் சார்ந்த மொழிகள் இருக்கும் நாட்டில், சமஸ்கிருதம் எப்படி எல்லா மொழிகளையும் வளர்ப்பதற்குப் பங்களிப்புச் செய்திருக்க முடியும். பள்ளிக்கல்வி தொடங்கி கல்லூரி வரைக்கும் சமஸ்கிருதத்தைச் சிறப்பாகப் பயிற்றுவிக்க அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14 க்கு எதிரானது. எப்படி ஒரு மொழிக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க முடியும் மற்ற மொழிகளை அழித்து சமஸ்கிருதததை இந்தியாவின் பண்பாட்டு அடையாளமாக மாற்றுவது, எல்லோரையும் ஹிந்தி பேசச் செய்வது போன்றவற்றை இந்தக் கல்விக் கொள்கை உள்ளடக்கியிருக்கிறது.\nசமூக நீதி எந்த அளவிற்குப் பாதிக்கப்படும்\nஇக் கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது. இட ஒதுக்கீடு பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை. கல்வியியல் கல்லூரி பற்றி பேசும்போது மட்டுமே இடஒதுக்கீடு பற்றி சொல்கிறார்கள். மற்ற எல்லா இடங்களிலும் “தகுதி”(Merit) பற்றியே பேசியிருக்கிறார்கள். அந்தந்த மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் தொடரும் என்று எந்த உத்தரவாதத்தையும் இந்தக் கல்விக் கொள்கை தரவில்லை.\nஒட்டு மொத்தமாக இந்தக் கல்விக் கொள்கையை நாம் எப்படிப் பார்ப்பது\nஉலக வர்த்தக ஒப்பந்தத்தில் பொதுச் சேவையின் கீழ் கையெழுத்தான ஆவணத்தின் சரத்துகளுக்கு ஏற்ப இந்தக் கல்விக் கொள்கை அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் இந்தக் கல்விக் கொள்கை இல்லை. சந்தைப் படுத்தும் பார்வையில் தான் இந்தக் கொள்கை வகுக்கப்பட்டிருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mooncalendar.in/index.php/ta/discussions-ta/6e-banusalamatribe", "date_download": "2021-05-18T23:48:49Z", "digest": "sha1:35NWHNVXJUQORKFY2NPGAHQK454JL5YV", "length": 14026, "nlines": 130, "source_domain": "mooncalendar.in", "title": "பனு ஸலமா கோத்திரத்தின் லைலத்துல் கத்ரு பற்றிய விளக்கம்", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு.. - செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020 00:00\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூத���்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபனு ஸலமா கோத்திரத்தின் லைலத்துல் கத்ரு பற்றிய விளக்கம்\nவெள்ளிக்கிழமை, மே 01 2020, 12:00 AM\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.\nவாதம்-5 : பனு ஸலமா கோத்திரத்தின் லைலத்துல் கத்ரு பற்றிய விளக்கம் :\nஅப்துல்லாஹ் பின் உனைஸ் அவர்கள் அறிவித்தார்கள். நான் பனு ஸலமா கலந்தாலோசனைக் கூட்டத்தில் இருந்தேன். அவர்களை விட வயதில் சிறியவன் நான். அப்போது நபி (ஸல்) அவர்களிடத்தில் லைலத்துல் கத்ரைப் பற்றி நம்மில் கேட்பவர் யார் என்று வினவினர். ரமழானின் 21-வது நாள் காலையில் இவ்வாறு வினவப்பட்டது. நான் அங்கிருந்து வெளியேறி நபி (ஸல்) அவர்களிடம் மஃரிபு வேளையில் சென்றடைந்து, அவர்கள் வீட்டின் வாசலுக்கு முன்னர் நின்றிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை கடந்து சென்றார்கள். அவ்வேளையில் என்னை வீட்டிற்குள் அழைத்தார்கள். எனக்காக இரவு உணவும் கொண்டு வரப்பட்டது. உணவு குறைவாக இருந்ததால் அதை உண்பதற்கு நான் தாமதிப்பதை கவனித்தார்கள். உணவு அனைத்தும் முடிந்த பின்னர் எனது செருப்பை கொண்டு வாருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அங்கிருந்து நபி (ஸல்) எழுந்து சென்றார்கள். நானும் அவர்களை பின் தொடர்ந்தேன். அச்சமயம் உனக்கு ஏதோ தேவை இருந்ததே அது என்ன என்று வினவினர். ரமழானின் 21-வது நாள் காலையில் இவ்வாறு வினவப்பட்டது. நான் அங்கிருந்து வெளியேறி நபி (ஸல்) அவர்களிடம் மஃரிபு வேளையில் சென்றடைந்து, அவர்கள் வீட்டின் வாசலுக்கு முன்னர் நின்றிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை கடந்து சென்றார்கள். அவ்வேளையில் என்னை வீட்டிற்குள் அழைத்தார்கள். எனக்காக இரவு உணவும் கொண்டு வரப்பட்டது. உணவு குறைவாக இருந்ததால் அதை உண்பதற்கு நான் தாமதிப்பதை கவனித்தார்கள். உணவு அனைத்தும் முடிந்த பின்னர் எனது செருப்பை கொண்டு வாருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அங்கிருந்து நபி (ஸல்) எழுந்து சென்றார்கள். நானும் அவர்களை பின் தொடர்ந்தேன். அச்சமயம் உனக்கு ஏதோ தேவை இருந்ததே அது என்ன என்று நபி (ஸல்) அவர��கள் என்னிடம் வினவினார்கள். ஆம் எனது பனு ஸலமா கோத்திரம் லைலத்துல் கத்ரு பற்றிய விளக்கத்தை உங்களிடம் கேட்டு வர என்னை அனுப்பியுள்ளனர் என்று நான் பதிலளித்தேன். இது எத்தனையாவது நாள் என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வினவினார்கள். ஆம் எனது பனு ஸலமா கோத்திரம் லைலத்துல் கத்ரு பற்றிய விளக்கத்தை உங்களிடம் கேட்டு வர என்னை அனுப்பியுள்ளனர் என்று நான் பதிலளித்தேன். இது எத்தனையாவது நாள் என்று என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். இது 22-வது நாள் என்று நான் சொன்னேன். அதற்கு இந்த நாள்தான் என்றார்கள். பின்னர் அல்லது வரக்கூடியது என்றார்கள். நபி (ஸல்) 23-வது நாளைக் குறித்து அவர்கள் இவ்வாறு சுட்டினார்கள்.\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரழி) நூல்: அபூதாவூத் 1184.\n• இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையில் அப்பாத் பின் இஸ்ஹாக் என்பவர் இடம் பெறுகிறார் இவர் பலவீனமானவர். இமாம்களான தாரகுத்னி (ரஹ்) அவர்கள் இவரை லயிஃப் என்கிறார்கள், புஹாரி (ரஹ்) அவர்கள் மேற்படி அப்பாதை நம்பிக்கையும் மனன ஆற்றலும் கொண்ட நபர்களில் இவர் இல்லை என்கிறார்கள், அபூ அஹ்மத் பின் அதி (ரஹ்) அவர்கள் மேற்படி நபரின் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறார்கள், அபூதாவுது அவர்கள் கத்ரியா கொள்கையுடைய இவரை பல அறிஞர்கள் பலவீனமானவர் என்று சொல்லியுள்ளதாக பதிவு செய்துள்ளார்கள்.\n• மேலும் இந்த ரிவாயத்தில் இடம்பெறும் இப்றாஹீம் பின் தஹ்மான் என்ற மற்றொரு அறிவிப்பாளரும் விமர்சனத்திற்குள்ளானவர் ஆவார்.\n• இதில் இடம்பெறும் லைலத் என்ற பதத்திற்கு ஒரு முழுமையான நாள் என்று பொருள் கொள்ளாமல் இரவு என்று அர்த்தம் வைத்ததால் ஏற்பட்ட விளைவு இது.\n• மாற்றுக் கருத்தினரின் வாதப்படி 'லைலத்' என்ற சொல்லுக்கு 'இரவு' என்று தவறான பொருள் கொண்டாலும் 22-வது இரவில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும். ஒற்றைப்படை இரவு இல்லாத 22-வது இரவில் லைலத்து கத்ரு வரும் என்பதுதான் மாற்றுக் கருத்தினரின் நிலைப்பாடா\n• நபி (ஸல்) 23-வது நாளைக் குறித்து அவர்கள் இவ்வாறு சுட்டினார்கள் என்ற சொற்றொடர்கூட நபி (ஸல்) அவர்களின் கருத்தல்ல. மாறாக இச்செய்தியை ரிவாயத்து செய்த அறிவிப்பாளரின் கருத்தே ஆகும்.\n• இதே ரிவாயத் முஃஜமுல் கபீரில் 13758-வது ஹதீஸாக இடம்பெறுகிறது. அதில் 'மதா லைலத்துல் கத்ரு' - லைலத்துல் கத்ரு எப்போது என்ற வாசகம் இடம் பெறுகிறது. அதுபோல 'கமில் லைலத்து மினஷ் ஷஹரு' - மாதத்தில் எத்தனை நாட்கள் முடிந்துள்ளன என்ற வாசகம் இடம் பெறுகிறது. அதுபோல 'கமில் லைலத்து மினஷ் ஷஹரு' - மாதத்தில் எத்தனை நாட்கள் முடிந்துள்ளன என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. மேற்படி ரிவாயத்தில் அது போன்ற வாசகங்கள் இடம்பெறவில்லை.\n• ஆக இதுவும் பலவீனமான அறிவிப்புதான். பலவீனமான அறிவிப்புகள் ஒருபோதும் மார்க்க ஆதாரமாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mooncalendar.in/index.php/ta/ta-articles/525-6c-bedouinsmoonsight?tmpl=component&print=1", "date_download": "2021-05-19T00:03:57Z", "digest": "sha1:J73IRL2DH5FWXPUYHBQESQRBL2RWMNAY", "length": 6972, "nlines": 29, "source_domain": "mooncalendar.in", "title": "கிராமவாசிகள் பிறை பார்த்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 01 மே 2020 00:00\nகிராமவாசிகள் பிறை பார்த்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம்\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.\nவாதம் 3 : கிராமவாசிகள் பிறை பார்த்தது\nரமழானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். உடனே நோன்பை விடுமாறு நபி (ஸல்) மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பெருநாள் திடலுக்கு செல்லுமாறும் கூறினார்கள். (ரிப்பீ இப்னு கிராஷ் – அபூதாவூத் 1992)\n• மேற்படி செய்தி தொடர்பு அறுந்த முர்ஸல் வகை அறிவிப்பாகும். இதன் அறிவிப்பாளர் தொடர் நபி (ஸல்) அவர்கள் வரை முழுவதுமாக சென்று முடிவடையவில்லை. மேலும் 'நபித்தோழர்களில் ஒரு மனிதர் அறிவித்தார்' என்று அறிவித்த ஸஹாபியின் பெயர் கூறப்படாமல் இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.\n• ஒரு நாளின் ஆரம்பம் மஃரிபு என்றால் 'நேற்று மாலையில் (மஃரிபில்) பிறை பார்த்தோம்' என்று அக்கிராமவாசிகள் சொல்லியிருக்கக் கூடாது. மாறாக இன்று மாலையில் (மஃரிபில்) பிறை பார்த்தோம்' என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். ஆக மேற்படி செய்தி ஒரு நாளை மஃரிபிலிருந்து துவங்க வேண்டும் என்பதற்கு எதிரான ஆதாரமாக அமைகிறது.\n• ரமழானின் கடைசி நாள் என்றால் என்ன அந்த நாளில் கருத்து வேறுபாடு ஏன் ஏற்பட வேண்டும்\n• இல்லை, அந்த நாள் யவ்முஷ்ஷக் அதாவது சந்தேகத்திற்குரிய நாள் என்று வாதித்தால் ரமழானின் கடைசி நாள் என்று எப்படி முடிவானது அந்த நாள் யவ்முஷ்ஷக் நாளா அந்த நாள் யவ்முஷ்ஷக் நாளா அல்லது ரமழானின் கடைசி நாளா\n• 29-வது நாளின் மஃரிபில் பிறை தென்பட்;டால் அதற்கு அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாள். அந்த 29-வது நாளன்று பிறை பார்க்கப்படாவிட்டால் அந்த மாதத்தை 30-ஆக பூர்த்தி செய்ய வேண்டும். இதுதான் மார்க்க சட்டம் என்றால் மேற்படி செய்தியின் படி அந்த மக்களிடம் கருத்து வேறுபாடு ஏன் வர வேண்டும்\n• நேற்று மாலை என்ற சொல் எதைக் குறிக்கிறது மாலையில் பிறை தெரியுமா நேற்று மாலை என்ற சொல் மஃரிபை குறிக்காதா\n• மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட அந்த ரமழானின் கடைசி நாள் 29-வது நாளாக இருந்தால் நேற்று மாலை என்ற சொல் 28-வது நாளின் மாலையைக் குறிக்கும். ஆக 28-வது நாளில் மாலையில் பிறை தெரியுமா ஒரு மாதத்தில் 28-வது நாளில் பிறை பார்த்து முடிவெடுக்கலாமா ஒரு மாதத்தில் 28-வது நாளில் பிறை பார்த்து முடிவெடுக்கலாமா 28-வது நாளில் ஒரு மாதம் முடியுமா\n• 'அஹல்லல் ஹிலால்' என்ற பதத்திற்கு பிறைக்காக அந்த இரண்டு கிராமவாசிகள் கூச்சலிட்டார்கள் என்றே பொருள். 'பிறையைப் பார்த்தோம்' என்ற சொல் மேற்படி அரபு வாசகங்களில் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/watch-cop-saved-the-life-of-the-man-by-foiling-his-suicide-attempt.html", "date_download": "2021-05-18T23:44:10Z", "digest": "sha1:5HHOPFRCKVOMRNQC3O7GDMCMURPSVVKY", "length": 9034, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: Cop saved the life of the man by foiling his suicide attempt | India News", "raw_content": "\n‘திடீரென ரயில்முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபர்’.. பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமும்பையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் 64 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடைமேடையில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது ரயில் ஒன்று வருவதை பார்த்த அவர் திடீரென கீழே குதித்து தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அப்போது ரயில் அவரை நெருங்கி வந்ததால் பயணிகள் பயத்தில் கூச்சல் போட்டுள்ளனர்.\nஇதனை அறிந்து உடனே சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலிஸார் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்றியுள்ளனர். அந்த நபர் தற்கொலைக்கு முயன்றதை அறிந்த பைலட் ரயிலை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பெரும் அசாம்பாவிதம் நடக்காமல் தவிர்க்கப்பட்டது. இவை அனைத்து ரயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை மும்பை ரயில்வே நிர்வாகம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் தற்கொலைக்கு முயன்ற நபரை சதூர்யமாக காப்பாற்றிய எஸ்.எச்.மனோஜ் மற்றும் அசோக் என்ற இரு ரயில்வே காவலர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\n'காத்திருந்தது என்னமோ ரயிலுக்காக'... 'ஆனால் இளம் பெண்ணிற்கு நடந்த'... 'சுவாரசிய சம்பவம்'\n'நைட் லேட்டா வந்ததால தப்பிச்சா'... 'ஆனா மொத்த குடும்பமும் போச்சு'... கலங்க வைக்கும் சம்பவம்\n‘என்ன இப்டி எறங்கிட்டீங்க’.. ‘தல’கிட்ட சரண்டர் ஆகுறத தவிர வேற வழியே இல்ல’.. வைரலாகும் வீடியோ\n‘ஒவ்வொரு தடவையும் இப்டியே பண்ணா எப்டி’.. அம்பயரால் கடுப்பான கோலி..\n20-க்கும் மேற்பட்ட 'உயிரிழப்பு'.. நள்ளிரவில் பெய்த கனமழை.. சோகத்தில் மூழ்கிய மும்பை\n‘இப்டி கோலி ஆக்ரோஷமாகுற அளவுக்கு யாரோட விக்கெட்டா இருக்கும்’.. வைரலாகும் வீடியோ\n பரபரப்பாக நடந்த போட்டியில் கோலி செய்த செயல்..\nமுக்கிய விக்கெட்டை பறந்து கேட்ச் பிடித்து அசத்திய தோனி..\n‘ஜஸ்ட் மிஸ்’ ஸ்டெம்பிங்கில் இருந்து தப்பிய தோனி..\n‘கடைசி ஓவரில் நடந்த சிறப்பான, தரமான சம்பவம்’.. ‘தோனி கொடுத்த டிப்ஸ்’.. ‘ஷமி படைத்த உலகசாதனை’.. வைரல் வீடியோ\n‘இங்க மட்டுமில்ல இங்கிலாந்துலையும் நம்ம விசில் சத்தம்தான்’.. மரண மாஸ் காட்டிய சிஎஸ்கே ரசிகர்\n‘10 நிமிஷம் லேட் அதுக்குனு இப்டியா அடிப்பீங்க’.. ‘வலியால் துடிதுடித்த மாணவர்கள்’.. நெஞ்சை பதபதைக்கும் வீடியோ\n‘என்ன பாண்ட்யா இப்டி பண்ணிட்ட’.. கேப்டனுக்கே இந்த நிலைமையா\n“இந்தியாவா, பாகிஸ்தானா எது சிறந்த அணி” வைரலாகும் பாகிஸ்தான் பாட்டியின் பதில்..\n‘இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது என எதிர்ப்பு..’ சேவை அறிவிப்பை ரத்து செய்தது இந்தியன் ரயில்வே..\n'தமிழ்ல பேசாதீங்க' ... 'தென்னக ரயில்வே' அதிரடி உத்தரவு... வெடிக்கும் புதிய சர்ச்சை\n'விமானத்தில் செய்ற காரியமா இது'... 'தொழிலதிபருக்கு கிடைத்த ஆயுள் தண்டனை'\n'ரோட்டுல செய்யுற காரியமா இது'... 'அதிர வைத்த இளைஞர்கள்' ... வைரலாகும் வீடியோ\n‘யாரென்று புரிகிறதா’.. ஓவல் மைதானத்தை அதிரவைத்த ‘தல’தோனியின் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/china-female-journalist-jailed-for-4-years-false-information.html?source=other-stories", "date_download": "2021-05-19T00:18:10Z", "digest": "sha1:IAZKYNE6FHT5WQ3E5CPVGY5DKTHKPE5X", "length": 14633, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "China Female journalist jailed for 4 years false information | World News", "raw_content": "\n'பெண் பத்திரிக்கையாளருக்கு 4 வருஷம் ஜெயில்...' 'அவங்க பண்ணது பெரிய மனித உரிமை மீறல்...' - சீனா அதிரடி...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகடந்த வருடம் சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் குறித்து தவறான செய்திகளை அளித்ததாகக்கூறி, பெண் பத்திரிக்கையாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது சீன நீதிமன்றம்.\nஜாங் ஜான் என்னும் பெண் பத்திரிக்கையாளர் சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய காலகட்டத்தில், வுஹானிலிருந்து கொரோனா வைரஸ் தொடர்பான தகவலை வெளியிட்டதாக கூறி, சீன அரசு நான்கு பத்திரிகையாளர்களை கைது செய்தது. அதில் முதல் விசாரணை இன்று ஜாங் ஜான் முதலில் எதிர்கொண்டார்.\nஅப்போது கொரோனா பரவிய ஆரம்ப காலகட்டத்தில் வைரஸ் தொற்றுக்களை அறிக்கை செய்த விதம் சிக்கலைத் தூண்டியது எனவும், பிப்ரவரி மாதத்தில் அவரது நேரடி அறிக்கைகள் மற்றும் கட்டுரைகள் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டன. இது அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. எஸ்எம்எஸ், வீடியோ, வீசாட், ட்விட்டர், யூடியூப் மூலமாக ஜான் தனது செய்திகளைப் பரப்பினார் எனக் கூறப்படுகிறது.\nமேலும் அரசாங்கத்திற்கு எதிராக தவறான தகவல்களை அதாவது 'மக்களுக்கு அரசாங்கம் போதுமான தகவல்களை வழங்கவில்லை, பின்னர் நகரத்தை பூட்டியது. இது ஒரு பெரிய மனித உரிமை மீறல்' என கட்டுரையில் அவர் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், வெளிநாட்டு ஊடகங்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக தவறான செய்திகளை பத்திரிகையாளர் ஜாங் ஜான் பேட்டியாகக் கொடுத்தார் என்றும் அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் முன்வைத்தது. இந்தக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு, தற்போது ஷாங்காய் புடாங் புதிய மாவட்ட மக்கள் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வரும் இந்த 37 வயதான ஜாங்கின் உடல்நலம் பெரும் கவலை அளிக்கும் வகையில் உள்ளன. தற்போது அவர் ஒரு நாசி குழாய் வழியாக கட்டாயமாக உணவு உட்கொள்ளவைக்கப்படுகிறார் என அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\n\"அடுத்த 6 'மாசம்'... கண்டிப்பா அவரால 'கிரிக்கெட்' ஆட முடியாது... 'இந்திய' அணிக்கு எழுந்த 'சிக்கல்'\nகிறிஸ்துமஸ் செலவுக்கு பணம் எடுக்க போனவருக்கு காத்திருந்த ‘இன்ப அதிர்ச்சி’.. மக்கள் கொடுத்த ‘சர்ப்ரைஸ்’\n.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.. டாஸ்மாக் நிர்வாகம் பரபரப்பு தகவல்\n'சென்னையில் 'போலீஸ் ரோந்து' வண்டியை கடத்திய டாக்டர்'... 'இப்படி ஒரு காரணமா'... சென்னையை கலங்க வைத்த நள்ளிரவு சேஸிங்\n'இப்படியா எல்லாத்தையும் கோட்டை விடுறது'... 'அவர மட்டும் 5 முறை அவுட்டாக்கி இருக்கலாம்'... 'அவர மட்டும் 5 முறை அவுட்டாக்கி இருக்கலாம்'... 'போட்டிக்குப்பின் புலம்பிய ஆஸி. வீரர்'... 'போட்டிக்குப்பின் புலம்பிய ஆஸி. வீரர்\n'பெட்ரூம் முதல் பாத்ரூம் வரை...' 'எங்க திரும்பினாலும் 24 கேரட் தங்கம்...' - வியப்பில் ஆழ்த்தும் ஹோட்டல்...\n'... 'இங்கிலாந்திலிருந்து திரும்பியவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்\n'தமிழகத்தின் இன்றைய (28-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...\n'முன்மாதிரியா இருந்துச்சு’... ‘மற்ற மாநிலங்களை விட’... ‘தற்போது இந்த மாநிலத்தில் மட்டும்’... ‘கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு’...\n‘இதுக்கு ஒரு எண்ட்டே கிடையாதா’.. சீனாவில் ‘மீண்டும்’ வேலையை காட்டிய கொரோனா.. தலைநகரில் அவசரநிலை பிரகடனம்..\n\"அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களில் நிலைமை\"... 'புதிய வகை வைரஸ் அச்சத்திற்கு நடுவே'... 'முக்கிய தகவலுடன் எச்சரித்துள்ள அந்தோனி பாசி\n'ஓரிரு நாட்களில்... இந்திய மக்களுக்கு விடிவுகாலம்'.. புதிய கொரோனாவையும் 'இது' முறியடிக்குமா.. புதிய கொரோனாவையும் 'இது' முறியடிக்குமா.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன\n.. பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் சிலர் மொபைல் ஃபோன் switch off.. 151 பேரை தேடும் பணி தீவிரம்.. 151 பேரை தேடும் பணி தீவிரம்\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா.. சென்னையின் நிலை என்ன.. சென்னையின் நிலை என்ன.. முழு விவரம் உள்ளே\n‘கொடுத்த முகவரில் யாரும் இல்லை’.. பிரி���்டனில் இருந்து மதுரை திரும்பிய 4 பேர் ‘மாயம்’.. புதிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தும் சமயத்தில் நடந்த அதிர்ச்சி..\n‘பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களுடன்’... ‘தொடர்பில் இருந்த’... ‘மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று’... ‘எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு\n'அந்த நாட்டுல தான் எங்கள விட...' புதிய வகை கொரோனா பயங்கர ஸ்பீடா பரவுது...' - பிரிட்டனுக்கு பதிலடி கொடுத்த நாடு...\n'தமிழகத்தின் இன்றைய (26-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...\n\"இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதா புதிய வகை கொரோனா” - லண்டனிலிருந்து வந்த 8 பேருக்கு... புதிய வகை வைரஸின் அறிகுறி” - லண்டனிலிருந்து வந்த 8 பேருக்கு... புதிய வகை வைரஸின் அறிகுறி - ‘அதிர்ச்சியை’ கிளப்பும் கேரள சுகாதாரத்துறை\n'ஃபைஸரைத் தொடர்ந்து இதிலும் கடும் பக்கவிளைவா'... 'தீவிர சிகிச்சையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர்'... 'தீவிர சிகிச்சையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர்'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\n'உருமாறும் கொரோனா'... 'இவர்கள்தான் ஈஸியான டார்கெட்'... 'மருத்துவர்களுக்கு இருக்கும் சிக்கல்'... இளம் தமிழ் மருத்துவர் எச்சரிக்கை\nமருத்துவமனைக்குள் ‘இந்த’ இடங்களில் அதிகமாக இருக்கும் கொரோனா வைரஸ்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..\n'.. கொரோனா ‘நெகடிவ்’ என ரிசல்ட் வந்ததும் நிம்மதி அடைந்த ரசிகர்களுக்கு மீண்டும் உருவான பதற்றம் ‘அப்போலோ’ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை\nஅச்சுறுத்தி வரும் ‘புதிய’ கொரோனா வைரஸ்.. இந்த 7 அறிகுறி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க.. வெளியான முக்கிய தகவல்..\n'... 9 ஆயிரத்து 217 பேர் சிகிச்சையில்... ‘தமிழகத்தில்’ இன்றைய (2020, டிச.24) கொரோனா பாதிப்பு\n'புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘எல்லையை மூடியதால் பல கிலோ மீட்டர்’... ‘காத்திருக்கும் வாகனங்கள்’... ‘அதிலும் நெகிழ வைத்த மனிதம்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/idli-breakfast-soft-idli-recipe-tamil-video-tips-trend-helps-women-295834/", "date_download": "2021-05-18T23:52:06Z", "digest": "sha1:VOMPFACTTUELCCQBTYNAWUNDSJ2BZJLV", "length": 15315, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Recipe Soft Idli Cooking Tips Flour Making பஞ்சு போல இட்லி", "raw_content": "\nசாஃப்ட் இட்லி சீக்ரெட்: மாவு அரைக்கும் போது கண்டிப்பா இதை செய்யுங்க\nசாஃப்ட் இட்லி சீக்ரெட்: மாவு அரைக்கும் போது கண்டிப்பா இதை செய்யுங்க\nநீங்கள் மாவு அரைக்கும போது செய்ய வேண்டிய சில ஈஸி டிப்ஸ்களை தெரிந்துக் கொண்டாலே, மாவு புளிக்காமலும் ஒரு வாரத்திற்கு கூட இட்லியையே செய்யலாம்.\nSoft Idli Flour Making Recipe Tips in Tamil : வீட்டிலேயே அரிசி, உளுந்தை அரைத்து இட்லி செய்து அசத்தும் பெண்களே இட்லி மாவு ஓரிரு நாள்களில் புளித்து விடுகிறதா இட்லி மாவு ஓரிரு நாள்களில் புளித்து விடுகிறதா என்ன செய்வதென புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா என்ன செய்வதென புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா இதோ, உங்களுக்காக சாஃப்ட் இட்லி சீக்ரெட் டிப்ஸ். சும்மா ட்ரை பண்ணி பாருங்க\nவேலைக்குச் செல்லும் பெண்களின் ரெகுலர் டிஸ்களில் ஒன்றாக இட்லி இடம்பிடித்துள்ளது. நேர மேலாண்மை, வீட்டில் விரும்பி உண்பார்கள் என பல்வேறு காரணங்களால் அவர்களின் பெஸ்ட் சாய்ஸ் இட்லி தான். ஒரு வாரத்திற்கு தேவையான அளவு மாவை அரைத்து வைத்துவிட்டு, அடுத்த மூன்றே நாள்களில் மாவு புளித்துவிட்டது, இனி தோசை தான் என்ற முடிவுக்கு செல்லும் பெண்களே அதிகம். இந்த நிலையை தவிர்த்து, நீங்கள் மாவு அரைக்கும போது செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவைகளை என சில ஈஸி டிப்ஸ்களை தெரிந்துக் கொண்டாலே, மாவு புளிக்காமலும் ஒரு வாரத்திற்கும் இட்லியையே செய்யலாம்.\nகிரைண்டரில் மாவு அரைப்பதற்கு முன்னர் ஒரு முறை நன்கு கழுவி சுத்தமாக வைத்து விடுங்கள். அடிக்கடி மாவு அரைக்கும் சிலர் கழுவுவது இல்லை. முந்தைய முறை என்ன தான் கழுவி வைத்தாலும் அதன் புளிப்புத்தன்மை கிரைண்டரில் ஒட்டியிருக்கும். எனவே இம்முறை கழுவாமல் அரைத்தால் மாவு சீக்கிரம் புளித்து விடும்.\nஅரிசியும் உளுந்தும் குறைந்தது 3 மணி நேரமாவது ஊற வேண்டும். அதற்கு குறைவாக ஊறினால் மாவு புளித்து போக வாய்ப்பு உள்ளது. உளுந்தை நீங்கள் அரைக்கும் பொழுது கைப்படுவதை தவிர்க்கவும். இடையிடையே தண்ணீர் தெளித்து ஒரு பிளாஸ்டிக் கரண்டி அல்லது மரக்கரண்டி மூலமாகத் தள்ளி விட்டு அரைக்கலாம்.\nமுதலில், உளுந்தை அரைத்தப் பின், கைப்படாமல் பிளாஸ்டிக் கின்னங்களை கொண்டு எடுத்து, சுத்தமான வேறு பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மாவு சீக்கிரம் புளித்துப் போவதை தவிர்க்கலாம்.\nஅரிசியை வழக்கம் போல் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். அரிசி அரை பட 15 நிமிடமே போதுமானது. அரிசி அரைந்து முடிந்ததும் மாவை எடுக்காமல் கிரைண்டரில் ஏற்கனவே நாம் அரைத்து எடுத்து வைத்திருந்த உளுந்தையும் அரிசியுடன் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் அளவிற்கு ஆட்டி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அரிசியையும், உளுந்தையும் தனித் தனியாக எடுத்து ஒன்றாக சேர்த்து கைகளால் கலந்து விட வேண்டிய அவசியமில்லை.\nபிறகு, கிரைண்டரை தனியே எடுத்து மாவு சேமிக்க வேண்டிய பாத்திரத்தில் அப்படியே கவிழ்த்து கை வைக்காமல் கொட்டிக் கொள்ளுங்கள். முழுவதுமாக கைகள் படாமல் எடுக்க முடியாது. எனவே கடைசியில் இருக்கும் சிறிதளவு மாவை அப்படியே விட்டு விடுங்கள். பாத்திரத்தில் எடுத்த மாவை உப்பு சேர்க்காமல் மூடி வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.\nமீதமிருக்கும் மாவை தனியே ஒரு பாத்திரத்தில் கைகளால் சுத்தமாக எடுத்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். மாவு புளிப்பதற்கு சுமார் 8 மணி நேரம் ஆகும். இந்த மாவை மறுநாள் காலையில் இட்லி சுட்டால், பஞ்சுபோல் இட்லி வரும்.\nஃப்ரிட்ஜில் இருக்கும் மாவை உங்களுக்கு எப்போது தேவையோ, அப்போது மட்டும் வெளியே எடுத்து உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் உபயோகப்படுத்துவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே வெளியே எடுத்து வைத்து விடுங்கள். அப்போது தான் உங்களுக்கு தேவையான அளவிற்கு மாவு புளிக்கும்.\nநாம் சுத்தமான முறையில் கைகள் படாமல் உப்பு சேர்க்காமல் அரைத்து எடுத்து வைத்ததால், மாவு சீக்கிரமாக புளிக்காது. ஒரு வாரத்திற்கு மேல் ஆனாலும் புளிக்காமல் பிரஷ்ஷாக இருக்கும். எனவே இந்த முறையை பயன்படுத்திப் பாருங்கள்\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nவெண்பாவின் நீண்ட கூந்தலின் ரகசியம் இதுதான் – ‘பாரதி கண்ணம்மா’ ஃபரீனா பியூட்டி டிப்ஸ்\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ���கீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nகாளான், கீரை, முட்டைக்கோஸ்… இரும்புச் சத்து- இம்யூனிட்டி உணவுகள் இவை\nகொரோனாவும் மன ஆரோக்கியமும் : இது கருத்தரித்தலை பாதிக்குமா\nஇஞ்சி, பூண்டு, தேன்… காய்ச்சலை அண்ட விடாத அவசிய உணவுகள் பட்டியல்\n ஒரு ஸ்பூன் ஜவ்வரிசியை மறக்காதீங்க\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/public/2020/05/21/37/amphan-cyclone-caused-72-deaths-in-west-bengal", "date_download": "2021-05-18T22:32:24Z", "digest": "sha1:TPWTY6MBKQJOQNYSLWEPIMN5UBTT76FD", "length": 5542, "nlines": 19, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆம்பன் புயலால் 72 பேர் உயிரிழப்பு!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவியாழன் 21 மே 2020\nஆம்பன் புயலால் 72 பேர் உயிரிழப்பு\n6 மணி நேரம் நீடித்த ஆம்பன் புயலின் அதிபயங்கர காற்றினால் மேற்கு வங்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா விமான நிலையத்தில் பொருட்கள் சேதமடைந்துள்ளன.. புயலால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அதிக பாதிப்புக்கு உள்ளானதால் இன்று காலை 5 மணி வரை விமான நிலையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டன.\nகொரோனா ஊரடங்கால் மார்ச் 25 ஆம் தேதியிலிருந்து விமான நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது சரக்கு பரிமாற்றம் மற்றும் மக்களை வெளியேற்றுவதற��கான விமானங்கள் மட்டும் செயல்பட்டு வந்தன.\nநேற்று மதியம் 2.30 மணிக்கு வீசத் தொடங்கிய பயங்கர காற்றினால் மின்சார இணைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மேலும் கொல்கத்தாவிலும் மேற்கு வங்க மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பல்வேறு கட்டடங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.\n”இது ஒரு பேரழிவு” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். புயல் முடியும் வரை அவர் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை விட புயலால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மிக மோசமாக இருப்பதாகவும். புயலால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஏரியாவும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் முழுவதுமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ள அவர், ஐந்து லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இருந்தும் புயலின் கொடூரத் தன்மையை அதிகாரிகள் கணிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.\n1999 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட உயர் புயல் இதுவாகும் . 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் ஒடிசாவில் தாக்கியபோது பத்தாயிரம் பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்\nதமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு\nவியாழன் 21 மே 2020\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYwNTM2OQ==/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-19T00:05:20Z", "digest": "sha1:3SOX4P73G35IHUA3KVFBEAMA4SJIWK5G", "length": 6090, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "உ.பி. முதல்வருக்கு கொலை மிரட்டல்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஉ.பி. முதல்வருக்கு கொலை மிரட்டல்\nலக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. யோகிக்கு கடந்த 2017ம் ஆண்டு முதல் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அடையாளம் தெரியாத நபரிடம் ���ருந்து முதல்வர் யோகிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. மாநில போலீசின் வாட்ஸ்அப் எமர்ஜென்சி எண் `112’க்கு கடந்த 29ம் தேதி இந்த கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் “இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கின்றது” என அடையாளம் தெரியாத நபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சுசாந்த் கோல்ப் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரை கண்டறிந்து கைது செய்வதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் யோகிக்கு கொலை மிரட்டல் வருவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர், கடந்தாண்டு செப்டம்பர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இதேபோன்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபெண் பத்திரிகையாளர் வங்கதேசத்தில் கைது\nஇஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம்\nகோவாக்ஸ் திட்டத்துக்கு உதவத் தயார்: ஜோ பைடன்\nஇந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்: வெள்ளை மாளிகை\nஇந்திய வகை வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் தீவிர முயற்சி\n ஊர் அடங்கினாலும், முடங்காத சேவை: இன்னுயிர் காக்கும் உன்னத உதவி: முன்னோடியாக, திகழும் திருப்பூர்\n புலம்பெயர் தொழிலாளர்கள் 'டாட்டா' :கோவை தொழில் துறையினர் கவலை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது: திருமாவளவன் விமர்சனம்\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு எதிரான பைனல் அற்புதமான சவால்...: கேன் வில்லியம்சன் சொல்கிறார்\nஜெனீவா ஓபன் டென்னிஸ்: மீண்டும் களத்தில் பெடரர்\nஎமிலியா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் செரீனா\n‘உண்மையிலேயே அவர் மிகச்சிறந்த வீரர்’: பெடரருக்கு செரீனா பாராட்டு\nஜடேஜா போல் 'ஆக்‌ஷன்’ காட்டிய தோனி...\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_784.html", "date_download": "2021-05-18T23:32:59Z", "digest": "sha1:FP7IYRBPPB346KIFKF5TEMNZHCB4TJDR", "length": 12362, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "உத்தரபிரதேசத்தின் முதல் பெண் ஆளுநரானார் ஆனந்தி பென் பட்டேல் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome India News News Slider உத்தரபிரதேசத்தின் முதல் பெண் ஆளுநரானார் ஆனந்தி பென் பட்டேல்\nஉத்தரபிரதேசத்தின் முதல் பெண் ஆளுநரானார் ஆனந்தி பென் பட்டேல்\nநாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முதல் பெண் ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் பதவி ஏற்றார்.\nஉத்தரப்பிரதேசம், திரிபுரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் உத்தரவிட்டார். இதில் மத்திய பிரதேச ஆளுநராக இருந்த ஆனந்தி பென் பட்டேல் உத்தரபிரதேச ஆளுநராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர், லக்னோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தரபிரதேச ஆளுநராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு அந்த மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர் ராம்நாயக், முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஐக்கிய பிராந்தியம் என்று அழைக்கப்பட்ட அந்நாளைய உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தின் ஒரு பகுதி, அரியானா, குஜராத்தின் ஒரு பகுதி என்ற பிரமாண்ட மாநிலத்தில் சுதந்திரத்திற்கு பின் முதல் ஆளுநராக சரோஜினி நாயுடு 1947 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆனால் மொழிவாரி மாநில பிரிப்பிற்கு பின் 1950 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட உத்தரபிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் ஆனந்திபென் பட்டேல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_208.html", "date_download": "2021-05-19T00:24:33Z", "digest": "sha1:63R5AR32C33SAYDA4CNF6JINYLEWPLJN", "length": 10758, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இந்த நேரத்தில் இப்படி போட்டோ போடலாமா..?\" - சிங்கிள்களை கதற விடும் சீரியல் நடிகை நித்யா ராம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Nithya Ram \"இந்த நேரத்தில் இப்படி போட்டோ போடலாமா..\" - சிங்கிள்களை கதற விடும் சீரியல் நடிகை நித்யா ராம்..\n\"இந்த நேரத்தில் இப்படி போட்டோ போடலாமா..\" - சிங்கிள்களை கதற விடும் சீரியல் ��டிகை நித்யா ராம்..\nகன்னடம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர். நித்தியா ராம். இவர் கன்னட தொலைக்காட்சி தொடர்களில் தான் தனது நடிப்பை தொடங்கினார். அவர் நடிகை ரக்ஷிதா ராமின் மூத்த சகோதரி. 2017 வாக்கில் நந்தினி சீரியலில் நந்தினி ஆக நடித்து ரசிகர்களை மிரட்டி இருப்பார்.\nநித்யா ராம் குடும்பமே ஒரு கலைக்குடும்பம் தான். அவரது தந்தை கே எஸ் ராமு மற்றும் சகோதரி ரசித்தா ராம் ஆகியோர் கிளாசிக்கல் நடன கலைஞர்களாக உள்ளனர்.இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் நடிகை நித்யா ராம்.\nஇந்நாடகம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியையும், பிரபலத்தையும் தந்துள்ளது என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்லாமல் இவருடைய ஸ்டைலான புடவைகள் மற்றும் ஹேர்ஸ்டைல்க் என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது முக்கியமாக பெண்களுக்கு பிடித்தவராக வலம் வருகிறார்.நித்யாவுக்கு டான்ஸ் சூப்பரா வரும்.. அத்தோடு படிப்பிலும் கில்லியாம்.\nஉயிரித் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்கிறார். கொஞ்சகாலம் ஒரு கம்பெனில வேலை பார்த்தார் .ஆனா அவரோட கனவு, கதாநாயகியாக ஆவதுதான்.. எனவே அந்தக் கனவின் பக்கமே மனசு அலை பாய்ந்து வந்ததால் வேலையா விட்டு விட்டார்.\nஇவர் சின்னத்திரையில் மட்டுமல்ல தெலுங்கில் ஒரு படத்தில் கூட ஹீரோயினியாக நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இவருடைய அழகின் காரணமாக நந்தினி சீரியலின் டிஆர்பி அதிகரித்துக்கொண்டே வருகிறது.நித்யா ராமின் நந்தினி சீரியலுக்கு பிறகு குஷ்பு உடன் இணைந்து லஷ்மி ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வருக்கிறார்.\nஇந்த சீரியல் இவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.ஒருவரை ஒருவர் தொடுவதால் வைரஸ் பரவும் என்பதால் ஒழுக்கமான முறையில் ரொமான்ஸில் ஈடுபடுங்கள் என்று அந்தப் படத்தின் தலைப்பாக அவர் பதிவிட்டிருக்கிறார்.\nஇந்த போட்டோ பழையதாக இருந்தாலும் ரசிகர்கள் இதை பார்த்து கிறங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கமிட்டடா ஆனவங்க இப்படி கிஸ் கொடுத்து இருக்கீங்க. நாங்க சிங்கிள்ஸ்ஆக இருந்துட்டு இதைப்பார்த்து கதறனும் அது தானே உங்களுடைய கெட்ட எண்ணம். என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.\n\"இந்த நேரத்தில் இ���்படி போட்டோ போடலாமா..\" - சிங்கிள்களை கதற விடும் சீரியல் நடிகை நித்யா ராம்..\" - சிங்கிள்களை கதற விடும் சீரியல் நடிகை நித்யா ராம்..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\n\"மொரட்டு கட்ட..\" - நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n - வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\n\"மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்..\" - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..\n\"இரவு நேர பார்ட்டி..\" - ஸ்லீவ் லெஸ் உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை அகிலா..\n..\" - என்று கேட்ட ரசிகர்களுக்கு ரெஜினா கொடுத்த பதிலை பாருங்க..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.testing-expo.com/india/ta/register.php?multiple=multiple", "date_download": "2021-05-19T00:37:41Z", "digest": "sha1:CEEXP6CWOUORB7JWOZKT6BUA2XWV2OSA", "length": 41043, "nlines": 140, "source_domain": "www.testing-expo.com", "title": "உங்களுடைய இலவச கண்காட்சி நுழைவுச்சீட்டுக்கு, இப்போதே பதிவு செய்யுங்கள்! | Automotive Testing Expo India 2022", "raw_content": "இந்த தேதியை உங்களுடன் சேர்க்கவும்இ-நாட்குறிப்பில் அல்லது Google காலெண்டர்\nகண்காட்சிக���கான பாஸ் இப்போது பதிவு\nஅரங்குகள் 2 மற்றும் 3இல், சென்னை வர்த்தக மையம், சென்னை, இந்தியா\nகண்காட்சிக்கான பாஸ் இப்போது பதிவு\nஅரங்குகள் 2 மற்றும் 3இல், சென்னை வர்த்தக மையம், சென்னை, இந்தியா\nகண்காட்சிக்கான பாஸ் இப்போது பதிவு\nகண்காட்சிக்கான பாஸ் இப்போது பதிவு\nஉங்களுடைய இலவச கண்காட்சி நுழைவுச்சீட்டுக்கு, இப்போதே பதிவு செய்யுங்கள்\nஇந்தப் படிவத்தை உபயோகிப்பதில் நீங்கள் ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டால், பின்னர் web@ukimediaevents.com என்ற மின்னஞ்சல் வழியாக எம்மைத் தொடர்புகொள்ளவும்.\nஇந்தப் படிவம் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த பல பார்வையாளர்களைப் பதிவு செய்வதற்கு உரியது. நீங்கள் தனிநபர் பாஸ்களைப் பதிவுசெய்ய விரும்பினால், பார்வையாளர் பதிவு படிவத்தைப் பயன்படுத்தவும்.\nஉங்களுடைய விவரங்கள் (* பொருந்தாது)\nதொடர்பு விவரங்கள் உங்கள் வணிக முகவரியை இங்கே பட்டியலிடுவதை உறுதிசெய்க.\nவீட்டு எண்/தெரு முகவரி\t*\nதுறை / மின்னஞ்சல் குறியீடு\nநகரம் அல்லது மாநகரம்\t*\nஅஞ்சல் குறியீடு / ஜிப்\t*\nN Z தீவு மாகாணங்கள்ஃபாக்லாந்து தீவுகள்ஃபாரோ தீவுகள்ஃபிஜிஃபின்லாந்துஃபிரான்ஸ்ஃபிரெஞ்ச் கயானாஃபிரெஞ்ச் பாலினேஷியாஃபிரெஞ்ச் வெஸ்ட் இண்டீஸ்ஃபிலிப்பைன்ஸ்அங்கில்லாஅங்கோலாஅஜர்பைஜான்அன்டார்டிகாஅன்டோர்ராஅமெரிக்கன் சாமோவ்அயர்லாந்துஅருபாஅர்ஜெண்டினாஅர்மேனியாஅல்ஜீரியாஅல்பேனியாஅஸ்சென்ஷன் தீவுஆஃப்கானிஸ்தான்ஆண்டிகுவாஆலந்து தீவுகள்ஆஸ்திரியாஆஸ்திரேலியாஇத்தாலிஇந்தியாஇந்தோனேஷியாஇலங்கைஇஸ்ரேல்இஸ்லே ஆஃப் மேன்ஈக்வடார்ஈக்வடோரியல் கினியாஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உருகுவேஉஸ்பெகிஸ்தான்எகிப்துஎத்தியோப்பியாஎரிட்ரியாஎல் சால்வடார்எஸ்டோனியாஏமன்ஐவரி கோஸ்ட்ஐஸ்லாந்துஓமன்கஜகஸ்தான்கத்தார்கனடாகம்போடியாகயானாகாக்கஸ் (கீலிங் தீவுகள்)காங்கோகாங்கோ DRகானாகாபோன்காமரூன்காம்பியாகினியாகினியா-பிஸ்ஸாவ்கியூபாகிரிபாடிகிரிஸ்துமஸ் தீவு (இந்தியப் பெருங்கடல்)கிரீன்லாந்துகிரீஸ்கிர்கிஸ்தான்குக் தீவுகள்குராகாவ்குரோஷியாகுவாதிமாலாகுவைத்கென்யாகேப் வெர்டே தீவுகள்கேமன் தீவுகள்கொசோவாகொமோரஸ்கொரியாகொரியா (DPR)கொலம்பியாகோஸ்டா ரிகாக்ரெனாடாக்வாடெலோப்க்வாம்க்வெர்ன்சேசவூதி அரேபியாசாட்சான் மரினோசாமோவ்சாலமன் தீவுகள்சாவ் டோம் & பிரின்ஸிப்சிங்கப்பூர்சின்ட் மார்டென்சிரியாசிலிசீனாசுரினாம்சுவிட்ஸர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெசல்ஸ்செனகல்செயின்ட் கிட்ஸ் & நெவிஸ்செயின்ட் பார்த்லெமிசெயின்ட் பேர் & மிகெலன்செயின்ட் மார்டின்செயின்ட் லூசியாசெயின்ட் வின்சென்ட் & க்ரெனாடினெஸ்செயின்ட் ஹெலனாசெயின்ட் ஹெலனா, அசென்ஷன் மற்றும் ட்ரிஸ்டன் டா கன்ஹாசெர்பியாசெர்ரா லியோன்சைப்ரஸ்சோமாலியாஜப்பான்ஜமைக்காஜார்ஜியாஜிபோடிஜிப்ரால்டர்ஜிம்பாப்வேஜெர்சிஜெர்மனிஜோர்டான்டர்க்மெனிஸ்டான்டென்மார்க்டொகெலாவ்டோகோடோங்காடோமினிகன் குடியரசுடோமினிகாட்ரினிடாட் & டொபாகோதஜிகிஸ்தான்தான்ஸானியாதாய்லாந்துதிமோர்-லெஸ்டேதுனிசியாதுருக்கிதுர்க்ஸ் & காய்கஸ் தீவுகள்துவாலுதென் ஆப்பிரிக்காதென் ஜார்ஜியா மற்றும் தென் சாண்ட்விச் தீவுதெற்கு சூடான்தைவான்நமீபியாநவூருநார்ஃபோல்க் தீவுநார்வேநிகராகுவாநியூநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநேபாளம்நைகர் குடியரசுநைஜீரியாபங்களாதேஷ்பனாமாபப்புவா நியூ கினியாபராகுவேபர்கினா ஃபாசோபலாவ்பல்கேரியாபஹாமாஸ்பாகிஸ்தான்பார்படாஸ்பாலஸ்தீன்பிட்காய்ர்ன் தீவுபிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் மாகாணங்கள்பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள்பிரேசில்புருண்டிபுரூனேபூடான்பெனின்பெருபெர்மூடாபெலாரஸ்பெலைஸ்பெல்ஜியம்பெஹ்ரைன்பொனைர்பொலிவியாபோட்ஸ்வானாபோர்ச்சுகல்போலந்துபோவெட் தீவுபோஸ்னியா-ஹெர்ஸெகோவினாப்யூர்டோ ரிகோமங்கோலியாமடகாஸ்கர்மத்திய ஆஃப்ரிக்கக் குடியரசுமயோட்மரியானா தீவுகள்மலாவிமலேசியாமாகாவ்மாண்ட்செராட்மாண்ட்டெனக்ரோமார்டினிக்வேமார்ஷெல் தீவுகள்மாலத்தீவுகள்மாலிமால்டாமால்டோவாமியான்மர்மெக்சிகோமைக்ரோனேஷியாமொனாகோமொராக்கோமொரிடானியாமொரிஷியஸ்மொஸாம்பிக்யுஎஸ்ஏயுகேயுனைடெட் அராப் எமிரேட்ஸ்ரஷ்யாரீயூனியன் தீவுகள்ரொமானியாலக்ஸம்பர்க்லத்வியாலாவோஸ்லிச்டென்ஸ்டைன்லிதுவேனியாலிபியாலெசோதோலெபனான்லைபீரியாவடக்கு மரியானா தீவுகள்வடக்கு மாசிடோனியாவாட்டிகன் சிட்டி ஸ்டேட்வாண்டாவானுவாடுவாலிஸ் & ஃப்யூடுனாவியட்நாம்வெனிசுலாவெர்ஜின் தீவுகள் (யுஎஸ்ஏ)வெஸ்டர்ன் சாமோவ்வெஸ்ட் சஹாராவேக் தீவுஸாம்பியாஸ்பிட்ஸ்பெர்ஜென்ஸ்பெயின்ஸ்லோவாகியாஸ்லோவேனியாஸ்வால்பார்டு மற்றும் ஜான் ���ாயேன்ஸ்வாஸிலாந்துஹங்கேரிஹாங் காங்ஹான்டுராஸ்ஹெய்திஹெர்டு தீவு மற்றும் மெக்டோனால்ட்\n101 வாகன தயாரிப்பாளர்102 வாகனத்தின் பாகங்கள் / உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்103 பேருந்து, டிரக் மற்றும் தொழிற்சாலை வாகனத் தயாரிப்பாளர்104 பேருந்து, டிரக் மற்றும் தொழிற்சாலை வாகனப் பாகங்கள் தயாரிப்பாளர்105 பேருந்து, டிரக் மற்றும் தொழிற்சாலை பாகங்கள் தயாரிப்பாளர்106 டயர் தயாரிப்பாளர்107 எஞ்சின் / எஞ்சின் பாகங்கள் தயாரிப்பாளர்108 சோதனை வசதிகள் / ஆய்வகம் / சேவைகள்109 மின்னணுப் பொருட்கள் தயாரிப்பாளர்110 வாகன வடிவமைப்பு / ஸ்டைலிங் ஆலோசனை111 நிரூபண மையம்112 அசெம்ப்ளி-வரிசை மற்றும் / அல்லது வரிசை-இறுதி பரிசோதனை உபகரண அளிப்பாளர்100 மற்றவை (தயவுசெய்து குறிப்பிடவும்)\nமற்ற வணிகச் செயல்பாடு\t*\n201 தலைவர் / CEO / தலைமை அதிகாரி202 நிர்வாக இயக்குனர் / பங்குதாரர்203 கொள்முதல் இயக்குனர் / மேலாளர்204 தொழில்நுட்ப இயக்குனர் / மேலாளர்205 R&D இயக்குனர் / மேலாளர்206 இயக்குனர் / துணைத் தலைவர்207 தரக் கட்டுப்பாட்டு இயக்குநர்/மேலாளர்208 தலைமைப் பொறியாளர்209 வடிவமைப்பு மேலாளர் / பொறியாளர்210 சோதனை/சரிபார்ப்பு பொறியாளர்211 திட்ட மேலாளர் / பொறியாளர்212 வளர்ச்சி மேலாளர் / பொறியாளர்213 தயாரிப்பு இயக்குனர்/மேலாளர்214 உற்பத்தி இயக்குனர்/மேலாளர்215 ஆலோசகர்216 அசெம்ப்ளி வரிசை மேலாளர்217 ஆலை இயக்குனர்/மேலாளர்218 என்ட் ஆஃப் லைன் சோதனைக்கு பொறுப்பு219 இன்-லைன் சோதனைக்கு பொறுப்பு220 பவர்டிரெய்ன் சோதனைக்கு பொறுப்பு221 வாகன இயக்காற்றலுக்கு பொறுப்பு222 செயலிழப்பு சோதனைக்கு பொறுப்பு223 நீடித்து உழைக்கும் சோதனைக்கு பொறுப்பு224 தரவு மேலாண்மைக்கு பொறுப்பு200 மற்றவர் (தயவுசெய்து குறிப்பிடவும்)\nமற்றவர் வேலையின் பதவி\t*\nகூடுதல் பார்வையாளர்களைப் பதிவு செய்யவும்\n-- வணக்கமுறை * -- திரு.செல்வி.திருமதி.ஐயாகேப்டன்டிப்ளமோ எஞ்சினியர்டாக்டர்மரியாதைக்குரியபேராசிரியர்\n-- வேலையின் பதவி வகை * -- 201 தலைவர் / CEO / தலைமை அதிகாரி202 நிர்வாக இயக்குனர் / பங்குதாரர்203 கொள்முதல் இயக்குனர் / மேலாளர்204 தொழில்நுட்ப இயக்குனர் / மேலாளர்205 R&D இயக்குனர் / மேலாளர்206 இயக்குனர் / துணைத் தலைவர்207 தரக் கட்டுப்பாட்டு இயக்குநர்/மேலாளர்208 தலைமைப் பொறியாளர்209 வடிவமைப்பு மேலாளர் / பொறியாளர்210 சோதனை/சரிபார்ப்பு பொறியாளர்211 திட்ட மேலாளர் / பொறியாளர்212 வளர்ச்சி மேலாளர் / பொறியாளர்213 தயாரிப்பு இயக்குனர்/மேலாளர்214 உற்பத்தி இயக்குனர்/மேலாளர்215 ஆலோசகர்216 அசெம்ப்ளி வரிசை மேலாளர்217 ஆலை இயக்குனர்/மேலாளர்218 என்ட் ஆஃப் லைன் சோதனைக்கு பொறுப்பு219 இன்-லைன் சோதனைக்கு பொறுப்பு220 பவர்டிரெய்ன் சோதனைக்கு பொறுப்பு221 வாகன இயக்காற்றலுக்கு பொறுப்பு222 செயலிழப்பு சோதனைக்கு பொறுப்பு223 நீடித்து உழைக்கும் சோதனைக்கு பொறுப்பு224 தரவு மேலாண்மைக்கு பொறுப்பு200 மற்றவர் (தயவுசெய்து குறிப்பிடவும்)\nபதிவு செய்யும் நபரின் முகவரியிலிருந்து முகவரி மாறுபடுகிறதா\nவீட்டு எண்/தெரு முகவரி\t*\nதுறை / மின்னஞ்சல் குறியீடு\nநகரம் அல்லது மாநகரம்\t*\nஅஞ்சல் குறியீடு / ஜிப்\t*\nN Z தீவு மாகாணங்கள்ஃபாக்லாந்து தீவுகள்ஃபாரோ தீவுகள்ஃபிஜிஃபின்லாந்துஃபிரான்ஸ்ஃபிரெஞ்ச் கயானாஃபிரெஞ்ச் பாலினேஷியாஃபிரெஞ்ச் வெஸ்ட் இண்டீஸ்ஃபிலிப்பைன்ஸ்அங்கில்லாஅங்கோலாஅஜர்பைஜான்அன்டார்டிகாஅன்டோர்ராஅமெரிக்கன் சாமோவ்அயர்லாந்துஅருபாஅர்ஜெண்டினாஅர்மேனியாஅல்ஜீரியாஅல்பேனியாஅஸ்சென்ஷன் தீவுஆஃப்கானிஸ்தான்ஆண்டிகுவாஆலந்து தீவுகள்ஆஸ்திரியாஆஸ்திரேலியாஇத்தாலிஇந்தியாஇந்தோனேஷியாஇலங்கைஇஸ்ரேல்இஸ்லே ஆஃப் மேன்ஈக்வடார்ஈக்வடோரியல் கினியாஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உருகுவேஉஸ்பெகிஸ்தான்எகிப்துஎத்தியோப்பியாஎரிட்ரியாஎல் சால்வடார்எஸ்டோனியாஏமன்ஐவரி கோஸ்ட்ஐஸ்லாந்துஓமன்கஜகஸ்தான்கத்தார்கனடாகம்போடியாகயானாகாக்கஸ் (கீலிங் தீவுகள்)காங்கோகாங்கோ DRகானாகாபோன்காமரூன்காம்பியாகினியாகினியா-பிஸ்ஸாவ்கியூபாகிரிபாடிகிரிஸ்துமஸ் தீவு (இந்தியப் பெருங்கடல்)கிரீன்லாந்துகிரீஸ்கிர்கிஸ்தான்குக் தீவுகள்குராகாவ்குரோஷியாகுவாதிமாலாகுவைத்கென்யாகேப் வெர்டே தீவுகள்கேமன் தீவுகள்கொசோவாகொமோரஸ்கொரியாகொரியா (DPR)கொலம்பியாகோஸ்டா ரிகாக்ரெனாடாக்வாடெலோப்க்வாம்க்வெர்ன்சேசவூதி அரேபியாசாட்சான் மரினோசாமோவ்சாலமன் தீவுகள்சாவ் டோம் & பிரின்ஸிப்சிங்கப்பூர்சின்ட் மார்டென்சிரியாசிலிசீனாசுரினாம்சுவிட்ஸர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெசல்ஸ்செனகல்செயின்ட் கிட்ஸ் & நெவிஸ்செயின்ட் பார்த்லெமிசெயின்ட் பேர் & மிகெலன்செயின்ட் மார்டின்செயின்ட் லூசியாசெயின்ட் வின்சென்ட் & க்ரெனாடினெஸ்செயின்ட் ஹெலனாசெயின்ட் ஹெலனா, அசென���ஷன் மற்றும் ட்ரிஸ்டன் டா கன்ஹாசெர்பியாசெர்ரா லியோன்சைப்ரஸ்சோமாலியாஜப்பான்ஜமைக்காஜார்ஜியாஜிபோடிஜிப்ரால்டர்ஜிம்பாப்வேஜெர்சிஜெர்மனிஜோர்டான்டர்க்மெனிஸ்டான்டென்மார்க்டொகெலாவ்டோகோடோங்காடோமினிகன் குடியரசுடோமினிகாட்ரினிடாட் & டொபாகோதஜிகிஸ்தான்தான்ஸானியாதாய்லாந்துதிமோர்-லெஸ்டேதுனிசியாதுருக்கிதுர்க்ஸ் & காய்கஸ் தீவுகள்துவாலுதென் ஆப்பிரிக்காதென் ஜார்ஜியா மற்றும் தென் சாண்ட்விச் தீவுதெற்கு சூடான்தைவான்நமீபியாநவூருநார்ஃபோல்க் தீவுநார்வேநிகராகுவாநியூநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநேபாளம்நைகர் குடியரசுநைஜீரியாபங்களாதேஷ்பனாமாபப்புவா நியூ கினியாபராகுவேபர்கினா ஃபாசோபலாவ்பல்கேரியாபஹாமாஸ்பாகிஸ்தான்பார்படாஸ்பாலஸ்தீன்பிட்காய்ர்ன் தீவுபிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் மாகாணங்கள்பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள்பிரேசில்புருண்டிபுரூனேபூடான்பெனின்பெருபெர்மூடாபெலாரஸ்பெலைஸ்பெல்ஜியம்பெஹ்ரைன்பொனைர்பொலிவியாபோட்ஸ்வானாபோர்ச்சுகல்போலந்துபோவெட் தீவுபோஸ்னியா-ஹெர்ஸெகோவினாப்யூர்டோ ரிகோமங்கோலியாமடகாஸ்கர்மத்திய ஆஃப்ரிக்கக் குடியரசுமயோட்மரியானா தீவுகள்மலாவிமலேசியாமாகாவ்மாண்ட்செராட்மாண்ட்டெனக்ரோமார்டினிக்வேமார்ஷெல் தீவுகள்மாலத்தீவுகள்மாலிமால்டாமால்டோவாமியான்மர்மெக்சிகோமைக்ரோனேஷியாமொனாகோமொராக்கோமொரிடானியாமொரிஷியஸ்மொஸாம்பிக்யுஎஸ்ஏயுகேயுனைடெட் அராப் எமிரேட்ஸ்ரஷ்யாரீயூனியன் தீவுகள்ரொமானியாலக்ஸம்பர்க்லத்வியாலாவோஸ்லிச்டென்ஸ்டைன்லிதுவேனியாலிபியாலெசோதோலெபனான்லைபீரியாவடக்கு மரியானா தீவுகள்வடக்கு மாசிடோனியாவாட்டிகன் சிட்டி ஸ்டேட்வாண்டாவானுவாடுவாலிஸ் & ஃப்யூடுனாவியட்நாம்வெனிசுலாவெர்ஜின் தீவுகள் (யுஎஸ்ஏ)வெஸ்டர்ன் சாமோவ்வெஸ்ட் சஹாராவேக் தீவுஸாம்பியாஸ்பிட்ஸ்பெர்ஜென்ஸ்பெயின்ஸ்லோவாகியாஸ்லோவேனியாஸ்வால்பார்டு மற்றும் ஜான் மாயேன்ஸ்வாஸிலாந்துஹங்கேரிஹாங் காங்ஹான்டுராஸ்ஹெய்திஹெர்டு தீவு மற்றும் மெக்டோனால்ட்\nஎனக்கு விசா அழைப்பிதழ் வேண்டும்\nகடவுச்சீட்டு தொடங்கும் தேதி\t*\nகடவுச்சீட்டு தொடங்கும் தேதி\t*\n(Hotmail, GMail, Yahoo போன்ற இலவச மின்னஞ்சல் சேவைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)\n(நிறுவனத்துக்கென தனி வலைத்தளம் இல்லையெ��ில், தயவுசெய்து பரிந்துரைக்காக ஐரோப்பிய அல்லது அமெரிக்க வர்த்தக கூட்டாளியின் விவரங்களை வழங்கவும்)\nஇந்தக் கண்காட்சியைப் பற்றி நீங்கள் எங்கு கேள்விப்பட்டீர்கள்\nதயவுசெய்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்\t*\nசர்வதேச வாகன சோதனை தொழில்நுட்பம்வலைத்தளம்நேரடி மின்னஞ்சல்சக ஊழியரிடமிருந்துநாள்காட்டி பட்டியலிலிருந்துவிளம்பரம்மின்னஞ்சல்மற்றவை\nமற்றவை எனில், தயவுசெய்து குறிப்பிடவும்\t*\nAutomotive Testing Expo India குறித்த தகவலை நான் அவ்வப்போது பெற விரும்புகிறேன்\n(நாங்கள் அனுப்பும் அனைத்து மின்னஞ்சலிலும் இடம்பெற்றுள்ள குழுவிலகல் இணைப்பைப் பயன்படுத்தி அல்லது datachanges@ukimediaevents.comஐ தொடர்புகொள்வதன் மூலம் நீங்கள் விரும்பும்போதெல்லாம் எளிதாக எங்கள் சந்தைப்படுத்தலிலிருந்து குழுவிலகலாம்)\nமின்னஞ்சல், தபால் மற்றும் தொலைபேசி மூலமாக\nநான் UKi மீடியா & ஈவண்ட்ஸ் ஏற்பாடு செய்யும் இது தொடர்புடைய நிகழ்ச்சிகள் பற்றியும் அவ்வப்போது அனுப்பப்படும் மின்னஞ்சலைப் பெறுவதற்கு விரும்புகிறேன்\nஎங்களுடைய இதழ்கள் அல்லது நிகழ்ச்சிகள் பற்றிய கூடுதலான தகவல்களைப் பெறுவதற்கான தேர்ந்தெடுப்புப் பெட்டிகளில் டிக் செய்வதன் மூலம் நீங்கள் பயனுள்ள தொழில்துறைச் செய்தி புதுப்பிப்புகள், எமது டிஜிட்டல் இதழ்களின் சமீபத்திய பதிப்புகள், எமது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள். உங்களுடைய விவரங்கள் பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்க எங்களால் கையாளப்படும். தனிப்பட்ட தரவுகளை எப்படி மற்றும் ஏன் நாங்கள் பயன்படுத்துகிறோம் மற்றும் அது தொடர்பான உங்கள் உரிமைகள் பற்றிய முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள, எமது GDPR தனியுரிமைக் கொள்கையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nநாங்கள் உங்களைத் தொடர்புகொள்வதற்கான எந்த வழியையும் நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை அறிந்திருங்கள்.\nஉங்களை மின்னஞ்சல், தொலைபேசி மற்றும்/அல்லது தபால் மூலம் தொடர்புகொள்ள தேர்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே நீங்கள் உங்கள் நுழைவு பேட்ஜ், நிகழ்ச்சி அணுகல் குறியீடு, அல்லது பயணம் மற்றும் நிகழ்ச்சி விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களைப் பெறுவீர்கள் என்று உறுதியாகக் கூற முடியும்.\nநீங்கள் தேர்ந்தெடுக்க விரு��்பினால், பதிவு படிவத்திற்கு திரும்பிச் செல்ல ‘தேர்ந்தெடுக்கவும்’ பட்டனை க்ளிக் செய்து, உங்களை எப்படி தொடர்புகொள்ள வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.\nநீங்கள் இந்த நிகழ்ச்சிப் பற்றிய அவசியமானத் தகவலைப் பெறுவதை உறுதிசெய்ய விரும்பவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘பதிவை சமர்ப்பிக்கவும்’ என்னும் பட்டனை க்ளிக் செய்து உங்கள் பதிவை நிறைவுசெய்யலாம்.\nவிசா அழைப்பிதழ் உங்களுக்கு வேண்டுமா\nஎனக்கு விசா அழைப்பிதழ் வேண்டும்\nநீங்கள் ஒரு விசா அழைப்புக்கு அவரசக் கோரிக்கை விடுத்திருந்தால், உங்கள் பதிவை முடித்த பிறகு தயவுசெய்து visa@ukimediaevents.com-ஐ உடனடியாகத் தொடர்புகொள்ளவும் அல்லது +44 1306 743 744 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.\nகடவுச்சீட்டு தொடங்கும் தேதி\t*\nகடவுச்சீட்டு தொடங்கும் தேதி\t*\n(Hotmail, GMail, Yahoo போன்ற இலவச மின்னஞ்சல் சேவைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)\n(நிறுவனத்துக்கென தனி வலைத்தளம் இல்லையெனில், தயவுசெய்து பரிந்துரைக்காக ஐரோப்பிய அல்லது அமெரிக்க வர்த்தக கூட்டாளியின் விவரங்களை வழங்கவும்)\nநிகழ்ச்சிக்கான நுழைவுப்பகுதியில் உள்ள பதிவு பகுதியில் உங்கள் ஸ்மார்ட்ஃபோன்/டேப்ளெட்டில் உங்களின் ஃபாஸ்ட்டிராக் எண்ட்ரி பார்கோடை நீங்கள் ஸ்கேன் செய்யலாம். பார்கோடை ஸ்கேன் செய்வதென்றால் நீங்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் எந்த தகவலையும் அளிக்க தேவையில்லை – ஸ்கேன் செய்ததும் உங்களின் எண்ட்ரி பேட்ஜ் தானாக அச்சாகிவிடும், இதனால் உங்களால் நிகழ்ச்சிக்கு உடனே செல்ல முடியும் உங்கள் பேட்ஜை அச்சிடுவதற்கு உங்களின் ஃபாஸ்ட்டிராக் எண்ட்ரி பார்கோடை பயன்படுத்தினால், நுழைவுப்பகுதியில் நீங்கள் ஐந்து நிமிடங்கள் வரை சேமிக்கலாம் உங்கள் பேட்ஜை அச்சிடுவதற்கு உங்களின் ஃபாஸ்ட்டிராக் எண்ட்ரி பார்கோடை பயன்படுத்தினால், நுழைவுப்பகுதியில் நீங்கள் ஐந்து நிமிடங்கள் வரை சேமிக்கலாம் அதற்கு பதிலாக நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு நீங்கள் உங்களின் ஃபாஸ்ட்டிராக் பார்கோடை அச்சிட்டு, அச்சிட்ட பதிப்பையும் ஸ்கேன் செய்யலாம்.\nஇந்தப் படிவத்தை நிரப்பி, சமர்ப்பிப்பதன் மூலம், வெளியீட்டாளரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான UKIP Media & Events Ltd-இன் பிரிவான UKi Media & Events, எங்கள் தனியுரிமை கொள்கைக்கு ஏற்ப உங்களின் தனிப்பட���ட தரவைப் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள் மற்றும் அதற்கு ஒப்புதலளிக்கிறீர்கள். இந்தத் தனியுரிமை கொள்கையை எங்களின் வலைத்தளமான www.ukimediaevents.com இல் பார்க்கலாம்.\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\nஇந்த தேதியை உங்களுடன் சேர்க்கவும்இ-நாட்குறிப்பில் அல்லது Google காலெண்டர்\nஇந்த தேதியை உங்களுடன் சேர்க்கவும்இ-நாட்குறிப்பில் அல்லது Google காலெண்டர்\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/scorpio/offers-in-new-delhi", "date_download": "2021-05-19T00:30:49Z", "digest": "sha1:65GL3UOP2IAH3L2EAL42OYUMC2257Q3U", "length": 21393, "nlines": 397, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி மஹிந்திரா ஸ்கார்பியோ May 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா ஸ்கார்பியோ\nமஹிந்திரா ஸ்கார்பியோ மே ஆர்ஸ் இன் புது டெல்லி\nமஹிந்திரா ஸ்கார்பியோ :- Exchange Bonus அப் t... ஒன\n ஒன்லி 12 நாட்கள் மீதமுள்ளன\nமஹிந்திரா ஸ்கார்பியோ S3 Plus 9 சீடர்\nமஹிந்திரா ஸ்கார்பியோ S3 Plus\n ஒன்லி 104 நாட்கள் மீதமுள்ளன\nமஹிந்திரா ஸ்கார்பியோ S3 Plus 9 சீடர்\nமஹிந்திரா ஸ்கார்பியோ S3 Plus\nலேட்டஸ்ட் ஸ்கார்பியோ finance சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய மஹிந்திரா ஸ்கார்பியோ இல் புது டெல்லி, இந்த மே. பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன மஹிந்திரா ஸ்கார்பியோ CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி மஹிந்திரா ஸ்கார்பியோ பிற கார்களின் சலுகையை ஒப்பிடு மஹிந்திரா தார், மஹிந்திரா போலிரோ, மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் மற்றும் more. மஹிந்திரா ஸ்கார்பியோ இதின் ஆரம்ப விலை 12.31 லட்சம் இல் புது டெல்லி. கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட மஹிந்திரா ஸ்கார்பியோ இல் புது டெல்லி உங்கள் விரல் நுனியில்.\nபுது டெல்லி இதே கார்கள் மீது வழங்குகிறது\nமஹிந்திரா கே யூ வி 100 ன் க்ஸ் டீ\nபுது டெல்லி இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\nவஜீர்பூர் தொழில்துறை பகுதி புது டெல்லி 110052\nஅசோக் நகர��� புது டெல்லி 110094\nசஃப்தர்ஜங் என்க்ளேவ் புது டெல்லி 110029\nமஹிந்திரா car dealers புது டெல்லி\nமஹிந்திரா dealer புது டெல்லி\nஎல்லா ஸ்கார்பியோ விதேஒஸ் ஐயும் காண்க\nCompare Variants of மஹிந்திரா ஸ்கார்பியோ\nஸ்கார்பியோ எஸ்3 பிளஸ் Currently Viewing\nஸ்கார்பியோ எஸ்3 பிளஸ் 9 சீட்டர் Currently Viewing\nஎல்லா ஸ்கார்பியோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with rear சக்கர drive\nhandicapped person மீது மஹிந்திரா ஸ்கார்பியோ ஆட்டோமெட்டிக் version\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஸ்கார்பியோ on road விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 17, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/dr-krishnasamy-press-meet-in-coimbatore-hrp-449223.html", "date_download": "2021-05-18T23:27:35Z", "digest": "sha1:QOUKJQ53KFNWE3UK5LE5GSPCKDV3SKLC", "length": 12768, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "கோவில் நிலங்கள் கொள்ளை கூடாரங்களாக உள்ளன.. அதிகாரிகள் எப்படி பணக்காரர்களாகினர் - கேள்வி எழுப்பும் கிருஷ்ணசாமி/Dr krishnasamy press meet in coimbatore hrp– News18 Tamil", "raw_content": "\nகோவில் நிலங்கள் கொள்ளை கூடாரங்களாக உள்ளன.. அதிகாரிகள் எப்படி பணக்காரர்களாகினர் - கேள்வி எழுப்பும் கிருஷ்ணசாமி\nதமிழகத்தில் உள்ள பெரிய கோவில் நிலங்கள் எல்லாம் இன்று கொள்ளை கூடாரங்களாக மாற்றப்பட்டுள்ளது. அவை தடுக்கப்பட வேண்டும்.\nதமிழக கோவில்களை அனைத்து விதமான பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும், கோவில் நிலங்கள் மீட்கப்பட வேண்டும் எனவும், வருவாய் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.\nகோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் விவேக் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது என தெரிவித்தார். 'திரையுலகில், கலைவாணருக்கு பிறகு, அவர் நடித்த திரைப்படங்களில் பகுத்தறிவு உண்டாக்கும் வகையிலும், மூடநம்பிக்கைகளை உடைக்கும் வகையில் வசனங்கள் அமைத்து தனது கடமையை சிறப்பாக செய்தவர். முற்போக்கு சிந்தனையாளராக செயல்பட்டவர் . அவரது இழப்பு தமிழகத்திற்கான இழப்பு . ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மறுநாள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் , இது குறித்து முறையான மருத்துவ ஆய்வு செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என தெரிவித்த கிருஷ்ணசாமி, இதனால் பொதுமக்கள் பீதியடைக்கூடாது எனவும் தெரிவித்தார்.\nதமிழகத்தில் உள்ள பெரிய கோவில் நிலங்கள் எல்லாம் இன்று கொள்ளை கூடாரங்களாக மாற்றப்பட்டுள்ளது. அவை தடுக்கப்பட வேண்டும். கோவில் சொத்துகளில் இருந்து வரும் வருமானம் மக்களுக்கு தான் சென்றடைய வேண்டும். கோவில்களை அனைத்து விதமான பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். நிலங்கள் மீட்கப்பட வேண்டும். வருவாய் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்தவர் , இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகள் எப்படி பெரும் பணக்காரர் ஆகின்றனர் என கேள்வி எழுப்பினார்.\nஊழல் சாம்ராஜியமாக கோவில்கள் மாற்றப்பட்டுள்ளது எனவும் ஊழலின் தோற்றுவாயே கோவிலில் இருந்து தான் துவங்குகிறார்கள் எனவும் தெரிவித்தார். கோவில்களை முழுமையாக பாதுக்காக்க என்ன நடவடிக்கை தேவை என்பதை ஆய்வு செய்ய வேண்டும் ,இந்து அறநிலையதுறையில் என்னென்ன விஷயங்கள் நடந்துள்ள என்பது குறித்து ஒரு மாத காலத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வில்லை எனில் நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் தெரிவித்தார்.\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nகரண்ட் பில் எவ்வளவு வந்திருக்கு\nமனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன்\nமணல் கடத்த காவல் ஆய்வாளர் உடந்தையா\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஇ-பதிவு இல்லாமல் பயணிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி\nகோவில் நிலங்கள் கொள்ளை கூடாரங்களாக உள்ளன.. அதிகாரிகள் எப்படி பணக்காரர்களாகினர் - கேள்வி எழுப்பும் கிருஷ்ணசாமி\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது ���ணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/corona-death/", "date_download": "2021-05-19T00:53:09Z", "digest": "sha1:QTTT3TXG6OFYWOFFF5E2RTVQGNT4M6AB", "length": 8013, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "Corona Death | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nஅம்மா, நீ பொய் சொல்ற- இறந்த சகோதரனின் நலம் விசாரித்த சகோதரனும் மரணம்\nஇந்திய கிராமங்களில் கொரோனா தாண்டவம்: குடும்பங்களுக்கு ஏற்படும் அழிவு\nஇந்தியாவில் கொரோனா காரணமாக ஒரேநாளில் 50 மருத்துவர்கள் மரணம்\nகொரோனா: இந்தியாவில் குறையும் பாதிப்பு- அதிகரிக்கும் மரணங்கள்\nபடிப்பிற்காக சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய சிறுவன்\nஇந்தியாவில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு\nவெண்ணிலா கபடி குழு புகழ் நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவால் உயிரிழப்பு\nபாடலாசிரியர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்றால் காலமானார்\nமதுரையில் மறைக்கப்பட்டனவா கொரோனா மரணங்கள்\nகொரோனாவினால் உயிரிழந்த மூதாட்டி: உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்\nகொரோனாவில் இறந்தவர்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய வேண்டும்\nரெம்டிசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும்\nவிசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் கொரோனாவால் மரணம்\nகாஞ்சிபுரத்தில் கொரோனா நோயாளி விரக்தியில் தற்கொலை\nவீட்டுத் தனிமையில் இருப்போருக்கு மருத்துவ அறிவுறுத்தல்..\nஅதிகநேரம் வேலை செய்தல் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் - ஆய்வு\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் எ���்ன\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nகுஜராத்தில் புயல் சேதங்களை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி\nபிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ்அப் ..\nவாழைப்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅதிகநேரம் வேலை செய்தல் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nCyclone Tauktae : குஜராத்தில் புயல் சேதங்களை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2020/11/03105708/2038916/sikkal-singaravelan-temple.vpf", "date_download": "2021-05-18T23:36:03Z", "digest": "sha1:WQ2NKJKUW2R33A5VIPTK2OYMXIP426XU", "length": 15389, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐப்பசி மாத கார்த்திகையையொட்டி சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிறப்பு வழிபாடு || sikkal singaravelan temple", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 19-05-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nஐப்பசி மாத கார்த்திகையையொட்டி சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிறப்பு வழிபாடு\nசிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் ஐப்பசி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் முக கவசத்துடன் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.\nசிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிறப்பு வழிபாடு\nசிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் ஐப்பசி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் முக கவசத்துடன் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.\nநாகை மாவட்டம் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் ஐப்பசி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை தொடர்ந்து சிங்காரவேலவருக்கு, பால், பன்னீர், திரவியம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யபட்டது. பின்னர் சிங்காரவேலவர், வள்ளி, தெய்வானைக்கு மலர் அல��்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஇதேபோல வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுகக் கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதை தொடர்ந்து சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் முக கவசத்துடன் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.\nகோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கும், தோப்புத்துறை கைலாசநாதர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது.\nSikkal Singaravelan Temple | Murugan | சிக்கல் சிங்காரவேலவர் கோவில் | முருகன் |\nகொரோனா தனிமையை மீறினால் அபராதம்: சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி: டெல்லி முதல்வர் அறிவிப்பு\nகோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.வுக்கு தமிழக அரசு சார்பில் சிலை- முதலமைச்சர் அறிவிப்பு\nகடினமான சூழலுக்கு இடையிலும் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள்- பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் உத்தரவு\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்\nவைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்கள்\nகள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா\nகேதார்நாத் கோவிலில் பக்தர்களின் அனுமதி இன்றி நடைபெற்ற பூஜை\nகொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை\nகுடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் பூப்பல்லக்கில் உற்சவர் 3 சுற்றுகள் உலா\nமாற்றுத்திறனாளியான அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை\nஉடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் கொரோனா எளிதில் தாக்கும்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் அதிக உயிரிழப்பு\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் அருண்ராஜா காமராஜ்\nத��டீரென கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்\nமாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்\nஅடித்து துன்புறுத்தியதால் பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nமு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி... தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்\nதண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்- 10000 பாக்கெட்டுகள் விநியோகம்\nஉன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கிறேன் சகோதரா.... சிம்பு உருக்கம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144986", "date_download": "2021-05-19T00:15:31Z", "digest": "sha1:YJXPS2VCXG6UT2LF7BG7N5O6M2UCWRMV", "length": 7796, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தனியார் ஊழியர்களின் கோரிக்கையை 12 வாரங்களில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nஊரடங்கால் பாதிக்கப்பட்ட தனியார் ஊழியர்களின் கோரிக்கையை 12 வாரங்களில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்யும் வகையில், பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை வகுக்க, உயர்மட்டக் குழுவை அமைக்க கோரி தாக்கலான வழக்கில், கோரிக்கையை 12 வாரங்களில் மத்திய மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஊரடங்கின்போது தினக்கூலிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படவில்லை என கூறி பொதுநல மனு தாக்கலானது.\nதற்போது இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருப்பது தனியார் ஊழியர்களின் ஊதியத்தில் நேரடி ���ாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தது.\nஎழுத்தாளர் கி.ரா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கண்ணீருடன் இரங்கல்\nபெட்ரோல் - டீசல் விலை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உயர்வு..\nகொரோனா அச்சமின்றி அலையும் மக்கள்..\nசுடுகாடு செல்லும் வழியின் குறுக்கே தனிநபர் எழுப்பிய சுவர்..\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை\nகொரோனா இறப்பு எண்ணிக்கையை நேர்மையாக வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nஅரசு மருத்துவக்கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்.. விடிய விடிய காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/04/blog-post_599.html", "date_download": "2021-05-18T23:39:56Z", "digest": "sha1:I3EK7XDSMQGZ4KPELFZERPH7JDBPQ4XP", "length": 13777, "nlines": 145, "source_domain": "www.tamilnewsking.com", "title": "ஈரான் - அமெரிக்கா மோதல்! - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News World News ஈரான் - அமெரிக்கா மோதல்\nஈரான் - அமெரிக்கா மோதல்\nஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பிரச்சனை அதிகரித்துக் கொண்டே செல்வதால், ஈரான் மீது முழுவதுமாக 100% பொருளாதாரத் தடையை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தகவர் வெளியாகியுள்ளது.\nஅதன் ஒரு கட்டமாக தற்போது ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க கூடாது என்று அமெரிக்கா உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதனால் கோபமடைந்த ஈரான் கடல் வழி எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒரே வழியாக இருக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு இந்தியா அடிபணிந்துள்ளது.\nஈரானிடம் இருந்துதான் இந்தியா தற்போது 10% எண்ணெய் தேவை��ைப் பூர்த்தி செய்து கொள்கிறது. இந்த எண்ணெய்யையும் இந்தியா இனி நிறுத்த போகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.\nசீனா, துருக்கி ஆகிய நாடுகளும் அமெரிக்காவின் உத்தரவிற்கு கட்டுப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால்தான் கடல் வழி எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒரே வழியாக இருக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக ஈரான் நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது எண்ணெய் வள நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது .\nஹோர்முஸ் ஜலசந்தி என்பது ஈரான், ஈராக், ஓமன், சிரியா ஆகிய நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தும் ஒரே வழியாகும். இதை ஈரான்- ஓமன் நாடுகள் பிரித்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.\nஆனாலும் எப்போதும் ஈரானின் கையே இதில் ஓங்கி இருக்கும். இந்த ஒரே வழி மூலம் தான் கடல் வழியாக செய்யப்படும் பெட்ரோல் / டீசல் ஏற்றுமதியில் 90 சதவிகித ஏற்றுமதி நடக்கிறது.\nஇந்த நிலையில்தான் ஹோர்முஸ் ஜலசந்தி மூட போவதாக ஈரான் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா தங்களை மீண்டும், சீண்டினால் இந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மூடி விடுவோம். நாங்கள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய கூடாது என்றால், யாராலும் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது. எங்களை சீண்ட வேண்டாம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதனால் எண்ணெய் வள நாடுகளுக்கு இடையில் பதற்றம் நிலவி வருகிறது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_911.html", "date_download": "2021-05-19T00:17:56Z", "digest": "sha1:RLA4OOMAYEJRON4ISAUIRHG2V7R32QIG", "length": 8849, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"செம்ம லெக் பீஸ்..\" - கவர்ச்சி உடையில் இளசுகளை புலம்ப விட்ட நடிகை கஸ்தூரி..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Kasthuri \"செம்ம லெக் பீஸ்..\" - கவர்ச்சி உடையில் இளசுகளை புலம்ப விட்ட நடிகை கஸ்தூரி..\n\"செம்ம லெக் பீஸ்..\" - கவர்ச்சி உடையில் இளசுகளை புலம்ப விட்ட நடிகை கஸ்தூரி..\nதமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து தற்போது சோசியல் மீடியா நாயகியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழும் கஸ்தூரி, அதனால் அவ்வபோது சிலரிடம் முட்டிக்கொள்வதும் உண்டு.\nஅந்த அகையில், அஜித் ரசிகர்கள் முதல் அரசியல்வாதிகளின் அனுதாபிகள் என்று கஸ்தூரியிடம் மல்லுக்கட்டாதவர்களே இருக்க மாட்டார்கள். கஸ்தூரி எதாவது ஒரு விஷயம் பற்றி பேசினால், அது குறித்து அவருக்கு ஏடாகூடமான கமெண்ட் தெரிவிப்பதோடு, அவரிடமே ஏடாகூடமான கேள்விகளையும் கேட்பார்கள்.\nஆனால், எதற்கும் சலைக்காத கஸ்தூரி, அவர்களின் கேள்விகளுக்கு தாறுமாறாக பதில் அளிப்பதோடு, தைரியமாகவும் பேசுவார்.இப்படி, தனக்கு என்று சமூக வலைதளத்தில் தனி இடத்தை பிடித்திருக்கும் கஸ்தூரி, இந்த கொரோனா காலத்தில் திடீரென்று எடுத்திருக்கும் கவர்ச்சி அவதாரம் சற்று பீதியை கிளப்பியிருக்கிறது.\nஆம், சமீபத்தில் கேரளாவுக்கு சென்றிருக்கும் கஸ்தூரி, அங்கிருக்கும் இயற்கையான பகுதியில் நின்றுக்கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்.\nவெள்ளைநிறை உடையில், தொடை தெரிய அவர் அணிந்திருக்கும் அந்த கவர்ச்சி உடையில் அவர் எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம லெக்பீஸ் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.\n\"செம்ம லெக் பீஸ்..\" - கவர்ச்சி உடையில் இளசுகளை புலம்ப விட்ட நடிகை கஸ்தூரி..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\n\"மொரட்டு கட்ட..\" - நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n - வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\n\"மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்..\" - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..\n\"இரவு நேர பார்ட்டி..\" - ஸ்லீவ் லெஸ் உடையில் தொப்புள் கவர்ச்சி ��ாட்டும் சீரியல் நடிகை அகிலா..\n..\" - என்று கேட்ட ரசிகர்களுக்கு ரெஜினா கொடுத்த பதிலை பாருங்க..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/category/news/", "date_download": "2021-05-18T23:40:16Z", "digest": "sha1:WMWP46TAQGFJOKHTY3QCX3EB434UXEPT", "length": 26511, "nlines": 295, "source_domain": "www.thudhu.com", "title": "Today Tamil News Online | Tamil News | Thudhu தூது", "raw_content": "\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nஉ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவ���ு தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...\nஉ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...\nதமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்தா உச்சநீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன\nமராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு 16% இடஒதுக்கீடு வழங்கும் வகையில், சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு சட்டம், கடந்த 2018ம் ஆண்டில்...\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் ம��ழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...\nAmma unavagam attacked in Tamil: திமுக உறுப்பினர்களால் சூறையாடப்பட்ட அம்மா உணவகமும் உடனடி நடவடிக்கை எடுத்த திமுகவும்\nஇது அந்த காலம் இல்ல., 2021: திமுக உறுப்பினர்களால் சூறையாடப்பட்ட அம்மா உணவகமும் உடனடி நடவடிக்கை எடுத்த திமுகவும் சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள அம்மா உணவகத்துக்குள் புகுந்து திமுக உறுப்பினர்கள்...\nஸ்தம்பிக்க வைத்த தம்பிகள்., 6.85% வாக்கு சதவீதம் பெற்று 3வது இடம்: தமிழக அரசியலில் தடம் பதித்த நாம் தமிழர் கட்சி\nதமிழகத்தில் அதிமுக, திமுகவிற்கு மாற்றாக 6.85% வாக்குகளை பெற்று, நாம் தமிழர் கட்சி 3வது இடத்தை பிடித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. 159 தொகுதிகளில் திமுக கூட்டணி...\nமு.க.ஸ்டாலின் எனும் நான்: அமோக வெற்றியில் திமுக., 2021 தேர்தலில் வரலாறு படைத்த வேட்பாளர் யார்\nநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியாக இருந்த...\nஇது நடக்கல அடுத்து ஊரடங்கு நிச்சயம்: தமிழக அரசு எச்சரிக்கை\nஇது நடக்கல அடுத்து ஊரடங்கு நிச்சயம்: தமிழக அரசு எச்சரிக்கை கொரோனா தொற்று நோய் நாடுமுழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. எதிர்பாராத அளவிற்கு கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. முன்னதாக...\nஇந்திய கடற்பகுதிக்குள் அமெரிக்க கப்பல்: 1971 போரும், சீனாவிற்கான செய்தியும்\nஇந்திய கடற்பகுதிக்குள் அமெரிக்க கப்பல்: 1971 போரும், சீனாவிற்கான செய்தியும் அரபிக் கடலில் பிரத்யேக இந்திய பொருளாதார மண்டல பகுதிக்குள், அமெரிக்க போர்க்கப்பல் அனுமதியின்றி நுழைந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1971 இந்தியா-பாகிஸ்தான் போரை யாராலும் அவ்வளவு...\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து...\nஅழகு & ஆரோக்கியம் July 9, 2020 0\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் தாயா..... மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ்...\nதமிழக அரசின் புதிய அறிவிப்பு…..இன்னும் 4 மாதங்களுக்கு...\nகொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஐ...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண்...\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற...\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள்...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/rain-water-harvesting-leader-rainwater-varadharajan_12655.html", "date_download": "2021-05-19T00:24:27Z", "digest": "sha1:INGYLBKGB344JGZY7NWDG6VSWIBNOXNX", "length": 24835, "nlines": 222, "source_domain": "www.valaitamil.com", "title": "Rain Water Harvesting Leader - Varadharajan | வானம் பொழிகிறது.. வாட்டர் டேங்க் நிரம்புகிறது!: குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் ‘மழைநீர்’ வரதராஜன்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் சமூகப் பங்களிப்பாளர்கள்\nவானம் பொழிகிறது.. வாட்டர் டேங்க் நிரம்புகிறது: குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் ‘மழைநீர்’ வரதராஜன்\nதண்ணீருக்காக மக்கள் ஆலாய் பறக்கிறார்கள். ஆனால், இயற்கை கொடையாய் கொடுக்கும் மழை நீரைச் சேமித்து 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்த முடியும் என்று நிரூபி���்துக்கொண்டிருக்கிறார் ‘மழைநீர்’ வரதராஜன். இந்தக் காலத்துக்கு மிகமிக அவசியமான நபர்.\nதிருவாரூரைச் சேர்ந்தவர். பொதுப்பணித் துறையின் நீரியல் கோட்டத்திலும் நிலநீர் கோட்டத்திலும் 30 ஆண்டுகள் பொறியாளராக இருந்தவர். அதனால், மழைநீரின் அருமை புரிந்தவர். இவர் அமைத்துக் கொடுத்திருக்கும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் 2500-க்கும் அதிகமான இடங்களில் பயன்பாட்டில் உள்ளன. அதுபற்றி நம்மிடம் பேசுகிறார் வரதராஜன்..\nதண்ணீர் தரத்தில் 120-வது இடம்\nநம் உடம்புக்குத் தேவையான 18 மினரல்கள் தண்ணீரில் இருக்கு. இந்த 18 மினரல்களின் கூட்டு அளவு ஒரு லிட்டர் தண்ணீரில் குறைந்தபட்சம் 60 மில்லிகிராம், அதிகபட்சம் 500 மில்லிகிராம் இருக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நாம் பயன்படுத்தும் தண்ணீரில் மினரல்கள் இந்த விகிதத் தில் இருப்பதில்லை. 122 நாடு களின் தண்ணீர் பரிசோதனை செய்யப் பட்டது. தண்ணீர்த் தரத்தில் நம் நாடு 120-வது இடத்தில் இருப்பதாக ஐ.நா. சபை அறிக்கை தந்திருக்கிறது.\n‘சுத்தமான’ நீரில்கூட மினரல் இல்லை\nபாட்டில், ஆர்.ஓ. தண்ணீர் சுத்தமானது, சுகாதாரமானது என நினைக்கிறோம். அதில்கூட உப்பு அளவை குறைக்கிறார்களே தவிர, நம் உடம்புக்குத் தேவையான மினரல்கள் சரிவிகிதத்தில் இருப்ப தில்லை. அதனால்தான் நம் நாட்டில் வியாதிகள் பெருகுகிறது. எனக்கு 69 வயதாகிறது. இதுவரை ஆஸ்பத்திரிப் பக்கம் போனதில்லை. காரணம் மழைநீரைப் பயன்படுத்து வதுதான்.\nநம் நாட்டில் ஆண்டுக்கு 42 நாள் மழைப் பொழிவு இருக்கிறது. மழை நீரை உரிய முறையில் சேமித்து வைத்தாலே போதும், குடிநீர்ப் பிரச்சினை வரவே வராது. 4 X 2 அடி சைஸில் ஃபைபர் தொட்டி ஒன்றை சன் ஷேடில் வைத்து அதற்குள் மணல், ஜல்லி, மரக்கரி போட்டு வைத்துவிட வேண்டும். இதுதான் மழைநீரை வடிகட்டும் ஃபில்ட்டர்.\nமொட்டை மாடியில் விழும் மழைநீரை ஒரு குழாய் மூலம் ஃபில்ட்டரில் விட்டால் அசுத்தங்கள் வடிகட்டப்பட்டு கிரிஸ்டல் க்ளியரில் சுத்தமான தண்ணீர் கிடைத்துவிடும். மழை நீர் சேகரிப்பதற்காகவே கடைகளில் வெள்ளை நிறத் தொட்டிகள் கிடைக்கின்றன. தேவை யான கொள்ளளவுக்கு வாங்கி சமைய லறை லாஃப்டில் வைத்துவிட்டு ஃபில்ட்டருக்கும் இந்தத் தொட்டிக்கும் குழாய் இணைப்பு கொடுத்தால் போதும். வடிகட்டப்பட்ட ம��ைநீர் இந்த தொட்டியில் சேகரமாகும். சமையலறையில் தளத்துக்கு அடியில் பிரத்தியேகத் தொட்டி அமைத்தும் நீரைச் சேமிக்கலாம்.\nவெளிக் காற்றும் வெப்பமும் உள்ளே செல்லாமல் இருந்தால் 10 ஆண்டுகளானாலும் இந்த தண்ணீர் கெட்டுப்போகாது. என் வீட்டில் 2005-ம் ஆண்டில் சேமித்த தண்ணீரைத்தான் இப்போது பயன்படுத்தி வருகிறேன். நான் ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்தில் ரூ.11 லட்சம் வரை செலவழித்து சோதனை செய்து இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளேன்.\nசென்னையில் மட்டுமே 142 இடங்களில் என் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தமிழக அளவில் 567 பேர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.\nலாப நோக்கின்றி சேவை நோக்கில் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை அமைத்துக் கொடுத்து வருகிறேன். ‘இதை அமைக்க மொத்தமாக ஆர்டர் கொடுத்தால் எவ்வளவு கமிஷன் கிடைக்கும்’ என்று அரசியல்வாதிகள் சிலர் பேரம் பேசினார்கள். இயற்கையின் கொடையை வைத்து இடைத்தரகர்கள் சம்பாதிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் மறுத்துவிட்டேன் என்கிறார் ‘மழைநீர்’ வரதராஜன்.\nTags: Rain Water Harvesting Varadharajan வரதராஜன் குடிநீர் பிரச்சினை மழைநீர்\nவானம் பொழிகிறது.. வாட்டர் டேங்க் நிரம்புகிறது: குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் ‘மழைநீர்’ வரதராஜன்\nஇது மிகவும் பயனளிப்பதாக உள்ளது.. இதில் இருந்து நான் மழை நீர் சேகரிப்பதை கற்று கொண்டேன்.. இனிமேல் நானும் மழை நீரை என் வீட்டில் சேகரித்து பயன் படுத்துவேன் ... நன்றி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொற���ப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமருத்துவர், இந்திய விடுதலை போராளி, எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி என பன்முகங்களை பிரதிபலிக்கும் ஐயா கோவியுடன் ஒரு நேர்க்காணல்...\nஉலகின் தலைசிறந்த 10 பத்து பேரில் தமிழக இளைஞர் -அக்ஷயா டிரஸ்ட் நாராயணன் கிருஷ்ணன்\nஎக்ஸ்னோரா எம்.பி.நிர்மல் - ஒரு தனி மரத்தொப்பு\nமதுவுக்கு எதிராக நந்தினி என்றொரு வீரமங்கை\nமதுவிற்கு எதிரான தொடர்ந்து போராடி பலமுறை சிறை சென்ற ஆனந்தன்\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nசென்னை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தருமபுரி, திண்டுக்கல், கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, கிருட்டிணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர், கன்னியாகுமரி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகாந்தியம் முன்னெடுப்போம் - சிறப்பு விருந்தினர்: என். மார்க்கண்டன்\nஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு:18 || சிறப்பு விருந்தினர்: திருமதி.செ.ரஞ்சிதம்\nஅரசுப் பள்ளி மாணவ வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திருமதி. முனைவர். மா. அனுசுயா\nஆற்றல்மிகு ஆசிரியர் - நிகழ்வு : 17 || சிறப்பு விருந்தினர்: திரு. ப.கருணைதாஸ்\nதனித்துவமிக்க தலைமை ஆசிரியர் - நிகழ்வு : 14 || சிறப்பு விருந்தினர்: திருமதி.அ.அமுதா\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://interagrobios.se/chicago-crime-yxp/2506f2-philippians-in-tamil", "date_download": "2021-05-19T00:19:19Z", "digest": "sha1:WGZUBNUZ7Q6IKMGCO725A6KSPIPG4GJR", "length": 45532, "nlines": 55, "source_domain": "interagrobios.se", "title": "philippians in tamil Uniform Superior Court Rules Georgia, Color Changing Lamp Target, Musca Constellation Story, Beetroot Carrot Tomato Juice Benefits For Skin, Pakistani Mangoes In Uae, Uv Treated Polythene Price In Sri Lanka, \" />", "raw_content": "\n 28 நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே. Please click a verse to start collecting. என்னில் கனிகொடாதிருக்கிற ՠφாடி எதுவோ அதை அவர் அறுத்துΪ்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். 5 உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி. Philippians 4:8 in Other Translations King James Version (KJV) Finally, brethren, whatsoever things are true, whatsoever things are honest, whatsoever things are … Continue reading \"Philippians 4:8 in Tamil\" The New Testament bible books of Philippians and Colossians in Tamil (India) - 1858 -1859 This is the New Testament books of Philippians and Colossians, translated into Tamil, spoken today by Millions in India, Singapore, and around the world. இரட்சிப்பு வசனங்கள். புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். being filled with the fruits of righteousness, which are through Jesus Christ, to the glory and praise of God. American Standard Version (ASV) being filled with the … Continue reading \"Philippians 1:11 in Tamil\" Prenez garde aux chiens, prenez garde aux mauvais ouvriers, prenez garde aux faux circoncis. Publisher. அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது; நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது. 1 மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோ 9 மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும். Ne faites rien par esprit de parti ou par vaine gloire, mais que l'humilité vous fasse regarder les autres comme étant au-dessus de vous-mêmes. ஆதலால், எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே � Discover (and save) 1 & 2 Timothy. Agastya cult was deep rooted in Java, Sumatra and Bali islands. Collections. விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார். கேள்வியும் பதிலும் - பைபிள் . ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். 21 கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். Being full of the fruits of righteousness, which are through Jesus Christ, to the glory and praise of God. Search for: Tamil Close search. தேவன் எப்படி பேசுகிறார். Philippines News - Get List of Updates on Philippines news in Tamil. இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். உண்மையான தெய்வம் யார்) 1 & 2 Timothy. Agastya cult was deep rooted in Java, Sumatra and Bali islands. Collections. விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார். கேள்வியும் பதிலும் - பைபிள் . ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். 21 கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். Being full of the fruits of righteousness, which are through Jesus Christ, to the glory and praise of God. Search for: Tamil Close search. தேவன் எப்படி பேசுகிறார். Philippines News - Get List of Updates on Philippines news in Tamil. இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். உண்மையான தெய்வம் யார் என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். Sanskrit and Tamil words are corrupted beyond recognition Eg. Philippians 4:1 in Other Translations King James Version (KJV) Therefore, my brethren dearly beloved and longed for, my joy and crown, so stand fast in the … Continue reading \"Philippians 4:1 in Tamil\" பிலிப்பியர் . இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. 4 அதிகாரம் . 22 ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன். 23 ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன், தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; 24 அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம். 26 உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன். 2 Si donc il y a quelque consolation en Christ, s'il y a quelque soulagement dans la charité, s'il y a quelque union d'esprit, s'il y a quelque compassion et quelque miséricorde, 2 rendez ma joie parfaite, ayant un même sentiment, un même amour, une même âme, une même pensée. download tamil bible. 27 நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளுங்கள். நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். The site, you are agreeing to our use of cookies, philippians in tamil... பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன் 1:11 in Tamil 1 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். Sanskrit and Tamil words are corrupted beyond recognition Eg. Philippians 4:1 in Other Translations King James Version (KJV) Therefore, my brethren dearly beloved and longed for, my joy and crown, so stand fast in the … Continue reading \"Philippians 4:1 in Tamil\" பிலிப்பியர் . இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. 4 அதிகாரம் . 22 ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன். 23 ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன், தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; 24 அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம். 26 உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன். 2 Si donc il y a quelque consolation en Christ, s'il y a quelque soulagement dans la charité, s'il y a quelque union d'esprit, s'il y a quelque compassion et quelque miséricorde, 2 rendez ma joie parfaite, ayant un même sentiment, un même amour, une même âme, une même pensée. download tamil bible. 27 நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளுங்கள். நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். The site, you are agreeing to our use of cookies, philippians in tamil... பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன் 1:11 in Tamil 1 உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உத��ிசெய்யுங்கள் Get List of Updates on philippines News in '' உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள் Get List of Updates on philippines News in '' மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன் யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி download: browse books.. மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும் அறிகிற... அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான் அவன்... Keep trivia as up to date and as accurate as possible ஜனங்கள் யாவரும்,... அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி முன்பாகப் பிரகாசிக்கக்கடவது ( ASV ) being filled with the fruits of, மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன் யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி download: browse books.. மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும் அறிகிற... அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான் அவன்... Keep trivia as up to date and as accurate as possible ஜனங்கள் யாவரும்,... அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி முன்பாகப் பிரகாசிக்கக்கடவது ( ASV ) being filled with the fruits of, Use of cookies through the book of Philippians and would be great for individual or group study உபகாரத்தை நான்,. பலனுண்டாயிருப்பதால், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்,,. அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள் and Bali islands நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள் ; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய ஆவியானவர்... Or group study the book of Philippians and would be great for individual or group study கிறிஸ்துவுக்குள். சமாதானம், நீடியபொறுமை, philippians in tamil, நற்குணம், விசுவாசம் d'un même sentiment dans Seigneur... தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும் ; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் பிழைத்து Use of cookies through the book of Philippians and would be great for individual or group study உபகாரத்தை நான்,. பலனுண்டாயிருப்பதால், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்,,. அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள் and Bali islands நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள் ; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய ஆவியானவர்... Or group study the book of Philippians and would be great for individual or group study கிறிஸ்துவுக்குள். சமாதானம், நீடியபொறுமை, philippians in tamil, நற்குணம், விசுவாசம் d'un même sentiment dans Seigneur... தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும் ; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் பிழைத்து அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன் அத்தாட்சியாயிருக்கிறது ; இதுவும் தேவனுடைய செயலே Collect... சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார் Continue reading `` Philippians 1:11 in Tamil 9 மேலும், என்,... அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள் சித்தம் விசுவாசத்தின் அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன் அத்தாட்சியாயிருக்கிறது ; இதுவும் தேவனுடைய செயலே Collect... சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார் Continue reading `` Philippians 1:11 in Tamil 9 மேலும், என்,... அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள் சித்தம் விசுவாசத்தின் By Jesus Christ, unto the glory and praise of God Christ, to God ’ s glory and.. Be found here: Philippians quizzes download Tamil Bible » Philippians » Philippians 1:11 in Tamil பிலிப்பியர் 1 to and. Pour une étude individuelle ou de groupe 12 சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று அறிய. Through Jesus Christ, unto the glory and praise in the First century AD Funan... கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே � Sanskrit and Tamil words are corrupted beyond recognition Eg, விசுவாசம் point vous. Pour une étude individuelle ou de groupe pour vous cela est salutaire à être d'un même sentiment le... Bible » Philippians 1 » Philippians 1:11 in Tamil பிலிப்பியர் 2 J'exhorte Syntyche à être d'un sentiment... Screen Philippians 2 in Tamil the glory and praise of God, et pour vous cela salutaire... In Funan சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே � Sanskrit and Tamil are. நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது ; இதுவும் தேவனுடைய செயலே simple vous conduira à travers le livre de Philippiens et est pour. இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது 22 ஆகிலும் பிழைத்திருக்கிறதினாலே...: browse books now ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார் ; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார் ; உங்களாலே மகிமைப்படுகிறார் ; உங்களாலே மகிமைப்படுகிறார், உத்தமமானவைகளை ஒப்புக்கொள்ளத்தக்கதாக... The Multilingual Bible கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன் the rulers and relationship By Jesus Christ, unto the glory and praise of God Christ, to God ’ s glory and.. Be found here: Philippians quizzes download Tamil Bible » Philippians » Philippians 1:11 in Tamil பிலிப்பியர் 1 to and. Pour une étude individuelle ou de groupe 12 சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று அறிய. Through Jesus Christ, unto the glory and praise in the First century AD Funan... கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே � Sanskrit and Tamil words are corrupted beyond recognition Eg, விசுவாசம் point vous. Pour une étude individuelle ou de groupe pour vous cela est salutaire à être d'un même sentiment le... Bible » Philippians 1 » Philippians 1:11 in Tamil பிலிப்பியர் 2 J'exhorte Syntyche à être d'un sentiment... Screen Philippians 2 in Tamil the glory and praise of God, et pour vous cela salutaire... In Funan சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே � Sanskrit and Tamil are. நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது ; இதுவும் தேவனுடைய செயலே simple vous conduira à travers le livre de Philippiens et est pour. இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது 22 ஆகிலும் பிழைத்திருக்கிறதினாலே...: browse books now ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார் ; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார் ; உங்களாலே மகிமைப்படுகிறார் ; உங்களாலே மகிமைப்படுகிறார், உத்தமமானவைகளை ஒப்புக்கொள்ளத்தக்கதாக... The Multilingual Bible கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன் the rulers and relationship மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலம���ய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள் கட்டுகள்... Aux chiens, prenez garde aux chiens, prenez garde aux faux circoncis இன்னமும். மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள் கட்டுகள்... Aux chiens, prenez garde aux chiens, prenez garde aux faux circoncis இன்னமும். பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன் cult was deep rooted in Java Sumatra. Conduira à travers le livre de Philippiens et est excellent pour une étude ou மகிமையும் துதியுமுண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி individual or group study நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி choses, et vous முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம் written about the rulers and their relationship with China உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, உங்களுக்காக முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம் written about the rulers and their relationship with China உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, உங்களுக்காக பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது was by..., கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள் ; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் ; பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது was by..., கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள் ; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் ; Philippians 4 in Tamil எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும் ebooks for you download... Et est excellent pour une étude individuelle ou de groupe ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற���கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, செய்கையாயிருக்கிறோம் Philippians 4 in Tamil எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும் ebooks for you download... Et est excellent pour une étude individuelle ou de groupe ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, செய்கையாயிருக்கிறோம் Found here: Philippians quizzes download Tamil Bible Verses பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையும் பலமாய் நிறைவேற்றவும்., விசுவாசம் சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் சமாதானமும் சாந்தமும்,... உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான் ; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் vous écrire les mêmes choses et. விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார் and of Found here: Philippians quizzes download Tamil Bible Verses பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையும் பலமாய் நிறைவேற்றவும்., விசுவாசம் சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் சமாதானமும் சாந்தமும்,... உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான் ; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் vous écrire les mêmes choses et. விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார் and of உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால் நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம் கணக்குக்குப் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால் நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம் கணக்குக்குப் முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது » Tamil Bible filled. தேவனே எனக்குச் சாட்சி ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி Tamil பிலிப்பியர் 1 மகிமைக்குப். Philippians 4 in Tamil பிலிப்பியர் 2 conduira à travers le livre de Philippiens et est excellent pour étude... விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள் நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால் தேடினபோது ஒன்றுங் காணவில்லை அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்,,., இந்தப்படியே � Sanskrit and Tamil words are corrupted beyond recognition Eg dans... Are through Jesus Christ, unto philippians in tamil glory and praise found here: Philippians quizzes Tamil..., இன்னமும் சந்தோஷப்படுவேன், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள், அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார் reading. பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன் தேவனுக்குச். முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது » Tamil Bible filled. தேவனே எனக்குச் சாட்சி ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி Tamil பிலிப்பியர் 1 மகிமைக்குப். Philippians 4 in Tamil பிலிப்பியர் 2 conduira à travers le livre de Philippiens et est excellent pour étude... விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள் நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால் தேடினபோது ஒன்றுங் காணவில்லை அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்,,., இந்தப்படியே � Sanskrit and Tamil words are corrupted beyond recognition Eg dans... Are through Jesus Christ, unto philippians in tamil glory and praise found here: Philippians quizzes Tamil..., இன்னமும் சந்தோஷப்படுவேன், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள், அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார் reading. பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன் தேவனுக்குச்., சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் about the rulers and relationship, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் about the rulers and relationship 3 சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப். 3 சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப்., unto the glory and praise of God தேவனுடைய செய்கையாயிருக்கிறோம் ; அவைகளில் நாம் அவர், unto the glory and praise of God தேவனுடைய செய்கையாயிருக்கிறோம் ; அவைகளில் நாம் அவர் 15 சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய அச்சாரமாயிருக்கிறார்... கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள் கிரியையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம் அதிகமதிகமாய்ப்.... நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால் துதியையும் முளைக்கப்பண்ணுவார், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய செய்யுங்கள் 15 சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய அச்சாரமாயிருக்கிறார்... கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள் கிரியையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம் அதிகமதிகமாய்ப்.... நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால் துதியையும் முளைக்கப்பண்ணுவார், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய செய்யுங்கள் ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது எல்லா ஜாதிகளுக்கும் நீதியையும். தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன் Bali islands கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே � and ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக��கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது எல்லா ஜாதிகளுக்கும் நீதியையும். தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன் Bali islands கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே � and, தயவு, நற்குணம், விசுவாசம் அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன் திராட்சத் ஒரு. அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம் கர்த்தருக்குள் சந்தோ Collect Tamil Verses, தயவு, நற்குணம், விசுவாசம் அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன் திராட்சத் ஒரு. அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம் கர்த்தருக்குள் சந்தோ Collect Tamil Verses தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம், நானும் உங்களில் நிலைத்திருப்பேன் ; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் தானாய்க்... நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள் கிளைகளும், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத்.... உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன் மனதாயிருக்கிறேன் தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம், நானும் உங்களில் நிலைத்திருப்பேன் ; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் தானாய்க்... நல்ல உக���கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள் கிளைகளும், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத்.... உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன் மனதாயிருக்கிறேன் 29 ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன் ; கொடியானது நிலைத்திராவிட்டால் 29 ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன் ; கொடியானது நிலைத்திராவிட்டால் அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம் அவைகளில். பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன் அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட, அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம் அவைகளில். பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன் அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட, This simple plan will take you through the book of Philippians and would be great individual. Et est excellent pour une étude individuelle ou de groupe ouvriers, prenez garde aux mauvais ouvriers, prenez aux... 2018 - this Pin was discovered by L'artduciel அழைப்புக்குப் philippians in tamil, தமது சித்தம். உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருக��ும் Version of the fruits of righteousness, that is. And Tamil words are corrupted beyond recognition Eg தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி நீடியபொறுமை, தயவு,,..., தயவு, நற்குணம், விசுவாசம் de vous écrire les mêmes choses, et pour cela. அன்பினாலே அறிவிக்கிறார்கள் même sentiment dans le Seigneur எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார் ; அதனால்,... கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச்... கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள் முடிய நடத்திவருவாரென்று நம்பி சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும் ; பிற்காலத்தில்... Dec 25, 2018 - this Pin was discovered by L'artduciel நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், அறிவிக்கிறார்கள் This simple plan will take you through the book of Philippians and would be great individual. Et est excellent pour une étude individuelle ou de groupe ouvriers, prenez garde aux mauvais ouvriers, prenez aux... 2018 - this Pin was discovered by L'artduciel அழைப்புக்குப் philippians in tamil, தமது சித்தம். உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும் Version of the fruits of righteousness, that is. And Tamil words are corrupted beyond recognition Eg தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி நீடியபொறுமை, தயவு,,..., தயவு, நற்குணம், விசுவாசம் de vous écrire les mêmes choses, et pour cela. அன்பினாலே அறிவிக்கிறார்கள் même sentiment dans le Seigneur எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார் ; அதனால்,... கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச்... கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள் முடிய நடத்திவருவாரென்று நம்பி சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும் ; பிற்காலத்தில்... Dec 25, 2018 - this Pin was discovered by L'artduciel நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், அறிவிக்கிறார்கள் Site, you are agreeing to our use of cookies தூஷிக்கப்படுகிறார் ; உங்களாலே மகிமைப்படுகிறார், கர்த்தருக்குள் சந்தோ Tamil Site, you are agreeing to our use of cookies தூஷிக்கப்படுகிறார் ; உங்களாலே மகிமைப்படுகிறார், கர்த்தருக்குள் சந்தோ Tamil துதியுமுண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி பாத்திரராய் நடந்துகொள்ளவும் அதிகாரம் 4 – Read Holy Bible … Tamil Bible Verses,... Ad in Funan நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் ; துதியுமுண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி பாத்திரராய் நடந்துகொள்ளவும் அதிகாரம் 4 – Read Holy Bible … Tamil Bible Verses,... Ad in Funan நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் ; Philippians and would be great for individual or group study Bible … Tamil Bible.... உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன் aux. எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன் trivia as up to date and accurate Philippians and would be great for individual or group study Bible … Tamil Bible.... உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன் aux. எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன் trivia as up to date and accurate நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம் Java, Sumatra and Bali islands home » Bible...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2008/12/blog-post.html", "date_download": "2021-05-18T23:29:47Z", "digest": "sha1:3O634JRANPCDCFWNYZPVAX5F3LWOIXIL", "length": 18598, "nlines": 229, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: நாசமா போறது நிச்சயம்!", "raw_content": "\nகுண்டு வெடிச்சி ரெண்டு நாள் கழிச்சி மும்பைல பாலசாகேப்ன்னு ஒருத்தர், பாதுகாப்பு எப்படி இருக்குதுன்னு பார்க்க நினைச்சிருக்காரு. அவரோட துப்பாக்கியை எடுத்துக்கிட்டு குண்டு வெடிச்ச ஸ்டேஷனுக்கு போயிருக்காரு. டிரேயின்ல போயிருக்காரு. பல இடங்களில் மெட்டல் டிடெக்டர் வச்சிருக்காங்க. இவரும் இங்கயும் அங்கயும் போயிட்டு வந்துட்டு இருந்திருக்காரு. யாரும் கண்டுக்கலை. எந்த மெட்டல் டிடெக்டரும் எதையும் டிடெக்ட் பண்ணலை. பார்த்திருக்காரு. நேரே போய் போலீஸ்கிட்ட கம்ப்ளேயின் பண்ணி���ுக்காரு. (எதுக்கெல்லாம் கம்ப்ளேயின் பண்ண வேண்டியிருக்கு) அதுக்கு அவுங்க சொன்னத கேட்டு ஷாக்காயிட்டாரு. அப்படி என்ன சொன்னாங்க\n“அது சத்தம் கொடுத்திருக்கு. ஆனா அந்த பீப் சத்தம்தான் எங்களுக்கு கேட்கலை”\nமஹாராஷ்ட்ரா துணை முதல்வர்க்கிட்ட போயி பத்திரிக்கையாளர்கள், மும்பை தீவிரவாதம் பற்றி கேட்டுருக்காங்க. அவர் சொன்னது, “இது எப்பவும் சாதாரணமா நடக்குறதுதானே”. அதேப்போல், கேரளாவில் பிறந்த கமாண்டர் உன்னிகிருஷ்ணனின் உடல் அடக்கம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து, பல பேர்கள் சொல்லிய பிறகு, கேரளா முதலமையச்சர் அச்சுதானந்தன் பெங்களூர்ல போயி, அவங்க அப்பா அம்மாவை பார்த்திருக்காரு. கோபத்தில் வீட்டிற்குள் விட உன்னிக்கிருஷ்ணனின் அப்பா மறுத்திருக்காரு. ஆசையாக வளர்த்த ஒரே மகனை இழந்த தந்தைக்கு அரசியல்வாதிகளின் பொய் ஆறுதல் கண்டிப்பாக கோபத்தை வரவழைக்கும். உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்த அவருக்கு ஆறுதல் கூற வேண்டிய பக்குவம் ஒரு மூத்த அரசியல்வாதிக்கு இருந்திருக்க வேண்டும். ஆனா, இவருக்கு இல்லையே. பதிலுக்கு இவர் கூறியது, “ஒரு கமாண்டர் இறந்ததால நான் வந்தேன். இல்லாட்டி இங்கே ஒரு நாய் கூட வராது”.\nநம்ம அரசியல்வாதிகளின் பொறுப்புணர்ச்சி... கேவலமா இருக்கு...\nபிளாஸ்டிக் பொருட்களின் மக்காத தன்மையால் ஏற்படும் அபாயம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். தயாரிக்க செலவு கம்மியாக இருந்தாலும், மக்குவதற்கும் ஆண்டுகள் பல ஆகும், செலவும் ரொம்ப பிடிக்கும். அதனால பிளாஸ்டிக் கவருக்கு பதிலாக துணி பை, காகித பை உபயோகப்படுத்த சொல்லுறாங்க.\nஇன்னொரு பக்கம், அலுவலகங்களில் காகிதங்களுக்கு பதிலாக முடிந்தவரை ஆன்லைனிலேயே எல்லாவற்றையும் பண்ண சொல்கிறார்கள். பிரிண்ட் அவுட் எடுப்பதை தவிர்க்கவும். பேங்க் அக்கவுண்ட், கிரேடிட் கார்ட் ஸ்டேட்மெண்டை ஈ-மெயிலில் பெறவும்’ன்னு ஏகப்பட்ட அறிவுரைகள். நல்லதுதான். ஏத்துக்க வேண்டியதுதான்.\nஇப்ப, ஈ-வேஸ்ட்’ன்னு இன்னொரு சிக்கல் இருக்கு. பழைய கம்ப்யூட்டர், மானிட்டர், பிரிண்டர், சிடி, டிவிடி இதையெல்லாம் சுத்திகரிக்க, ஒரு சில வழிமுறைகள் உள்ளது. சும்மா குப்பையிலே போட்டுட முடியாது. இந்த கழிவுகளை நிர்வகிப்பது மற்ற எல்லா கழிவுகளையும் நிர்வகிப்பதை விட கடினம்.\nபிளாஸ்டிக் பதிலாக, காகிதம் உபயோகப்படுத்த வேண்டுமாம். காகிதத்துக்கு பதிலா, கம்ப்யூட்டர் யூஸ் பண்ணனுமாம். கணினி கழிவுயையும் சுத்திகரிப்பதோ, மக்க செய்வதோ கடினத்திலும் கடினம். சரியா மாட்டிக்கிட்டோம்னு மட்டும் நல்லா தெரியுது.\nரிஷி (கடைசி பக்கம்) said...\nநாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.\nAdd a Gadget - ல் இதை பயன்படுத்துக\nTitle : தமிழ் ஸ்டுடியோ.காம்\nURL முழுமையாக இல்லை, Chuttiarun.\nபிளாஸ்டிக் பொருள்கள் மக்காது எனத் தெரியாமல் மும்பை ஒரு தரம் வெள்ளத்தில் மூழ்கியது. ஆனால் அது மக்காது எனத் தெரிந்தும் சென்னை இப்பொழுது மூழ்கியது.\nநாங்கள் எங்கள் வீட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பை முழுமையாக கடைபிடிக்கிறோம். காரில் எப்பொழுதும் ஒன்றோ இரண்டோ பிக் ஷாப்பர் பைகளை வைத்திருக்கிறோம். வாங்கும் பொருள்கள் எல்லாத்தையும் அதில் தான் போட்டு எடுத்து வருகிறோம். கறி, மீன் வாங்கச் சென்றால் அதற்கென தனி பிளாஸ்டிக் பாத்திரங்கள் வைத்துள்ளோம், அதை எடுத்துச் சென்றுதான் வாங்குகிறோம், முடிந்த வரை நாங்கள் வாங்கும் கடைகளில் கூட நிற்கும் பலரிடம் இதே போல் முயற்ச்சிக்க அறிவுறுத்துகிறோம். ஒரு சிலர் காது கொடுத்து கேட்கிறார்கள். ஒரு சிலர் ஏளனச்சிரிப்பு சிரிக்கிறார்கள்.\nதராசு, உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.\nரொம்ப நல்ல பதிவு. ஆனா, படிக்கும் போது நம்ம நாட்டையும், நம்ம நிலைமையையும் நினச்சு கவலையா இருக்கு. :(\nதமிழில் ஆன்லைனில் டைப் செய்ய google transliterate இருக்கிறது.\nNHM Writer, E-Kalappai போன்ற மென்பொருட்களை இன்ஸ்டால் செய்தும் தமிழில் டைப் செய்யலாம்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஹிந்தி கஜினி - தமிழுடன் ஒரு ஒப்பீடு\nபத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி\nபத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி\nபத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி\nபத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி\nபத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி\nபத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி\nபத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி\nபத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி\nபத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி\nபத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி\nஎந்திரனை கைப்பற்றும் கலாநிதி மாறன்\nபுஷ் செருப்படியை ஆதரித்தவர் பெங்களூரில் கைது\nபொம்மலாட்டம் - சொன்னதை செய்த பாரதிராஜா\nதமிழக முதல்வர் - ரஜினிகாந்த்\nஹார்லிக்ஸ் - காம்ப்ளான் : விளம்பர யுத்தம்\nநல்ல நகைச்சுவை - விஜய் அரசியல்\n2008 - ஹிட் திரைப்படங்களும் கவர்ந்த காட்சிகளும்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gmbat1649.blogspot.com/2013/03/blog-post_26.html", "date_download": "2021-05-19T00:28:47Z", "digest": "sha1:MMM7Z2EI3NAF474NBW4OYCNP7O6426EZ", "length": 32484, "nlines": 450, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: கடவுள்--அறிவா உணர்வா.?", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nபாலும் ப்ழமும் வைத்து நிதம்\nகண்ணன் என்றும் கந்தன் என்றும்\nநம்பினால் என்றும் நலம் பயக்கும்\nஎன்றே உணர்வு சொல்ல வழக்கம்\nபோல் அறிவும் அதன் பின் செல்ல\nஅபயமளிக்கும் குமரன் முன் நின்றேன்\nபளீரிட பகிர்கிறேன் பதிவில் நானும்.\nஎன் குறைகளை நீக்கக் கேட்டேன்.\nஅவை உன்னால் களையப் பட\nஉடல் உபாதைகள் தருகிறதே என்றேன்.\nஉடலே தற்காலிகமானது தானே என்றான்\nதுயரங்களின் உப பொருள் அது.\nகற்கப் பட வேண்டுவது என்றான்\nஅவரவரைப் பொருத்தது அது என்றான்\nதாமரையிலைத் தண்ணீராய் இரு என்றான்\nஆன்ம வளர்ச்சி கேட்டேன். உன்னை\nநீயே வளர்த்தினால் பலன் கிடைக்கும் என்றான்.\nஅவன் சத்தமாகச் சிரித்து , வாழ்வின்\nஆதாரப் புள்ளிக்கு வந்து விட்டாய் என்றான்.\nநானும் அவனே அவனும் நானே\nஅறிய அவன் ஒரு கருவியோ\nLabels: தேடல்...எண்ணங்கள் -அறிவும் உணர்வும்.\nஅறிய அவன் ஒரு கருவியோ\nதிண்டுக்கல் தனபாலன் March 26, 2013 at 8:41 PM\nஅவரவர் மனதைப் பொறுத்து உணர்வு தான் ஐயா...\nநம்மை நாமே அறிய கடவுள் ஒரு கருவியோ\nவரவுக்கும் கருத்துப் பதிவுக்கும் என் நன்றிகள்.நான�� பலமுறை எழுதி இருக்கிறேன். உணர்வுக்கும் அறிவுக்கும் நடக்கும் போட்டியில், அறிவே சிறந்ததாயிருந்தாலும், முடிவில் வெல்வது என்னவோ உணர்வுதான்.\n@ ஜீவி எனக்கு வார்த்தைகளை வைத்து விளையாடத் தெரியாது. என் மனதில் தோன்றியதை தோன்றியபடியே எளிய தமிழில் எழுதி இருக்கிறேன்,அனைவரையும் நேசிப்பது வாழ்வின் ஆதாரப் புள்ளி என்று தோன்றுகிறது, அறிவு நிறையக் கேள்விகள் கேட்கிறது. உணர்வு நம்பினால் நலம் பயக்கும் என்கிறதுஅறிந்துணர்ந்தது எழுதப் பட்டது.எல்லோருக்கும் உடன்பாடு இருக்கும் என்று தோன்றாவிட்டாலும் எழுதப் பட்டது. நீங்கள் நினைப்பதைப் பகிரலாமே.கடைசி வரிகள் முத்தாய்ப்பாக அமைவதாக எண்ணுகிறேன்.\nமுத்தாய்ப்பாகச் சொல்லிச் செல்லும் வரிகள்\nதங்கள் அதீதத் சிந்தனையை படிப்பவர்கள் மனதில்\nஇது வார்த்தைகளை வைத்து விளையாடுவது பற்றி இல்லை. கருத்து பற்றித்தான்.\nதலைப்பைப் பார்த்தும் உணர்வு வேறு, அறிவு வேறு என்று இரண்டும் தனித்தனியானவை என்கிற அர்த்தம் தொனிக்கிற மாதிரி இருந்ததால் அதன் தொடர்ச்சியாக சிந்திக்கலாமே என்பதற்காகக் கேட்டேன்.\nஅருமை அய்யா. கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவிற்கு வருகின்றன. கடவுளிடம் வாழ்க்கை என்றால் என்னவென்று கேட்டேன், வாழ்ந்து பார் என்று கடவுள் கூறினார் என்று எழுதுவார்.\nஉணர்வு வேறு ,அறிவு வேறு என்னும் பொருளில்தான் பதிவு எழுதப் பட்டது.தலைப்பில் உள்ளது பதிவில் தெரிவிக்கவும் முயன்றிருக்கிறேன். உங்கள் சிந்தனனைகளை தாராளமாகப் பகிர்ந்து கொள்ள வரவேற்கிறேன். நன்றி.\nமுத்தாய்ப்பாகச் சொல்லும் வரிகள் அதீத சிந்தனையல்ல. வாழ்வில் பட்டெழுந்ததில் கற்றதன் விளைவு.உற்சாகமூட்டும் கருத்துக்கு நன்றி.\n@ கரந்தை ஜெயக் குமார்.\nஉங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.\nநீங்கள் வேறு விதமாய்க் கருத்து தெரிவித்திருந்தால்தான் ஆச்சரியமாய் இருந்திருக்கும் பல்வேறு கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன். வரவுக்கு நன்றி.\nபுத்தி தான் நீங்கள் சொல்லும் அறிவு எனக் கொண்டால் மனம் தான் உணர்கிறது. ஆக இங்கே மனதுக்கும், புத்திக்கும் தான் சண்டை இல்லையா\nஎப்போவுமே புத்தி மறுக்கத் தான் செய்யும், ஆராய்ந்து பார்க்கும், விடைகளைக் கண்டுபிடிக்கும். இந்த மனம் என்பது எப்போதுமே இருக்குமா அது இல்லை எனில் நாமும் இல்லையா அது இல��லை எனில் நாமும் இல்லையா\nபரமாசாரியார் அழகாய்க் கூறி இருக்கார். மனஸ் இல்லை என்றாலும் நீ இருக்கத்தான் இருந்தாய். அனுபவங்களே மனஸ் மூலம் ஏற்படுகின்றன. உங்கள் புத்தி மூலம் சிந்திக்கச் செய்வதுமே மனம் என்றே தோன்றுகிறது. மனம் ஒத்துக்கொள்ளக் கூடிய பதில் கிடைத்தால் அமைதி அடைகிறோம். இல்லையா\nஅப்பாதுரை, உணர்வுகள் உடான்சு எனில் கோபம், தாபம், மோகம், ஆர்வம், பசி, தூக்கம் போன்றவற்றிற்கு என்ன சொல்வீங்க\nகுரலொலி தெறிக்கக் குமரன்வந்து சொல்லிடவில்லை\nகரவொலி எழுப்பிக் கலகலநகைத்துக் கூறிடவில்லை\nமனதொலி கிளம்பி உணர்வொலி யெழுப்பிட‌\nதனதெனும் அறிவொலி வழியே சொன்னான்\nமனதும் அறிவும் உணர்வும் புத்தியும்\nவினவிடும் எவர்க்கும் வந்திடும் தொல்லையே\nஅனைத்தும் விடுத்து அகத்துள் நிறைந்து\nவினைப்பயன் அறுக்கும் வழியினைத் தெரிந்து\nசொல்லும் செயலும் எல்லாம் அறுத்து\nசும்மா இருப்பதே சுகமிங் கெனக்கு\nமிகவும் ஆழமான உணர்வை அழகான கவிதையாக்கி உணரவைத்துவிட்டீர்கள். இந்தக் கவிதையின் கருப்பொருள் பற்றி என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் நானும் இதுபோன்று அறிவுக்கும் உணர்வுக்கும் இடையிலான நிலையில்தான் திருமணவாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் அகப்பட்டிருந்தேன். என் பிறந்தவீடோ பக்தி நிறைந்தது. என் கணவரது குடும்பமோ பகுத்தறிவுப் பாசறை. கணவர், மாமனார், மாமியார், நாத்தனார்கள், கொழுந்தனார்கள் அனைவருமே கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். ஆனாலும் இருபது வருடங்களுக்கும் மேலாக அக்குடும்பத்தில் நான் மகிழ்வோடும் மனநிறைவோடும் வாழ்ந்துவருகிறேன். காரணம் என்ன என்பதை அறியமுடிகிறதா அவர்கள் நாத்திகர் என்றபெயரில் ஒருநாளும் பிறர் மனத்தை நோகடித்ததில்லை. மாறாக மனிதம் போற்றுகிறார்கள். எந்த வீட்டிலும் இல்லாத அளவுக்கு எங்கள் நாத்தனார்கள், தம்பி மனைவியர்களிடம் அன்பைப் பொழிகிறார்கள். இங்கே கந்தன் சொல்லியுள்ள கருத்துக்களைத்தான் எங்கள் மாமனார் எங்களுக்குச் சொல்கிறார்.\nஅறிய அவன் ஒரு கருவியோ\nஎங்களை நாங்களே அறிய ஒரு கருவியாய் எங்கள் மாமனார் செயல்படுகிறார் என்கிறேன் நான். அதனால்தான் ஆரம்பகாலத் தள்ளாட்டத்திலிருந்து என்னால் எளிதாக வெளிவர இயன்றது. தெளிவான சிந்தனையை ஏற்கவும் முடிந்தது.\nஎன்ற கெள்வியையே கெள்விக்கு உட்படுத்துகிறேன்\" கடவுளே இல்லை அது ஒரு concept \" என்பவருக்கு இந்த கேள்வி தேவையில்லை கடவுள் என்பதுகருத்தியல் பொருள் இல்லையேல் எதுவும் இல்லை கடவுள் உண்டு,இல்லை என்று நினைப்பதற்கு மனிதன் வேண்டுமே கடவுள் உண்டு,இல்லை என்று நினைப்பதற்கு மனிதன் வேண்டுமே அறிவு உணர்வு என்பதெல்லாம் அதன் பிறகு தானே அறிவு உணர்வு என்பதெல்லாம் அதன் பிறகு தானே உணர்வு உடான்ஸ் என்று எழுதிய அப்பாதுரை சரி என்றே கருதுகீறேன் உணர்வு உடான்ஸ் என்று எழுதிய அப்பாதுரை சரி என்றே கருதுகீறேன் ஏங்ஜெல்ஸ் எழுதிய \"இயற்கையின் தர்கவியல்\" என்ற நூலில் விரிவாக உள்ளது ஏங்ஜெல்ஸ் எழுதிய \"இயற்கையின் தர்கவியல்\" என்ற நூலில் விரிவாக உள்ளது அப்பாதுரை எங்ஜெல்ஸை ஏற்கமாட்டர் விஷயம் அவர் ஏற்பதோடு நிற்பதில்லையே மிகவும் ஆழமான இடத்தை தொட்டிருக்கிறீர்கள மிகவும் ஆழமான இடத்தை தொட்டிருக்கிறீர்கள விவவதிக்க வேண்டியது ,விளக்க வேண்டியது நிறைய உள்ளது விவவதிக்க வேண்டியது ,விளக்க வேண்டியது நிறைய உள்ளது கடவுளை ஏற்றுக் கொண்டவருக்கு உங்கள் கருத்து intelectual level ல் தடவிக் கொடுக்கலாம் கடவுளை ஏற்றுக் கொண்டவருக்கு உங்கள் கருத்து intelectual level ல் தடவிக் கொடுக்கலாம் அறீவியலில் உரசிப்பார்க்கும் போது கொஞ்சம் சிரமப்படும் அறீவியலில் உரசிப்பார்க்கும் போது கொஞ்சம் சிரமப்படும் உங்கள்கருத்தை பலமாக ,எதிர்க்கிறொனோஎன்று தோன்றுகிறது உங்கள்கருத்தை பலமாக ,எதிர்க்கிறொனோஎன்று தோன்றுகிறது மன்னித்து அருளுங்கள்\nஎன் மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு வரிவடிவம் கொடுத்தேன். இதில் என் எழுத்துக்களுக்குக் காரணம் கடவுள் பற்றிய என் அறிவா இல்லை உணர்வா என்னும் கேள்வியும் எழுந்தது. நான் சிலர் படித்து அவர்கள் கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று விரும்பி பதிவை அனுப்பினேன். ’சொல்லும் செயலும் எல்லாம் விடுத்து சும்மா இருப்பதே சுகமிங்கெனக்கு’ என்கிறார் vsk. verbal permutations and combinations lead us nowhere என்கிறார் சுப்பு தாத்தா.மனம் அறிவு இரண்டுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடில் உணர்வு அல்லது மனம் வெல்லும் என்று உடன்படுகின்றனர் பலர். கடவுள் என்பதே ஒரு CONCEPT. ஆகவே இந்தக் கேள்விக்கே அர்த்தம் இல்லை என்பதுபோல் கூறுகிறார் காஸ்யபன்.அப்பாதுரை உணர்வே உடான்ஸ் என்கிறார்.பலவிதக் கருத்துரையாடல்களுக்கு இதன் மூலம் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகீத மஞ்சரி அவர்களின் புகுந்த வீட்டு மக்களுக்கு என் வணக்கமும், பாராட்டும்.\nமனித நேயம் தாண்டி என்னங்க இருக்கு ...\nஎல்லாருக்கும் ஒரு எண்ணம், கடவுள் நம்பிக்கை இருந்தால் அங்கே மனித நேயம் இருக்காது என :))))) எந்தக் கடவுள் சொல்லி இருக்கார் :))))) எந்தக் கடவுள் சொல்லி இருக்கார் தெரியலை எனக்கு நாம் செய்யும் தவறுகளுக்குக் கடவுளைச் சுட்டிக்காட்டும் நாத்திகவாதிகள் மறைமுகமாகக் கடவுளை நம்புவதையே தெளிவாக எடுத்துக் காட்டுகிறது அல்லவோ நமக்குக் கடவுள் கொடுத்த கொடைகளில் நாம் எதைப் பொறுக்குகிறோம், எதைத் தள்ளுகிறோம் என்பது நம் சொந்தப் பொறுப்பு. கடவுளுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. :(\nசர்வே ஜனோ சுகினோ பவந்து என்பதே சநாதன தர்மத்தின் கொள்கை. சொல்லப் போனால் தனக்கு மட்டும்னு கேட்டுக்காமல், உலகத்து மக்களின் சுபிக்ஷத்துக்காகப் பிரார்த்திப்பதே சநாதன தர்மத்தின் வாழ்க்கை முறையும் கூட. ஆனால் இப்போதைய அவசர உலகில் அது சூரியனை மறைக்கும் மேகம் போல அதுவும் கருமேகம் போல மறைந்து தான் இருக்கு. மனித நேயத்துக்கும், இறை நம்பிக்கைக்கும் சம்பந்தம் என்பதே இல்லை. துரதிர்ஷ்டவசமாகச் சிலரின் பக்தி வேஷத்தால் இப்படியானதொரு கருத்து உருவாகி விட்டது.\nஎத்தனையோ ஆன்மிகப் பெரியோர் வீடுகளில் அன்பைப் பொழியும் மாமியார், மாமனார், நாத்தனார், மச்சினர்மார்கள் இருக்கின்றனர். தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே அதற்கான தேவை இருப்பதாகக் கருதவில்லை. :))))\n// சிறிது நேரம் கழிந்தது.\nநானும் அவனே அவனும் நானே\nஅறிய அவன் ஒரு கருவியோ\nஉங்கள் பாடல் வரிகளைப் படித்ததும் அந்த புரட்சிகரமான சித்தர் சிவவாக்கியர் நினைவுக்கு வந்தார்.\nஅருமை ஐயா ஒவ்வொரு வரிகளும் செதுக்கி இருக்கிறீர்கள் அனைத்தும் உண்மை.\nமன சாட்சி ( நாடகம் )-6\nமன சாட்சி ( நாடகம்.)-5\nமன சாட்சி ( நாடகம் )-4\nமன சாட்சி ( நாடகம் )-3\nமன சாட்சி ( நாடகம்) ....2....\nமனசாட்சி ( நாடகம் )\nதமிழ் மொழி பற்றிய சில கருத்துகள்\nநானும் ஒரு மயில் கவிதை எழுதுகிறேன்\nபகவத் கீதை சில எண்ணப் பகிர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/11/35", "date_download": "2021-05-18T22:25:59Z", "digest": "sha1:MHGLJXMNRTW74DOCZ7MG6W7N2GXDOBXH", "length": 7948, "nlines": 33, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:திலகவதி கொலை: ராமதாஸுக்கு திருமாவளவன் பத��ல்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nதிலகவதி கொலை: ராமதாஸுக்கு திருமாவளவன் பதில்\nமாணவி திலகவதி படுகொலை தொடர்பாக விசிகவை குற்றம்சாட்டிய பாமக நிறுவனர் ராமதாஸுக்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார்.\nகடந்த மே 8 ஆம் தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தில் திலகவதி என்ற மாணவி கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆகாஷ் என்ற 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த சம்பவத்தில் விசிகவை தொடர்புபடுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.\nஇதுதொடர்பாக சிதம்பரத்தில் நேற்று (மே 10) செய்தியாளர்களிடம் பேசும்போது பதிலளித்த விசிக தலைவர் திருமாவளவன், “மாணவி திலகவதி படுகொலை செய்யப்பட்டதை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த சம்பவத்தோடு விசிகவை தொடர்புபடுத்தி எந்தவித ஆதாரமும் இல்லாமல் ராமதாஸ் அறிக்கை விட்டிருப்பது வேதனையளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதை விட, இதனை அரசியல்படுத்தி ஆதாயம் தேடுவதில்தான் அவர் குறியாக இருக்கிறார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆகாஷோ அவரது குடும்பத்தினரோ விசிகவை சார்ந்தவர்கள் அல்ல. அதற்கும் விசிகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.\n“ஆகாஷ் கொலை செய்யவில்லை என்றும், திலகவதியின் அக்கா கணவர் அவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும், அதன் காரணமாக கூட கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று ஆகாஷின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்” என்று தெரிவித்தவர், இந்த விவகாரத்தில் விசிகவை தொடர்புபடுத்துவதில் நியாயமில்லை. இனி விசிக மீது ராமதாஸ் அபாண்டமாக பழிசுமத்திக் கொண்டிருந்தால், அவர் மீது உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் குறிப்பிட்டார். திலகவதி கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியும் வரும் 16ஆம் தேதி விசிக சார்பாக விருத்தாச்சலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் தனது மகளை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திலகவதியின் பெற்றோர் மற்றும் பாமகவினர் இன்று (மே 11) கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திலகவதியின் தாயார், “என் மகளின் கொலையே கடைசியாக இருக்க வேண்டும். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். என் மகளை கொலை செய்தவனுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்” என்று வேதனையுடன் கூறினார்.\nடிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் அழுத்தம்; பொருளாளர் பதவியை இழக்கிறார் துரைமுருகன்\nஆகாஷ்- திலகவதி: என்ன நடந்தது என்ன நடக்கிறது\nஅமமுக சின்னத்தை அழித்தால் ரூ.1 லட்சம்: அமைச்சர்\nசசிகலாவுக்குத் தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி\nதேனி விவகாரம்: பன்னீர் பதில்\nஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்\nதமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mooncalendar.in/index.php/ta/discussions-ta/3-asrprayer", "date_download": "2021-05-18T23:56:57Z", "digest": "sha1:53SV3AOHUCITAXT3HUSO6NBNIACAGEVH", "length": 12683, "nlines": 144, "source_domain": "mooncalendar.in", "title": "அஸ்ருத் தொழுகை நடுத்தொழுகையே..!", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு.. - செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020 00:00\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதிங்கட்கிழமை, ஏப்ரல் 27 2020, 12:00 AM\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.\nபகல், இரவு உள்ளடக்கிய ஒருநாள் என்பதில் ஐந்து வேளை ஃபர்ளான தொழுகைகள் உள்ளன. அந்த ஐந்து வேளை ஃபர்ளான தொழுகைகளில் அஸ்ருத் தொழுகையானது நடுத்தொழுகை என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறி ���ிட்டார்கள். அஸ்ருத் தொழுகைதான் நடுத்தொழுகை என்றால், ஐந்து வேளை ஃபர்ளான தொழுகைகளை ஃபஜ்ரு, லுஹர், அஸர், மஃரிபு, இஷா என்றுதான் வரிசைப்படுத்திட இயலும்.\nஒருநாளுக்குரிய ஐந்து ஃபர்ளான தொழுகைகளில்; ஃபஜ்ரு தொழுகைதான் முதல் தொழுகை என்றால் நிச்சயமாக மஃரிபு வக்திலிருந்து ஒருநாளை தொடங்கிடவே முடியாது. மாறாக ஃபஜ்ரிலிருந்துதான் ஒருநாள் தொடங்குகிறது என்பதை தெளிவாக அறியலாம். இதை முன்னரே தெளிவாக விளக்கியுள்ளோம்.\nபகலிலும், இரவிலும் ஐவேளைத் தொழுகைகள் இருக்கின்றன என இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவித்தவர் : தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி). நூல் : புகாரி : 46\nதொழுகைகளையும் நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். அல்குர்ஆன் (2:238)\nநடுத்தொழுகை என்பது அஸ்ருத் தொழுகைதான் என்பதை கீழ்க்காணும் பல்வேறு ஆதாரப்பூர்வ நபிமொழிகள் வாயிலாக அறிய முடிகிறது.\n1 புஹாரி 6042 அலீ (ரழி)\n2 ஷரஹ் மஆனில் ஆஸார் 617 அமர் பின் ராஃபிஃ\n3 மஆரிஃபதுஸ் சுனன் 716 ஆயிஷா (ரழி)\n4 அஹ்மது 18295 பரா பின் ஆஜிப் (ரழி)\n5 தஃப்ஸீரத் தபரி 4936 ஹஃப்ஸா (ரழி)\n6 அஹ்மது 19622 ஷம்ரா பின் ஜூன்துப் (ரழி)\n7 தஃப்ஸீர் சுனன் சயீத் 376 அபூஹூரைரா (ரழி)\n8 தஃப்ஸீர் சுனன் சயீத் 383 இப்னு அப்பாஸ் (ரழி)\n9 முஸ்லிம் 1032 ஆயிஷா (ரழி)\nநடுத்தொழுகை (ஸலாத்துல் உஸ்தா) என்பது அஸ்ருத் தொழுகைதான் என்று பல்வேறு ஆதாரப்பூர்வ நபிமொழிகளில் வந்துள்ளதால், ஃபஜ்ருத் தொழுகைதான் ஒருநாளின் முதல் தொழுகை என்று தெளிவாகிறது. அவை ஒருநாளின் தொடக்கம் மஃரிபு என்ற தங்களின் கொள்கைக்கு எதிரான ஆதாரமாக அமைந்து விட்டதால், இதை எப்படி மறுப்பது என்று மாற்றுக்கருத்தினர் சிந்தித்தனர். பின்னர் 'ஸலாத்துல் உஸ்தா' என்பதற்கு நடுத்தொழுகை என்பது பொருளல்ல, அதில் இடம்பெறும் 'உஸ்தா' என்ற சொல்லுக்கு 'சிறப்பான' என்று பொருள் ஆகும். எனவே அது சிறப்புத் தொழுகை என்றனர்.\nஅப்படியானால் கடமையான ஐந்து வேளை தொழுகைகளில், மற்ற நான்கு தொழுகைகளுக்கும் இல்லாத அஸ்ருத் தொழுகைக்கு மட்டுமே உரித்தான தனிச்சிறப்பு என்ன என்று நாம் கேட்டு வருகிறோம். நம் கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.\nமேலும் ஹஜ்ஜூக்குச் செல்வோர் ஷைத்தானுக்கு கல்லெறிவதற்காக ஜம்ராத்திற்கு செல்ல வேண்டும். அங்குள்ள மூன்று ஜம்ராத்துகளில் ஒரு ஜம்ராத்தின் பெயர் 'ஜம்ரத்துல் உஸ்தா' என்பதாகும். உஸ்தா என்பதற்கு 'சிறப்பான' என்று அர்த்தம் வைத்தால்;, 'ஜம்ரத்துல் உஸ்தா' என்பதற்கு 'சிறப்பான ஷைத்தான்' அல்லது 'சிறப்பான ஜம்ராத்து' என்று பொருள் கொள்ள முடியுமா\nகீழ்க்காணும் மற்றொரு ஹதீஸையும் படியுங்கள்.\nநம்மை நடுத் தொழுகையைத் தொழவிடாமல் சூரியன் மறையும் வரை எதிரிகள் தாமதப்படுத்தி விட்டார்கள். அல்லாஹ் அவர்களின் புதை குழிகளையும் வீடுகளையும் அல்லது அவர்களின் வயிறுகளையும் நெருப்பால் நிரப்புவானாக என இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்.\nஅறிவித்தவர் : அலீ(ரழி) நூல் : புகாரீ – 4533\nசூரியன் மறையும் வரை தாமதமாகியது என்றால் அந்தத் தொழுகை அஸ்ருத் தொழுகைதான் என்பது தௌ;ளத் தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் தற்போது 'ஸலாத்துல் உஸ்தா' என்பதற்கு, 'பகலின் நடுத்தொழுகை' அல்லது 'சாட்சி சொல்லும் தொழுகை' போன்ற ஏதாவது அர்த்தங்களை கொடுத்து குழப்பிவிட இயலுமா என்றும் யோசிக்கிறார்களாம். ஆக மொத்தத்தில் சத்தியத்தை புரிந்துகொள்ள இவர்களின் அரபுப் புலமை பயன்படவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1184551", "date_download": "2021-05-19T01:05:18Z", "digest": "sha1:2IZQ7T3JQ4DNN76OMVSVBQQSEACQ3ZXJ", "length": 4617, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐகென் மதிப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஐகென் மதிப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:01, 8 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n05:59, 8 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n(\"{{newpage}} ஓர்த் திசையனை சதுர அ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n06:01, 8 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஓர்த் திசையனை சதுர அணியைக் கொண்டு பெருக்கினால் மற்றொரு திசயன் அதே திசையில் நேரிடும். இப்புதிய திசையனை ஐகன்திசையன் எனப்படும். கொடுத்த திசயனை ஒரு எண்ணைக் கொண்டு பெருக்கினாலும் ஐகன்திசையனை அடையலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/fire-accident-in-bangladesh-hospital-covid19-ward-5-killed.html", "date_download": "2021-05-19T00:18:45Z", "digest": "sha1:45OCNTJYB2WBPZBW7FPYWJMMYD743IBF", "length": 9983, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Fire accident in bangladesh hospital covid19 ward 5 killed | World News", "raw_content": "\nகொரோனா சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து.. 5 பேர் பலி.. 5 பேர் பலி.. நெஞ்சை நொறுக்கும் சோகம்.. நெஞ்சை நொறுக்கும் சோகம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nவங்காளதேசத்தின் டாக்கா நகரில் குல்ஷான் சந்தை பகுதியையடுத்து அமைந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு என தரை தளத்தில் தனி பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. நேற்றிரவு 10 மணியளவில் இந்த பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.\nஇதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றனர். தொடர்ந்து அவர்கள் மீட்பு பணியையும் மேற்கொண்டனர். இதில், ஒரு பெண் மற்றும் 4 ஆண் என 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nஇந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் தெரியவரவில்லை என போலீசார் கூறியுள்ளனர். ஏ.சி. வெடித்து அடுத்தடுத்து தீ பரவியதில் 5 பேரும் பலியாகி உள்ளனர் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த தீ விபத்தில் பலியானவர்கள் கொரோனா பாதித்த நபர்களா அல்லது வேறு நபர்களா என்பது பற்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளிவரவில்லை. தீயை அணைக்க போதிய வசதிகள் அந்த பிரிவில் இல்லை என தீயணைப்பு சேவைக்கான தலைவர் சஜ்ஜத் ஹுசைன் கூறியுள்ளார். தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் என்ன என்பது பற்றிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.\n‘பிளாஸ்டிக் குடத்தில் விஷ நெடி’.. போலீஸை பார்த்து தெரித்து ஓடிய கூட்டம்.. சென்னையை அதிரவைத்த ‘தாய், மகன்கள்’\n'பெட்டிக்கடையில் ஓசி சிகரெட் கேட்ட வாலிபர்'... 'இரவோடு இரவாக நடந்த சம்பவம்'... கடை ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n“அடேய் பசங்களா.. என்னமா சந்தோஷம் தாண்டவம் ஆடுது.. உங்களுக்காகவே அடுத்த லாக்டவுன் வரணும்.. உங்களுக்காகவே அடுத்த லாக்டவுன் வரணும்”.. உருகும் நெட்டிசன்கள்.. ட்ரெண்டிங்கில் #lockdown5\nசென்னையில் 'கொரோனாவுக்கு' பலியான தலைமை 'செவிலியர்'.. பணி 'நீட்டிக்கப்பட்ட' 2 மாதத்தில் நடந்த 'சோகம்'\n'நீ எல்லாம் ஒரு தகப்பனா'... 'அந்த பிஞ்சு முகத்தை பாரு'...'கணவனின் சட்டையை பிடித்த மனைவி'... 'பிறந்து 65 நாட்களே ஆன பிஞ்சுக்கு நடந்த கொடூரம்\n‘விளையாடிட்டு இருந்த பையன்’.. ‘திடீர்னு குழிக்குள்ள கேட்ட அழுகுரல்’.. 120 அடி ‘ஆழ்துளை’ கிணற்றில் சிக்கிய 3 வயது குழந்தை.. ‘மீண்டும்’ ஒரு அதிர்ச்சி..\nகொரோனா விஷயத்தில்... நாட்டிலேயே 'இந்த' 4 நக��ங்கள் தான் பெஸ்ட்... மத்திய அரசு பாராட்டு\n'.. தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா.. கடந்த 2 நாட்களில் மட்டும் 15 பேர் பலி.. கடந்த 2 நாட்களில் மட்டும் 15 பேர் பலி.. சுகாதாரத்துறை பரபரப்பு தகவல்\n'ஏமாத்தி உள்ள வந்துடலாம்னு நினைக்காதீங்க'.. வெளி மாநிலத்தவருக்கு பினராயி விஜயன் கடும் எச்சரிக்கை'.. வெளி மாநிலத்தவருக்கு பினராயி விஜயன் கடும் எச்சரிக்கை.. கேரளாவில் திடீரென கொரோனா எகிறியது எப்படி\nபூட்டிய வீட்டுக்குள் 'சடலமாக' கிடந்த தம்பதி... பரிசோதனையில் 'வெளியான' உண்மை\n'ஆடு, நகை எல்லாம் வித்து... டிக்கெட் வாங்குனோம்'.. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கடைசி நேரத்தில் நடந்த கொடுமை'.. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கடைசி நேரத்தில் நடந்த கொடுமை.. விமான நிலையத்தில் பரபரப்பு\nவிமானத்தில் பயணித்த இளைஞருக்கு கொரோனா.. சென்னை ரிட்டர்ன் ட்ரிப்.. சென்னை ரிட்டர்ன் ட்ரிப்.. பதறவைக்கும் பின்னணி\n'.. 'இது வேலைக்கு ஆகாது'.. 'போடுறா இன்னொரு லாக்டவுனை''.. 'போடுறா இன்னொரு லாக்டவுனை'.. ஜூன் 29-ஆம் தேதி வரை நீட்டித்த 'நாடு.. ஜூன் 29-ஆம் தேதி வரை நீட்டித்த 'நாடு\n‘உதவிக்கு ஒருத்தரும் வரல’.. கொரோனாவால் இறந்த ‘டாக்டர்’.. தனியாக தகனம் செய்த மகன்..\nகொரோனா பரிசோதனைக்கு 'மறுப்பு'... வீட்டுக்குள் இருந்து வீசிய 'துர்நாற்றம்'... பூட்டை 'உடைத்து' உள்ளே சென்ற போலீஸ்க்கு 'காத்திருந்த' பேரதிர்ச்சி\n'ஆஸ்திரேலியாவில்' பிறந்த 'புது நம்பிக்கை...' அடுத்தடுத்து 'பாஸிடிவ் தகவல்கள்...' 'கைவிடாத' விஞ்ஞானிகளின் 'உழைப்பு...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-high-court-judge-lauds-7-5-quota-for-government-school-students-404813.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-18T22:35:31Z", "digest": "sha1:IEHEMFZRWNTQHYU6MMLRBS3MYUPPYPMD", "length": 24198, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் 7.5% கோட்டா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் சூப்பர் பாராட்டு | Chennai High court judge lauds 7.5 % quota for government school students - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கட்டுரைகள் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின்\nசூப்பர்.. இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவை.. வியாசர்பாடி மாணவர்களின் வியக்கும் மனிதநேய சேவை..\nபுதிய கல்வி கொள்கை கூட்டம்- தமிழக அரசு பங்கேற்காதது மத்திய பாஜக அரசுக்கு சாட்டை அடி- வைகோ\nஎழுத்தாளர் கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை - நினைவரங்கம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்\n'சிமேகோ' தரவரிசை 2021.. இந்தியாவில் முதலிடம் பிடித்த.. சென்னை பாரத் உயர்கல்வி & ஆராய்ச்சி நிறுவனம்\nஇ-பதிவு இல்லாத வாகனங்களை வந்த வழியே திருப்பியனுப்பும் போலீஸ்.. மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு\nவங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்.. மே 19- 22 வரை சென்னையில் மழை பெய்யும்- வெதர்மேன்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டும்.. கேரளாவில் கேகே சைலஜாவிற்கு அமைச்சரவையில் வாய்ப்பில்லை.. அதிர்ச்சி\nசூப்பர்.. இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவை.. வியாசர்பாடி மாணவர்களின் வியக்கும் மனிதநேய சேவை..\nதமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆச்சி மசாலா ரூ.1 கோடி நன்கொடை\n65 கொரோனா நோயாளிகள் மரணம்.. மறைந்த மருத்துவமனை.. உத்தரகாண்டில் ஷாக்.. விசாரணைக்கு உத்தரவு\nகேதார்நாத், பத்ரிநாத் கோவில்கள் திறப்பு... வண்ண வண்ண மலர்களால் பிரம்மாண்ட அலங்காரம்\nபுதிய கல்வி கொள்கை கூட்டம்- தமிழக அரசு பங்கேற்காதது மத்திய பாஜக அரசுக்கு சாட்டை அடி- வைகோ\nSports மகனுக்கு கொரோனா வரக்கூடாது.. வாஷிங்டன் சுந்தருக்காக தந்தை செய்த காரியம்..இங்கிலாந்து டூர் மிஸ் ஆகாது\nAutomobiles டி-மேக்ஸ் வி-க்ராஸை தொடர்ந்து, எம்யூ-எக்ஸ் எஸ்யூவி காருக்கான ஆக்ஸஸரீகளை வெளியிட்டது இசுஸு\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான மற்றும் அருவருப்பான பாலியல் சட்டங்கள்... அதிர்ச்சியாகம படிங்க...\nMovies காதல் மனைவியை கொரோனாவுக்கு பறிகொடுத்த அருண்ராஜாவுக்கு பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் ஆறுதல்\nFinance ஐடி ஊழியர்களுக்கு இது நல்ல சான்ஸ்.. கிரெடிட் சூசி, சுவிஸ் வங்கி சொன்ன நல்ல விஷயம்..\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ரயில்வேயில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் 7.5% கோட்டா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் சூப்பர் பாராட்டு\nசென்னை: அரசுப் பள்��ியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது, \"தமிழகத்தில் நீண்ட காலத்தில் நடைபெற்ற மிகச் சிறந்த விஷயம்\" என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாராட்டு தெரிவித்து உள்ளார்.\nகடலூரைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி மற்றும் இலக்கியா ஆகியோரின் பெற்றோர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கு விசாரணையின்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.\nமூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், இந்த மாணவிகள் 7.5% கோட்டா மூலமாக தனியார் கல்லூரிகளில் சேருவதற்கு இடம் கிடைக்க பெற்றவர்கள். ஆனால் அவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்பதற்காக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். ஆனால் அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் வாதிடுகையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மூலமாக, மருத்துவ கல்லூரிகளில் சீட் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அரசு கல்வி தொகையை செலுத்த முடிவு செய்துள்ளது.\nதனியார் கல்லூரிகளில் அவர்களுக்கு இடம் கிடைத்து இருந்தால் கூட, அரசு இந்த உதவியைச் செய்யும். ஒரு பைசா கூட மாணவர்கள் கட்டணமாக செலுத்த வேண்டியதில்லை. இது மட்டும் கிடையாது, அந்த மாணவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளையும் மாநில அரசே செய்து கொடுக்கும்.\n95 சதவீதம் பேர் ஏற்பு\nகவுன்சிலிங் நடைபெற்றபோது, இது தொடர்பான உத்தரவு அரசாணையாக வெளியாகவில்லை. ஆனால் மாணவர்களுக்கு வாய்மொழியாக இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 95 சதவீத மாணவர்கள் இந்த வாய்மொழி உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டனர். சீட் ஒதுக்கீடு கடிதத்தை பெற்றுக்கொண்டனர். கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர்.\nஆனால் சில மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேரவில்லை. இட ஒதுக்கீட்டுக்கான கடிதத்தை பெற்றுக்கொண்ட போதிலும் கூட, கல்விக் கட்டணம் தொடர்பான அச்சத்தின் காரணமாக அவர்கள் சேராமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு சார்பில் மறு உறுதி அளிக்கப்பட்டு ஒதுக்கீடு கடிதங்கள் வழங்கப்படும்.\nமூன்றாவது பிரிவாக ஒரு சில மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி என்றால்.. ஒதுக்கீடு கடிதத்தையும் பெறவில்லை, கல்லூரிகளிலும் சேர முடியவில்லை. இந்த மனுதாரர் தரப்பு அதேபோன்ற மாணவர் பி���ிவைச் சேர்ந்தவர்கள்தான். இதுபோன்ற பிரிவில் உள்ள மாணவர்களையும், கல்வி பயில வைப்பதற்கு அரசு முழு முயற்சிகளை எடுக்கும்.\nஅகில இந்தியா கோட்டா இருக்கே\nஅகில இந்திய கோட்டாவின்கீழ், நிரப்பப்படாத மருத்துவ சீட்டுகள் திருப்பியும் மாநில அரசுக்கு வரும். இவ்வாறு வரக்கூடிய சீட்டுகளை இது போன்ற மாணவர்களுக்கு பகிர்ந்து அளிக்க ஏற்பாடு செய்வோம். ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு சுமார் 100 முதல் 150 சீட்டுகளை தமிழக அரசுக்கு திருப்பி கொடுத்து வருகிறது. இது தவிர சில தனியார் கல்லூரிகளும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகளை அரசுக்கு திரும்ப தருகின்றன. இதுபோன்ற சீட்டுகள் திரும்ப கிடைத்த பிறகு இந்த மாணவர்களுக்கும் 7.5% கோட்டா பலன் கிடைக்கும். இவ்வாறு அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன் வாதிட்டார்.\nஅப்போது கருத்து தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழகத்தில் நீண்ட காலமாக நடைபெற்ற மிகச்சிறந்த ஒரு விஷயம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவு ஆணைதான். இது ஒரு முக்கியமான திருப்புமுனை என்று நான் கூறுவேன். அரசு பள்ளி மாணவர்களும், அவர்களது குடும்பமும் அடுத்த அந்தஸ்து நிலைக்கு உயர்வதற்கு இது வழிவகை செய்யும். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கு டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. டிசம்பர் 8-ஆம் தேதி அனைத்திந்திய கோட்டாவில் நிரப்பப்படாத சீட்டுகள் தொடர்பாக விவரம் வெளியாகும் என்பதால் வழக்கு 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nநீட் நுழைவுத்தேர்வு காரணமாக அரசு பள்ளி மாணவர்கள், ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ கல்லூரி சேர முடியாமல் தவித்தனர். மத்திய அரசு நீட் தேர்வை நடத்துவதில் உறுதியாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு, மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது. ஆளுநர் அனுமதி அளிக்க தாமதம் செய்த நிலையில் அரசாணையாக வெளியிட்டு அதிரடி காட்டினார் முதல்வர். இதன்பிறகு ஆளுநரும் அந்த உத்தரவுக்கு ஒப்புதல் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n100 டன் ஆக்சிஜன்.. ரயில் கொண்டுவர சீனாவிடம் இருந்து 12 ISO கண்டைனர்களை வாங்க தமிழக அரசு முடிவு\nஉயிரையும் துச்சமென மதித���து சேவை செய்யும் மருத்துவர்கள் தான் கடவுள்கள் - டாக்டர் ராமதாஸ்\nகொரோனா தடுப்பில் வியப்பளிக்கும் \"ராம்நாடு\".. 300 கிராமங்களில் ஒரு கேஸ் கூட இல்லை.. ஆச்சர்யம்\nஆபத்பாந்தவனாக வரும் 108 ஆம்புலன்ஸ்... இந்த எண்ணுக்கு பின்னால் இப்படி ஒரு சுவாரஸ்யம் இருக்கா\nடிஆர்டிஓ வெளியிட்ட 2-டிஜி கொரோனா மருந்து ஆக்சிஜன் தேவையை குறைக்கிறது என்கிறார் அமைச்சர்\nசென்னைக்குள்ளும், தமிழகத்தின் மாவட்டத்திற்குள்ளும் இ பதிவு கட்டாயம்... சந்தேகங்களும் விளக்கங்களும்\nசென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் 15 அடி உயர இரும்பு கேட் விழுந்து இருவர் பலி.. பதற வைக்கும் வீடியோ\nதமிழகத்திலேயே கொரோனா தடுப்பூசி உற்பத்தி- முதல்வர் ஸ்டாலின் அதிரடி\nகீழ்ப்பாக்கம் பள்ளியில் மனநலம் பாதித்த 74 குழந்தைகளுக்கு கொரோனா.. ஆசிரியரால் பரவிய கொடுமை\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்- நினைவுகளை யார் அழிப்பார்\nஇனப்படுகொலை நாள்- வீடுகளில் சுடரேற்றி, உப்பில்லா கஞ்சியுடன் உறுதிமொழியேற்போம் – சீமான் வேண்டுகோள்\nவட்டார மொழி இலக்கியத்தின் ஆதி ஊற்று கி.ரா- கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி\nகி.ரா. மறைவு தமிழ் இலக்கிய உலகில் நிரப்ப முடியாத வெற்றிடம்:பழ. நெடுமாறன், தினகரன், கமல்ஹாசன் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu government school high court medical தமிழகம் கல்வி அரசு பள்ளி மருத்துவம் நீட் உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/false-narratives-on-farm-laws-caa-to-create-political-instability-says-prime-minister-modi-417126.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-19T00:08:48Z", "digest": "sha1:7ZWFR3B4LE3NPB2QLJHJNPYKGD6RA64O", "length": 20014, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலி செய்திகள்.. நிலையற்ற தன்மையை ஏற்படுத்த.. மிகப் பெரிய சதி.. தேர்தல் நாளில் பகீர் கிளப்பும் மோடி | False narratives on-farm laws, CAA to create political instability says Prime Minister Modi - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கட்டுரைகள் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின்\nஇந்த மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரியில்.. கொரோனா 2ஆம் அலை உச்சத்தை தொடும்.. வல்லுநர்கள் அறிக்கை\nஇந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% ம���்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்\nஇந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்\nபிரதமரின் பிம்பத்தைக் கெடுக்க 'கொரோனா டூல்கிட்'.. பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு... காங்கிரஸ் மறுப்பு\nகொரோனாவால் பெற்றோரை இழந்த.. குழந்தைகளின் முழு கல்வி செலவையும் அரசே ஏற்கும்.. அரவிந்த் கெஜ்ரிவால்\nபரிசோதனைகள்& தடுப்பூசி பணிகள் குறைவதால்.. விரைவில் கொரோனா 3ஆம் அலை ஏற்படலாம்.. வல்லுநர்கள் வார்னிங்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபுயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nஇந்த மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரியில்.. கொரோனா 2ஆம் அலை உச்சத்தை தொடும்.. வல்லுநர்கள் அறிக்கை\nஇந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% மக்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்\nCyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் யார் பேச்சையும் கேட்டு முடிவெடுக்க கூடாது…\nMovies கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை\nAutomobiles தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்\nSports ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே\nFinance உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nEducation ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலி செய்திகள்.. நிலையற்ற தன்மையை ஏற்படுத்த.. மிகப் பெரிய சதி.. தேர்தல் நாளில் பகீர் கிளப்பும் மோடி\nடெல்லி: நாட்டில் அரசியலில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த மிகப் பெரியளவில் சதித்திட்டம் நடப்பதாகவும் பாஜக அரச��� குறித்துப் பல போலி தகவல்கள் பரப்பப்படுவதாகவும் பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சட்டை முன் வைத்துள்ளார்.\nபாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைகிறது. வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் கடந்த 1980ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி பாஜகவை தொடங்கினர்.\nபாஜக தொடங்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவடைந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அரசியலில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த மிகப் பெரியளவில் சதித்திட்டம் நடப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.\nஅப்போது பேசிய பிரதமர் மோடி, நாட்டு மக்களிடையே தொடர்ந்து தவறான மற்றும் போலியான செய்திகள் பரப்பப்படுகிறது. விவசாயிகளிடம் தங்கள் நிலம் கைப்பற்றப்படும். சிலரது குடியுரிமை பறிக்கப்படும். இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று பொய்யான தகவல்கள் மக்களிடையே பரப்பப்படுகிறது. அவ்வளவு ஏன் இந்திய அரசியலமைப்பே மாற்றப்படும் என்றும் சிலர் பொய்யான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்.\nஇதற்குப் பின்னால் முழுக்க முழுக்க அரசியல் தான் உள்ளது. நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்க வேண்டும் என்பதற்காக மிகப் பெரியளவில் சதி நடைபெறுகிறது. தவறான தகவல்களைப் பரப்பி மக்களிடையே அச்சத்தை உருவாக்க அவர்கள் முயன்று வருகின்றனர். இதை முறியடிப்பது பாஜக தொண்டர்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. பாஜகவினர் கவனமாக இருந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nவெல்வது மட்டும் குறி இல்லை\nபாஜக தேர்தலில் வெல்வதை மட்டுமே குறிவைத்துச் செயல்படுவதாக எழுந்துள்ள விமர்சனத்திற்கும் பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். எதிர்க்கட்சிகள் தாங்கள் தேர்தலில் வெல்லும் இதுபோல எதையும் கூறுவதில்லை என்றும் அவர்கள் இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதாகவும் கூறினார். இப்படி சொல்பவர்கள் ஜனநாயகத்தின் முதிர்ச்சியைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் அவர்கள் மதிப்பதில்லை என்றும் அவர் கூறினார்.\nதொடர்ந்து பேசிய அவர், பாஜக அரசு என்றும் தேசத்திற்கு முதலிடம் கொடுக்கும் ஒரு அரசு. பாஜக அரசு அனைத்து இந்தியர்களுக்குமான ஒரு அரசு. பாஜக அரசு தூய்மையான நோக்கத்துடன் இயங்கும் ஒரு அரசு. சிறந்த கொள்���ை மற்றும் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அரசு என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பாஜகவின் சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், கிராமப்புற மற்றும் ஏழை மக்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\n''கொரோனாவில் இருந்து கிராமங்களை காப்பாற்றணும்''.. கலெக்டர்களுக்கு, பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nசிங்கப்பூரில் திரிபு வைரஸ்.. குழந்தைகளுக்கு ஆபத்து .. விமானத்தை நிப்பாட்டுங்க.. கெஜ்ரிவால் கோரிக்கை\n'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்துக்காக.. இடிக்கப்படவுள்ள புராதன சின்ன கட்டிடங்கள்.. அறிஞர்கள் எதிர்ப்பு\nகொரோனாவுக்கு ஒரே நாளில் நாடு முழுவதும் 50 மருத்துவர்கள் மரணம்- இந்திய மருத்துவ சங்கம்\nஇந்தியாவில் இனி கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை தேவை இல்லை- மத்திய அரசு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.6 லட்சமாக குறைவு- ஒருநாள் உயிரிழப்பு 4,340 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவுக்கு குவியும் மருத்துவ உதவிகள்.. ரெம்டெசிவிர், ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பிய உலக நாடுகள்\nசெம ஷாக்.. இந்தாண்டு ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளில்.. 93% கடைசி 3 மாதங்களில் ஏற்பட்டவை\nTauktae குஜராத் சவுராஷ்டிராவில் கரையை கடந்த டவ் தே புயல்\nசற்றுநேரத்தில் கரையை கடக்கும் டவ்தே புயல்.. மகாராஷ்டிரா,குஜராத் மாநிலங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை\nவேலை செய்யாத வென்டிலேட்டர்களும்... பிரமதர் மோடியும் கிட்டதட்ட ஒன்றுதான்... ராகுல் காந்தி அட்டாக்\nகொரோனா வேக்சின் போட்டால் ரத்த கட்டு ஏற்படுமா.. மிக மிக குறைவுதானாம்.. மத்திய நிபுணர் குழு அறிக்கை\nதென்மேற்கு பருவமழை முன்கூட்டியே கேரளாவில் தொடங்க வாய்ப்பு - இந்தியா வானிலை மையம் சொன்ன நல்ல செய்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/11/20234501/2083005/Tamil-News-coronavirus-positive-case-crosses-20-lakhs.vpf", "date_download": "2021-05-19T00:18:49Z", "digest": "sha1:AAALICS7LOEWLUJ4O4YR5GU5V7OOUO4B", "length": 17395, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா - 20 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு || Tamil News coronavirus positive case crosses 20 lakhs in Russia", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 19-05-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா - 20 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு\nரஷ்யாவில் க���ரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nரஷ்யாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 5.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\nஉலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.\nகொரோனா வைரஸ் ரஷ்யாவில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.\nஇந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 20 லட்சத்தைக் கடந்துள்ளது.\nகொரோனா தொற்றுக்கு மேலும் 461 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா தொற்றில் இருந்து இதுவரை 15.50 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4.53 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதா - சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது சூடான்\nபிரான்சை துரத்தும் கொரோனா - 59 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு\nஇங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா - 44.50 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16.42 கோடியை கடந்தது\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nகொரோனா தனிமையை மீறினால் அபராதம்: சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி: டெல்லி முதல்வர் அறிவிப்பு\nகோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.வுக்கு தமிழக அரசு சார்பில் சிலை- முதலமைச்சர் அறிவிப்பு\nகடினமான சூழலுக்கு இடையிலும் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள்- பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா தடுப்பூச��, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் உத்தரவு\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nகுஜராத்தில் புயல் சேதங்களை மோடி இன்று பார்வையிடுகிறார்\nகொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பில் பிறப்பில் மட்டுமல்ல, இறப்பிலும் இணைந்த இரட்டை சகோதரர்கள்\nபுதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதா - சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்\nகொரோனா சிகிச்சை அளிக்கப்படும் 86 ரெயில்வே ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி வசதி\nபுதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதா - சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்\nகொரோனாவால் பலியாகும் அரசு ஊழியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - மத்திய பிரதேச அரசு உத்தரவு\nசிங்கப்பூருக்கு விமான சேவையை ரத்து செய்யுங்கள் - மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது சூடான்\nபிரான்சை துரத்தும் கொரோனா - 59 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு\nமாற்றுத்திறனாளியான அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை\nஉடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் கொரோனா எளிதில் தாக்கும்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் அதிக உயிரிழப்பு\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் அருண்ராஜா காமராஜ்\nதிடீரென கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்\nமாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்\nஅடித்து துன்புறுத்தியதால் பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nமு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி... தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்\nதண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்- 10000 பாக்கெட்டுகள் விநியோகம்\nஉன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கிறேன் சகோதரா.... சிம்பு உருக்கம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-commerce-cost-and-revenue-analysis-one-mark-question-and-answer-8823.html", "date_download": "2021-05-18T23:59:25Z", "digest": "sha1:T4MJKRN2XCB4VNIM3SSAVMBOKXV5XTAL", "length": 25087, "nlines": 740, "source_domain": "www.qb365.in", "title": "11th பொருளியல் - செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Commerce Cost And Revenue Analysis One Mark Question and Answer ) | 11th Standard STATEBOARD", "raw_content": "11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 )(11th Standard Economics All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Economics All Chapter Two Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Economics All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Economics All Chapter Five Marks Important Questions 2020)\n11th பொருளியல் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - TamilNadu Economy Model Question Paper )\n11th பொருளியல் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Development Experiences in India Model Question Paper )\n11th பொருளியல் - செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Commerce Cost And Revenue Analysis One Mark Question and Answer )\nசெலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு\n11th பொருளியல் - செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Commerce Cost And Revenue Analysis One Mark Question and Answer )\nசெலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்\nசெலவுச் சார்புகளை ------------ சார்புகள் எனலாம்.\nபணச் செலவை ------------ செலவு என்றும் அழைக்கலாம்\nசராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு\nஒரு அலகு கூடுதலாக உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு\nஉற்பத்திக்கு ஏற்றாற் போல் மாறும் செலவு ---------- செலவு எனப்படும்.\nஒரு அலகு உற்பத்திக்கான செலவு ------------ செலவாகும்.\nநீண்ட கால சராசரி செலவுக் கோடு ---------- கோடு என அழைக்கப்படுகிறது.\nஒரு அலகு பொருளை கூடுதலாக விற்பதால் கிடைக்கும் வருவாய் ----------- வருவாயாகும்.\nவிலை நிலையாக இருக்கும்போது, AR கோடு MR கோட்டுக்கு------------- ஆக இருக்கும்\nமொத்த வருவாய் +மொத்த செலவு\nமொத்த வருவாய் x மொத்த செலவு\nமொத்த வருவாய் \\(\\div \\)மொத்த செலவு\nTFC=200,TVC=150எனில் மொத்த செலவைக் (TC)கண்டுபிடி.\nTC=500,மற்றும் TVC=100எனில் மொத்த மாறாச் செலவு (TFC)_____.\nசராசரி வருவாய் நிலையாக இருக்கும் போது, இறுதிநிலை வருவாய் ________ஆக இருக்கும்.\nபணத்தின் மூலம் மேற்கொள்ளும் உற்பத்திச் செலவுக்கு ______என்று பெயர்.\n______ செலவு சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.\nவாய்ப்புச் செலவு _______என்றும் அழைக்கப்படுகிறது.\n______=மாறும் செலவுகள் +நிர்வாகச் செலவுகள்.\nமாறும் செலவு ________ எனவும் அழைக்கப்படுகிறது\nஇறுதிநிலை வருவாய் புஜ்ஜியமாக இருக்கும் போது, மொத்த வருவாய் _________ஆக இருக்கும்.\nநிறைவுப் போட்டியில் தேவைக் கோடு _________ஆக இருக்கும்.\nPrevious 11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 )(11th\nNext 11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11\n11ஆம் வகுப்பு பொருளியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு பொருளியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 )(11th Standard Economics All Chapter One Marks ... Click To View\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Economics All Chapter Two Marks ... Click To View\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Economics All Chapter Three Marks ... Click To View\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Economics All Chapter Five Marks ... Click To View\n11th பொருளியல் - பொருளியலுக்கான கணித முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Mathematical Methods ... Click To View\n11th பொருளியல் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - TamilNadu Economy ... Click To View\n11th பொருளியல் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Development Experiences ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5OTUxOQ==/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-18T23:07:32Z", "digest": "sha1:6OGFLZALBNSBZJHK4IZRYMUH4TKSDZBT", "length": 9075, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மில்லர், கிறிஸ்மோரிஸ் அதிரடியில் முதல் வெற்றியை சுவைத்தது ராஜஸ்தான்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nமில்லர், கிறிஸ்மோரிஸ் அதிரடியில் முதல் வெற்றியை சுவைத்தது ராஜஸ்தான்\nமும்பை: மில்லர் மற்றும் கிறிஸ்மோரிஸ் அதிரடியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் முதல் வெற்றியை சுவைத்தது. 19.4 ஓவரில் 150 ரன் எடுத்து டெல்லி கேப்பிடல்சை வீழ்த்தியது. ஐபில் தொடரின் 7வது போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து டெல்லி கேப்பிடல் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்விஷா, ஷிகர்தவான் ஆகியோர் களம் இறங்கினர். உனத்கட் வேகத்தில், டெல்லி அணியின் பிரித்விஷா 2, ஷிகர்தவான் 9, ரகானே 8 ரன்னில் ஆகியோர் சொற்ப ரன்னில் விக்ெகட் இழந்தனர். மார்க்கஸ் ஸ்டோனிஸ் ‘டக்’ அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனால் டெல்லி அணி 100 ரன்னை தாண்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் அதிரடியாக ஆடிய ரிஷப், 9 பவுண்டரிகளை விளாசினார். 32 பந்தில் 51 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் ரன் ரேட் குறைந்தது. அடுத்து வந்த லலித் யாதவ், 20 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மேலும் டாம் கரன் 16 பந்தில் 21 ரன் எடுத்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் 8 விக்கெட் இழந்து 147 ரன் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 148 ரன் என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்நிலையில் 148 இலக்கை விரைவில் எட்டிவிடலாம் என்று களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ராஜஸ்தான் அணியின் ஓபனர்களை தன்னுடைய வேக பந்து வீச்சில் அதிரடியாக காலி செய்தார் வோக்ஸ். மனன்வேரா, ஜோஸ்பட்லர் ஆகியோரின் விக்கெட்டை அள்ளினார். அதன் பின்னர், கேப்டன் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோர் ெசாற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இந்நிலையில், களம் இறங்கிய மில்லர் 43 பந்தில், 7 பவுண்டரி, 2 சிக்ஸர் என 62 ரன் எடுத்தார். பின்னர் கிறிஸ்மோரிஸ் அதிரடியாக ஆடி 18 பந்தில் 4 சிக்ஸர் உட்பட 36 ரன் குவித்தார். அவருக்கு உனத்கட் உறுதுணையாக இருந்தார். வெற்றி பெற 4 ரன்கள் தேவை என்ற நிலையில் மோரிஸ், சிக்ஸர் அடித்து ராஜஸ்தானுக்கு வெற்றியை உறுதிபடுத்தினார். இதனால் ராஜஸ்தான் 19.4 ஓவரில் 7 விக்கெட் இழந்து 150 ரன் எடுத்து வெற்றி பெற்றது.\nபெண் பத்திரிகையாளர் வங்கதேசத்தில் கைது\nஇஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு ஹமாஸ் அமைப்ப���க்கு கண்டனம்\nகோவாக்ஸ் திட்டத்துக்கு உதவத் தயார்: ஜோ பைடன்\nஇந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்: வெள்ளை மாளிகை\nஇந்திய வகை வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் தீவிர முயற்சி\nதமிழக அரசு மரியாதையுடன் கி.ரா., உடல் இன்று தகனம்\nலிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\nஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கை விசாரணை: நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் தடை\n ஊர் அடங்கினாலும், முடங்காத சேவை: இன்னுயிர் காக்கும் உன்னத உதவி: முன்னோடியாக, திகழும் திருப்பூர்\n புலம்பெயர் தொழிலாளர்கள் 'டாட்டா' :கோவை தொழில் துறையினர் கவலை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது: திருமாவளவன் விமர்சனம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/668705/amp?ref=entity&keyword=Delrey%20Beach%20Open", "date_download": "2021-05-18T22:40:13Z", "digest": "sha1:BI7UAVTWZTFCWTRF7LFWGZZUSN5CFU6O", "length": 8513, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்கரையில் மர்ம துப்பாக்கி குண்டுகளால் பரபரப்பு. கியூ பிரிவு போலீசார் விசாரணை | Dinakaran", "raw_content": "\nராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்கரையில் மர்ம துப்பாக்கி குண்டுகளால் பரபரப்பு. கியூ பிரிவு போலீசார் விசாரணை\nராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தனுஷ்கோடி தேவாலயம் அருகே கடற்கரையில் மர்மமான முறையில் பிளாஸ்டிக் டப்பா கிடந்துள்ளது. இதனை எடுத்த மீனவர் ஒருவர் அதனை திறந்து பார்த்தபோது உள்ளே துப்பாக்கி குண்டுகள் இருந்தன. உடனே கியூ பிரிவு போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்தனர். டப்பாவில் இருந்த 7 துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றிய கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் துப்பாக்கி குண்டுகள் எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅணைக்கட்டு அருகே ஆச்சரியம்: கொரோனா தொற்று இல்லாத 3 மலை கிராமங்கள்: நோய் எதிர்ப்பு சக்தியே காரணம்\nதூத்துக்குடியில் கொரோனாவுக்கு தாசில்தார் பலி\nகொரோனா நிவ��ரண நிதிக்கு நளினி ரூ.5 ஆயிரம் வழங்கினார்\nதுப்பாக்கியுடன் போஸ் கொடுத்த பாஜ பெண் பிரமுகர்: வைரலாகும் வீடியோ; போலீஸ் விசாரணை\nதிண்டிவனம் தனியார் மருத்துவமனையில் வாங்கிய போலி ரெம்டெசிவர் மருந்தால் டாக்டர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை அதிரடி சோதனை..ரூ.1லட்சம் அபராதம் விதிப்பு\nதமிழகத்திற்கு ஆக்சிஜன் கொண்டு வர காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் விமானத்தில் ராஞ்சிக்கு பறந்தது: கொரோனா தடுக்க அரசு அதிரடி\nதொற்று பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி: உறவினர், விருந்தினரை வாங்க.. வாங்க.. என அன்புடன் அழைத்த காலம் மலையேறியது\nகொரோனா பாதித்தவரை ஆக்சிஜன் முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்த வைகோ மகன்\nதி.மலை மாவட்டம் ஆரணியில் கொரோனா நோயாளிகளுக்கு மரத்தடியில் சிகிச்சை..வீடியோ வெளியாகி பரபரப்பு..\nபுதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகத்தில் கோவிட் பராமரிப்பு மையம் அமைக்க துணைவேந்தர் ஒப்புதல்\nதிருப்பத்தூரில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 28 மளிகை கடைகளுக்கு சீல் வைப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலர் சஸ்பெண்ட\nதமிழக - கேரள மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவை வாளையாறு எல்லையில் கட்டுப்பாடு \nபிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி இரங்கல்\nமேட்டூர் அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்..\nகாரைக்குடியில் தாய் மற்றும் 2 மகள்கள் மர்ம மரணம்: போலீசார் விசாரணை\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.88 அடியாக அதிகரிப்பு; 800 கனஅடி நிர் திறப்பு\nமுழு ஊரடங்கின்போது சென்னையில் வெளியே சுற்றிய 2,716 பேர் மீது வழக்கு பதிவு: 52 கடைகளுக்கு சீல்\nமதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் லாரி வருகை தாமதம்: அமைச்சர், எம்பி அதிரடி நடவடிக்கை\nபொதுமக்கள், மருத்துவரின் அறிவுரை இல்லாமல் முகநூல்கள், சமூக வலைதளங்களில் வரும் புகை போடுதலை சுயமாக செய்ய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/live-updates/railways-to-fine-rs-500-for-no-mask-within-premises-inside-trains-as-measure-against-covid-spread-aru-449281.html", "date_download": "2021-05-18T23:58:27Z", "digest": "sha1:IRJR2PAEINJHXSCBFKDN7QIWUX75VV3I", "length": 12439, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "ரயில்கள், ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் | Railways to Fine Rs 500 for No Mask Within Premises, Inside Trains as Measure against Covid Spread– News18 Tamil", "raw_content": "\nரயில்கள், ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம்\nரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம்\nபொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எச்சில் துப்புவோருக்கும் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.\nரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் ஒரு புறம் கொரோனா வைரஸ் பரவல் அபரிமிதமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 2000 ஐ நெருங்கிவிட்டது.\nகொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய அளவில் முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பராமரிப்பது மட்டுமே நம்மிடையே கொரோனாவை எதிர்க்கும் ஆயுதமாக இருக்கிறது. இருப்பினும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறையத் தொடங்கிய பின்னர் மாஸ்க் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் தவறி விட்டோம். இதன் விளைவு தற்போது இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை கொடிய வேகத்தில் பரவி வருகிறது.\nஇந்நிலையில் மக்களிடையே முகக் கவசம் அணிவதை கட்டாயப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில அரசுகளும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருப்போருக்கு அபராதத் தொகை விதித்து வருகிறது.\nஇந்நிலையில் இந்திய ரயில்வே ஒரு அறிவிப்பாணையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் ரயில்கள் மற்றும் ரயில்வே நிலையங்களில் முகக் கவசம் அணியாமல் இருப்போருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எச்சில் துப்புவோருக்கும் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே கொரோனா விதிமுறைகளை தீவிரப்படுத்தும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படையினரையும் களமிறக்கியுள்ள ரயில்வே வாரியம், பொதுமக்கள், ரயில் பயணிகள் அனைவரும் விதிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா, கூட்டம் கூடாமல் தவிர்ப்பது, முகக் கவசம் அணியாதவர்களுக்க��� அபராதம் விதிப்பது ஆகியவற்றையும் கண்காணித்து வருகிறது.\nதற்போதைய நிலையில் தினந்தோறும் 5,387 புறநகர் ரயில்கள், 1490 சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.\nகொரோனாவுக்கு முந்தைய நிலையில் தற்போது (ஏப்ரல் 2021) 70% ரயில் போக்குவரத்து இயக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nகரண்ட் பில் எவ்வளவு வந்திருக்கு\nமனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன்\nமணல் கடத்த காவல் ஆய்வாளர் உடந்தையா\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஇ-பதிவு இல்லாமல் பயணிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி\nரயில்கள், ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம்\nகொரோனா சிகிச்சை மையத்தில் குரங்குகள் அட்டகாசம் - தடுக்கும் போலீஸாரின் நூதன முயற்சி\nLatest Tamil News (May 18): கொரோனா அப்டேட் , தமிழ்நாடு முதல் உலகம் வரை செய்திகள் உடனுக்குடன்\nWest Bengal | அதிரடி ரெய்டு திரிணாமூல் அமைச்சர்கள் கைது: சிபிஐ அலுவலகத்துக்கு விரைந்த முதல்வர் மம்தா\nதனி ஆளாக கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டுவரும் \"டீக்கடை\" ரவி சந்திரன் - பொதுமக்கள் பாராட்டு\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmnews.lk/read.php?post=4291", "date_download": "2021-05-18T22:31:12Z", "digest": "sha1:W24PJVDSM4GVX3UOP2PPEJHCOYBW3Y4O", "length": 9748, "nlines": 65, "source_domain": "tmnews.lk", "title": "அம்பாறையின் 26 அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ள றபீக் கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டி !! | TMNEWS.LK", "raw_content": "\nவிளையாட்டு | விளையாட்டு | 2021-03-13 07:18:49\nஅம்பாறையின் 26 அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ள றபீக் கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டி \nசாய்ந்���மருது விளாஸ்டர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19ம் திகதி சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் ஆரப்பமாகவுள்ள \"றபீக் கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டியில்\" கலந்து கொண்டு விளையாடவுள்ள அணிகளை அறிமுகம் செய்யும் நிகழ்வும் பிரிவுகளை தெரிவு செய்தல் நிகழ்வும் விளாஸ்டர் விளையாட்டு கழக தவிசாளர் ஏ.எல். முஹம்மட் தலைமையில் சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இன்று (12) மாலை நடைபெற்றது.\nஅம்பாறை மாவட்டத்தின் 26 முன்னணி விளையாட்டு கழகங்களை கொண்ட இந்த சுற்றுப்போட்டியானது குழுக்கள் முறையில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன் சகல விளையாட்டு கழங்களுக்கும் போட்டியின் விதிக்கோவைகள், எடுத்துரைக்கப்பட்டது.\nஇந்த சுற்றுபோட்டியின் சம்பியன் பட்டத்தை பெரும் அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 20,000 ரூபாய் பணப்பரிசும், இரண்டாவது இடத்தை தக்க வைக்கும் அணிக்கு 10,000 பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட உள்ளது. மாத்திரமின்றி தொடர்நாயகன், ஆட்டநாயகன், சிறந்த வீரர் உட்பட பல பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக இந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாரம்ப நிகழ்வில் தொடரின் பிரதான அனுசரணையாளரான றபீக் கட்டுமான நிறுவனப் பணிப்பாளர் ஏ.எம். றபீக், காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் காண்டிபன், சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகத்தின் தலைவர் ஆர்.எம்.இம்தாத், பொதுச் செயலாளர் ஏ.சி.எம். நிஸார், முகாமையாளர் எம்.ஐ.எம். பஸ்மீர், பொருளாளர் சி.எம். முனாஸ், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பி.எம். றஜாய், உட்பட சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகத்தின் முக்கியஸ்தர்கள், ஏனைய கழகங்களின் பயிற்றுவிப்பாளர்கள், தலைவர்கள், செயலாளர்கள், முகாமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\n\"சம்மாந்துறை பிரிமியர் லீக் \" மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 10 திகதி ஆரம்பம்\nSports பொத்துவில் ப்ரன்ட்ஸ் இளைஞர் கழகம் கிரிக்கெட் போட்டியில் மாவட்ட போட்டிக்கு தகுதி\nஅமைச்சர் நாமலின் எண்ணக்கரு : கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்வு அட்டாளைச்சேனையில் \n2021ஆம் ஆண்டிற்கான பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்\nவிளையாட்டு கழக சீருடை அறிமுகம்.\nஅம்பாறையின் 26 அணிகள் பலப்பரீட்சை செய்யவு���்ள றபீக் கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டி \nமருதமுனை ஸம்ஸ் மைதானத்தில் மருதமுனை அணியை வீழ்த்தி சாய்ந்தமருது விளாஸ்டர் அணி சம்பியனானது \nசம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு\nநாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்\nஇளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்\nநோன்பு நோயெதிர்ப்பு சக்தியாக அமைந்துள்ளது : இலங்கையை நோக்கி வரும் கொரோனா சவாலை ஒன்றிணைந்து முறியடிப்போம் - அதாஉல்லா அஹமட் ஸஹி.\nசம்மாந்துறையில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் களத்தில்\nதமிழ் முஸ்லிம் உறவை பற்றி பேசிக்கொண்டு மறுமுனையில் அதற்கு எதிராக செயற்படுவது நியாயமில்லை : மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்\nஇரண்டாவது நாளாகவும் பயணத்தடை; கல்முனை நகரம் ஸ்தம்பிதம்\nஆயுளுக்கு எதிரியாகும் கொரோனா; அரசுகளும் அதிர்ச்சியில் விறைப்பு\n\"உதிரம் கொடுத்து உயிர் காக்க முன்வருவோம்” எனும் தொனிப்பொருளில்\nவழமைக்கு திரும்பியது அம்பாறை மாவட்டம்; சுகாதார சட்ட விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.\nஊடக அடக்குமுறை இன்றி சபை அமர்வில் நடப்பவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் : காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் குமாரசிறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/36594.html", "date_download": "2021-05-19T00:26:13Z", "digest": "sha1:UOMFWEBYRK6ROPRM5PO7XPXUAWZTRGRF", "length": 9786, "nlines": 99, "source_domain": "www.ceylonmirror.net", "title": "அரச கூட்டுக்குள் மோதல் உக்கிரம் - ஒப்புக்கொண்டார் அமைச்சர் மஹிந்தானந்த. - Ceylonmirror.net", "raw_content": "\nஅரச கூட்டுக்குள் மோதல் உக்கிரம் – ஒப்புக்கொண்டார் அமைச்சர் மஹிந்தானந்த.\nஅரச கூட்டுக்குள் மோதல் உக்கிரம் – ஒப்புக்கொண்டார் அமைச்சர் மஹிந்தானந்த.\n“அரச கூட்டணிக்குள் கருத்து மோதல் உச்சத்தில் இருப்பது உண்மைதான். மாகாண சபைத் தேர்தலை முறைமை தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி முன்வைத்த திட்டத்துக்கு பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எனவே, எதிர்வரும் 19 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. அதன்பின்னர் சுமுக நிலை உருவாகும்.”\nஇவ்வாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.\nஅரச கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள மோதல் நிலை தொடர்பில் எழுப்பப்பட��ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-\n“ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரச கூட்டணியில் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கைகள் இருக்கின்றன. எனவே, கொள்கை ரீதியான முரண்பாடொன்றை தற்போது ஏற்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக மாகாண சபைத் தேர்தலை மையப்படுத்தியே அந்தப் பிரச்சினை எழுந்துள்ளது.\n70 இற்கும் 30 என்ற அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கான திட்டம் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் ஒரு கட்சி மூவரை நிறுத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த யோசனைக்கே பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் பேச்சு நடத்தி இணக்கப்பாடொன்றுக்கு வரமுடியும் என நம்புகின்றோம். பிரதமர் தலைமையில் 19 ஆம் திகதி நடைபெறும் சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்படலாம்.\nமாகாண சபைகளுக்கான தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். ஒன்றாக இணைந்தே மே தினம் அனுஷ்டிக்கப்படும். பங்காளிக் கட்சிகள் தனியாக நிகழ்வுகளை நடத்தமாட்டா. கருத்து மோதல் பேச்சு மூலம் தீர்க்கப்படும். கூட்டணியாக முன்னோக்கி பயணிப்போம்” – என்றார்.\nஐந்து ட்ரோன் விமானங்களை இலங்கைக்கு வழங்கிய ஆஸி.\nபுத்தாண்டு நாளில் அதிகாலையில் 165 பேர் இரத்தக்காயங்களுடன் வைத்தியசாலையில்\nஆடைத்தொழில்சாலை பாரியபரவலாக உருவெடுத்துள்ளது : மக்களுக்கு அரச அதிபர் அறிவுறுத்தல்\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஆடைத்தொழில்சாலை பாரியபரவலாக உருவெடுத்துள்ளது : மக்களுக்கு அரச…\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறை��ுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\nஅடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ithazhtntr.media/pogira-pokkil-ep-5/?series=pogira-pokkil", "date_download": "2021-05-19T00:42:24Z", "digest": "sha1:FCX3LTJDO2YGMWT6BEIFEE4FEA67BZRN", "length": 7451, "nlines": 223, "source_domain": "www.ithazhtntr.media", "title": "போகிற போக்கில் | EP - 5 | Ithazh TNTR", "raw_content": "\nHomeTVபோகிற போக்கில் | EP - 5\nபோகிற போக்கில் | EP – 1\nபோகிற போக்கில் | EP – 2\nபோகிற போக்கில் | EP – 3\nபோகிற போக்கில் | EP – 4\nபோகிற போக்கில் | EP – 5\nஇதழ் TNTR வழங்கும் “போகிற போக்கில்..”\nஇதழ், TNTR வழங்கும் ‘போகிற போக்கில் ‘ இன்று ஒரு பயன்தரு முயற்சி.\nபோகிற போக்கில் | EP – 4\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 16/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|15/05/2021\nவில்லங்கச் சொல்லம்பு | இதழ் TNTR || (15.05.2021)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 15/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nஎன் வெற்றி என் கையில் | EP – 11\nயாரோ யார் இவரோ|EP – 3\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 16/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|15/05/2021\nவில்லங்கச் சொல்லம்பு | இதழ் TNTR || (15.05.2021)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 15/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n13/05/2021 இதழ் TNTR தொலைக்காட்சி வழங்கும் “ரமழான் நோன்புப்பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி”\nஇதழ் TNTR ஊடகம் மகிழ்வோடு வழங்கும்|சங்கீதகலாகீர்த்தி| 14.05.2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|13/05/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 13/05/2021\n| 13/05/2021 இதழ் TNTR ஊடகம் வழங்கும்”கதைகள் பலநூறு” |இதழ் TNTR\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n12/05/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/05/2021\nஇதழ் TNTR செய்திப்பார்வை.| 11/05/2021\nஇதழ் TNTR ���ானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nஐரோப்பாவிலிருந்து உலகத்தமிழர்களுக்கான பலமான ஊடக சக்தியொன்றை நாமே உருவாக்குவோம் ,கட்டியெழுப்புவோம். உரிமையோடு தமிழராய் உறவாடுவோம். எமக்கான ஊடகம் இதுவென நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்.\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஎன் வெற்றி என் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2019/09/blog-post_3.html", "date_download": "2021-05-19T00:23:59Z", "digest": "sha1:XEO3OL45TCXEX4BO2SAHMUGIBCR4H3VZ", "length": 13090, "nlines": 203, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: தேங்காய்னா சும்மாவா?!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nசெவ்வாய், செப்டம்பர் 03, 2019\nஇப்போதெல்லாம் எத்தனையோ தினங்கள் கொண்டாடப் படுகின்றன.....அன்னையர் தினம்,தந்தையர் தினம்,பெண்கள் தினம்,குழந்தைகள் தினம் என்றெல்லாம்.இவற்றுக்கிடையே நேற்று ஆரவாரமில்லாமல் ஒரு தினம் கடந்து சென்றிருக்கிறது.நமது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு பொருளின் தினம்\nஅகில உலக தேங்காய் தினம்.\nதேங்காயின் முக்கியத்துவம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nசில சமையல் வகைகளுக்குத் தேங்காய் இருந்தால்தான் சுவை.\nஎன்றுமே மற்ற முடித் தைலங்களை விடத் தேங்காய் எண்ணெய்தான் தலைக்குத் தடவச் சிறந்தது.\nகேரளாவில் சமையலுக்கு முழுவதும் பயன்படும் எண்ணெய்,தேங்காய் எண்ணெய்தான்.\nஇந்தத் தேங்காயைத்தரும் தென்னை மரம் ,கவிஞர்களின் வாக்கிலும் இடம் பெறுகிறது.\n’நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி\nஎன்று தருங்கொல் என வேண்டா - நின்று\nதளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்\nஎனவேதான் ஒரு திரைக்கவிஞன் சொன்னான்\nநன்றிக்கு எடுத்துக்காட்டாகப் புகழப் படுவது தென்னைதான்.\nகாணி நிலம் கேட்ட பாரதி கூட,வேறெந்த மரத்தையும் கேட்காமல்,”பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்திலே வேண்டும்” என்றுதான் கேட்கிறான்.\nவேண்டுதல் நிறைவேற,விநாயகருக்குச் சிதறுகாய்(தேங்காய்) உடைப்பது வழக்கம்.\nசதுர்த்திப் பிரசாதங்களில் மிக முக்கியமானது,தேங்காய்ப் பூரணத்தில் செய்த கொழுக்கட்டைதான்\nதேங்காய் தினம் நேற்று அமைந்தது மிகப் பொருத்தம்தான்.\nPosted by சென்னை பித்தன் at 4:57 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல�� பகிர்\nவே.நடனசபாபதி 3 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 5:33\nஎந்த ஒரு தகவலையும் ஒரு சுவையான பதிவாக மாற்றும் கலை உங்களுக்கு மட்டுமே உண்டு. அந்த வகையில் தேங்காய் நாள் அன்று தேங்காயின் மகத்துவம் பற்றி விளக்கியமைக்கு பாராட்டுகள் ‘தேங்காய் மூடி கச்சேரி’ பற்றி சொல்வீர்கள் என நினைத்தேன். அது பற்றி சொல்லவில்லையே\nதிண்டுக்கல் தனபாலன் 3 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 6:14\nதங்களின் பதிவுகள் இது போல் தொடர வேண்டும்...\nஆமாம் ஐயா எல்லாவற்றுக்கும் ஓர்தினம் நேற்று முன்பு உலக கடித தினம்.\nவிரைவில் கொழுந்தியாள் தினம் வந்தாலும் ஆச்சர்யமில்லை.\nவெங்கட் நாகராஜ் 3 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 6:45\nதேங்காய்க்கும் ஒரு நாளா.... சுவையாக தகவல் சொல்லும் உங்கள் பதிவுகளை நாங்கள் சில மாதங்களாக/வருடங்களாக இழந்து இருந்தோம். தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.\n'பரிவை' சே.குமார் 4 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 4:15\nதேங்காய் தினம் முதல் முறையாக அறிகிறோம்...\nஎங்கள் வீடுகளில் தேங்காய் பயன்பாடு உண்டு கேரளத்துப் பழக்கம்...\nஎங்கள் ஊரில் தென்னந்தோப்பே இல்லாமல் வீடுகள் இருக்காது அது போல தேங்காய் இல்லாமல் சமையலும். வீடுகளில் தென்னந்தோப்பு இல்லை என்றாலும் தோப்பாகப் பலரும் வாங்கி வைத்திருப்பார்கள். தேங்காய் எண்ணை எல்லாம் வீட்டில் தேங்காய் காய வைத்து ஆட்டில் எடுப்பதுதான் வாங்குவதே இல்லை வெளியில்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-05-18T23:56:50Z", "digest": "sha1:ZF2BCJA6SGPNAT45NSFV5TJLCIPE6GOG", "length": 4951, "nlines": 77, "source_domain": "dheivegam.com", "title": "கன்னி ராசி Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags கன்னி ராசி\nகன்னி ராசியினர் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் ஏற்பட இவற்றை செய்தால் போதும்\nஜோதிட சாஸ்திரம் நவகிரகங்களில் புதன் பகவான் பாதி சுப கிரகமாகவும், பாதி பாபகிரகமாகவும் இருக்கிறார் என கூறுகிறது. இந்த புதன் பகவான் ஜாதகத்தில் சுப கிரகங்களுடன் சேர்ந்து இருப்பதும் அல்லது சுபகிரக பார்வை...\nகன்னி ராசியினர் செய்ய வேண்டிய பொதுவான ��ரிகாரங்கள்\nஒரு மனிதன் பிற விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தி அறியப்படுவதற்கு காரணம் அவனது சிந்தனை ஆற்றல் தான். ஜோதிட விஞ்ஞானத்தின் படி மனிதனை விண்ணில் இருக்கும் நவகிரகங்கள் கட்டுப்படுத்துகின்றன. இதில் மனிதனின் சிந்தனை திறனுக்கு காரணமான...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/nexon/user-reviews/price", "date_download": "2021-05-18T23:40:35Z", "digest": "sha1:HJSZC2Y3Q2WW4BSF4WZUUC2EIXC6Y35C", "length": 30284, "nlines": 814, "source_domain": "tamil.cardekho.com", "title": "Tata Nexon Price Reviews - Check 30 Latest Reviews & Ratings", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா நிக்சன்\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டாடா நிக்சன்மதிப்பீடுகள்விலை\nடாடா நிக்சன் பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி டாடா நிக்சன்\nஅடிப்படையிலான 324 பயனர் மதிப்புரைகள்\nடாடா நிக்சன் விலை பயனர் மதிப்புரைகள்\nநிக்சன் எக்ஸ்இ டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ் இசட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்இசட் பிளஸ் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ் இசட் பிளஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇ���ட் பிளஸ் (o)Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்Currently Viewing\nஎல்லா நிக்சன் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nசிறந்த compact எஸ்யூவி கார்கள்\nகார்கள் with front சக்கர drive\nநிக்சன் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 90 பயனர் மதிப்பீடுகள்\nbased on 372 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1468 பயனர் மதிப்பீடுகள்\nbased on 765 பயனர் மதிப்பீடுகள்\nbased on 179 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் When நிக்சன் come\nடாடா நிக்சன் XZ+ வகைகள் அம்சங்கள் IRA Technology\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/800-motion-poster-vijay-sethupathi-as-muttiah-muralitharan-226477/", "date_download": "2021-05-18T23:26:40Z", "digest": "sha1:2JAM7UH4QDIB6Q2EUIO7MWCWRYKQB5WJ", "length": 16522, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "800 motion poster Vijay Sethupathi as Muttiah Muralitharan :", "raw_content": "\nமுத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி: '800' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமுத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி: ‘800’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமுத்தையா முரளிதரனின் புகழை மனதில் வைத்து இந்தி, வங்காளம், சிங்களம் எனப் பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது\nவிஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கும் ‘800’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை இன்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெளியிடப்பட்டன.\nஇந்தப் படம் பார்வையாளர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் என்று படக்குழு தெரிவித்தது. மிகப்பெரிய ஆளுமையான முத்தையா முரளிதரன் பயோபிக்கை அறிவிப்பதில் மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தது.\nதமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்க அழைத்து செல்லபட்டு அங்கு தினக்கூலிகளாக வேலை பார்த்துக் கொண்ட��ருந்த ஒரு குடும்பம் மிகவும் ஏழ்மையிலிருந்து தொடங்கி படிப்படியாக வளர்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் கஷ்டப்பட்டுப் படித்து, வளரும் போது கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்கிறான். அப்போது அவருக்கு சமூகத்திலிருந்து ஏற்படும் இன்னல்களை வெற்றிகரமாக கடந்து இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கிறார். அதற்குப் பிறகு அவரை வளரவிடாமல் தடுக்க தடைகள் வரும் போது, ஒவ்வொரு தடையையும் தகர்த்து எறிகிறார். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை உடைக்கும் போது நிறவெறி, பந்துவீச்சில் சர்ச்சை என சிக்குகிறார். அந்த தடையையும் தாண்டி உலக கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைக்கிறார். அவர் தான் முத்தையா முரளிதரன்.\n‘800’ படத்தின் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மிகப்பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்த இருக்கிறோம். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. முத்தையா முரளிதரனின் புகழை மனதில் வைத்து இந்தி, வங்காளம், சிங்களம் எனப் பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆங்கில சப்டைட்டில்களோடு ஆங்கில வடிவமும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். 800 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், இந்த முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு கூட ‘800’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையைக் கேட்டுவிட்டு தமிழகத்தின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். மேலும், அவருடைய உடலமைப்பும் முத்தையா முரளிதரனுக்கு நிறைய ஒத்துப் போகிறது. மிக ஆர்வமாக இந்தப் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.\nதனது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளது குறித்து முத்தையா முரளிதரன், “திரைக்கதை தயாரானவுடன், இதில் விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாரும் சிறப்பாகப் பொருந்த மாட்டார்கள் என்று நினைத்தோம். அவர் மிகவும் திறமையான நடிகர் என நான் நினைக்கிறேன். எனது பந்துவீச்சு முறையை அவர் கண்டிப்பாக அப்படியே செய்து காட்டுவார். அவர் மிக உயர்ந்த நடிகர்களில் ஒருவர் என்பதால் அவரை நான் முழுமையாக நம்புகிறேன். கண்டிப்பாக இந்தப் படத்தில் அவர் அற்புதங்களைச் செய்வார்” என்று தெரிவித்தார்.\nமுத்தையா முரளிதரனாக நடிக்கவுள்ளது குறித்து விஜய் சேதுபதி பேசுகையில், “அவரது கதையைக் கேட்டது, அவருடன் செலவிட்ட நேரம் எல்லாம் மிக நன்றாக இருந்தது. அவர் எங்கு சென்றாலும் அங்கு ஒரு முத்திரையை ஏற்படுத்தும் வசீகரமான ஆளுமை. அவரது வாழ்க்கை எனக்குப் பிடிக்கும். ஏனென்றால் ரசிகர்கள் அவரை களத்தில், ஆட்டத்தில் பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் தான் களத்தைத் தாண்டி அவரது ஆளுமையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மிகவும் போற்றத்தகுந்த, நேசிக்கத்தகுந்த மனிதர். மிகவும் அழகான மனிதர், அவரது கதை கண்டிப்பாக சொல்லப்பட வேண்டியது” என்று தெரிவித்தார்.\nகிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஆளுமையாக உள்ள முத்தையா முரளிதரன் சந்தித்த இன்னல்களை எப்படியெல்லாம் தாண்டி வெற்றியைத் தொட்டார் என்ற கதை, கண்டிப்பாக பார்வையாளர்களை உத்வேகத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nநிஷாவிடம் காதல் சொன்ன தருணம்: வைரல் வீடியோ\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்��ும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nசீரியல் நடிகரை மணந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை: மகிழ்ச்சி மின்னும் காட்சிகள்\nVijay TV Serial: விருப்பமில்லாக் கல்யாணம்; கணவர் விபத்து; ஐயோ பாவம், அமிர்தா\nPandian Stores: முல்லையை படுத்தி எடுக்கும் மல்லிகா; கார் மூலமாக குழப்பம்\nஎன்ன அஸ்வின் இப்பிடி பண்ணிட்டீங்க… உதயநிதி படத்தில் இருந்து விலகியது பற்றி விளக்கம்\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா மரணம்; அலட்சியம் வேண்டாம் என வெற்றிமாறன் உருக்கம்\n‘பசிக்குப் பிறந்த பிரியங்கா… பாசத்திற்கு உன்னை அடிச்சிக்க ஆளில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/people-found-bizarre-things-in-front-of-their-home-in-palani-393709.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-18T22:30:32Z", "digest": "sha1:TE6J5LZLT3XANGSIQJO3NLZY5EY6733G", "length": 18187, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "எப்படி வந்தது? யார் போட்டது?.. பழனியின் முக்கிய தெரு.. எல்லோர் வீட்டு வாசலிலும் கிடந்த \"அந்த\" பொருள் | People found bizarre things in front of their home in Palani - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கட்டுரைகள் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின்\nதிண்டுக்கல் நகரில் பயங்கரம்.. இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை\n1957ம் ஆண்டு முதல் தொடரும் 'வேடசந்தூர் சென்டிமெண்ட்'.. ஆட்சியை பிடித்த திமுக\nபுதுமையான ஆட்சி... சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் சமரசம் கிடையாது.. கொடையில் ஸ்டாலின் கட் அண்ட் ரைட்..\n செம பந்தாவாக- சிங்கிளாக கொடைக்கானலை தெறிக்கவிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ\nரஞ்சிதாவை காட்டுக்குள் கூட்டிச் சென்ற ராஜ்குமார்.. மிரண்டுபோன திண்டுக்கல்.. டிரைவர் பரபர வாக்குமூலம்\nதிண்பண்டங்களை வாங்கி கொடுத்து 8 மாதமாக 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்.. 3 பேர் கைது\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\nபுயல்களைப் போல.. உரு���ாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nஇந்த மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரியில்.. கொரோனா 2ஆம் அலை உச்சத்தை தொடும்.. வல்லுநர்கள் அறிக்கை\nஇந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% மக்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்\nCyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்\nMovies கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை\nAutomobiles தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்\nSports ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே\nFinance உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nLifestyle ஆணுறுப்பு சிறியதாக இருக்கும் ஆண்கள் ஆணுறுப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள் என்ன தெரியுமா\nEducation ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n.. பழனியின் முக்கிய தெரு.. எல்லோர் வீட்டு வாசலிலும் கிடந்த \"அந்த\" பொருள்\nபழனி: பழனியில் ஒரு தெருவில் இருக்கும் பெரும்பாலான வீடுகள் முன் எலும்பு கூடுகள் இருந்த காரணத்தால் மக்கள் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருக்கும் பகுதிதான் தேவாங்கர் தெரு. பழனி முருகன் கோவிலில் இருந்து இந்த தெரு சில கிலோ மீட்டர்கள் தூரம் இருக்கிறது.\nஇந்த பகுதியில் நூறுக்கும் அதிகமான வீடுகள் இருக்கிறது. அடுத்தடுத்து நெருக்கமாக இங்கு நிறைய வீடுகள் கட்டப்பட்டுள்ளது.\nபழனி கோவில் அடிவாரத்தில் கடை வைத்து இருக்கும் சிலரும் இங்கு வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பழனியில் திகில் ஊட்டக்கூடிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தேவாங்கர் தெருவில் நேற்று காலை ஒருவர் வீட்டின் முன் மனித உடலின் மண்டை ஓடு இருந்துள்ளது. மை பூசப்பட்ட நிலையில் மண்டை ஓடு இருந்துள்ளது. இதை பார்த்ததும் அந்த வீட்டில் இருந்த நபர் அதிர்ச்சி அடைந்தார்.\nஇது தொடர்பாக பக்கத்து வீடுகளில் விசாரிக்கலாம் என்று சென்ற போது பக்கத்து வீடுகளிலும் இதே பொருட்கள் கிடந்துள்ளது. ஆம் அருகருகே பல்வேறு வீடுகளில் எலும்பு கூடுகள் கிடந்துள்ளது . சிலர் வீட்டில் மண்டை ஓடுகளும் , சிலர் வீட்டில் கால் எலும்புகளும் கிடந்து இருக்கிறது.\nமக்கள் இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். பலரின் வீட்டு வாசலில் அமங்கலமாக இப்படி பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதையடுத்து எல்லோரும் சேர்ந்து போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்துள்ளனர். இதை பார்க்க பக்கத்து தெரு மக்களும் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமர்ம நபர்கள், விஷமிகள் யாராவது இப்படி செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மந்திரம், தந்திரம் தெரிந்த நபர்கள் இப்படி செய்து இருக்கலாம் . மக்களை அச்சுறுத்த வேண்டும். பயமுறுத்த வேண்டும் என்று இவர்கள் இப்படி செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nதிண்டுக்கல்லில் கொரோனாவால் ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு\nகட்டுக்கடங்காத வெயில்.. கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீ... கொடைக்கானலில் பல அரிய மரங்கள் நாசம்\nவேடசந்தூர் தொகுதி: ஜெயிக்கப் போவது சாதனையா அன்பா ஆட்சி மாற்றம் எனும் விருப்பமா\n..வெறும் மலைக்கோட்டையை வெச்சுகிட்டு நாங்க என்ன பண்றது.. குமுறும் திண்டுக்கல்\nபழனியை தலைமையிடமாக்க கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி\nதிண்டுக்கல் நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அடிதடி.. பறந்த நாற்காலிகள்.. பதற்றம்\n'ஒவ்வொரு வீட்டுக்கும் ஃபிளைட் கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை' - மு.க.ஸ்டாலின் 'கலகல'\nநத்தம் விஸ்வநாதனை 10 நாட்கள் ஜெயலலிதா பூட்டி வைத்தார்.. ஸ்டாலின் சொன்ன 2 விஷயம்.. பரபரப்பு\nஅதிகரிக்கும் கொரோனா.. பாதயாத்திரை போக முடியுமா பழனிக்கு மாலை போட்ட பக்தர்கள் கவலை\nஆரத்தில் தட்டில் பணம்... முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு\nஒரு சமையல் சிலிண்டர் விலை ரூ.4,500 முதல் ரூ. 5,000 வரை விற்கப்படுகிறது.. உளறிய அமைச்சர்\nதிண்டுக்கல் சட்டசபை தொகுதி- 8 வது முறையாக களம் வெல்லுமா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nதிண்டுக்கல் ஆத்தூர் அணையில் நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/vanam-perusuthan/", "date_download": "2021-05-19T00:19:47Z", "digest": "sha1:GNRDYOH2UIYN6JDYVXKL2MWM56X4IJ7B", "length": 10269, "nlines": 228, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Vanam Perusuthan Song Lyrics from Friends Movie (S.P.B., Vijay Yesudas & Arun Mozhi)", "raw_content": "\nவானம் பெரிசுதான் பூமி பெரிசுதான்\nஅதுக்கு மேலயும் நட்பு பெரிசுதான்\nஎங்க கையில் சுழலுது பூமி\nமலைகள் நமக்கு தான் மலர்கள் நமக்குதான்\nநதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்\nநட்புக்கெது சொந்தம் என்று காமி\nகடல் மேலே வலை வீசி மீன் பிடிக்கலாம் ஹோ ஹோ\nகரைமேலே வலை வீசி மான் பிடிக்கலாம் ஹே ஹே\nநாள் தோறும் திருநாளாக வாழ்வை கொண்டாடலாம்\nராவெல்லாம் நிலவில் விளையாடி இளமை கதை பேசலாம்\nஅந்த வானம் பெரிசுதான் பூமி பெரிசுதான்\nஅதுக்கு மேலயும் நட்பு பெரிசுதான்\nஎங்க கையில் சுழலுது பூமி\nமலைகள் நமக்கு தான் மலர்கள் நமக்குதான்\nநதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்\nநட்புக்கெது சொந்தம் என்று காமி\nகாவல் நிலையம் தேவை இல்லை மூடச்சொல்வோமா\nநட்பு நிலையம் ஊருக்கொன்று திறந்து வைப்போமா ஹா ஹா\nகாதல் கோடியை ஏற்றி வைத்து வணக்கம் சொலோவோமா\nஅழகான பெண்ணுக்கு பூனை படையாவோம்\nஅழகில்லா பெண்ணுக்கு அண்ணன் படையாவோம்\nதுட்டு வேண்டும் செலவு செய்ய\nமெட்டு வேண்டும் பாடல் செய்ய\nகண்ணி வேண்டும் காதல் செய்ய\nபூக்கள் வேண்டும் பூஜை செய்ய\nநட்பு வேண்டும் நட்பு வேண்டும் வாழ்வில் வெல்ல\nவானம் பெரிசுதான் பூமி பெரிசுதான்\nஅதுக்கு மேலயும் நட்பு பெரிசுதான்\nஎங்க கையில் சுழலுது பூமி\nமலைகள் நமக்கு தான் மலர்கள் நமக்குதான்\nநதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்\nநட்புக்கெது சொந்தம் என்று காமி\nகாதலுக்கு சங்கம் ஒன்று ஆரம்பிப்போமா\nஅதில் ஜாதி சங்க தலைவரெல்லாம் சேர சொல்வோமா ஹோ ஹோ\nமாமிக்கெல்லாம் ஆசி சொல்லும் சாமி ஆவோமா\nமாட்டிக்கொண்டால் லேடி போலிஸ் கைதி ஆவோமா\nஇஷ்டம் போல் விளையாடு இளமை திரும்பாது\nகஷ்டங்கள் வந்தாலே நட்பு பொறுக்காது\nதிருப்பதிக்கு ஏறி சென்று காசுபோடு\nவானம் பெரிசுதான் பூமி பெரிசுதான்\nஅதுக���கு மேலயும் நட்பு பெரிசுதான்\nஎங்க கையில் சுழலுது பூமி\nமலைகள் நமக்கு தான் மலர்கள் நமக்குதான்\nநதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்\nநட்புக்கெது சொந்தம் என்று காமி\nகடல் மேலே வலை வீசி மீன் பிடிக்கலாம் ஹோ ஹோ\nகரைமேலே வலை வீசி மான் பிடிக்கலாம் ஹே ஹே\nநாள் தோறும் திருநாளாக வாழ்வை கொண்டாடலாம்\nராவெல்லாம் நிலவில் விளையாடி இளமை கதை பேசலாம்\nஅந்த வானம் பெரிசுதான் பூமி பெரிசுதான்\nஅதுக்கு மேலயும் நட்பு பெரிசுதான்\nஎங்க கையில் சுழலுது பூமி\nமலைகள் நமக்கு தான் மலர்கள் நமக்குதான்\nநதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்\nநட்புக்கெது சொந்தம் என்று காமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://vmrorganicshop.in/product/dry-ginger/", "date_download": "2021-05-18T22:35:19Z", "digest": "sha1:EKW2T3BIK6O7MHZS5Y53ZHZQ3S73AYU5", "length": 9496, "nlines": 395, "source_domain": "vmrorganicshop.in", "title": "dry ginger - VMR Organic Shop", "raw_content": "\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nவால் நட் 1kg rate\nவால் நட் 1kg rate\nவால் நட் 1kg rate\nவால் நட் 1kg rate\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2021-05-19T00:37:06Z", "digest": "sha1:DKHGMK5L3PZVUWEAV2YBW3HG7B675NLT", "length": 4127, "nlines": 84, "source_domain": "www.ceylonmirror.net", "title": "மகேஷ் சேனாரத்ன Archives - Ceylonmirror.net", "raw_content": "\nகொரோனாத் தொற்று ஏற்படாதவாறு நத்தார் பண்டிகையைக் கொண்டாடுக.\nஊரடங்கால் வீதியில் உறங்கும் சிங்கங்கள்..\nஆடைத்தொழில்சாலை பாரியபரவலாக உருவெடுத்துள்ளது : மக்களுக்கு அரச…\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kimupakkangal.com/2016/08/blog-post_13.html", "date_download": "2021-05-18T23:49:50Z", "digest": "sha1:BSFLRX6OWI6UGSYBQ5OPG3WZAR4KES4R", "length": 9758, "nlines": 184, "source_domain": "www.kimupakkangal.com", "title": "இருகருங் காக்கைகள் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome கவிதைகள் இருகருங் காக்கைகள்\nநேற்றிரவு இரண்டரை மணியிருக்கும். தூக்கம் வரவில்லை. அறையின் பலகணியிலிருந்து சாலையை வெறித்துக் கொண்டிருந்தேன். கண்களுக்கு அகப்பட்டது மின்சாரக் கம்பியின் மேல் அமர்ந்திருந்த இரண்டு காக்கைகள். வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்த இரவே வந்துவிட்டது. ஆனாலும் அந்த இருகாக்கைகள் என்னுள் ஏற்படுத்திய சலனம் மட்டும் புரிபடாமல் இருக்கிறது. வார்த்தைபடுத்த முயன்றேன். ஆனாலும் நீரில் எறிந்த கல் போன்று அந்த காக்கைகள் என்னுள் இருந்துகொண்டே வருகிறது.\nபகல் துரோகங்களின் மிஞ்சிய கசடை\nபகல் அறியாத பல்முனை உண்மையை\nகாரணமற்று கசியும் கண்ணீர்த் துளியை\nஇரவில் மடுமே உயிர்த்தெழும் இரகசியங்களை\nஅசைந்திடாத காக்கைகளும் - காத்திருக்கின்றன\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇலக்கியத்தின் மையப்பொருளாக பல ஆண்டு காலம் பல்வேறு மொழிகளில் இருந்துவருவது மரணம். மரணத்தை அறிய விழையும் வேட்கை மனித குலத்தின் தொடக்கத்த...\nநவீனத்தில் கவிழும் மரபின் நிழல்\nகவிதை வாசிப்பு எனக்கு மிகமிக குறைவு. கவிதை சார்ந்த புரிதலே குழப்பத்தில் இட்டுச் செல்லும் பகுதி. ஆனாலும் அவ்வப்போது வாசித்துப் பார்க���கிறேன...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nபார்த்தீனியம் நாவல் சிற்றுரையின் காணொலி\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/bamboo-rice-benefits-in-tamil/", "date_download": "2021-05-18T23:10:19Z", "digest": "sha1:JDQSOXQTKXZ56OBSKWMUZD7LH6P3U7MS", "length": 15237, "nlines": 140, "source_domain": "www.pothunalam.com", "title": "மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..! Moongil Rice Benefits in Tamil", "raw_content": "\nமூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..\nமூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..\nமூங்கில் அரிசி பயன்கள் / moongil arisi benefits: மூங்கில் அரிசி நெல் போலவே இருக்கும், பழங்குடி மக்களின் முக்கிய உணவு. இந்த மூங்கில் அரிசி உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை வழங்கும். மூங்கில் அரிசி என்பது காடுகளில் விளைகின்ற 60 வயதான மூங்கில் மரங்களில் உள்ள பூப்பகுதியில் இருந்து சேர்க்கப்படும் விதைகளாகும்.\nதினமும் மூங்கில் அரிசி உட்கொள்வதினால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் நிகழ்கின்றது.\nமூங்கில் அரிசியில் உள்ள சத்துக்கள்:-\nஇந்த மூங்கில் அரிசில் ஏராளமான கலோரிகள் உள்ளது. ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும் கார்போஹைட்ரேட்ஸ், புரத சத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின். ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram\" சேனல Join\" பண்ணுங்க:\nஇங்கு மூங்கில் அரிசியின் பயன்கள் (bamboo rice benefits in tamil) பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க…\nகைக்குத்தல் அரிசி உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் 12 நன்மைகள்..\nசர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகி போனவர்களை, மாறும்படியும் சீரான உடல் அமைப்பை பெற செய்யும் இந்த மூங்கில் அரிசி.\nமூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிரிசி ஆகியவரை 100 கிராம் எடுத்து அரைத்து மாவுபோல் செத்து கொள்ளவும். இந்த மாவில் இருந்து இரண்டு ஸ்பூன் எடுத்து கஞ்சிபோல் செய்து தினமும் குடித்து வர. உடல் வலிமையடையும், சக்கரையை நோயை கட்டுப்படுத்தும்.\nமூங்கில் அரிசியின் பயன்கள்: 3\nஇந்த மூங்கில் அரிசியில் தினமும் கஞ்சி வைத்து சாப்பிட்டு வர மூட்டு வலி, முட்டியில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகள் சரியாகிவிடும்.\nஉடல் எடை குறைய, தொப்பை குறைய மூங்கில் அரிசியை வாரத்தில் இரண்டு முறை பொங்கலாகவோ அல்லது கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிது. இதனால் உடல் எடை மற்றும் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.\nகுழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த மூங்கில் அரிசியை தினமும் காலையில் கஞ்சியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இந்த குழந்தையினமை பிரச்சனை சரியாகும்.\nமூங்கில் அரிசியின் பயன்கள்: 6\nஇந்த மூங்கில் அரிசியில் செய்த கஞ்சியை சாப்பிடுவதால் பசியை குறைக்கும், உடலில் ஆற்றலை பெருக்கும்.\nமூங்கில் அரிசி பயன்கள்: 7\nmoongil arisi health benefits: இந்த மூங்கில் அரிசியானது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தன்மை உடையது. அதனால் கர்ப்ப கால பெண்கள் விரும்பும் வகையிலான மூங்கில் அரிசி உணவுகளை செய்து சாப்பிடலாம்.\nமூங்கில் அரிசி பயன்கள்: 8\nmoongil arisi benefits: உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் சக்தி மூங்கில் அரிசிக்கு உள்ளது. இந்த மூங்கில் அரிசியினை சாப்பிட்டு வந்தால் கழுத்து வலி, இடுப்பு வலி, போன்றவை சரியாகும். அதுமட்டும் இல்லாமல் உடல் வலிமை அடையும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும், நரம்புத் தளர்ச்சியை சரி செய்யும்.\nமூங்கில் அரிசியில் கஞ்சி செய்முறை விளக்கம்:-\nமூங்கில் அரிசி – 1 கப்\nபாசிப் பருப்பு – ¼ கப்\nபிரியாணி இலை – 4\nபூண்டு – 5 பல்\nபச்சை மிளகாய் – காரத்திற்கு ஏற்ப\nகறிவேப்பிலை – 1 ஈர்க்கு\nசிறிய வெங்காயம் – 10\nமுந்திரிப் பருப்பு – சிறிது\nதேங்காய் பால் – 1 கப்\nமூங்கில் அரிசி(moongil arisi) கஞ்சி செய்முறை:-\nமூங்கில் அரிசியையும், பாசிப் பருப்பையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.\nபின் குக்கர் அல்லது மண் பாத்திரத்தில் தேங்காய் பால் தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, நீரில் ஊற வைத்த அரிசி, பருப்பையும் போட்டு, தேவையான அளவு நீருடன், கஞ்சியாகக் காய்ச்சிக் கொள்ள வேண்டும்.\nஅடுப்பில் இருந்து இறக்கியபின், தேங்காய் பாலைச் சேர்த்து குடிக்கலாம்.\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil\nமூங்கில் அரிசி மருத்துவ பயன்கள்\nசளி, தும்மல், மூக்கில் நீர் வடிதல் குணமாக பாட்டி வைத்தியம்..\nஎலும்பு தேய்மானம் குணமாக இதை விட வேறு மருந்து தேவை இல்லை..\nஆண்களே தொப்பை குறைய எளிய வழிகள்..\n உடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..\nஆளி விதை மருத்துவ குணங்கள்.. Aali vithai payangal..\nவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்..\nசளி, தும்மல், மூக்கில் நீர் வடிதல் குணமாக பாட்டி வைத்தியம்..\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nமண்ணில்லா விவசாயம் | ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் | Hydroponics Method in Tamil\nஜன்தன் யோஜனா வங்கி கணக்கு தொடங்குவது எப்படி\nஇந்தியன் வங்கி பற்றிய தகவல்கள்..\nஎலும்பு தேய்மானம் குணமாக இதை விட வேறு மருந்து தேவை இல்லை..\nசுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nஆண்களே தொப்பை குறைய எளிய வழிகள்..\nகொட்டாங்குச்சியில் மருதாணி செய்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_83.html", "date_download": "2021-05-18T23:35:30Z", "digest": "sha1:PICSLYFLA4OQZ6HOPOJYYTVKZJQVPRFK", "length": 11901, "nlines": 140, "source_domain": "www.tamilnewsking.com", "title": "யாழ்.பல்கலைக்கழகத்தில் வளைப்புத் தேடுதல் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News யாழ்.பல்கலைக்கழகத்தில் வளைப்புத் தேடுதல்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று அதிகாலை முதல் சுற்றி வளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபாதுகாப்பு நிமிர்த்தம் மேற்கொண்டு வரும் இந் நடவடிக்கைகளால் அப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nதேடுதல் நடவடிக்கையின்போது பல்கலைக்கழகத்திற்குள் ஊடகவியியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து நாடு முழுவதும் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந் நிலையில் இடைநிறுத்தப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கும் வகையில் பல்கலைக்கழகங்களிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு அறிவித்திருந்தது.\nஇந்த நிலையிலையே இன்றையதினம் யாழ் பல்கலைக்கழகம் சுறறிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேவேளை கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவத் துறையும் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய ��ூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/dr-indian-freedom-fighter-tamil-leader-kovi-interview_16718.html", "date_download": "2021-05-18T23:28:41Z", "digest": "sha1:NTH4KWVTUULBJXQFFHFYOO4J7QXAEXEG", "length": 22764, "nlines": 226, "source_domain": "www.valaitamil.com", "title": "மருத்துவர், இந்திய விடுதலை போராளி, எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி என பன்முகங்களை பிரதிபலிக்கும் ஐயா கோவியுடன் ஒரு நேர்க்காணல்...", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் சமூகப் பங்களிப்பாளர்கள்\nமருத்துவர், இந்திய விடுதலை போராளி, எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி என பன்முகங்களை பிரதிபலிக்கும் ஐயா கோவியுடன் ஒரு நேர்க்காணல்...\nவாழ்க்கையைப் பற்றிய நமது பார்வையை புரட்டிப் போடுபவர்கள் சிலர்.\n92 வயது ம���ுத்துவர்.கோவி எனும் கோவிந்தன் அதில் ஒருவர்.\nஎழுத்தாளர் , இந்திய விடுதலை மற்றும் வர்க்கப் போராளி நெடிய அனுபவங்கள் உருவாக்கிய தெளிந்த தமிழ்த் தேசியவாதி.\nசில ஆண்டுகள் இந்திய விடுதலைப் போரில் பங்கு, விடுதலைக்குப் பின் 7 ஆண்டுகள் வர்க்கப்போரில் கடுஞ்சிறை, பின்னர் இன்று வரை 62 ஆண்டுகள் சித்த,ஹோமியோபதி மருத்துவர்.\nபெண்ணினம் தலைமையேற்காமல் சமதர்ம சமூகம் தழைக்காது, திசைமாறிய மொழியும் தேசமும், ஒரு புரட்சியாளனின் வாழும் நினைவுகள் உள்ளிட்ட சில நூற்களைப் படைத்து தொடர்ந்து எழுதுகிறார். என்னை மிகவும் கவர்ந்த ”மார்க்சியத்தின் பரிணாமமே காந்தியம்” எனும் நூலில் பல வரிகள் ஒரு வரலாற்றை வாழ்ந்து உணர்ந்தவர் என்பதை தெளிவாக்குகிறது.\nஇந்திய வரலாற்றில் பொதுவுடைமைப் போராக இருந்தாலும், ஈழ விடுதலைப் போராக இருந்தாலும் விருப்பு வெறுப்பின்றி திரும்பிப் பார்த்து தவறுகளை ஒப்புக்கொண்டு புதிய வழிமுறைகளை முன்வைப்பது மிக அரிய திறன்.\nபோராளி வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும், மனிதர்களையும், அனுபவங்களையும் ஒரு திரைப்படம்போல விவரிக்கிறார்.\nஅய்யாவைப் போன்றவர்களும் களத்தில் நின்று புதுமைகளைப் படைக்க நினைக்கும் இன்றைய தலைமுறையினரும் தொடர்புகளின்றி இருப்பது தெரிகிறது. தமிழகத்தில் நல்லெண்ணம் கொண்டோர் பலரிடையே ஒரு பெரிய தொடர்பு இடைவெளி இருப்பதைக் காட்டுகிறது. புலம்பெயர்ந்தோர்தான் இவர்களை இணைக்கவேண்டுமெனில் அதற்கான கட்டமைப்பை உருவாக்கவேண்டிய தேவை உள்ளது. கணபதியில் நம்மிடம் பேசிவிட்டு தனக்காகக் காத்துக்கொண்டிருக்கும் நோயாளிகளைக்காண அனாயாசமாக கைவீசி நடந்து பேருந்தில் ஏறுகிறார். மருத்துவ ஆலோசனையில் தினமும் 40 பேர் பயன்பெறுகின்றனர்.எளிய மக்கள் முடிந்ததைக் கொடுத்தால் போதும்.\nஎந்தப் பாடத்திட்டத்தில் படித்தாலும் கிடைக்காத அறிவும் அனுபவமும் தமிழகத்தில் பலரிடம் உள்ளது பயன்மரமான இவர்களை அழைத்து வாழ்க்கைக் கல்வியை மாணவர்களுக்குப் புகட்டலாமே.\nTags: தமிழ் மருத்துவர் தமிழ் விடுதலை போராளி சித்த மருத்துவர் கோவி மருத்துவர் கோவி தமிழ் சாதனையார்கள் Kovi\nசேலத்தில் பிரசத்தி பெற்ற காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை (சித்தர் கோவில்)\nமருத்துவர், இந்திய விடுதலை போராளி, எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி என பன்முகங��களை பிரதிபலிக்கும் ஐயா கோவியுடன் ஒரு நேர்க்காணல்...\nஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா\nகுடியும் கோவில்வாசலும்.. - வித்யாசாகர்\nசென்னையை சுற்றி உள்ள நவகிரக ஸ்தலங்கள்\nஆயிரம் ரூபாய் டிக்கெட்... வருடம் முழுவதும் சினிமா \nஅசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் தெரியுமா\nகடற்கரைக் கோயிலில் ஒரு கொலை - நிர்மலா ராகவன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலகின் தலைசிறந்த 10 பத்து பேரில் தமிழக இளைஞர் -அக்ஷயா டிரஸ்ட் நாராயணன் கிருஷ்ணன்\nஎக்ஸ்னோரா எம்.பி.நிர்மல் - ஒரு தனி மரத்தொப்பு\nவானம் பொழிகிறது.. வாட்டர் டேங்க் நிரம்புகிறது: குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் ‘மழைநீர்’ வரதராஜன்\nமதுவுக்கு எதிராக நந்தினி என்றொரு வீரமங்கை\nமதுவிற்கு எதிரான தொடர்ந்து போராடி பலமுறை சிறை சென்ற ஆனந்தன்\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nசென்னை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வே���ூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தருமபுரி, திண்டுக்கல், கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, கிருட்டிணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர், கன்னியாகுமரி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகாந்தியம் முன்னெடுப்போம் - சிறப்பு விருந்தினர்: என். மார்க்கண்டன்\nஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு:18 || சிறப்பு விருந்தினர்: திருமதி.செ.ரஞ்சிதம்\nஅரசுப் பள்ளி மாணவ வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திருமதி. முனைவர். மா. அனுசுயா\nஆற்றல்மிகு ஆசிரியர் - நிகழ்வு : 17 || சிறப்பு விருந்தினர்: திரு. ப.கருணைதாஸ்\nதனித்துவமிக்க தலைமை ஆசிரியர் - நிகழ்வு : 14 || சிறப்பு விருந்தினர்: திருமதி.அ.அமுதா\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2008/04/blog-post_835.html", "date_download": "2021-05-19T00:03:13Z", "digest": "sha1:TMAQO6QOJPOOMVNT6CUUAGZYTP3HYB2H", "length": 23436, "nlines": 81, "source_domain": "www.kannottam.com", "title": "தென்காசியிலும் அம்பலப்பட்ட ஆர்.எஸ்.எஸின் கோரமுகம் - க. அருணபாரதி கட்டுரை - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / ஆரியம் / ஆர்.எஸ்.எஸ். / க. அருணபாரதி / கட்டுரை / செய்திகள் / தென்காசி / தென்காசியிலும் அம்பலப்பட்ட ஆர்.எஸ்.எஸின் கோரமுகம் - க. அருணபாரதி கட்டுரை\nதென்காசியிலும் அம்பலப்பட்ட ஆர்.எஸ்.எஸின் கோரமுகம் - க. அருணபாரதி கட்டுரை\nதென்காசியிலும் அம்பலப்பட்ட ஆர்.எஸ்.எஸின் கோரமுகம் - க. அருணபாரதி கட்டுரை.\nதிருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக தென்காசி நிகழ்வால் அம்பலப்பட்டு நிற்கிறது ஆரியப் பார்ப்பனிய அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் உள்ளிட்ட இந்துமதவெறி பார்ப்பனிய அமைப்புகள் எவையுமே நேருக்கு நேர் நின்று தன் எதிரியை சந்திக்காமல் சதியில் ஈடுபட்டு அவர்களை வஞ்சகத்தால் வீழ்த்துவதே செயல்திட்டமாக கொண்டவை என்பது நாடறிந்த ஒன்றாகும். நச்சுச் செயல்களைத் தானே செய்து விட்டு தன் எதிரியின் மேல் பழியைப் போடுவது உள்ளிட்ட கோழைத்தனமான நடவடிக்கை களில் அதற்கு பழகியும் போய்விட்டது.\nகாந்தியை சுட்டுக் கொல்லச் சென்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் கோட்சே தான் ஒரு முஸ்லிம் என்று பிறர் எண்ணும்படியாக தன் கையில் 'இஸ்மாயில்' என்ற\nமுஸ்லிம் பெயரை பச்சைக் குத்திக் கொண்டு சென்றான். கடந்த 2006- ம் ஆண்டு மகாராட்டிரத்தில் நான்டட் நகரத்தில் சங்பரிவார் அமைப்பு உறுப்பினர் ஒருவரது வீட்டில் குண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது சக்தி வாய்ந்த குண்டு வெடித்த நிகழ்வின் போது அங்கு முஸ்லிம்கள் சமுதாயத்தினர் அணியும் தொப்பிகளும், ஒட்டு தாடிகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. இது போன்ற நிகழ்வுகளால் பலமுறை ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார குழுக்களின் பயங்கரவாத முகம் அம்பலப்பட்டுக் கொண்டு தான் வருகின்றது.\nஎங்காவது குண்டு வெடிப்புச் சம்பவத்தில் விசாரணைக்காக ஒரு முஸ்லிம் அழைத்துச் செல்லப்பட்டால் எந்தத் \"தீவிரவாத\" அமைப்பைச் சார்ந்தவர் என\nபட்டிமன்றம் போட்டு ஆராய்ந்து பரபரப்புக்காக பல்வேறு பொய்ச் செய்திகளை வெளியிட்டு முஸ்லிம்கள் அனைவரும் பயங்ரவாதிகள் என்று சித்தரித்து இழிவு செய்யும் ஊடகங்கள் அனைத்துமே சங்பரிவாரங்களின் இது போன்ற நேரடி பயங்கரவாதச் செயல்களை விளம்பரப்படுத்துவதில்லை. 'வளர்ந்து வரும் சமுதாயங்கள் குறித்த ஆய்வு மையம்\" (Centre for the Study of Developing Societies -CSDS) என்ற அமைப்பு கடந்த 2006-ம் ஆண்டு மேற்கொண்ட ஒரு ஆய்வின் முடிவில், மக்கள் தொகையில் வெறும் 7% உள்ள இந்து \"மேல்\" சாதியினர்தாம் இந்திய ஊடகத்துறையில் 71% இடத்தை பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்தது (ஆதாரம்:http://www.thesouthasian.org/archives/2006/social_profile_of_indian_media.html).\nமேற்படி குண்டுவெடிப்புச் சம்பவங்களும் சதித்திட்டங்களும் ஊடகத்துறையில் பெருமளவில் இடம்பெறாமலிருந்ததற்குக் காரணம் என்ன என்ற வினாவுக்கு இந்த ஆய்வின் முடிவே விடை சொல்லும்.\nகடந்த 2007 சனவரி மாதம் 24-ம் நாள் இரவு தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் நிறுத்தப் பட்டிருந்த தானி(ஆட்டோ) ஆகியவற்றில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பேருந்து நிலைய குண்டு வெடிப்பில் வெற்றிலை வியாபாரி உள்பட இருவர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லிம் பயங்கரவாதிகளே காரணம் என்றும் அவர்களை கைது செய்�� வெண்டும் என்றும் தென்காசி இந்து முன்னணி பொருளாளர் ராசேந்திரன் அறிவித்தார். இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன், பா.ச.க. கட்சியின் இல.கணேசன் உள்ளிட்டவர்கள் இது நிச்சயம் முஸ்லிம் பயங்கரவாதிகளின் செயல்களே என்றும் கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் இவ்வாறு பயங்கரவாதிகள் தலை து}க்குவதாகவும் தெரிவித்தார்கள்.\nஇச்சம்பவம் தொடர்பாக ஆர்பாட்டங்களும் நடத்த இவ்வமைப்பினர் திட்டமிட்டிருந்தனர்.\nஇந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிக்காத குண்டு, டெட்டனேட்டர்கள் உள்ளிட்டப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வாய்கிழிய பயங்கரவாதிகளை பற்றி பேசிய பா.ச.க.வும் இந்து முன்னணியும் வாய் மூடிக் கொண்டன.\nகடந்த 2006-ம் ஆண்டு திசம்பர் மாதத்தில் தென்காசி நகர இந்து முன்னணி அமைப்புத் தலைவர் குமார் பாண்டியன் என்பவர் முன்விரோதம் காரணமாக சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் 3 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக கலவரம் ஏற்பட்டு முஸ்லிம்களின் கடைகள் உள்ளிட்ட உடைமைகள் இந்துமத வெறியர்களால் தாக்கப்பட்டன. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். இருதரப்பிலும் கைது செய்யப்பட்டவர்களில் சிறுவன் ஒருவனைத் தவிர மற்ற அனைவர் மீதும்; வழக்குத் தொடரப்பட்டது. அனீபா, அப்துல்லா ஆகிய இருவரும் தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் தினமும் மும்முறை கையெழுத்திட வேண்டும் என்றும் கபிலன், சுரேந்திரன், செந்தில் ஆகிய மூவரும் அருகிலுள்ள உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து நீதிமன்றம் இவர்களை பிணையில் விடுவித்தது. ஒரே ஊரில் பகைமை உள்ள இருதரப்பினரையும் அருகருகே உள்ள இடங்களில் கையெழுத்திடுமாறு நீதிமன்றம் பணித்தது.\nபொதுவாக இது போன்ற வழக்குகளில் இருதரப்பினரும் நேரடியாக சந்தித்துக் கொள்ளும் விதம் கையெழுத்து அளிக்கும் இடத்தை அனுமதிப்பதில்லை. ஆனால் நீதிமன்றம் தவறான வகையில் அனுமதித்ததன் விளைவாக முஸ்லிம்கள் கையெழுத்திட்டுவிட்டு செல்லும் பொழுது காரில் எதிரில் வந்த எதிர்த்தரப்பினர் தாக்கியதில் இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜயகுமார் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் \"தாக்க வந்த வர்களே தாக்கப்பட்டார்கள்\" எனவும், இது குமார் பாண்டியன் குடும்பத்திற்கும் அனீபாவிற்கு முள்ள தனிப்பட்ட தகராறு, மதப் பிரச்சினை அல்ல எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் காவல்துறையில் சிலர் இதனை மதப்பிரச்சினை என்பது போல் சொன்னதை ஊடகங்கள் பெரிதாக பரபரப்புச் செய்திகளாக வெளியிட்டன. இந்து முன்னணி அமைப்பினரும் இதனை மதப்பிரச்சினையாக மாற்றி முஸ்லிம்கள் மீது பகைமையைப் பரப்பிக் கொண்டிருந்தன.\nஇந்நிலையில் தான் கடந்த சனவரி மாதம் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து\nமுன்னணி அமைப்பைப் சேர்ந்தவர்களைக் காவல்துறையினர் விசாரித்த போது, குமார் பாண்டியனின் மரணத்தால் இந்துக்களிடம் எழுச்சி ஏற்படவில்லை என்றும், இது போன்ற குண்டு வெடிப்புகள் நடந்தால் இந்துக்கள் ஒன்று சேர்வார்கள் என்றும் அதனால் தான் குண்டு வைத்ததாகவும் கைதான அவரது அண்ணன் ரவிப்பாண்டியனே காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இது போன்ற பயங்கரவாதச் செயல்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடர்ந்து நிகழ்த்தி வந்தாலும் கூட அதனை கண்டித்து ஊடகங்களும் அரசியல் கட்சியினரும் பேசுவதேயில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இந்து மதவெறியை து}ண்டி விட்டு செயல்படுகின்ற அமைப்பு என்பது தெரிந்திருந்தும் அதன் பயங்கரவாத செயல்கள் பலமுறை அம்பலப்பட்ட பிறகும்கூட அந்த அமைப்பின் மேல் சிறு நடவடிக்கை கூட எடுக்காமல் தில்லி அரசு மவுனமாயிருப்பது அது சார்ந்துள்ள இந்தியத் தேசியத்தின் தன்மையை வெளிப்படுத்துகிறது. பார்ப்பனியத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியத் தேசியத்தில் இது போன்ற பார்ப்பன பயங்கரவாத அமைப்புகள் ஒய்யாரமாகத் தான் உலாவரும். மதத்தைக் கடந்து தேசிய இன அடையாளத்தை முன்னிறுத்தி செயல்பட்டு இவ்வமைப்புகளை மக்களே தடை செய்து அதன் பயணத்தை முடித்து வைக்க வேண்டும்.\nஆரியம் ஆர்.எஸ்.எஸ். க. அருணபாரதி கட்டுரை செய்திகள் தென்காசி\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nத���ிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nநெருக்கடி நிலை நினைவுகள் - தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\n“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2750788", "date_download": "2021-05-18T22:32:32Z", "digest": "sha1:PUQFW4TMJVS5YD4SSDZFNBOB7BKN6YHP", "length": 23361, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "டார்கெட்: முக கவசம், வாகன வழக்கு போடுவதற்கு... ரசீது புத்தகத்துடன் திரியும் மாவட்ட போலீசார் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nடார்கெட்: முக கவசம், வாகன வழக்கு போடுவதற்கு... ரசீது புத்தகத்துடன் திரியும் மாவட்ட போலீசார்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nமீனவர்களின் குடும்பத்திற்கு நிதி மே 19,2021\nபுதுப்பொலிவு பெறுகிறது அறநிலையத்துறை மே 19,2021\nஊரடங்கை கடுமையாக்க ராமதாஸ் வலியுறுத்தல் மே 19,2021\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய முதல்வர் உத்தரவு மே 19,2021\nஇதே நாளில் அன்று மே 19,2021\nவிழுப்புரம் மாவட்டத்தில் முக கவசம் மற்றும் மோட்டார் வாகன வழக்கு பதிவு செய்ய டார்க்கெட் கொடுக்கப்பட்டுள்ளதால், ரசீது புத்தகம் மற்றும் மின்னணு இயந்திரங்களுடன் போலீசார் திரிந்து வருகின்றனர்.\nஇது, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் அதிகரித்துள்ள வாகன எண்ணிக்கையால், நாளுக்கு நாள் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இதை தடுக்க மோட்டார் வாகன விதிமுறைகளில் பல்வேறு கிடுக்கிப்பிடி நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.சாலை விபத்து மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வகையில், இருசக்கர வாகனங்களில் ெஹல்மெட் அணியாமல் செல்பவர்கள் மற்றும் கார்களில் சீட் பெல்ட் போடாமல் செல்பவர்கள் மீது வழக்குப் பதிந்து போலீசார் அபராதம் வசூலிக்கின்றனர்.இதேபோன்று, ஓவர் ஸ்பீடு, ஓவர் லோடு, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், மொபைல் டிரைவிங், சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச்செல்வது, சிவப்பு விளக்குளை மீறி செல்வது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல் வழக்குகளும் பதிவு செய்து அபராதம் ��சூலிக்கப்படுகின்றது.இந்நிலையில், கொரோனா பாதிப்பு ஊரடங்கால் கடந்த ஆண்டு முழுவதும் பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கட்டுப்பாடுகள் இதையடுத்து சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வால், பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பினர்.\nஆனால், கொரோனா இரண்டாவது அலை காரணமாக, தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீது வழக்குப் பதிந்து, அபராதம் வசூலிக்கவும் நகராட்சி, சுகாதாரத்துறை, காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தினந்தோறும் மோட்டார் வாகன வழக்குகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணியாமல் செல்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய டார்கெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, நகரங்களில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு, முக கவச வழக்குகள் தினந்தோறும் தலா 70 பதிவு செய்யவும், கிராமப்புற போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தலா 50 பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று, மோட்டார் வாகன வழக்குகள் நகர போலீஸ் நிலையங்களுக்கு தலா 120 மற்றும் கிராமப்புற போலீஸ் நிலையங்களுக்கு 70 முதல் 80 வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள போலீசார் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் முக்கிய சாலைகளில் ரசீது புத்தகம் மற்றும் மின்னணு இயந்திரத்தை கையில் வைத்துக்கொண்டு திரிகின்றனர். அப்போது, முக கவசம் அல்லது ெஹல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளை மடக்குகின்றனர். இதில், முகக்கவசம் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் ரசீது புத்தகத்திலும், மோட்டார் வாகன வழக்குகளை மின்னணு இயந்திரத்திலும் பதிவு செய்து அபராதம் வசூலிக்கின்றனர்.\nஇந்த இலக்கை முடிக்க வேண்டும் என தினந்தோறும் போலீஸ் அதிகாரிகள், கீழ்மட்ட அதிகாரிகளை வறுத்தெடுக்கின்றனர். இதனால், போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பல இடங்களில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகின்றது. அதிகாரிகளின் இந்த உத்தரவு போலீசார் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விழுப்��ுரம் மாவட்ட செய்திகள் :\n விழுப்புரம் எரிவாயு தகனமேடையை சீரமைப்பது... முன்கள பணியாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்\n1. கொரோனா பொது நிவாரண நிதி\n2.வருவாய்த்துறையினர் நேற்று காந்தி பஜாரில் ஆய்வு\n3. மக்களை அலைக்கழிக்காதீர்கள் அதிகாரிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்\n4. மகளிர் மன்றத்தினர் நிவாரண நிதி வழங்கல்\n5. முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1.55 லட்சம்செஞ்சி வர்த்தக சங்கத்தினர் வழங்கல்\n1. மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு 9 பேர் பலி\n4. சாராயம் விற்ற 4 பேர் கைது\n5. மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/04/13/mamata-banerjee-slams-election-commission", "date_download": "2021-05-19T00:11:11Z", "digest": "sha1:5DASPQ6Z6UYNXMFISYI2X7AQNZH2WNAC", "length": 8510, "nlines": 57, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Mamata Banerjee slams Election Commission", "raw_content": "\n“பா.ஜ.க வீழ்ந்தால் தேசம் தப்பி பிழைக்கும்” : மோடி அரசு மீது மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் தாக்கு\nபிரதமர் மோடி வங்காள தேசத்திற்கு அண்மையில் சென்று வந்தார். அங்கு வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. அவர் எங்கு சென்றாலும் இப்படிதான் நடக்கிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.\nமேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இன்னமும் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.பா.ஜ.க.வின் திட்டம் பலிக்காது இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமயாகப் போராடி வருகிறது.\nஅதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத்தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும்மோதல் நிலவி வருகிறது. இந்தநிலையில் நேற்றுநடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி மேற்கு வங்காள 4 கட்ட தேர்தல்களிலும் மக்கள் மம்தாஜியை கிளீன் போல்டாக்கிவிட்டனர், மம்தா பானர்ஜியின் ஆட்டம் முடியப் போகிறது, மே 2-ம் தேதி அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார் எனப் பேசினார்.\nமம்தா பானர்ஜி இதற்கு பதிலளித்துள்ளார். டம்டம் தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “பிரதமர் மோடி வங்காள தேசத்திற்கு அண்மையில் சென்று வந்தார். இப்போது அங்கு வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. அவர் எங்கு சென்றாலும் இப்படி தான் நடக்கிறது. வங்காள தேசத்திற்கு சென்று தான் வங்க மக்களுக்கு ஆதரவானவர் என காட்டுகிறார்.\nநான் மிகவும் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். இது போன்ற ஒரு பிரதமரை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. எல்லை மீறி பேசுகிறார். நான் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாகவே செயல்பட்டு வருகிறேன். மேற்குவங்க மக்களுக்கு நான் என்ன செய்யவில்லை. பா.ஜ.க. வீழ்ந்தால் தேசம் தப்பும்ஒன்றை மட்டும் தான் செய்யவில்லை. பா.ஜ.க.வை விரட்டியடிக்கவில்லை. இப்போது அந்தப்பணியையும் செய்கிறேன். பா.ஜ.க வீழ்ந்தால் தேசம் தப்பிபிழைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.\n“120 கோடி மக்களின் உயிரில் மோடி அரசு காட்டும் அலட்சியம் வைரஸை விடக்கொடூரமானது”: முரசொலி தலையங்கம் சாடல்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \nஅதீத மூட்டு வலியில் இருந்து விடுபட உதவும் சந்தி முத்திரை | நலம் நலம் அறிக \nதமிழகத்தின் வரலாறு தலைவர் கலைஞர் - அரிய புகைப்படங்களின் தொகுப்பு (album)\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/11/20034843/2082766/Tamil-News-Centre-decide-to-send-highlevel-teams-to.vpf", "date_download": "2021-05-19T00:16:59Z", "digest": "sha1:WCPVQOVXRKXKXNANQ6T4UWOZ7ZIK3ANO", "length": 17333, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "��ொரோனா தடுப்பு நடவடிக்கை - 4 மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு || Tamil News Centre decide to send highlevel teams to 4 states", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 19-05-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகொரோனா தடுப்பு நடவடிக்கை - 4 மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு\nதலைநகர் டெல்லி உள்பட 4 மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் விதமாக மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nதலைநகர் டெல்லி உள்பட 4 மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் விதமாக மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nடெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதன் அண்டை மாநிலங்களின் சில மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆகவே, கொரோனாவை கட்டுப்படுத்த அங்கு மத்திய குழுக்களை அனுப்பி வைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.\nஅதன்படி, டெல்லி எய்ம்ஸ் டைரக்டர் ரந்தீப் குலேரியா தலைமையிலான 3 பேர் கொண்ட குழு அரியானா மாநிலத்துக்கு செல்கிறது.\nநிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் தலைமையிலான குழு ராஜஸ்தானுக்கும், டாக்டர் எஸ்.கே.சிங் தலைமையிலான குழு குஜராத்துக்கும், டாக்டர் எல்.சுவஸ்தி சரண் தலைமையிலான குழு மணிப்பூருக்கும் செல்கிறது.\nஅந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிறைந்த மாவட்டங்களுக்கு சென்று, தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது குறித்து மாநில அரசுகளுக்கு இக்குழுக்கள் ஆலோசனை வழங்கும்.\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதா - சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது சூடான்\nபிரான்சை துரத்தும் கொரோனா - 59 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு\nஇங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா - 44.50 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16.42 கோடியை கடந்தது\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nகொரோனா தனிமையை மீறினால் அபராதம்: சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியு��வி: டெல்லி முதல்வர் அறிவிப்பு\nகோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.வுக்கு தமிழக அரசு சார்பில் சிலை- முதலமைச்சர் அறிவிப்பு\nகடினமான சூழலுக்கு இடையிலும் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள்- பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் உத்தரவு\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nகுஜராத்தில் புயல் சேதங்களை மோடி இன்று பார்வையிடுகிறார்\nகொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பில் பிறப்பில் மட்டுமல்ல, இறப்பிலும் இணைந்த இரட்டை சகோதரர்கள்\nபுதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதா - சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்\nகொரோனா சிகிச்சை அளிக்கப்படும் 86 ரெயில்வே ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி வசதி\nபுதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதா - சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்\nகொரோனாவால் பலியாகும் அரசு ஊழியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - மத்திய பிரதேச அரசு உத்தரவு\nசிங்கப்பூருக்கு விமான சேவையை ரத்து செய்யுங்கள் - மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது சூடான்\nபிரான்சை துரத்தும் கொரோனா - 59 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு\nமாற்றுத்திறனாளியான அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை\nஉடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் கொரோனா எளிதில் தாக்கும்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் அதிக உயிரிழப்பு\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் அருண்ராஜா காமராஜ்\nதிடீரென கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்\nமாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்\nஅடித்து துன்புறுத்தியதால் பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nமு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி... தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்\nதண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்- 10000 பாக்கெட்டுகள் விநியோகம்\nஉன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்க��றேன் சகோதரா.... சிம்பு உருக்கம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/04/blog-post_474.html", "date_download": "2021-05-18T23:07:37Z", "digest": "sha1:TECYVFT6BVKASG6FWSVQRYGO4DGPAKAN", "length": 10524, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "பொலிஸ் பாதுகாப்பில் மத வழிபாடுகள் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Srilanka News பொலிஸ் பாதுகாப்பில் மத வழிபாடுகள்\nபொலிஸ் பாதுகாப்பில் மத வழிபாடுகள்\nவடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் முழுப் பாதுகாப்புடன் மத வழிபாடுகளை நடத்துமாறு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமதத் தலங்களில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு முன்னர் பொலிஸாருக்கு அறிவித்து, பொலிஸாரின் முழுப் பாதுகாப்புடன் வழிபாடுகளை நடத்துமாறு மதத் தலைவர்களிடம் அவர் கூறினார்.\nதற்போது நாட்டில் இடம்பெறும் அசாதாரண சூழ்நிலையை அடுத்து, மக்களின் பாதுகாப்புக் கருதி இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_478.html", "date_download": "2021-05-18T23:42:06Z", "digest": "sha1:6NVGE3T455CKEN6VGOUA3BA3VHZKQA2S", "length": 8422, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"என் இடுப்பு பொய் சொல்லாது..\" - கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி பாவனா வெளியிட்ட வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\nHome VJ Bhavna Balakrishnan \"என் இடுப்பு பொய் சொல்லாது..\" - கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி பாவனா வெளியிட்ட வீடியோ..\n\"என் இடுப்பு பொய் சொல்லாது..\" - கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி பாவனா வெளியிட்ட வீடியோ..\nசினிமா மற்றும் சின்னத்திரைப் பிரபலங்கள் மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க கூடியவர்கள். அவர்கள் செய்யும் விஷயங்களைத்தான் மக்கள் அதிகமாகப் பின்பற்றுகிறார்கள்.\nபடங்களிலும், சீரியல்களிலும் அவர்கள் அணியும் ஆடைகளும், ஸ்டைலும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாகிறது. சீரியல்களில் பெண்கள் அணியும் உடைகள் ஃபேஷனாக மாறிவிடுகின்றன.\nஏனெனில் அவர்கள் நேரடியாக மக்கள் முன்பு தங்களை வெளிக்காட்டுகிறார்கள். அதனால், திரைப் பிரபலங்களுக்கு சமூகரீதியாகவும் அதிகப் பொறுப்புணர்வு இருக்கவேண்டியது அவசியமாகிறது.\nஇப்போதெல்லாம் நிறைய பிரபலங்கள் தங்களது உடலமைப்புக்காக கடும் உடற்பயிற்சிகள் செய்கின்றனர். ரசிகர்களையும் அவ்வாறே செய்யச் சொல்கின்றனர்.\nபரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.\nசமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அம்மணி லேட்டஸ்ட் பாடல்களுக்கு பரதம் ஆடி ஒரு புது ட்ரெண்டை உருவாக்கி வருகிறார். இந்நிலையில், \"என் இடுப்பு பொய் சொல்லாது\" என்று கூறி இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் பாவனா.\n\"என் இடுப்பு பொய் சொல்லாது..\" - கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி பாவனா வெளியிட்ட வீடியோ..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\n\"மொரட்டு கட்ட..\" - நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n - வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்..\" - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..\n\"இரவு நேர பார்ட்டி..\" - ஸ்லீவ் லெஸ் உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை அகிலா..\n..\" - என்று கேட்ட ரசிகர்களுக்கு ரெஜினா கொடுத்த பதிலை பாருங்க..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச��சி..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/02/", "date_download": "2021-05-18T22:45:17Z", "digest": "sha1:VP3G5UT2QXFJKI56434YYJ6DR7F7LBNC", "length": 30307, "nlines": 232, "source_domain": "www.tmmk.in", "title": "February 2020 | TMMK Official Website", "raw_content": "\nTMMK Official Website தமுமுகவின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\nநம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nபாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வெற்றி\nகொரோனாவை வென்று உலக மக்கள் சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் வாழ வகைசெய்வோம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அவர்களின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்\nகொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து அனைத்து மாநகராட்சிகளிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅறங்களைக் காக்க.. கரங்களைச் சேர்ப்பீர்..\nபெரியார் நெடுஞ்சாலையின் பெயர் மாற்றம் பாஜகவின் ஆட்டத்திற்கு அடிபணியும் அதிமுக\nவாணியம்பாடி 10 நாள் ஷாஹின்பாக் தொடர் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பங்கேற்பு\nFebruary 29, 2020\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு 0\nவாணியம்பாடி 10 நாள் ஷாஹின்பாக் தொடர் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பங்கேற்பு பிப்ரவரி 28,2020 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 10 நாட்களாக CAA,NRC,NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராகவும் வண்ணாரப்பேட்டையில் நடந்த தாக்குதலை கண்டித்தும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவ��் ஜவாஹிருல்லா …\nதூத்துக்குடியில் CAA NRC NPR கண்டித்து பொதுக்கூட்டம்\nFebruary 29, 2020\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு 0\nதூத்துக்குடியில் CAA NRC NPR கண்டித்து பொதுக்கூட்டம் பிப்ரவரி 28,2020 தூத்துக்குடியில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப‌பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது மனிதநேய‌ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப அப்துல் சமது YMJ – தலைவர் அல்தாபி அய்யா வழி பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் இதில் மமக துணைப் பெதுச்செயலாளர் ஜோசப் நொலோஸ்க்கோ தமுமுக மாவட்ட தலைவர் ஆசாத் உள்ளிட்டவர்கள் …\nஎச்.இராஜா,கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலையூர் காவல்நிலையத்தில் மமக புகார்\nFebruary 29, 2020\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு 0\nஎச்.இராஜா,கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலையூர் காவல்நிலையத்தில் மமக புகார் டெல்லியை போன்று சென்னையிலும் கலவரத்தை ஏற்படுத்த போவதாக சமூகவலைதளங்களில் மிரட்டும் பாஜகவை சேர்ந்த எச்.ராஜா கல்யாணராமன் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக புகார் அளித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த காஞ்சி வடக்கு மாவட்ட தமுமுக – மமக தலைவர் ஜாகிர் உசேன்.\nசைதாப்பேட்டையில் டெல்லியில் கலவரத்தை கண்டித்து ரயில் நிலையம் முற்றுகை\nFebruary 29, 2020\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு 0\nசைதாப்பேட்டையில் டெல்லியில் கலவரத்தை கண்டித்து ரயில் நிலையம் முற்றுகை பிப்ரவரி 27,2020 டெல்லியில் நடைபெற்ற கலவரத்தை தடுக்க தவறிய மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சைதை ரயில் நிலையத்தை 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே நடைப்பெற்ற போராட்டத்தில்,CAA எதிரான பாதகைகளை கையில் ஏந்தியபடி மத்திய,மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் தமுமுக …\nCAA-NRC-NPR சட்டங்களை திரும்ப பெறக்கோரி சென்னை YMCA மைதானத்தில் நடைப்பெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாடு\nFebruary 27, 2020\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு 0\nCAA-NRC-NPR சட்டங்களை திரும்ப பெறக்கோரி சென்னை YMCA மைதானத்தில் நடைப்பெற்ற குடியுர���மை பாதுகாப்பு மாநாடு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நடத்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு 26.02.2020 புதன்கிழமையன்று சென்னை இராயபேட்டை YMCA மைதானத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. மக்களின் உணர்வை மதித்து தமிழக அரசு CAA, NPR, NRC – க்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.\nஆயங்குடியில் CAA NRC NPR கண்டித்து தமுமுக நடத்திய கண்டன பொதுக்கூட்டம்\nFebruary 27, 2020\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு 0\nஆயங்குடியில் CAA NRC NPR கண்டித்து தமுமுக நடத்திய கண்டன பொதுக்கூட்டம் பிப்ரவரி 25,2020 கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமுமுக சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.இதில் மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது கண்டன உரையாற்றினார்.\nமேட்டுப்பாளையத்தில் தமுமுக நடத்திய இரயில் நிலையம் முற்றுகை போராட்டம்\nFebruary 27, 2020\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு 0\nமேட்டுப்பாளையத்தில் தமுமுக நடத்திய இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் பிப்ரவரி 25,2020.கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் டெல்லியில் கோர தாண்டவம் நடத்திய RSS, BJP கலவரக்காரர்களை கண்டித்து தமுமுக சார்பில் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் தமுமுக நகர தலைவர் S.அஷ்ரப்அலி தலைமையில் தமுமுக நகர செயலாளர் M.முஹம்மது சேட் மமக நகர செயலாளர் S.பஷீர்அகமது தமுமுக நகர பொருளாளர் I.சிராஜ்தீன் முன்னிலை நடைபெற்றது.இதில் மாவட்ட மமக துணை செயலாளர் …\nடெல்லி தாக்குதலை கண்டித்து நாகூரில் தமுமுக-வினர் ஆர்ப்பாட்டம்\nFebruary 27, 2020\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு 0\nடெல்லி தாக்குதலை கண்டித்து நாகூரில் தமுமுக-வினர் ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 25,2020 நாகை தெற்கு மாவட்டம், நாகூர் அலங்கார வாசலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக டெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிசூட்டைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மமக மாவட்ட துணை செயலாளர் ராயல் ரஃபீக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக மாநில விவசாய அணி துணை செயலாளர் O.S. இப்ராஹீம் அவர்களும் தமுமுக …\nஈரோட்டில் டெல்லி கலவரத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nFebruary 27, 2020\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு 0\nஈரோட்டில் டெல்லி கலவரத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 25,2020 ஈரோடு கிழக்கு டெல்லி கலவரத்தை கண்டித்து தமுமுக நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இதில் தமுமுக மாவட்ட தலைவர் A. சித்திக் தலைமையில் நடைபெற்றது. இதில் மமக மாவட்ட செயலாளர் சலீம் கண்டன உரை நிகழ்த்தினார் மேலும் தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள் மற்றும் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்…\nகாரைக்குடியில் CAA NRC NPR கண்டித்து தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்\nFebruary 27, 2020\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு 0\nகாரைக்குடியில் CAA NRC NPR கண்டித்து தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 27,2020 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் CAA NRC NPR குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமுமுக YMJ நடத்திய கண்டன பொதுக் கூட்டம் தமுமுக நகர தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்றது மமக பொதுச் செயலாளர் ப அப்துல் சமது YMJ – தலைவர் அல்தாபி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி CPI ராமசந்திரன் ஆகியோர் கண்டன …\nபொதுமுடக்கத்தில் பெருநாள் தொழுகை | TMMK MEDIA\nதமிழக முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்த பல்வேறு நபர்களில் உடல்களை அவரவர் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுகவினர்\nமே18,2021தென்காசி மாவட்டம் சாலைப்புதூர்,விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் அனகாபுத்தூர்,தாம்பரத்தில் இரண்டு உடல்கள் ,குரோம் பேட்டை,வடசென்னை மாவட்டம் ஆர்.ஆர்.நகர் பகுதி, குமரி மாவட்டம் மைலோடு பகுதி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், திண்டுக்கல் நகர் NGO காலணி ,குடியாத்தம் ஒன்றியம்\n,ஆகிய இடங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர்.\nதி நகர் கிளையில் ஊடரங்கு காரணத்தினால் ரோட்டோரங்களில் உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 100 பேருக்கு உணவு வழங்கப்பட்டது ... See MoreSee Less\nவிருதுநகர் கிழக்கு மாவட்டம் பந்தல்குடியில் நோய் தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது ... See MoreSee Less\nகாயல���பட்டினத்தில் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் தமுமுக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது ... See MoreSee Less\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-29) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nநம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nபாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வெற்றி\nகொரோனாவை வென்று உலக மக்கள் சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் வாழ வகைசெய்வோம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அவர்களின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nநம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nபாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மமக தலை���ர் பேரா.ஜவாஹிருல்லா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/11/8_25.html", "date_download": "2021-05-18T22:40:24Z", "digest": "sha1:RL5U6WTXVOLRTUTKIYSEX4V5AZUFCMSV", "length": 25070, "nlines": 183, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: வம்பரங்கம் - 8 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சமூகம் , திருமணம் , தீராத பக்கங்கள் , லிவிங் டு கெதர் , வம்பரங்கம் , விவாதம் � வம்பரங்கம் - 8\nMade for each other என்றால் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்றார்கள்.\nLiving together என்றால் திருமணங்கள் நரகத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்கிறார்கள்.\nசரி. திருமணங்கள் மண்ணில்தான் நிச்சயிக்கப்படும் என்பதற்கு எப்படிச் சொல்ல வேண்டும்\nTags: சமூகம் , திருமணம் , தீராத பக்கங்கள் , லிவிங் டு கெதர் , வம்பரங்கம் , விவாதம்\nஎன் தளத்தில் ஒரு மக்கிய விடயம் இட்டிருக்கிறேன் ஒரு மறை வருகை தரவும்...\nசரி திருமணங்கள் மண்ணில்தான் நிச்சயிக்கப்படுகின்றன இதை எப்படி சொல்லவேண்டும்\nவம்பரங்கம் நல்லாயிருக்கு... மேட் பார் ஈச் அதர்னா... இந்த அர்த்தம் வராது தானே... மேட்சஸ் ஆர் மேட் இன் ஹெவன்னு சொன்னா இது பொருந்தும்... முதல் பழமொழி, மண்ணில் இருக்கிற எல்லாவிதமான இணையிலும் பொருந்தி வரும் என்றே நினைக்கிறேன்...\nலிவிங் டு கெதர்... நல்ல அருமையான கான்செப்ட் தான்.. நாம தான் தேவையில்லாம... நிறைய மஞ்சத் தெளிச்சு புனிதம்னு ஜல்லி அடிச்சுட்டு இருக்கோம்... விவாகரத்து என்ற சமூக சிக்கல், சட்ட சிக்கல்களுக்குள் சிக்காமல், வேண்டுமென்றால் உடனிருப்பது, வேண்டாமென்றால் சற்றே விலகி இரும்பிள்ளாய் ஒதுங்குறது என்ன தப்புன்னு எனக்கு புரியலை\nஎப்போ முன்னாடி திரு சேர்த்தோமோ அப்பவே வந்துடுச்சி இந்த போலித்தனமெல்லாம்...\nஅரேஞ்டு மேரேஜ்னு சொல்லும் போதே ஒரு மெனக்கெடல் தெரியலை... மேரேஜ் ஒரு இன்ஸ்டிடியூசன் என்பதெல்லாம் சுத்த பேத்தல்... லிவிங் டூ கெதர் தான் அதுவும் ஒரு விதத்தில... ஆனா... அது ஒரு “COMPELLING CHOICE” ஆ போயிடுது...\nயாராவது வரிஞ்சு கட்டிட்டு வந்தா நல்லாயிருக்கும்...\nவம்பரங்கம் நல்லாயிருக்கு... யோசிச்சுப் பார்ப்போம்...\nஅப்ப இரு மனங்கள் இல்லையா\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம��� மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஎழுத்துக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்\nஅப்புறம் எங்களுக்கும் அந்த பைத்தியம் பிடித்தது. சிறுபத்திரிக்கை ஆரம்பிக்கும் எண்ணத்தைத்தான் சொல்கிறேன். (அது ஒரு தனி அனுபவம். அதில் வந்த ப...\nஅரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை\nபதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்த...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nபதிவர்கள், விவாதங்கள் மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகள்\nபதிவுலகில் கால் பதித்து சரியாக 13 மாதங்கள் ஆகின்றன. மீண்டும் வாசிக்கவும், எழுதவும் வைத்த இந்த வெளியை மிகவும் நேசிக்கிறேன். இங்குள்ள மனி...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ரா���ா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக��சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-18T23:33:51Z", "digest": "sha1:P4T3CTRQPU7B3G7JZ6RO3MVYRLQ45EAZ", "length": 5801, "nlines": 110, "source_domain": "athavannews.com", "title": "சினிமாக்கள் – Athavan News", "raw_content": "\nஹங்கேரி அடுத்த வாரம் நடுப்பகுதியில் 40 சதவீத தடுப்பூசி வீதத்தை எட்டும்: பிரதமர் விக்டர்\nஅடுத்த வாரம் நடுப்பகுதியில் ஹங்கேரி 40 சதவீத தடுப்பூசி வீதத்தை எட்டும் என்று பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு போட்டியிடும் தேர்தலை எதிர்கொள்ளும் ஓர்பன், ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nவீடுகளில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல முடியும் – கடுமையான நடைமுறைகள் இன்று முதல் அமுல்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nஇலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது\nவடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு\nUpdate: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஇலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது\nவடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு\nUpdate: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gmbat1649.blogspot.com/2013/03/4.html", "date_download": "2021-05-18T23:18:40Z", "digest": "sha1:MCVLUC4ZQ3HQJOOKAVIXJBJLBTHMAIOG", "length": 25910, "nlines": 305, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: மன சாட்சி ( நாடகம் )-4", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nமன சாட்சி ( நாடகம் )-4\nமன சாட்சி ( நாடகம் )\nபாத்திரங்கள்.:-கனகசபை, நவகோடி, சபாபதி, பத்திரிக்கை நிருபர்.\n( திரை உயருகிறது.கனகசபை, சபாபதி வர, எதிரே நவகோடி வேகமாகக் கடந்து போகிறார். )\nகனகசபை.:- டேய்.. சபாபதி, .........இப்போ போனது நவகோடி தானேடா....\nசபாபதி.:- இன்னும் அரை ஃபர்லாங் போனப்புறம் கேளுங்க.. எதிர்ல வரும்போ போறதப்பார்த்தா எலியும் பூனையும் போல இருக்கிறது.எனக்கென்னன்னு இருந்துட்டேன். ....ஹும்...சரி... அவரைக் கூப்பிடவா ( கைதட்டி ) இந்தாங்க மிஸ்டர்..... உங்களைத்தானே... ..ஓஓ....அடடே... நவகோடி சார்....\nகனகசபை.:- என்ன நவகோடி, ..பார்த்தும் பார்க்காமப் போறீங்க.\nசபாபதி.:- ( மெள்ள ) கிட்டப் பார்வை போலிருக்கு.....\nநவகோடி.:- அதெல்லாம் ஒண்ணுமில்லை. ..என்னவோ யோசனை...\nநவகோடி.:- பின்னென்ன கனகசபை.....கேட்டியா அநியாயத்தை........\n நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.... கேட்கிற வழியைக் காணோம்....நான் எவ்வளவு பாடுபட்டுச் சேர்த்தது...ஹும்....\nகனகசபை.:- என்ன நவகோடி... விஷயத்தைச் சொல்லாமல்.....\nநவகோடி.:_ என்ன அநியாயமிது... என் பெண்ணு நவநீதம் கல்யாணம் செய்துக்குவேங்குது.....\nசபாபதி.:- அடிரா சக்கைன்னானாம். ...ரொம்பப் பொல்லாத ஆசையாயிருக்கே...\nகனகசபை.:-என்னைய்யா இது... பொண்ணா பொறந்தா கல்யாணம் செய்துக்கறதுதானே லட்சணம்.\nசபாபதி.:- இதுல மட்டும் கொறச்சலில்லை...ஏன் ஆணாப் பொறந்தாக் கல்யாணம் செய்துக்கறது லட்சணமில்லையா..\nநவகோடி.:- என்னைய்யா இது ... விஷயம் தெரியாம என்னென்னவோ பேசிட்டிருக்கீங்களே.. நவநீதத்தைத் தவிர வேறு வாரிசே எனக்குக் கிடையாதே....அதைக் கட்டிக் கொடுத்திட்டா..என் சொத்தெல்லாம் மாப்பிள்ளைக்கில்ல போயிடும். ..\nசபாபதி.:- அப்பா... எனக்கு ஒரு ப்ரில்லியண்ட் ஐடியா... அப்படிச் செஞ்சா என்ன...\nசபாபதி.:- நானே நவநீதத்தைக் கட்டிக்கிட்டா அவரு சொத்து நம்ம சொத்து எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ��ருக்கும்.\nகனகசபை.:- நல்ல யோசனைதான்....... அப்ப ஷீலாவோட சொத்து....\nசபாபதி.:- அதுவும் நமக்குத்தான். நானே அவளையும் கல்யாணம் செய்துக்கறேன்.\nகனகசபை. :-டேய்..... டேய்.....சொத்துக்காக எவ்வளவு கல்யாணம்டா செய்துக்குவே......சட்டத்துல பைகாமி. பாலிகாமி எல்லாம் நாட் பெர்மிட்டெட்.பலதாரச் சட்டம் இங்கே கிடையாது...\nசபாபதி.:- நவகோடி சார்... எங்க அப்பாவுக்கு ஒலகமே தெரியலை. அப்பா... புருஷன்னா தெய்வம் ஆச்சே பாரதப் பெண்களுக்கு. ..எந்தப் பெண்டாட்டி புருஷன் பேர்ல கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்புவா,.எந்தப் பெண்டாட்டி புருஷன் பேர்ல கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்புவா,. என்ன மிஸ்டர் நவகோடி, நான் சொல்றது சரிதானே. ..\nகனகசபை.:-டேய்..டேய்..டேய்...என்னடா இது...மிஸ்டர் நவகோடி சிவகோடின்னுட்டு... ஹாங்.....மாமான்னு கூப்பிடு...\nசபாபதி.:-போங்கப்பா.... எனக்கு வெக்கமா இருக்கு....\nநவகோடி.:- அதனாலென்ன... பரவாயில்லை... பரவாயில்லை....\nசபாபதி.:- அப்போ... ஹையா... எனக்கு ரெண்டு கல்யாணம்னு தீர்மானம் ஆயிடுச்சு. ..அப்பா.... மேரேஜுக்கு முந்தி இந்த ரோட்டிலெ பாதியை அடமானத்திலிருந்து மீட்கணும். \nகனகசபை.:- என்ன சொல்றெ நீ.....\nசபாபதி.:- இல்லேப்பா....வந்து...எனக்கு அந்தக் கடையில கொஞ்சம் பத்து வரவு.......கடன் கொஞ்சம் ஜாஸ்தியானபோது, இந்த ரோட்டிலெ பாதியை அடமானம் வெச்சேன். அந்தப் பாதி ரோட்டை இப்ப நான் யூஸ் பண்றதேயில்லையே.......இப்ப அந்தக் கடனைத் தீர்க்கணும்.....நவநீதம் மூலமா.....நவகோடி மாமாகிட்டெயிருந்து கொஞ்சம்......\nநவகோடி.:-அதுதான் நம்ம நவநீதத்துக்கிட்ட நடக்காது. அது உன்னைக் கொண்டுபோய் ஜவுளிக் கடையிலெ அடமானம் வெச்சிட்டு கடையையே வீட்டுக்குக் கொண்டு வந்திடுவா......என்ன கனகசபை.....\nகனகசபை.:- என்னடா இது.... சம்பந்தி விஷயம் தெரியாதவராயிருக்கார்.... சொல்லுடா.. அவர்கிட்ட.....சம்பந்தம் பண்ணிக்கிறவங்க ஒருத்தருக்கொருத்தர் நேருக்கு நேரா பேசிக்கிற வழக்கம் இல்லைன்னு..சொல்லுடா அவர்கிட்ட...\nசபாபதி.:- அட ...ஆண்டவனே.....மாப்பிள்ளைக்கே தரகு வேலையா....\n அதை நான் மறந்துட்டேன். ... இதப் பாருங்க ....கல்யாணம்னு நிச்சயம் ஆயிட்ட பிறகு சட்டுப் புட்டுன்னு லௌகீக காரியங்களை முடிக்கணும். நவநீதத்துக்கும் உங்களுக்கும் நடக்கப் போற கல்யாணச் செலவு உங்களோடதுன்னு உங்கப்பாகிட்ட சொல்லுங்க மாப்பிள்ளை.\nசபாபதி.:- அப்பா.... நவநீதத்துக்கும் உங்களுக்கும் நடக்கப் போறக் ���ல்யாணச் செலவு உங்களோடதாம்... ஹாங்...இல்லேப்பா... நவநீதத்துக்கும் எனக்கும் நடக்கப் போற கல்யாணச் செலவு உங்களுடையது...\nசபாபதி.:- நான் சொல்லலை. இவர் சொன்னாரப்பா.....\nகனகசபை.:- ஊம்ம்ம்ம்....மாப்பிள்ளை அழைப்புக்கு வாடகைக் கார் கூடாது.புதுசா கார் வாங்கற செலவு பெண் வீட்டாருதுன்னு உங்க மாமனார்கிட்ட சொல்லுடா மகனே. ..\nசபாபதி.:- போங்கப்பா.... மாமனார்ட்ட பேசணும்னா மாப்பிள்ளைக்கு வெக்கமா இருக்காதா.....\nகனகசபை.:- அடப் படவா ராஸ்கல்... சொல்லுடான்னா......\nசபாபதி.:-மாப்பிள்ளை அழைப்புக்கு வாடகைக் கார் கூடாது. புதுசாக் கார் வாங்கற செலவு பெண்வீட்டாருடையது... அப்பா சொன்னார்..\nநவகோடி.:- கலியாணச் செலவை வேணுன்னா நான் ஏத்துக்கறேன். கார் வாங்கற செலவு மாப்பிள்ளை வீட்டாருடையது....ஆம் மாம்..\nகனகசபை.:- அதுதான் நடக்காது. ...\nசபாபதி.:- கல்யாணத்துல ஒரு ஐட்டம் சம்பந்திச் சண்டை ... ஆரம்பமாயிடுச்சு ஆமா... சண்டை வந்தா மட்டும் சம்பந்திகள் நேருக்கு நேர் பேசிக்குவாங்க போலிருக்கு.\nநவகோடி.:- நடக்குமா நடக்காதான்னு நான் பார்த்துடறேன்..நீ வா... மாப்பிள்ளை.\nகனகசபை.:- போயிடுவியாடா நீ...( என்று இருவரும் சபாபதியை ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்க)\nசபாபதி.:-கை...கை...கை..அப்பா ....மாமா....கை....என்னோட கை...( அப்போது அங்கு ஓடிவரும் )\nபத்திரிக்கை நிருபர்.:-என்னையா இது.... நடுரோட்டிலெ யுத்தம்..... நீங்க யாரு.... உங்க பேரு.....\nப.நிருபர்.:- சேச்சே.... ’நிமிஷக் கொலை’ நிருபர் நான். எங்கெங்கே வாலிபர்களைப் பருவப் பெண்கள் ‘ கும், கும்னு’ குத்தறாங்களோ.எங்கெங்கே குடிகாரர்கள் சினிமாப் பாட்டைப் பாடி கலாட்டா செய்யறாங்களோ எங்கெங்கே கொலைகார மாப்பிள்ளைகள் மாமனார்களை சதக், சதக்னு குத்தறாங்களோ அங்கெல்லாம் நான் காட்சி அளிப்பேன். பெர்மநெண்ட் அட்ரஸ் c/o கோர்ட். இந்த நடுரோட்டு யுத்தத்துக்கான காரணங்களைச் சொல்றீங்களா....\nசபாபதி.:-எழுதிக்குங்க சார்...மகனுக்கும் மகளுக்கும் நடக்கப் போற கல்யாணத்தை பற்றி சம்பந்திகள் நடுத்தெரு சண்டை. தாலி கட்டப்போகும் மாப்பிள்ளை கைகளை ஆளுக்கொன்றாகப் பிய்த்தெடுத்த கோரம்.... அந்தோ பரிதாபம்....\nகனகசபை.:- ஆமாண்டா........மெனக்கெட்டு எல்லாத்தையும் புட்டுப் உட்டுச் சொல்லு. சம்பந்திகள் இன்னைக்கு அடிச்சுக்குவாங்க நாளைக்குக் கூடிப்பாங்க..... என்ன... நவகோடி....\nநவகோடி.:- நாளைக்கென்ன.... இன்னிக்கே கூடிக்குவோம்....வாங்��.....\nசபாபதி.”-உங்களுக்கு என் அனுதாபம் சார்.. .. இன்னும் எப்பவாவது சண்டை வந்தா உங்களுக்குத் தெரிவிகிறேன்.......வரேன் சார்....வணக்கம் போடக்கூட கையைத் தூக்க முடியலியே......\n( திரை ) ( தொடரும் ).\nதிண்டுக்கல் தனபாலன் March 21, 2013 at 8:28 PM\nநிமிஷக் கொலை’ நிருபர் வரவு செம...\nகைவிட்டு பண்ம், சொத்து போககூடாது என்று நவகோடியும், கனகசபையும் அடிக்கும் கூத்துகள் ,\nஇரண்டு கல்யாணம் என்று மகிழும் சபாபதி, நிமிஷக் கொலை நிருபர் எல்லோரும் பேசும் வசனங்கள் நன்றாக இருக்கிறது.\nநாடகத்தை அன்று பார்த்தவர்கள் இந்த உரையடாலை கண்டு ரசித்து சிரித்து இருப்பார்கள்.\n@ கோமதி அரசு. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.நிமிஷக் கொலை நிருபர் என்னும் பாத்திரப் படைப்பு, அவலச் சுவை மிகுந்து உள்ள நாடகத்தைக் கொஞ்சம் நகைச்சுவை கூட்டி நகர்த்துவதன் உத்தியே. சிறு கதை எழுதும்போது எண்ணங்களை வார்த்தைகளில் வெளிப் படுத்தி விடலாம். அது நாடகத்தில் கொண்டு வருவது கடினம். கனமான பாத்திர படைப்பின் ஊடே fringe பாத்திரங்களும் அவசியம். அடுத்து வரும் காட்சிகள் கதையின் உட்கருத்துக்கு இட்டுச் செல்லும். தொடர்ந்து வர வேண்டுகிறேன்.\n//கனகசபை.:-என்னைய்யா இது... பொண்ணா பொறந்தா கல்யாணம் செய்துக்கறதுதானே லட்சணம்.\nசபாபதி.:- இதுல மட்டும் கொறச்சலில்லை...ஏன் ஆணாப் பொறந்தாக் கல்யாணம் செய்துக்கறது லட்சணமில்லையா..\nகனகசபை.:- அதெல்லாம் லட்சணமானவங்களுக்கடா.... //\n-- நாடகங்களுக்காகவே அமையப் பெற்ற உரையாடல் போக்குகள். இப்படியெல்லாம் எழுதுவது எனக்கும் பிடிக்கும். ஒரு பாத்திரம் இன்னொரு பாத்திரத்தை மடக்குவதற்காகவும், கான்வர்சேஷனின் தொடர்ச்சிக்காகவும் ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டே பன்னிப்பன்னி விளையாடுதல். இந்த இடத்தில் 'லட்சணம்' என்று கிடைத்த வார்த்தையை வைத்துக் கொண்டு விளையாடியிருக்கிறீர்கள்.\nநாடக வசனங்களை பாராட்டுவதற்கு நன்றி. ஒன்று சொல்லட்டுமா ஜீவி சார். இப்போதெல்லாம் என்னால் அப்படி எழுத முடியுமா என்று தெரியவில்லை. ரொம்பவே சீரியஸ் பேர்வழி ஆகிவிட்டேன் போல் தோன்றுகிறது.\nநகைச்சுவையான நாடகம். இன்றைய டிவிக்கும் ஒத்துவரும்.\nநகைச்சுவையான நாடகம். இன்றைய டிவிக்கும் ஒத்துவரும்.\nமூன்று நான்காம் பாகங்களைப் படித்தேன். பின்னால் நிகழவிருப்பவற்றைப் பற்றி இன்னும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. மிகவும் நேர்த்தியாக கவனமாக கதையை நகர்த்துகிறீர்கள். சபாபதி என்ற பெயரையும் அந்தப் பாத்திரத்தின் குணாதிசயத்தையும் பார்க்க பழைய சபாபதி திரைப்பட நாயகனே நினைவுக்கு வருகிறார்.\nநேரம் அமையும்போது மற்றப் பகுதிகளையும் வாசித்துக் கருத்திடுவேன்.\nமன சாட்சி ( நாடகம் )-6\nமன சாட்சி ( நாடகம்.)-5\nமன சாட்சி ( நாடகம் )-4\nமன சாட்சி ( நாடகம் )-3\nமன சாட்சி ( நாடகம்) ....2....\nமனசாட்சி ( நாடகம் )\nதமிழ் மொழி பற்றிய சில கருத்துகள்\nநானும் ஒரு மயில் கவிதை எழுதுகிறேன்\nபகவத் கீதை சில எண்ணப் பகிர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-35-40", "date_download": "2021-05-19T00:38:02Z", "digest": "sha1:OXTCV55SATECVVEZ5CIXEVFOKDEFTY6C", "length": 9930, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "தனியார்மயம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகும்பமேளா : ஜோதிடத்துக்காக மக்களை பலி கொடுத்த ஆட்சிகள்\nகொரோனா காலத்திலும் கொடிய தீண்டாமை வன்கொடுமை\nதமிழகத்தின் வலிமையான சுகாதார கட்டமைப்புகள் : ஒரு பார்வை\nகோவிஷீல்ட் தடுப்பூசி விலை உலகிலேயே இந்தியாவில் அதிகம்\nதமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்\nஉயிர் காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்\nபள்ளிக்கல்வியின் வீழ்ச்சியும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களின் பாதிப்பும்\n'மருத்துவர் ஆவோம், இல்லையென்றால் சாவோம்' என்பது ஒரு சமூக நோய்\n‘பட்ஜெட்’டில் சமூக நலத் திட்டங்கள் புறக்கணிப்பு\n+1 பொதுத் தேர்வு மதிப்பெண்களை உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்\n50,000 கோடி ஊழல் - கண்டு கொள்ளாத நடுவன அரசு\nS.V.S. சித்த மருத்துவக் கல்லூரியில் 3 மாணவிகள் படுகொலை\nஅடிப்படையை உருவாக்காத தொடக்கக் கல்வி - கேள்விக்குறியாகும் தலித் மாணவர்களின் நிலை\nஅதானி குழுமத்திடம் 5 விமான நிலையங்களை தாரை வார்க்கும் மோடி\nஅப்பா - ஓர் அலசல்\nஅப்பா - கல்வி வணிகத்திற்கு எதிரான ஒரு திரைப்படம்\nஅரசுப் பள்ளி எனும் ஆலமரம்\nஅரசுப் பள்ளிகள் இணைப்பும், அடைப்பும்\n அன்னைத் தமிழில் அறிவுச் செல்வம் பெறுவோம்\nஅறிவின் ஆரம்பம் ஆரம்பப் பள்ளிகள்\nஅழிவை எளிதாக்கத் தமிழை அகற்று\nஆங்கில மோகம் & வணிக வெறி - மூழ்கி உதிர்ந்த மொட்டுகள்\nஆசிரியர்கள் போராட்டம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெறாதது ஏன்\nஆடுகளுக்கு பட்ஜெட் போடும் ஓநாய்கள்\nஇங்கிலாந்து வெளியேற்றமும், உலக மயமாக்கல் கொள்கையும்\nபக்கம் 1 / 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmsmartlady.blogspot.com/p/blog-page_731.html", "date_download": "2021-05-18T22:26:23Z", "digest": "sha1:VCWJUTNXUYMMRMM4USPWHEBN2N6J5VF7", "length": 11480, "nlines": 137, "source_domain": "mmsmartlady.blogspot.com", "title": "மங்கையர் மலர் ஸ்மார்ட்லேடி: ‘கிளிக்’ டோகிராஃபி", "raw_content": "\nபார்த்தேன் - கேட்டேன் - படித்தேன்\nஸ்மார்ட் வாசகிகள் - கியூட் படைப்புகள்\nஸ்மார்ட் லேடி டீமில் உறுப்பினராக\nமயிலாடுதுறைக்கு அருகில் உள்ள முளப்பாக்கம் என்ற கிராமத்தில் தள்ளாத தன் 90 வயதில் தன்னம்பிக்கையுடன் வசித்து வரும் மூதாட்டியை சந்திக்க நேர்ந்தது. அவ்வூர் ஐயனார் கோயில் முன்னாள் பூசாரியின் மனைவி. கோயிலுக்கு சேவை செய்து உழைத்து பிழைத்து வருகிறார்.\nதள்ளாத வயதில், கடல் காற்று வாங்கியபடி, கடலை விற்று சம்பாதித்துச் சாப்பிடும் தன்னம்பிக்கைப் பாட்டி என் விருப்பத்துக்காக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.\nஅதிகாலை வேலையில் புறாக்களும், காகங்களும் அரிசியை உண்ணும் காட்சி...புறாக்களுக்கு பயந்து காகங்கள் எட்ட நின்றே வேடிக்கைப் பார்க்கும் காட்சி\nவெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே...\n31-01-2014 வெள்ளிக்கிழமை சென்னை குடிநீர் வாரியம் அலுவலகம் சென்றிருந்த போது அந்த அலுவலகத்தின் முகப்பிலேயே அமைந்திருந்த செல்வ விநாயகர் கோயிலில் கம்பீரமாக அமர்ந்திருந்த விநாயகரைப் பார்த்து பரவசபட்ட போது.....\nரஜினி பாலசுப்ரமணியன்அமெரிக்காவில் வருடாவருடம் வின்டர் சமயம் பனி அதிகமாக உள்ளபோது பனிசிற்பப் போட்டி நடை பெறுவது உண்டு. அதுபோல சமீபத்தில் கோலராடோவில் நடைபெற்ற சிற்பப்போட்டியைக் காணச்சென்ற என் மகள் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து சிலவற்றை மங்கையர்மலர் ஸ்மார்ட்லேடி ப்ளாக் மூலம் வாசகியர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nரஜினி பாலசுப்ரமணியன்அமெரிக்காவில் வருடாவருடம் வின்டர் சமயம் பனி அதிகமாக உள்ளபோது பனிசிற்பப் போட்டி நடை பெறுவது உண்டு. அதுபோல சமீபத்தில் கோலராடோவில் நடைபெற்ற சிற்பப்போட்டியைக் காணச்சென்ற என் மகள் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து சிலவற்றை மங்கையர்மலர் ஸ்மார்ட்லேடி ப்ளாக் மூலம் வாசகியர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nரஜினி பாலசுப��ரமணியன்அமெரிக்காவில் வருடாவருடம் வின்டர் சமயம் பனி அதிகமாக உள்ளபோது பனிசிற்பப் போட்டி நடை பெறுவது உண்டு. அதுபோல சமீபத்தில் கோலராடோவில் நடைபெற்ற சிற்பப்போட்டியைக் காணச்சென்ற என் மகள் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து சிலவற்றை மங்கையர்மலர் ஸ்மார்ட்லேடி ப்ளாக் மூலம் வாசகியர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nரஜினி பாலசுப்ரமணியன்அமெரிக்காவில் வருடாவருடம் வின்டர் சமயம் பனி அதிகமாக உள்ளபோது பனிசிற்பப் போட்டி நடை பெறுவது உண்டு. அதுபோல சமீபத்தில் கோலராடோவில் நடைபெற்ற சிற்பப்போட்டியைக் காணச்சென்ற என் மகள் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து சிலவற்றை மங்கையர்மலர் ஸ்மார்ட்லேடி ப்ளாக் மூலம் வாசகியர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nஇந்த வலைப்பூவில் பப்ளிஷ் செய்யப்படும் படைப்புகள் கல்கி குழுமத்துக்கு மட்டுமே சொந்தமானவை. அவற்றை கல்கி குழுமத்தின் முன் அனுமதி பெறாமல் எந்த விதத்திலும் மறுபதிப்பு செய்யக் கூடாது.\n100 வயது பெரியவர் (1)\nஉங்க வீட்டு சுட்டீஸ் (1)\nஉடல் உறுப்புகளுக்கு அலாரம் (1)\nஉலக தூக்க விழிப்புணர்வு தினம் (1)\nஉலக புற்றுநோய் தினம் (1)\n மங்கையர்ப் மலரில் எழுத விருப்பமா\nப்ளாகில் மங்கையர் மலர் (1)\nமார்ச் 3-ம் வெள்ளிக்கிழமை (1)\nஹாபியே வேலையானால் ஜாலி தானே... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/35-years-old-kannada-actor-manjunath-died-for-corona-virus-tamilfont-news-284958", "date_download": "2021-05-19T00:00:41Z", "digest": "sha1:S7X6BNPBAENJ377CIQ27HWKAYHN37G4E", "length": 13238, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "35 years old kannada actor manjunath died for corona virus - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » 35 வயது இளம் நடிகர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் திரையுலகம்\n35 வயது இளம் நடிகர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் திரையுலகம்\nதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் 3 லட்சம் பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனாவுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்களும் பாதிக்கப்பட்டு வருகின்��னர் என்பதையும் அதே போல் திரையுலகைச் சேர்ந்த பலரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.\nஇந்த நிலையில் தமிழக திரையுலகை பொறுத்தவரை பல திரையுலக பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் எஸ்பிபி உள்பட ஒரு சிலர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி கன்னட திரையுலகின் இளம் நடிகர் மஞ்சுநாத் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசம்யுக்தா 2’, ‘கெமிஸ்ட்ரி ஆஃப் கரியப்பா’ உள்பட ஒருசில படங்களில் நடித்த இவர் ’ஜீரோ பர்சண்ட் லவ்’ என்ற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து வந்தார். இந்த படம் இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாக இருக்கும் நிலையில் திடீரென அவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் நடிகர் மஞ்சுநாத் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஊரடங்கு ஜுன் 30 வரை தொடருமா என்ன செய்யும் தமிழக அரசு\n முதல்வருக்கு 'மாஸ்டர்' நாயகி மாளவிகா மோகனன் கேள்வி\nநிவாரண நிதி ரூ.2,000 வாங்க மறுத்து… மூதாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்… குவியும் பாராட்டு\nசீரியல் நடிகை மைனாவின் சிறுவயது புகைப்படம்: இணையத்தில் வைரல்\nபிரபல இயக்குனரின் தாயார் கொரோனாவுக்கு பலி: திரையுலகினர் இரங்கல்\nஞானதந்தையை இழந்து விட்டேன்: நடிகர் சிவகுமார் உருக்கம்\nஇயக்குனர் ஷங்கர் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வு: திரையுலகினர் இரங்கல்\nஓடிடியில் ஏ.ஆர்.ரஹ்மானின் '99 சாங்ஸ்”: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பாரதிராஜாவின் உதவியாளர்: அதிர்ச்சி தகவல்\n'கண்கள் எப்போதும் பொய் சொல்லாது': காந்தக்கண் புகைப்படத்தை வெளியிட்ட ஷிவானி\nகணவர், குழந்தையுடன் பிக்பாஸ் ஆரி பட நடிகை: வைரலாகும் புகைப்படங்கள்\nஇரட்டை குழந்தைகளுடன் வொர்க்-அவுட் செய்யும் தமிழ் நடிகர்: வைரல் வீடியோ\nபகத் பாசிலை அடுத்து 'விக்ரம்' படத்தில் இணைந்த மேலும் ஒரு மலையாள நடிகர்\n முதல்வருக்கு 'மாஸ்டர்' நாயகி மாளவிகா மோகனன் கேள்வி\nஉலக அளவில் ��ூன்றாம் இடம் பிடித்த சூர்யாவின் சூப்பர்ஹிட் படம்\nஅடுத்த படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்க ஆர்ஜே பாலாஜி திட்டம்\nதனக்கு வந்தாதான் தலைவலி தெரியும்: திமுக ஆட்சியை விமர்சனம் செய்த தமிழ் நடிகை\nஎழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை: கி.ரா. மறைவு குறித்து நடிகை பிரியா பவானிசங்கர்\nகொரோனாவுக்கு உறவினரை பறிகொடுத்த தங்கர்பச்சானின் வேதனையான பதிவு\nபிரபல இயக்குனரின் தாயார் கொரோனாவுக்கு பலி: திரையுலகினர் இரங்கல்\nசீரியல் நடிகை மைனாவின் சிறுவயது புகைப்படம்: இணையத்தில் வைரல்\nஇரண்டு பாகங்களாக வெளிவரும் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா'\nஉலக அளவுக்கு செல்லும் 'ஒத்த செருப்பு' திரைப்படம்: பார்த்திபன் அறிவிப்பு\nஞானதந்தையை இழந்து விட்டேன்: நடிகர் சிவகுமார் உருக்கம்\nசமந்தா அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇதுவரை வந்த கொரோனா நிதி எவ்வளவு செலவு எவ்வளவு\nஇந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சையை கைவிடும் ஐசிஎம்ஆர்\nரேஷன் அட்டைத்தாரர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்…\nவங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தம்: சென்னைக்கு மழை என வெதர்மேன் தகவல்\nஊரடங்கு ஜுன் 30 வரை தொடருமா என்ன செய்யும் தமிழக அரசு\nநிவாரண நிதி ரூ.2,000 வாங்க மறுத்து… மூதாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்… குவியும் பாராட்டு\nஇன்று முதல் சென்னைக்குள் பயணிக்கவும் இ-பதிவு கட்டாயம்\nரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிய ஆச்சி மசாலா பத்மசிங் ஐசக்\nகொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி கொடுத்த அதிமுக எம்பி, எம்.எல்.ஏக்களின் ஒருமாத சம்பளமும் அளிப்பதாக அறிவிப்பு\nBlood Moon ஆகும் சந்திரன்… எப்போது\n வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் பெண் போலீசை மிரட்டிய திமுக பிரமுகர்...\nஃபேஸ்புக்கில் மலர்ந்த வெற்றுக் காதல்… இளம்பெண்ணை 25 பேர் கூட்டு பாலியல் செய்த கொடூரம்\nஅறிக்கையில் கொரோனா டெத் 78… ஆனால் உண்மையில் 650… பகீர் ஏற்படுத்தும் குஜராத் ரிப்போர்ட்\n டீன்ஏஜ் பெண் போல் மாறிய அதிசயம்\nஅறிக்கையில் கொரோனா டெத் 78… ஆனால் உண்மையில் 650… பகீர் ஏற்படுத்தும் குஜராத் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/gionee-dual-sim-mobiles/", "date_download": "2021-05-18T22:39:07Z", "digest": "sha1:CHFDFFJNERHZDVYWUGETEFQRGLLHHLSW", "length": 21534, "nlines": 556, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜியோனி டூயல் சிம் மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள��� செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோனி டூயல் சிம் மொபைல்கள்\nஜியோனி டூயல் சிம் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (1)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (14)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (14)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (11)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (6)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\nடூயல் கேமரா லென்ஸ் (1)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (7)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (2)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (4)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (4)\n5.5 இன்ச் - 6 இன்ச் (4)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (1)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 19-ம் தேதி, மே-மாதம்-2021 வரையிலான சுமார் 14 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.3,990 விலையில் ஜியோனி Piஒன்er P5L (2016) விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ஜியோனி மேக்ஸ் ப்ரோ போன் 9,999 விற்பனை செய்யப்படுகிறது. ஜியோனி மேக்ஸ் ப்ரோ, ஜியோனி மேக்ஸ் மற்றும் ஜியோனி F10 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஜியோனி டூயல் சிம் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nமெய்சூ டூயல் சிம் மொபைல்கள்\nஆசுஸ் டூயல் சிம் மொபைல்கள்\nஒன்ப்ளஸ் டூயல் சிம் மொபைல்கள்\nசெல்கான் டூயல் சிம் மொபைல்கள்\nஐடெல் டூயல் சிம் மொபைல்கள்\nஎச்டிசி டூயல் சிம் மொபைல்கள்\nபேனாசேனிக் டூயல் சிம் மொபைல்கள்\nலெனோவா டூயல் சிம் மொபைல்கள்\nநோக்கியா டூயல் சிம் மொபைல்கள்\nலைப் டூயல் சிம் மொபைல்கள்\nஓப்போ டூயல் சிம் மொபைல்கள்\nடிசிஎல் டூயல் சிம் மொபைல்கள்\nகூல்பேட் டூயல் சிம் மொபைல்கள்\nரூ.20,000 டூயல் சிம் மொபைல்கள்\nஜியோனி டூயல் சிம் மொபைல்கள்\nசோலோ டூயல் சிம் மொபைல்கள்\nஇன்போகஸ் டூயல் சிம் மொபைல்கள்\nஅல்கடெல் டூயல் சிம் மொபைல்கள்\nயூ டூயல் சிம் மொபைல்கள்\nமோட்டரோலா டூயல் சிம் மொபைல்கள்\n13MP கேமரா மற்றும் டூயல் சிம் மொபைல்கள்\nஎல்ஜி டூயல் சிம் மொபைல்கள்\nஆப்பிள் டூயல் சிம் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/heart-disease/", "date_download": "2021-05-18T22:47:41Z", "digest": "sha1:6FPTECVOBPDX6GG525MU3EBNNUBC4QH6", "length": 7786, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Heart Disease | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\n உணவில் அதிகம் உப்பு சேர்த்து கொள்வதால் அபாயம்\n90 நொடிகளில் இதை செய்ய முடியாவிட்டால் உங்கள் இதயம் ஆபத்தில் இருக்கலாம்\nகொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு இதயப்பரிசோதனை அவசியம் -ஆய்வு\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மாரடைப்பு அதிகரிப்பு..\nகொரோனா காலத்தில் அதிகரிக்கும் இதய நோய் - செய்ய வேண்டியது என்ன\nபெற்றோரிடம் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை சந்தியுங்கள்\nமன அழுத்தம் இதயத்தை பலவீனமாக்கும் - ஆய்வு..\nபிஸ்கட், ரொட்டி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இதயத்துக்கு ஆபத்தா\nபாஸ்தா, பிரெட் சாண்ட்விச் தான் உங்கள் ரீசன்ட் ஃபேவரெட்டா..\n40 வயது கடந்த பெண்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்..\nமீன் சாப்பிட்டால் இதய நோய் அபாயத்தை தடுக்கலாமா\nஉங்களால் படிகட்டுகளில் வேகமாக ஏற முடியவில்லையா\nதினமும் ஒரு 'கிளாஸ் ஒயின்' குடித்தால�� இதய நோய் பாதிப்பு குறையுமா\nஒரு கெட்டப் பழக்கம் இல்லை, ஏன் கங்குலிக்கு மாரடைப்பு\nஉங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nகரண்ட் பில் எவ்வளவு வந்திருக்கு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி\nபிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ்அப் ..\nவாழைப்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்\nபணம் வாங்கி ஆபாச படங்களை பார்த்த நபருக்கு சிறை தண்டனை..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-19T00:56:02Z", "digest": "sha1:VUWSXWG7IYT5WLMH3C74XSUOLS27NXA7", "length": 6673, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாசிக் மண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமகாராட்டிரா மாநிலத்தில் நாசிக் மண்டலம்\nஇது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் ஏழு மண்டலங்களில் ஒன்றாகும். வரலாறு சிறப்புமிக்க காந்தேஷ் பிரதேசம் இம்மண்டலத்தின் வடக்குப் பகுதியில் தபதி நதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.இந்த மண்டலத்தின் எல்லைகளாக மேற்கில் கொங்கண் மண்டலமும் குசராத்மாநிலமும், வடக்கே மத்தியப் பிரதேசமாநிலமும், கிழக்கே அமராவதி மண்டலம் மற்றும் ஔரங்காபாத் மண்டலம் (மராத்வாடா)வும், தெற்கே புணே மண்டலமும் அமைந்துள்ளன.\nமாவட்டங்கள்(மக்கட்தொகை): அகமதுநகர்(4,088,077), துலே(1,708,993), ஜல்காவ்ன்(3,679,936) நன்தர்பார்(1,309,135), நாசிக்(4,987,923)\nஅதிக மக்கள் வசிக்கும் நகர்: நாசிக்\nமிக வளர்ச்சியடைந்த நகர்: நாசிக்\nபடிப்பறிவு மிக்க நகர்: நன்தர்பார்\nமிகப் பரந்த நகர்: நாசிக்\nமுக்கியப் பயிர்கள்: திராட்சை, வெங்காயம், கரும்பு, சோளம், பருத்தி, வாழை, மிளாகாய், கோதுமை, அரிசி,மாதுளை\nஇந்திய விடுதலைக்குப் பின்னரும் மகாராட்டிரம் உருவானபின்னரும் மாவட்டங்களின் பெயர்களில் மாற்றமும் சில சேர்க்கைகளும் உண்டாயின. சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்:\nதுளே மாவட்டத்தின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளிலிருந்து நன்தர்பார் மாவட்டம்(பழங்குடியினர்)உருவானது.\nகிழக்கு காந்தேஷ் மாவட்டம் துலே மாவட்டமெனவும் மேற்கு காந்தேஷ் மாவட்டம் ஜல்காவ்ன் மாவட்டம் எனவும் மறுபெயரிடப்பட்டது.\nதற்போதைய நாசிக் மாவட்டத்திலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு மாலேகாவ்ன் மாவட்டம் உருவாக்க திட்டமுள்ளது.\nதற்போதைய அகமதுநகர் மாவட்டத்திலிருந்து தென்பகுதிகள் பிரிக்கப்பட்டு ஸ்ரீராம்பூர் மாவட்டம் உருவாக்க திட்டமுள்ளது.\nமகாராஷ்டிரம் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2019, 13:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/tag/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-05-18T23:52:25Z", "digest": "sha1:345AFDVKJ5U4LR6MDMEL4OFU3XMESX6F", "length": 4411, "nlines": 86, "source_domain": "www.ceylonmirror.net", "title": "மந்திகை வைத்தியசாலை Archives - Ceylonmirror.net", "raw_content": "\nவிசேட அதிரடிப்படை மீது வாள் வெட்டு தாக்குதல்\nகரவெட்டி பிரதேச சபை தவிசாளர் மீது தாக்குதல்\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்ப�� போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\nஅடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை\nகொவிட் விழிப்புணர்வுச் செயற்பாட்டுடன் அன்டிஜன் பரிசோதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/10/21122919/1996075/Navratri-festival.vpf", "date_download": "2021-05-19T00:30:59Z", "digest": "sha1:CUYLWUOVJM6WNDJJW2UXEZY6HVTIKTVN", "length": 21304, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "பல்வேறு மாநிலங்களில் பல்வேறு விதமாகக் கொண்டாடப்படும் நவராத்திரித் திருவிழா || Navratri festival", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 19-05-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nபல்வேறு மாநிலங்களில் பல்வேறு விதமாகக் கொண்டாடப்படும் நவராத்திரித் திருவிழா\nபதிவு: அக்டோபர் 21, 2020 12:29 IST\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாழும் இந்துக்களால் இப்பண்டிகையானது பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகின்றது.\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாழும் இந்துக்களால் இப்பண்டிகையானது பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகின்றது.\nநவராத்திரி என்னும் சமஸ்கிருதச் சொல்லானது ஒன்பது இரவுகளைக் குறிக்கின்றது. இந்த ஒன்பது நாட்களும் அன்னை துர்க்கையின் ஒன்பது அவதாரங்களையும் பூஜித்து வணங்குகின்றோம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாழும் இந்துக்களால் இப்பண்டிகையானது பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகின்றது.\nகுஜராத் மாநிலத்தில் மிகவும் விமரிசையாக இந்த நவராத்திரித் திருவிழாவானது கொண்டாடப்படுகின்றது. இந்த ஒன்பது நாட்களும் பெண்கள் விரதமிருந்து, துவாரங்களுடன் இருக்கும் மண் பானைகளை வீட்டிற்கு கொண்டு வருவதுடன் விளக்கேற்றி அன்னை துர்காவிற்கு பூஜை செய்து ஆராதனையும் காண்பிக்கப் படுகின்றது. அந்தப் பானையானது கர்பி என்றும் அதில் தெரியும் வெளிச்சமானது சக்தி என்றும் அழைக்கப்படுகின்றது.\nகுஜராத்திப் பெண்களும், ஆண்களும் இந்த நவராத்திரியின் ஒன்பது இரவுகளும் அவர்களுடைய பாரம்பரிய உடைகளான சனியா சோளி மற்றும் குர்தாவை அணிந்து கொண்டு கர்பா ���ாஸ் மற்றும் தாண்டியா ராஸ் என்ற இரண்டு விதமான அழகிய நடனங்களை ஆடுகிறார்கள்.\nமேற்கு வங்கத்தில் துர்கா பூஜா என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்படுகின்றது. இவர்கள் நகரின் பொதுவான இடங்களில் மேடைகளை அமைத்து அதன்மீது பெரிய துர்கா சிலைகளை வைத்து வண்ண விளக்குகளால் அலங்கரித்து பூஜை, ஆரத்தி என்று மிகவும் அமர்க்களமாக இவ்விழாவைக் கொண்டாடுகிறார்கள். இவ்வாறு சிலைகள் வைத்து வணங்கும் இடத்தை பண்டல் என்று அழைக்கிறார்கள்.\nஆண்களும், பெண்களும் தங்களுடைய பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு சங்குகள் முழுங்க, மணியோசையுடன் துர்காவிற்கு காட்டப்படும் ஒளிமிகுந்த ஆராதனையில் கலந்து கொண்டு வாழ்வின் இருளை விரட்டி ஒளியை ஏற்றுமாறு அன்னையை வேண்டிக் கொள்கிறார்கள். துர்கா பூஜை சமயங்களில் பெண்கள் பெரும்பாலும் வெண்மை நிறப்பட்டில் சிவப்பு நிறப்பார்டருடன் கூடிய சேலைகளையே அணிகிறார்கள்.\nதென்னிந்தியாவில் நவராத்திரித் திருவிழா வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகின்றது. பெரும்பாலான வீடுகளில் கொலு அமைக்கப்பட்டு, அதைப் பார்வையிட உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினரை அழைக்கிறார்கள். கொலுவில் பலவிதமான பொம்மைகளை வைத்து அலங்காரம் செய்கிறார்கள்.\nகன்னடர்களால் பொம்பே ஹப்பா என்றும், பொம்மகுலு என்று மலையாளிகளாலும், பொம்மை கொலு என்று தமிழர்களாலும், பொம்மல கொலுவு என்று தெலுங்கு மக்களாலும் கொலுவானது சிறப்பாக அழைக்கப்பட்டு, விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.\nமுப்பெருந்தேவிகளான லட்சுமி, துர்கை மற்றும் சரஸ்வதிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப் படுகின்றன. கொலுவைப் பார்வையிட வரும் பெண்களுக்கு தேங்காய், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், இனிப்புகள் மற்றும் ரவிக்கைத் துணிகளும், சிறு பெண் பிள்ளைகளுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன.\nகொலுவின் முக்கியத்துவம்: இன்றைய தலைமுறையினருக்கு புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் தசாவதாரக் காட்சிகளை பொம்மைகளின் மூலம் எளிதாக விளக்க கொலு பெரிதும் உதவுகின்றது. நாம் அனைவரும் வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்கும் பரிணாம ஏணியாக கொலு படிகள் விளக்கப் படுகின்றன.\nகொலு படிகள் எப்பொழுதும் ஒற்றை இலக்கத்திலேயே அமைக்கப்படுகின்றது. வீட்டிலிருக்கும் பொம்மைகளைப் பொறுத்து ஒன்று முதல் ���தினொரு படிகள் வரை அமைக்கப்படுகின்றன. இந்தப் படிகள் அழகிய துணிகளால் அலங்கரிக்கப்பட்டு அதன்மீது பொம்மைகள் வைக்கப்படுகின்றன.\nமுதல்படியில் கலசம் வைக்கப்பட்டு அதன் இருபுறமும் லட்சுமி, சரஸ்வதி, துர்கை மற்றும் மரப்பாச்சி பொம்மைகளை வைப்பதை பாரம்பரியமாகக் கடைபிடிக்கிறார்கள். அதன்பிறகு வரும் படிகளில் முனிவர்கள் மற்றும் தேசத் தலைவர்களும், அடுத்து கல்யாணக் காட்சிகளும், பின்னர் செட்டியார் பொம்மைகளும் இடம் பிடிக்கின்றன.\nகொலு வைப்பர்கள் ஒவ்வொரு வருடக் கொலுவின் போதும் புது பொம்மை ஒன்றை கொலுவில் வைப்பதை கட்டாயம் கடைபிடிக்கிறார்கள்.\nஇந்த நவராத்திரித் திருவிழாவானது அனைவரது வீடுகளிலும், தீமையை அழித்து நன்மையைத் தரும் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.\nகொரோனா தனிமையை மீறினால் அபராதம்: சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி: டெல்லி முதல்வர் அறிவிப்பு\nகோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.வுக்கு தமிழக அரசு சார்பில் சிலை- முதலமைச்சர் அறிவிப்பு\nகடினமான சூழலுக்கு இடையிலும் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள்- பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் உத்தரவு\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்\nஉங்கள் மனக்கவலைகளை போக்கும் சிவமந்திரம்\nபுனர்பூ தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகளும்... பரிகாரமும்...\nஆன்மிக நிகழ்வுகள்: மே மாதம் 18-ம் தேதியில் இருந்து 24-ம் தேதி வரை\nவைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்கள்\nகள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா\nமாற்றுத்திறனாளியான அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை\nஉடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் கொரோனா எளிதில் தாக்கும்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் அதிக உயிரிழப்பு\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் அருண்ராஜா காமராஜ்\nதிடீரென கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்\nமாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்\nஅடித்து துன்புறுத்தியதால் பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nமு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி... தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்\nதண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்- 10000 பாக்கெட்டுகள் விநியோகம்\nஉன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கிறேன் சகோதரா.... சிம்பு உருக்கம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/04/blog-post_175.html", "date_download": "2021-05-18T23:48:42Z", "digest": "sha1:UWO7BVOSMSABHUOA4NRC54NJQVEE465Y", "length": 14814, "nlines": 146, "source_domain": "www.tamilnewsking.com", "title": "விமான நிலையத்தில் பிரசவம் பார்த்த பொலிஸ் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News World News விமான நிலையத்தில் பிரசவம் பார்த்த பொலிஸ்\nவிமான நிலையத்தில் பிரசவம் பார்த்த பொலிஸ்\nவிமான நிலையத்தில் வலியால் துடித்த கர்ப்பவதிக்கு, அங்கு பணியாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பிரசவம் பார்த்து உயிரைக் காப்பாறிய சம்பவம் ஒன்று டுபாய் நாட்டில் நடந்துள்ளது.\nடுபாய் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கார்பரல் ஹனன் உசைன் முகமது என்பவர் சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டுக்குச் செல்ல ஆயத்தமாகியுள்ளார்.\nஇதன்போது, அங்கு நின்றுகொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண், தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறி உதவி கோரியுள்ளார்.\nஉடனே, கார்பரல் ஹனன், அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவர் 6 மாதம் 5 நாள்கள் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.\nஅவரது ஆடையில் ரத்தம் சிந்தியிருந்ததைப் பார்த்துப் பதறிப்போன கார்பரல் ஹனன், உடனடியாக ஆம்புலன்சுக்குத் தகவல் கொடுத்தார்.\nஅடுத்ததாக, அங்குள்ள பரிசோதனை அறைக்கு அந்த கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துச் சென்று தரையில் படுக்க வைத்து அவருக்கு முதலுதவி செய்துள்ளார். அப்போது அவருக்கு பிரசவ வலி மேலும் அதிகரிக்க. கர்ப்பப் பையிலிருந்து குழந்தை வெளியேற ஆரம்பித்தது.\nஇனியும் தாமதித்தால் தாயின் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த கார்பரல் ஹனன், பிரசவம் பார்த்துள்ளார். தலை திரும்பிய நிலையில், கர்ப்பப் பையை விட்டு வெளியே வராமல் இருந்த குழந்தையை இலாவகமாக வெளியே எடுத்துள்ளார்.\nபின்னர் அங்கு வந்த மருத்துவ���்கள் தொப்புள் கொடியை துண்டித்து, தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.\nஇதுபற்றி கார்பரல் ஹனன் கூறுகையில், “6 மாதத்திலேயே பிறந்த அந்த ஆண் குழந்தையை, கர்ப்பப் பையை விட்டு வெளியே எடுத்ததும் அழவில்லை, மூச்சும் விடவில்லை. ஏதோ பிரச்சினை இருப்பதை அறிந்த நான், உடனடியாக குழந்தையை காப்பாற்றுவதற்காக அவசர முதலுதவியை செய்தேன்.\nமுதலில் குழந்தையின் முதுகில் தட்டினேன், அப்போதும் அழவில்லை.\nபின்னர் குழந்தையின் மார்புக்கு சற்று அழுத்தம் கொடுத்து இதயத்துடிப்பை ஏற்படுத்த முயற்சி செய்தேன். இதனால் சிறிது நேரத்தில் குழந்தை அழத் தொடங்கியது. என்னால் நம்பவே முடியவில்லை. குழந்தையின் இனிமையான குரலைக் கேட்ட பிறகுதான் நிம்மதி ஏற்பட்டது” என்றார்.\nசரியான நேரத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு, தாயையும் குழந்தையையும் காப்பாற்றிய பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். அவரது செயலைப் பாராட்டி டுபாய் பொலிஸ் சான்றிதழ் வழங்கி கௌரவித்தது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_410.html", "date_download": "2021-05-19T00:34:55Z", "digest": "sha1:OH7DDUDR4GJ5LL5BIZYPZWGLHLG7JPSA", "length": 9820, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"என்னடா நடக்குது இங்க.. \" - \"சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது..\" - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட சரண்யா..! - Tamizhakam", "raw_content": "\nHome Sharanya turadi \"என்னடா நடக்குது இங்க.. \" - \"சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது..\" - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட சரண்யா..\n\"என்னடா நடக்குது இங்க.. \" - \"சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது..\" - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட சரண்யா..\nசின்னத்திரையில் “நெஞ்சம் மறப்பதில்லை” என்னும் தொடரின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை “சரண்யா”. இவரது முழுப்பெயர் “சரண்யா துராடி சுந்தர்ராஜ்”. இவர் அக்டோபர் மாதம் 1987 ஆம் ஆண்���ு பிறந்தார். தற்போது இவருக்கு 32 வயதாகிறது.\nநடிகை மட்டும் அல்லாமல் செய்தி வாசிப்பாளர், மாதிரி நடிகையாகவும் வலம் வந்தார். இவர் ஒரு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் முதன் முதலில் புதிய தலைமுறை என்னும் தொலைக்காட்சியில் தான் செய்தி வாசிப்பாளராக நான்கு ஆண்டுகளாக பணியாற்றினார்.\nஇந்த தொலைக்காட்சிகள் பணியில் இருக்கும் போதுதான் அவருக்கு 2திரைப்படம் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற திரைப்படமும் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இவர் 4ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய காரணத்தினால் இவருக்கு “தமிழன் விருது” என்ற விருதை பெற்றார். 2012 ல் இருந்து 2015 வரை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இவர் பணியாற்றினார்.\nஅடுத்ததாக 2016ஆம் ஆண்டு நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் செய்தி நிருபராக பணியாற்றிக்கொண்டிருந்தார். தொடர்ந்த 2017ஆம் ஆண்டு வெளியான நெஞ்சம் மறப்பதில்லை என்னும் தொடரில் “சரண்யா விக்ரம்” என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இத்தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.\nசமீப காலமாக தன்னுடைய வருங்கால கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வயிற்றில் புகைச்சலை கிளப்பி வருகிறார்கள் அம்மணி.\n\"என்னடா நடக்குது இங்க.. \" - \"சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது..\" - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட சரண்யா..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\n\"மொரட்டு கட்ட..\" - நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n - வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\n\"மருமகளே..-வை மா��ியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்..\" - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..\n\"இரவு நேர பார்ட்டி..\" - ஸ்லீவ் லெஸ் உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை அகிலா..\n..\" - என்று கேட்ட ரசிகர்களுக்கு ரெஜினா கொடுத்த பதிலை பாருங்க..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_888.html", "date_download": "2021-05-19T00:39:25Z", "digest": "sha1:JSICTVRFHAS3W7MC6DNBINUBE7V77QF5", "length": 9024, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "அந்த சைடு வியூவ்.. - தூக்குதுங்க..! - குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ஷாலு ஷம்மு..! - வைரலாகும் வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\nHome Shalu Shamu அந்த சைடு வியூவ்.. - தூக்குதுங்க.. - குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ஷாலு ஷம்மு.. - குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ஷாலு ஷம்மு..\nஅந்த சைடு வியூவ்.. - தூக்குதுங்க.. - குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ஷாலு ஷம்மு.. - குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ஷாலு ஷம்மு..\nஇணையத்தில், கவர்ச்சி புயலாக வலம் வரும் ஷாலு அவ்வப்போது போட்டோஷூட் ரசிகர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் ரெட்டை ஜடை போட்டுக்கொண்டு குட்டி ஸ்கர்ட்டில், தனது எடுப்பான முன்னழகைக்காட்டி கொண்டு வெளியிட்ட வீடியோ வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டது.\nஇயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தம் திரைப்படத்தில் காம��டி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்தார்.\nஇருப்பினும் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், சமூக வலைத்தளப் பக்கத்தில் தாறுமாறக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார். சமீப காலமாக பட வாய்ப்புக்களை பெருவதற்காக அத்துமீறி கவர்ச்சி போஸ் கொடுத்து ஃபோட்டோஷூட் நடத்திய ஃபோட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார் ஷாலு ஷம்மு.\nஇதன் உச்சகட்டமாக காதலர் தின ஸ்பெஷலாக, மேலாடை இல்லாமல் பெறும் பூக்களை மட்டும் வைத்து மறைத்து, கடற்கரையில் ஃபோட்டோஷூட் நடத்தினார்.\nஇந்நிலையில், ஹிட்டான ஹிந்தி பாடல் ஒன்றிற்கு தாவணி, பாவடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.\nஅந்த சைடு வியூவ்.. - தூக்குதுங்க.. - குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ஷாலு ஷம்மு.. - குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ஷாலு ஷம்மு.. - வைரலாகும் வீடியோ..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\n\"மொரட்டு கட்ட..\" - நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n - வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\n\"மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்..\" - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..\n\"இரவு நேர பார்ட்டி..\" - ஸ்லீவ் லெஸ் உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை அகிலா..\n..\" - என்று கேட்ட ரசிகர்களுக்கு ரெஜினா கொடுத்த பதிலை பாருங்க..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை ப��ற்று நடிகையின் போட்டோஸ்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/govt-invites-farm-leaders-for-more-talks-at-a-date-of-their-choosing-238134/", "date_download": "2021-05-18T22:56:09Z", "digest": "sha1:AYXSFGS3FHNXJUVNUPAE4CATE4K24M5U", "length": 12832, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Govt invites farm leaders for more talks, at a date of their choosing - விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு", "raw_content": "\nவிவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு\nவிவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு\nமத்திய அரசு பரிந்துரை செய்திருக்கும் மாற்றங்கள் குறித்து அவர்களின் கருத்துகள் பெறப்பட்ட பின்னர் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.\nGovt invites farm leaders for more talks, at a date of their choosing : மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடையும் நிலையில் ஞாயிற்றுக் கிழமை அன்று, மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைக்கும், அவர்களின் விருப்ப நேரத்தில், அழைப்பு விடுத்துள்ளது மத்திய அரசு.\nக்ராந்திகரி கிஷான் யூனியன் பஞ்சாப் மாநில தலைவர் டாக்டர் தர்ஷன் பால், விவேக் அகர்வாலுக்கு, வேளாண் துறை அமைச்சரவையின் இணை செயலகம் எழுதியுள்ள கடிதத்தில், முன்பு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட விவசாயிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஏற்பட்டிருக்கும் உங்களின் சந்தேகங்கள் குறித்த தகவல்களை பரிந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு நீங்கள் விரும்பும் நேரத்தை தெரிவிக்கவும். விக்ய பவனில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த விவகாரத்தில் முடிவினை எட்டுவோம். எனவே இந்த போராட்டமும் விரைவில் முடிவுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த கடிதம் பாலுக்கும் இதர 39 விவசாய சங்க தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. டிசம்பர் 16ம் தேதி அன்று அகர்வாலுக்கு விவசாய சங்கத்தினர் எழுதிய கடிதத்தில், மத்திய அரசு வேளாண் சட்டங்களில் கொண்ட வர இருக்கும் மாற்றங்கள் குறித்த பரிந்துரையை நிராகரித்திருந்தது.\nமேலும் படிக்க :போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் அரசின் முன்மொழிவை விவசாயிகள் புறக்கணிப்பது ஏன்\nமத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்கத்தினருக்கும் கடைசியாக டிசம்பர் 8ம் தேதி அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவசாயிகள் சங்கத்தின் 13 பிரதிநிதிகளை சந்தித்து அன்று பேசினார். அடுத்த நாள் மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சங்கத்தினருக்கு சலுகைகளை பரிந்துரை செய்தது. ஆனால் டிசம்பர் 16ம் தேதி அன்று அவர்களின் மறுப்பினை மின்னஞ்சல் மூலம் அகர்வாலுக்கு தெரிவித்தனர். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்த நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாய சங்கத்தினருக்கு அழைப்புவிடுக்க தயாராய் உள்ளோம் என்று குறிப்பிட்டார். மத்திய அரசு பரிந்துரை செய்திருக்கும் மாற்றங்கள் குறித்து அவர்களின் கருத்துகள் பெறப்பட்ட பின்னர் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\n2.6 மில்லியன் டாலர் மோடி : நிரவ் மோடியின் சகோதரர் மீது அமெரிக்காவில் வழக்கு\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nகொரோனாவுக்கு பலியான இரட்டையர்கள்… மீரட்டில் நடந்த சோகம்\nஅதிகரிக்கும் கொரோனா: இந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்\nபிரதமர் அலுவலக மேற்பார்வையில், கொரோனா நெருக்கடியை சமாளிக்கும் வாரணாசி\nபிளாஸ்மா சிகிச்சை முறையை நீக்கிய இந்தியா: காரணம் என்ன\nபசு கோமியம் கொரோனாவில் இருந்து பாதுகாக்கிறது: பிரக்யா சிங் தாக்கூர் பேச்சு\nகடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்தை விட குறைவான தினசரி தொற்று பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/ricket-dwayne-bravo-dance-to-vaathi-coming-goes-viral-watch-tamilfont-news-284713", "date_download": "2021-05-18T23:34:30Z", "digest": "sha1:MY2MSNSNTTZ627HVMDCTXUPFA3V6JC77", "length": 13261, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "RICKET DWAYNE BRAVO DANCE TO VAATHI COMING GOES VIRAL WATCH - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Sports » வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்\nவாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்\nநேற்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பார்த்து ஒட்டுமொத்த சிஎஸ்கே வீரர்களும் வியந்து போயினர். காரணம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வெளியான நடிகர் விஜய் நடித்த வாத்தி கம்மிங் பாடலுக்கு சிஎஸ்கே வீரர் பிராவோ கிரவுண்டிலேயே நடனம் ஆடி அசத்தினார். இதைப் பார்த்த மற்ற வீரர்கள் என்னடா நடக்குது என்கிற ரீதியில் குழம்பி போன சம்பவம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nநேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. இதனால் சிஎஸ்கே வீரர் தீபக் சஹாரின் பந்து வீச்சில் முன்னணி வீரர்களான கே.எல்.ராகுல் (5), மயங்க் அகர்வால் (0), தீபக் ஹுடா (10), நிக்கோலஸ் பூரண் (0), என அடுத்தடுத்த விக்கெட்டுகளில் சரிந்தனர். இந்நிலையில் கெயிலும் 10 ரன்களுக்���ு அவுட்டானார். இந்நிலையில் 17 ஆவது ஓவரை வீசத் தொடங்கிய சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ விக்கெட்டில் பஞ்சாப் அணி வீரர் முருகன் அஸ்வின் அவுட்டானார். அதுவும் மிட் ஆஃப் திசையில் அவர் அடித்த பந்தை டூப்ள்சிஸ் எளிதாகப் பிடித்து அவுட்டாக்கினார்.\nஇதனால் குளிர்ந்துபோன பிராவோ கிரவுண்டிலேயே வாத்தி கம்மிங் ஸ்டெப்பை போட்டு அசத்தினார். இதனால் மற்ற வீரர்கள் அவரைப் பார்த்து வியந்து போன சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் ஒரு ஆண்டைக் கடந்தும் இன்றுவரை பலரையும் ரசிக்க வைத்து இருக்கிறது. அதிலும் கிரிக்கெட்டுக்கு மத்தியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவம் ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nஉலக அளவுக்கு செல்லும் 'ஒத்த செருப்பு' திரைப்படம்: பார்த்திபன் அறிவிப்பு\nதனக்கு வந்தாதான் தலைவலி தெரியும்: திமுக ஆட்சியை விமர்சனம் செய்த தமிழ் நடிகை\nகொரோனாவுக்கு உறவினரை பறிகொடுத்த தங்கர்பச்சானின் வேதனையான பதிவு\nபிரபல இயக்குனரின் தாயார் கொரோனாவுக்கு பலி: திரையுலகினர் இரங்கல்\nசீரியல் நடிகை மைனாவின் சிறுவயது புகைப்படம்: இணையத்தில் வைரல்\n முதல்வருக்கு 'மாஸ்டர்' நாயகி மாளவிகா மோகனன் கேள்வி\nஇந்தியக் கிரிக்கெட் வீரருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு\nதூணையே இழந்து விட்டேன்… கொரோனாவால் உயிரிழந்த தந்தை குறித்து கிரிக்கெட் வீரர் உருக்கம்\nஇந்தியாவில் புது கிரிக்கெட் அணியா\nகொரோனாவால் கிரிக்கெட் வீரர் பரிதாமாக உயிரிழப்பு...\nமேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு… ஐபிஎல் 2021 போட்டி தொடருமா\nஇன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பா\nஆக்சிஜனுக்காக சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடி நன்கொடை\n2021 ஐபிஎல் கோப்பை சிஎஸ்கே வுக்கா விளக்கம் அளிக்கும் நிபுணர் வீடியோ\n புகைப்படத்தை வெளியிட்டு அவரே கூறிய தகவல்\nஇளம்வீரர் வீசிய பந்தால் பேட்ஸ்மேனின் ஹெல்மெட் 2 ஆக பறந்த வைரல் காட்சி\nசிங்கமா இருந்தாலும் சிங்கத்துக்கு வயசாயிடுச்சே: தோனி குறித்து விமர்சனம்\nவிராத் 6000, படிக்கல் சதம்: பெங்களூரு-ராஜஸ்தான் போட்டியில் வெறென்ன சாதனைகள்\nகுத்துச்சண்டை வீரருக்கு மீன்குழம்பு விருந்து அளித்த எம்.ஜி.ஆர்… எழுச்சி ஊட்டு���் ஆடியோ\nதல தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாசிடிவ்\nரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்ட சேத்தன் சகாரியா… அப்படி என்ன செய்துவிட்டார்\nசஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்து ஒரே சிஎஸ்கே பவுலர் இவர்தான்\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி\nபஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்\nஇதுவரை வந்த கொரோனா நிதி எவ்வளவு செலவு எவ்வளவு\nஇந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சையை கைவிடும் ஐசிஎம்ஆர்\nரேஷன் அட்டைத்தாரர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்…\nவங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தம்: சென்னைக்கு மழை என வெதர்மேன் தகவல்\nஊரடங்கு ஜுன் 30 வரை தொடருமா என்ன செய்யும் தமிழக அரசு\nநிவாரண நிதி ரூ.2,000 வாங்க மறுத்து… மூதாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்… குவியும் பாராட்டு\nஇன்று முதல் சென்னைக்குள் பயணிக்கவும் இ-பதிவு கட்டாயம்\nரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிய ஆச்சி மசாலா பத்மசிங் ஐசக்\nகொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி கொடுத்த அதிமுக எம்பி, எம்.எல்.ஏக்களின் ஒருமாத சம்பளமும் அளிப்பதாக அறிவிப்பு\nBlood Moon ஆகும் சந்திரன்… எப்போது\n வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் பெண் போலீசை மிரட்டிய திமுக பிரமுகர்...\nஃபேஸ்புக்கில் மலர்ந்த வெற்றுக் காதல்… இளம்பெண்ணை 25 பேர் கூட்டு பாலியல் செய்த கொடூரம்\nஅறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் சிரிக்கவும் வைத்தவர் விவேக்: பிரதமர் மோடி\nவிவேக் எங்கயும் போகல, அவன் உங்களோட தான் இருக்கான்: வடிவேலு கண்ணீர் அஞ்சலி\nஅறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் சிரிக்கவும் வைத்தவர் விவேக்: பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/65738/", "date_download": "2021-05-19T00:22:16Z", "digest": "sha1:OKAE35KSKL3WBKZNPEMQ7JVZNQ6TOTBY", "length": 22887, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "மகாபாரதம் முன்னோடி முயற்சிகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கேள்வி பதில் மகாபாரதம் முன்னோடி முயற்சிகள்\nஇணையத்தில் வாசிக்க நேர்ந்த செய்தி இது. வெண்முரசு போல உரைநடையில் மகாபாரதத்தை பல பகுதிகளாக எழுதுவதை இந்தியில் நரேந்திர கோலி போன்றவர்கள் மகாபாரதத்தை முழுமையாகவே நாவல்களாக எழுதியிருக்கிறார்கள் என்றும் ஆகவே தாங்கள் செய்துகொண்டிருப்பது ஒன்றும் புதியவிஷயம் அல்ல என்றும் வீணாக தாங்கள் தற்பெருமை அடித்துக்கொள்வதாகவும் சொல்லப்பட்டிருந்தது. தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்\nநான் என்னுடைய நாவல் முயற்சி முதல் முயற்சி என்று எங்கும் சொன்னதில்லை. அத்தகைய அடையாளங்களில் எனக்கு ஆர்வம் இல்லை. ‘வெண்முரசு’ அதனடிப்படையில் நிற்கப்போகும் ஆக்கமும் அல்ல.\nநான் வாசித்த முதன்மையான மகாபாரத மறு ஆக்க நாவல்கள் மகாபாரதத்தை ஏதேனும் ஒரு கோணத்தில் அணுகுபவை. அது மகாபாரதத்தின் வீச்சை பெருமளவு குறைக்கிறது. அது அளிக்கும் ஒட்டுமொத்த தரிசனத்தை அளிப்பதில்லை. ஆகவே முழுமையாக எழுதிவிடவேண்டுமென எண்ணினேன். அதுவே என் இலக்கு– இதுவே நான் சொன்னது.\nமகாபாரதம் இந்த மண்ணில் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்றும் எழுதப்படும் என்றும்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். பேராசிரியர் இந்திரநாத் சௌத்ரி இந்திய மகாபாரத நாவல்கள் குறித்து ஆற்றிய பேருரை ஒன்றில் இருந்தே நான் என் ஊக்கத்தை அடைந்தேன்.\nமகாபாரதம் பலவகைகளில் உரைநடையில் எழுதப்பட்டுள்ளது.வித்வான் பிரகாசம் அதை மலையாளத்தில் உரைநடை மொழியாக்கம் செய்தார். அதற்கு முன்னர் கொடுங்கல்லூர் குஞ்சுகுட்டன் தம்புரான் எளிய செய்யுளில் மொழியாக்கம் செய்தார். கன்னடத்தில் குமாரவியாசர் முழுமையாக மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழில் ராமானுஜாச்சாரியாரின் மொழியாக்கம் உள்ளது. அதன்பின் அ.லெ.நடராஜன் பெரும்பாலும் முழுமையாக மொழியாக்கம் செய்திருக்கிறார்\nஇம்முன்னோடிகளைச் சுட்டிக்காட்டி அவர்களின் பணியின் இன்றைய நீட்சி இம்முயற்சி என்று சொல்லாமல் ஓருமுறையும் நான் இருந்ததில்லை. இந்திய மகாபாரத நாவல்களில் மொழியாக்கம் மூலம் நமக்குக் கிடைப்பவற்றை எல்லாம் தமிழில் தொடர்ந்து கவனப்படுத்தி வந்தவனும் நானே\nவேண்டுமென்றால் மகாபாரத மறு ஆக்கங்களை ஒட்டுமொத்தமாக ஒரு genre என்று வைத்துக்கொள்ளலாம். அதில் பல தளங்கள் உள்ளன. யதார்த்தமாக மகாபாரதத்தை எழுதும் பர்வ முதல் மாயத்தன்மை நிறைந்த நாவல்கள் வரை. வெண்முரசு அந்த வகைமாதிரியில் ஒரு பெரிய முயற்சி.\nமகாசமர் என்ற பேரில் நரேந்திர கோலி எழுதிய மகாபாரத நாவல் வரிசை ஏறத்தாழ 4000 பக்கம் கொண்டது. இந்தியில் மிகச்சிறப்பான ஆக்கமாகக் கொண்டாடப்படுவது. அது மொழியாக்கம் செய்யப்படவில்லை என்று தெரிக��றது\nநானறிந்தவரை கோலி மகாபாரதத்தை ‘சித்தரித்திருக்கிறார்’ நாவலின் வடிவில் அது உள்ளது. அது ஒரு மகத்தான முயற்சிதான் என்றே தோன்றுகிறது. அத்தகைய அத்தனை முயற்சிகளும் வெண்முரசுக்கு முன்னோடிகளே.\nவெண்முரசு மகாபாரதத்தை உரைநடையில் மொழியாக்கம் செய்யவில்லை. வெண்முரசு மகாபாரதத்தை நாவலாகச் சித்தரிப்பதும் அல்ல. அது மகாபாரதத்தை ஒட்டிய ஒரு நவீன நாவல். மகாபாரதத்தின் படிமக்களஞ்சியத்தையும் வாழ்க்கைத்தருணங்களையும் பயன்படுத்திக்கொள்கிறது. நாட்டார் பாரதக் கதைகளையும் பிற புராணங்களையும் அது ஊடே பின்னுகிறது.\nமகாபாரதத்தின் புராண அழகியலை விரிவாகவும் சிக்கலாகவும் நவீன வாழ்க்கையுடன் இணைத்து கையாள்கிறது வெண்முரசு. அதிலுள்ள அனைத்துப்புராணக்கதைகளும் மறுஆக்கம் செய்யப்பட்டவை. புதியபுராணங்களும் அதில் ஏராளமாக உள்ளன.\nவெண்முரசு மகாபாரதத்தை முன்வைத்து எழுப்பிக்கொள்ளும் அடிப்படைவினாக்களும் அதையொட்டி விரியும் புனைவு வெளியும்தான் அதன் சிறப்பியல்பு. அந்த அடிப்படை வினாக்கள் இன்றைய வாழ்க்கையில் நின்று எரிபவை. ஆகவேதான் வெண்முரசு ஒரு சமகால நாவல், நவீன நாவல். இந்த வேறுபாட்டை வாசிப்பவர்கள் உணரலாம்\nஇந்நாவலை எழுத ஆரம்பித்த பின் நான் சந்திக்கும் பெரும் சவால் இதை வாசிக்காதவர்கள், வாசிக்கும் திறனற்றவர்கள் எழுப்பும் சில்லறைப்பேச்சுக்கள்தான். குருஷேத்ரப்போரை விட கடினமானது இந்த காழ்ப்புகளுடன் போரிடுவது\nஇவை புதுவாசகர்களை விலக்கும் புகைமறையாக ஆகிவிடலாகாதென்பதற்காக இதை எழுதுகிறேன்\nமுந்தைய கட்டுரைவெண்முரசு விழா – சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-21\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 76\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை வி��ர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95339/", "date_download": "2021-05-18T22:33:46Z", "digest": "sha1:J4D5WHAX3EOLQ6HIFYUWS4UVCFX4UZMF", "length": 24396, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "சு.வேணுகோபால் -இருகடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் சு.வேணுகோபால் -இருகடிதங்கள்\nஇளம் வாசகர் சுரேஷ் பிரதீப் பதிவுகளின் தொடர் வாசகன் நான். என்னை தொகுத்துக் கொள்ளவும், புதிய கோணங்களை விவாதிக்கவும் அவை எனக்கு அணுக்கமாக இருக்கின்றன.\nசு.வேணுகோபால் படிப்புகளில் தீமையின் சித்திரம் குறித்த அவரது மதிப்பீட்டு கட்டுரை தனித்துவமானது. முதல் தளத்தில் தான் வகுத்துக்கொண்ட கேள்வியின் பரிமாணங்களை தான் வாசித்த பிற இலக்கிய ஆக்கங்களுடன் உரசி விவாதித்து விரிக்கிறார்.\nஇரண்டாவதாக காலத்தின் முன் உறவுகளை நிறுத்தி சு��ா விவாதிக்க எடுத்துக்கொண்ட கலைக்களத்தை அதன் சாரத்தை சுரேஷ் பிரதீப் சரியாக அடிக்கோடிடும் அதே சமயம், அந்த விவாதம் மீது படைப்பாளியின் எல்லையையும் கச்சிதமாகவே வகுத்து வைக்கிறார்.\nபரந்த வாசிப்பு, வாசித்தவற்றுடன் உரையாடி அவற்றை திட்டவட்டப்படுத்துதல் நேர்மை. [எழுத்தாளர்கள் இருண்மையை இவ்வளவு எழுதுகிறார்கள் என இப்போது தான் எனக்கும் தெரிகிறது என அவர் எழுதும் வரி] இந்த ஆளுமை கொண்டு எந்த தயக்கமும் இன்றி அனாயாசமாக சு.வே உலகுக்குள் முயங்கி பல கதவுகளை திறக்கிறார்.\nதனி மனிதனுக்குள் உறையும் தீங்கு, அமைப்புக்குள் உறையும் தீங்கு என சு.வே பின்னும் உலகை சரியாக பற்றுகிறார்.\nகட்டுரையை வாசிக்க வாசிக்க இணையாக மனம் அவருடன் விவாதித்துக் கொண்டிருக்க அனுபவத்தை இதோ இதை எழுதுகையில் தித்திப்பாக நினைத்துப் பார்க்கிறேன். பால்கனிகள் நாவலின் இறுதியில் கிருஷ்ணன் சொல்வான்.\n””துரோகம் பண்ணா ஆம்பளைய விரும்ப கூடாதுனு இருக்கா அப்படி இருக்க முடியுமாக்கா அவங்க வெறுத்தா நாம வெறுக்கணும்னு கட்டாயம் ஏதாவது இருக்கா எல்லோரும் என்னை வெறுக்க வெறுக்க தான் இதைத் தூக்கி முத்தம் வச்சேன். இவன் என்னை ஒருபோதும் வெறுக்க மாட்டாங்கா எல்லோரும் என்னை வெறுக்க வெறுக்க தான் இதைத் தூக்கி முத்தம் வச்சேன். இவன் என்னை ஒருபோதும் வெறுக்க மாட்டாங்கா ஏமாத்தமாட்டாங்கா என்னை புரிஞ்சிப்பான். என்னை கண்கலங்காம காப்பாத்துவான். யாரையும் ஏமாத்தறது மாதிரி வளக்கமாட்டேங்கா. நல்லா படிக்க வெச்சிருவேன். யாரும் யாரையும் வெறுத்துட்டு வாழ முடியுமாக்கா அது வாழ்க்கையா நேசிக்கறதுலதான் அழகிருக்கு. என்ன நான் சொல்றது\nஇந்த உரையாடல் நடைபெறும் முன்பு அவன் கடந்து வந்த ஊர்வலம் ஒன்றினை இணைத்து சிந்தித்தால் சு.வே உள்ளே உருவாகி நின்றெரியும் கனிவின் அனல் புரியும்.\nஒரு சிறு குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டு அக்குழந்தையின் இறுதி ஊர்வலத்தில் ஊரே திரண்டு பின் செல்லும். அந்த ஊர்வலத்தை கடந்து வந்தவன் சொல்லும் சொல் இது.\nசூரியன் முதல் மின்மினி வரை பற்பல ஒளிகள். ஒன்றேயானது இருள். காமம் குரோதம் மோகம் என மும்முகம் காட்டும் ஒன்றே ஆன அது. அந்த அந்தகாரம் முன் சூரியன் முதல் மின்மினி வரை சாத்தியப்படும் அத்தனை ஒளிகளையும் சுட்டி நிற்கிறது சு.வே-இன் உலகம்.\nகருப்பு ��கைச்சுவை எனும் எல்லையில் கூட மிக தனித்துவமான சித்திரம் ஒன்றினை சு.வே யின் ஆட்டம் நெடுங்கதையில் காண முடிகிறது. நாயகன் மூன்று கிலோமீட்டர் வரை தண்டவாளக் கம்பி மீது சைக்கிள் சவாரி செய்து காட்டுவதாக அறிவிக்கிறான். எல்லா சாதனைகளும் அழகிகளை கவரத்தானே. பயிற்சியில் இறங்குகிறான். பெண்களின் இயற்கை உபாதை தணிக்கும் வெளி அவனால் பறி போகிறது. சாகச நாள் வருகிறது. தண்டவாளத்தில் சவாரி செய்கிறான். விபத்து. எவளோ மிக சரியாக தண்டவாள கம்பியில் இயற்கை உபாதையை வெளியேறி வைத்திருக்கிறாள். [எண்ணெயை கொட்டி வைத்தால் போதாதா மாறாக இது அவளது விமர்சனமும் கூட இல்லையா].\nகட்டுரை தொட்டு சு.வே உலகின் ஏதேதோ சித்திரங்கள் உள்ளே எழுந்தது. இங்கே முக்கியமான மற்றொரு அம்சம் இருக்கிறது. சுரேஷ் பிரதீப், பிரபு இருவருமே சு.வே உலகுடன் இணையாக அமி, ஜி.நாகராஜன், ஆ.மாதவன் இவர்களைத்தான் கொள்கிறார்களேயன்றி தஞ்சை பிரகாஷ் உலகை அல்ல. எந்த அகத்தூண்டலும், படைப்புக் கொந்தளிப்பும் இன்றி, எழுதித் தள்ளப்பட்ட ஆன்மா அற்ற வெற்று கதைகள் அவை. [தஞ்சை பிரகாஷ் ரசிகர்கள் அவருக்கு இணையான வெற்றான கிம் டு கிக் குக்கும் ரசிகர்களாக இருப்பதை பார்த்திருக்கிறேன்] காணாமல் போய் கிடந்த அவற்றை திடீர் என கண்டு பிடித்து [என்னே தமிழ் இலக்கிய சூழல் எனும் பிலாக்கணத்தோடுதான்] உலவ விட மட்டுமே முடியும். உரையாட வைக்க முடியாது. என்பதற்கு இக் கட்டுரைகள் சான்று.\nசுரேஷ் பிரதீப்புக்கு என் கைகுலுக்கல்கள்.\nசு வேணுகோபால் குறித்த இரு கட்டுரைகளுமே அரியவை. பொதுவாக இங்கே விமர்சனங்களே மிகமிகக்குறைவு. இணையத்தில் மட்டுமே விமர்சனங்கள் வெளிவருகின்றன. மற்ற இதழ்களில் விமர்சனங்களையே எதிர்பார்க்கமுடியாத நிலை. விமர்சனங்கள் ஏன் தேவை என்றால் நாமே ஓர் இலக்கியவாதியை வாசித்து முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியாது. அவற்றை நன்றாக வாசித்த மற்றவர்களின் கருத்துக்கள் நம் வாசிப்பை மேம்படுத்துகின்றன. இரு கட்டுரைகளும் நான் வாசித்த சு.வேணுவின் கதைகளை வேறுவகையிலே வாசிக்க வைக்கின்றன.\nஇங்கே வழக்கமாக மதிப்புரைகள்தான் வருகின்றன. அவையும் தொச்சை பற்றிய கருத்தைச் சொல்வது போல நல்லாருக்கு நல்லால்லை என்ற அளவிலேயே உள்ளன. வேணுகோபாலின் கதைகளிலிருந்து அடிப்படைகளை விவாதிக்கும் கட்டுரைகளை அதனால்தான�� முக்கியமாகக் கருதுகிறேன்.\nசு வேணுகோபால் தீமையின் அழகியல் பிரபு\nசு வேணுகோபால் தீமையும் மானுடமும் சுரேஷ் பிரதீப்\nசெவிவழி வாசிப்பு: ஒரு கடிதம்\nநமது அரசியல், நமது வரலாறு- கடிதம்\nயானை டாக்டர் புதிய பதிப்பு\nநவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்\nவிமர்சனம், ரசனை – கடிதம்\nமனத்தின் குரல்- கிருஷ்ணன் சங்கரன்\nஇந்து என உணர்தல்- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 21\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–48\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோக��் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-4-youths-in-pocso-act-in-two-days", "date_download": "2021-05-19T01:02:27Z", "digest": "sha1:MWOJTAROSVVIOAG63HQ7JLRAWTZZVSN2", "length": 13640, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை: தாயின் நண்பரால் சிறுமிக்குப் பாலியல் தொல்லை! - ஊரடங்கில் தொடரும் கொடூரங்கள்| Chennai police arrested 4 youths in pocso act in two days - Vikatan", "raw_content": "\nசென்னை: தாயின் நண்பரால் சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ஊரடங்கில் தொடரும் கொடூரங்கள்\nசென்னை திருவொற்றியூரில் தாயின் நண்பர், சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.\nசென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றம்). இவரின் 17 வயது மகளிடம் முகநூல் மூலம் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் இருவரும் காதலித்திருக்கின்றனர். இந்தநிலையில், 11.4.2021-ல் வெங்கடேஷ், சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கிருஷ்ணகிரிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.\nமகளைக் காணவில்லை என்று திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கவிதா புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, கிருஷ்ணகிரியிலிருந்த கவிதாவின் மகளை மீட்டனர். பின்னர் விசாரணைக்காக வெங்கடேஷை போலீஸார் செனைக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்குப் பிறகு வெங்கடேஷை போலீஸார் கைதுசெய்தனர்.\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பெண் ஒருவர், 17 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். அந்தப் பெண் வேலை பார்க்கும் இடத்தில் தாமோதரன் (33) என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில், 20.3.2021-ல் தாமோதரன், 17 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இது குறித்து சிறுமி, தன்னுடைய பாட்டியிடம் நடந்த சம்பவத்தைக் கூறி கதறி அழுதிருக்கிறார்.\nஅதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பாட்டி, திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தாமோதரனிடம் விசாரணை நடத்தி அவரைக் கைதுசெய்தனர். கைதான வெங்கடேஷ், தாமோதரனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nசென்னை: பிரபல பாடகியின் மகளுக்குப் பாலியல் தொல்லை-பாதிரிய���ர் முதல் உறவினர்கள் வரை விசாரிக்க முடிவு\nசென்னை, மாதவரம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி குடியிருந்துவருகிறார். பத்தாம் வகுப்பு படித்துவரும் அந்தச் சிறுமி 12.4.2021-ல் கடைக்குச் சென்றிருக்கிறார். அப்போது மாத்தூர் பகுதியைச் சேர்ந்த கந்தன் (34) என்பவர், சிறுமியின் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார். பின்னர் அவர் காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார். சிறுமி சத்தம் போட்டதும் கந்தன் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சிறுமி அவரின் தாயிடம் கூறியிருக்கிறார். ஆத்திரமடைந்த சிறுமியின் தாய், மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து சிறுமியிடம் அநாகரிகமாக நடந்த கந்தனை போலீஸார் கைதுசெய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்\nசென்னை, அண்ணாநகர் காவல் மாவட்ட எல்லைக்குள் 17 வயது சிறுமி ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். சிறுமிக்குத் தெரிந்த முத்து என்பவர், தன்னைக் காதலிக்கும்படி நீண்ட நாள்களாக அவருக்குத் தொல்லை கொடுத்துவந்திருக்கிறார். 6.4.2021-ல் சிறுமி அண்ணா வளைவு பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது கந்தன், அவரின் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார். இது குறித்து சிறுமியின் அம்மா அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் முத்துவைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சிறுமியின் வீட்டின் அருகில் முத்து குடியிருந்திருக்கிறார். தற்போது அவர் வேறு இடத்துக்குக் குடியேறிவிட்டார். இருப்பினும் சிறுமியை ஒருதலையாகக் காதலித்த முத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதையடுத்து முத்துவை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.\nஊரடங்கு காலகட்டத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் மட்டும் சென்னையில் போக்சோ சட்டத்தின் கீழ் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://events.vikatan.com/197-tamil-manne-vanakkam/", "date_download": "2021-05-18T23:30:03Z", "digest": "sha1:2QPE5VE7JOKRDP3K4ZOU777JNYTL367G", "length": 4913, "nlines": 29, "source_domain": "events.vikatan.com", "title": " Vikatan : தமிழ் மண்ணே வணக்கம்", "raw_content": "Date: மே 8, 2021 (சனிக்கிழமை)\nமுனைவர் பர்வீன் சுல்தானா பேராசிரியர்,\nபட்டிமன்ற பேச்சாளர் , இலக்கிய சொற்பொழிவாளர், எழுத்தாளர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டவர்.\n உரக்கப் பேசுவோம்... உண்மையே பேசுவோம்...\nநீங்கள் அரசியலில் ஆர்வம் மிகுந்தவரா...\nஇலக்கிய மேடைகளில் கோலோச்ச விரும்புபவரா...\nதொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று அசத்த நினைப்பவரா...\nஉங்களுக்குக் கைகொடுக்கத்தான்... இந்தத் தமிழ் மண்ணே வணக்கம் உங்கள் பேச்சாற்றலை பட்டைத்தீட்டுவதன் மூலம் உங்கள் கனவுகளை நனவாக்க ஜூனியர் விகடன் மேடை அமைத்துக்கொடுக்கிறது. அரசியல், இலக்கியம், சமூகநலன், ஆன்மிகம் என்று பல்வேறு துறைகளிலும் சிறந்த பேச்சாளர்களாக விளங்கும் ஆளுமைகள், உங்களுக்குப் பயிற்சி அளித்து பட்டைத்தீட்டத் தயாராக இருக்கிறார்கள். ஆர்வமுள்ள இளைஞர்கள், காணொலி (ZOOM) வாயிலாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பயிற்சிபெறலாம்.\nZoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)\nவெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download\nநிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.\nமைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க\nஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.\nமே 8, 2021 மதியம் 12 மணிக்கு (இந்திய நேரம்) பதிவு நிறைவு பெறுகிறது.\nமேலும் விவரங்களுக்கு / For More Details\nபதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gmbat1649.blogspot.com/2021/04/blog-post_12.html", "date_download": "2021-05-19T00:07:45Z", "digest": "sha1:IQZVNP5UUD3WU7S7DGNBZ75BLSSHCKCJ", "length": 6389, "nlines": 237, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: ரசிக்கும் பாடல்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஎப்பொழுதும் ரசிக்கும் பாடல் ஐயா.\nநல்ல பாடல்கள் என்றும் ரசிக்கலாம்\nதிண்டுக்கல் தனபாலன் April 12, 2021 at 9:49 AM\nஇந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் குற்றாலப் பயணம் ஞாபகம் வரும்...\nநல்லதொரு பாடல். இந்தப் பாடலை எடுக்க முடியாது என்று தயாரிப்பாளர் சொல்லி விட்டதாகவும், கமலிடம் மகேந்திரன் விவரம் சொல்ல, அவர் சென்று தயாரிப்பாளரிடம் பேசிப்பார்த்து அப்புறம் கமல் செலவில் இந்தக் காட்சி எடுக்கப்பட்டு சேர்த்ததாகவும் படித்த நினைவு.\nஸ்ரீ ராம் ஒரு தகவ்ல் களஞ்சியம்நன்றி\nதமிழ் மொழி பற்றிய சில கருத்துகள்\nநானும் ஒரு மயில் கவிதை எழுதுகிறேன்\nபகவத் கீதை சில எண்ணப் பகிர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/negative-sentence/", "date_download": "2021-05-18T23:29:23Z", "digest": "sha1:MAY6LH7K676GCP7LA43CTVLDYUSPQTR6", "length": 10220, "nlines": 293, "source_domain": "ilearntamil.com", "title": "NEGATIVE SENTENCE - Learn Tamil through English", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nNo , I have fever இல்லை , எனக்கு காய்ச்சல் உள்ளது\nBarking dogs seldom bite குரைக்கிற நாய் கடிக்காது\nNo , I don’t have that book இல்லை என்னிடம் அந்த புத்தகம் கிடையாது\nDo not play in water தண்ணீரில் விளையாடக் கூடாது\nNothing in particular குறிப்பாக ஒன்றுமில்லை\nNothing can be done ஒன்றும் செய்ய இயலாது\n எனக்கு நீந்த முடியும்.ஏன் முடியாதா\n உனது பொம்மையை கண்டுப்பிடிக்க முடியவில்லையா\n தண்ணீர் தாரலமாக உள்ளது.இல்லையா என்ன\n நீ பள்ளிக்கூடத்துக்கு செல்ல வில்லையா\n உனது பந்தை கண்டுப்பிடிக்க முடியவில்லையா\nI woke up late this morning நான் இன்று காலை நேரம் சென்று எழுந்தேன்\nLet him take some good rest அவன் நன்கு ஓய்வு எடுக்கட்டும்\nHappy that you have come நீங்கள் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி\nPlease inform me before you leave நீங்கள் செல்லும் முன் எனக்கு தெரிவிக்கவும்\nI need your help எனக்கு உங்கள் உதவி தேவைப்ப்டுகிறது\n நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்\nI have some work for you உனக்காக ஒரு வேலை வைத்துள்ளேன்\nCan you please come home early today இன்று வீட்டிற்கு நேரத்துடன் வரவும்\n இந்த புத்தகம் என்ன விலை\nI want to purchase some vegetables எனக்கு சில காய்கரிகள் வாங்க வேண்டும்\n உங்களிடம் Rs.100க்கு சில்லரை உள்ளதா\nI like this one எனக்கு இது பிடித்திருக்கிறது\nDresses are costly here இங்கு துணிகளின் விலை அதிகமாக உள்ளது\nGive me the balance பாக்கியைத் தாருங்கள்\nGive me the discount எனக்கு தள்ளுபடி தாருங்கள்\nI need a black shoe எனக்கு கருப்பு ஷூ வேண்டும்\n என்னுடைய ஷூக்களை தைத்து விட்டீர்களா\n நீங்கள் இதற்கு என்ன விலை வசூலிக்கிறீர்கள்\nWatch Maker ( கடிகாரம் செய்பவர்)\nThis watch doesn’t work. இந்த கடிகாரம் வேலை செய்யவில்லை\n எனது கடிகாரத்தை சரி செய்துள்ளீர்களா\nThis watch is broken இந்த கடிகாரம் உடைந்து விட்ட்து\nYes , I would prefer loose fitting ஆமாம் , எனக்கு லூஸ் பிட்டிங் வேண்டும்\n என்னுடைய பாவாடையை தைத்து விட்டீர்களா\nI have to iron my dress என்னுடைய துணிக்கு இஸ்திரி போட வேண்டும்\nHair Dresser(சிகை அலங்காரம் செய்பவர்)\nCut my hair short என்னுடைய முடியை சிறிதாக கத்திரி\n எனது பருக்களை சுத்தம் செய்ய முடியுமா\nYour razor is blunt உங்கள் கத்தி மழுங்கியுள்ளது\n வீட்டிற்கு வந்து பொருட்களை தர முடியுமா\nIt is very costly. விலை அதிகமாக உள்ளது\nDry Cleaner/Washer Man( ட்ரை க்ளீனர் / சலவைத் தொழிலாளி)\nI want this saree dry cleaned எனக்கு இந்த சேலையை ட்ரை க்ளீன் செய்து கொடுங்கள்\nYou didn’t iron this இதை நீங்கள் இஸ்திரி செய்ய வில்லை\nWash them carefully இதை சரியாக துவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section19.html", "date_download": "2021-05-19T00:06:07Z", "digest": "sha1:SLS6IBFZ62ADJQ5XGGDT74KEXSQW3XYD", "length": 37515, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஜராசந்தனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பகை - சபாபர்வம் பகுதி 19", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nஜராசந்தனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பகை - சபாபர்வம் பகுதி 19\n(ராஜசூய ஆரம்ப பர்வம் - 06)\nபதிவின் சுருக்கம் : சந்தகௌசிகர் ஜராசந்தனின் வருநலமுரைத்தல்; அதே போல ஜராசந்தன் பெரும் பலத்துடன் வளர்தல்; கம்சன் மரணத்தால் ஜராசந்தனுக்கு கிருஷ்ணனுடன் ஏற்பட்ட பகை; யாதவர்கள் ஜராசந்தனுடன் மோதுவது இல்லை என்று தீர்மானத்துடன் இருந்தது…\nகிருஷ்ணன் தொடர்ந்தான், \"இது நடந்த சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் பெரும் துறவியான அந்த மேன்மைமிகு சண்டகௌசிகர் மகத நாட்டுக்கு வந்தார்.(1) அந்த முனிவரின் {சண்டகௌசிகரின்} வருகையால் மிகவும் மகிழ்ந்த மன்னன் பிருஹத்ரதன், தனது அமைச்சர்கள், புரோகிதர், மனைவியர், மகன் {ஜராசந்தன்} ஆகியோருடன் அவரை வரவேற்கச் சென்றான்.(2) ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, அந்த முனிவருக்குக் கால் மற்றும் முகம் கழுவ நீர் கொடுத்து, அர்க்கியம் கொடுத்து, பிறகு அந்த மன்னன் {பிருஹத்ர���ன்}, அவருக்கு {சண்டகௌசிகருக்குத்} தனது மகனுடன் {ஜராசந்தனுடன்} சேர்ந்த நாட்டையே கொடுக்க முன் வந்தான்.(3)\nஅந்த முனிவர் {சண்டகௌசிகர்} மன்னன் வழங்கிய அந்த வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு அந்த மகத நாட்டு ஆட்சியாளனிடம் {பிருஹத்ரதனிடம்} இதயத் திருப்தியுடன்,(4) \"ஓ மன்னா {பிருஹத்ரதா}, நான் அனைத்தையும் என் ஞானப் பார்வையால் அறிவேன். ஆனால், ஓ மன்னர்களுக்கு மன்னா, இதையும் கேள்,(5) உனது மன்னன் {ஜராசந்தன்} எதிர்காலத்தில் மிகுந்த அழகுடனும், பலத்துடனும், அற்புதமான திறன்களுடனும் பராக்கிரமத்துடனும் இருப்பான். உனது மகன் {ஜராசந்தன்} சந்தேகமற, செழிப்பில் வளர்ந்து, பேராற்றலால் அனைத்தையும் அடைவான்.(6,7) எப்படி வினதையின் மகனுடைய (கருடனின்) வேகத்தை மற்ற பறவைகளால் அடைய முடியாதோ அப்படி உனது மகனுடைய {ஜராசந்தனுடைய} சக்தியை இந்த உலகத்தில் எந்த ஏகாதிபதியாலும் அடைய முடியாது. அவன் {ஜராசந்தன்} மிகுந்த பராக்கிரமத்துடன் இருப்பான். அவன் வழியில் தடையாக எதிர்படும் அனைத்தும் அழிவுக்குள்ளாகும்.(8)\nநீரோட்டத்தின் சக்தியால் எவ்வாறு மலைகளின் சாரலில் உள்ள பாறைகளை ஒன்றும் செய்ய முடிவதில்லையோ அப்படி தேவர்கள் வீசும் ஆயுதங்களால் இவனுக்கு சிறு துன்பமும் உண்டாகாது.(9) மணிமுடி தரித்தவர்களின் தலைகளை விட இவன் {ஜராசந்தன்} அதிகம் பிரகாசிப்பான். சூரியன் எப்படி மற்ற ஒளிரும் பொருட்களின் பிரகாசத்தை மங்கச் செய்யுமோ அப்படி அனைத்து ஏகாதிபதிகளின் பிரகாசங்களையும் இவன் {ஜராசந்தன்} களவாடி விடுவான்.(10) பெரும் பலம் மிக்க படைகளும், எண்ணிலடங்கா தேர்களும், விலங்குகளும் கொண்ட மன்னனால் கூட உன் மகனை அணுக முடியாது. அப்படி அணுகினால் அவர்கள் நெருப்பில் விழும் பூச்சிகள் என மடிந்து போவர்.(11) உனது மகனான இவன் {ஜராசந்தன்}, அனைத்து மன்னர்களின் வளமைகளை, சமுத்திரம் எப்படி பல நதிகளின் வெள்ளத்தை உள் வாங்கிக் கொள்ளுமோ அப்படி உள்வாங்கிக் கொள்வான்.(12) அனைத்து உற்பத்திகளையும் தாங்கும் பெரும் உலகம் போல, நல்ல மற்றும் தீயவை அனைத்தையும் தாங்கி, பெரும் பலம் கொண்டு நால் வகை மக்களையும் ஆள்வான்.(13) உடல் கொண்ட அனைத்து உயிரும் வாயுவை நம்பி இருப்பது போல, பூமியில் உள்ள அனைத்து மன்னர்களும் உனது மகனுக்கு {ஜராசந்தனுக்கு} கீழ்ப்படிந்து இருப்பார்கள்.(14) இந்த மகத இளவரசன் {ஜராசந்தன்}, தனது ஊனக்கண்களாலேயே ருத்திரன் என்றும் ஹரன் என்றும் அழைக்கப்படும், திரிபுரத்தை அழித்த தேவாதி தேவனைக் {சிவனைக்} காண்பான்\" என்றார் {சண்டகௌசிகர்}.(15)\nஓ எதிரிகளை அழிப்பவனே, இவை யாவும் சொன்ன அந்த முனிவர் {சண்டகௌசிகர்}, தமது சொந்த அலுவல்களை நினைத்துக் கொண்டு மன்னன் பிருஹத்ரதனுக்கு விடை கொடுத்தார்.(16) பிறகு அந்த மகதத்தின் தலைவன் {பிருஹத்ரதன்}, தனது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தலைநகருக்குள் நுழைந்து, ஜராசந்தனை அரியணையில் அமர்த்தினான்.(17) தனது மகன் ஜராசந்தனை அரியணையில் அமர்த்திய மன்னன் பிருஹத்ரதன் பிறகு உலக இன்பங்களை வெறுத்து, தனது மனைவியரையும் அழைத்துக் கொண்டு கானகத்திற்குச் சென்று ஒரு தவசியின் வாழ்வுமுறையை நோற்றான்.(18) ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, தனது தந்தையும் தாயும் கானகத்திற்கு ஓய்ந்து சென்ற பிறகு, பராக்கிரமிக்க ஜராசந்தன் எண்ணிலடங்க மன்னர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்” {என்றான் கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}.(19)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"மன்னன் பிருஹத்ரதன் சிறிது காலம் கானகத்தில் தங்கியிருந்து, தவம் பயின்று, தனது மனைவியருடன் சேர்ந்து விண்ணுலகம் ஏகினான்.(20) கௌசிகரால் சொல்லப்பட்டது போல மன்னன் ஜராசந்தன், எண்ணிலடங்கா வரங்களைப் பெற்று, தனது தந்தையைப் போலவே நாட்டை ஆண்டு வந்தான்.(21) சில காலம் கழித்து மன்னன் கம்சன் வாசுதவேனால் {கிருஷ்ணனால்} கொல்லப்பட்டான். அப்போது கிருஷ்ணனுக்கும் அவனுக்கும் {ஜராசந்தனுக்கும்} பகை வளரத் தொடங்கியது.(22) பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, மகதத்தின் பலம் வாய்ந்த மன்னன் தனது நகரான கிரிவ்ரஜத்திலிருந்து ஒரு கதாயுதத்தை தொண்ணூற்று ஒன்பது முறை சுழற்றி, மதுராவை நோக்கி எறிந்தான்.(23) அந்த நேரத்தில் அற்புதச் செயல்களைச் செய்யும் கிருஷ்ணன் மதுராவில் தங்கியிருந்தான். ஜராசந்தனால் வீசப்பட்ட அழகிய கதாயுதம் மதுராவுக்கு அருகில், கிரிவ்ராஜாவில் இருந்து தொண்ணூற்று ஒன்பது யோஜனைகள் தொலைவில் விழுந்து கிடந்தது.(24)\nசூழ்நிலையை நன்கு உணர்ந்த குடிமக்கள் கிருஷ்ணனிடம் சென்று கதாயுதம் விழுந்த செய்தியைச் சொன்னார்கள். கதாயுதம் விழுந்த இடம் மதுராவுக்கு அருகிலேயே இருந்தது. அந்த இடம் கதாவஸானம் என்று அழைக்கப்படுகிறது.(25) ஜராசந்தனுக்கு ஹம்சன் என்றும் டிம்பகன் என்று அழைக்கப்பட்ட இரு ஆதரவாளர்கள் இ��ுந்தனர். அவர்களை எந்த ஆயுதத்தாலும் வீழ்த்த {கொல்ல} முடியாது. அரசியலிலும் நீதி அறிவியலிலும் நன்கு தேர்ச்சி பெற்ற அவர்கள் ஆலோசனைகள் வழங்கும் புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவர்களாக இருந்தார்கள்.(26) இந்த அற்புதமான இருவரைப் பற்றி நான் முன்னமே சொல்லியிருக்கிறேன். அந்த இருவரும் ஜராசந்தனும் சேர்ந்து மூவுலகங்களிலும் ஒப்பற்றவர்களாக இருந்தனர். இருந்தனர்.(27) ஓ வீர மன்னா {ஜனமேஜயா}, இந்தக் காரணத்தாலேயே குக்குர, அந்தக மற்றும் விருஷ்ணி குலத்தவர், கொள்கை நோக்கங்களுடன் செயல்பட்டு, அவனுடன் மோதுவது சரியல்ல என்று தீர்மானித்திருந்தனர்.\" என்றார் {வைசம்பாயனர்}.(28)\nஆங்கிலத்தில் | In English\nLabels: கிருஷ்ணன், சபா பர்வம், பிருஹத்ரதன், ராஜசூய ஆரம்ப பர்வம், ஜராசந்தன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கா���்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தா���ுகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி ல���்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் ப���ிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2019/09/blog-post_62.html", "date_download": "2021-05-19T00:22:17Z", "digest": "sha1:RN5UODEQ32VYNG25SVRNWUQU6E5LZ3QO", "length": 6849, "nlines": 55, "source_domain": "news.eelam5.com", "title": "லெபனானில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சிறிலங்கா இராணுவ அணி! | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » Important News » லெபனானில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சிறிலங்கா இராணுவ அணி\nலெபனானில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சிறிலங்கா இராணுவ அணி\nலெபனானில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சிறிலங்கா இராணுவ அணி\nலெபனானில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படையினர், அடுத்தமாதம் முழுமையாக திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவர்களுக்குப் பதிலாக இந்தோனேசிய இராணுவத்தினரை ஐ.நா பணியில் அமர்த்தவுள்ளதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\nலெபனானில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படையணியின் பணிக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையிலேயே, அவர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.\nசிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதை அடுத்து, ஐ.நா அமைதிப்படைக்கு சிறிலங்கா படையினரை புதிதாக சேர்த்துக் கொள்வதில்லை என்று ஐ.நா முடிவு செய்துள்ளது.\nஇந்த நிலையில், லெபனானுக்கு அனுப்பப்படவிருந்த சிறிலங்கா இராணுவ அணியின் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nயாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி- தி.திபாகர���்\n1950களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை கருத்தில் கொண்டு தமிழ்கல்விமான்கள் 1952ல் ஆனி 14ஆம...\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம். என வலிந்து கா...\nதிருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள்.\nநிழல் அரசின் மிக முக்கியமான பொறுப்புக்களை வகித்த ரூபனை பாராளுமன்றத்துக்கு அனுப்பி திருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2020/05/blog-post_13.html", "date_download": "2021-05-18T23:48:16Z", "digest": "sha1:LKCGSSNQMRA2SRSY4TTK5J2I3LKI474R", "length": 5846, "nlines": 50, "source_domain": "news.eelam5.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்பநாள் நிகழ்வுகள் முல்லை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஸ்ரிக்கப்பட்டது. | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » புகைப்படங்கள் » முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்பநாள் நிகழ்வுகள் முல்லை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஸ்ரிக்கப்பட்டது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்பநாள் நிகழ்வுகள் முல்லை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஸ்ரிக்கப்பட்டது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்பநாள் நிகழ்வுகள் முல்லை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஸ்ரிக்கப்பட்டது.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கா�� மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nயாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி- தி.திபாகரன்\n1950களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை கருத்தில் கொண்டு தமிழ்கல்விமான்கள் 1952ல் ஆனி 14ஆம...\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம். என வலிந்து கா...\nதிருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள்.\nநிழல் அரசின் மிக முக்கியமான பொறுப்புக்களை வகித்த ரூபனை பாராளுமன்றத்துக்கு அனுப்பி திருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/3677-2017-07-13-06-01-54", "date_download": "2021-05-19T00:15:27Z", "digest": "sha1:ZC4KQZEBSOMHJEB6V4A7QITLPUW23PRS", "length": 38829, "nlines": 201, "source_domain": "www.ndpfront.com", "title": "தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nதனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து\nபாடசாலைக்கான \"உதவிகள்\" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. \"தமிழ் தேசியம்\" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.\nபழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.\nஇலவசக் கல்வியை வேட்டு வைக்கின்ற அரசின் செயற்திட்டங்களையே பாடசாலைகள் மூலம் முன்நகர்த்த, அதை பழைய மாணவர் சங்கங்கள் முன்னெடுப்பதுமான நிகழ்ச்சிநிரல்களைக் கொண்டுதான், பழைய மாணவர்கள் சங்கங்கள் இயங்குகின்றது. சுயாதீனமாக சிந்திக்கக் கூடிய, சமூக நோக்கம் கொண்ட பழைய மாணவன் அல்லது பழைய மாணவர் சங்கங்கள் செயற்படாமல் இருக்க, மாலை மரியாதைகள், பதவிகள் மூலம், பணத்தை கறப்பதையே பாடசாலை நிர்வாகங்கள் தங்கள் குறிக்கோளாகக் கொள்கின்றனர்.\nஇந்தப் பின்னணியில் அனைவருக்கும் இலவசக் கவ்வி மூலம், அனைவருக்கும் சம வாய்ப்பு கொண்ட கல்விக்கொள்கை படிப்படியாக பறிபோய்க்கொண்டு இருக்கின்றது. உதாரணமாக யாழ் இந்துக் கல்லூரியை எடுத்தால், பணம் இன்றி அங்கு கல்வியைப் பெற முடியாது. கல்விக்காக பணம் அறவிடுதல் என்பது, எங்கும் எல்லா வடிவங்களிலும் நடக்கின்றது. இதற்கு அமைவாகவே இலங்கை அரசின், கல்விக்கொள்கை உள்ளது. தனியார் கல்விகொள்கையை அரசு கொண்டுவரும் முறை என்பது, படிப்படியாக கல்விக்கு பணம் கொடுக்கும் நடைமுறையை உருவாக்குவதன் மூலமே முன்னெடுக்கப்படுகின்றது.\nரீயூட்டரிக் கல்விமுறைக்குள் மாணவர்களைக் கொண்டு செல்லுகின்ற பின்னணியும் இதுதான். பாடசாலைகளின் கல்வித்தரத்தைக் குறைத்து, தனி மனிதனை முதன்மையாக முன்னிறுத்தும் போட்டிக் கல்விமுறையைப் புகுத்தி, பரீட்சையில் சித்தியடைய ரீயூட்டரி முறையை திட்டமிட்டே நவதாராளவாதம் முன்நகர்த்தி வருகின்றது. கல்விக்காக உழைப்பின் ஓரு பகுதியை செலவு செய்கின்ற நிலைமைக்கு, இலங்கைச் சமூகமானது தனியார் கல்விமுறைக்குள் உள்வாங்கப்பட்டு வருகின்றனர். வெளியில் ரீயூட்டரிக் கல்விக்குப் பதில், பாடசாலைக்குள் தங்கள் பணத்தைக் கொடுத்து மாலை நேர இலவச ரியூட்டரி முறையைக் கொண்டு வர முனையும் பழைய மாணவர்கள் சங்க முயற்சி, தனியார் கல்விமுறையை முற்றுமுழுதாக பாடசாலைக்குள் நகர்த்துவதற்கான ஒன்றாக பரிணமிக்கும். இலவசப் பாடசாலையில் பணம் கொடுத்து கறக்கும் முறையை, உதவி வடிவில் கொண்டு வருவது தான்; இது. மாலை நேர இலவசக் கற்கைமுறைக்கு, பணமின்றி சமூக நோக்கில் கற்பித்த முறைமைக்கு இது வேட்டு வைக்கின்றது.\nநவதாராளவாத அரசாங்கம் பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரியர்களையும், நிர்வாக ஊழியர்களையும் வழங்காது, பாடசாலைகளே சுய நிதியைத் திரட்டி நியமனம் செய்யக் கோருகின்றது. அதேநேரம் அதிபர் – ஆசிரியர்கள் - மாணவர்கள் சமூக உணர்வுடன் சேவையாற்றிய கடந்தகால சமூகப் பண்பை சமூகத்தில் இருந்தும் ஒழித்துக்கட்டி, பணத்துக்கு உழை – பணத்துக்குக் கல்வி என்ற, தனியார் கல்விமுறைக்கு ஏற்ற சமூக மனப்பாங்கை உருவாக்கி வருகின்றது.\nஇலங்கையில் மருத்துவத்தை எடுங்கள். இலங்கை மக்கள் மருத்துவத்திற்காக பணத்தை தனியாருக்கு கொடுக்கின்ற அவலம் என்பது, மிகமிக அண்மைய வரலாறாகும். புற்றுநோய் போல் படிப்படியாக மருத்துவம் தனியார் மயமாகி வருவது என்பது, வெளிப்படை உண்மை. பணமின்றி தரமான மருத்துவத்தையோ, மனித மதிப்பையோ பெற முடியாது.\nதனியார் மருத்துவம் போல் கல்வியில் இன்னமும் முழுமையான தனியார் முறை வெற்றி பெற முடியாமைக்கு காரணம், கடந்த மற்றும் நிகழ்கால தொடர் போராட்டங்கள் தான்.\n1971, 1989-1990 ஜே.வி.பியின் \"வர்க்கப்\" போராட்டங்கள் பெருமளவில் மாணவர்களைச் சார்ந்து இருந்ததும், 1980-2009 வரை \"தமிழ் தேசிய இனப்\" போராட்டம் மாணவர்களை இளைஞர்களை சார்ந்து நீடித்ததும், கல்வியை தனியார் மயமாக்குவதற்கு தடையாக இருந்தது. குறிப்பான இக் காலகட்டத்தை கடந்து, தனியார் கல்விமுறைக்கு எதிராக தொடரும் இன்றைய போராட்டங்கள், கல்வியை தனியார் மயமாக்குவதை தாமதமாக்குகின்றது.\nதனியார்மயக் கல்வி என்பது உலகளாவிலான நவதாராளவாத உலகமயமாதல்; கொள்கையாகும். இதை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் மட்டும் தான், தனியார்மயத்தின் அளவை மட்டுப்படுத்துகின்றது. இப்படி உலக வங்கியின் தனியார்மயக் கொள்கை நடைமுறையில் இருக்க, தனியார் கல்வியை நியாயப்படுத்த முன்வைக்கும் காரணங்கள், தர்க்கங்கள் போலியானவை, புரட்டுத்தனமானவை.\nஅனைவருக்குமான இலவசக் கல்வி அடிப்படை மனித உரி;மையாக இருக்க வேண்டும். அதேநேரம் கல்வியின் தரம், அனைவருக்கும் பொதுவானதாக சமமானதாக இருக்க வேண்டும்;. பல்கலைக்கழகம் வரை, \"தகுதியான\" அனைவரும் கல்வியை தொடர்வதற்கான அடிப்படை வசதியை அரசு ஏற்படுத்தவேண்���ும். அதை நோக்கி நாம் சிந்திக்க வேண்டும். அதை விடுத்து கல்வியை பணத்துக்கு விற்பதை நியாயப்படுத்த முடியாது.\nஇன்று கல்வியை காசுக்கு விற்கும் போக்கை மூடிமறைக்க முனைகின்றனர். அரசு தனியார் கல்விமுறைமையை கொண்டு வருகின்றது என்று கூறுவதே தவறானது, மாறாக போராட்டம் நடக்கும் வைத்தியத்துறையில் தான் அது நடக்கின்றது என்று சிலர் காட்ட முற்படுகின்றனர். அதிலும் அது வைத்தியர்கள் பற்றாக்குறையை தீர்க்க அவசியமானது என்று நியாயப்படுத்துகின்றனர். வேறு சிலர் நடக்கும் போராட்டத்தை அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிநிரலே ஒழிய, தனியார் கல்வி என்பதே உண்மை அல்ல போலி என்கின்றனர்.\nஇன்று இலவசப் பாடசாலைகள் என்பதே பொய் விம்பம். வெளிப்படையாக பல பெரிய பாடசாலைகளில் பணம் கொடுக்காமல், அப்பாடசாலைகளில் அனுமதியைப் பெற முடியாது. கற்கும் காலத்தில் கற்பதற்காக பணத்தைக் கொடுக்காது கற்க முடியாது.\nவைத்தியத் துறையில் வைத்தியப் பற்றாக்குறை இருந்தால், அதை ஈடுசெய்ய அரசு புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும். அதை காசு கொடுத்து கற்றுக்கொள் என்று கூறுவது எந்த வகையில் நியாயமானது\nஇரண்டாவது வைத்தியர்கள் பற்றாக்குறை என்பதற்கு பின்னால் உள்ள உண்மை என்ன அரசு திட்டமிட்டு ஊக்குவிக்கும் தனியார் வைத்தியத்துறையில் வைத்தியர்கள் குவிவதால், அரசு சார்ந்த மருத்துவத்துறையில் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதே போன்று இலங்கை மக்களின் வரிப்பணத்தில் உருவாகும் வைத்தியர்களை, இலவசமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அரசின் கொள்கை என்பது, இலங்கை மக்களுக்கான மருத்துவத்தை இல்லாதாக்கி, அதை காசுக்கு வாங்கக் கோருகின்றது.\nதனியார் மருத்துவக் கல்வியை காசு கொடுத்து கற்கும் ஒருவன், அதை காசுக்கு விற்பானே ஒழிய அரசுதுறை மூலம் பொதுமக்களுக்கு சேவை செய்வான் என்று கூறுவது படுமுட்டாள்களின், வெற்றுத் தர்க்கவாதங்களே.\nஇது போன்று மற்றுமொரு தர்க்கவாதமே, பல்கலைக்கழக கல்வியை பெற முடியாது \"விளிம்பு நிலை\" புள்ளியைப் பெற்றவர்கள், பணத்தை கொடுத்து படிப்பதை ஏன் எதிர்க்க வேண்டும் என்கின்றனர். தனியார், கல்வியை விற்று பணம் சம்பாதிப்பதை ஆதரிக்கும் அரச எடுபிடிகளும், முட்டாள்களுமே இப்படி தர்க்கிக்கவும் சிந்திக்கவும் முடியும். \"விளிம்பு\" என்பது, அனைவருக்கும் கல்வியை மறுக்கின்ற அரசின் வெட்டுப்புள்ளியின் விளைவு. வெட்டுப்புள்ளி இருக்கும் வரை \"விளிம்பு\" என்பது, எப்போதும் எங்கும் முடிவின்றி தொடரும். இங்கு \"விளிம்பில் உள்ளவர்களில்\" பணம் உள்ளவன் பற்றிப் பேசப்படுகின்றதே ஒழிய, பணம் இல்லாதவன் கதி குறித்து அல்ல.\nஇதன் மூலம் கல்வியை மொத்தமாக விற்கும் சூழ்ச்சிதான் \"விளிம்பு\" மாணவர்களின் பிரச்சனையாக முன்னிறுத்தப்படுகின்றது. \"தகுதியான\" அனைவருக்கும் பல்கலைக்கழக கல்வியை அரசு வழங்க மறுப்பதன் மூலம், தனியார் முறையை புகுத்துகின்றனர். இதை மூடிமறைக்க, அரசிடம் பணமில்லை என்கின்றனர்.\nஅபிவிருத்தியின் பெயரில் தனியார்மயத்துக்கு ஏற்ப மக்கள் கேட்காமலே, மக்களின் வாழ்;க்கையுடன் தொடர்பற்ற ஆடம்பரமான மாடமாளிகைள் தொடங்கி பாரிய வீதிகளை அமைக்கும் அரசு, மக்கள் கோரும் அனைவருக்குமான பட்டக் கல்வியை கொடுக்க மறுப்பதும், பணம் இல்லை என்று கூறுவதும் தனியார்மயத்தை கல்வியில் புகுத்தத்தான். இந்த அடிப்படையில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அரசு படிப்படியாகக் குறைத்து வருவதும், கல்வியில் ஆசிரியர் நியமனங்களைக்; குறைத்தும் வருகின்றது. அதேநேரம் வாழ்க்கைக்கு தேவையானதை தனியார் கல்வி மூலம் சம்பாதிக்குமாறு ஆசிரியர்களையும், மருத்துவர்களையும் ஊக்குவிப்பதும் அரசின் கொள்கையாகவும் இருக்கின்றது.\nநவதாராளவாதம் தனியார்மயம் மூலம் அனைத்தையும் காசுக்கு விற்க முனைகின்றது. கல்வி, மருத்துவம், குடிநீர்… என்ற எதையும் விட்டுவைக்காது, அத்துறைகளை நலிவடைய வைத்து விற்பனைக்குரிய சந்தைப் பொருளாக மாற்றுகின்றது.\nஇலங்கை கல்விமுறை குறித்த அடிப்படை புரிதலுடன், பழைய மாணவர் சங்கங்கள் தங்களை மீள் உருவாக்கம் செய்வது காலத்தின் கட்டாயம்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2773) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2744) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2761) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3191) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3399) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3388) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3534) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3225) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் ப��வாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3349) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3370) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(3004) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3304) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3138) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3389) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3433) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3383) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3650) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3537) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3488) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3423) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-assistan-commissioner-kidnaps-business-man-involves-dacioty", "date_download": "2021-05-19T00:50:55Z", "digest": "sha1:UNTB3TMUZP4AV446SRHW3TS56ZRRZKVM", "length": 28732, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை: தொழிலதிபரை அடைத்து வைத்து போலீஸ் நடத்திய பல கோடி ரூபாய் டீலிங் - அதிரவைக்கும் புகார் | chennai assistan commissioner kidnaps business man involves dacioty - Vikatan", "raw_content": "\nசென்னை: தொழிலதிபரை அடைத்து வைத்து போலீஸ் நடத்திய பல கோடி ரூபாய் டீலிங் - அதிரவைக்கும் புகார்\nகடத்தல் ( மாதிரி படம் )\nசினிமாவை விஞ்சும் வகையில் தொழிலதிபரைக் குடும்பத்தோடு கடத்தி போலீஸாரின் உதவியோடு சொத்துக்களை கூலிப்படையினர் எழுதி வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nசென்னையைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர், சென்னை வடக்கு கூடுதல் கமிஷனர், போலீஸ் கமிஷனர், டி.ஜி.பி ஆகியோருக்கு கடந்த 2020-ம் ஆண்டு பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது. ``நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை பி.எஸ்.சி அனிமேஷன் டெக்னாலஜி படித்தேன். படிப்பு முடிந்தபிறகு கால் சென்டர் நிறுவனத்தை தொடங்கலாம் என முடிவு செய்தேன். அந்த சமயத்தில் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் ஒரு கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். அந்தக் கம்பெனியிலிருந்து எனக்கு ப்ராஜட் தருவதாகவும் மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்றும் கூறினார். அதற்கு செக்யூரிட்டி தொகையாக 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.\nஅதுதொடர்பாக என்னுடைய அம்மாவிடம் விவரத்தைக் கூறினேன். அம்மா, அரசு பள்ளி ஆசிரியை என்பதால் பணத்துக்கு ஏற்பாடு செய்தார். வெங்கடேஷ் கேட்ட பணத்தை வங்கி மூலம் அனுப்பி வைத்தேன். அதன்பிறகு சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் ஒரு கம்பெனியை ஆரம்பித்தேன். அதில் சுமார் 25 பேர் வேலைப்பார்த்தனர். 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை வெங்கடேஷ், என்னுடைய வங்கி கணக்கிற்கு ப்ராஜெக்டுக்கான சம்பளப் பணத்தை அனுப்பி வைத்தார். எல்லா பண பரிவர்த்தனைகளும் வங்கி மூலமாகவே நடந்து வந்தது. அதற்கு நான் வருமான வரி செலுத்தியிருக்கிறேன். 2014-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு மே மாதம் வரை நான் செய்த வேலைக்கு சரியான சம்பள பணத்தை வெங்கடேஷ் எனக்கு தரவில்லை. அதனால் பலரிடம் கடன் வாங்கி என்னிடம் வேலைப்பார்த்தவர்களுக்கு சம்பளம் கொடுத்து வந்தேன்.\nகடன் பிரச்னையை சமாளிக்க முடியாமல் நான் என்னுடைய கம்பெனியை 2015-ம் ஆண்டு ஜுன் மாதம் மூடிவிட்டேன். எனக்கு தர வேண்டிய பணத்தை வெங்கடேஷிடம் கேட்டு வந்தேன். இந்தச் சமயத்தில் எனக்கு தர வேண்டிய 5.5 கோடி ரூபாயை தரவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன் என்று வெங்கடேஷிடம் நான் கூறினேன். இந்தச் சமயத்தில் வெங்கடேஷ், எனக்கு போன் செய்து தன்னுடைய கம்பெனியை சிவா என்பவருக்கு விற்கப் போவதாகவும் அவருக்கு விவரத்தைக் கூறும்படி என்னிடம் தெரிவித்தார். அந்த வகையில் சிவாவிடம் 4 தடவை செல்போனில் பேசினேன்.\nஅதன் பிறகு வெங்கடேஷ், எனக்கு தர வேண்டிய 5.5கோடி ரூபாயை 2016-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை கொஞ்சம் கொஞ்சமாக தந்தார். அதற்கும் வருமான வரி செலுத்தியிருக்கிறேன். அந்தப் பணத்தில் கடன்களை அடைத்து விட்டு மீதியுள்ள பணத்தில் அயப்பாக்கத்தில் 2017-ம் ஆண்டு 2000 சதுர அடி உள்ள காலி இடத்தையும் செவ்வாய்பேட்டையில் 2018-ம் ஆண்டு 2000 சதுர அடியுள்ள ஒரு காலி இடத்தையும், அண்ணணூரில் 2018-ம் ஆண்டு 2520 சதுர அடியுள்ள காலி இடத்தையும் வாங்கினேன். மேலும் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொழில் தொடங்க 1.25 கோடி ரூபாய் கொடுத்தேன்.\nதிருவள்ளூர்: ரெய்டில் சிக்கிய 18,550 லிட்டர் எரிசாராயம் - கடத்தல் கும்பலை வளைத்த போலீஸ்\nஇந்தச் சமயத்தில் தொழில் தொடங்க எனக்கு 2 கோடி ரூபாய் கடன் தேவைப்பட்டது. அதனால் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவரிடம் 2 கோடி ரூபாய் கடன் வாங்கினேன். அந்தப் பணத்த���க்கும் வருமான வரி செலுத்தியிருக்கிறேன். அதன்பிறகு 2018-ம் ஆண்டு அயப்பாக்கத்திலும், அண்ணணூரிலும் வீடு கட்ட ஆரம்பித்தேன். 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் விருகம்பாக்கத்தில் 2 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு கம்பெனியை தொடங்கினேன். அதற்கு முறையாக அரசிடம் அனுமதி வாங்கியிருக்கிறேன். அந்தக் கம்பெனியில் 20 பேர் வேலைப்பார்த்தனர். 2018-ம் ஆண்டு கம்பெனியை வெங்கடேஷிடம் கொடுத்துவிட்டேன். ஏப்ரல் 2019-ம் ஆண்டு என்னுடைய செல்போன் நம்பருக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசியவர் சி.பி.ஐ அலுவலகத்திலிருந்து பேசுவதாகக் கூறினார். மேலும் சிவா என்பவரை வெங்கடேஷ் என்பவர் 20 கோடி ரூபாய் வரை ஏமாற்றிவிட்டதாகவும், வெங்கடேஷ் என்பவர் எனக்கு அதிக அளவில் பணத்தை தந்துள்ளதாகவும் அந்தப் பணத்தை என்ன செய்தீர்கள் என்றும் என்னிடம் கேட்டார்.\nசென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்\nஅதற்கு நான், சி.பி.ஐ அலுவலகத்துக்கு வந்து எல்லா தகவல்கயைம் தருகிறேன், உங்கள் அலுவலக முகவரியை கொடுங்கள் என்று கூறினேன். உடனே என்னிடம் பேசியவர் இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதன்பிறகு எனக்கு எந்த போன் அழைப்புகளும் வரவில்லை. மே 2019-ம் ஆண்டு என் வீட்டுக்கு சில போலீஸ்காரர்கள் வந்து என்னை வலுகட்டாயமாக திருமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் என்னை மிரட்டி என் பெயரில் உள்ள சொத்துவிவரங்களைக் கேட்டார். அப்போது என் பெயரில் உள்ள சொத்து விவரங்களைத் தெரிவித்தேன். உடனே இன்ஸ்பெக்டர் உத்தரவின்பேரில் வீட்டிலிருந்த சொத்துக்களின் அசல் ஆவணங்களை எடுத்துக் கொண்டு போலீஸார் காவல் நிலையத்துக்கு வந்தனர்.\nபின்னர் அந்தச் சொத்துக்களை சிவா என்பவரின் பெயரில் பத்திரபதிவு செய்து கொடுத்துவிடுமாறு போலீஸார் கூறினர். அதற்கு `நான், ஏன் சிவாவுக்கு பத்திர பதிவு செய்து கொடுக்க வேண்டும். நான் சிவாவிடம் எந்தவித பணமும் வாங்கவில்லையே' என்று கூறினேன். உடனே போலீஸார் என் அம்மா முன்னிலையில் என்னை அடிக்க ஆரம்பித்தனர். அதைப்பார்த்த என்னுடைய அம்மா, `என் மகனை விட்டுவிடுங்கள் உங்களுக்கு அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்து கொள்ள என் மகனை சம்மதிக்கச் சொல்கிறேன்' என்று கூறினார். அதன்பிறகு என்னையும் என் அம்மாவையும் வீட்டுக்கு செல்ல அனுமதித்தனர். அப்போது அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வர தயாராக இருக்கும்படி இன்ஸ்பெக்டர் கூறினர். வீட்டுக்குச் சென்ற பிறகு நடந்த விவரங்களை வெங்டேஷிடம் போன் மூலம் தெரியப்படுத்தினேன்.\nஅதன்பிறகு சார் பதிவாளர் அலுவலகத்துக்கு என்னை வலுகட்டாயமாக அழைத்துச் சென்றனர். அங்கு வக்கீல்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களுடன் அண்ணாநகர் இன்ஸ்பெக்டரும் வந்திருந்தார். அவர் என்னிடம் விசாரணை நடத்தினார். அவரிடம் எனக்கு நடந்த கொடுமைகளைக் கூறினேன். உடனே அவர், எல்லா விவரங்களையும் எழுதி தரும்படி கூறினார். அதன்படி நானும் எழுதி கொடுத்தேன். பிறகு வேறு சில காரணங்களால் பத்திரப்பதிவு நடைபெறவில்லை. என்னையும் வீட்டில் இறக்கிவிட்டனர்.\n10.6.2019-ல் திருமங்கலம் போலீஸார் எனக்கு போன் செய்து ஸ்டேஷனுக்கு வரும்படி கூறினர். அதன்படி நானும் அங்கு சென்றேன். அப்போது கோடம்பாக்கம் அடைமொழியை பெயரில் வைத்திருக்கும் பிரமுகர் ஒருவர் அங்கிருந்தார். அப்போது இன்ஸ்பெக்டர், `உன்னுடைய இரண்டு சொத்துக்களின் அசல் ஆவணங்கள் சிவாவிடம் இருக்கிறது. அவரின் பெயருக்கு சொத்தை எழுதிக் கொடுத்துவிடு. இல்லையென்றால் உன்னையும் உன் அம்மாவையும் அந்த டீம் கொலை செய்து விடும்' என்று மிரட்டும் தொனியில் கூறினார். காவல் நிலையத்தில் நடந்த இந்தப் பஞ்சாயத்து குறித்து நான் யாரிடமும் சொல்லவில்லை. அம்பத்தூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் வைத்து சிவாவின் பெயருக்கு என்னுடைய அயப்பாக்கம் சொத்தை பவராக எழுதி கொடுத்தேன். அதன்பிறகு அவர்கள் என்னை எந்தவித தொந்தரவும் செய்யவில்லை.\n2.10.2019-ம் தேதி என்னுடைய வருங்கால மனைவியும் நானும் கோவையில் தங்கியிருந்தோம். அப்போது அங்கு வந்த போலீஸார் என்னை மிரட்டினர். அதனால் அவர்களுடன் நானும் என் வருங்கால மனைவியும் காரில் சென்னை வந்தோம். சென்னையை அடுத்த செங்குன்றத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் என்னை ஒரு அறையிலும் என் வருங்கால மனைவியை இன்னொரு அறையிலும் அடைத்து வைத்தனர்.\n3.10.2019-ல் என் அம்மா, தம்பி ஆகியோரையும் அங்கு அழைத்து வந்தனர். அப்போது உதவி கமிஷனர் ஒருவர் அங்கு வந்தார். அவர், என்னிடம் `வெங்கடேஷ் உனக்கு 7.5 கோடி ரூபாய் தந்துள்ளார். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நீ என்ன செய்தாய் என்று கேட்டார்.' அதற்கு நான் பதிலளித்துக் கொண்டிருந்தபோது எஸ்.ஐ ஒருவர் என்னை ஓங்கி அடித்தார். பிறகு என்னை நாற்காலியில் கட்டிப்போட்டனர். உதவி கமிஷனர், என் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார். என்னால் வலி தாங்க முடியவில்லை.\nஅப்போது உதவி கமிஷனர், `உன் வருங்கால மனைவியை ஆந்திராவைச் சேர்ந்த கூலிப்படையினர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அவளையும், உன்ன் அம்மா தம்பியையும் கொலை செய்து புதைத்து விடுவார்கள். உன் மீது கஞ்சா கேஸ் போட்டு சிறையில் தள்ளிவிடுவோம்' என்று மிரட்டினார். இதையடுத்து வீட்டுக்குச் சென்று என் பெயரிலிருந்த சொத்தின் அசல் ஆவணங்களை போலீஸாரும் கூலிப்படையினரும் எடுத்து வந்தனர். 5 நாட்கள் எங்களை அங்கு அடைத்து வைத்திருந்தனர். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பாடு கொடுத்து கொடுமைப்படுத்தினார்கள். கூலிப்படையினரும் போலீஸாரும் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததால் அவர்கள் கட்டளைக்கு நான் ஒப்புக்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.\nஅதன்பிறகு என்னை மட்டும் அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று 6.10.2019-ல் ஒருவரின் பெயருக்கு சொத்தை பதிவு செய்து கொண்டார்கள். அதன்பிறகு திருவள்ளூர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று செவ்வாய்ப் பேட்டையில் உள்ள சொத்தையும் எழுதி வாங்கிக் கொண்டார்கள்.\nகாட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடனாக நான் கொடுத்த 1.25 கோடி ரூபாய் பணம் தொடர்பாக உதவி கமிஷனர் விசாரித்தார். அதன்பிறகு ஸ்டாம்ப் பேப்பர் மற்றும் பாண்ட் பேப்பர்கள் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்து எங்களிடம் கையெழுத்தி வாங்கிக் கொண்டார்கள். பின்னர் நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் குடும்பத்தோடு கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிவிட்டு என்னை விட்டுவிட்டனர்.\nஇந்தச் சம்பவத்தில் தொடர்புடைய உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள், மற்றும் போலீஸார், சொத்தை எழுதி வாங்கியவர்கள், கூலிப்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என்னுடைய சொத்தை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்\" என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்தப் புகார் மனுவை விசாரிக்கும்படி டி.ஜி.பி திரிபாதி, சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்படி சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸார் அளித்�� தகவல்களை சி.பி.சி..ஐடி போலீஸார் பதிவு செய்திருக்கின்றனர். அந்த தகவல் அடிப்படையில் அப்போது பணியிலிருந்த உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை டி.ஜி.பி-யிடம் ஒப்படைக்க சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவு செய்துள்ளனர். உயிர்பயத்தில் புகார் கொடுத்தவர் குடும்பத்தோடு தலைமறைவாக இருந்துவருவதாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2014/04/", "date_download": "2021-05-18T23:56:16Z", "digest": "sha1:QCOQHFJDA3RJK5A72KQQQ72AXDVY5CAM", "length": 13139, "nlines": 190, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: ஏப்ரல் 2014", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவியாழன், ஏப்ரல் 24, 2014\nஎனது சனநாயக உரிமையை நிலைநாட்டி,கடமையை நிறைவேற்றி விட்டேன்.\nகாலை மணி 9.25.ஒட்டுப்போட்டு விட்டு வரலாம் என முடிவெடுத்தேன்; புறப்பட்டேன்.\nஎதிர்ப்பட்ட எங்கள் குடியிருப்புப் பெண்மணியிடம் கேட்டேன்”கூட்டம் எப்படி\nபதில் ”நம்ம பூத்தில் கூட்டமில்லை”\nPosted by சென்னை பித்தன் at 2:53 பிற்பகல் 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தேர்தல், நிகழ்வுகள், விளம்பரங்கள்\nஞாயிறு, ஏப்ரல் 20, 2014\nஒருவன் மது அருந்தகத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தான்,\nஅருகில் அமர்ந்திருந்த ஒருவனின் செய்கை விசித்திரமாகப் பட்டது.\nஅந்த மனிதன் ஒரு பெக் பிராந்தி குடித்து விட்டுத் தொடர்ந்து ஒரு கோப்பை பீர் அருந்தி விட்டுப் பின் தன் சட்டைப்பைக்குள் பார்ப்பான்.\nஇவ்வாறே அவன் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான்.\nஇவன் பொறுக்க முடியாமல் அவனைக் கேட்டான்”ஏன் இவ்வாறு செய்கிறாய்”\nஅவன் சொன்னான்”சட்டைப்பைக்குள் என் மனைவியின் புகைப்படம் இருக்கிறது,எப்போது அவள் அழகாக இருக்கிறாள் என்று தோன்றுகிறதோ அப்போது போதை ஏறி விட்டது என்று பொருள்..குடிப்பதை நிறுத்தி விடுவேன்\nPosted by சென்னை பித்தன் at 11:55 முற்பகல் 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஏப்ரல் 18, 2014\nஒரு அரசியல்வாதி விபத்தில் இறந்த பின் அவர் உயிர் மேலுலகம் சென்றது.\nஅங்கு வாயிலில் ஒரு தேவதை நின்று கொண்டிருந்தது.\nதேவதை சொன்னது”நீங்கள் மிகப் பிரபலமானவர்.எனவே எங்கு செல்வது-சொர்க்கமா, நரகமா-எனத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு இடத்திலும் ஒரு நாள் இருந்து தாங்கள் முடிவு செய்யலாம்”\nதலைவர் சொன்னார்”பார்க்கவே வேண்டாம்.நான் சொர்க்கத்துக்கே செல்ல விரும்புகிறேன்”\nPosted by சென்னை பித்தன் at 2:41 பிற்பகல் 32 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், தேர்தல், நகைச்சுவை\nவியாழன், ஏப்ரல் 17, 2014\nநான் சென்னை மயிலை விவேகானந்தா கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த காலத்தில், மயிலையை ஒரு தேவ லோகம் என்றே நான் சொல்லி வந்தேன்.\nகாரணங்கள் என்ன என்று யோசிக்கிறீர்களா\nPosted by சென்னை பித்தன் at 4:54 பிற்பகல் 34 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், கலை, நிகழ்வுகள்\nபுதன், ஏப்ரல் 16, 2014\nசென்னையின் முக்கிய அடையாளங்களாகக் கருதப்பட்ட ,இன்று இல்லாமற்போய் விட்ட சில இடங்கள் பற்றி இன்று” இந்தியாவின் நேரங்கள்”நாளிதழில் ஒரு குறிப்பு படித்தேன்.அதில் சொல்லப்பட்ட இடங்களில் ஒன்று “உட்லாண்ட்ஸ் டிரைவ் இன்”.என் கல்லூரி வாழ்க்கை தொடங்கி சில ஆண்டுகள் முன் வரையான காலத்தைப் பற்றிய பல இனிய நினைவுகளைத் தந்து கொண்டிருக்கும் இடம்.\nPosted by சென்னை பித்தன் at 12:57 பிற்பகல் 35 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், உணவு, நிகழ்வுகள்\nசனி, ஏப்ரல் 12, 2014\nஆம்.இன்று உடன் பிறப்புகள் தினமாம்.\nஅண்ணா,தம்பி,அக்கா.தங்கை என்ற உறவுகள் அனைவருக்கும் வாய்த்திடுவதில்லை.\nPosted by சென்னை பித்தன் at 4:47 பிற்பகல் 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/samayalarai-vastu-in-tamil/", "date_download": "2021-05-18T23:22:30Z", "digest": "sha1:36XJ3IHKFK3Q5CAIG3XPI2TWKKC4ERKV", "length": 6624, "nlines": 85, "source_domain": "dheivegam.com", "title": "Samayalarai vastu in Tamil Archives - Dheivegam", "raw_content": "\nசமையல் அறையில் பெண்கள் இந்த 3 விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்தாலே போதும். வீட்டில் சண்டை...\nஒரு வீட்டில் பணம் காசு என்பது தேவைக்கு மட்டும் தான் உள்ளது. ஆனால், அந்த வீட்டில் சந்தோஷத்திற்கு மனநிம்மதிக்கு குறைவே இல்லை என்ற ஒரு சூழ்நிலை இருந்தாலும் அதற்கு அந்த வீட்டில் இருக்கும்...\nகஷ்டம் உங்களை விட்டுப் போகாமல் இருக்க, வறுமை உங்களை வாட்டி வதைக்க, உங்கள் வீட்டு...\nஒரு வீட்டிற்கு பூஜை அறை எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு அந்த வீட்டின் சமையல் அறையும் முக்கியமான ஒரு இடம் தான். சொல்லப்போனால் பூஜை அறை, இல்லாத வீடுகள் உண்டு. வரவேற்பறையில் பூஜை...\nசமையலறையில் இருக்கக்கூடாத 5 பொருட்கள் என்ன தரித்திரம் தரும் இந்த 5 பொருட்கள் சமையலறையில்...\nகாலையில் எழுந்ததும் முதல் வேலையாக சமையல் கட்டில் நுழையும் பொழுது நல்ல ஒரு நேர்மறை ஆற்றல் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயலாற்ற முடியும். சமையலறை என்பது...\nஉங்கள் சமையலறையில் இந்த 3 விஷயங்களை செய்தால் செல்வம் கொழிக்குமாம்\nபொதுவாகவே சமையலறை என்பது ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை சுக்கிர பகவானின் காரகத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாகும். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த உங்கள் சமையலறையில் சில விஷயங்களை முறையாக கடைபிடித்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184939842_/", "date_download": "2021-05-18T23:41:05Z", "digest": "sha1:4HHEMKX5KEUY252SV43GOHNU77XF574S", "length": 4591, "nlines": 102, "source_domain": "dialforbooks.in", "title": "எழுதழல் (வெண்முரசு நாவல்-15) – Dial for Books", "raw_content": "\nHome / வெண்முரசு / எழுதழல் (வெண்முரசு நாவல்-15)\nஎழுதழல் (வெண்முரசு நாவல்-15) quantity\nஎழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்\nஎழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப் போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். அணிமாற்றங்கள், அணிசேரல்கள், வஞ்சங்கள் ஆகியவையே இந்நாவலின் பேசுபொருள்.ஆனால் இந்த வஞ்சங்கள் பாண்டவர்களின் மைந்தர்கள் வழியாகச் சொல்லப்படுகின்றன. கௌரவர்களின் மைந்தர்களும் கர்ணனின் மைந்தர்களும் கிருஷ்ணனின் மைந்தர்களும் இந்நாவலில் கதைமாந்தர்களாக வளர்கிறார்கள்.ஏனென்றால் எல்லாப் போரும் அடுத்த தலைமுறையினரையே பெரிதும் பாதிக்கின்றன. மகாபாரதப் போரின் பலிகள் இம்மைந்தர்கள்தான். அவர்கள் தங்களுக்குரியதல்லாத போருக்குள் ஊழால் கொண்டுசெல்லப்படுகிறார்கள்.\nகாண்டீபம் (வெண்முரசு நாவல்-8)- மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nவெண்முகில் நகரம் (வெண்முரசு நாவல்-6)- மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kokulan.webnode.com/", "date_download": "2021-05-18T23:04:30Z", "digest": "sha1:MWPGS3HIFIEHQAWWOZ425B5A7MAQ2C7C", "length": 13685, "nlines": 123, "source_domain": "kokulan.webnode.com", "title": "kokulan", "raw_content": "\nவாழ்க்கைல நல்லவனா இருப்பதைவிட நல்லவனா நடிப்பது ரொம்ப கஷ்டம்டா சாமி\nஅன்பை அபகரிப்பதில் - திருடனாய் இரு...\nஅறிவை பெருக்குவதில் - பேராசைக்காரனாய் இரு\nமுன்னேற துடிப்பதில் - மூர்க்கனாய் இரு...\nமுயற்சி செய்வதில் - பிடிவாதக்காரனாய் இரு\nகார்வம் கொள்வதில் - கஞ்சனாக இரு....\nகவலை கொள்வதில் - சோம்பேறியாக இரு\nகோபம் கொள்வதில் - கருமியாய் இரு....\nகொஞ்சிப் பேசுவதில் - வள்ளலாக இரு\nஎதிர்ப்பை வெல்வதில் - முரடனாய் இரு\nஎன்றும் நீ - நல்ல மனிதனாய் இரு....\n\"மனதிற்கு நெருக்கமாக நாம் நினைக்கும் சில\nஉறவுகள் இவ்வளவுதான் நம் உறவு என்று\nஉணர்த்தும் போது தான் வாழ்க்கை வெறுக்க தொடங்குகிறது..............................\"\nஊடகங்களின் நன்மைகள் மற்றும் தீமைகள்\nஊடக வளர்ச்சி: ஊடகத்துறை வேகம் பெற்று அறிவியலின் வளர்ச்சியால் இன்று பல்வேறு பரிமாணம் பெற்று...\nசிவாஜி கணேசனும் சௌகார் ஜானகியும் தொட்டிலில் கிடக்கும் இரட்டைக் குழந்தைகளைத்...\nஒவ்வொரு மனிதரும் வாழ்வில் எத்தனை வருடங்கள் எத்தனை விதமான வாழ்க்கைப்...\nதொழில் நிமித்தம் கொழும்பிற்கு வரும் மலையக இளைஞர்கள் அடையும் துயரங்களை பொறுப்புவாய்ந்த...\nஇன அழிப்புக்கு “1978 யாப்பு”\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 23 1978 செப்டம்பர் 7 அன்று இலங்கையின்...\nடெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். இது சாதரணமாக, திடீரென பாதிப்பை...\nஏ. ஆர். ரகுமான்-“உலகத்தரத்தில் ஒரு இந்திய இசையமைப்பாளர் என்றால் அது மிகையாகாது.”\n“இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு,...\nபுரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன்...\nசோதனைகள் யாருக்கு வரும், எப்படி வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. ‘எங்களுக்கு எந்த குறையும்...\nதாண்டிச் செல்ல வேண்டிய சோதனைகள்\nஉலக வாழ்க்கையில் எல்லாருமே சோதனைகளை கடந்து செல்ல வேண்டியதுள்ளது. அதை கடந்து செல்லும்போதுதான்,...\nதொழிலாளர்களின் உரிமைகளை பேசுவதால் மட்டும் பயனில்லை\nஆண்டு தோறும் ஆரவாரமாகக் கொண்டாடப்பட்டு வர���ம் தொழிலாளர் தினமான மேதினம் இவ்வாண்டும் ஆரவாரமாகக் கொண்டாடப்பட்டு நிறைவெய்தியுள்ளது. மே முதலாம் திகதி கொண்டாடப்பட வேண்டிய தினம் சமய விழாவிற்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தால் ஒருவாரம் பின்தள்ளப்பட்டது. நாடளாவிய ரீதியில் பல்வேறு தரப்பினராலும் கோலாகலமாக...\nமன அழுத்தத்தை தவிர்க்க பத்து கட்டளைகள்\n1.கடைசி நிமிடப் பரபரப்பைத் தவிருங்கள். எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஓர் அரை மணி நேரம் முன்பாகவே கிளம்புவது, காலையில் ஒரு பதினைந்து நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுதல், பயணத்திற்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்துக்கொள்வது, போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 2.ஒரு நேரம் ஒரு...\nஎன் எண்ணத்திற்கு எதிராகவே இயங்குகிறேன் நான் எதையெல்லாம் எழுதக்கூடாதென்று எண்ணுகிறேனோ அதையெல்லாம் எழுதுகிறேன் எதைப் பேசக்கூடாதென்று எண்ணுகிறேனோ அதைப் பேசிவிடுகிறேன் எதை மறக்க நினைக்கிறேனோ அதை மறக்காது நினைக்கிறேன் எதை விருப்பக்கூடாதென்று விரும்புகிறேனோ அதை விரும்புவதையே...\nகற்பிப்பவன் எவனாயினும் கல்வி என்பது பெறுமதியானது தானே\nகுதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன். குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான். ‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா’’ என்று கேட்டான். ‘‘வருமே...’’ என்றான் சிறுவன். ‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்’’ என்று கேட்டான். ‘‘வருமே...’’ என்றான் சிறுவன். ‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்\nமக்களை மகிழ்விக்கும் இந்த சினிமாத்துறையில் பல முக்கிய பொறுப்புகள் இருந்தாலும். அதில் முதன்மை பெறுவது இந்த சினிமாட்டோகிராபி தான்\nமக்களின் அன்றாட வாழ்வில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் அவற்றை மறந்து மகிழ்ச்சியாக இருக்க பெரும்பான்மையான மக்கள் விரும்புவது திரைபடம் பார்ப்பதைத் தான். மக்களை மகிழ்விக்கும் இந்த சினிமாத்துறையில் பல முக்கிய பொறுப்புகள் இருந்தாலும். அதில் முதன்மை பெறுவது இந்த சினிமாட்டோகிராபி...\nமைத்திரிபால சிறிசேன: அரசியல் வாழ்க்கையும் பின்னணியும்\nமைத்திரிபால சிறிசேன: அரசியல் வாழ்க்கையும் பின்னணியும் BBC\nஒரு இரண்டு நிமிடம் ஒதுக்கி இந்த குறும்படத்தை பாருங்கள் பகிருங்கள் நண்பர்களே..\nஒரு மாணவன் தன��ு தேர்வு ஒன்றில்.. முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்..\nஎப்டி நல்லவங்க மாதிரி நடிப்பது .. இப்ப டி இருந்தா நல்லவங்களாம் பாருங்க டா -- .\nதகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் பொருளாதாரத்துக்கு ஆற்றும் பங்களிப்புகள்\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nதமிழ் திரையுலக பிரபலங்களின் உண்மை நிலையை அறிய\nRECYCLER வைரசை அழிக்க 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/664662/amp?ref=entity&keyword=Equality%20Pongal%20Celebration", "date_download": "2021-05-18T23:40:33Z", "digest": "sha1:4TYVFHFV2L64GCQGSRRIILIGPIMHBNMB", "length": 7587, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "நெல்லை சமத்துவ மக்கள் கட்சி வேட்புமனு நிராகரிப்பு | Dinakaran", "raw_content": "\nநெல்லை சமத்துவ மக்கள் கட்சி வேட்புமனு நிராகரிப்பு\nநெல்லை சமத்துவ மக்கள் கட்சி\nநெல்லை: சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 10 நபர்கள் முன்மொழிய வேண்டும், 9 நபர்கள் மட்டுமே முன்மொழிந்ததால் அழகேசன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய மக்கள் ஆட்சி கோட்பாடுகளை சிதைக்கிறது: பாஜ அரசுக்கு வைகோ கண்டனம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு: அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கிய பிறகு ஜெயக்குமார் பேட்டி\nசட்டமன்ற காங்., தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பு: எம்எல்ஏக்களிடம் மேலிட குழு நடத்திய வாக்கெடுப்பில் முந்தியது யார்: சோனியா விரைவில் அறிவிக்கிறார்\n‘தூங்கும் மத்திய அரசை எழுப்புங்கள்’: ராகுல்காந்தி விமர்சனம்\nபரிசோதனையை அதிகரித்தால் கொரோனாவை குறைக்கலாம்: ராமதாஸ் அறிக்கை\nகொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு அதிமுக 1 கோடி எம்பி, எம்எல்ஏக்களின் 1 மாத ஊதியம்: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு\nதமிழக காங்கிரஸ் சட்டசபை தலைவர் யார் சீனியர் காங். எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி: தனித்தனியாக கருத்து கேட்டு வாக்கெடுப்பு\nமக்கள் பிரதிநிதிகளை நிராகரித்த மத்திய கல்வி அமைச்சரின் காணொலி கூட்டம் புறக்கணிப்பு: அரசு முடிவுக்கு முத்தரசன் வரவேற்பு\nகொரோனா 2வது அலையை சமாளிக்க முடியாமல்திணறும் மத்திய அரசு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nபிரதமரை விமர்சித்த புகாரில் 17 பேர் கைது ‘எங்களை கைது செய்யுங்கள்’; காங். தலைவர்கள் ஆவேசம்\nபுதுச்சேரி தேஜ கூட��டணியில் குழப்பம் நீடிப்பு: கொரோனா சிகிச்சை முடிந்து ரங்கசாமி இன்று திரும்புகிறார்: தடாலடியாக முக்கிய முடிவுகளை எடுப்பாரா\nசமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காங்கிரஸ் புகார்\nடவ்-தே புயலில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஆகமப் பயிற்சி பெற்று பட்டம் பெற்று காத்திருப்பவர்களை அர்ச்சகராக நியமிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கி.வீரமணி வேண்டுகோள்\nஅதிமுக செயலாளர்கள் கொரோனாவுக்கு மரணம்: இபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல்\nராஜிவ் காந்தியின் 30வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கொரோனா நிவாரண பணிகளை 21ம் தேதி முதல் மேற்கொள்ள முடிவு: 30 லட்சம் மாஸ்க் விநியோகம்...கே.எஸ்.அழகிரி தகவல்\nதமிழக முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து: காங்கிரஸ் கலைப்பிரிவு கூட்டத்தில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/03/01/19?fbclid=IwAR0zWhshsLMkWVM_IKzOebp57RdnGqJQEx1o077EbWv_zo8h054-F-lVuQE", "date_download": "2021-05-19T00:13:37Z", "digest": "sha1:QXPIZUJBOQPZ5EHEUVDFPU6BX3BCEUUL", "length": 13174, "nlines": 24, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பொன்னொளி படைத்த பாகவதர் - எம்.ஜி.ஆர்.", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவெள்ளி 1 மா 2019\nபொன்னொளி படைத்த பாகவதர் - எம்.ஜி.ஆர்.\nஇன்று (மார்ச் 1) எம்.கே.தியாகராஜ பாகவதரின் பிறந்தநாள்\n(D.V. பாலகிருஷ்ணன் எழுதிய ‘எம்.கே.டி. பாகவதர்: இசையும் வாழ்க்கையும்’ என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி இங்கு பிரசுரிக்கப்படுகிறது. நடிகன் குரல் என்னும் இதழ், ‘ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்’ நினைவு மலரை, 1959 டிசம்பரில் வெளியிட்டது. அதில் எம்.ஜி.ஆர் எழுதிய கட்டுரை இது. லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்த எம்.ஜி.ஆர், தனது இளமைப் பருவத்தில் தியாகராஜ பாகவதரின் ரசிகராக இருந்துள்ளார். பாகவதர் மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த மதிப்பும் ஈர்ப்பும் இந்தக் கட்டுரையில் வெளிப்படுகின்றன.)\nகாலஞ்சென்ற திரு.பாகவதர் அவர்களுக்கு முன் “பாகவதர்” என்ற பட்டத்தைப் பெற்று திறமைமிக்க கலைஞர்கள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள், புகழ் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக நாடக நடிகரில் காலஞ்சென்ற திரு.எஸ்.வி. சுப்பையா பாகவதரை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். எனினும் திரு.எம்.கே.டி.அவர்கள் விளம்பரம் பெற்ற பின் ��ாகவதர் என்ற சொல் திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர் ஒருவரைத்தான் குறிப்பதாக அமைந்துவிட்டது. இது எல்லோருக்கும் சாதாரணமாகக் கிடைக்கும் வாய்ப்பில்லை. ஒரு சிலருக்காவது கிடைக்குமென்று சொல்லக்கூடிய வாய்ப்புமில்லை.\nகதாகாலக்ஷேபம் செய்பவர்களில் பல பாகவதர்கள் இருக்கிறார்கள். கச்சேரி செய்பவர்களில் இருக்கிறார்கள். நடிகர்களில்கூட கச்சேரி செய்யும் திறமை பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் பலர் “பாகவதர்” என்ற பட்டத்தைப் பெற்றிருந்தாலும் நமக்குத் தெரிந்த பாகவதர் திரு.எம்.கே.டி. ஒருவர்தான்.\nதற்போது விளம்பரமடைந்துள்ள நடிக நடிகையரை அன்பர்கள் கண்டால் மகிழ்ச்சிப் பெருக்கால் கைதட்டி வரவேற்பதைக் காணுகிறோம். கோயிலிலே சூடம் கொளுத்திக் காண்பிக்கும்போது பக்தர்கள் தம்மை மறந்து ‘ஆஹா…..ஆஹா’ என்று சொல்லுவார்கள். அதுபோல் பாகவதர் அவர்களைக் காணும் மக்கள் கைதட்டுவதோடு மட்டுமல்ல ‘ஆஹா ஆஹா…’ என்று தங்களை மறந்து சொல்லும் சொற்களும் மிக மிகச் சாதாரணமாக நிகழும் நிகழ்ச்சி ஆகும்.\nஇந்த அளவுக்கு பாகவதர் அவர்களின் தோற்றம் பொலிவுள்ளதாக இருந்ததா என்று சிலருக்கு சந்தேகம் தோன்றலாம். நான் மிகைப்படுத்தி எழுதுகிறேனோ என்றுகூட எண்ணலாம். இப்போது தான் யாரைப் பார்த்தாலும் சந்தேகம், எதைப் பார்த்தாலும் சந்தேகம். படித்தாலும் பேசினாலும், பேசுவதைக் கேட்டாலும் எதிலும் சந்தேகம், சந்தேகம் சந்தேகம் என்று ஆகிவிட்டிருக்கிறதோ என்று சந்தேகப்பட வேண்டிய அளவிற்கல்லவா இருக்கிறோம்.\nஇதற்காகவே நான் கண்டு அனுபவித்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட விரும்புகிறேன். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமதி டி.ஆர். ராஜகுமாரி அம்மையார் அவர்களின் புதுமனை புகுவிழா சிறப்பாக நடைபெற்ற நாள். திரு.சி.எஸ் ஜெயராமன் அவர்கள் பாடிக்கொண்டு இருந்தார். மக்கள் வெள்ளம் போல் திரண்டு இருந்தார்கள்.\nகார்த்திகை விளக்கு வைப்பது போல் சுற்றிலும் மின்சார விளக்குகள் போடப்பட்டு இருந்தன. மூலை முடுக்கில் உள்ள முகங்களும் நன்கு தெரியும்படி அமைக்கப்பட்டிருந்தன. மேடைக்கருகில் நானும் உட்கார்ந்திருந்தேன் மக்களோடு கலந்து... என்னை மற்றவர்கள் கவனிக்கும் அளவிற்கு விளம்பரம் பெற்றவன் அல்ல. ஆனால், மற்றவர்களின் செயலை, ஆற்றலைக் கவனித்துச் சிந்திக்கும் மனப்பாங்கு பெற்றிருந்தேன்.\nசி.எஸ்.ஜெயராமன் அவர்கள் நன்றாகப் பாடிக்கொண்டிருந்தார். மக்களும் வெகுவாக ரசித்து அவ்வப்போது கைதட்டி மகிழ்ச்சியை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென கூட்டத்தினிடையே சலசலப்பு ஏற்பட்டது. என்ன குழப்பம் என்று எல்லோரும் பயத்துடன் பார்த்தோம். சில விநாடிகள் என்றுதான் கூற முடியும். கைதட்டல்கள் ஒலித்தன. ஆமாம். பாகவதர் அவர்கள் கூட்டத்தில் ஒருபுறத்தில் வந்து கொண்டிருந்தார்கள். அவரைச் சுற்றி ஒளி வீசிக்கொண்டிருந்ததாக உணர்ந்தேன். மேடை அருகில் அவருக்கென நாற்காலி போடப்பட்டு இருந்தது. சி.எஸ்.ஜெ. அவர்கள் தொடர்ந்து பாடிக்கொண்டு இருந்தார். அதுவரை மக்கள் ரசித்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், பாகவதர் அவர்கள் எங்கெங்கு தலை ஆட்டினார்களோ, ரசித்தார்களோ அங்கங்கே மக்களும் தலை ஆட்டினார்கள், ரசித்தார்கள். சொல்லப்போனால் “பாகவதர் அவர்களே தலை ஆட்டுகிறார், ரசிக்கிறார், ஆமோதிக்கிறார்... நாமும் ரசிக்கத்தான் வேண்டும்” என்பது போல மக்கள் அதிகமாக ரசித்தார்கள்.\nநான் அப்போது என்ன நினைத்தேனோ அதை அப்படியே எழுதுகிறேன். அந்த இடத்தில் எத்தனையோ விளக்குகள் போடப்பட்டு இருந்தாலும் பாகவதர் அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றதும் ஏதோ ஓர் இருள் கப்பிக் கொண்டதுபோலத் தோன்றியது. எனக்கு மட்டும் அல்ல; அங்கிருந்த அத்தனை பேருக்கும் அப்படித்தான் தோன்றியது. பொன் நிறமான மேனி, பொன் நிறமுள்ள சட்டை, கழுத்தைச் சுற்றி சரிகை மட்டும் தெரியும் மேல் வேஷ்டி, காதுகளிலும் கைகளிலும் மின்னும் வைரங்கள், நெற்றியில் சவ்வாது பொட்டு, தலையில் அழகான இருண்ட முடி- இவை அத்தனையும் தங்கத்தால் வார்த்தெடுக்கப்பட்ட ஒரு உருவத்தில் வைரங்கள் பதிந்தது போல காட்சி அளித்ததோடு சிரித்தபடி அவர் நடந்து வருவதைக் காணும் யாரும் தங்கத்தாலான உருவம் உயிர் பெற்று வருவது போலவே எண்ணுவார்கள்.\n(D.V. பாலகிருஷ்ணன் எழுதிய ‘எம்.கே.டி. பாகவதர்: இசையும் வாழ்க்கையும்’ என்னும் நூலில் இக்கட்டுரையின் முழுமையான வடிவத்தைக் காணலாம். இந்த நூல் நாளை (மார்ச் 2) சென்னையில் வெளியிடப்படுகிறது.)\nஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்\nதமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு\nவெள்ளி 1 மா 2019\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அம���ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mooncalendar.in/index.php/ta/ta-reviews/485-trytounderstandhijricalendar?tmpl=component&print=1", "date_download": "2021-05-19T00:37:42Z", "digest": "sha1:5LJLD2EDDVVY5BOOZ3XGNXDWEVVDY7M4", "length": 24977, "nlines": 33, "source_domain": "mooncalendar.in", "title": "ஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும்?", "raw_content": "\nவியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27\nதமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர், தப்லீக் ஜமாஅத்தினர், ஸலஃபிகள் என்று பல்வேறு கொள்கைகளாலும், இயக்கங்களாலும் பிரிந்துள்ளனர். அனைத்துப் பிரிவினரும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி விஷயத்தில் ஒன்றுபட்டு ஓரணியாக வேண்டும் என்பதே நமது நோக்கம்.\nசுன்னத் ஜமாஅத்தினர் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் என்று நான்கு விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர். இன்னும் ழயீஃபான ஹதீஸ்களை நடைமுறைப் படுத்துவதில் சுன்னத் ஜமாஅத்தினருக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மத்ஹபு இமாம்களின் சட்டங்கள், முன்னோர்களான பெரியார்களின் போதனைகளையும் சரியென நம்பி நடைமுறைப் படுத்துகின்றனர்.\nபிறையை புறக்கண்களால் பார்த்தே அமல் செய்ய வேண்டும் என்பதற்கு எவ்வித மார்க்க ஆதாரமும் இல்லை என்பதை சுன்னத் ஜமாஅத்தினர் அறிந்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான செய்திகள் ஒருபோதும் மார்க்க ஆதாரமாகாது. இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் தீய சக்திகளின் கோர செயலினால் இப்பிறை விஷயத்தை மையமாக வைத்து நமது முஸ்லிம் உம்மத் பிரிந்து கிடக்கிறது என்பதையும் சுன்னத் ஜமாஅத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். பிறையை புறக்கண்ணால் பார்த்த பின்னர் 'அமல்' செய்வது சம்பந்தமாக நாம் இதுவரை கூறியுள்ள உண்மைகளை விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து படித்து தங்களது கொள்கைவாதிகளுக்கு சத்தியத்தை உடைத்துச் சொல்லக் கடமைப் பட்டுள்ளார்கள்.\nஇப்பிறை விஷயத்தில் பல்வேறு ஆதாரமற்ற பலவீனமான செய்திகளையும் நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் முகமாக அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் மீது மிகுந்த முஹப்பத் வைக்க வேண்டும் என்பது சுன்னத் ���மாஅத்தினரின் பிரச்சாரம். நபி (ஸல்) அவர்கள் மீது உண்மையிலேயே முஹப்பத் வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்படியானால் மேற்படி பொய்ச் செய்திகளை உணர்ந்து தமிழக எல்லைக்குள் தான் பிறையை பார்ப்போம் என்ற தவறான நிலைப்பாட்டை விட்டொழிக்க வேண்டுகிறோம். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களும் வழிகாட்டியுள்ள படி ஹிஜ்ரி நாட்காட்டியின் பிறை கணக்கீட்டின் பக்கம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறோம். தாங்கள் காலம் காலமாக நம்பியிருந்த இந்தப் புறக்கண் பார்வை நிலைபாட்டை தூக்கி நிறுத்திட வேண்டுமென்றோ, தற்போதுதான் இவை உங்களுக்குத் தெரியவந்ததா என்ற கோணத்திலோ சிந்திக்கும் பட்சத்தில் அத்தகைய சுன்னத் ஜமாஅத்தினக்கு ஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வறிக்கைகள் எத்தகைய பயனையும் அளிக்காது என்பதே உண்மையாகும்.\nதவ்ஹீது ஜமாஅத்தினர் எனப்படுவோர் திருக்குர்ஆன், ஸஹீஹான ஹதீஸ்கள், ஆகிய இவ்விரண்டு மட்டும்தான் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் என்றும், இந்த இரண்டில் எதையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது என்றும் ஏற்று பின்பற்றுகின்றனர். இன்னும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளில்கூட குர்ஆனுக்கு முரண் இல்லை என தங்களுக்கு தெரிபவற்றை மட்டும்தான் ஏற்று நடப்போம் என்று தவ்ஹீது ஜமாஅத்தினர் பிரசாரம் செய்கின்றனர். அத்தகையோர் நாம் இதுவரை கூறியுள்ள உண்மைகளை விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து படித்து தங்களது கொள்கைவாதிகளுக்கு சத்தியத்தைச் சொல்லிடக் கடமைப் பட்டுள்ளார்கள். தங்களின் பிறை நிலைப்பாடுகளை பலமானதாகவும், ஆதாரமானதாகவும் நம்பி மக்களிடம் பிரச்சாரமும் செய்து விட்டதால், தற்போது இந்த உண்மைகளை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்று தயக்கம் காட்டுவார்களேயானால் அத்தகைய தவ்ஹீதுவாதிகளுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் சத்தியக் கருத்துக்கள் எத்தகைய பயனையும் அளிக்காது என்பதை வேதனையோடு சொல்லிக் கொள்கிறோம்.\nமேலும் தப்லீக் ஜமாஅத்தினர் எனப்படுவோர் சுன்னத் ஜமாஅத்தினர்களின் மார்க்க ஆதாரங்களைப் போலவே அவர்களும் ஏற்றிருந்தாலும், தப்லீக் தஃலிம் தொகுப்புகள் போன்ற பெரியவர்களின் போதனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். முஸ்லிம்களின் கடமைகளுள் ஒன்றான தொழுகையை இந்த முஸ்லிம் சமூகத்தில் நிலை நிறுத்தி அதை சரி செய��துவிட்டால் ஒரு முஸ்லிமின் பெரும்பாலான விஷயங்கள் சரியாகிவிடும் என்ற நல்ல நோக்கத்தில் தொழுகை விஷயத்தை மட்டுமே ஏவுவோம் என்ற நிலைப்பாட்டை கெட்டியாகப் பற்றிப் பிடித்து பிரச்சாரமும் செய்து வருகின்றனர். தொழுகை விஷயம் என்பது மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படைதான். அடிப்படையான விஷயங்களிலும் மிகமிக அடிப்படையான ஒரு விஷயமே தொழுகை என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்துமில்லை.\nஒரு மாணவன் துவக்கப் பாடசாலையில்தான் முதலாவதாக தன் கல்வியைத் துவங்குவான், பின்னர் நடுநிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும், பிறகு அவன் உயர்நிலைக் கல்வியை கற்க வேண்டும். அதன் பின்னர் கல்லூரி வாழ்கை, அதற்கு அடுத்தபடியாக பல்கலைக்கழகங்களில் துறைசார்ந்த ஆய்வு என்று கல்விக்கு பல படித்தரங்கள் உள்ளன. தொழுகையை சரி செய்து கொள்ள வேண்டும் என்ற தப்லீக் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு ஒரு மனிதனின் துவக்கப் பாடசாலை என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். ஒரு மாணவன் துவக்க பாடசாலையிலேயே இறுதி காலம் வரை இருக்க வேண்டும் என்பது அறிவார்ந்த வாதமாக இருக்க வாய்ப்பில்லை. தொழுகை என்ற கடமையோடு நோன்பு, ஜக்காத், ஹஜ், இஸ்லாத்தை பிறருக்கு எடுத்துச் சொல்வது போன்ற பல்வேறு கடமைகள் நமக்கு இருக்கின்றன என்பதையும் கண்ணிமிக்க தப்லீக் ஜமாஅத்தினர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nதப்லீக் ஜமாஅத்தினர்கள் வானத்திற்கு மேலேயும் பூமிக்குக் கீழேயும் உள்ள விஷயங்களை மட்டுமே கருத்தில் கொள்வார்கள் என்ற மலிவான குற்றச்சாட்டை பொய்யாக்கிட இனியேனும் அவர்கள் முயல வேண்டும். தங்களின் அழைப்புப் பணிகளுக்கு மத்தியில் மனிதர்களுக்கு நாள்காட்டியாகவும், ஹஜ்ஜை அறிவிப்பதாகவும் அல்லாஹ் கூறுகின்ற இந்தப் பிறை விஷயத்தை அக்கரையோடு கவனம் எடுக்க வலியுறுத்துகிறோம். 'ஓர் இறை', 'ஓர் மறை', 'ஒரே பிறை' என்று இந்த முஸ்லிம் உம்மத்தை ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுத்திட இருக்கும் ஒரே வாய்ப்பான இந்திய ஹிஜ்ரி கமிட்டியின் பிறை தீர்வுகளை கருத்தில் கொள்ள வேண்டும். மாறாக இப்பிறை பிரச்சனையை ஒரு பொருட்டாகவே கருதாத பட்சத்தில் அத்தகைய தப்லீக் ஜமாஅத்தினருக்கும் ஹிஜ்ரி கமிட்டியின் பிறை ஆய்வு கருத்துக்கள் எத்தகைய பிரதிபலனையும் அளிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇன்னும் ஸஹாபாக்களின் ���கோபித்த கருத்தையும் பின்பற்ற வேண்டும், நம் காலத்திற்கு முன்னர் வாழ்ந்து மறைந்த நல்ல ஸலஃபு ஸாலிஹீன்களின் கருத்துக்களையும் ஏற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்களே ஸலஃபிகள் என்று அழைக்கப் படுகின்றனர். ஸலஃபிகள் எனப்படுவோரில்\n• அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்களை மையமாகக் கொண்ட ஸலஃபி அல்பானிய்யா என்ற பெயரில் ஒரு பிரிவினர்,\n• அரபு உலகின் சம காலத்தில் வாழ்ந்து மறைந்த அறிஞரான பெரியவர் இப்னல்பாஸ் என்ற பின்பாஸ் அவர்களின் சிந்தனைகளை மையப்படுத்தி பின்பற்றும் ஸலஃபிகள் பின்பாஸிய்யா என்ற பெயரில் மற்றொரு பிரிவினர்,\n• இன்னும் மறைந்த மற்றொரு அறிஞர் ஸாலிஹ் அல் உதைமீன் அவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போர் என்று பல பிரிவுகளாக இருப்பதை நாமும் அறிவோம்.\nஇந்நிலையில் ஸலஃபிக் கொள்கையுடையோர் அனைவரும் நபித்தோழர்களான ஸஹாபாக்களை சிறந்த ஸலஃபுகளாக ஏற்றுக் கொள்வர். 'குரைபு சம்பவம்' போன்ற செய்திகளை முன்னிருத்தி ஸஹாபாக்கள் முரண்பட்ட இருவேறு நாட்களில் நோன்பை ஆரம்பித்ததாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இப்பிறை விஷயத்தில் பல்வேறு பலவீனமான செய்திகள் அந்த ஸஹாபாக்களின் பெயரைப் பயன்படுத்தியே புனையப் பட்டுள்ளன. குறிப்பாக ஒட்டுமொத்த அனைத்து ஸலஃபுகளையும் தாண்டிய கண்ணியத்தையும், சிறப்பையும், அந்தஸ்தையும் பெற்றுள்ள அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள், நோன்பு நோற்க ஹராமான தினத்தில் அவர்கள் நோன்பை நோற்றிருந்தார்கள் என்று வாகனக்கூட்டம் அறிவிப்பு போன்றவை இட்டுக்கட்டி புனையப்பட்டு அவர்களின் கண்ணியத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது.\nபிறையைப் புறக்கண்ணால் பார்த்த பின்னர்தான் ரமழான் மாதத்தின் முதல் நோன்பைத் துவங்க வேண்டும் என்ற சித்தாந்தத்திற்கு மேற்படி பலவீனமான சம்பவங்கள்தான் முட்டுக் கொடுக்கப் படுகின்றன. மார்க்கத்தில் பெயரால் ஏற்படுத்தப் பட்டுவிட்ட இத்தகைய மோசமான நிலையை ஸலஃபிகள் நிச்சயமாக மக்களுக்கு எடுத்துச் சொல்லிடக் கடமைப் பட்டுள்ளார்கள். இன்னும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் இரண்டாவது கலீஃபாவும் தலைசிறந்த நபித்தோழருமான செய்யிதுனா உமர் (ரழி) அவர்களின் ஆட்சித் தலைமையில், இஸ்லாமிய நாட்காட்டியின் முக்கியத்துவத்தை அன்றைய ஸஹாபாக்கள் தெளிவாக அறி��்து கொண்டனர். ஹிஜ்ரி நாட்காட்டியின் ஆண்டுகளின் எண்ணிக்கையை நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்திலிருந்து தொடங்கிய ஒட்டுமொத்த ஸஹாபாக்களின் ஏகோபித்த ('இஜ்மாவுஸ் ஸஹாபா') முடிவை ஸலஃபுக் கொள்கையுடையோர் ஏற்று ஹிஜ்ரி நாட்காட்டியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முன்வர வேண்டும்.\nஇதை விடுத்து நபி (ஸல்) அவர்கள், மற்றும் நபித்தோழர்களின் கண்ணியத்தை கருத்தில் கொள்ளாமல், கண்ணை மூடிக்கொண்டு ஹிஜ்ரி கமிட்டியினரை எதிர்ப்பதில் கவனம் செலுத்து வார்களேயானால் அத்தகைய பரிதாப நிலையுள்ள ஸலஃபிகளுக்கும் ஹிஜ்ரி கமிட்டியின் எக்கருத்துக்களும் எப்பயனையும் அளிக்காது என்று நிதர்சனமாகக் கூறிக் கொள்கிறோம்.\nஹிஜ்ரி கமிட்டியின் கருத்துக்களை தூய நோக்கோடு படித்ததின் காரணமாக, இதுநாள்வரை நம்பியிருந்த பிறை கோட்பாடுகளை தற்போது எப்படி மாற்றிக் கொள்வது என்ற சிந்தனை தங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். அல்லது இக்கருத்துக்கள் சரியானதாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தும் போது நமது சமுதாய மக்களின் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்ற சிந்தனை தங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். அல்லது இக்கருத்துக்கள் சரியானதாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தும் போது நமது சமுதாய மக்களின் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்று நீங்கள் நினைக்கலாம். சத்தியத்தை உளப்பூர்வமாக உணர்ந்து மேற்படி சிந்தனையில் நீங்களும் இருந்தால், தாங்கள் நிதர்சனமாக விளங்கிக் கொண்ட சத்தியத்தை துணிந்து உரைக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.\nஉண்மையை உணர்ந்து வெளிப்படுத்துவோரும், தவறை திறுத்திக் கொள்வோரும்தான் உத்தமர்கள், உயர்ந்தவர்கள், இறை உவப்பைப் பெற்றவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். ஒரு முஃமின் சத்தியப்பாதையில்தான் இருக்க வேண்டும். எதிர்ப்புகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் அஞ்சிவிடக் கூடாது. நேரான வழியில் நடப்பதற்கும், சத்தியத்திற்கு சான்று பகர்வதற்கும் தயங்கிடவே கூடாது. இதைத்தான் நமது மார்க்கம் போதிக்கிறது. இறைவனின் சத்தியப்பிறை அத்தாட்சிகளை உலகிற்கு உணர்த்த, உண்மையை உரக்கச் சொல்லிட எங்களோடு புறப்பட்டு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறோம். 'வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது இஸ்லாமாக இருக்கட்டும்' என்ற சிந்தனையோடு இப்பிறை விஷயத்தில் எங்களோடு க���கோத்து செயல்பட உங்களையும் அழைக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmnews.lk/read.php?post=4298", "date_download": "2021-05-18T22:55:43Z", "digest": "sha1:2GGHBLS3OGZFJLHAFTF5GSXRPG3LIHE5", "length": 6260, "nlines": 63, "source_domain": "tmnews.lk", "title": "விளையாட்டு கழக சீருடை அறிமுகம். | TMNEWS.LK", "raw_content": "\nவிளையாட்டு | விளையாட்டு | 2021-03-14 19:31:16\nவிளையாட்டு கழக சீருடை அறிமுகம்.\nமருதமுனை வயல் ஹீரோஸ் விளையாட்டு கழக பொதுக்கூட்டமும், கழக சீருடை அறிமுகமும் ஞாயிற்றுக்கிழமை மாலை மருதமுனை அல்- ஹம்ரா வித்தியாலய மண்டபத்தில் கழகத்தலைவர் எம்.எம். றிஸான் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பைத்துல் ஹெல்ப் நிறுவன தலைவர் ரைசூல் ஹக்கீம் உட்பட கழக வீரர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\n\"சம்மாந்துறை பிரிமியர் லீக் \" மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 10 திகதி ஆரம்பம்\nSports பொத்துவில் ப்ரன்ட்ஸ் இளைஞர் கழகம் கிரிக்கெட் போட்டியில் மாவட்ட போட்டிக்கு தகுதி\nஅமைச்சர் நாமலின் எண்ணக்கரு : கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்வு அட்டாளைச்சேனையில் \n2021ஆம் ஆண்டிற்கான பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்\nவிளையாட்டு கழக சீருடை அறிமுகம்.\nஅம்பாறையின் 26 அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ள றபீக் கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டி \nமருதமுனை ஸம்ஸ் மைதானத்தில் மருதமுனை அணியை வீழ்த்தி சாய்ந்தமருது விளாஸ்டர் அணி சம்பியனானது \nசம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு\nநாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்\nஇளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்\nநோன்பு நோயெதிர்ப்பு சக்தியாக அமைந்துள்ளது : இலங்கையை நோக்கி வரும் கொரோனா சவாலை ஒன்றிணைந்து முறியடிப்போம் - அதாஉல்லா அஹமட் ஸஹி.\nசம்மாந்துறையில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் களத்தில்\nதமிழ் முஸ்லிம் உறவை பற்றி பேசிக்கொண்டு மறுமுனையில் அதற்கு எதிராக செயற்படுவது நியாயமில்லை : மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்\nஇரண்டாவது நாளாகவும் பயணத்தடை; கல்முனை நகரம் ஸ்தம்பிதம்\nஆயுளுக்கு எதிரியாகும் கொரோனா; அரசுகளும் அதிர்ச்சியில் விறைப்பு\n\"உதிரம் கொடுத்து உயிர் காக்க முன்வருவோம்” எனும் தொனிப்பொருளில்\nவழமைக்கு திரும்பிய��ு அம்பாறை மாவட்டம்; சுகாதார சட்ட விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.\nஊடக அடக்குமுறை இன்றி சபை அமர்வில் நடப்பவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் : காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் குமாரசிறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2015/04/", "date_download": "2021-05-18T23:28:34Z", "digest": "sha1:RFYC7PDVSMBWUKHJD2DPDYN77RIBJOWZ", "length": 21727, "nlines": 245, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: ஏப்ரல் 2015", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nசெவ்வாய், ஏப்ரல் 21, 2015\nபெண் அழகிய தேவதையா,சூனியக்காரக் கிழவியா\nஇரண்டு மன்னர்களின் சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான் .”நான் கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”\nவென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விடை சொன்னால்தான் திருமணம் எனச் சொல்லி யிருந்தாள்.கேள்வி”ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்”.\nதோற்ற மன்னன் பலரிடம் கேட்டான் விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்அவள் சொன்னாள்”விடை சொல்கிறேன். அதனால்அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்”\nஅவன் சொன்னான் “என்ன கேட்டாலும் தருகிறேன்”\nஅவள் சொன்னாள்”தன் சம்பந்தமான முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”\nஇப்பதிலை அவன் மற்ற மன்னனிடம் சொல்லி அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள் திருமணம் நடந்தது;இவனுக்கு நாடும் கிடைத்தது.\nகிழவியிடம் வந்தான் வேண்டியதைக்கேள் என்றான்.\nஅவள் கேட்டாள்”நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”\nகொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.\nஉடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்\nஅவள் சொன்னாள்.”நாம் தனியாக இருக்கும் போது கிழவியாக இருந்தால் உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;தனியே இருக்கும்போது அழகிய பெண்ணாக இருந்தால் வெளியே செல்கையில் சூனியக்காரக் கிழவியாகி விடுவேன்.எது உன் விருப்பம்\nஅவன் யோசிக்காமல் சொன்னான்”இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீதான் எடுக்க வேண்டும்”\nஅவள் சொன்னாள்”முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எ��்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.\nபெண் அவள் சம்பத்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப் படும்போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.\nஅனைவரும் புரிந்து செயல் படுங்கள்\nPosted by சென்னை பித்தன் at 2:02 பிற்பகல் 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கதை, நீதி, புனைவுகள்\nசெவ்வாய், ஏப்ரல் 14, 2015\nஅழகாய் ஆடி அசைந்து வருகிறது ரதம்\nபட பட வெனப் பறக்கிறது மீன் கொடி\nஅழகான வாலிபன் அவன் ரதத்தினில்\nவந்து விட்டான் அவன்,இது அவன் ஆண்டு\nஏனெனில் இது அவன் ஆண்டு\nகாதலில் நீர் விழுவது திண்ணம்\nஎழ முடியுமா மீண்டும்,இறைவனுக்கே முடியவில்லை\nஅனைவருக்கும் இனிய மன்மத ஆண்டு வாழ்த்துகள்.\nகாமன் கணையின் தாக்கம் பற்றிய ஒரு சித்தர் பாடல் உங்களுக்காக---\n“மாமன் மகளோ மச்சினியோ நானறியேன்,\nகாமன் கணையெனக்கு, கனலாக வேகுதடி,\nமாமன் மகளாகி மச்சினியும், நீயானால்\nகாமன் கணை மூன்றும், கண் விழிக்க வேகாவோ.”\nPosted by சென்னை பித்தன் at 12:02 பிற்பகல் 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவுஜ, நிகழ்வுகள், புனைவுகள், வாழ்த்து\nவெள்ளி, ஏப்ரல் 10, 2015\nசுத்தம் சோறு போடும் என்பார்கள்.\nசுத்தமாக இருக்கும் இடத்தில்தான் மகாலட்சுமி இருப்பாள்.\nவெள்ளியன்று வாசலில் செம்மண்ணிட்டுக் கோலம் போடும் வழக்கம் உள்ளது.\nபெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்துப் பொலிவுடன் காட்சி தருவர்,\nசுத்தம் எவ்வளவு தேவை என்பதைச் சொல்லும் ஒரு குட்ட்.....…டிக்கதை.\nஒரு புது மணத் தம்பதி புதிதாக ஒரு வீட்டுக்குக் குடி வந்தனர்.\nகாலை எழுந்து சன்னல் கண்ணாடி வழியே பார்த்த மனைவி கணவரை அழைத்துச் சொன்னாள்”அதோ பாருங்கஅடுத்தவீட்டுக்காரிக்குத் துவைக்கவே தெரியாது போல. காயப்போடும் துணியெல்லாம் அழுக்காவே இருக்கு.யாராவது அவளுக்குச் சொன்னால் பரவாயில்லை”\nஇது சில நாட்கள் தொடர்ந்தது.\nபின் ஒரு நாள் காலை மனைவி ஆச்சரியத்துடன் சொன்னாள்”இன்னிக்குத் துணியெல்லாம் பளிச்சுன்னு இருக்கு.யாராவது சொல்லியிருப்பாங்க போல”\n“இன்று காலை சீக்கிரமே நான் நம் வீட்டுச் சன்னல் கண்ணாடிகளையெல்லாம் துடைத்தேன்”\nமற்றவர்களைக் குற்றம் சொல்லும் முன் நமது பார்வையின், நமது எண்ணத்தின் தூய்மையை நாம் சோதித்துக் கொள்ள வேண்டும்.\nஇதுவே இன்றைய வெள்ளிச் சிந்தனை\nPosted by சென்னை பித்தன் at 1:50 பிற்பகல் 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஏப்ரல் 09, 2015\nஓ ‘அதற்கு ஒரு பக்குவம் தேவை’\nநான் பட்டப்படிப்பில் இருந்த காலம் .\nஎங்கள் தமிழ் விரிவுரையாளர் “இவரல்லரோ எழுத்தாளர்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதப் பணித்தார்.\nநான் ஒரு எழுத்தாளரைப் பற்றி ,அவரது சிறுகதைகள் பற்றியெல்லாம் எழுதி அக் கட்டுரையை “ஓஅதற்கு ஒரு பக்குவம் தேவை” என்று முடித்திருந்தேன்.\nஅப்போது விகடனில் ஒவ்வொரு வாரமும் முத்திரைக் கதை ஒன்று பிரசுரமாகி வந்தது. அப்படி வந்த முத்திரைக்கதை ஒன்றின் கடைசி வரியே நான் எழுதியிருந்தது.\nபுராதன சிந்தனைகளைப் புறந்தள்ளி.ஒரு புதிய பாதையைக் காட்டும் ஒரு பாட்டியின் கதை.\nஅந்தக்கால கட்டத்தில் அப்படிப் புரட்சிகரமாக எவரும் சிந்தித்திருக்க முடியாது\nகௌரிப்பாட்டியின் மூலமாக அவர் சிந்தித்தார்.\nகாலம் மாறிண்டு வரது; மனுஷாளும் மாறணும்னுதான்” இதைத்தான் கௌரிப்பாட்டி சொல்கிறாள்.சொல்வது மட்டுமில்லை .செய்கிறாள்\n“வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக்கொள்ளப் பயணப்படுவதென்றால் \nஓ ' அதற்கு ஒரு பக்குவம் தேவை ”\nபல முத்திரைக்கதைகள் அவர் எழுதினார்.நான் அவர் எழுத்தில் பைத்தியமானேன்.\nஅவரது “அக்னிப்பிரவேசம்” பெரிய சர்ச்சையைக் கிளப்பிய கதை\nபலரது கேள்விகளுக்குப் பதிலே போல்தான் பிறந்தது “சில நேரங்களில் சில மனிதர்கள்”\nகம்யூனிஸ்டாக இருந்தவர் காங்கிரஸ்காரராக மாறி பீரங்கிப் பேச்சாளர் என்றழைக்கப் பட்ட காலத்தில்,ஐந்து மைல் சைக்கிளில் சென்று அவர் பேச்சைக் கேட்டேன் (உத்தமபாளயம் டு கம்பம்)\nதிரைத் துறையிலும் தன் முத்திரை பதித்தவர்.\nஅவர் இயக்கிய “உன்னைப்போல் ஒருவன்” தேசிய விருது பெற்றது\nஜெயகாந்தன் என்ற எழுத்து இமயத்தின் மறைவு,தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு பேரிழப்பாகும்\nஅவரது ஆன்மா சாந்தியடைப் பிரார்த்திக்கிறேன்.\nஅந்தக்கால கட்டத்தில் நான் வசித்த ஊர் உத்தமபாளையம்\nஇஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர்.\nஎந்த விழாவாக இருந்தாலும் தவறாமல் என் காதுகளில் விழுந்த ஒரு பாடல் ”இறைவனிடம் கையேந்துங்கள்,அவன் இல்லையென்று சொல்லுவதில்லை”\n��ந்த வெண்கலக்குரல் என்னை வெகுவாக கவர்ந்தது.\nஅக்குரல் இன்று ஓய்ந்து விட்டது\nநாகூர் ஹனீபாவின் மறைவும் ஒரு பேரிழப்பே.\nஅன்னாரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்\nPosted by சென்னை பித்தன் at 4:42 பிற்பகல் 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இசை, இரங்கல், இலக்கியம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபெண் அழகிய தேவதையா,சூனியக்காரக் கிழவியா\nஓ ‘அதற்கு ஒரு பக்குவம் தேவை’\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/41178-2020-11-24-11-12-01", "date_download": "2021-05-18T23:16:58Z", "digest": "sha1:NCRNO5WUHXKPVADRCI5ISP4QAM7BR5YF", "length": 13891, "nlines": 275, "source_domain": "keetru.com", "title": "வானம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅதோ அவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nகும்பமேளா : ஜோதிடத்துக்காக மக்களை பலி கொடுத்த ஆட்சிகள்\nகொரோனா காலத்திலும் கொடிய தீண்டாமை வன்கொடுமை\nதமிழகத்தின் வலிமையான சுகாதார கட்டமைப்புகள் : ஒரு பார்வை\nகோவிஷீல்ட் தடுப்பூசி விலை உலகிலேயே இந்தியாவில் அதிகம்\nதமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்\nஉயிர் காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்\nவெளியிடப்பட்டது: 25 நவம்பர் 2020\nவானம் சிறிய துண்டாகி குவளையில் மிதக்கும் போது\nஅது தன் முடிவற்றத் தன்மையை மறந்து கொள்கிறது,\nவழிதவறிய பாதங்கள் வெம்மையை பொருட்படுத்திக்கொள்வதில்லை.\nஒரு ஆழ்ந்த காயத்தின் இரத்தத்தை உலரவைக்கும் போது\nஅது தன் பிரார்த்தனைகளை மிக இரகசியமாக்கிக் கொள்கிறது,\nபிளவுபட்ட மனம் தன்னிடமிருக்கும் வலியை ஆராய்ந்துகொண்டிருப்பதில்லை.\nமிகப்பெரிய தேடலில் கிடைத்த அப்பிரார்த்தனையின் சொல்லை\nஅந்த இலையை உதிர்த்தது மரம்.\nஅக்கணம் தான் இவ்வளவு பெரிய பிரபஞ்சமாக\nஒருவருக்கொருவர் சதா நினைவூட்டிக்கொண்டிருக்கும் இப்பாடலை\nயாரும் எழுதவுமில்லை, அது மிகப்பிரபலமானதுமில்லை,\nஅதன் அர்த்தத்திலிருந்து துவங்கும் தீவிரமான வலியே\nவாழ்வை மிக நெருக்கமாக உணரவைக்கிறது.\nஇவ்வளவு அபரிமிதங்களினாலான இவ்வுலகின் குரல்வளையில்\nஎப்போதும் சிக்கியபடியே யிருக்கிற தது.\nகாலத்தின் ஞாபகங்களிலிருந்து தவறிய ஒரு மெலிந்த ஆன்மா,\nதன்னருகில் வந்து விழந்து கிடக்கும் கருணைகளை\nஅவ்வொவ்வொன்றின் சதைகளுக்குள்ளும் கசிந்து கொண்டிருக்கும்\nஆழமான கீறல்களைத் தன் கனிந்த கைகளினால்\nவலி ஓராயிரம் மனிதர்களை இப்படித்தான் இணைக்கிறது.\nதன் வசிப்பிடத்திலிருந்து துவங்கும் வானத்தின்\nஅடையாளங்களைத் தேடி அவற்றைப் பிடித்த படியே\nஒவ்வொரு நாளும் அம்மனம் நகர்ந்துகொண்டிருக்கிறது.\nபல நெருடல்களினால் தொகுப்பட்ட அப்பாதைகளினிடத்தில்\nதான் வெறுக்கப்பட்ட கதைகளை ஒருபோதும் சொல்லியதில்லை யது.\nஅதன் தனிமை அதற்கு நிறைய்ய நிறங்களைக் கொடுத்திருக்கிறது.\nவானம் தன் நீலத்தை அங்கிருந்து தான் தொடங்கிக் கொள்கிறது.\nஎல்லாவற்றையும் பறிகொடுத்து விட்ட அன்பின் கடல்\nபெரிய சுவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டு\nதுரோகத்தின் மிக நீண்ட கைகளால்\nமெதுவாகக் கொல்லப்பட்ட ஒரு உயிரின்\nஇதயமொன்றை கொஞ்சமாகத் திறந்து பார்க்கும் போது,\nஇன்னும் ஒரு நம்பிக்கையை கையிலெடுத்து நீட்டுகிற தது.\nசாதலின் கடைசி வலியிலும் அதனன்பை பதிலீடென\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-05-18T23:45:16Z", "digest": "sha1:26NWGFDUEDGFZSOMQL6Q6HGKBCRPA6TG", "length": 10896, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இனுவிட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇனுவிட்டு மக்கள் (ஆங்கிலத்தில் எசுக்கிமோ என்றும் அழைக்கப்பட்டனர்), ஆர்க்டிக்கு வடமுனைப்பகுதியில் வாழும், பண்பாட்டளவில் மிக நெருக்கமான, பல தொல்குடி மக்களைக் குறிக்கும். இவர்கள் கனடா, தென்மார்க்கு, கிரீன்லாந்து, உருசியா, சைபீரியா, அமெரிக்காவின் அலாசுக்கா, கனடாவின் நுனாவுட்டு மாநிலம், கனடாவின் வடமேற்கு ஆட்சிப்பகுதி (கனடா), கனடாவின் நியூபின்லாந்து லாபிரடோர் பகுதியில் ���ள்ள நுனாட்சியாவுட்டு, நுனாட்டுகாவுட்டு, கனடாவின் குபெக்கு மாநிலத்தின் வடபகுதியில் உள்ள நுனாவிக்கு ஆகிய இடங்களில் வாழ்கின்றனர்.[2] இனுவிட்டு (Inuit) என்றால் \"மக்கள்\" என்று அவர்கள் மொழியாகிய இனுக்டிடூட்டு (Inuktitut) மொழியில் பொருள். இனுக்கு (Inuk) என்பது இனுவிட்டு மக்களைச் சேர்ந்த ஒரு மாந்தரையும், இனுவிட்டு என்பது அம்மக்களைக் குறிக்கும் அச்சொல்லின் பன்மை வடிவம் என்றும் கூறுவர். இனுவிட்டு மக்களின் மொழி எசுக்கிமோ-அலூவிட்டு மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும்.[3].\nபாரம்பரிய பனிச்சறுக்கு வண்டி, கேப் டோர்செட்\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nஅலாசுக்கா, கிரீன்லாந்து, வடமேற்கு ஆட்சிப்பகுதி (கனடா), நுனாட்சியாவுட்டு, நுனாவிக்கு, நுனாவுட்டு, நுனாட்டுகாவுட்டு, சைபீரியா\nஇனுவிட்டு மொழி, பல தேசிய மொழிகள்\nஅலூவிட்டு மக்கள், சிரேனிக்கி எசுக்கிமோ, இனுப்பியாட்டு, யூப்பிக்கு மக்கள்\nInuit திறந்த ஆவணத் திட்டத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2020, 14:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/tata-altroz/amazing-car-114364.htm", "date_download": "2021-05-19T00:08:05Z", "digest": "sha1:MNMPMJTRBUYIRBO4K7LIQC3IHFNTURNQ", "length": 13191, "nlines": 339, "source_domain": "tamil.cardekho.com", "title": "amazing car - User Reviews டாடா ஆல்டரோஸ் 114364 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா ஆல்டரோஸ்\nமுகப்புபுதிய கார்கள்டாடாஆல்டரோஸ்டாடா ஆல்டரோஸ் மதிப்பீடுகள்Amazing கார்\nடாடா ஆல்டரோஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆல்டரோஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஆல்டரோஸ் எக்ஸ் இசட் பிளஸ்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்எம் பிளஸ்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்டி டர்போCurrently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் optionCurrently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போCurrently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் opt டர்போCurrently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் பிளஸ் டர்போCurrently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்இ டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்எம் டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்டி டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் ��க்ஸ் இசட் டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்இசட் பிளஸ் டீசல்Currently Viewing\nஎல்லா ஆல்டரோஸ் வகைகள் ஐயும் காண்க\nஆல்டரோஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 263 பயனர் மதிப்பீடுகள்\nbased on 254 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2999 பயனர் மதிப்பீடுகள்\nbased on 34 பயனர் மதிப்பீடுகள்\nbased on 324 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ithazhtntr.media/yen-vetri-yen-kayil-ep-5/?series=yen-vetri-yen-kayill", "date_download": "2021-05-18T23:27:36Z", "digest": "sha1:3KFL3SK6CTL5ZNIT5ILFO6MM7WGN3TIU", "length": 8793, "nlines": 248, "source_domain": "www.ithazhtntr.media", "title": "என் வெற்றி என் கையில் | EP - 5 | Ithazh TNTR", "raw_content": "\nHomeTVஎன் வெற்றி என் கையில் | EP - 5\nஎன் வெற்றி என் கையில் | EP – 1\nஎன் வெற்றி என் கையில் | EP – 2\nஎன் வெற்றி என் கையில் | EP – 3\nஎன் வெற்றி என் கையில் | EP – 4\nஎன் வெற்றி என் கையில் | EP – 5\nTVஎன் வெற்றி என் கையில்\nதேடலுடன் கூடிய தொகுப்பாய் வழங்குபவர் நமது ஊடகத்தொகுப்பாளர் திரு பிரகாஷ் ராஜன்.\nவாழ்க்கையை அது போகும் போக்கில் இலகுவாய் எடுத்துக்கொள்ளும் பக்குவம் எத்தனை பேருக்கு வாய்த்துவிடுகின்றதுபிரச்சினைகளை சேர்த்து சேர்த்து வைத்தே நமது மனங்களை குப்பைத்தொட்டி ஆக்கிவிடுகிறோம்.காலையில் தினமும் உங்களை நாடிவரும் நல்வார்த்தைகள் உங்கள் வாழ்வில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினாலும் அவை நமக்குப்பெரு வெற்றியே.\nஎன் வெற்றி என் கையில் | EP – 4\nஎன் வெற்றி என் கையில் | EP – 6\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 16/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|15/05/2021\nவில்லங்கச் சொல்லம்பு | இதழ் TNTR || (15.05.2021)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 15/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nவாழ்வது வரம் | EP – 1\nபாடலினிது |EP – 4\nஎன் வெற்றி என் கையில் | EP – 17\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 16/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|15/05/2021\nவி���்லங்கச் சொல்லம்பு | இதழ் TNTR || (15.05.2021)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 15/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n13/05/2021 இதழ் TNTR தொலைக்காட்சி வழங்கும் “ரமழான் நோன்புப்பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி”\nஇதழ் TNTR ஊடகம் மகிழ்வோடு வழங்கும்|சங்கீதகலாகீர்த்தி| 14.05.2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|13/05/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 13/05/2021\n| 13/05/2021 இதழ் TNTR ஊடகம் வழங்கும்”கதைகள் பலநூறு” |இதழ் TNTR\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n12/05/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/05/2021\nஇதழ் TNTR செய்திப்பார்வை.| 11/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nஐரோப்பாவிலிருந்து உலகத்தமிழர்களுக்கான பலமான ஊடக சக்தியொன்றை நாமே உருவாக்குவோம் ,கட்டியெழுப்புவோம். உரிமையோடு தமிழராய் உறவாடுவோம். எமக்கான ஊடகம் இதுவென நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்.\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஎன் வெற்றி என் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/40000.html", "date_download": "2021-05-18T22:47:16Z", "digest": "sha1:LFNPJUCLJRLFE6MK5VMIVG6PHYAMGIES", "length": 11311, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "சிலி கடல் பரப்பில் கொட்டி கிடக்கும் 40,000 லிட்டர் டீசல் எண்ணெய்..! - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider World News சிலி கடல் பரப்பில் கொட்டி கிடக்கும் 40,000 லிட்டர் டீசல் எண்ணெய்..\nசிலி கடல் பரப்பில் கொட்டி கிடக்கும் 40,000 லிட்டர் டீசல் எண்ணெய்..\nசிலி நாட்டின் தெற்கு பகுதியான படகோனியா கடல் பரப்பில் கொட்டியிருக்கும் டீசலை அகற்றும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nகுயரெல்லோ (Guarello) தீவிலிருந்து 150 மைல் தூரத்துக்கு பியர்டோ நட்டேல்ஸ் டவுன் வரையிலான கடல் பரப்பில், கடந்த சனிக்கிழமை 40,000 லிட்டர் டீசல் எண்ணெய் கொட்டியது.\nஇதுகுறித்து கேப் என்ற சுரங்க நிறுவனம் தகவல் அளித்ததை தொடர்ந்து, கடற்படையினர் கடலில் கலந்த எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபடுள்ளனர்.\nமேலும் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகளின் உயிரிழப்பை தவிர்க்கும் வகையில் பணியை விரைந்து முடிக்கவும் சிலி கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கடலில் டீசல் கொட்டியது எப்படி என்பது குறித்தும் அதிகாரிகள் விச��ரணையை முடுக்கி விட்டுள்ளனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2012/05/blog-post.html", "date_download": "2021-05-18T23:58:11Z", "digest": "sha1:DONAM7KXDXYLAVJXEC3VP3S3HQJP5K52", "length": 3847, "nlines": 46, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: அருளாட்ச்சி முகமது மைதீன் (பொண்பாபு) மகன் முகம்மது ஹாரிப் வபாஅத் செய்தி", "raw_content": "அருளாட்ச்சி முகமது மைதீன் (பொண்பாபு) மகன் முகம்மது ஹாரிப் வபாஅத் செய்தி\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அருளாட்ச்சி பள்ளிவாசல்தெருவில் வசிக்கும் நூர்முகம்மது மரைக்காயர் (சின்னவர்) அவர்களின் பேரனும் அல்அமீன் துபை ஜமாஅத்தின் பொருளாளருமான N.முகம்மது மைதீன் அவர்களின் இரண்டாவது மகனுமான முகம்மது ஹாரிப் அவர்கள் 10/05/2012 வியாழக்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்து விட்டார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 10/05/2012 மாலை 3.00 மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nஇன்ஷா அல்லாஹ் 11/05/2012 வெள்ளி மாலை 5.00 மணி அளவில் துபாய் RTA பள்ளியில் வைத்து ஜனாஸா தொழுகை நடைபெறும். அனைவரும் கலந்து கொள்ளுங்கள் அலாலாஹ் ரஹ்மத் செய்வானாக............ ஆமீன்.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gmbat1649.blogspot.com/2021/03/blog-post_30.html", "date_download": "2021-05-19T00:05:10Z", "digest": "sha1:XRIVRMPPFGOHK6KOUK4YKAGNIAAMYMBK", "length": 18511, "nlines": 256, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: தூசிதட்டி", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\n“ பெண்ணைப் பெற்றவர் பிள்ளையை விலைக்கு வாங்கும் கொடுமைக்குக் கௌரவமான பெயர் வரதட்சிணை. வரும் வரனுக்கு தட்சிணை என்று அர்த்தமும் செய்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் பிள்ளை பெ���்வீட்டுக்கு வருவதில்லை. பெண்தான் பிள்ளையின் வீட்டைப் புகுந்த வீடாக ஏற்றுப் போகிறாள். பெண்ணையும் கொடுத்துக் கூடவே பொருளையும் இழக்க வேண்டிய ஒரு இழிவான நிலையில்நம் சமுதாயத்தில் எத்தனைக் குடும்பங்கள்தான் அல்லல் பட்டிருக்கின்றன. ஆண்டவனின் படைப்பில் மனித குலம் தழைக்க சம பங்கேற்கும் பெண்ணினம் பிறப்பதையே அஞ்சி நடுங்கும் நடுத்தரக் குடும்பங்கள் எத்தனை எத்தனை.இதற்கெல்லாம் அடிப்படைக் காரணங்கள் எதுவாயிருந்தாலும் அவை எல்லாம் காலப்போக்கிலும் வளர்ந்து வரும் சமுதாயக் கண்ணோட்டத்திலும் மாற வேண்டாமா.ஆதியிலே நம் நாட்டில் வர்ணபேத அடிப்படையில் சமூகம் இயங்கியது. இன்று தகர்த்தெறிய்ப்பட்டுக் கொண்டு இருக்கவில்லையா. வர்ண பேதங்களினால் சமூகத்தில் ஒரு பகுதியினர் அடக்கி ஒடுக்கப் பட்டு இருந்தனர். அவர்களே அதை உணர்ந்து போராடி ஜாதிமத பேதமற்ற சமுதாயத்தை\nசிருஷ்டிக்கும் போது இது என்ன மட்டமான போலி சம்பிரதாயம். ஆணுக்குப் பெண்.அடிமையா. இதற்கு முடிவு கட்ட வேண்டாமா.நாமெல்லாம் இங்கு கூடி கருத்துப் பறிமாறுகிறோம். வாய் கிழியப் பேசுவோம். அவ்வளவுதானா.நாமெல்லாம் இங்கு கூடி கருத்துப் பறிமாறுகிறோம். வாய் கிழியப் பேசுவோம். அவ்வளவுதானா.இதுவரையில் இந்த அளவில்தான் நடந்திருக்கிறது. இனிமேல் இதற்கு ஒரு மாற்றம் தேவை. நம் எண்ணத்திலும் பேச்சிலும் தூய்மை உண்டென்று நாம் உண்மையில் நம்பினால் அதைச் செயலில் காட்டத் தயக்கம் ஏன்.இதுவரையில் இந்த அளவில்தான் நடந்திருக்கிறது. இனிமேல் இதற்கு ஒரு மாற்றம் தேவை. நம் எண்ணத்திலும் பேச்சிலும் தூய்மை உண்டென்று நாம் உண்மையில் நம்பினால் அதைச் செயலில் காட்டத் தயக்கம் ஏன்.பெண்ணினத்தவராகிய நாம் வரதட்சிணை கொடுக்கக் கூடாது. என்று முழங்கும்போது, ஒன்றைமட்டும் மறந்து விடக்கூடாது. வரதட்சிணை கேட்கவும் கூடாது. இந்தப் போலி சம்பிரதாயமும் வறட்டுக் கௌரமும் தொடர்ந்து நீடிக்க நாம்தான் காரணம். ஏனென்றால் நம் பிள்ளைகளுக்கு நாம்தானே சீர்வரிசையும் வரதட்சிணையையும் எதிர் பார்க்கிறோம். பெண்பிறந்தது என்றால் சுணக்கமும் பிள்ளை பிறந்தது என்றால் மகிழ்ச்சியும் அடைவதும் நாம்தான். இந்த ஒரு உணர்ச்சி நம் ரத்தத்தில் ஊறி ஆணுக்குப் பெண் தாழ்ந்தவள் என்ற ஒரு திடமான ஆனால் தவறான மனப்பான்மையை வளர்த்துவ��ட்டது. ஆணும் பெண்ணும் சமம் என்று நாம் உண்மையிலேயே நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையில் உள்ளத் தெளிவு காண வேண்டும். ஆணைப் போல் பெண்ணையும் வளர்க்க வேண்டும். பெண்குழந்தைகளுக்கு வீண் பயத்தையும் போலி அடக்கத்தையும் புகட்டாமல் பாரதி சொன்னபடி,’நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் ‘கொண்டவர்களாக வளர்க்க வேண்டும். வாழ்க்கைப் பொறுப்பைத் தேடிக்கொள்ள சம உரிமை அளிக்க வேண்டும். அதற்கு முக்கியமாக வேண்டியது நெஞ்சுரமும் தன் நம்பிக்கையும். இவை வளர உலகப் பொது அறிவு வளர வேண்டும். அதற்கு கல்வி அவசியம். அந்தக் கல்வி வளர்ச்சியும் பகுத்தறிவும் வளர்ந்தால் நம் பெண்களுக்கு தேவைப்பட்டால் வாழ்க்கையில் தனித்தியங்கும் நம்பிக்கையும் துணிவும் வளரும். வரதட்சிணை என்னும் கட்டாயக் கொடுமைக்கு ஆட்பட்டு அல்லல் படுவதைவிட இம்மாதிரி தனித்தியங்குவதையே பெண்கள் விரும்புவார்கள் என்ற நிலை வந்து விட்டால்வரதட்சிணை கேட்பவர்கள் இருக்க மாட்டார்கள். பிறருக்குப் பாரமாக இல்லாமல் ஒரு பெண் அவளுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கல்வியும், பக்குவப்பட்ட மன முதிர்ச்சிக்கு வயதும் முக்கியம். பெண்கள் கட்டாயமாகக் கல்வி கற்க வேண்டும். அவர்களாக அவர்கள் வாழ்க்கையை அமைக்கும்வரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஒரு ஆண் படித்து முடித்ததும் மணம் செய்து கொள்வதில்லை. ஒரு வேலையில் அமர்ந்துநிரந்தர வருவாய் உண்டுஎன்று நிச்சயப்பட்ட பின்புதான் மணவினை பற்றிச் சிந்திக்கிறான். இது ஒரு பெண்ணுக்கும் பொருந்த வேண்டும்.\nபெண்கள் இருபது இருபத்திரண்டு வயதுக்கு மேல்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு மனப் பக்குவம் அப்போதுதான் இருக்கும். கல்வி கற்றவர்கள் அவர்களது சொந்தக் கால்களில் நிற்கத் துணிவு பெற வேண்டும்.\nபெண்களை பாரமாக நினைக்காமல் ஆணும் பெண்ணும் உண்மையில் சமம் என்று நம்பி , வரதட்சிணை வாங்கவும் கூடாது. கொடுக்கவும் கூடாது. என்று நாமே ஒரு நல்ல முடிவு எடுத்துக் கொண்டு முயல்வோமேயானால்நம் சமூகத்திலிருந்து, வரதட்சிணை என்னும் காட்டுமிராண்டித்தனமான\nஉளுத்துப்போன கொடிய பழக்கம்நிச்சயம் ஒழியும். அதை ஒழிக்க வேண்டியது நம் எல்லோருடையக் கடமையும் ஆகும்.இந்த நேரத்தில் ஏன் நாம் அதைஒரு பிரதிக்ஞையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.\n(1970-களின் ம���ற்பகுதியில் எழுதியது இது. சுமார் நாற்பது வருடங்களுக்குப் பின்னும் நிலைமை மாறி\n எனக்கென்னவோ மாற்றங்கள் இருந்தாலும் போதிய அளவு இல்லை என்றே தோன்றுகிறது. பூவையர்கள் என்ன நினைக்கிறார்கள்.\nஆல் இந்தியா ரேடியோ திருச்சியில் பூவையர் பூங்கா நிகழ்ச்சியில் என் மனை வி பெசியது\nஅந்நாளில் ரேடியோவில் வரும் நிகழ்ச்சி. நினைவில் இருக்கிறது அம்மா ரேடியோவில் பேசி இருக்கிறார்களா அம்மா ரேடியோவில் பேசி இருக்கிறார்களா\nஎப்போதுமே சொல்வது யார்க்கும் எளிய. பெண்ணைப் பெற்றவர்கள்தான் இதனைச் சொல்ல முடியும். அப்படி இல்லையென்றால், நாங்கள் கேட்கவில்லை, அவர்களாக அவர்களுடைய மகளுக்குச் செய்தார்கள் என்ற போர்வைக்குள் ஒதுங்கிக்கொள்வார்கள்.\nபெற்றோருக்கு ஒரு பெண், ஒரு பையன் என்றால், மூன்று பகுதியான சொத்தில் ஒன்று மகளுக்கு எந்த வடிவிலாவது செல்லும்.\nஅவ்ளோதான் விஷயம். இதைப் புரிந்துகொண்டு செயல்படுத்தினாலே போதும்.\nமற்றபடி வரதட்சிணை என்ற காட்டுமிராண்டி வழக்கம் என்பதெல்லாம் மேடைப்பேச்சு.\nவரதட்சிணை சொத்தை பிரிக்கும் ஒரு வழி என்கிறீர்களா\nதிண்டுக்கல் தனபாலன் March 30, 2021 at 9:23 AM\nஆண்கள் பல லட்சங்கள் கொடுத்து இப்போது திருமணம் செய்து கொள்கிறார்கள்...\nபெண்ணிற்கு கல்வி, அனைத்தும் மாற்றும்...\nசில வகுப்பினர்களில்ஆண்கள் பணம் கொடுத்து மண செய்வது உண்டுஎன்று கேள்விபட்டதுண்டு\nஜெயின் ஆன்மா பழி வாங்க துடிக்குது\nதேர்தல் நேரம் மக்களே உஷார்\nதமிழ் மொழி பற்றிய சில கருத்துகள்\nநானும் ஒரு மயில் கவிதை எழுதுகிறேன்\nபகவத் கீதை சில எண்ணப் பகிர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kimupakkangal.com/2018/12/2018.html", "date_download": "2021-05-19T00:08:43Z", "digest": "sha1:OIUG64NKOOZF3PEAVUL6ANDG7KTABKUH", "length": 16465, "nlines": 200, "source_domain": "www.kimupakkangal.com", "title": "2018 இன் வாச்சியம் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் 2018 இன் வாச்சியம்\nஇவ்வாண்டின் வாசிப்பு மனதிற்கு நிறைவானதாக அமைந்திருந்தது. திரும்பிப் பார்க்கையில் சென்ற ஆண்டைக் காட்டிலும் எண்ணிக்கை அளவில் நிறைய வாசித்திருக்கிறேன். இந்திய இலக்கியங்களையும் சிறுகதைகளையும் வாசிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். இந்திய இலக்கியத்தை பொறுத்தவரை அவை மிகக் குறைவாகவே நிறைவேறியிருக்கிறது. அவ்வெண்ணம் நிறைவேறாதது கூடுதலான தாகத்தையும், வரும் ஆண்டில் செய்ய வேண்டிய முக்கிய பணியாக இந்திய இலக்கியத்தை அறிதல் என்னுள் உருக்கொள்ளத் துவங்கியிருக்கிறது. சிறுகதைகளைப் பொறுத்தமட்டில் நிறைய கொண்டாடினேன். கற்றும் கொண்டேன். ஒவ்வொரு சிறுகதையும் அதன் சாத்தியப்பாடுகள் குறித்த என் எண்ணத்தை விரிவு படுத்திக் கொண்டே சென்றிருக்கிறது. சிறுகதைகள் மீதான ஈர்ப்பும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. முன்னோடிகளின் சிறுகதைகள் கருப்பொருளின் ஆழத்தையும் சமகால சிறுகதைகள் கருபொருள் கொள்ள வேண்டிய விஸ்தீரணத்தையும் அறிய உதவியாய் இருந்தன\nஎழுத்தின் அளவில் ஒரே ஒரு சிறுகதை கணையாழியில் வெளிவந்தது. யாவரும் பதிப்பகத்தின் வழியே இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளியானது. இந்து தமிழ் திசையில் புத்தக மதிப்புரைகள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. புத்தகத்தைக் குறித்து எழுதுவதன் வழி இலக்கியத்திற்குள் வந்தவன் நான். அதை செய்வதில் எப்போதும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிட்டும். ஆதலால் அவ்விடத்தை பயன்படுத்தி சமகால இலக்கியத்தை வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டேன். புரிதலை ஒவ்வொரு வாசிப்பும் விரிவுபடுத்தியது. சமகால எழுத்தில் இருக்கும் சவால்களை அறிமுகப்படுத்தியது. மேலும் புரிதலை விரிவுபடுத்தும் என்று நம்புகிறேன். எனக்குள் இருக்கும் வாசகன் அடுத்தடுத்த சொற்களுக்காக எப்போதும் ஏங்கிய வண்ணமிருக்கிறான். அன்றாட சிக்கல்களைத் தாண்டி அவனுக்கு தீனி இடுவதும் சவாலான செயல் தான்\n● நீலகண்ட பறவையைத் தேடி – அதீன் பந்தோபாத்யாய – தமிழில் :சு.கிருஷ்ணமூர்த்தி\n● அன்பு வழி – பேர் லாகர்க்விஸ்டு – தமிழில் : .க.நா.சுப்ரமணியம்\n● நட்ராஜ் மகராஜ் – தேவிபாரதி (மீள்வாசிப்பு)\n● ஆப்பிளுக்கு முன் – சி.சரவணகார்த்திகேயன்\n● நஞ்சுண்டகாடு – குணா கவியழகன்\n● சலூன் – க.வீரபாண்டியன்\n● துறவியின் மோகம் – லியோ டால்ஸ்டாய்\n● மனநல மருத்துவர் – மச்சடோ டி ஆஸிஸ் – தமிழில் : ராஜகோபால்\n● அவன் விதி - மிகயீல் சோலகவ் - தமிழில் : மீனவன்\n● நெடுவழித் தனிமை – க.மோகனரங்கன்\n● இரு நீண்ட கவிதைகள் – நகுலன்\n● சொல் வெளித் தவளைகள் – றாம் சந்தோஷ்\n● குறுக்குவெட்டுகள் – அசோகமித்திரன்\n● எக்ஸ்டஸி – சரவணன் சந்திரன்\n● ஈழம் : தேவதைகளும் கைவிட்ட தேசம் – தமிழ்நதி\n● அன்புள்ள புல்புல் – சுன��ல் கிருஷ்ணன்\n● கிராம சுயராஜ்யம் – காந்தி\n● பகல் கனவு – ஜிஜுபாய் பதேக்கா – தமிழில் : டாக்டர் சங்கரராஜுலு\n● முதலும் முடிவும் – மது ஶ்ரீதரன்\n● அன்பின் வழியது உயிர் நிழல் - பாதசாரி\n● போர்ஹேஸ் – தமிழில் : பிரம்மராஜன் (கட்டுரை, கதை, கவிதை அடங்கிய தொகுப்பு)\n● எழுத்தும் நடையும் – சி.மணி (கட்டுரை, கதை, கவிதை, நேர்காணல் அடங்கிய தொகுப்பு)\n● புதுமைபித்தன் சிறுகதைகள் - தொகுப்பு:வீ.அரசு\n● சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் – லத்தின் அமேரிக்க சிறுகதைகள் – தமிழில் : அமரந்தா\n● இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் - மொழிபெயர்ப்பு சிறுகதைகள் - தமிழில் : ஆர்.சிவக்குமார்\n● அம்புப்படுக்கை – சுனில் கிருஷ்ணன்\n● சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை – சிவசங்கர் எஸ்.ஜே\n● டொரினா – கார்த்திக் பாலசுப்ரமணியன்\n● பிரதியின் நிர்வாணம் – லைலா எக்ஸ்\n● போர்க்குரல் – லூ சுன் – தமிழில் : கே.கணேஷ்\n● சில கதைகள் – வில்லியம் ஃபாக்னர்\n● பாகிஸ்தான் சிறுகதைகள் – தொகுப்பு : இந்திஜார் ஹுசேன் – தமிழில் : மா.இராமலிங்கம்\n● வெளிச்சமும் வெயிலும் – சிவா கிருஷ்ணமூர்த்தி\n● பாகேஶ்ரீ – S..சுரேஷ்\nவரும் ஆண்டிற்கான வாசிப்பு பட்டியலில் குறைந்தது ஐந்து முன்னோடிகளின் படைப்புகளை முழுமையாக வாசிக்க வேண்டும், குறிப்பாக சிறுகதை முன்னோடிகள். இரண்டு ஆங்கில நூல்களாவது வாசிக்க வேண்டும். இந்தியாவின் பிறமொழி படைப்புகளையும், சிறிய அளவில் இந்திய வரலாற்றையும், காந்தியையும் வாசிக்க வேண்டும். அதற்கான நேரமும் வாய்ப்பும் அமையும் எனும் நம்பிக்கையில் புத்தாண்டை வரவேற்கிறேன்.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஇலக்கியத்தின் மையப்பொருளாக பல ஆண்டு காலம் பல்வேறு மொழிகளில் இருந்துவருவது மரணம். மரணத்தை அறிய விழையும் வேட்கை மனித குலத்தின் தொடக்கத்த...\nநவீனத்தில் கவிழும் மரபின் நிழல்\nகவிதை வாசிப்பு எனக்கு மிகமிக குறைவு. கவிதை சார்ந்த புரிதலே குழப்பத்தில் இட்டுச் செல்லும் பகுதி. ஆனாலும் அவ்வப்போது வாசித்துப் பார்க்கிறேன...\nவெயிலின் அதிகாலைக் கிரணங்கள் மேகங்களைக் கடந்து வீட்டின் பலகணியில் கசியத் துவங்கியிருந்தது. தூக்கம் கலையாத கண்களை சுருக்கியும் விரித்து...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nவாசகசாலை இணைய இதழில் இரண்டு படைப்புகள்\nநூல் வெளியீட்டு விழா காணொளி\nநூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/anjaan/", "date_download": "2021-05-18T23:29:22Z", "digest": "sha1:2EFUVS7WNDZKCBXZFZSULA4H77ANQ77J", "length": 6415, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "anjaan Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசூர்யா பிறந்த நாளில் வந்த குட் நியூஸ்.. தமிழில் பெயிலான அஞ்சான் இந்தியில் படைத்த சாதனை\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று அஞ்சான். சூர்யாவும் சமந்தாவும் ஜோடி சேர்ந்து இப்படத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தை லிங்குசாமி இயக்க யுவன்...\nசூர்யாவின் முதல் நாள் டாப் 5 ஓப்பனிங் வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா\nதமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் சூர்யா. இவருக்கு என்ற ஒரு ஓப்பனிங் எப்போதும் இருக்கும். அந்த வகையில் சூர்யா திரைப்பயணத்தில் முதல் நாள் வசூலில் அதிகம்...\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப���பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடா குழந்தை நலனில் இருந்து தற்போது 1,200 டொலர்கள் வரை பெறலாம்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,526பேர் பாதிப்பு- 35பேர் உயிரிழப்பு\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/dinesh/", "date_download": "2021-05-18T23:31:13Z", "digest": "sha1:5JIOZE7CHWO7RGBFEWUBG2QZ2HZFXG2U", "length": 7123, "nlines": 177, "source_domain": "www.tamilstar.com", "title": "Dinesh Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nMovie Reviews சினிமா செய்திகள்\nதினேஷ் பெண்களிடம் பேச தயங்கும் 90களில் பிறந்த ஒரு பையன். டாட்டூ போடும் கடை நடத்தி வருகிறார். 29 வயதாகும் அவருக்கு 30 வயதுக்குள் திருமணம் முடிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் சொல்லிவிட அவரின்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமுதல் படமான மதயானை கூட்டம் படத்திலேயே, தென் தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவு முறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து கவனத்தை ஈர்த்தவர், விக்ரம் சுகுமாரன். தற்போது இவர், தேரும் போரும் என்ற படத்தை...\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடா குழந்தை நலனில் இருந்து தற்போது 1,200 டொலர்கள் வரை பெறலாம்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,526பேர் பாதிப்பு- 35பேர் உயிரிழப்பு\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3359-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-7", "date_download": "2021-05-18T23:10:23Z", "digest": "sha1:47VKZDC6V2VHSHYPR2DWWJ3QBIEUZEYA", "length": 19596, "nlines": 233, "source_domain": "www.brahminsnet.com", "title": "வேதம் - வேதம��ம் வேதாந்தமும் முரணானவையா? - 7", "raw_content": "\nவேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா\nThread: வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா\nவேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா\nவேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா\nவைதிக மார்க்கத்தை அநுஸரித்து உபநிஷத் வாயிலாக ஞானியாக ஆன ஒருவன், தேவதைகளைப் பண்ணும் யக்ஞத்தை விட்டு விடுவதால் அவன் தேவர்களுக்குப் பிரியமில்லாதவனாகி விடுகிறானென்றால் , பௌத்தத்திலோ யாருமே யக்ஞம் பண்ணக் கூடாதாகையால், அவர்கள் எல்லோரையுமே தேவருக்குப் பிரியமாகாதவர்களாகத்தான் சொல்ல வேண்டும். ஆனாலும், \"அவைதிக பௌத்தத்தை விசேஷமாக ஆதரித்த அசோகனை, தேவானாம் ப்ரிய என்று சொல்லியிருக்கிறதே, ஏன்என்றால், அவன் வேதாந்தத்தின்படியான ஞானத்தை அடைந்து, தேவர்களுக்கு அப்பிரியமாக ஆகமாட்டான் என்பதை மட்டும் நினைத்து, இப்படிச் சூசகமாகப் பெயர் கொடுத்த மாதிரி இருக்கிறது.\nஅதாவது நல்ல புத்தி சாதுர்யமுள்ளவனாகவும், தேவர்களுக்குப் பிரீதியாக உள்ள யக்ஞ கர்மாக்களைப் பண்ணாதவனாகவும் ஒருவன் அவைதிக பௌத்தம் போன்ற மதத்தில் இருந்தாலும் கூட, அவன் வேதாந்தம் சொல்லுகிறபடி ஞானியாக மாட்டான் என்ற அளவில், அவனையும் தேவானாம் ப்ரியன் என்று சொல்லுகிற வழக்கம் வந்திருக்கலாம்.\nஅல்லது, விஷயம் தெரியாத சில்பியோ ராஜாங்க அதிகாரியோ, தேவானாம் ப்ரியன் என்றால் நல்ல பேராக, நல்ல அர்த்தமாகத் தெரிகிறதே என்று நினைத்து சாஸனத்தில் அப்படி வெட்டியிருக்கலாம்.\nதேவானாம் ப்ரியனாக யக்ஞம் பண்ணிக் கொண்டிருப்பவன் ஞானியாக ஆகிக் கர்மாநுஷ்டானத்தை விட்டுவிட்டால் நமக்கு ஒன்றும் கிடைக்காதே என்று தேவதைகள் பிரதிபந்தங்கள் (இடையூறுகள்) செய்வார்கள். ரிஷிகளின் தபஸைக் கலைப்பதற்கு ரம்பை, மேனகை முதலியவர்களை அனுப்புவார்கள் என்று புராணங்களில் பார்க்கிறோம்.\nஞானியாகும்வரையில் மனிதன் தேவதைகளுக்குரிய கர்மாக்களைச் செய்து கொண்டிருக்கிறான். அதற்காக, அவர்கள் மனிதனுக்கு நல்லது பண்ணுகிறார்கள். மழை பெய்யச் செய்கிறார்கள். அதற்காக ஹவிர்பாகம் கொடுக்க வேண்டும். நமக்கு இந்த உலகத்தில் ஒருவர் ஒர் உபகாரம் செய்தால் பிரதி உபகாரம் செய்ய வேண்டுமல்லவாஅதைப்போல மழைக்கும் செய்யவேண்டும். அதற்காகத்தான் யக்ஞம் செய்கிறோம். யாராவது ஒரு பிராம்மணர் தேவதைகளுக்கு ஹவிர்பாகம் கொ���ுக்கிறார். அவர் எல்லோருக்கும் பிரிதிநிதியாக இருந்து கொடுக்கிறார். யாராவது ஒருவர் வரி கொடுப்பதைப் போல் அவர் கொடுக்கிறார்.\nஆகவே ஞானியாகும் வரைக்கும் மனிதன் தேவதைகளுக்குப் பிரியமான கர்மாக்களைச் செய்து அவர்களுக்குப் பிரியமானவனாக இருக்கிறான். மாடு கறந்து பால் பெற்றுக் கொள்வது போலத் தேவர்கள் அவன் மூலம் லாபத்தை அடைகிறார்கள்.\nமாடு கறப்பது இல்லையானால், அந்த மாட்டால் மனிதனுக்கு என்ன பிரயோஜனம்அதுபோல மனிதன் பசுவைப் போல இருக்கிறவரையிலும் தேவதைகள் அவன் மேல் பிரியமாக இருப்பார்கள்;பசுவாயில்லாமற்போனால் வெறுப்பார்கள்;உபத்திரவப் படுத்துவார்கள். அதாவது இரண்டு அர்த்தப்படியும் மனிதன் தேவதைகளுக்குப் பசுவாக இருக்கிறான்.\nஅறிவில்லாதவன் என்ற அர்த்தத்தில் மாடு மாதிரி இருப்பதால்;கறவை நின்ற பசுவை நாம் ரக்ஷிக்காத மாதிரி கர்மாவை நிறுத்தினவனைத் தேவர்கள் ரக்ஷிக்காமல் விடுவதாலும் பசு மாதிரி.\nதேவதை தனக்கு வேறல்ல என்று அறிவதே ஞானம். அதற்குத்தான் வேதாந்தம் வழி சொல்லிக் கொடுக்கிறது. கர்மாவும் தேவதா உபாஸனையுங்கூட நின்று போய், அனைத்தும் தானாகிவிடுகிற நிறைந்த நிலைக்கு வழி சொல்கிறது. அந்த வேதாந்தத்துக்கு நம் தேசத்தில் எத்தனை கௌரவம் இருந்திருக்கிறது என்பதற்கு ஒரு பெரிய அத்தாட்சி சொல்கிறேன்.\nஅனந்தமாக இருந்த வேதங்களில் ரிஷிகள் பிடித்துக் கொடுத்ததே ஒரளவுதான். ஆனால் அதுவுங்கூட கலிகால அற்பசக்தர்களால் அப்பியஸிக்க முடியாதது என்பதால், 1180 சாகைகளாகப் (கிளைகளாக) பிரித்து, இதில் ஒவ்வொன்றிலும் ஸம்ஹிதை, பிராம்மணம், ஆரண்யகம், முடிவிலே உபநிஷத் என்று வைத்து, இதில் ஒன்றையாவது ஒருத்தன் அத்யயனம் பண்ணவேண்டும் என்று வைத்தார்கள். பிற்காலத்தில், இதிலும் அநேகம் வழிக்கொழுந்து போய்விட்டன. பாக்கியையும் தீர்த்துக்கட்டிவிடுகிற நிலைமைக்கு இந்தத் தலைமுறையைச் சேர்ந்த நாம் புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறோம்.\nஅது இருக்கட்டும் நான் சொல்ல வந்தது, ஒவ்வொரு சாகையிலும் ஒரு உபநிஷத் இருக்கிறது. அம்மாதிரி, இப்போது பூர்ணமாக உள்ள சாகைகளில் இருக்கிற உபநிஷத்துக்களோடுத் தற்போது பிரசாரத்தில் வேறு பல உபநிஷத்துக்களும் இருக்கின்றன. இந்த உபநிஷத்துக்கள் எந்தச் சாகையைச் சேர்ந்தனவோ, அந்தச் சாகையில் ஸம்ஹிதை, பிராம்மண் முதலிய ப��கங்கள் தற்போது அத்யயனம் செய்யப்படவில்லை. அவற்றில் பலவற்றின் டெக்ஸ்ட் கூட நமக்கு அகப்படவில்லை. ஆனாலும் அவற்றை சேர்ந்த அந்த உபநிஷத்துக்கள் மட்டும் இன்று வரை அழியாமல் வந்திருக்கின்றன.\nஉதாரணமாக ரிக் வேதத்தில் சாங்காயன சாகை என்பதன் ஸம்ஹிதா பாகம் இப்போது அத்யயனத்தில் இல்லை;அதை இழந்து விட்டோம். ஆனாலும் அந்த சாகையின் முடிவிலே வருகிற கௌஷீதகீ உபநிஷத் மட்டும் இன்றைக்கும் நம்மிடையே ஜீவனோடு இருந்து வருகிறது. ரிக் வேதத்திலேயே பாஷ்கல மந்த்ரோபநிஷத்து என்று ஒன்று நமக்கு வந்திருக்கிறது. அடையாறு லைப்ரரியில் இதன் சுவடிகள் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இது எந்தச் சாகையின் முடிவில் வருகிறதோ, அந்த \"பாஷ்கல சாகை\" என்பதன் ஸம்ஹிதையைப் பற்றியோ பிராம்மணத்தைப் பற்றியோ நமக்கு ஒன்றும் தெரியவில்லை. கடோபநிஷத் என்பது கிருஷ்ண யஜுர் வேதத்தில் கடசாகை என்பதைச் சேர்ந்தது.\nஉபநிஷத் என்பது ஆரண்யகத்தின் கடைசியில் வருவது என்று முன்பே சொன்னேனல்லவாஆனால் இன்றைக்குக் கடைபநிஷத்து மிகவும் பிரஸித்தமாக, தசோபநிஷத்துக்க்ளிலேயே ஒன்றாக இருந்த போதிலும், இதற்கான ஆரண்யகம் நமக்குக் கிடைக்கவில்லை. அதர்வ அத்யயனம் வட இந்தியாவில் சில பாகங்களில் கொஞ்சம் மூச்சைப் பிடித்துக் கொண்டிருப்பது தவிர, தக்ஷிண தேசத்தில் அடியோடு மறைந்து போய்விட்டிருக்கிறது. ஆனாலும், பத்து உபநிஷத்துக்களில் மூன்று ('ப்ரச்னம்', 'முண்டகம்', 'மாண்டூக்யம்') அதர்வ வேதத்தைச் சேர்ந்தவைகளாகவே இருக்கின்றன.\nஅதாவது கர்மாக்களுக்குப் பிரதானமாக இருக்கிற சாகா (சாகையின்) பாகங்கள் மறைந்து போகும்படி விட்டுவிட்டாலும், தத்வத்தை மட்டும் விடக்கூடாது என்று, நம் தேசத்தில் இப்படி ஞான உபாயமான உபநிஷத்துக்கள் பலவற்றை விசேஷமாகக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.\nஉபநிஷத்துக்கள் ஏகப்பட்டன இருந்திருக்கின்றன. இருநூறு வருஷங்களுக்கு முன் காஞ்சீபுரத்திலே இருந்த ஒரு யதிகள் 108 உபநிஷத்துக்களுக்கு பாஷ்யம் எழுதியிருக்கிறார். அவருக்கு உபநிஷத் பிரம்மேந்திராள் என்றே பேர் ஏற்பட்டுவிட்டது. இன்னமும் அங்கே அவர்களுடைய மடம் இருக்கிறது.\nஅடை, ஆரண்யகம், இந்தியா, இல்லை, ஞானி, பசு, பிராம்மணம், புண்ணியம், மடம், மழை, யக்ஞம், ராம, வேதம், வேதம் -, 108, color, kara, vedam 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1209820", "date_download": "2021-05-18T23:20:42Z", "digest": "sha1:WDHAXBLB2DRKXZ3JQR7ED4S7VBTIGU6Y", "length": 10275, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "யாழில் சகோதரர்கள் இருவர் பயணித்த துவிச்சக்கர வண்டி விபத்து: 8 வயது சிறுவன் உயிரிழப்பு – ஒருவர் காயம்! – Athavan News", "raw_content": "\nயாழில் சகோதரர்கள் இருவர் பயணித்த துவிச்சக்கர வண்டி விபத்து: 8 வயது சிறுவன் உயிரிழப்பு – ஒருவர் காயம்\nin இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்\nயாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் சகோதரர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வடி வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று (புதன்கிழமை) காலை 8.45 மணியளவில் நாவலர் வீதி கனகரத்தினம் மகா வித்தியாலயத்துக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயரூபன் மதுசிகன் (வயது-8) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஅவரது மூத்த சகோதரனான 12 வயதுச் சிறுவன் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமூத்த சகோதரன் துவிச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்றுள்ளார். பின்னிருக்கையிலிருந்த இளைய சகோதரரன் வீதியின் பக்கம் வீழ்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவடி வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நளினி சுதாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.\nஇதனையடுத்து, சாரதியை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது\nவடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு\nUpdate: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஇன்று இதுவரை 2,478 பேருக்கு கொரோனா தொற்று\nதுறைமுக நகர சட்டத்தை செயற்படுத்த இது உகந்த நேரம் அல்ல: விஜயதாச\nதடுப்பூசி திருவிழா ; ஒரேநாளில் 31 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nவீடுகளில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல முடியும் – கடுமையான நடைமுறைகள் இன்று முதல் அமுல்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nஇலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது\nவடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு\nUpdate: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஇலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது\nவடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு\nUpdate: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-19T00:26:08Z", "digest": "sha1:QTG7IOUCPZE442BKXZY2QXGEY2ZAII5U", "length": 6388, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அனுராகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅனுராகம் ( pronunciation (உதவி·தகவல்)) 1978ல் வெளியான ஈழத்துத் தமிழ்த் திரைப்படமகும். சமகாலத்தில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே கதையைப் படமாக்கும் வரிசையில் இது முதல் முயற்சியாகும். இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கிய யசபாலித்த நாணயக்கார ���ன்பவரே இதே போல இரண்டு மொழிகளிலும் படமாகிய நாடு போற்ற வாழ்க திரைப்படத்தையும் இயக்கியவர்.\nஎன். சிவராம், எஸ். விஸ்வநாதராஜா, சந்திரகலா, எஸ். என். தனரட்னம் முதலியோர் நடித்த இத்திரைப்படத்தின் கதை, வசனத்தை எழுதியதோடு உதவி இயக்குனராகவும் பி. எஸ். நாகலிங்கம் பணியாற்றினார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களை ஈழத்து ரத்தினம் எழுத, அவற்றை முத்தழகு, கலாவதி இருவரும் பாடினார்கள். சரத் தசநாயக்க இசையமைத்தார்.\nஇதே கதையை சமகாலத்தில் \"கீதிகா\" என்ற பெயரில் சிங்களப் படமாக தயாரித்தார்கள். தமிழ்ப் படத்தில் சிவராம் - சந்திரகலா நடித்த பிரதான பாத்திரங்களில் சிங்களப் படத்தில் விஜய குமாரணதுங்கவும், மாலினி பொன்சேகாவும் நடித்தார்கள்.\nஇயக்குனர் யசபாலித்த நாணயக்கார, இடதுசாரி அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.\nஈழத்து ரத்தினம் இயற்றிய பாடல் - முத்தழகு பாடியது - \"எண்ணங்களாலே இறைவன் தானே, பொன் வண்ணத்தாலே வரைந்துவிட்டானே\" என்று ஆரம்பிக்கும் பாடல் பலரைக் கவர்ந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2018, 01:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/america-woman-mysterious-dead-who-was-learning-blackmagic-in-india.html", "date_download": "2021-05-19T00:21:17Z", "digest": "sha1:N3ZMYPOFE43KEXIHMMIBSSONEZLIFNTS", "length": 13458, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "America woman mysterious dead who was learning blackmagic in India | India News", "raw_content": "\n“ராத்திரி ஆனா சுடுகாட்டுக்கு போய்”.. இந்தியாவில் மந்திர, தந்திர, சூனியம் கற்றுக்கொண்டிருந்த அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த கதி\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியாவில் வந்து மாந்திரீகம், மந்திர தந்திரங்கள், சூனியம் உள்ளவற்றைக் கற்றுக் கொண்டிருந்த அமெரிக்க பெண்ணின் மர்மமான மரண சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த Cynthia Mitchell என்கிற பெண்மணி கடந்தாண்டு நவம்பர் மாதம் 15-ஆம் திகதி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசிக்கு வந்ததுடன் அங்குள்ள மலைப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கி மாந்தீரீகம், சூனியம் உள்ளிட்டவ���்றின் மீதான ஆர்வத்தின் காரணமாக அவற்றை கற்றுவந்தார்.\nஇந்நிலையில் அவர் தங்கியிருந்த விடுதியில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது பிரேதம் கைப்பற்றப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்க தூதரகத்துக்கு தகவல் தரப்பட்டதை அடுத்து அவர்கள் அளித்த அறிவுறுத்தலின் பேரில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nCynthiaவுடன் கொஞ்ச நாள் தங்கி இருந்த அவரது தோழி இதுபற்றி கூறும்போது, மாந்திரீகத்தின் மீதான ஈடுபாடு அதிகம் கொண்ட Cynthia நள்ளிரவு நேரத்தில் கூட சுடுகாட்டில் அமர்ந்து தியானம் செய்வார் என்றும், வெளிநாட்டு வம்சாவளியை சேர்ந்த அகோகரிகளுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும், அவர்களுடனே இருந்த Cynthia கஞ்சா போன்ற போதை பொருட்களையும் அவர்களுடன் சேர்ந்து எடுத்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் இறுதி தருவாயில் Cynthia உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் அவரது தோழி தெரிவித்துள்ளார்.\n'வரும் மாதத்தில்' இருந்து 'ரேஷன் பொருட்களை' பெறுவதற்கு 'இப்படி ஒரு ஐடியா'.. தமிழக அரசு அதிரடி\n'பைக், செல்போன் தான் முக்கியம் என...' '3 மாசம் ஆன பெத்த குழந்தைய...' - கல் நெஞ்சம் கொண்ட தந்தை செய்த காரியம்...\nகொரோனா பீதியால்... சிக்கலில் சென்னை சூப்பர் கிங்ஸ்.. தீபக் சஹார் குறித்து சகோதரி பரபரப்பு கருத்து\nலண்டனில் தண்ணீரில் மூழ்கடித்து மகனைக் கொன்ற பெண் யார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் பிரேத பரிசோதனையில் இருந்த ‘புதிய’ உண்மை என்ன\n“திடீர்னு கண்ண தொறந்து பார்த்த சிவலிங்கம்”.. இரவோடு இரவாக திரண்டு செல்போனில் படமெடுத்த பொதுமக்கள்.. பரபரப்பு சம்பவம்\n கன்னிகளை வெச்சே தீவு அமைச்ச நித்தி எங்க”.. “NO சூடு.. NO சுரணை”..திருமண வீட்டில் ‘வைரல்’ பேனர்\n\"உடற்பயிற்சி’லாம் கிடையாது'... 'உங்க எடையை குறைக்க 'ஹெல்ப்' பண்றோம்'... ஆனா, 'இந்த மாதிரி' ஒரு வீடியோ மட்டும்\"... - 'சென்னை பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்\n“உன்னோட ‘அந்த’ வீடியோவ நெட்ல விட்ருவேன்”.. ‘உருகி உருகி பழகுன ‘முகநூல்’ தோழி செஞ்ச ’வேலை’”.. ‘உருகி உருகி பழகுன ‘முகநூல்’ தோழி செஞ்ச ’வேலை’.. பறிபோன பணம்... பயத்தில் தவிக்கும் சென்னை இளைஞர்\n'எனக்கும் எனக்கும் கல்யாணம்...' 'இது என்னடா புதுசா இருக்கு...' 'மோதிரம் போட்டதெல்லாம் வேற லெவல்...' - அடுத்தது நடந்தது தான��� செம ட்விஸ்ட்...\n'அம்மா வீடு 4 நாளா திறக்கவே இல்ல'... 'மகள் கதவை உடைத்து பார்த்தபோது... 'அதிர்ச்சியில் ஆடிப்போன ஊர்மக்கள்\n'மதுவை ஊற்றி'... '50 வயது பெண்ணை'... '7 பேர் சேர்ந்து செய்த கொடூரம்'... 'வைரலான வீடியோவால் சிக்கிய கும்பல்'... 'பதறவைக்கும் சம்பவம்\n'10 வருஷமா இந்த கொடுமை தான்'... '143 பேர் மீது இளம்பெண் கொடுத்த 42 பக்க புகார்'... 'திக்குமுக்காடி உறைந்த போலீசார்\n'திடீரென அதிகரித்துக்கொண்டே போன பெண்ணின் எடை'... 'இப்படி நாங்க பாத்ததே இல்லை'... 'பரிசோதனைக்கு பின் அதிர்ந்துநின்ற மருத்துவர்கள்\n'எங்க யாருக்கும் சொல்லக்கூட இல்ல'... 'திருமணமான மூன்றே ஆண்டுகளில் நேர்ந்த துயரம்'... 'பெண் வீட்டார் கொடுத்த பகீர் புகார்\n\"வளர்ப்பு நாய் குரைச்சுகிட்டே இருக்கு\".. அதிகாலையில் மருத்துவமனை.. சிரஞ்ச், மயக்க மருந்து.. குடும்பத்தினரை கொன்று, தற்கொலை செய்த பெண் மருத்துவர்.. அதிர்ச்சி தகவல்கள்\nபெல்ட்'ல புடவை சிக்கி... ஒரு நொடியில எல்லாமே முடிஞ்சிருச்சு.. மாவு அரைக்கும் போது... மனதை உலுக்கும் கோரம்\n'ஐபோன், விமான பணிப்பெண் வேலை என'... 'ஆளுக்கேற்ப வலை விரித்து சென்னை இளைஞர் பார்த்த வேலை'... 'வெளியான திடுக்கிடும் தகவல்கள்\n‘3 மாதத்தில் 2ம் கணவரை பிரிந்து’.. நகை, பணம், காருடன் மாயமான பணக்கார பெண்.. 4 வருடம் கழித்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\n3 முறை abortion ஆயிடுச்சு.. 'இது' தான் எங்க 'கடைசி நம்பிக்கை'.. 'இது' தான் எங்க 'கடைசி நம்பிக்கை'.. வாரிசுக்காக ஏங்கித் தவிச்ச எங்களுக்கு... கடவுள் கொடுத்த மிகப்பெரிய 'ட்விஸ்ட்'\n“அசுர வேகத்தில் வந்த ரயில்.. வீல் சேருடன் தண்டவாளத்தில் சிக்கிய முதியவர்”.. ‘அசகாயமாக’ வந்த பெண் ‘போலீஸ்’ செய்த ‘வைரல்’ காரியம்”.. ‘அசகாயமாக’ வந்த பெண் ‘போலீஸ்’ செய்த ‘வைரல்’ காரியம்\n'வாட்ஸ் அப்' திறக்கவே முடியல.. அவ்ளோ ஆபாச வீடியோக்கள்.. அவ்ளோ ஆபாச வீடியோக்கள்'.. 'இந்த முறை Block பண்ணல... ஆசையா ஒரு Reply வந்துச்சு''.. 'இந்த முறை Block பண்ணல... ஆசையா ஒரு Reply வந்துச்சு'.. சென்னைப் பெண் தரமான சம்பவம்\n.. 3 கணவர்களிடமும் 'அதே' பிரச்னை'.. கர்ப்பமா இருக்குற இந்த நேரத்துல... இப்படி ஒரு முடிவா.. கர்ப்பமா இருக்குற இந்த நேரத்துல... இப்படி ஒரு முடிவா\n‘உயிர் போகும் நிலையிலும்... காதலுக்காக இந்த கடைசி முத்தங்கள்’.. ‘வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்டு’ இளம் பெண் செய்த ‘பதைபதைப்பு’ காரியம்\n”.. பெண்ணை இன்ப அதிர்���்சியில் ஆழ்த்திய ஜாக்பாட் மழை.. அதன் பின்னர் பகிர்ந்த ‘விநோத ஆசை’\n”.. ‘இந்திய’ பெண்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய.. உச்ச நீதிமன்றத்தின் ‘பரபரப்பு’ தீர்ப்பு\n'உணவு டெலிவரி செய்வதுபோல நாடகமாடி'... 'சென்னையில் இளம்பெண் செய்துவந்த வேலை'... 'ரகசிய தகவலை வைத்து வளைத்துப் பிடித்த போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/who-are-the-worlds-top-military-spenders-latest-sipri-report-296838/", "date_download": "2021-05-18T23:27:14Z", "digest": "sha1:YZCVVKSPEASCJZFQYK4NVOSRCDGP34TR", "length": 26740, "nlines": 132, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Who are the world’s top military spenders, lataest SIPRI report", "raw_content": "\nராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடு எது SIPRI அறிக்கை கூறுவது என்ன\nராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடு எது SIPRI அறிக்கை கூறுவது என்ன\nWho are the world’s top military spenders, lataest SIPRI report: அமெரிக்கா மொத்தம் 778 பில்லியன் டாலர்களையும், சீனா 252 பில்லியன் டாலர்களையும், இந்தியா 72.9 பில்லியன் டாலர்களையும் ராணுவத்திற்காக செலவிட்டுள்ளன. 2019 முதல் இந்தியா ராணுவத்திற்கு செய்யும் செலவினம் 2.1 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், சீனாவின் அதிகரிப்பு 1.9 சதவீதமாக உள்ளது.\nஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI), 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய ராணுவ செலவினங்களின் போக்குகள் குறித்த தனது அறிக்கையில், உலகில் ராணுவத்திற்கு அதிக செலவும் செய்யும் நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா, இந்த பெருந்தொற்று காலகட்டத்திலும், 2019 உடன் ஒப்பிடும்போது அவர்களின் ராணுவச் செலவுகள் அதிகரித்துள்ளதைக் கண்டறிந்துள்ளது.\nகடந்த ஆண்டு, அமெரிக்கா மொத்தம் 778 பில்லியன் டாலர்களையும், சீனா 252 பில்லியன் டாலர்களையும், இந்தியா 72.9 பில்லியன் டாலர்களையும் ராணுவத்திற்காக செலவிட்டுள்ளன. 2019 முதல் இந்தியா ராணுவத்திற்கு செய்யும் செலவினம் 2.1 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், சீனாவின் அதிகரிப்பு 1.9 சதவீதமாக உள்ளது. அமெரிக்கா தனது 2019 செலவினங்களை விட 4.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.\nமொத்தத்தில், உலகளாவிய ராணுவ செலவினம் கடந்த ஆண்டு 1981 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது 2019 ஐவிட 2.6 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிக்கை தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அக்டோபர் 2020ன் கணிப்புப்படி, கொரோனா பெருந்தொற்று பெரிய அளவில் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தால், உலகளாவிய மொத்த உள்நாட்டு உ���்பத்தி 4.4 சதவிகிதம் சுருங்கியபோதும், ​​ஒரு வருடத்தில் உலக ராணுவ செலவினங்களில் 2.6 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஸ்வீடனை தளமாகக் கொண்ட SIPRI என்பது ஒரு சர்வதேச தன்னாட்சி அமைப்பாகும், இது மோதல்கள், ஆயுதங்கள், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக் குறைப்பு பற்றிய ஆராய்ச்சிகளை செய்கிறது. இது ஸ்வீடிஷ் பாராளுமன்றத்தின் முடிவின் அடிப்படையில் நிறுவப்பட்டது மற்றும் SIPRI அதன் நிதித் தேவையின் கணிசமான பகுதியை ஸ்வீடிஷ் அரசாங்கத்திடமிருந்து வருடாந்திர மானிய வடிவில் பெறுகிறது.\n1966 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட SIPRI, தரவு, பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகள் போன்றவற்றை சட்ட உறுப்பினர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊடகங்கள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குகிறது.\n2020 SIPRI அறிக்கை என்ன சொல்கிறது\n2020 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ராணுவச் செலவு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7 சதவீதமாக இருந்தது, அதே நேரத்தில் சீனாவுக்கு 1.7 சதவீதமாகவும் மற்றும் இந்தியாவுக்கு 2.9 சதவீதமாக இருந்தது.\n2011 முதல் 2020 வரை, அமெரிக்க ராணுவச் செலவு 10 சதவீதம் குறைந்தது, ஆனால் சீனாவில் 76 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல், இந்தியாவின் ராணுவச் செலவும் 34 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஆசியா மற்றும் ஓசியானியாவில் ராணுவச் செலவு, 2019 ஐ விட 2020 ல் 2.5 சதவீதம் அதிகமாகவும், 2011ஐ விட 47 சதவீதம் அதிகமாகவும் உள்ளது. மேலும், 1989 முதல் ராணுவச் செலவு தடையின்றி மேல்நோக்கிச் செல்லும் போக்கைத் தொடர்கிறது, என்று SIPRI கூறியதுடன், இவ்விரு கண்டங்களில் செலவினங்களின் அதிகரிப்புக்கு முதன்மையான காரணம் சீனாவும் இந்தியாவும் இணைந்து 2020 ஆம் ஆண்டில் இப்பகுதியில் மொத்த ராணுவ செலவினங்களில் 62 சதவீதத்தை கொண்டிருந்ததுதான்.\nரஷ்யா 61.7 பில்லியன் டாலர், இங்கிலாந்து 59.2 பில்லியன் டாலர், சவுதி அரேபியா 57.5 பில்லியன் டாலர், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை தலா 53 பில்லியன் டாலருக்கும் குறைவாக என ராணுவச் செலவினங்களில் அடுத்த இடங்களில் இந்த நாடுகள் உள்ளன.\nசமீபத்திய தரவுகளை வெளியிட்ட SIPRI, மொத்த உலகளாவிய ராணுவச் செலவு கடந்த ஆண்டு 1981 பில்லியன் டாலராக உயர்ந்ததுள்ளது. இது 2019 ஆம் ஆண்டை விட 2.6 சதவீதம் அதிகரித்துள்ளது. மற்றும் 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய ராணுவ செலவுகளில�� ஐந்து பெரிய நாடுகள் 62 சதவீதத்தைக் கொண்டுள்ளன.\nகடந்த ஆண்டு உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவாக இருந்ததன் விளைவாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பங்காக ராணுவச் செலவு அல்லது ராணுவச் சுமை 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரியான 2.4 சதவீதத்தை எட்டியது, இது 2019 ல் 2.2 சதவீதமாக இருந்தது. மேலும், 2009 ல் உலகளாவிய நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் ராணுவச் சுமையில் ஆண்டுதோறும் மிகப்பெரிய உயர்வு இருந்து வருகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.\nராணுவச் செலவுகள் உலகளவில் உயர்ந்துள்ள நிலையில், சில நாடுகள் சிலி மற்றும் தென் கொரியா போன்றவை, திட்டமிட்ட ராணுவ செலவினங்களின் ஒரு பகுதியை தொற்றுநோய் தடுப்புக்கு வெளிப்படையாக மறு ஒதுக்கீடு செய்தன. மேலும் பிரேசில் மற்றும் ரஷ்யா உட்பட பல நாடுகளும் 2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப ராணுவ வரவு செலவுத் திட்டங்களை விடக் குறைவாகவே செலவிட்டன என்று அறிக்கை கூறுகிறது.\n2020 ஆம் ஆண்டில் இந்த தொற்றுநோய் பாதிப்பு உலகளாவிய ராணுவச் செலவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை நாம் உறுதியாகக் கூற முடியும், என்று SIPRI ஆயுதங்கள் மற்றும் ராணுவச் செலவுத் திட்டத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் டியாகோ லோபஸ் டா சில்வா கூறியுள்ளார். மேலும், தொற்றுநோயின் இரண்டாம் ஆண்டிலும் இதே அளவிலான ராணுவ செலவினங்களை நாடுகள் கடைபிடிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகடந்த காலங்களில் இந்தியா பற்றி SIPRI கூறியது என்ன\nமுன்னதாக மார்ச் மாதத்தில் வெளிவந்த ஒரு SIPRI அறிக்கை, இந்தியாவின் ஆயுத இறக்குமதி 2011-2015 மற்றும் 2016-2020 க்கு இடையில் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது, அதே நேரத்தில், பாதுகாப்பு தளங்கள் மற்றும் ஆயுதங்கலின் இறக்குமதிச் சார்புநிலையைக் குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது என்று கூறுகிறது.\nஇருப்பினும், சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது அதிக இறக்குமதியாளராக இருந்து வருகிறது. அதேநேரம், 2016-2020 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகள், முதல் ஐந்து உலகளாவிய ஆயுத ஏற்றுமதியாளர்களாக இருந்தனர்.\nஇந்தியாவின் ஆயுத இறக்குமதி 2011–15 மற்றும் 2016–20 க்கு இடையில் 33 சதவீதம் குறைந்துள்ளது. இதில் மிகவும் பாதிக��கப்பட்ட சப்ளையர் ரஷ்யாதான், அதேநேரம் இந்தியாவின் அமெரிக்க ஆயுதங்களின் இறக்குமதியும் 46 சதவீதம் சரிந்துள்ளது என SIPRI ஆய்வு கூறுகிறது.\nபாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியா சுயச்சார்பு உற்பத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் உந்துதல் மட்டுமல்லாமல், மாறாக ரஷ்ய ஆயுதங்களை நம்பியிருப்பதைக் குறைப்பது மற்றும் சிக்கலான கொள்முதல் நடைமுறை உள்ளிட்ட காரணிகளே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்று அறிக்கை கூறுகிறது.\nஇந்திய ஆயுத இறக்குமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, முக்கியமாக அதன் சிக்கலான கொள்முதல் செயல்முறைகள் மற்றும் ரஷ்ய ஆயுதங்களை நம்பியிருப்பதைக் குறைக்கும் முயற்சியால் ஏற்பட்டதாகத் தெரிகிறது.\nSIPRI ஆயுத மற்றும் ராணுவ செலவுத் திட்டத்தின் ஆராய்ச்சியாளரான அலெக்ஸாண்ட்ரா குய்மோவா கூறுகையில், ரஷ்யா 2011–15 மற்றும் 2016–20க்கு இடையில் சீனா, அல்ஜீரியா மற்றும் எகிப்துக்கான ஆயுதப் பரிமாற்றங்களை கணிசமாக அதிகரித்தது, ஆனால் இது இந்தியாவுக்கான ஆயுத ஏற்றுமதியில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியை ஈடுசெய்யவில்லை.\nரஷ்ய மற்றும் சீன ஆயுத ஏற்றுமதியைக் குறைப்பதன் மூலம், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய முதல் ஐந்து ஆயுத ஏற்றுமதியாளர்களில் மூன்று பேரின் பரிமாற்றங்களில் கணிசமான அதிகரிப்பு, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் பரிமாற்றங்களில் கணிசமான அதிகரிப்பு என பெரும்பாலும் முக்கிய ஆயுதங்களின் சர்வதேச பரிமாற்றங்கள் 2011–15 மற்றும் 2016–20 க்கு இடையில் ஒரே மட்டத்தில் இருந்தன என்று அறிக்கை கூறியுள்ளது. இந்த காலகட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் ஆயுத இறக்குமதி 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் சவுதி அரேபியாவில் 61 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், எகிப்து 136 சதவீதம் மற்றும் கத்தார் 361 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.\nஅதற்கு முன்னர், SIPRI தனது 2019ஆம் ஆண்டு புத்தகத்தில், 2018 முதல் உலகளவில் அணு ஆயுதங்கள் குறைத்துள்ளதைக் கண்டறிந்தது, ஆனால் நாடுகள் தங்கள் அணு ஆயுதங்களை நவீனமயமாக்குகின்றன. மேலும் இந்தியா உட்பட ஒன்பது அணு ஆயுத நாடுகளில் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மொத்தம் 14,465 ஆக இருந்த அணு ஆயுதங்களில் 600 அணு ஆயுதங்களை குறைத்து, 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மொத்தம் 13,865 அணு ஆயுதங்கள் இருந்த��� என்று கூறியுள்ளது.\nஇந்த அறிக்கை தனித்தனியாக “பயன்படுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்” (ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ள அல்லது செயல்பாட்டு தளங்களில் அமைந்துள்ள) மற்றும் “பிற போர்க்கப்பல்கள்” (ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது காத்திருப்பில் இருக்கும் போர்க்கப்பல்கள் மற்றும் அகற்றப்படுவதற்கு காத்திருக்கிற ஓய்வுபெற்ற போர்க்கப்பல்கள்) என எண்ணிக்கையை அளித்தது. இந்தியாவைப் பொறுத்தவரை, இது 2019 ஆம் ஆண்டில் 130-140 “பிற போர்க்கப்பல்கள்” இருந்தது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nகோவிட் -19 சோதனையில் சி.டி மதிப்பு என்றால் என்ன\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nகொரோனா தடுப்பூசி போட்டிருந்தாலும் ஏன் முகக்கவசம் அணிவது அவசியமாகிறது\nகோவிட் அவசரநிலை நேரங்களில் செய்ய வேண்டியவை என்ன\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதியில் இந்தியா சா���னை படைத்தது எப்படி\nகொரோனாவை சுயமாகவே கட்டுப்படுத்த முடியும்; நிபுணர்கள் கூறுவது என்ன\nஒரே ஒரு மின்னல்கற்றை 18 யானைகளை கொல்ல முடியுமா அறிவியல் உண்மைகள் கூறுவது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sasikala-s-decision-hurts-dmdk-more-than-ammk-here-is-the-reason-413726.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Also-Read", "date_download": "2021-05-19T00:04:54Z", "digest": "sha1:HYQLVY3NCIXC6EWCSVHSKFKKKRFILDXZ", "length": 21241, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடும் விரக்தி.. ஜன்னல் சீட்டில் துண்டு போட்ட பிரேமலதா.. இரவில் வந்த சசியின் திக் அறிவிப்பு.. போச்சு! | Sasikala's decision hurts DMDK more than AMMK: Here is the reason - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கட்டுரைகள் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின்\nபுயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\n'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறை.. இதுவரை ஆறு மாவட்டங்களில் 549 மனுக்களுக்கு முழு தீர்வு\nகூடுதல் கட்டணம் வசூலிக்கும்.. மருத்துவமனைகள் மீது குற்றவியல் நடவடிக்கை.. தலைமை செயலாளர் எச்சரிக்கை\nதமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்தும் கொரோனா உயிரிழப்புகள்.. இணை நோய் இல்லாத 91 உட்பட 364 பலி\nஇயக்குநர் ஷங்கரின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானர்\nதமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு.. வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபுயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nஇந்த மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரியில்.. கொரோனா 2ஆம் அலை உச்சத்தை தொடும்.. வல்லுநர்கள் அறிக்கை\nஇந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% மக்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்\nCyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் யார் பேச்சையும் கேட்டு முடிவெடுக்க கூடாது…\nMovies கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை\nAutomobiles தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்\nSports ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே\nFinance உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nEducation ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடும் விரக்தி.. ஜன்னல் சீட்டில் துண்டு போட்ட பிரேமலதா.. இரவில் வந்த சசியின் திக் அறிவிப்பு.. போச்சு\nசென்னை: சசிகலாவின் அரசியல் விலகல் அறிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டது இருப்பது அமமுகவை விட தேமுதிகதான்.. மொத்த தேமுதிக கேம்பும் நேற்று சசிகலா கொடுத்த அறிக்கையால் ஆடிப்போய் இருக்கிறது. பிரேமலதா சொன்ன சில விஷயங்கள் தற்போது அவருக்கே எதிராக திரும்பி உள்ளன.\nகடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி சசிகலா பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டு இருந்தார். சில கார்கள் மாறி, 23 மணி நேரம் பயணம் செய்து, ஆரவாரங்களுடன் அவர் தமிழகம் வந்து சேர்ந்தார்.\nசசிகலாவின் இந்த வருகையை அதிகம் எதிர்பார்த்தது அமமுகவை விட தேமுதிக என்றுதான் கூற வேண்டும். பல்வேறு கணக்குகளை போட்டு தேமுதிக துணிச்சலாக சில திட்டங்களை வகுத்து இருந்தது.\n\"அழுத்தம்\" எங்கிருந்து வந்தது.. சசிகலா சைலன்ட் மோடுக்கு போனது ஏன்.. பரபரக்கும் தகவல்கள்\nசசிகலா வந்த பின் தமிழக அரசியல் மாறும் என்று தேமுதிகவும் அதன் பொருளாளர் பிரேமலதாவும் தீவிரமாக நம்பினார்கள். சசிகலா சிறையில் இருந்து வெளிவரும் போதே முதல் ஆளாக பிரேமலதா சசிகலாவை பாராட்டி பேசி இருந்தார். சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும். அவருக்கு ஒரு பெண்ணாக நான் என் ஆதரவை கொடுக்கிறேன்.\nசசிகலாவை அதிமுக ஏற்றுக்கொள்ள வேண்டும். சசிகலாவால் ஆதாயம் அடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அதிமுகவில் சசிகலாவால் ஆதாயம் அடைந்தவர்கள் அவரை ஓரம்க��்ட கூடாது. சசிகலா விவகாரத்தில் அதிமுக நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா முதல் ஆளாக குறிப்பிட்டு இருந்தார். சசிகலாதான் இனி பவர் சென்டர் என்று நம்பி பிரேமலதா இப்படி துணிச்சலாக பேசி வந்தார்.\nஎப்படியாவது அதிமுகவில் சசிகலா மீண்டும் ஆதிக்கம் பெறுவார். அதனால் இப்போதே அவருக்கு துண்டு போட்டு வைத்துக்கொள்ளலாம், எதிர்காலத்தில் கூட்டணி விஷயங்களில் வசதியாக இருக்கும் என்று தேமுதிக தீவிரமாக நம்பியது. இதனால் அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கூட தேமுதிக கண்டிப்புடன் கறாராகவே இருந்தது. ஆனால் தேமுதிக நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாக ஆகிவிட்டது.\nஅரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சசிகலா அறிவித்ததை தேமுதிக கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நேற்று இரவு வந்த திடீர் அறிவிப்பால் தேமுதிக கொஞ்சம் ஏமாற்றம் அடைந்துள்ளது. சசிகலாவை நம்பி தேமுதிக போட்ட கணக்கு எல்லாம் வீணாகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். தேமுதிக, திமுக உட்பட யாரும் எதிர்பார்த்த அளவிற்கு சசிகலா எதுவும் செய்யவில்லை. டெஸ்ட் எடுத்து டயர்ட் ஆகி மீண்டும் ரெஸ்ட் எடுக்கும் முடிவை சசிகலா எடுத்துவிட்டார்.\nஇதனால் மீண்டும் அதிமுகவை கூல் டவுன் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தேமுதிக சென்றுள்ளது. அதிமுகவை தேமுதிக சமாதானம் செய்ய வேண்டும். அதிமுக கூட்டணியில் நீடிக்க தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக கலந்து கொள்ள வேண்டும். தேமுதிகவிற்கு தற்போது இருக்கும் ஒரே வழி இதுதான்.\nசசிகலாவை நம்பி அவசரப்பட்டு பிரேமலதா பேசியது தற்போது அந்த கட்சிக்கே கொஞ்சம் எதிராக மாறியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதால் மீண்டும் அதிமுக தரப்போடு தேமுதிக சுமுகமாக செல்ல வேண்டும். விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்துவிடும் என்பதால் தேமுதிக தற்போது பேச்சுவார்த்தைகளில் வேகம் காட்ட தொடங்கி உள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவை ஒழிக்க.. 5 கோடி பேர் தடுப்பூசி போட வேண்டும்.. இதுதான் ஒரே வழி- அமைச்சர் பேட்டி\n98 ஆண்டுகளில்.. 40 ஆண்டுகள் என்னுடன்.. \"அப்பா\".. கி.ராவுக்காக உருகிய தங்கர் பச்சான்\n\"அடங்க மாட்டீங்களாடா.. அடிச்சு துவம்சம் பண்ணிட்டு போயிடுவேன்..\" \"கருப்பு\" கலரில் மிரட்டிய கொரோனா\nஉயிர்தான் முக்கியம்..கொரோனாவைக் கட்டுப்படுத்த கடும் நடவட��க்கை எடுக்கலாம் - டாக்டர் ராமதாஸ்\nவிழிபிதுங்க வைக்கும் இஎம்ஐ பிரச்சனை.. கைகொடுக்குமா அரசு பெரும் எதிர்பார்ப்பில் சாமானிய மக்கள்\n.. இதுக்கு வருவாய்த்துறை அமைச்சரின் பதில் இதுதான்\nசென்னையில் எந்தெந்த மருத்துவமனைகளில் எத்தனை ஆக்ஸிஜன் படுக்கைகள் காலி.. விவரம் இதோ\nசாட்டையை சுழற்றும் சென்னை மாநகராட்சி.. வீட்டு தனிமையில் உள்ளவர்கள் வெளியே வந்தால் ரூ.2000 அபராதம்\nஒரு மாத சம்பளம் ரூ.1.9 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய அன்புமணி\nபல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்தும் முறை... தமிழக அரசு வெளியிட்ட ஏழு விஷயங்கள்\nதமிழக பாஜக தலைவர் எல். முருகன் மகனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..\nகுட் நியூஸ்.. புதிய அரிசி ரேஷன்கார்டு வைத்துள்ளோருக்கும் ரூ.2000 நிதியுதவி- தமிழக அரசு அறிவிப்பு\nபொது நிவாரண நிதிக்கு ரூ.69 கோடி நன்கொடை.. ரூ.50 கோடியை முதற்கட்டமாக செலவிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77668/", "date_download": "2021-05-19T00:20:59Z", "digest": "sha1:UJCCM52CE4NLUQATIE6N2V27P25PQJQP", "length": 69725, "nlines": 162, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 70 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு இந்திரநீலம் ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 70\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 5\nமத்ர நாட்டு அரசியின் மாளிகை முகப்பின் பெருமுற்றம் வரை சாத்யகி திருஷ்டத்யும்னனுடன் வந்தான். தேர் நிலையடைந்ததும் பீடத்தட்டில் அமர்ந்தபடியே “தாங்கள் இறங்கிச் செல்லுங்கள் பாஞ்சாலரே. நான் இங்கு காத்திருக்கிறேன்” என்றான். “உள்ளே வந்து முகமன் சொல்வதாயின் அதற்கு மேலும் பல அரசியல் உட்பொருட்கள் விளையும். துவாரகையில் ஒவ்வொரு சந்திப்பும் நாற்கள விளையாட்டின் காய்நீக்கங்கள்தான்.” திருஷ்டத்யும்னன் “இருந்தாலும்…” என்று தொடங்க “தங்கள் சந்திப்பு நெடுநேரம் தொடர வாய்ப்பில்லை” என்றான் சாத்யகி.\nதிருஷ்டத்யும்னன் “ஆம். என்னை எதற்கு அழைத்திருக்கிறார்கள் என்று உய்த்துணர முடியவில்லை. அது நான் பொருட்படுத்தும்படி பெரிதாக இருக்கும் என்றும் எண்ணவில்லை” என்றான். சாத்யகி புன���னகைத்தான். திருஷ்டத்யும்னனை லக்ஷ்மணையின் அமைச்சர் விஃபூதர் வணங்கி வரவேற்றார். காவல் வீரர்கள் அரசமுறைப்படி வாழ்த்தொலி எழுப்பினார்கள். வளைந்த பெருந்தூண்கள் தாங்கிய உயர்ந்த கூரைகொண்ட இடைநாழி வழியாக பளிங்குத்தரையில் நிழல் தொடர நடந்துசெல்லும்போது அத்தூண்களின் உச்சியில் இருந்த கவிழ்ந்த மலர்க்குவை அமைப்பை திருஷ்டத்யும்னன் அண்ணாந்து நோக்கினான். அவன் சென்ற அனைத்து அரசியர் மாளிகைகளும் ஒரே யவனச் சிற்பமுறைப்படி கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான்.\nபுன்னகையுடன் இடைநாழியின் மறுபக்கம் சென்று சிம்மமுகப்பு கொண்ட கைப்பிடி வளைந்தேறிய அகன்ற மரப்படிக்கட்டில் ஏறி உள்ளே சென்றான். அங்கு நின்றிருந்த அரசியின் அணுக்கச்சேடி வணங்கி அவனை அழைத்துச்சென்று அரசியின் சிற்றவைக்கூடத்தின் வாயிலுக்கு முன் நிறுத்தினாள். திருஷ்டத்யும்னன் அவள் உள்ளே சென்று ஆணை பெற்று வருவதுவரை அங்கே காத்து நின்றான். சற்று நேரமே அங்கு நின்றிருந்த போதும் உள்ளம் கொண்ட தொலைவை அவன் வியப்புடன் எண்ணிக்கொண்டான். கதவு மீண்டும் திறந்து அங்கே சேடி தோன்றி அவனிடம் உள்ளே செல்லும்படி சொன்னாள்.\nஅவன் அக்கணம் வரை எண்ணிக்கொண்டிருந்தது லக்ஷ்மணையின் தோற்றத்தைப்பற்றி மட்டுமே என உணர்ந்து திருஷ்டத்யும்னன் மீண்டும் புன்னகைத்துக் கொண்டான். இளைய யாதவரின் எட்டு துணைவியரையும் சொல் வடிவாக்கி நாடெங்கும் பரப்பிவிட்டிருந்தனர் சூதரும் கவிஞரும். அகத்தில் எழுந்த அப்பேரழகியரை நேரில் காண்கையில் மண்ணிலிறங்கும் சோர்வு எழும் என்றே எண்ணுவான். ஆனால் ஒவ்வொரு முறையும் அச்சொற்களுக்கு மேலாகவே அவர்கள் தோன்றினர். அச்சொற்களை அவர்களும் ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மலரும் சுடரும் காட்டும்தோறும் கற்சிலையில் தெய்வம் எழுவதுபோல அவர்கள் மலர்ந்தெழுகிறார்கள்.\nசூதர்களின் கவிச்சொற்கள் சமைத்த திருமகளை, சித்திரம் எழுதினாற் போலிருந்த லக்ஷ்மணையைக் கண்டதும் அவன் அதுவரை கண்டிருந்த அழகியரில் நிகரற்றவள் அவள் என எண்ணினான். அவ்வறை விட்டு வெளியே சென்றதும் நால்வரில் எவர் அழகி என குழம்பப்போகிறோம் என்று எண்ணி அப்புன்னகையுடன் தலைவணங்கி ”மத்ர நாட்டு அரசியை வணங்குகிறேன். தங்கள் சொல்லுக்கு என் வாள் பணிகிறது. பாஞ்சால நாட்டுக்குடிகளும் மூதாதையரும் தெய்வங்களும் தங்களை வணங்கும் வாய்ப்பை நான் பெற்றமைக்காக மகிழ்கிறார்கள். துருபதன் குலமும் பெருமை கொள்கிறது” என்றான்.\nபீடத்தில் அரசணிக்கோலத்தில் அமர்ந்திருந்த லக்ஷ்மணை அவனை நோக்கி “தங்களை சந்திக்கவேண்டும் என விழைந்திருந்தேன். சியமந்தக மணிக்காக போர்புரிந்து தாங்கள் மீண்டபோது சூதர் உங்களைக் குறித்தே பாடிக்கொண்டிருந்தனர். அச்சொற்களுக்குப் பின் இருந்த இளையோனைக் காண ஆவல் கொண்டேன். இன்று இவ்வண்ணம் கண்டதில் மகிழ்கிறேன்” என்றாள். முகமன் ஏதும் இன்றி நேரடியாக அவள் பேசியது அவனை மீண்டும் புன்னகைக்க வைத்தது. ஒன்று அரசமுறைமைகள் அறியாத சிற்றரசின் இளவரசி அவள். அவ்வெளிமையே அவள் ஆற்றலாக இருக்கக் கூடும். அல்லது அவள் மிகத்தேர்ந்த அரசவை நடிப்பை பயின்றவள்.\nஅவ்வெண்ணத்தை அறிந்து தொடர்வது போலே லக்ஷ்மணை “எனக்கு அரசு சூழ்தல் எதுவும் தெரியாது பாஞ்சாலரே. என் சிற்றில்லத்தில் முதுவேளிர் மகள் போலவே நான் வளர்ந்தேன். நினைவறிந்த நாள் முதலே இசையன்றி வேறெதுவும் கற்கவில்லை” என்றாள். “ஆகவேதான் என் தோழியை இங்கு வரச்சொன்னேன். உங்களிடம் என் உள்ளத்தைச் சொல்ல ஆரம்பிக்கும்போது அவள் உடனிருப்பது நன்று என நினைத்தேன்” என்றாள். “யார்” என்றான் திருஷ்டத்யும்னன். “கேகய நாட்டு அரசி பத்ரை” என்றாள் லஷ்மணை. “ஆம், அது நன்றே” என்று சொன்ன திருஷ்டத்யும்னன் “இளைய கைகேயியைப்பற்றி நற்சொற்களை கேட்டிருக்கிறேன். அவர் தந்தை திருஷ்டகேது அமைத்த அரச நிகழ்வொன்றுக்கு இளமையில் தந்தையுடன் சென்றிருக்கிறேன். அவரது அன்னை சுருதகீர்த்தி இளமையில் என்னை மடியில் அமர்த்தியிருக்கிறார்” என்றான்.\nலக்ஷ்மணை முகம் மலர்ந்து “அணுக்கமாகிவிட்டோம் பாஞ்சாலரே” என்றாள். “தன் தந்தைக்கு உங்களைத் தெரியும் என்று முன்னரே பத்ரை சொல்லியிருந்தாள். இத்தனை அணுக்கம் என்று அறிந்திருக்கவில்லை.” முகமன் சொல்லை அப்படியே பொருள்கொண்டு அவள் பேசுவதை உணர்ந்து மீண்டும் புன்னகைத்து திருஷ்டத்யும்னன் “ஆம், நான் அவர்களுக்கு மைந்தனைப்போல” என்றான். “அந்நம்பிக்கையில்தான் உங்களை வரச்சொன்னேன்” என்றாள் லக்ஷ்மணை.\nகதவு திறந்து சேடி வந்து வணங்கி “கேகய நாட்டு அரசி” என்றாள். “வரச்சொல்” என்றாள் லக்ஷ்மணை. கதவு திறந்து உள்ளே வந்த கைகேயி ஆண்மை நிறைந்த தோள்களும் விரிந்த கூர்விழிகளும் இடைவரை சரிந்த கரியகூந்தலும் கொண்ட ஷத்ரியப் பெண். அவள் நடந்தபோது இறுகிய இடையசைவிலும் சீரான கால்வைப்பிலும் படைக்கலப் பயிற்சி பெற்றிருக்கிறாள் என்பது புரிந்தது. கழுத்தும் புயங்களும் போர் வீரர்களுக்குரியவை என இறுகியிருந்தன. நீள்வட்ட முகம். காதோர மயிர் நன்கு இறங்கி மேலுதட்டில் நீலநிற பூமயிர்ப் பரவலுடன் பெரிய கூர்மூக்குடன் வெண்கலச்சிற்பம் போலிருந்தாள். சற்றே தடித்து வளைந்த கீழுதடுடன் பெரிய வாய் உறுதி தெரியும்படியாக அழுந்தி மூடியிருந்தது.\nதிருஷ்டத்யும்னன் எழுந்து “கேகய நாட்டு அரசியை வணங்குகிறேன். பாஞ்சாலத்தின் குடிகளும் மூதாதையரின் குலதெய்வங்களும் மகிழ்கின்றன” என்றான். அக்கணமே லக்ஷ்மணை வாய்பொத்தி வளையல் ஒலியும் சிரிப்பொலியும் கலக்க “இதைத்தான் எனக்கும் சொன்னார்” என்றாள். திருஷ்டத்யும்னன் ஒருகணம் அவளை திரும்பி நோக்கினான். பின்பு சற்றே திரும்பி பத்ரையின் விழிகளில் ஒளிகாட்டி மறைந்த இரு கூர்வேல் நுனிகளை பார்த்தான். பத்ரை “தங்களை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்கு கேகயமும் நானும் பெருமை கொள்கின்றோம்” என்றாள். “நானும் இப்படி சொல்லியிருக்க வேண்டுமோ\nஇம்முறை திருஷ்டத்யும்னன் சிரித்து விட்டான். “அரசி, முகமன்கள் என்பவை இரு காட்டு எருமைகள் சந்தித்துக் கொள்ளும்போது கொம்புகளை மெல்ல தட்டிக்கொள்வது போல என சூதர்கள் சொல்வதுண்டு” என்றான். உடல் அதிர நகைத்தபடி “கொம்பு இல்லாத எருமை என்ன செய்யும்” என்றாள் லக்ஷ்மணை. திருஷ்டத்யும்னன் “கொம்பற்றவை முன்னரே தலைதாழ்த்தி தங்களுக்கு கொம்பு இல்லையென்பதை சொல்லிவிட வேண்டியதுதான்” என்று சொல்லி சிரித்தான்.\nஅவர்களின் சிரிப்பை சற்றும் பகிர்ந்து கொள்ளாமல் இறுக்கமான அசைவுகளுடன் தன் குழலை பின்னால் விலக்கிப்போட்டு ஆடை சீரமைத்து பீடத்தில் நிமிர்ந்து அமர்ந்து கால்மேல் கால் போட்டு கைகளை முழங்கால் மேல் வைத்த பத்ரை “இன்று மாலை யாதவ அரசியை சந்திக்கவிருக்கிறீர்கள் அல்லவா” என்றாள். “ஆம் அரசி” என்றான் திருஷ்டத்யும்னன்.\nலக்ஷ்மணை “பத்ரையின் ஒற்றர்களும் எங்குமுள்ளனர் இளவரசே” என்றாள். சினத்துடன் பத்ரை திரும்பி அவளை நோக்க பிழையாக ஏதோ சொல்லிவிட்டோம் என்றுணர்ந்த லக்ஷ்மணை “இவ்விளையாட்டு எதிலும் நான் இல்லை. என்ன நிகழ்க��றது என்பதே எனக்கு புரிவதில்லை. இசை மிக எளியது. அரசுசூழ்தலுக்கு அதில் இடமில்லை” என்றாள். பத்ரை அவள் விழிகளையே கூர்ந்துநோக்க அதில் வந்த ஆணையை பெற்றுக் கொண்ட லக்ஷ்மணை பொறுத்தருளக்கோரும் பூனை என சற்றே உடல் ஒசிந்து அமர்ந்தாள்.\nபத்ரைக்கு முற்றிலும் மாறாக கொடிபோன்ற நீண்ட மெல்லிய உடலும், வட்டமான குழந்தை முகமும் கொண்டிருந்தாள் லக்ஷ்மணை. சிரிக்கும் சிறிய கண்களும், சிவந்த கொழுங்கன்னங்களும், குமிண்சிற்றிதழ்களும், தொட்டு வைத்தாற்போல் மூக்கும் அவளை சிறுமியென்றே காட்டின. சற்றே முன்வளைந்த தோள்களும், உருண்ட கைகளும், மலர்க்குடம் போன்ற நீண்ட விரல்களுமாக அவள் வீணைக்கெனப் பிறந்தவளெனத் தோன்றினாள். வெண்கலைதேவி என பொற்பின்னல்களிட்ட வெண்பட்டாடை அணிந்து வெண்முத்து மாலை முலைகள் மேல் தவழ, நுரையெனச் சுருண்ட குழலிலும் வெண்முத்தாரம் சூடி பனிபடிந்த மலர்மரம் போலிருந்தாள்.\nலக்ஷ்மணை சொல்லாப் பொருளறியாதவள். பத்ரையோ கருவறைக்குள்ளிருந்தே படைக்கலம் கொண்டு பிறந்தவள் போல் இருந்தாள். செந்நிறப் பட்டும் செவ்வைர ஆரமும் செங்கனல் கற்கள் ஒளிவிட்ட குண்டலங்களும் அணிந்து கூரிய நிலைவிழிகளுடன் புதரில் இரைக்கெனக் காத்திருக்கும் வேங்கை போல நோக்கியிருந்தாள். திருஷ்டத்யும்னன் “இன்று தங்களை சந்திக்க நான் வந்தது எதற்காகவென்று அறிய விழைகிறேன் அரசி” என்றான். பத்ரை “இதற்கு முன் நீங்கள் விதர்ப்பினியை சந்தித்திருக்கிறீர்கள். அவள் யாதவ அரசியிடம் ஏன் உங்களை அனுப்பினாள் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.\nதிருஷ்டத்யும்னன் ஆமென தலை அசைத்தான். “சியமந்தகத்தைப் பெற்று வரும்படி அவள் ஆணையிட்டிருக்கிறாள் அல்லவா” என்றாள். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். “சியமந்தகம் அவளுக்கு உரியது என்று எண்ணுகிறாள்” என்றாள் பத்ரை. “சிற்றிளமையிலேயே அவள் விழிகள் அதில் பதிந்துவிட்டன என என் தந்தை சொல்லி அறிந்துள்ளேன்” என்றாள். “விதர்ப்ப அரசி சியமந்தகத்தை எங்கு பார்த்தார்” என்றாள். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். “சியமந்தகம் அவளுக்கு உரியது என்று எண்ணுகிறாள்” என்றாள் பத்ரை. “சிற்றிளமையிலேயே அவள் விழிகள் அதில் பதிந்துவிட்டன என என் தந்தை சொல்லி அறிந்துள்ளேன்” என்றாள். “விதர்ப்ப அரசி சியமந்தகத்தை எங்கு பார்த்தார்” என்றான் திருஷ்டத்யும்னன் வியப்பை காட்டிக்கொள்ளாமல்.\n“கேகய நாட்டில் முன்பொருமுறை என் தந்தை அரசர்கள் அனைவரையும் வரவழைத்து பெருவிருந்தொன்றினை நடத்தினார். நான் பிறந்து அரைமணி அணியும் இருபத்தி எட்டாவது நாள் விழவு அது. சூழ்ந்திருந்த அணுக்க நாட்டரசர்கள் அனைவரையும் என் தந்தை கேகயத்துக்கு அழைத்திருந்தார். புராணப்புகழ்பெற்ற இக்‌ஷுவாகு குலத்து அரசர் தசரதனின் இளைய துணைவி பத்ரையின் பெயரே எனக்கு இடப்பட்டுள்ளது. என்னையும் பிறந்த நாள் முதலே கைகேயி என்றே அழைத்தனர். என் பிறப்புத்தருணத்தைக் குறித்த நிமித்திகர்கள் கேயகத்தின் பொன்னாட்கள் மீண்டு வந்துவிட்டன என்றனர். அதை பாரதவர்ஷமெங்கும் அறிவிக்க விழைந்தார் எந்தை. அவ்விழவுக்கு பாரதவர்ஷத்தின் பத்தொன்பது ஷத்ரிய மன்னர்கள் வந்திருந்தனர். யாதவர்கள், மச்சர்கள், மதிநாரர்கள், ஆசுர குடியரசர்கள் என பெரும் அரசமன்று அன்று கூடியது.”\nஹரிணபதத்தின் சத்ராஜித்தும் அவர் இளவல் பிரசேனரும் அழைக்கப்பட்டிருந்தனர். அப்பெருமன்று கூடுவதற்கென்றே கலிங்கச் சிற்பிகளை வரவழைத்து பெருமாளிகை ஒன்றை அமைத்து அதன் நடுவே நீள்வட்ட வடிவில் ஓர் அவையரங்கும் அமைத்திருந்தார் எந்தை. ஷத்ரியர்கள் முறைப்படி அறிவிக்கப்பட்டு அவை அமர்த்தப்பட்டனர். சிற்றரசர்கள் தங்கள் குலவரிசைப்படி அமர்ந்தனர். பன்னிரண்டாவது நிரையில் வலதுஓரத்தில் ஹரிணபதத்தின் சிற்றரசருக்கான பீடம் போடப்பட்டிருந்தது. அன்று அங்கு வந்தவர்களில் மகதத்தின் அரசரும், கோசலத்தின் அரசரும், விதர்ப்பத்தின் அரசரும், வங்க மன்னரும், கலிங்க மன்னருமே அனைவராலும் நோக்கப்பட்டனர். மக்களின் வாழ்த்துக்கள் அவர்களை நோக்கியே சென்றன. அஸ்தினபுரியின் பீஷ்மப் பிதாமகர் வந்தபோது பிறர் எவரும் அடையாத வாழ்த்தைப் பெற்றார்.\nஅனைவரும் அவையமர்ந்து சற்று கழித்தே சத்ராஜித் வந்தார். அவர் தன் மார்பில் சியமந்தக மணியை அணிந்திருந்தார். அவையெங்கும் மூச்சும் சொல்லும் கலந்த முழக்கம் எழுந்தது. பீஷ்மர் அன்றி பிற அனைவருமே திரும்பி சத்ராஜித்தை நோக்கினர். சற்று நேரம் அந்த அவையில் சியமந்தகமன்றி பிறிது எதுவும் மையம் கொண்டிருக்கவில்லை. ஒளிமிக்க தாலம் என தன் மீது சத்ராஜித்தை சியமந்தகம் ஏந்தி வந்தது என அவைக் கவிஞர் பின்பு பாடினார். நெஞ்சில் திறந்த இளஞ்சூரிய விழியுடன் கைகளைக் கூப்பியபடி இதழ்களில் ஏறிய புன்னகையுடன் வந்த சத்ராஜித் தன் பீடத்தில் கால்மேல் கால் போட்டமர்ந்து எதையும் நோக்காத விழிகளுடன் இருந்தார்.\nசற்று நேரம் கழித்தே அவையில் இருந்த அமைதியை உணர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் நிலை மீள அவை பெருமூச்சுகள் நாகக்கூட்டமென சீறும் ஒசையுடன் விழித்தெழுந்தது. அதன் பின் ஒருவரும் சியமந்தகத்தை நோக்கவில்லை. அந்த விழி அங்கு திறந்திருப்பதை அவர்களின் உடலில் ஒவ்வொருகணம் உணர்ந்தபோதும் முகங்கள் பிறிதொரு பாவனையை காட்டின. அங்கிருந்த எந்த மானுடரையும் விட பெரியதாக அந்த மணி திகழ்ந்தது.\nமுரசொலித்து கொம்பெழுந்ததும் அரசர் அரசியுடன் அவைபுகுந்தார். வைதிகமுறைமைகளும் அரசச்சடங்குகளும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தன. நான் பொற்தொட்டிலில் பட்டின்மேல் படுக்கச்செய்யப்பட்டு அவை நடுவே கொண்டுவைக்கப்பட்டேன். வைதிகர் தங்கள் முறைமைகளைச் செய்து மலரிதழ்களால் கங்கை நீரைத் தொட்டு என்மேல் தூவி தூய்மையாக்கி வேள்விச் சாம்பலை நெற்றியிலிட்டு அவியன்னம் ஊட்டி வாழ்த்தினர். பின்னர் அவைக்கொலுவமர்ந்த முடிமன்னர் ஒவ்வொருவரும் முறைப்படி வந்து என்னை வாழ்த்தி என் அன்னையின் கைகளில் மகவுப்பரிசில்களை அளித்தனர். வைரங்களும் மதிப்புறு மணிகளும் அரும்பொருள் பிறவும் வந்தன.\nஆயினும் எப்படியோ அதன் ஒருமையை இழந்துவிட்டிருந்த சொல்லப்படாத ஒன்றாக சியமந்தகமே அனைவரிடமும் உரையாடிக் கொண்டிருந்தது. சத்ராஜித் தன் இளையோனுடன் அருகில் வந்து எந்தையையும் தாயையும் வணங்கி எனக்கு சிறு செம்மணிக் கணையாழியை அணிவித்தார். முகமன்களை அவருடன் எந்தை பரிமாறிக்கொண்டிருந்தபோது காலுதைத்து நான் எழமுயன்றேன். என் தொட்டில் நோக்கிக் குனிந்து என் கால்களை முத்தமிட முனைந்த சத்ராஜித்தின் கழுத்திலிருந்த சியமந்தகமணி தொங்கிய மணிமாலையை என் சிறுகைகளால் பற்றிக்கொண்டேன். சிரித்தபடி சத்ராஜித் அதைக் கழற்றி என் தோளில் வைத்து “திருவென எழுந்த இளவரசிக்கு இது வெறும் கூழாங்கல்லே. கொள்க\n“செம்மலருள் சூரியன் எழுந்தருள்வது போல” என்று அருகே நின்ற அவைக்கவிஞர் அணிக்கூற்று சொன்னார். எந்தையும் பிறரும் மகிழ்ந்து இன்சொல் உரைக்க அருகே நின்றிருந்த விதர்ப்ப அரசி சுஷமையின் கையில் இருந்த இரண்டு வயதான இளவரசி ருக்மிணி கைநீட்டி அந்த மணி தனக்கும் வேண்டுமெனக் கோரி வீறிட்டு அழத் தொடங்கினாள். சுஷமை அவளை அடக்க முயன்று முடியாமல் முகம் சுளித்து அருகே நின்ற செவிலியன்னை அமிதையிடம் கொடுத்தார்.\nஅமிதை மென்சொல் கூறி ஆறுதல்படுத்தியும் திசைமாற்றி நோக்க வைத்தும் அவள் சித்தத்தை விலக்க முயன்றபோதும் உறுதியுடன் திரும்பி சியமந்தகத்தை நோக்கி கைசுட்டி கதறிக்கொண்டிருந்தாள். சத்ராஜித் அந்தச் சூழலின் இயல்பின்மையை ஆற்றும் சிரிப்புடன் “பெண்கள் அணிகளை கருவிலேயே கண்டடைகிறார்கள்” என்றார். அத்தருணத்திற்கென விழி ஒளிராமல் இதழ்மட்டும் வளைத்து எந்தை நகைத்தார். என் அன்னை என் கைகளால் பற்றப்பட்டிருந்த சியமந்தகமணியை மெல்ல விலக்கி எடுத்து “அழாதீர்கள் இளவரசி, இதோ நீங்களே வைத்து விளையாடுங்கள்” என்று ருக்மிணியிடம் கொடுத்தார்.\nஅமிதையின் இடையிலிருந்து தாவி இரு கைகளாலும் அதை வாங்கி வாயில் வைத்து கடித்த அவளை நோக்கி அவை நகைத்தது. ஓசைகேட்டு கண்ணீருடன் அனைவரையும் மாறி மாறி நோக்கி பகை கொண்டவள் போல திரும்பிக் கொண்டாள் விதர்ப்ப இளவரசி.\nஅன்று அவை பிரியும் வரை தன் கையிலேயே அந்த நீலமணியை அவள் வைத்திருந்தாள். அதை அன்றி பிறிது எதையும் அவள் நோக்கவில்லை என்று அமிதை சொன்னாள். அவளை அந்த மணி இமையா விழியால் நோக்கிக் கொண்டே இருந்தது. அரச நாகத்தின் விழிமணிகளால் மயக்கப்பட்டு அசைவின்றி நின்றிருக்கும் எளிய இரைபோல சொல்மறந்து இருப்பழிந்து அதன் நீலத்தை நோக்கி பித்தெழுந்த விழிகளுடன் ருக்மிணி கிடந்தாள். மாளிகையில் அவள் மஞ்சத்தில் அவளை இருத்தி கைகளில் அந்த மணியைக் கொடுத்து அன்று முழுக்க காத்திருந்தினர். இரவில் அவள் தன்னிலை அழிந்து மயங்கியபிறகு அதை எடுத்துச்சென்று சத்ராஜித்திடம் அளித்தனர்.\n“சத்ராஜித் எண்ணி வந்த வினை முடிந்துவிட்டிருந்தது. பாரத நாட்டின் பேரரசர்கள் வந்த அவையில் அவரது வருகையையும் அவர் சூடியமணியையும் தவிர வேறெதையும் மக்கள் பேசவில்லை. இளைய விதர்ப்பினி சியமந்தகத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டதைப் பற்றி சூதர் பாடினர்” என்றாள் பத்ரை. “அன்று அவள் உள்ளத்தில் பதிந்த சியமந்தக மணி அது. இதுநாள் வரை தன் ஆழத்தில் அவ்விழைவை சூடிக் கொண்டிருக்கிறாள். இன்று அவள் அம்மணியை கோருவது இயல்பானதொன்றல்ல. அவளிடம் சென்றபின் அது மீளப் போவதுமில்லை.”\nதிருஷ்டத்யும்னன் சொல்ல எண்ணியதை இதழ்களுக்குள் நிறுத்திக் கொண்டான். “உறுதியாக நான் அறிவேன், அரசவையில் ஏதோ ஒன்று நிகழும். அது உடனே புராணமாகும். எனவே எவராலும் மறுக்க முடியாது. அதன்பின் சியமந்தகம் ருக்மிணியுடையதாகவே என்றுமிருக்கும். பாஞ்சாலரே, அவள் வாழ்வின் முதன்மை இலக்கென்பது அந்த மணியை அடைவதுதான் என்பதில் எனக்கு ஐயமில்லை” என்றாள் பத்ரை. லக்ஷ்மணை “ஆம் நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன்” என்றாள்.\nதிருஷ்டத்யும்னன் “என்னை நுண்ணிய இக்கட்டுகளில் சிக்க வைக்கிறீர்கள் அரசி” என்றான். “நான் விதர்ப்ப நாட்டு அரசிக்கு வாக்களித்துவிட்டேன். சியமந்தகத்தை யாதவ அரசியிடம் கோரிப்பெற்று அவர்கள் நாளை அரசர்மன்று அமரும் போது தோள் சூட அளிப்பதென்று. அதில் இருந்து பின் எட்டு எடுத்து வைக்க என்னால் ஆகாது.” பத்ரை “ஆம், அதை அறிவேன். தாங்கள் பின்வாங்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அந்த மணியை முறைப்படி யாதவ அரசியிடம் தாங்கள் கோரிப் பெறலாம். விதர்ப்பினிக்கு அளிக்கவும் செய்யலாம். ஆனால் அது விதர்ப்பினிக்கு மட்டுமான மணியாக ஆகக் கூடாது. எனக்கும் அதில் உரிமை உண்டு. அந்த மணி அவள் கைகளில் அளிக்கப்படுவதற்கு முன்னால் என் தோளில் அணிவிக்கப்பட்டது” என்றாள். லக்ஷ்மணை “ஆம், அது முறைதானே” என்றாள்.\nபத்ரை “இளைய யாதவரை மணந்த பிற மகளிரைப் போன்றவளல்ல நான். பாஞ்சாலரே, நான் முடியரசன் உவந்தளித்த மணமகளாக இந்நகருள் வந்தேன். நூறு யானைகள் என் மகள்செல்வத்தை சுமந்துவந்தன. உடன்வந்த என் தமையன்கள் முத்தாரம் சுற்றிய முடிசூடி பொற்தேரேறி இந்நகரின் பெருவீதிகளில் உலாவந்து என்னை அரண்மனை சேர்த்தனர்” என்றாள்.\n“பாஞ்சாலரே, துவாரகைக்கு அரசரமரும் அவைகளில் இடமில்லாத ஒரு காலமிருந்தது. இளைய யாதவரை அரசர் என்று எவரும் ஒப்பாத நாட்கள் அவை. ஷத்ரியர்கள் அவரை பகடையில் முடிவென்ற எளிய சூத்திரன் என்று இழித்துரைத்தனர். அன்று விதர்ப்பினியை அவர் கவர்ந்து வந்ததை ஷத்ரியர்கள் பெருஞ்சினத்துடன் எதிர் கொண்டார்கள். பன்னிரு ஷத்ரிய நாடுகள் படைதிரட்டிச்சென்று துவாரகையை வென்று இளைய யாதவரைக் கொன்று ஷத்ரியப் பெண்ணை சிறைமீட்டு வரவேண்டுமென்று ஒரு திட்டம் பேசப்பட்டது. கங்காவர்த்தத்துக்கும் துவாரகைக்கும் நடுவே இருந்த பெரும் பாலைவனம் ஒன்றே அவர்களைத் தடுத்த���ு. இல்லையேல் இந்நிலம்காணா பெரும் போரொன்று அன்று நிகழ்ந்திருக்கும். வென்றாலும் வீழ்ந்தாலும் துவாரகை அழிந்திருக்கும்.”\n“நீர் அறிந்திருக்கமாட்டீர். ஷத்ரியர்கள் அவையொன்று காசியில் கூடியது. ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகளில் நாற்பத்தேழு நாடுகளின் மன்னர் அங்கே அமர்ந்திருந்தனர். அன்றுமுதல் எங்கும் எந்த அவையிலும் அரசர் என இளைய யாதவரை அமர வைக்கலாகாது என முடிவெடுத்தனர். அந்த அவையில் என் தந்தை அமர்ந்திருந்தார். ஷத்ரியர்களின் முழு முடிவுக்கு அவரும் ஒப்புக்கொண்டு கைச்சாத்திட்டார். திரும்பி கேகயத்துக்கு அவர் வந்தபோது என் தமையன்கள் ஐவரும் அவரை சூழ்ந்துகொண்டனர். அவர்கள் சொன்னதை நானும் திரைக்குப்பின் அமர்ந்து கேட்டேன்.”\n“என் முதற் தமையன் சந்தர்த்தனர் ‘வல்லமையாலேயே ஷத்ரியன் உருவாகிறான், முறைமைகளால் அல்ல’ என்றார். ‘வருங்காலத்தில் துவாரகையே பாரதவர்ஷத்தின் பெரும் வணிக மையமாக இருக்கக் கூடும். ஏழு வகை அயல் நாட்டவரும் வந்திறங்கும் பெருந்துறைமுகம் அது. அதை ஆளும் இளைய யாதவர் நிகரற்றவர். செல்வம் குவியும் கருவூலம் கொண்டது அந்நகர். பாரதவர்ஷத்தின் முடிசூடிய முடியில் அமர்ந்த ஒளிரும் வைரம் என்றே சூதர் பாடுகின்றனர். உண்பதும் உறங்குவதும் அன்றி ஏதும் அறியாத அரண்மனைகளில் வளை எலி என கொழுத்து அலையும் இந்த ஷத்ரியர்களுக்காக அந்நாட்டை நாம் பகைத்துக் கொண்டோமென்றால் இழப்பு நமக்கே’ என்றார்.”\n“இளையவர் கோவர்த்தனர் ‘தந்தையே, நாம் பெரும்புகழ் கொண்ட ராமனின் உறவு கொண்டவர்கள். பெருமையழிந்து இன்று இந்த ஷத்ரிய நாடுகளால் நெருக்கப்பட்டு நதிக்கரையில் நின்றிருக்கிறோம். நமது துறைமுகமோ நூறாண்டுகளாக நிழல்பட்ட செடிபோல தேங்கி நிற்கிறது. இங்கு பெருவணிகர் வருவதில்லை. நம் அரண்மனைகள்கூட நூறாண்டு பழமையானவை. நமக்கிருப்பது குலப்பெருமை ஒன்றே. வணிகம் என்பது என்ன நம்மிடம் உள்ளதைக் கொடுத்து அதற்குரிய உச்சவிலை ஒன்றை பெறுவதல்லவா நம்மிடம் உள்ளதைக் கொடுத்து அதற்குரிய உச்சவிலை ஒன்றை பெறுவதல்லவா இன்று இளைய யாதவர் விழைவது ஷத்ரிய குலப்பெருமை ஒன்றையே. அதை நாம் அவருக்கு அளிப்போம். பாரதவர்ஷத்தின் பெரும் செல்வ நாடொன்றின் உறவை அடைவோம்’ என்றார்.”\n“மூன்றாவது தமையன் பிரவர்த்தனர் ‘துறைமுகத்தை மீட்டுக் கட்டுவோம். அரண்மனைகளை சீரமைப்போம். இன்று நம் கையில் வாளில்லை. ஆகவே மறுகையில் இருக்கும் துலாமுள் மேல் நமக்கு கட்டுப்பாடில்லை. இங்கு வரும் வணிகர்கள் சுங்கம் அளிக்கவில்லை, அளிக்கொடை செய்கிறார்கள். நாம் மன்னர்கள் அல்ல, சூதர்கள். துவாரகையின் படைபலம் இருக்குமென்றால் இங்கு நாம் விரும்பும் வணிகத்தை அமைக்க முடியும்’ என்றார். ஓர் இரவு முழுக்க அவையில் நிகழ்ந்த உரையாடலுக்குப் பிறகு எந்தை ‘நீங்கள் விழைவதே ஆகட்டும்’ என்று ஒப்புதல் அளித்தார்.”\n“அதன்படி என் நான்காவது தமையன் ஹரிதவர்த்தனரும் ஐந்தாவது தமையன் ஸ்ரீவர்த்தனரும் துவாரகைக்கு வந்து இளைய யாதவரைப் பார்த்து என்னை மணம் கொள்ளும்படி கோரினர். அன்று துவாரகையின் அமைச்சர்கள் உவகை கொண்டு கண்ணீர் மல்கினர் என்றார் என் தமையன். தொல்புகழ் கொண்ட ஷத்ரிய இளவரசியை இளைய யாதவர் மணப்பது அவர் தேடிய நெடுங்கால அவையொப்புதலை பொற்தாலத்தில் வைத்து நீட்டுவதற்கு நிகர் என்றார் அக்ரூரர். பிறிதொரு சொல் இன்றி இதை ஏற்கிறோம் என்றார் பலராமர். அதன்படி கன்யாசுல்கமாக ஆயிரம் ஒளிர்வைரங்களை எந்தைக்கு அளித்து ஆயிரம் யானைகளின் மேல் வரிசையைக் கொண்டு வந்து கேகயத்தின் கோட்டை வாயிலில் நின்றார் இளைய யாதவர்.”\n“அரசமுறைப்படி அவர் மணந்த முதல் பெண் நான். தொன்மையான ஷத்ரிய நெறிகளின்படி உண்மையில் அவருக்கு நான் மட்டுமே அரசி. சியமந்தகத்தை சூடும் உரிமை கொண்டவள் நான் மட்டுமே. எனது பெருந்தன்மையால் பிறருக்கு நான் அளிக்கலாம். ஆனால் பிறர் அதை உரிமை கொண்டாட நான் ஒப்ப முடியாது” என்றாள் பத்ரை. திருஷ்டத்யும்னன் “புரிகிறது அரசி” என்று மட்டும் சொன்னான். “செல்லுங்கள் அவளிடம் அந்த மணியை பெறும்போதே அது பிற ஷத்ரிய அரசியருக்கும் உரியதே என்று சொல்லி பெறுங்கள். ருக்மிணியிடம் அளிக்கும்போதும் அதை சொல்லுங்கள். நாளைமறுநாள் கொற்றவை ஆலயத்துப் பூசனைக்கு நான் தலைமை ஏற்கிறேன். அன்று சியமந்தகம் என் மார்பில் அணி செய்ய வேண்டும்.”\nதிருஷ்டத்யும்னன் “அரசி, சியமந்தகத்தை அளிப்பதற்கு இன்னும் யாதவ அரசி ஒப்புக் கொள்ளவில்லை” என்றான். “அவளை ஒப்புக்கொள்ள வைக்க உம்மால் முடியும் என்று நான் அறிவேன். நீர் அரசுசூழ்தல் கலையறிந்தவர், துரோணரின் மாணவர். எவ்வண்ணமேனும் அதை பெறுவீர். ஒருபோதும் அது ருக்மிணிக்குரியதாகலாகாது. அதை முன்னர�� உமக்கு உணர்த்த விரும்புகிறேன்” என்றாள் பத்ரை. “ஆணை” என்றான் திருஷ்டத்யும்னன்.\nபத்ரை சற்றே எளிதாகி புன்னகை செய்து “இவ்வண்ணமொரு அரசுப் பணியாக தங்களை காண நேர்ந்தது சற்று வருத்தமாக உள்ளது பாஞ்சாலரே. எனினும் என் இளையோனாக இப்பணியை ஒப்படைப்பது நிறைவளிக்கிறது” என்றாள். “அது எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பு” என திருஷ்டத்யும்னன் தலைவணங்கினான்.\nலக்ஷ்மணை “நான் உங்களை அழைத்தது மேலும் ஒரு செய்திக்காக” என்றாள். திருஷ்டத்யும்னன் திரும்பி “சொல்லுங்கள் அரசி” என்றான். “சல்யரின் மகளை உங்களுக்கு மணம் பேசியிருப்பதாக நான் அறிந்தேன்” என்றாள். “ஆம் அரசி” என்றான் திருஷ்டத்யும்னன். “சல்யர் இன்று அஸ்தினபுரிக்கு அணுக்கமானவர். அஸ்தினபுரியோ இளைய யாதவருக்கு அணுக்கமானது. எனினும் எந்தை சல்யரை ஏற்றுக் கொள்ளவில்லை என அறிந்திருப்பீர்” என்றாள்.\nபத்ரை புன்னகையுடன் “சல்யர் இனியும் இவர் தந்தையை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பது மேலும் உண்மை” என்றாள். சற்றே புண்பட்டு கண்களை சுருக்கிய லக்ஷ்மணை “ஆம்” என்றாள். “உங்களது மணநிகழ்வு பாஞ்சாலத்தின் அரசியல் முடிவு. ஆனால் எந்தை வரவேண்டும் என்றால் சல்யர் முறைப்படி உபமத்ர அரசவைக்குச் சென்று அழைப்பு விடுக்கவேண்டும். எந்தை வராவிட்டால் நானும் வரமாட்டேன். கேகயத்து அரசியும் வரப்போவதில்லை. எட்டு அரசியரும் அமராது இளைய யாதவர் மட்டும் வரக்கூடிய மண நிகழ்வுக்கு நீர் ஒப்புவீர் என்றால் அவ்வாறே ஆகட்டும்” என்றாள்.\nதிருஷ்டத்யும்னன் “இளவரசி, அந்த மணம் நிகழும் என்று இன்னும் உறுதியாகவில்லை. நிகழும் என்றால் எட்டு அரசியரும் எழுந்தருளத்தான் அது நிகழும். இது உறுதி” என்றபின் எழுந்து தலைவணங்கி “விடை பெறுகிறேன்” என்றான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திய��று – ‘முதலாவிண்’-7\nகேளி, அறமென்ப - கடிதங்கள்\nவிழா கடிதங்கள், சிவகுருநாதன், கண்ணன்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/04/10/admk-executive-arrested-who-involved-in-arakkonam-massacre", "date_download": "2021-05-18T23:54:04Z", "digest": "sha1:4WPV6O4UH4OJRTRUGSTUIQQ6H7CAHXBT", "length": 6676, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "ADMK executive arrested who involved in arakkonam massacre", "raw_content": "\nஅ.தி.மு.க ஐ.டி விங் செயலாளர் கைது: அரக்கோணம் இரட்டைக்கொலை வழக்கில் மேலும் பல ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு\nஇரட்டைக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சத்யா என்பவர் அ.தி.மு.க ஐ.டி விங்கில் செயலாளராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் (26), சூர்யா (26) ஆகிய இரு இளைஞர்கள் கடந்த 7ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இதில், அர்ஜூனனுக்குத் திருமணமாகி 10 நாட்கள்தான் ஆகியுள்ளன.\nதேர்தல் முன்விரோதத்தால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்தப் படுகொலை அ.தி.மு.க-பா.ம.கவினரால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.\nஇரட்டைக்கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும்வரை கொலையுண்டவர்களின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அஜித், மதன் ஆகிய இருவர் ஏற்கனவே கைதான நிலையில், புலி என்ற சவுந்தர், நந்தகுமார், கார்த்தி, சத்யா ஆகிய மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் சத்யா என்பவர் அ.தி.மு.க ஐ.டி விங்கில் செயலாளராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலைக்குப் பின்னணியில் அ.தி.மு.க - பா.ம.க-வைச் சேர்ந்த இன்னும் பலரும் சம்பந்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.\n“அ.தி.மு.க-பா.ம.க படுதோல்வி விரக்தியால் திட்டமிட்டு செய்யப்பட்ட இரட்டைக்கொலை”: திருமாவளவன் குற்றச்சாட்டு\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \nஅதீத மூட்டு வலியில் இருந்து விடுபட உதவும் சந்தி முத்திரை | நலம் நலம் அறிக \nதமிழகத்தின் வரலாறு தலைவர் கலைஞர் - அரிய புகைப்படங்களின் தொகுப்பு (album)\n“தேர்தல் என்றதும், திடீர் ஞானோதயம் வந்து நான் சொன்னதைச் செய்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி”: மு.க.ஸ்டாலின்\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/05/03/20952-cases-found-for-covid19-positive-today-in-tamilnadu", "date_download": "2021-05-19T00:08:38Z", "digest": "sha1:OAEG43BUY36ZLLGWY5LHWICQEIQOSCBW", "length": 6947, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "20952 cases found for covid19 positive today in tamilnadu", "raw_content": "\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 122 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. கடந்த 24 மணி நேரத்தில் 122 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,35,016 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 20,952 பேருக்கு கொரோனா உறுதியானது. தற்போதைய நிலையில் 1,23,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,28,064 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 18,016 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,90,338 ஆக உயர்ந்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 122 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 46 பேர் தனியார் மருத்துவமனையிலும், 76 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,468 ஆக அதிகரித்துள்ளது.\nஅதிகபட்சமாக இன்று சென்னையில் 6,150 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,52,260 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,618 பேருக்கும் கோவை மாவட்டத்தில் 1,566 பேருக்கும், திருவள்ளூரில் 1,207 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nபிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 40 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.\nபதவியேற்பதற்கு முன்பே கொரோனாவை ஒழிக்க களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்... உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலா��ார்கள்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \nஅதீத மூட்டு வலியில் இருந்து விடுபட உதவும் சந்தி முத்திரை | நலம் நலம் அறிக \nதமிழகத்தின் வரலாறு தலைவர் கலைஞர் - அரிய புகைப்படங்களின் தொகுப்பு (album)\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/22134601/2093384/Tamil-News-Mettur-Dam-Water-Level-increased.vpf", "date_download": "2021-05-19T00:12:37Z", "digest": "sha1:YG3B5ARTXFBK6OVYBK7VDDSUJLM7LDNS", "length": 15131, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 1 அடி உயர்வு || Tamil News Mettur Dam Water Level increased", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 19-05-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 1 அடி உயர்வு\nமேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.\nமேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nநேற்று 10 ஆயிரத்து 138 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 9 ஆயிரத்து 478 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 1000 கன அடியும், கால்வாயில் 700 கன அடியும் திறந்து விடப்பட்டுள்ளது.\nஅணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 96.73 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 97.30 அடியானது. இன��று நீர்மட்டம் மேலும் உயர்ந்து 97.82 அடியாக உயர்ந்தது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nMettur Dam | மேட்டூர் அணை\nகொரோனா தனிமையை மீறினால் அபராதம்: சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி: டெல்லி முதல்வர் அறிவிப்பு\nகோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.வுக்கு தமிழக அரசு சார்பில் சிலை- முதலமைச்சர் அறிவிப்பு\nகடினமான சூழலுக்கு இடையிலும் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள்- பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் உத்தரவு\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்\nவிருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 547 பேருக்கு கொரோனா\nவத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு தயார்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nஇயக்குனர் ஷங்கரின் தாயார் இன்று காலமானார்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 97.88 அடியாக உயர்ந்தது\nமேட்டூர் அணையை ஜூன் 12ந் தேதி திறக்கலாம்- வேளாண் வல்லுனர் குழு பரிந்துரை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 97.98 அடியாக சரிந்தது\nமேட்டூர் அணை நீர்மட்டம் 98 அடியை நெருங்கியது\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமாற்றுத்திறனாளியான அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை\nஉடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் கொரோனா எளிதில் தாக்கும்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் அதிக உயிரிழப்பு\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் அருண்ராஜா காமராஜ்\nதிடீரென கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்\nமாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்\nஅடித்து துன்புறுத்தியதால் பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nமு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி... தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்\nதண்ணீரில் கலந்து குடிக்கும் க��ரோனா தடுப்பு மருந்து அறிமுகம்- 10000 பாக்கெட்டுகள் விநியோகம்\nஉன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கிறேன் சகோதரா.... சிம்பு உருக்கம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYwNTMyNg==/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-10-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-19T00:34:24Z", "digest": "sha1:J5MYYOTMFQNOGUGGWH5HHTP3CCPL3BIQ", "length": 4539, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நாளை காலை 10 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nநாளை காலை 10 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nசென்னை: நாளை காலை 10 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரிமை கோருகிறார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை ஸ்டாலின் வழங்குகிறார்.\nபெண் பத்திரிகையாளர் வங்கதேசத்தில் கைது\nஇஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம்\nகோவாக்ஸ் திட்டத்துக்கு உதவத் தயார்: ஜோ பைடன்\nஇந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்: வெள்ளை மாளிகை\nஇந்திய வகை வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் தீவிர முயற்சி\n'நேஷனல் ஹெரால்டு' வழக்கு; ஜூலை 30ல் இறுதி விசாரணை\nஇது உங்கள் இடம்: சிந்தியுங்கள் முதல்வரே\nதமிழக அரசு மரியாதையுடன் கி.ரா., உடல் இன்று தகனம்\nலிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு எதிரான பைனல் அற்புதமான சவால்...: கேன் வில்லியம்சன் சொல்கிறார்\nஜெனீவா ஓபன் டென்னிஸ்: மீண்டும் களத்தில் பெடரர்\nஎமிலியா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் செரீனா\n‘உண்மையிலேயே அவர் மிகச்சிறந்த வீரர்’: பெடரருக்கு செரீனா பாராட்டு\nஜடேஜா போல் 'ஆக்‌ஷன்’ காட்டிய தோனி...\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/03/blog-post_366.html", "date_download": "2021-05-19T00:13:23Z", "digest": "sha1:IRSVLYR3DSU764SNV744SAOETWJE76WS", "length": 10139, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"புதருக்குள்ள என்னமா பண்ற..?.\" - மேலாடையை தூக்கி தொப்புளை காட்டும் மனிஷா யாதவ் - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Manisha Yadav \"புதருக்குள்ள என்னமா பண்ற...\" - மேலாடையை தூக்கி தொப்புளை காட்டும் மனிஷா யாதவ் - தீயாய் பரவும் புகைப்படங்கள்..\n.\" - மேலாடையை தூக்கி தொப்புளை காட்டும் மனிஷா யாதவ் - தீயாய் பரவும் புகைப்படங்கள்..\nபாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் படத்தில் ஆர்த்தி என்ற ப்ளஸ்-2 மாணவியாக நடித்தவர் மனீஷா யாதவ். அந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்த அவரை அதற்கடுத்து ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் கல்லூரி மாணவியாக்கினார் சுசீந்திரன்.\nஅதையடுத்து ஜன்னல் ஓரம் படத்தில் கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுத்தார் மனீஷா. இந்த படங்களில் அவரது நடிப்பு கோடம்பாக்க டைரக்டர்களை கவர்ந்து வந்த நிலையில், பலரும் அவரிடம் கதை சொல்ல படையெடுத்து வந்தனர்.\nஆனால், அந்த நேரம் பார்த்து சீனுராமசாமியின் இட்ம் பொருள் ஏவல் படத்தில் இருந்து அவர் வெளியேறினார். அப்போது சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியானதால் மனீஷாவை புக் பண்ண சென்றவர்களெல்லாம பிரச்சினைக்குரிய நடிகையாக இருப்பார் போலிருக்கே என்று பின்வாங்கினர்.\nஅதனால் இப்போது பெரிய அளவில் படங்கள் இல்லாத நிலையில் இருக்கிறார் மனீஷா யாதவ். தற்போது சில புதிய கம்பெனிகளுக்கு நேரடியாக விசிட் அடித்து தீவிரமாக பட வேடடை நடத்தி வருகிறார்.\nஅப்படி செல்லும்போது, தான் தமிழ் பேசினால் லோக்கல் நடிகை என்று சாதாரணமாக நினைத்து விடுவார்கள் என்று தான் மும்பை நடிகை போன்று காட்டிக்கொள்கிறாராம் மனீஷாயாதவ்.\nஅதோடு, தான் சென்னையில் வளர்ந்த பெங்களூர் பெண் என்பதை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாாம் என்றும் தனது உதவியாளர்களிடம் கண்டிசன் போட்டுள்ளாராம் நடிகை. இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது.\nஇதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார். அந்த வகையில், தற்போது,புதருக்குள் நின்று கொண்டுமேலாடையே மேல் நோக்கி மடித்து விட்டு தொப்புள் தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் புதருக்குள் பூகம்பம் என்று கலாய்த்து வருகிறார்கள்.\n.\" - மேலாடையை தூக்கி தொப்புளை காட்டும் மனிஷா யாதவ் - தீயாய் பரவும் புகைப்படங்கள்..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\n\"மொரட்டு கட்ட..\" - நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n - வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\n\"மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்..\" - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..\n\"இரவு நேர பார்ட்டி..\" - ஸ்லீவ் லெஸ் உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை அகிலா..\n..\" - என்று கேட்ட ரசிகர்களுக்கு ரெஜினா கொடுத்த பதிலை பாருங்க..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.shanyilehman.com/wheel-loaders-zl-926-product/", "date_download": "2021-05-19T00:26:35Z", "digest": "sha1:WUV5C34WYC53Y3NIE4TD74AZ7MTJ7II3", "length": 8656, "nlines": 170, "source_domain": "ta.shanyilehman.com", "title": "சக்கர ஏற்றிகள் ZL 926 தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | ஜுபெங்லாங்", "raw_content": "\nmon - வெள்ளி: காலை 10 - இரவு 7 மணிசட் - சூரியன்: காலை 10 - மாலை 3 மணி\nசுய ஏற்றுதல் கான்கிரீட் மிக்சர்\nசக்கர ஏற்றிகள் ZL 926\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nமதிப்பிடப்பட்ட சுமை செயல்பாட்டு எடை வாளி ஈபசிட்டி\n2000 கிலோ 4200 கிலோ 0,9 மீ 'விரைவான தடங்கலுடன்\nபரிமாணம் அதிகபட்சம் அதிகபட்சம் பயண வேகம்\nசக்தி ஜாய்ஸ்டிக் கட்டுப்பாடு டயர் அளவு\nவாளி அகலம் கை அகலம் டம்பிங் ரீச்\nஇயந்திரம் அச்சு பரவும் முறை\nYUNNEI YN27GBZ சிறிய மைய குறைப்பான் ஆட்டோமேட்டி டிரான்ஸ்மிஷன்\nமுந்தைய: சக்கர ஏற்றிகள் ZL 922\nஅடுத்தது: சக்கர ஏற்றிகள் ZL 926P\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nமிக்சர் டிரக்குகள் LM5000L (3.5 மீ 3)\nLQM 656G சக்கர ஏற்றி\nசுய-ஏற்றுதல் மிக்சர் டிரக் LM2200 (1.2 மீ 3)\nசக்கர ஏற்றிகள் ZL 940\nபுதுமை வார்த்தையை மாற்றுகிறது, தரம் எதிர்காலத்தை உருவாக்குகிறது ஷான்டோங் மாகாணத்தின் லைஜோவில் அமைந்துள்ள ஷான் யி மெஷினரி எல்.டி.டி 1990 களில் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் 4000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் 20000 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு மோடம் உற்பத்தி பட்டறை உள்ளது, மொத்தம் 200000000 யுவான் முதலீட்டில், இது சிறப்பு வாய்ந்த ஒரு நிறுவனமாகும் ஏற்றிகள் மற்றும் சுய உணவு மிக்சர் லாரிகளின் உற்பத்தி. இது 50000 ஏற்றிகள் மற்றும் 8000 சுய உணவு மிக்சர் லாரிகளை உற்பத்தி செய்கிறது\nஷானி லெஹ்மன் தயாரிப்பு அம்சங்கள்\nசுய ஏற்றுதல் கான்கிரீட் மிக்சர்\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nசிறிய சக்கர ஏற்றிகள், சுரங்க சக்கர ஏற்றிகள், சக்கர ஏற்றிகள், சுய ஏற்றுதல் கான்கிரீட் மிக்சர், சக்கர ஏற்றிகள் வாடகைக்கு, பெல் வீல் ஏற்றிகள்,\nமுகவரி: ஷாஹே தொழில்துறை பூங்கா, லைஜோ நகரம், சாண்டோங் மாகாணம்\nmon - வெள்ளி: காலை 10 - இரவு 7 மணி\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2021-05-18T23:21:33Z", "digest": "sha1:VFSW3ARTN3JBYSYEOPGXYG4XJ4HWO3GI", "length": 4917, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"யுனெஸ்கோ கூரியர் தமிழ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யுனெஸ்கோ கூரியர் தமிழ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← யுனெஸ்கோ கூரியர் தமிழ்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nயுனெஸ்கோ கூரியர் தமிழ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமெல்பேர்ண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணவை முஸ்தபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலங்காட்டிகளின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-19T00:22:01Z", "digest": "sha1:DU7X34DHKYFKIMBUWS6QAGMQ2X5L53ZK", "length": 6335, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நியூசிலாந்தின் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தெற்குத் தீவு‎ (5 பக்.)\n► வடக்குத் தீவு‎ (1 பக்.)\n\"நியூசிலாந்தின் தீவுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2015, 04:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Thrissur/cardealers", "date_download": "2021-05-19T00:20:48Z", "digest": "sha1:57NUBAASRSVIEAYO7YJMM72NI2TJJX3C", "length": 6259, "nlines": 132, "source_domain": "tamil.cardekho.com", "title": "திருச்சூர் உள்ள 2 போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு திருச்சூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை திருச்சூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து திருச்சூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் திருச்சூர் இங்கே கிளிக் செய்\nகைராலி ஃபோர்டு குருவாயூர் சாலை (திருச்சூர் குன்னம்குளம் சாலை), ayyanthole po, Puzhakal, திருச்சூர், 680003\nமெக்ப் ஃபோர்டு xvii / 523 ஏ, என்.எச் - 47, Marathakkara, புஷம்பல்லம் சாலை அருகே, திருச்சூர், 680306\nகுருவாயூர் சாலை (திருச்சூர் குன்னம்குளம் சாலை), Ayyanthole Po, Puzhakal, திருச்சூர், கேரளா 680003\nXvii / 523 ஏ, என்.எச் - 47, Marathakkara, புஷம்பல்லம் சாலை அருகே, திருச்சூர், கேரளா 680306\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/oru-thadavai/", "date_download": "2021-05-18T23:57:45Z", "digest": "sha1:FCGVX4TI364DOTXDQYHHV6GFDY5U5MCK", "length": 7112, "nlines": 147, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Oru Thadavai Song Lyrics from Vaseegara Movie (Hariharan & Chinmayi)", "raw_content": "\nஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று\nஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று\nகாதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்\nகாதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும்\nஉன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே\nஎன்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே\nநதியில் தெரியும் நிலவின் உருவம்\nஉனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு\nஉலக உருண்டை உடையும் போதும்\nமின்மினி தேசத்து சொந்தக்காரன் விண்மீன் கேட்பது தவறாகும்\nவரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்\nவலியோடு போராடும் காதல் தானே\nஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று\nஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று\nநெருங்க நினைக்கும் நினைவை மறக்க நெஞ்ச���் நினைக்கிறது\nகனவில் பூக்கும் பூக்கள் பறிக்க பெண்மை அழைக்கிறது\nகிளையை முறித்து போட்டு விடலாம்\nதரையை உடைத்து முளைக்கும் போது\nமல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம் மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை\nஉன்னோடு நான் வாழ போராடுவேன்\nநீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்\nஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்குப் பிடிக்கும் என்று\nஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று\nகாதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்\nகாதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும்\nஉன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே\nஎன்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/erode-district/bhavanisagar/", "date_download": "2021-05-18T22:55:35Z", "digest": "sha1:Z2ZPINBMH2M4TLVJJ6VN5UF4564GB3DX", "length": 29193, "nlines": 549, "source_domain": "www.naamtamilar.org", "title": "பவானிசாகர் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு ஈரோடு மாவட்டம் பவானிசாகர்\nகோபிசெட்டிபாளையம், பவானிசாகர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nநாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளர் சீதாலட்சுமி, பவானிசாகர் தொகுதி வேட்பாளர் சங்கீதா ஆகியோரை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 25-03-2021 அன்று பரப்புரை...\nபவானிசாகர் – சுவரொட்டி ஒட்டும் பணி\nபவானிசாகர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று நமது உறவுகளால் பவானிசாகர் பேரூராட்சி, கெஞ்சனூர் ஊராட்சி மற்றும் தொப்பம்பாளையம் ஊராட்சி ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் சுமார் 190 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.\nதலைமை அறிவிப்பு: ஈரோடு மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 202010364 நாள்: 05.10.2020 தலைமை அறிவிப்பு: ஈரோடு மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் தொகுதிகள்) தலைவர் - செ.விஜய் - 10411818198 செயலாளர் - மோ.தாமோதரன் - 12511232889 பொருளாளர் ...\nதலைமை அறிவிப்பு: பவானிசாகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 202010359 நாள்: 05.10.2020 தலைமை அறிவிப்பு: ���வானிசாகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - பொன்.பிரகாசு - 10416776590 துணைத் தலைவர் - இரா.சிதம்பரம் -...\nஈழத்தமிழ் குடியிருப்பில் மற்றும் திருநங்கை சகோதரிகளுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/ஈரோடு/பவானி சாகர் தொகுதி\nஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் எட்டு தொகுதிகளும் ஒருங்கிணைந்து பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் பகுதியில் வசிக்கும் 1100 குடும்பங்களை சார்ந்த நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழச் சொந்தங்களுக்கும்,...\nபனை விதை நடும் திருவிழா-பவானிசாகர் சட்மன்ற தொகுதி\nபவானிசாகர் சட்மன்ற தொகுதி சார்பாக கடந்த 08/09/19 அன்று பவானிசாகர் ஒன்றியம் , பனையம்பள்ளி ஊராட்சி, தேசிபாளையம் ஊராட்சி, நல்லூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக...\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி\nசெப்டம்பர்-15 ஞாயிற்றுக்கிழமை பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிக்கோட்டை பகுதியில் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்களால் மிகச் சிறப்பாக...\nதலைமை அறிவிப்பு: பவானி சாகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பவானி சாகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070110 |நாள்: 07.07.2019 தலைவர்\t-\tவி.முருகன்\t- 12416864637 துணைத் தலைவர்\t-\tபொன் பிரகாசு -\t10416776590 துணைத் தலைவர்\t-\tபொன்.நந்தகுமார்\t-\t10416478188 செயலாளர்\t-\tமா.ஜெய்சந்திரன்\t-\t10416333240 இணைச் செயலாளர்\t-\tகி.சந்தோஷ்குமார் -\t10416330781 துணைச் செயலாளர்\t-\tநா.ஹரிஸ்குமார்\t-\t10416056871 பொருளாளர்\t-\tமு.மகேசுவரன்\t-\t10416689280 செய்தித் தொடர்பாளர்\t-\tகா.பாரத்\t-\t17070106186 மேற்காண் அனைவரும்...\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு - கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்) | நாம் தமிழர் கட்சி கடந்த 22-06-2019 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநிலக் கட்டமைப்புக் குழு -...\nகிளை திறப்பு விழா கொடியேற்று விழாமரம் நடும் விழா\nகிளை திறப்பு விழா கொடியேற்று விழா மரம் நடும் விழா நாம் தமிழர் கட்சி சார்பாக ஈரோடை மாவட்டம் பவானி சட்ட மன்ற தொகுதி பெரியபுலியூரில் 16.6.2019 அன்று ��ுப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2008/03/blog-post_17.html", "date_download": "2021-05-18T22:41:39Z", "digest": "sha1:IAQBPN6KE6DOXGPCCTBYFW2XUN7UX4EK", "length": 10783, "nlines": 147, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: அன்புமணி ராமதாஸின் நல்லெண்ணம்?", "raw_content": "\nஅன்புமணி ராமதாஸ் எப்படி எம்பி ஆனாரு, எப்படி மத்திய அமைச்சர் ஆனாரு, எய்ம்ஸ் தலைவருடனான ஈகோ அடிதடி எதுக்கு , அவரோட கட்சி எப்படிப்பட்டது, அவரோட அப்பா எப்படி என்பதெல்லாம் விட்டுடலாம். புகைபிடிப்பதற்கு எதிரான அவரின் நடவடிக்கைகளான சிகரெட் அட்டை பெட்டியில் எலும்பு கூடு, தொலைகாட்சி/சினிமாவில் சிகரெட்/மதுவுக்கான தடை, பிரபல நடிகர்களுக்கு (ரஜினி, விஜய், ஷாருக்கான்) திரையில் புகைபிடிப்பதை கைவிட வேண்டுகோள் போன்றவை இவர் 'ரொம்ப நல்லவரோ' ன்னு தோண வைப்பவை.\nஇப்ப அடுத்த கட்டமா உடல் உறுப்பு தான சட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரவிருக்கிறார். அதுதான் Presumed consent. அதாவது இதுவரை உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான ஒப்புதலை அளித்தால் மட்டுமே அவர் இறந்த பின்பு அவர் உடலில் இருந்து உறுப்பு தானம் செய்ய எடுக்கப்படும். இந்த சட்ட மாற்றத்தின் மூலம் இறந்தவர் தானத்திற்கு ஏதும் ஆட்சேபனை தெரிவித்து இருந்தாலோலிய அவர் உடலில் இருந்து உறுப்பு தானம் செய்ய ஏதும் தடை இல்லை.\nஇதை முதல் கட்டமாக கண்ணிலிருந்து ஆரம்பிக்க உள்ளார்கள். இது போன்ற சட்டங்கள் ஏற்கனவே spain போன்ற நாடுகளில் உள்ளன. இந்தியாவிலும் இது உடல் உறுப்பு தான சட்டம் 1994 இல் பரிந்துரைக்க பட்டுள்ளது.\nஇச்சட்டம் மூலம் இந்தியாவில் முழுமையான வாழ்க்கையை வாழ முடியாமல் கஷ்டப்படும் ஏராளமான பேர் பயனடைவார்கள். அது போல் தானத்தை பற்றி தெரிந்து இல்லாதோர், தெரிந்திருந்தும் உறவினர்களால் தானம் செய்ய முடியாமல் இருப்போர் திருப்தி அடைவார்கள்.\nஏற்கனவே இவர் நல்லதோ, கேட்டதோ எது செய்தாலும் விமர்சனம் செய்து வரும் வட இந்திய பத்திரிக்கைகள், சேனல்கள் இதற்க்கு என்ன சொல்ல போகிறார்களோ அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பலாம்.\nபொதுவாக இந்தியாவில் மருத்துவ துறை, மருத்துவமனைகள் அமைப்பதிலும், அங்கிகாரம் வழங்குவதிலும், மருத்துவ கட்டமைப்பிலும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வரும். எனக்கென்னவோ அன்புமணி மருத்துவ துறை அமைச்சர் ஆனபின்பு தான் அந்த துறையில் பல துறை தாண்டிய மாற்றங்கள் நடந்து வருவது போல் தோன்றுகிறது. ஒரு வேளை, இப்போது தான் பப்ளிசிட்டி செய்ய படுகிறதோ\nஅவர் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க நிறைய காரணங்கள் இருக்கலாம். ஏற்கனவே பரிந்துரைக்க பட்டதை செயல் படுத்த நினைத்திருக்கலாம், அரசியல் ரீதியாக பிரபலமடைய நினைத்திருக்கலாம், ஒரு மருத்துவராக தான் நேரில் சந்திந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வாக நினைத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் மக்களின் வாழ்வில் நல்ல முறையில் ஒரு மாற்றத்தை கொண்டு வருமேமானால், கண்டிப்பாக அதை நாம் ஒவ்வொருவரும் வரவேற்க வேண்டும்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nசென்னையின் அடையாளம் தமிழ் பட ரசிகனா\nநீ என் மகன் மாதிரி...-ஷங்கரிடம் சுஜாதா\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2012/04/blog-post_27.html", "date_download": "2021-05-18T23:02:32Z", "digest": "sha1:CNFMD372IUW34X7O2S6Q47UV3CJFAEDF", "length": 15762, "nlines": 227, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திரு சத்தியராஜ் மகேந்திரன் அவர்கள்.", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nதிரு சத்தியராஜ் மகேந்திரன் அவர்கள்.\nபுங்க��டுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சத்தியராஜ் மகேந்திரன் அவர்கள் 20-04-2012 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணமானார்.\nஅன்னார், மகேந்திரன் மணிமேகலை தம்பதிகளின் அன்பு மகனும்,\nகாலஞ்சென்ற கதிரவேலு இராசம்மா(தர்மகர்த்தா மனோன்மணி அம்மன் ஆலயம், குறிகாட்டுவான்), காலஞ்சென்ற சபாரெத்தினம், ஜீலீன்நோனா ஆகியோரின் அன்புப் பேரனும்,\nபரமலிங்கம் இந்திராணி, காலஞ்சென்ற புவனசுந்தரம்(கிளி), ரவீந்திரன் கல்யாணி, புவீந்திரன் ஜெயரஞ்சினி, இலட்சுமி ஸ்ரீஸ்கந்தராசா, யமுனா பாலன், கௌரி குணம், வனிதா கிருஷ்ணராசா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,\nபுவனேஸ்வரி திருச்செல்வம், பரமேஸ்வரி சந்திரசேகரம், கமலேஸ்வரி திருமாவளவன்(காந்தன்), லீலாதேவி வில்வரெத்தினம், செல்வராசா நாகேஸ்வரி, ரங்கநாதன் கனகபூசனி, இராசரெத்தினம் செல்வமலர்,தேவராசா பவானி, ரகுநாதன் மெலிஸ், பரமேஸ்வரன் ரஜினி ஆகியோரின் அன்பு மருமகனும்,\nஅனுஷா, கார்த்திகா, எழிலன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,\nகஸ்தூரி, செந்தூரி, செங்கதிர், புவனராஜ், சரண்ராஜ், கவிதா, சாலினி, பிரகாஸ், கதிர், மைதிலி, சம்பத்குமார்(சங்கர்), நிதர்சன், பிரகாஸ், சீலன், ராசன், ரஞ்சன், ரசிந்தன், துஜிந்தா, தனூஜ்யா, தரணியா, நிரோசன், நிசாந்தன், திரிசா, கணிசா, ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,\nகௌசல்யா, பிரியா, சுகிர்தா, அனூஷன், தர்சினி, சுயா, கவிதா, திவாகர், தீபகுமார், சித்திரா, தயா, சபேசன், பொழிலன், சுசீவன், பிரதீப், ஹரிஸ், சுஜி, தர்ஜி, ராணி, பெலிஸ், ரூபன், சஜிதா, தரன், சச்சு ஆகியோரின் மைத்துனரும்,\nஅகிலன், எழிலன், அகானா, அபிசன், அபிலன், அபிநயா, அனோஜென், அக்சயா, சாகான ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 29/04/2012, 07:30 மு.ப — 09:30 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 29/04/2012, 12:00 பி.ப\nபரமலிங்கம் கதிரவேலு — கனடா\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்த��மாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/655401/amp?ref=entity&keyword=IT%20companies", "date_download": "2021-05-19T00:29:59Z", "digest": "sha1:27WNZKVDQVPZ6JYKGIOMNJKPWPU5ZXWP", "length": 11744, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கடன் தருவதாக போன் அழைப்பில் வாடிக்கையாளர்களுக்கு தொல்லை கொடுக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை : மத்திய அரசு கடும் எச்சரிக்கை !! | Dinakaran", "raw_content": "\nகடன் தருவதாக போன் அழைப்பில் வாடிக்கையாளர்களுக்கு தொல்லை கொடுக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை : மத்திய அரசு கடும் எச்சரிக்கை \nபுதுடெல்லி: போன் மூலம் தொடர்பு கொண்டு கடன் தருவதாக அழைத்து தொல்லை தரும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் டெல்லியில் உயர்மட்ட கூட்டம் நடந்தது. இதில், செல்போன் மூலம் கடன் தருவதாக அடிக்கடி குறுந்தகவல் அனுப்பப்படுவது, தொல்லை தரும் வரும் டெலிமார்க்கெட் போன் அழைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.\nஇது பற்றிய செல்போன் வாடிக்கையாளர்களின் புகார்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, டெலிமார்க்கெட்டிங் மூலம் தொல்லை கொடுப்போர் மீது அபராதங்கள் விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அபராதத்திற்கு பிறகும் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு தொல்லை கொடுத்தால் குறிப்பிட்ட தொலைபேசி எண்களை துண்டிக்க தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது. தொலைதொடர்பு வசதிகளை பயன்படுத்தி நடக்கும் நிதி மோசடிகளை தடுக்க டிஜிட்டல் உளவு பிரிவு ஒன்றை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தில் விரும்பத்தகாத வர்த்தக தகவல்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலமாக தொலைதொடர்பு சந்தாதாரர்களை துன்புறுத்தும் தொலைத்தொடர்பு சந்தையாளர்கள் மற்றும் தனி நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார்.தொலைதொடர்பு வசதிகளை பயன்படுத்தி நிதி மோசடிகள் செய்யப்பட்டு, சாதாரண மக்கள் பாடுபட்டு ஈட்டிய பணம் ஏமாற்றப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், இத்தகைய செயல்களை உடனடியாக நிறுத்துவதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.\nஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கை விசாரணை: நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் தடை\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\nஒரே நாளில் 4,329 பேர் பலி\nகொரோனாவுக்கு எதிரான முக்கிய ஆயுதமான தடுப்பூசி மீதான கட்டுக்கதைகள் வேரறுக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nகொடூர கொரோனாவால் நேர்ந்த சோகம்: ஒன்றாய் பிறந்த இரட்டையரை ஒன்றாய் தழுவியது மரணம்: ஒரே நாளில் 2 மகன்களையும் பறிகொடுத்த தாய் கதறல்\n7 பேர் பலி, 16,000 வீடுகள் சேதம், 40,000 மரங்கள் சரிந்தன: டவ்தே புயலால் குஜராத்தில் கடும் பாதிப்பு\nமேற்கு வங்கத்தில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட 4 திரிணாமுல் தலைவர்களுக்கும் திடீர் மூச்சுத்திணறல், காய்ச்சல்: மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா உயிரிழப்புகளை மூடி மறைக்கும் மத்திய அரசு: இந்தியாவில் 7.5 லட்சம் பேர் பலி: அதிர்ச்சி தகவலை வெளியிட்டது வாஷிங்டன் பல்கலைக்கழகம்\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nநாட்டில் 8 மாநிலங்களில் 1 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை: மத்திய சுகாதாரத்துறை\nஏழுமலை���ான் கோயில் முன்னாள் ஊழியர் வீட்டில் கட்டுகட்டாக பணக்குவியல்: விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிர்ச்சி\nகொலை வழக்கில் போலீசார் தேடிவரும் நிலையில் ஐயா... கோர்ட்டில் சரணடைந்து விடுகிறேன்: வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிய மல்யுத்த வீரர்\nடெல்லியை உலுக்கி எடுக்கும் கொரோனா 2வது அலை: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா 2ம் அலை மே 7ம் தேதி உச்சமடைந்தது: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி; கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம்: ஒடிசா முதல்வர் அதிரடி அறிவிப்பு..\nகொரோனாவால் கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம்: ஒடிசா முதல்வர் அறிவிப்பு\n20ம் தேதி பதவியேற்பு விழா: கேரள அமைச்சரவையில் பலர் புதுமுகங்கள்.. பெண் எம்எல்ஏ சபாநாயகர் ஆகிறார்\nகொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளின் பெயரில் ரூ.10 லட்சம் வைப்புத்தொகை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/664463/amp?ref=entity&keyword=section%20announcement", "date_download": "2021-05-18T23:38:30Z", "digest": "sha1:HHXEHKTTSYB56ADFQ47MQPKF32PMKCE6", "length": 9045, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ரூ.215 கோடி அளவிலான பணம், பொருட்கள் பறிமுதல் | Dinakaran", "raw_content": "\nதேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ரூ.215 கோடி அளவிலான பணம், பொருட்கள் பறிமுதல்\nசென்னை: தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து நேற்று வரை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.215 கோடி அளவிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 26ம் தேதியில் இருந்து நேற்று வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற பணம் மற்றும் பரிசு பொருட்கள் ரூ.215 கோடியே 28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரொக்க பணம் மட்டும் ரூ.79 கோடி. ரூ.1.51 லட்சம் மதிப்புள்ள 1,073,04 லட்சம் லிட்டர் மதுபானம். ரூ.53 லட்சம் மதிப்புள்ள கஞ்சா. ரூ.117.81 கோடி மதிப்புள்ள 404 கிலோ தங்கம். ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ வெள்ளி. ரூ.14.75 கோடி மதிப்புள்ள சுவர் கடிகாரம், சேலை, வேட்டி உள���ளிட்ட பரிசு பொருட்கள் என ரூ.215 கோடியே 28 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பரிசு பொருட்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ள பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.\nமுதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருநாள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு உத்தரவு\nபல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்துவது எப்படி\nதேர்வு முடிவுகள் புகார்களை தொடர்ந்து இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் மறுதேர்வு: வழக்கமான முறையில் தேர்வு...அண்ணா பல்கலை முடிவு\nபுதிதாக 33,059 பேருக்கு தொற்று ஒரே நாளில் 21,362 பேர் குணமடைந்தனர்: 364 பேர் பலி: சென்னையில் படிப்படியாக குறைகிறது\nதமிழக அரசின் செயல்பாடு மகிழ்ச்சியாக இருக்கிறது: முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பாராட்டு\nநோயாளிகளை சந்திக்க மருத்துவமனையில் உறவினர்களுக்கு அனுமதி இல்லை\nகொரோனா பெருந்தொற்று நேரத்தில் மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை; தலைமை செயலாளர் எச்சரிக்கை\nதமிழகத்திலேயே ஆக்சிஜன், தடுப்பூசிகள் உற்பத்தி: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nதமிழ் எழுத்துலகின் பீஷ்மர்: அரசியல் தலைவர்கள் புகழாரம்\nமுதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை அனுப்பினார் அன்புமணி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒருமாத ஊதியம் வழங்கினார் வைகோ: 4 எம்எல்ஏக்களும் வழங்குகின்றனர்\nகரிசல் குயில் கி.ரா. மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n3வது முறையாக ரயில் மூலம் தமிழகத்துக்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வருகை\nடிரான்ஸ்பார்மர் மீது மோதி கார் தீப்பிடித்தது துணிக்கடை ஊழியர் உடல் கருகி பலி\nஆதரவற்றோர் விடுதியில் 74 சிறுவர்களுக்கு கொரோனா\nகொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் ரூ.2000 அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nஹவுஸ் புல்லாக இயக்கப்படும் ரயில்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் பயணிகள்\nஅதிமுக ஆட்சியில் 2019ம் ஆண்டை விட 2020ல் கூடுதலாக 49,673 பேர் மரணம்: அரசு மருத்துவமனைகளில் இறப்பு 12,000 அதிகரிப்பு\nஊரடங்கு கொண்டுவந்த பிறகு தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nபோர்க்கால அடிப்படையில் நடமாடும் மருத்துவமனை���ளை செயல்படுத்திட வேண்டும்: முதல்வருக்கு பாலகிருஷ்ணன் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paul.kinlan.me/ta/building-a-video-editor-on-the-web-with-the-web/", "date_download": "2021-05-18T22:29:07Z", "digest": "sha1:LCWLVCYBL4IHRUK46YBLNFDZ4J7P626W", "length": 9661, "nlines": 102, "source_domain": "paul.kinlan.me", "title": "Building a video editor on the web. Part 0. - Modern Web Development with Chrome by Paul Kinlan", "raw_content": "\nஉலாவியில் இணையத்தைப் பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்க மற்றும் தொகுக்க முடியும். YouTube போன்ற சேவைகளில் பதிவேற்றக்கூடிய ஒரு வீடியோவில் பல வீடியோக்கள், படங்கள் மற்றும் ஆடியோ ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வெளியீடு வீடியோவை உருவாக்க, ஸ்கிரீன்ஃபொலுக்கு இணக்கமான பயனர் இடைமுகத்தை வழங்க இது சாத்தியமாகும்.\nஇந்த இடுகை உண்மையில் ஒரு நோக்கம் கொண்ட ஒரு அறிக்கையாகும். மேடையில் கிடைப்பதற்கும், இன்று நாம் எவ்வளவு தூரம் எடுக்கும் என்பதைக் கண்டறிவதற்கும் நீண்ட காலமாக செயல்படுகிறேன்.\nஇந்த திட்டத்தின் சில எண்ணங்கள் போது, ​​நான் ஒரு கார்ல் சாகன் கணம் இருந்தது - அதற்கு பதிலாக ஒரு ஆப்பிள் பை உருவாக்க பிரபஞ்சத்தை கண்டுபிடிப்பதற்கு பதிலாக, நான் ஒரு வீடியோ ஆசிரியர் உருவாக்க தேவையான அனைத்து கருவிகள் உருவாக்க வேண்டும், குறிப்பாக நான் பதிவு செய்ய வேண்டும் என்றால் அதை செய்து செயல்முறை. இந்த இடுகை உள்ளது என்ற உண்மையை நான் அறிந்திருக்கிறேன், ஏனெனில் சில இடத்தில் துண்டுகள் உள்ளன, செல்ல தயாராக உள்ளன.\nநான் வேறு ஒருவருக்காக ஒரு வியாபாரமாக முடியும், ஆனால் நான் தேவையான அனைத்து துண்டுகள் வெளியே வேலை செய்ய முயற்சி செய்ய திட்டமிட்டுள்ளேன் ஒரு மாபெரும் தனித்துவமான 'வீடியோ ஆசிரியர்' உருவாக்க போகிறேன் என்று நான் நினைக்கிறேன், அதனால் நான் வலையில் சிறந்த வீடியோக்களை உருவாக்குங்கள் மற்றும் இணையத்தில் சாத்தியம் என்னவென்பதை நிறைய மக்கள் காண்பிப்பார்கள்.\nகீழே எனது கடுமையான ஒரு பக்க திட்டப்பணி:\n** என்னிடம் உள்ள வழக்குகளைப் பயன்படுத்தவும்: **\nநான் பொதுவாக Google I / O மற்றும் Chrome DevSummit க்கான அனைத்து சாதனங்கள் செய்முறைகளையும் பதிவு செய்ய வேண்டும் மற்றும் மேலடுக்குகளில் சேர்க்கலாம். குழுவில் அனைவருக்கும் இதை செய்ய முடியும்.\nகுழு அடிக்கடி ஸ்கிரீன்காஸ்டுகளைப் பதிவுசெய்கிறது, மேலும் ஒரு எளிய வலைத்தளத்திலிருந்து விரைவாக அதைச் செய்ய முடிவதற்கும் இறுதி வெளிய��ட்டை சுத்தம் செய்வதற்கும் நான் விரும்புகிறேன்.\nநான் கூர்மையாக வைக்க சில தயாரிப்புகளை உருவாக்க வேண்டும். ;)\nமைக்ரோஃபோனில் இருந்து ஒலி பதிவு\n[p0] ஒரு வலை கேமராவிலிருந்து பதிவு செய்யப்பட்ட வீடியோ [முடிந்தது - கீழே பார்க்கவும்]\n[p0] இணையத்தில் வழங்கப்பட்ட புற வீடியோக்களை உட்பொதிக்கவும்\n[p1] தொலைதூர ஸ்ட்ரீம் பதிவு செய்யுங்கள்\n[p1] ஒரு & lt; கேன்வாஸ் & gt; உறுப்பு\n[p0] உள்ளூர் சாதனத்திலிருந்து ஒரு கோப்பை ஏற்றவும்\n[p1] உள்ளூர் சாதனத்திலிருந்து ஒரு கோப்பைப் பகிரலாம் (Android பங்கு எண்ணம்)\n[p1] படத்தை வடிகட்டி விளைவுகளில் சேர்க்கவும்\n[p0] தனிபயன் படங்களில் அடுக்குகளாக சேர்க்கவும்\n[p0] வரிசை வீடியோக்கள் மற்றும் மேலடுக்கு\n[p0] ஆடியோ மற்றும் வீடியோவின் மேலோட்டமான தடங்கள் குறிப்பிட்ட காலங்களில் * [p1] மேலடுக்கு உரை\n[p0] அளவுக்கு பயிர் வீடியோவைக் கொடு\n[p0] வீடியோவின் நிலைப்படுத்தல் மற்றும் மறுஅளவினை இயக்கு\n[p0] ட்ரிம் வீடியோ / ஆடியோ\n[p0] பிளஸ் வீடியோ / ஆடியோ\n[p0] வலைப்பக்க வடிவமைப்பில் வீடியோ கோப்பு\n[ப 1] MTB தகவல் xyz வடிவத்தில் * [p1] வீடியோ கோப்பு\nஇந்த வீடியோவின் குறியீடு டெமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saatharanan.com/2013/01/blog-post.html", "date_download": "2021-05-18T23:34:32Z", "digest": "sha1:O2JPCO6CMQ4F5A4GQ4L4XYJ5IR6HODHF", "length": 5841, "nlines": 91, "source_domain": "www.saatharanan.com", "title": "ஒரு சாதாரணனின் வலைப்பதிவுகள்: சோம்பேறி என்று கவலைப்படுகிறீர்களா?", "raw_content": "\n உங்கள் சோம்பலுக்கு காரணமான ஜீனையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டார்கள். நீங்கள் உறக்கத்திலிருந்து விழிப்பதற்கு சிரமப்படுவதற்கு காரணமான இந்த ஜீனேதான் ஒரு முழுநாளுக்குமான உங்கள் உறக்க - விழிப்பு வட்டத்தின் ஒழுங்கமைப்பைத் (sleep cycle rhythms) தீர்மானிக்கின்றது.\nஒரு பழப்பூச்சியை மையமாகக்கொண்டு அமெரிக்காவிலுள்ள Northwestern University இல் Dr. Ravi Allada தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் நடாத்திய பரிசோதனைகளின் முடிவுகளின் இது கண்டறியப்பட்டுள்ளது. இது மனிதனுக்கும் பொருந்தக் கூடியதாகுமெனவும் கூறியுள்ளார்கள்.\nமுழுமைமையான பரிசோதனை முடிவுகள் (சந்தா தேவை)\nபுலங்கள் சில பெயர்ந்ததால் மாற்றங்கள் பெற்ற என் அறிவையும் வாழ்வையும் உங்களோடு பகிர்வதில் ஆர்வம்மிக்க ஒரு சாதாரணன். மீதி எல்லாம் என் பதிவுகளில் ...\nசாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம்\nசாதாரணனின் வெண்திரையில் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் 'Australian We are One' எனும் குறும் பாடலை நீங்கள் காணலாம்.\nநகல் - ஈழத்தமிழரின் உலகத்தரம் வாய்ந்ததொரு குறும்படம்\nமிச்சச்சொச்சம் - அளவெட்டியில் பிறந்த நான் மீண்டும்...\nதகவற்சித்திரம் - காட்டுத்தீயிலிருந்து பாதுகாப்பதற்...\nசிறுகவிதை - உண்மை அல்லது குழப்பம்\nதகவற்சித்திரம் (Infographics) - ஆஸ்திரேலியா\nமிச்சச்சொச்சம் - பப்படத் தோட்டத்தில் தொடங்கிய என் ...\nதைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியும் சின்னக் கவிதையும்\nமிச்சச்சொச்சம் - என் ஆரம்ப நினைவு தெரிந்த நாட்கள்\nமிச்சச்சொச்சம் - ஒரு நனவிடைத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://alpsnisha.blogspot.com/2019/04/", "date_download": "2021-05-18T23:41:46Z", "digest": "sha1:PHSTXXIP7IZNAU6N5B4327GKNEWEHK4I", "length": 30948, "nlines": 205, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: ஏப்ரல் 2019", "raw_content": "\nஎதிர்கால சமூதாயமும் சிறுவர் எதிர் நோக்கும் பிரச்சனைகளும். ........\nகேள்விக்குறியாகும், குழந்தைகளின் எதிர்காலமும் ........\nதொன்மை மிக்க தமிழ் மொழியும்,தமிழ்க்கலாச்சாரமும், தமிழர் வாழ்வியலும் உலகத்தாரால் ஊன்றிக்கவனிப்பட்ட\nஒருவனுக்கு ஒருத்தி எனும் சமூகக்கட்டுப்பாடும்\nஎமது மககளிடையே உடைய ஆரம்பித்திருக்கின்றன.\nசமூகத்தை கட்டியெழுப்புவதில் பெரும்பங்காற்றும் குடும்பம் எனும் கட்டுமானம் சிதறுவதனால் எதிர்கால சமூகமாக உருவாகப்போகும், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றார்கள்.\nபெற்றோரின் அன்பு முழுமையாக கிடைக்காத குழந்தைகள் நாளடைவில் சமூகத்தின் தீங்கை விதைப்போராக உருவாக்கப்படுகின்றார்கள்.\nஉறவுகளும், சமூகமும் தங்களை ஒதுக்குவதாக நினைத்து தம் வாழ்க்கையை அழித்து சமூகத்தை பழிவாங்கி தம்மை தாமே ஆற்றுப்படுத்தி கொள்கின்றார்கள்.\nவன்மம் கொண்ட மனங்கள் அதிகரிப்பதனால் சிறுவர் துன்புறுத்தல்களும், பாலியல் ரிதியான தாக்குதல்களையும், உயிரிழப்புக்களையும், பாதுகாப்பற்ற வாழ்க்கையையும் எமது எதிர்கால சிறுவர்கள் எதிர் நோக்குகின்றார்கள்.\nசுற்றுப்புற,புறக்காரணிகளை கடந்தும் பிள்ளைகளின் எதிர்காலத்தை பெற்றோர்கள் தீர்மானிக்கின்றார்கள்.\nஇணைகளில் பிரிதலால் குழந்தைகள் எதிர்காலமானது மிகவும் கவலைக்குரியதாக மாறிக்கொண்டே இருக்கின்றது.\n🔘பக்குவமற்ற வயதும், துணை தேடலும்\n🔘பாரபட்சம் கா���்டி,சங்கடம் தரும் உறவுகள்\n🔘ஆறுதலாய் சாய்ந்து கொள்ள மனம் விட்டு பேச முடியா இயந்திரத்தனமான வாழ்க்கை\n🔘 வாழ்வியலை போதிக்காத கல்வி\n🔘அதீத எதிர்பார்ப்பு, ஆடம்பர மோகம்\nஎன பல காரணங்களினால் தமக்கான துணையை விட்டு விலகி இன்னொரு துணையை தேடும் ஆண்களும்,பெண்களும் அதிகரித்து வருகின்றார்கள்.\nநமது சமூகத்தில் மேலை நாடுகள் போல் இன்னொருவர் குழந்தையை தன் குழந்தையாக ஏற்று வளர்க்கும் மனப்பக்குவம் இல்லாததனால் பிரிந்து விட முடிவெடுக்கும் தம்பதிகளின் குழந்தைகளின் எதிர்காலமானது கேள்விக்குறியாகின்றது.\nஎனும் விவாதத்தில் குழந்தைகள் வாழ்க்கை இருபக்கமும் அடிபடும் மத்தளமாகின்றன.\nஅன்பும்,அக்கறையும், பாதுகாப்பும் இல்லாத அலைபாயும் அனாதைக்குழந்தைகளாக எல்லாரும், எல்லாமும் இருந்தும் தனித்தவர்களாக வளர்கின்றார்கள்.\nசமீப காலங்களில் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் அதிகரித்திருப்பது உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாக இருக்கின்றது.\n⚫️இப்பதிவில் முதல் பின்னூட்டத்தில் காணொளி ஒன்றை இணைத்துள்ளேன்.\nஅம்மாவின் அம்மா அம்மம்மாவினால் வளர்க்கப்பட்ட சிறுமியின் அழுகுரலையே நீங்கள் காணொளியில் காண்கின்றீர்கள்.\nஇலங்கை, கிழக்கில் மட்டக்களப்பு,கிரான்குளம் 9 ஆம் கட்டை வீதியில் வசிக்கும் தமிழ்ப்பெண் தனது பெண் குழந்தையுடன் முதல் கணவரைப் பிரிந்து, இரண்டாவது திருமணம் செய்த பின் மகளை பராமரிக்கும் பொறுப்பை தன் தாயிடம் விட்டு சென்றுள்ளார்.\nமகளின் மகளை தேவதை போல் பாதுகாக்க வேண்டிய அம்மம்மா எனும் தாய் அக்குழந்தையை சரியாக பராமரிக்காமல், உணவு கொடுக்காமல் வீட்டு வேலைகள் செய்யும் பணியாளராக நடத்தி இருக்கின்றாராம்,\nபள்ளி செல்லும் வயதில் பள்ளிக்கும் அனுப்பாமல் பிள்ளை மீது ஆத்திரப்பட்டு திட்டுவதாகவும், தன்னால் தாங்க முடியவில்லை எனவும், அயல்வீட்டாரிடம் சொல்லி அழுத போது,அதற்கும் அச்சிறுமியை அடுத்து துன்புறுத்தி, வீட்டின் உள்ளறைக்குள் பூட்டி வைத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅயலவர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்ததனால் அச்சிறுமியின் மீதான வன்மம் அதிகமாகி அடிப்பதோடு, பிள்ளையின் தாயாரும் இணைந்து சிறுமியை துன்புறுத்துவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nசில வருடங்கள் முன் காத்தா��் குடியில் இளவயது சிறுமி தகப்பனின் இரண்டாம் மனைவியால் துன்புறுத்தப்பட்டபோது முஸ்லிம் அரசியல் வாதிகள், ஆர்வலர்கள் திரண்டு அப்பிள்ளையை பெற்றோரிடமிருந்து பிரித்து சட்ட ரிதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தியதை நம்மில் சிலர் அறிந்திருக்கலாம்.\nஎமது சமூகத்துக்கான மீட்பு என்பது நில வளங்கள், கல்வியை மீட்பதுடன் மட்டுமல்ல, எமது எதிர்கால சந்ததியை சரியாக கட்டமைப்பதிலும் இருக்கின்றது.\nஎமது சிறுவர்களுக்கான உடல்,உளவியல் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதோடு, குறிப்பிட்ட வயது வரைக்கேனும் குழந்தைகளுக்கு தாயின் அன்பும் அரவணைப்பும் கிடைக்க வேண்டும் எனும் உணர்தலையும் எம் பெண்களுக்குள் கொடுக்க வேண்டும்.\nசம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும்,தண்டிப்பதும் அக்குழந்தைக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் எமது உடனடிகடமையாக இருந்தாலும், இம்மாதிரி செயல்பாடுகள் தொடர்வதன் பின்னனிக்காரணங்களையும் ஆராய்ந்து தீர்வை தேட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.\nநாம் நமது திசை எதுவென தட்டுத்தடுமாறி, அங்குமிங்கும், எங்கும் குறைகள் கண்டு சுட்டிக்காட்டி கொண்டே இருக்காமல்,எமக்குள் இந்த குறைபாடுகள் உருவாக்கப்படும் காரணிகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காண்பதே சிறப்பாக இருக்கும்,\nஎன்ன செய்ய வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் எனும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை இங்கே கொடுங்கள். பேசிக்கொண்டிருக்காமல் செயல்pபடுவோம்.\nமுழுப்படிகளை கண்டு கலங்காமல் முதல் படியில் காலெடுத்து வைப்போம் வாருங்கள் உறவுகளே..😍\nஎதிர்கால சமூதாயமும் சிறுவர் எதிர் நோக்கும் பிரச்சனைகளும். ........\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமெரிக்கன் சொன்னால் சரியா தானிருக்கும்...\nஎதை பகிர்ந்தாலும், அமெரிக்காவில் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில் என தொடங்குகின்றோம். அமெரிக்கர், ஐரோப்பியர்கள் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் எமது சமூகத்தின் பிரச்சனைகளை அணுகுவது சரியானதா\nமாறுபட்ட காலநிலை,கலாச்சாரம், பண்பாடு, சமூகக்கட்டுப்பாடுகளை கொண்ட தேசங்களில் , கல்வியறிவு, பொருளாதாரத்தில் தனி நபர் தன்னிறைவை அடைந்திருக்கும் மக்களை வைத்து செய்யப்படும் ஆய்வுகளின் முடிவுகளை நாங்கள் எங்கள் சமூகம் சார்ந்து ஒப்பீடு செய்வது சரியான���ா\nஇது வரை நாங்கள் எமக்கான தேடல்களின் தீர்வாக அமெரிக்க ஆய்வுக்கட்டுரைகளை பின்பற்றி கொண்டிருக்கின்றோம்.\nஎமக்கென தனி கலாச்சாரப்பண்பாட்டு சூழல் இருக்கும் போது நாம் ஏன் நமது மக்களுக்குள் தனி ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை\nஅடுத்தவன் முதுகில் சவாரி செய்யும் நிலையும் , நமது தவறுகளை உணராத சுபாவமும் தொடர்வதனால் நாம் எமக்கான சிறப்பம்சங்களை இழந்து கொண்டிருக்கின்றோமா \nஅணியும் ஆடை,உண்ணும் உடை முதல் அனைத்தும் அவரவர் நாட்டு கால நிலைச்சூழலுக்கு அமைவாக உருவாக்கப்பட்டிருக்க நாங்கள் எங்களுக்கான தேடல்களையும் தீர்வுகளையும் எமக்கு வெளியே தேடலாமா\nகுளிர்ப்பிரதேச மக்களுக்கான செயல்பாடுகளை வெப்பப்பிரதேச மக்கள் பின் பற்றுவதும், அதுவே நாகரீக வளர்ச்சி,நவீனத்துவம்,முன்னேற்றம் என்கின்றோம்.\nஎமது வரலாற்றின் சிறப்பம்சங்களை மறைத்து அன்னியர் பெருமை பேணலில் விளைவுகளே இன்றைய சமூகச்சீர்கேடுகள் என்றாலும் மறுப்பதற்கில்லை. எமது கண்களை குருடாக்கி சித்திரம் வாங்குவது அவசியம் தானா\nஎமது சமூக ஆண்,பெண்கள் ஒவ்வொரு வயதிலும் எதிர் கொள்ளும் உடல் உளவியல் மாற்றங்கள், அதனால் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கலகள் குறித்து எந்த ஆய்வும் எம்மிடம் இல்லை. ஒவ்வொருவரும் தம் சூழல் சார்ந்து எழுதப்பட்டபதிவுகளை தான் பொதுப்புரிதலாக அனைவருக்கும் எடுத்துக்காட்டுகின்றோம் தவிர ஆராய்ச்சி செய்து எந்த முடிவும் எடுத்ததாக தெரியவில்லை.\nசமீப காலமாக எமது பெண்கள் பல்வேறு பிரச்சனைகள் எதிர்கொள்கின்றார்கள். அது ஒட்டு மொத்த சமூக சீர்கேட்டுக்கும் விதையாகின்றதென நாம் உணர்கின்றோமா\n5 தொடக்கம் 60 வரை எமது பெண்களுக்கான பிரச்சனைகளில் 40+ வயதுகளில் பெண்கள் எதிர் நோக்கும் உடல், உளவியல் குழப்பங்களை மெனோபாஸ் என ஒற்றை சொல்லின் கீழ் முடித்து கொள்கின்றோம். அதை அவள் தலை விதி என்பதும் சக பெண்களாலேயே புரிந்து கொள்ளப்படாமல் இருப்பதும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.\nஎன்ன பிரச்சனை வந்தாலும் ஆண்கள் பெண்கள் மாறனும் என பிரச்சனையின் தன்மைக்கேற்ப விவாதங்கள் தூள் பறக்கின்றது. எம்மிடம் எந்த தீர்வுகளும் இல்லை.\nமேலை நாடுகள் பெண்கள் பிரச்சனைகளை நிதானமாக கையாள்கின்றார்கள்.\nஆவதும் அழிவது பெண்ணாலே தான் என்பதை நன்கறிந்தவர்களாக பெண்கள் பிரச்சனைகளை அவர்கள் ம��ம்போக்காக அணுகுவதில்லை. பெண்ணிடமிருந்து வரும் சிறு மாற்றமும் கவனிப்புக்குள்ளாகின்றது. பெண் என்றொரு வார்த்தைக்குள் ஒட்டு மொத்த சமூகமுமே அடங்கி விடுகின்றது என்பதனால் பெண்கள் சார்ந்த பிரச்சனைகள் அலட்சியப்படுத்தப்படுவதில்லை.\nபெண் என்பவள் தான் அனைத்தையும் நிச்சயிக்கின்றாள்.பெண் தான் உலகத்தை சீராக இயக்கும் சக்கரம்,பெண் தான் எல்லாமே. பெண் சரியாக இருந்தால் எல்லாமே அதனதன் போக்கில் இயங்கும் என்பதை நன்குணர்ந்தவர்கள் என பெருமை பேசும் நாம் நம் சமூக மக்கள் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளாததும், மாறிவரும் சூழல்களை குறித்து அக்கறைப்படாததும் எமது எதிர்கால சமூகத்துக்கு நல்லதல்ல.\nநாம் இதை குறித்து இன்னமும் சிந்திக்காமல் இருக்கின்றோமா\nஅமெரிக்கன் சொன்னால் சரியா தானிருக்கும்.\nPosted by நிஷா at 12:02 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர்கால சமூதாயமும் சிறுவர் எதிர் நோக்கும் பிரச்ச...\nஅமெரிக்கன் சொன்னால் சரியா தானிருக்கும்...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 3\nஇந்த வரைபடத்தில் இன்று இஸ்ரேல், பாலஸ்தினம் என பிரிக்கப்பட்டு காட்டபபட்டிருக்கும் நாட்டுக்கான வரலாறு இன்று நேற்றையதோ சில நூறு வருடங்க...\n🌺 எப்போதும் தேவை உள்ளது. விலை கூடிய உயர்தர மரம்.அதை வாங்கக்கூடியவர்களால் இது நேசிக்கப்படுகிறது 🌺 மனிதர் பராமரிப்புகள் இல்லாமல் இயற்கையாகவே...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 2\nஇப்பகுதியில் பைபிள் மற்றும் குரான் வேதங்கள் சொல்லும் வரலாறுகளும் சேர்ந்து வருவதனால் மத நம்பிக்கையை மட்டும் நுழைத்து இதை வாசிக்காமல் வரலாற்...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 4\n* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள்* பகுதி 4 கி,மு 1400 இலிருந்தே கானான் தேசம் இஸ்ரேல் என்று அழைப்படலாயிற்று. அன்று ய...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 5\nசிதறுண்டு கிடந்த யூத இனம் ரஷ்யாவிலிருந்து 1882 ஆண்டிலிருந்து 1903 வரை இடம் பெயர்ந்தது 1892 ஆம் ஆண்டு சுவிஸ்ஸர் லாந்தில் யூதர்களின் ஆன்...\n“ மரவள்ளி கிழங்கு குச்சியும் இஞ்சியும் ஒன்றாக தின்னலாமோ..\n“ மரவள்ளி கிழங்கு மற்றும் இஞ்சியை ஒன்றாக சாப்பிடக்கூடாது’ என்பதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன மரவள்ளிக்கிழங்கு குறித்த காலம் கா...\nகொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி\nதற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடல் -2 தற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடலில் தேவைக்கும் மேல் எதை உற்பத்தி செய்தாலும் அதுவும் வீண...\nஅப்படி எதை இந்த யூதர்கள் சாதித்து விட்டார்கள்\nஅப்படி எதை இந்த யூதர்கள் சாதித்து விட்டார்கள் என இந்த உலகம் அவர்களை தலையில் வைத்துக்கொண்டாடுகின்றது பலஸ்தீன மக்களின் சொந்த நிலைத்தை த...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-news-update-covid-19-update-in-april-14-tamilnadu-291958/", "date_download": "2021-05-19T00:10:59Z", "digest": "sha1:22BBJQCDJ6VO277DR66Z66GTP45WGG5R", "length": 11551, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu News Update Covid 19 Update In April 14 Tamilnadu", "raw_content": "\nதமிழகத்தில் ஒரே நாளில் 7819 பேருக்கு கொரோனா: டாப் 10 மாவட்டங்கள் பட்டியல்\nதமிழகத்தில் ஒரே நாளில் 7819 பேருக்கு கொரோனா: டாப் 10 மாவட்டங்கள் பட்டியல்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொட்டு வருகிறது.\nஇந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து வருகிறது. இந்த கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில், மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இதனால் தொற்று பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக அம்மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்��ுள்ளது.\nமேலும் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடர்ந்து வருகிறது. ஆனாலும் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பதிப்பு பெரும் உயர்வை சந்தித்து வருகிறது. தொடக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கடந்த வாரம் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 6 ஆயிரத்தை நெருங்கிய தொற்று பாதிப்பு இன்று 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7819-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,54,948 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்புக்கு 25 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,970 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் தமிழகத்தில், இன்று ஒரே நாளில், 3,464 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,87,663 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nதிமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா: அன்பில் மகேஷுக்கும் பாதிப்பு\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nசர்ச்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ்: ‘திமுக அலுவலகத்திற்கு கலெக்டர்- எஸ்.பி-யை அழைத்து கூட்டம் நடத்துவதா\nசேகர் ரெட்டி வழங்கிய ரூ1 கோடி: உதயநிதி ஃபிரேமில் வந்தது ஏன்\nதமிழகத்தில் எகிறும் கொரோனா பாதிப்பு :இதுவரை 16 லட்சத்தை கடந்துள்ளது\nகோவிட் தடுப்பு பணியாளர்களை அனுமதிக்க மறுக்கும் அபார்ட்மென்ட்வாசிகள்: சென்னை விபரீதம்\n‘கரிசல் குயில்’ எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு ; அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் இரங்கல்\nசென்னைக்குள் பிற பகுதிகளுக்கு செல்லவும் இ-பதிவு கட்டாயம்; எச்சரிக்கும் காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilhotnews.com/category/uncategorized/", "date_download": "2021-05-18T22:27:23Z", "digest": "sha1:5QXFRFVF63ARPYPZPFGZ7OJLL54ACXO5", "length": 2653, "nlines": 18, "source_domain": "tamilhotnews.com", "title": "Uncategorized – Tamil Hot News", "raw_content": "\nகடந்த 120 ஆண்டுகளில் இல்லா அதிகமான வெப்பம் பதிவு இந்திய வானிலை ஆய்வு மையம்\nஉலக வெப்பமயமாதலுக்கு மற்றொரு அறிகுறியாக கடந்த 120 ஆண்டுகளில் 2020ஆம் ஆண்டு அதிகமான வெப்பம் பதிவாகி இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 1906 ஆம் ஆண்டிற்கு பின்னர் எட்டாவது ஆண்டாக 2020 ஆம் ஆண்டில் இயல்பைவிட அதிகமாக வெப்பம் பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் 12 ஆண்டுகள் இயல்பை விட அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றும்… Continue reading கடந்த 120 ஆண்டுகளில் இல்லா அதிகமான வெப்பம் பதிவு இந்திய வானிலை ஆய்வு மையம்\nCategorized as Uncategorized Tagged கடந்த 120 ஆண்டுகளில் அதிகமான வெப்பம்\nகாங்கிரஸ் இன்று அவசர ஆலோசனை\nநெருங்கும் கோடை வெயில்: இந்திய வானிலை மையம் முன்னறிவிப்பு\nகமல்ஹாசன் ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nசத்யபிரதா சாஹூ இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசன���\nகுஜராத்: சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி ஏறி 15 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2021/04/09/indian-cine-celebraties-condemns-on-fcat-revoke", "date_download": "2021-05-19T00:35:18Z", "digest": "sha1:QMJTN7KFABOKPDP632G46M6HVYGVMWTV", "length": 9462, "nlines": 57, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "indian cine celebraties condemns on fcat revoke", "raw_content": "\nசினிமா தீர்ப்பாயம் கலைப்பு : “திரைத்துறைக்குச் சோகமான நாள்” என திரைத்துறையினர் கடும் கண்டனம்\nஇது யாரையும் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு. இப்படி ஒரு முடிவு எடுக்க என்ன அவசியம் இருக்கிறது\nஇந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கி வருகிறது.\nஇதுவரை, தணிக்கை வாரியம் கொடுக்கும் சான்றிதழை ஏற்க முடியவில்லை என்றாலோ, படத்தின் இயக்குநரோ, படக்குழு சார்ந்தவர்களோ ஏற்க முடியாத அளவுக்கு படத்தில் மாற்றங்களை செய்யச் சொன்னாலோ அல்லது தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்தாலோ, படத்தின் தயாரிப்பாளர்கள் திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்துக்கு (Film Certification Appellate Tribunal) சென்று முறையிடுவார்கள்.\n1983ல் அமைக்கப்பட்ட இந்தத் தீர்ப்பாயம் இனி (ஏப்ரல் 4 முதல்) செயல்படாது என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இனி தணிக்கை வாரியத்துடன் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்த முடிவுக்கு இந்திப்பட இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், ஹன்ஸல் மேத்தா, நடிகை ரிச்சா சத்தா உட்பட பல சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இயக்குநர் விஷால் பரத்வாஜ் இது பற்றி, \" திரைத்துறைக்குச் சோகமான நாள்\" எனக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். இயக்குநர் ஹன்சல் மெஹ்தா \" நீதிமன்றங்களுக்கு சினிமா தொடர்பான வழக்குகளை விசாரிக்க நேரமிருக்கிறதா\nஎவ்வளவு தயாரிப்பாளர்களுக்கு நீதிமன்றத்தை நாடும் சக்தி இருக்கிறது இது யாரையும் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு. இப்படி ஒரு முடிவு எடுக்க என்ன அவசியம் இருக்கிறது இது யாரையும் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு. இப்படி ஒரு முடிவு எடுக்��� என்ன அவசியம் இருக்கிறது\" என்று ட்வீட் செய்திருந்தார்.\nதான் தயாரித்த ’ஹராம்கோர்’, இயக்கிய ‘உட்தா பஞ்சாப்’ உள்ளிட்ட திரைப்படங்களின் வெளியீட்டுக்கு முன் சென்சார் பிரச்சனைகளை தீர்ப்பாயத்தை நாடி சரி செய்தவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். இது பற்றி அவர் அளித்த பேட்டி ஒன்றில், \"மத்திய அரசின் இந்த திடீர் முடிவு தயாரிப்பாளர்களைப் பயமுறுத்தும். ஏனென்றால் அவர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணை எவ்வளவு நேரத்தை விழுங்கும் என்பதை நினைத்துப் பயப்படுவார்கள். துணிச்சலான விசயங்களைப் பேச இயக்குநர்கள் தயங்குவார்கள். எனக்கு இதில் முன் அனுபவம் இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்\" என்று தெரிவித்துள்ளார்.\nபாலிவுடில் சில பிரபலங்களாவது இது பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமா இயக்குநர்களோ, தயாரிப்பாளர்களோ, நடிகர்களோ இந்த நிகழ்வு பற்றி எந்தக் குரலும் எழுப்பாமல் மௌனமாக இருக்கிறார்கள்.\nரிஷி கபூரின் வெற்றிடத்தை அமிதாப் நிரப்புவார்: மீண்டும் இணையும் ‘பிக்கு’ கூட்டணி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \n“நீங்கதான் சூப்பர்ஹீரோ” : மகாராஷ்டிராவில் தவித்த இளைஞர்கள் தமிழக எம்.பி-களின் உதவியால் நெகிழ்ச்சி\n“ஊரடங்கு விதியை மீறுவோரை சுடும் போலிஸாருக்கு ரொக்கப் பரிசு” - உ.பி பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/coimbatore-district/", "date_download": "2021-05-18T22:38:43Z", "digest": "sha1:YTXESS4HQG62FZVQWA3GAQ76O7O6HYGO", "length": 31623, "nlines": 548, "source_domain": "www.naamtamilar.org", "title": "கோயம்புத்தூர் மாவட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉ���்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு தமிழக கிளைகள் கோயம்புத்தூர் மாவட்டம்\nகோவை மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை\nநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டதுக்குட்ப்பட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சிவானந்தா காலனி பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் 25.3.2020 அன்று எழுச்சியுரையாற்றினார். https://www.youtube.com/watch\nசிங்காநல்லூர் தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்\nவருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சிங்காநல்லூர் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கீழே உள்ள...\nபொள்ளாட்சி தொகுதி – புதிய உறுப்பினர்களை சந்தித்து உறுப்பினர் அட்டை வழங்குதல்\nமாப்பிள்ளை கவுண்டன் புதூரில் கட்டமைப்பு நிகழ்வு மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு அட்டை வழங்குதல் (9443565928)\nதலைமை அறிவிப்பு: வால்பாறை தொகுதி ஒழுங்கு நடவடிக்கை\nக.எண்: 2021020057 நாள்: 03.02.2021 தலைமை அறிவிப்பு: வால்பாறை தொகுதி ஒழுங்கு நடவடிக்கை கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை தொகுதியைச் சேர்ந்த மா.கார்த்திகேயன் (11554703351), அ.மேத்யூ (13436456726) மற்றும் அ.அப்துல்வாஹித் (10235985974) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து...\nசிங்காநல்லூர் தொகுதி – துண்டறிக்கை தேர்தல் பரப்புரை\nசிங்காநல்லூர் தொகுதி 39 வது வார்டு தண்ணீர் பந்தல் பகுதிகளில் 30.01.2021 அன்று துண்டறிக்கை தேர்தல் பரப்புரை நடத்தப்பட்டது\nதலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 2021010042 நாள்: 22.01.2021 தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகள்) தலைவர் - சி.கெளதமன் - 17162804770 செயலாளர் - நா.செந்தில் குமார் - 10159328865 பொருளாளர் - ஐ.சாம் பாண்டியன் - 12764851943 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கோயம்புத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக...\nதலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 2021010041 நாள்: 22.01.2021 தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (கோயம்புத்தூர் தெற்கு மற்றும் கோயம்புத்தூர் வடக்கு தொகுதிகள்) தலைவர் - ஆ.பாலசுப்ரமணியம் - 16310272200 செயலாளர் - கோ.பா.பாலேந்திரன் - 17919331657 பொருளாளர் - சு.சந்திரசேகரன் - 11421442560 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கோயம்புத்தூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...\nதலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 2021010040 நாள்: 22.01.2021 தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - கசா.செல்வராசு - 16126706410 துணைத் தலைவர் - அ.யூசுப் - 17247545994 துணைத் தலைவர் - ஆ.லாரன்ஸ் வின்சென்ட் - 15501256893 செயலாளர் - குணா.இராஜேஷ்குமார் - 00325293265 இணைச் செயலாளர் - கா.வெள்ளிங்கிரி - 18346856236 துணைச் செயலாளர் - கே.இராமசந்திரன் - 17793348594 பொருளாளர் - இரா.வெங்கடேஷ் - 11422139436 செய்தித் தொடர்பாளர் - சை.ராட்னி - 11409312174 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கோயம்புத்தூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...\nதலைமை அறிவிப்பு:கோயம்புத்தூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 2021010039 நாள்: 22.01.2021 தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - இரா.விநோதன் - 16013511441 துணைத் தலைவர் - பெ.சின்னத்தம்பி - 12629039591 துணைத் தலைவர் - தா.இராஜ்குமார் - 11409842582 செயலாளர் - இரா.கோபாலகிருஷ்ணன் - 11422110755 இணைச் செயலாளர் - இர.கவாஸ்கர் - 12931073913 துணைச் செயலாளர் - ஜ.நூர்முகமது - 17060757986 பொருளாளர் - செ.கமலக்கண்ணன் - 11421980191 செய்தித் தொடர்பாளர் - மு.பரமேசுவரன் - 16838575735 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கோயம்புத்தூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக...\nதலைமை அறிவிப்பு:வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 2021010038 நாள்: 22.01.2021 தலைமை அறிவிப்பு:வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - க.முருகையா - 13125557848 துணைத் தலைவர் - க.வெள்ளிங்கிரி - 11432274921 துணைத் தலைவர் - ப.இராம்குமார் - 14859044532 செயலாளர் - பொ.சண்முகம் - 12398761194 இணைச் செயலாளர் - வீ.இராதாகிருஷ்ணன் - 14610813922 துணைச் செயலாளர் - டே.யாபேஸ் - 11432508736 பொருளாளர் - ப.பிரபாகரன் - 17098259402 செய்தித் தொடர்பாளர் - நா.��ந்தோஷ் குமார் - 15573150967 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2012/07/20/", "date_download": "2021-05-18T23:17:48Z", "digest": "sha1:DKK3AK7MFECDGSJIUXX43QUMPA7X2VU3", "length": 19743, "nlines": 210, "source_domain": "www.tmmk.in", "title": "July 20, 2012 | TMMK Official Website", "raw_content": "\nTMMK Official Website தமுமுகவின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\nநம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nபாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வெற்றி\nகொரோனாவை வென்று உலக மக்கள் சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் வாழ வகைசெய்வோம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அவர்களின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்\nகொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து அனைத்து மாநகராட்சிகளிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅறங்களைக் காக்க.. கரங்களைச் சேர்ப்பீர்..\nபெரியார் நெடுஞ்சாலையின் பெயர் மாற்றம் பாஜகவின் ஆட்டத்திற்கு அடிபணியும் அதிமுக\nசவூதி அரேபியா யான்பு கிளை சார்பாக “திருப்புமுனை” புத்தக வெளியீட்டு விழா\nமுஸ்லிம்களுக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் – த.மு.மு.க. மாநில தலைவர் பேச்சு – தினத்தந்தி செய்தி\nதமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று த.மு.மு.க மாநில தலைவர் ரிபாயி கூறினார். த.மு.மு.க பொதுக்கூட்டம் கல்வி, அரசியல், வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு மத்தியில் 10 சதவீதமும், தமிழகத்தில் 7 சதவீத தனி இட ஒதுக்கீடும் வழங்க கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி விமான நிலைய வயர்லெஸ் ரோட்டில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிளை தலைவர் பாவா பக்ருதீன் …\nபாப்ரி மஸ்ஜித் தரைமட்டமாகும் போது பூஜை செய்த நரசிம்மராவ்\nபாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படும் பொழுது அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அதனை தடுக்காமல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் பூஜை அறையில் அமர்ந்து பூஜை செய்து கொண்டிருந்தார் என்றும், பாப்ரி மஸ்ஜித் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது என்ற தகவல் அறிந்தவுடன்தான் பூஜை அறையை விட்டு நரசிம்மராவ் வெளியே வந்தார் என்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் குல்தீப் நய்யார் தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார். பாப்ரி மஸ்ஜிதின் கடைசி கல்லும் பெயர்த் தெடுக்கப்பட்ட பின்னரே நரசிம்மராவ் …\nJuly 20, 2012\tமார்க்க வளாகம் 0\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். இறைவேதம் குர்ஆன் 2:183\nஇளையான்குடி மாவட்ட நிர்வாக குழு – தினகரன், தினதந்தி பத்திரிக்கை செய்திகள்\nபொதுமுடக்கத்தில் பெருநாள் தொழுகை | TMMK MEDIA\nதமிழக முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்த பல்வேறு நபர்களில் உடல்களை அவரவர் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுகவினர்\nமே18,2021தென்காசி மாவட்டம் சாலைப்புதூர்,விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் அனகாபுத்தூர்,தாம்பரத்தில் இரண்டு உடல்கள் ,குரோம் பேட்டை,வடசென்னை மாவட்டம் ஆர்.ஆர்.நகர் பகுதி, குமரி மாவட்டம் மைலோடு பகுதி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், திண்டுக்கல் நகர் NGO காலணி ,குடியாத்தம் ஒன்றியம்\n,ஆகிய இடங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர்.\nதி நகர் கிளையில் ஊடரங்கு காரணத்தினால் ரோட்டோரங்களில் உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 100 பேருக்கு உணவு வழங்கப்பட்டது ... See MoreSee Less\nவிருதுநகர் கிழக்கு மாவட்டம் பந்தல்குடியில் நோய் தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது ... See MoreSee Less\nகாயல்பட்டினத்தில் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் தமுமுக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது ... See MoreSee Less\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-29) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nநம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nபாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வெற்றி\nகொரோனாவை வென்று உலக மக்கள் சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் வாழ வகைசெய்வோம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அவர்களின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nநம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nபாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/10/blog-post_11.html", "date_download": "2021-05-18T22:37:10Z", "digest": "sha1:VJ2JLTC6RGCS6PSEXWPXN2T7EQJZ55LW", "length": 33184, "nlines": 267, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: உனக்குப் பின்னால் ஒருவன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , சொற்சித்திரம் � உனக்குப் பின்னால் ஒருவன்\nஆஸ்பத்திரியில் இருந்தவனைப் போய்ப் பார்த்தேன். தலையில் கட்டு. இடது முழங்கையிலும் கட்டு. நல்ல வேளை எலும்பு முறிவு இல்லை. முகத்தில் அதிர்ச்சி இருந்தது.\nஇருக்கன்குடி அம்மன்கோவிலுக்குச் சாமி கும்பிடச் சென்றிருக்கிறான். ஆற்றைத் தாண்டி மரங்களின் ஊடே நடந்து போய்க்கொண்டு இருக்கும்போது எதோ சலசலப்பு கேட்டிருக்கிறது. திரும்பினால், ஒருவன் பின்னால் விறகுக் கட்டையை ஓங்கிக் கொண்டு வந்திருக்கிறான். தடுத்த கையையும் மீறி தலையில் தாக்கி இருக்கிறது. இவன் கத்திய கத்தலில் அக்கம் பக்கம் இருந்து ஆட்கள் வர, அடிக்க வந்தவன் ஓடிப் போயிருக்கிறான்.\n“எங்க ஊருக்குப் பக்கத்து ஊருதான்”\n“இரண்டு மூணு தடவப் பாத்துருக்கேன். பேங்குக்கு வரும்போது பேசியிருக்கேன். பழக்கமெல்லாம் பெரிசா இல்ல”\n“ஆனா ஒரு விஷயம் யோசிச்சா ஞாபகத்துக்கு வருது. ஒருதடவ பேங்க்குக்கு நகை திருப்ப அவன் வந்தான். மணி அப்ப மூணு. இரண்டு மணிக்குள்ள பணம் வாங்குறதும், கொடுக்குறதும் முடிஞ்சிரும். நாளைக்கு வாங்கன்னு சொன்னேன். கண்டிப்பா நகையத் திருப்பணும்னு நின்னான். முடியாதுங்கன்னு சொல்லி அனுப்புனேன். அது நடந்தும் ஒரு வருஷத்துக்கு மேல ஆவுது. அதுக்கா இப்ப வந்து அடிப்பான்\nஅதிர்ச்சியில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தேன். பின்னால் யாரோ என்னைத் துரத்திக்கொண்டு இருப்பது போலிருந்தது.\nTags: இலக்கியம் , சொற்சித்திரம்\nசக மனிதர்களை அடிப்பது என்பது விலங்கின செயல்.\nநமக்கு இந்த அடிக்கும் பழக்கம் வர காரணம் ஒரு வேலை பள்ளியில் ஆசிரியர்கள் நம்மை அடிப்பதால் வந்ததோ.\n//ஆனா ஒரு விஷயம் யோசிச்சா ஞாபகத்துக்கு வருது. ஒருதடவ பேங்க்குக்கு நகை திருப்ப அவன் வந்தான். மணி அப்ப மூணு. இரண்டு மணிக்குள்ள பணம் வாங்குறதும், கொடுக்குறதும் முடிஞ்சிரும். நாளைக்கு வாங்கன்னு சொன்னேன். கண்டிப்பா நகையத் திருப்பணும்னு நின்னான். முடியாதுங்கன்னு சொல்லி அனுப்புனேன். அது நடந்தும் ஒரு வருஷத்துக்கு மேல ஆவுது. அதுக்கா இப்ப வந்து அடிப்பான்\nஅதிர்ச்சியில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. ஆஸ்பத்திரியை\nஇதுக்கு எல்லாமா அடிக்கிறார்கள் மனிதன் எங்கே பொய் கொண்டிருகிறான்\nமனிதனுக்குள் எப்போதும் மிருக உணர்வு இருந்து கொண்டேதான் உள்ளது.\nஇன்று நேற்றல்ல... ஆபேலைக் கொன்ற காயின் காலத்திலிருந்து.\nஅந்த மிருக உணர்வை மழுங்கடித்து நாகரீக வழிக்குக் கொண்டுவரத்தான் முந்தைய தலைமுறை மனிதர்கள் பாடுபட்டார்கள்.\nஆனால் இன்று மிருக உணர்ச்சியை ரஜினிகாந்துகளாக, கமலஹாஸன்களாக உருவகப்படுத்தி வழிபடும் காலமல்லவா... இனி இந்த உணர்வுதான் சமூகத்தை ஆக்கிரமிக்கும் தோழர்.\nவில்லனிஸமும் ஹீரோயிஸமும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்திக் கொண்டேதான் இருக்கப்போகிறது.\n'முதலில் வில்லனாக ஆரம்பிக்கலாம்... நாடாளும் ஹீரோவாக மாற அது உதவும்' என்பதால், விறகுக்கட்டையால் அடிக்கும் வில்லன்கள் பெருகிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.\nசமூக மாற்றத்துக்கு ஏதாவது ஒரு முதல் பொறி ஏற்பட வேண்டும். எங்கே எப்போது என்றுதான் புரியவில்லை\n எதுக்கும் நீ ஹெல்மெட் போட்டுட்டு நடந்து போண்ணா\nநாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் - என்ன நடக்கிறது நாட்டில் - கொடுமை\nஅனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.\nநீங்கள் ரொம்பவே sharpதான். ஒத்துக்குறேன்.\nதலைப்பு பார்த்துட்டு 'உன்னைப்போல் ஒருவன்' பற்றிய மற்றொரு பதிவோன்னு பயந்துட்டேன். ஆனாலும் சரியான நேரத்தில் எழுதப்பட்ட பதிவுன்னு நினைக்கிறேன்.\nஇதைப்படித்தவுடன், பெயர் ஞாபகம் இல்லாத லா.ச.ரா வின் சிறுகதை ஒன்று நினைவுக்கு வருகிறது. அவரும் பேங்கில் வேலை செய்யும் போது, பந்த நல்லூருக்கு மாற்றலாகி போகும் போது இது போல நகையை மீட்க அகால வேளையில் வந்திருந்த ஒரு வாடிக்கையாளரை பற்றி எழுதியிருப்பார்.\nநகையை அன்று திருப்ப முடியாததால், அவனுக்கு என்ன நேர்ந்திருக்கும் ஒரு வருஷம் கழித்து அவனை அந்த விஷயம் பாதித்திருக்கலாம், ஏதாவது பெரிய இழப்பு நேர்ந்திருக்கலாம், அது இறப்பாய் கூட இருக்கலாம்.\nநூல் பிடித்து இழுக்க கதையாய் வளர்கிறது. எனக்கு இது மிருகத்தனமான நிகழ்வாக தெரியவில்லை, இருக்கன்குடி மாரியம்மன் கோவில்ல திடீர்னு பார���த்தவுடனே, அவனோட நகைய அன்னைக்கு மீட்க முடியாததால ஏற்பட்ட இழப்பு ஞாபகம் வந்து, பக்கத்துல கிடச்ச கட்டைய எடுத்து அடிக்கத் தோன்றியது, மிருக நிலை வெளிப்பாடாக தோன்றவில்லை. ஒரு ரிஃப்ளெக்ஸ் ஆக்‌ஷனா தான் தெரியுது, நிறைய நாள் திட்டம் போட்டா மாதிரி தெரியலை.\nநீங்கள் சொல்வது உண்மைதான் இங்கு.\nகதையா நான் கூட நிஜமுன்னு நினைசிட்டேன்\nஎங்கள் வங்கித் தோழனுக்கு நிஜமாகவே நடந்ததுதான். லேசாய் புனைவு உண்டு.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஎழுத்துக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்\nஅப்புறம் எங்களுக்கும் அந்த பைத்தியம் பிடித்தது. சிறுபத்திரிக்கை ஆரம்பிக்கும் எண்ணத்தைத்தான் சொல்கிறேன். (அது ஒரு தனி அனுபவம். அதில் வந்த ப...\nஅரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை\nபதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்த...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nபதிவர்கள், விவாதங்கள் மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகள்\nபதிவுலகில் கால் பதித்து சரியாக 13 மாதங்கள் ஆகின்றன. மீண்டும் வாசிக்கவும், எழுதவும் வைத்த இந்த வெளியை மிகவும் நேசிக்கிறேன். இங்குள்ள மனி...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்க��் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட���சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2014/01/blog-post.html", "date_download": "2021-05-18T23:06:33Z", "digest": "sha1:AK4ZYPHCDYGK62NT3AWR3FST5U2JJO2T", "length": 3337, "nlines": 51, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: ஆத்துவழி பாரிசாள் பீவி அவர்கள் வபாஅத் செய்தி", "raw_content": "ஆத்துவழி பாரிசாள் பீவி அவர்கள் வபாஅத் செய்தி\nஆத்துவழி பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் முகம்மது மரைக்காயர் அவர்களின் மனைவி மற்றும் மேத்தர் என்ற ஹபீபுர் ரஹ்மான் அவர்களின் தாயாருமாகிய பாரிசாள் பீவி அவர்கள் இன்று 08/01/2014 புதன்கிழமை மாலை 3.45 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள்.( இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜூஊன் ) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை 09/01/2014 வியாழக்கிழமை மதியம் 12.00 மனிக்கு பிறகு நடைபெறும். அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/07/Mahabharatha-Anusasana-Parva-Section-155.html", "date_download": "2021-05-18T23:04:36Z", "digest": "sha1:7CS6FKU6OMSWUUZM62LBVIIL3H4UPSWO", "length": 38363, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அகத்தியர் மற்றும் வசிஷ்டரின் பெருமை! - அநுசாஸனபர்வம் பகுதி – 155", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nஅகத்தியர் மற்றும் வசிஷ்டரின் பெருமை - அநுசாஸனபர்வம் பகுதி – 155\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 155)\nபதிவின் சுருக்கம் : பிராமணர்களான அகஸ்தியர் மற்றும் வசிஷ்டரின் பெருமையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம் பேசினான், \"ஓ மன்னா, பிராமணரான அகஸ்தியரின் பெருமையைக் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில் தேவர்கள் அசுரர்களால் அடக்கப்பட்டதால் அவர்கள் உற்சாகமிழந்தவர்களாக இருந்தனர். தேவர்களுக்கான வேள்விகள் அனைத்தும் கொள்ளையடிக்கபட்டன, பித்ருக்களின் ஸ்வதாவும் அபகரிக்கப்பட்டது.(2) உண்மையில், ஓ மன்னா, பிராமணரான அகஸ்தியரின் பெருமையைக் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில் தேவர்கள் அசுரர்களால் அடக்கப்பட்டதால் அவர்கள் உற்சாகமிழந்தவர்களாக இருந்தனர். தேவர்களுக்கான வேள்விகள் அனைத்தும் கொள்ளையடிக்கபட்டன, பித்ருக்களின் ஸ்வதாவும் அபகரிக்கப்பட்டது.(2) உண்மையில், ஓ ஹைஹயர்களின் தலைவா, மனிதர்கள் செய்யும் அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்தும் தானவர்களால் தடுக்கப்பட்டன. தேவர்கள் செழிப்பிழந்து பூமியில் திரிந்தனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3) ஒரு நாள் அவ்வாறு அவர்கள் திரிந்து வருகையில் உயர்ந்த நோன்புகளையும் பெருஞ்சக்தியையும், சூரியனைப் போன்ற சுடர்மிக்கக் காந்தியையும் கொண்ட பிராமணரான அகஸ்தியரைக் கண்டனர்.(4)\nஅவரை முறையாக வணங்கிய தேவர்கள், மதிப்புக்குரிய வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர். பிறகு, ஓ மன்னா, அந்த உயர் ஆன்மாவிடம் {அகஸ்தியரிடம்},(5) \"நாங்கள் போரில் தானவர்களால் வீழ்த்ததால் செழிப்பையும், செல்வாக்கையும் இழந்தவர்களாக இருக்கிறோம். எனவே, ஓ மன்னா, அந்த உயர் ஆன்மாவிடம் {அகஸ்தியரிடம்},(5) \"நாங்கள் போரில் தானவர்களால் வீழ்த்ததால் செழிப்பையும், செல்வாக்கையும் இழந்தவர்களாக இருக்கிறோம். எனவே, ��� தவசிகளில் முதன்மையானவரே, பேரச்சந்தரும் இந்நிலையில் இருந்து நீர் எங்களை மீட்பீராக\" என்று வேண்டினர்.(6)\nதேவர்களின் அவலநிலையை இவ்வாறு அறிந்த அகஸ்தியர் (தானவர்களிடம்) பெருங்கோபம் கொண்டார். பெருஞ்சக்தி கொண்ட அவர், அண்டப் பேரழிவின் போது தோன்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்பைப் போல உடனே சுடர்விடத் தொடங்கினார்.(7) அம்முனிவரிடம் இருந்து வெளிப்பட்ட சுடர்மிக்கக் கதிர்களில் தானவர்கள் எரியத் தொடங்கினர். உண்மையில், ஓ மன்னா, அவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஆகாயத்திலிருந்து விழத் தொடங்கினர்.(8) அகஸ்தியரின் சக்தியில் எரிந்த தானவர்கள், சொர்க்கத்தையும், பூமியையும் கைவிட்டு, தெற்குத் திசை நோக்கித் தப்பி ஓடினர்.(9)\nஅந்நேரத்தில் தானவ மன்னன் பலி, பாதாளலோகத்தில் ஒரு குதிரை வேள்வியைச் செய்து கொண்டிருந்தான். பூமியின் குடல்களுக்குள் இருந்த அந்தப் பகுதியில் அவனோடு வசித்து வந்த பேரசுரர்கள் எரியாமல் இருந்தனர்.(10) தேவர்கள், தங்கள் பகைவர்கள் அழிந்ததும், முற்றிலும் அச்சம் விலகியவர்களாகத் தங்கள் உலகங்களை மீட்டனர். அவர்களுக்காக அவர் சாதித்த காரியத்தின் மூலம் ஊக்கமடைந்த அவர்கள், பூமியின் குடல்களுக்குள் பாதாள லோகத்தில் தஞ்சம் அடைந்த அசுரர்களை அழிக்குமாறு அம்முனிவரை வேண்டினர்.(11)\nதேவர்களால் இவ்வாறு வேண்டப்பட்ட அகஸ்தியர், அவர்களிடம், \"ஆம், பூமிக்கடியில் வசிக்கும் அசுரர்களையும் எரிக்க நான் முழுத் தகுதி கொண்டவனாக இருந்தாலும், அக்காரியத்தைச் செய்தால் என் தவங்கள் பழுதடையும். எனவே, நான் என் சக்தியைப் பயன்படுத்தமாட்டேன்\" என்றார்.(12)\n மன்னா, இவ்வாறே அந்தச் சிறப்புமிக்க முனிவரின் சக்தியால் தானவர்கள் எரிக்கப்பட்டனர். ஓ ஏகாதிபதி, இவ்வாறே தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அகஸ்தியர், தம் தவங்களின் துணையுடன் அக்காரியத்தைச் சாதித்தார்.(13) ஓ ஏகாதிபதி, இவ்வாறே தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அகஸ்தியர், தம் தவங்களின் துணையுடன் அக்காரியத்தைச் சாதித்தார்.(13) ஓ பாவமற்றவனே, என்னால் விவரிக்கப்பட்டவாறே அகஸ்தியர் இருந்தார். நான் தொடரலாமா பாவமற்றவனே, என்னால் விவரிக்கப்பட்டவாறே அகஸ்தியர் இருந்தார். நான் தொடரலாமா அல்லது, நீ மறுமொழியேதும் கூறப் போகிறாயா அல்லது, நீ மறுமொழியேதும் கூறப் போகிறாயா அகஸ்தியரைவிடப் பெரியவனாக எந்த க்ஷத்திரியனும் இருக்கிறானா அகஸ்தியரைவிடப் பெரியவனாக எந்த க்ஷத்திரியனும் இருக்கிறானா\" என்று கேட்டான் {வாயு}\".(14)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன், அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் {வாயு} மீண்டும், \"ஓ மன்னா, சிறப்புமிக்க வசிஷ்டரின் பெருஞ்சாதனைகளைக் கேட்பாயாக.(15) ஒரு காலத்தில் தேவர்கள், {கங்கையில்} வைகானஸத் தடாகக் கரைகளில் ஒரு வேள்வி செய்வதில் ஈடுப்பட்டிருந்தனர். வேள்வி செய்து வந்த தேவர்கள், வசிஷ்டரின் பலத்தை அறிந்து அவரையே தங்கள் புரோகிதராகத் தங்கள் மனத்தில் நிறுவினர்.(16) அதேவேளையில், மலைகளுக்கொப்பான வடிவங்களைக் கொண்டவர்களும் கலினர்கள் {பலிகள்} என்ற பெயர்படைத்தவர்களுமான தானவ குலத்தினர், தேவர்கள் தங்களின் தீக்ஷையின் விளைவால், மெலிந்து குறைந்திருப்பதைக் கண்டு அவர்களைக் கொல்ல விரும்பினர்.(17)\nஅந்தப் போரில் தானவர்களில் அங்கம் பழுதுபட்டவர்களும், கொல்லப்பட்டவர்களும் மானஸத் தடாக நீரில் மூழ்கச் செய்யப்பட்டு, பெரும்பாட்டனின் வரத்தின் விளைவால் உடனே உயிரையும், வன்மையையும் பெற்றனர்.(18) பெரியவையும், பயங்கரமானவையுமான மலைச்சிகரங்களையும், பரிகங்களையும், மரங்களையும் எடுத்துக் கொண்டு தடாகத்தின் நீரைக் கலக்கி, நூறு யோஜனை உயரத்திற்கு அவற்றைப் பெருகச் செய்தனர்.(19) பிறகு அவர்கள் எண்ணிக்கையில் பத்தாயிரமான இருந்த தேவர்களை எதிர்த்து ஓடினர். தானவர்களால் பீடிக்கப்பட்ட தேவர்கள், தங்கள் தலைவனான வாசவனின் பாதுகாப்பை நாடினார்கள்.(20) எனினும், சக்ரனும் அவர்களால் விரைவில் பீடிக்கப்பட்டான். அவன் மனத்தளர்வுடன் வசிஷ்டரின் பாதுகாப்பை நாடினான். இதன்பேரில் புனித முனிவரான வசிஷ்டர் தேவர்களின் அச்சங்களை விலக்குவதாக உறுதியளித்தார்.(21)\nதேவர்கள் பெரிதும் உற்சாகமிழந்திருப்பதைப் புரிந்து கொண்ட அந்தத் தவசி {வசிஷ்டர்}, தமது கருணையின் மூலம் இதைச் செய்தார். அவர் தமது சக்தியை வெளிப்படுத்தி, கலினர்கள் {பலிகள்} என்றழைக்கப்பட்ட அந்தத் தானவர்களை எந்த முயற்சியுமின்றி எரித்தார்.(22) தவங்களையே செல்வமாகக் கொண்ட அம்முனிவர், கைலாசத்திற்குச் சென்றிருந்த கங்கையை அந்த இடத்திற்கு வரச் செய்தார். உண்மையில் கங்கையானவள், அந்தத் தடாகத்தின் நீரைத் துளைத்தபடி தோன்றினாள்.(23) ��டாகமானது அந்த ஆற்றால் துளைக்கப்பட்டது {உடைக்கப்பட்டது}. அந்தத் தெய்வீக ஓடையானவள், அத்தடாகத்தின் நீரைத் துளைத்துத் தோன்றி, சரயு என்ற பெயரில் பாய்ந்தாள். அந்தத் தானவர்கள் வீழ்ந்த இடம் அவர்களின் பெயராலேயே {கலினம் / பலினம் என்று} அழைக்கப்படலாயிற்று.(24)\nஇவ்வாறே, இந்திரனின் தலைமையிலான சொர்க்கவாசிகள், வசிஷ்டரின் மூலம் பெரும் துன்பத்தில் இருந்து மீட்கப்பட்டனர். இவ்வாறே, பிரம்மனிடம் வரம்பெற்றவர்களான அந்தத் தானவர்கள், அந்த உயர் ஆன்ம முனிவரால் கொல்லப்பட்டனர்.(25) ஓ பாவமற்றவனே, வசிஷ்டர் செய்த சாதனையை நான் சொன்னேன். நான் தொடரட்டுமா பாவமற்றவனே, வசிஷ்டர் செய்த சாதனையை நான் சொன்னேன். நான் தொடரட்டுமா அல்லது, நீ ஏதாவது சொல்லப் போகிறாயா அல்லது, நீ ஏதாவது சொல்லப் போகிறாயா பிராமணரான வசிஷ்டரை விஞ்சியவன் என்று எந்த க்ஷத்திரியனையாவது சொல்ல முடியுமா பிராமணரான வசிஷ்டரை விஞ்சியவன் என்று எந்த க்ஷத்திரியனையாவது சொல்ல முடியுமா\" என்று கேட்டான் {வாயு}\".(26)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 155ல் உள்ள சுலோகங்கள் : 26\nஆங்கிலத்தில் | In English\nLabels: அகஸ்தியர், அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், வசிஷ்டர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியத��்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர���பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/665332/amp?ref=entity&keyword=Edappadi%20Palanisamy", "date_download": "2021-05-18T23:03:31Z", "digest": "sha1:KAYM5JPLR7GNLTWH3VFLZUYJ74C6Y4RJ", "length": 13557, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "ஒத்த கருத்துடையவர்கள் இணைந்து களத்தில் இறங்கியுள்ளோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் | Dinakaran", "raw_content": "\nஒத்த கருத்துடையவர்கள் இணைந்து களத்தில் இறங்கியுள்ளோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்\nஓசூர்: நாட்டு மக்களுக்காக உழைப்பதற்கு ஒத்த கருத்துடையவர்கள் இணைந்து களத்தில் நிற்கிறோம் என ஓசூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது,முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி, தளி தொகுதி பாஜ வேட்பாளர் நாகேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓசூரில் நேற்று காலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:\nஅதிமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் நாட்டு மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள். நாடு வளம் பெறவும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் பாடுபடக்கூடிய தலைவர்கள். ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றாக இணைந்து, களத்தில் இறங்கி உள்ளோம். ஓசூரில் தொழில் தொடங்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கவும், புதிய தொழிற்சாலைகள் தொடங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த 2015ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஓசூர் பகுதிக்கு டிவிஎஸ் உள்பட 4 நிறுவனங்கள் ₹5 ஆயிரம் கோடியில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன்மூலம் 13 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.அதன்ப���றகு 2019ம் ஆண்டு எனது தலைமையிலான அரசில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது.அப்போது, 304 தொழிற்சாலைகள் தமிழகம் வருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.\nஓசூரில் டாடா நிறுவனம் ₹4,700 கோடி மதிப்பில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த நிறுவனத்துடன் மேலும் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது. இந்த 3 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும்போது,இந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு, தொழிற்சாலைகள் இயங்கும்போது இந்த பகுதியில் 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஓசூர் மாநகரம்,பெங்களூருவுக்கு அருகாமையில் உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. எனவே,ஓசூர் ஜூஜூவாடி முதல் பேரண்டப்பள்ளி வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு ₹220 கோடியில் சாலை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த சாலை அமையும் போது,ஓசூரில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைந்து விடும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nதீவிர பிரசாரத்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டை கட்டியுள்ளது. இதனால், ஓசூர் பிரசாரத்தின் போது சரளமாக பேச முடியாமல் அவர் தவித்தார். இடை விடாமல் பிரசாரம் செய்து வருவதால் தொண்டை சரியில்லை என்று குறிப்பிட்டபடியே,தனது பேச்சை தொடங்கினார்.\nஇந்திய மக்கள் ஆட்சி கோட்பாடுகளை சிதைக்கிறது: பாஜ அரசுக்கு வைகோ கண்டனம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு: அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கிய பிறகு ஜெயக்குமார் பேட்டி\nசட்டமன்ற காங்., தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பு: எம்எல்ஏக்களிடம் மேலிட குழு நடத்திய வாக்கெடுப்பில் முந்தியது யார்: சோனியா விரைவில் அறிவிக்கிறார்\n‘தூங்கும் மத்திய அரசை எழுப்புங்கள்’: ராகுல்காந்தி விமர்சனம்\nபரிசோதனையை அதிகரித்தால் கொரோனாவை குறைக்கலாம்: ராமதாஸ் அறிக்கை\nகொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு அதிமுக 1 கோடி எம்பி, எம்எல்ஏக்களின் 1 மாத ஊதியம்: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு\nதமிழக காங்கிரஸ் சட்டசபை தலைவர் யார் சீனியர் காங். எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி: தனித்தனியாக கருத்து கேட்டு வாக்கெடுப்பு\nமக்கள் பிரதிநிதிகளை நிராகரித்த மத்திய கல்வி அமைச்சரின் காணொலி கூட்டம் புறக்கணிப்பு: அரசு முடிவுக்கு முத்தரசன் வரவேற்பு\nகொரோனா 2வது அலையை சமாளிக்க முடியாமல்திணறும் மத்திய அரசு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nபிரதமரை விமர்சித்த புகாரில் 17 பேர் கைது ‘எங்களை கைது செய்யுங்கள்’; காங். தலைவர்கள் ஆவேசம்\nபுதுச்சேரி தேஜ கூட்டணியில் குழப்பம் நீடிப்பு: கொரோனா சிகிச்சை முடிந்து ரங்கசாமி இன்று திரும்புகிறார்: தடாலடியாக முக்கிய முடிவுகளை எடுப்பாரா\nசமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காங்கிரஸ் புகார்\nடவ்-தே புயலில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஆகமப் பயிற்சி பெற்று பட்டம் பெற்று காத்திருப்பவர்களை அர்ச்சகராக நியமிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கி.வீரமணி வேண்டுகோள்\nஅதிமுக செயலாளர்கள் கொரோனாவுக்கு மரணம்: இபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல்\nராஜிவ் காந்தியின் 30வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கொரோனா நிவாரண பணிகளை 21ம் தேதி முதல் மேற்கொள்ள முடிவு: 30 லட்சம் மாஸ்க் விநியோகம்...கே.எஸ்.அழகிரி தகவல்\nதமிழக முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து: காங்கிரஸ் கலைப்பிரிவு கூட்டத்தில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-05-19T01:14:36Z", "digest": "sha1:4JCGT7YJYAM3W4DQOQNE7YWO4WL2VAOU", "length": 12901, "nlines": 328, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலபாமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலபாமாவின் கொடி அலபாமா மாநில\nபெரிய கூட்டு நகரம் பர்மிங்காம் மாநகரம்\n- மொத்தம் 52,419 சதுர மைல்\n- அகலம் 190 மைல் (306 கிமீ)\n- நீளம் 330 மைல் (531 கிமீ)\n- மக்களடர்த்தி 84.83/சதுர மைல்\n- உயர்ந்த புள்ளி சியாஹா மலை[2]\n- சராசரி உயரம் 499 அடி (152 மீ)\n- தாழ்ந்த புள்ளி மெக்சிகோவின் வளைகுடா[2]\n0 அடி (0 மீ)\nஇணைவு டிசம்பர் 14, 1819 (22வது)\nஆளுனர் ராபர்ட் ஆர். ரைலி (R)\nசெனட்டர்கள் ரிச்சர்ட் ஷெல்பி (R)\nநேரவலயம் நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/DST-5\nஅலபாமா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் பகு���ியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மொன்ற்கொமேரி. ஐக்கிய அமெரிக்காவில் 22 ஆவது மாநிலமாக 1819 இல் இணைந்தது, humid subtropical காலநிலை உடையது.\nஅலபாமா மாநில அரசு இணையத்தளம்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2020, 21:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-19T00:58:52Z", "digest": "sha1:N33WR6OVTHJF2Q7HJTQJ4C3SLDLSTN7U", "length": 11991, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சாக்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அட்சர சக்திகள்‎ (2 பக்.)\n► இந்து பெண் தெய்வங்கள்‎ (3 பகு, 127 பக்.)\n► துர்க்கை கோயில்கள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 95 பக்கங்களில் பின்வரும் 95 பக்கங்களும் உள்ளன.\n��ங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர்\nகும்பகோணம் கற்பக மாரியம்மன் கோயில்\nகும்பகோணம் கன்னிகா பரமேசுவரி கோயில்\nகும்பகோணம் நந்தவனத்து மாரியம்மன் கோயில்\nகும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் கோயில்\nகும்பகோணம் பேட்டைத்தெரு சக்கராயி அம்மன் கோயில்\nகும்பகோணம் முச்சந்தி பாதாளகாளியம்மன் கோயில்\nகொரநாட்டுக்கருப்பூர் பெட்டி காளியம்மன் கோயில்\nதஞ்சாவூர் உற்சவ கோடியம்மன் கோயில்\nதஞ்சாவூர் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில்\nதாராசுரம் சக்கராயி அம்மன் கோயில்\nநாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில்\nநெல்லித்தோப்பு காத்தாயி அம்மன் கோயில்\nமகாலட்சுமி கோயில், மேட்டு மகாதானபுரம்\nமகிழி காத்தாயி அம்மன் கோயில்\nமணலூர் ஏழுலோகநாயகி அம்மன் கோயில்\nமாரியம்மன் கோயில், மேடான், வடக்கு சுமத்ரா\nவல்லம் அங்காள பரமேசுவரி கோயில்\nவல்லம் முத்துக்கண் மாரியம்மன் கோயில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2013, 07:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/constellation", "date_download": "2021-05-18T23:01:56Z", "digest": "sha1:CU4JIVG2V5OXBENCCBVALM5W2OGN37EF", "length": 5126, "nlines": 114, "source_domain": "ta.wiktionary.org", "title": "constellation - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகணிதம். இராசி மண்டலம், உடுக்குவிள்\nநிலவியல். விண்மீன் தொகுதி, விண்மீன் தொகுப்பு\nவானத்தில் ஒரு வடிவத்தை உண்டாக்குகிற நிலையான நட்சத்திரங்களின் கூட்டம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 அக்டோபர் 2020, 05:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2021/04/21/dmk-chief-mk-stalin-slams-admk-and-bjp-governments-for-fails-in-prevent-corona-second-wave", "date_download": "2021-05-18T23:59:15Z", "digest": "sha1:ZUHU3EJ7WVIV4SKKRCX7AGOHTMKQKUFH", "length": 14925, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK Chief MK Stalin slams ADMk and BJP governments for fails in prevent Corona second wave", "raw_content": "\n‘உலக மகா நிபுணர்’ மோடி கொரோனா தொற்றை தடுப்பதில் படுதோல்வி அடைந்திருப்பது ஏன்\" - மு.க.ஸ்டாலின் தாக்கு\n“நிர்வாகத்தில் “உலக மகா நிபுணர்” என்று பிரச்சாரம் செய்யப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தொற்றைத் தடுப்பதில் இப்படிப் படுதோல்வி அடைந்திருப்பது ஏன்\" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு\n\"தடுப்பூசி விரயமாவதைத் தடுத்தல், ரெம்டெசிவர் மருந்துகள், ஆக்சிஜன் தட்டுப்பாடின்றிப் பார்த்துக் கொள்ளுதல், கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை கிடைக்கச் செய்தல் ஆகிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும்.” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தடுப்பூசிகளை வீணடித்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதல் மாநிலம் என்ற அவல நிலையை அ.தி.மு.க. அரசு உருவாக்கியிருப்பதும்”, “நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் 9300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பதும்” பேரதிர்ச்சியளிக்கிறது.\nஇதுபோதாது எனத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடுள்ள நேரத்தில் - மாநிலத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு டிரான்ஸ்பர் செய்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.\nஅண்டை மாநில சகோதரர்களும் நம் சகோதரர்களே என்றாலும் - தமிழகத்தில் ஆக்சிஜன் நிலவரம் எப்படியிருக்கிறது என்ற அடிப்படைக் கேள்வியைக் கூட இங்குள்ள தலைமைச் செயலாளரிடமோ அல்லது காபந்து சர்க்காரிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ள மத்திய அரசுக்கு மனமில்லை. கொரோனா நோய்த்தொற்று மேலாண்மையில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் மத்திய பா.ஜ.க. அரசு திணறுவது மட்டுமின்றி - மாநில அரசுகளை “கிள்ளுக்கீரைகளாக” நினைக்கும் போக்குடன் நடந்து கொள்வது கெடுவாய்ப்பானதாகும்.\nநேற்றுவரை ஆக்சிஜன் கையிருப்பு இருக்கிறது என்று கூறி வந்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட இருப்பதாக வரும் செய்திகளுக்குக் காரணம் - மத்திய பா.ஜ.க. அரசின் நிர்வாக அலட்சியமா அல்லது நிர்வாக தோல்வியா தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் கண்களுக்குத் தெரிந்ததா - கொரோனாவில் செத்துமடியும் மக்களின் உயிர் - கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்படும் மக்கள் அவருக்கு முக்கியமாகத் தெரியவில்லையா என்ற கேள்வி எழுகிறது. நிர்வாகத்தில் “உலக மகா நிபுணர்” என்று பிரச்சாரம் செய்து கொண்டு வரப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா தொற்றைத் தடுப்பதில் இப்படிப் படுதோல்வி அடைந்திருப்பது ஏன்\nதற்போது தமிழகம் முழுவதும் கடும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இத்தகைய நெருக்கடி மிகுந்த சூழலில், நாடு முழுவதும் வீணாகியுள்ள மொத்தம் 44 லட்சம் தடுப்பூசிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 12.10 விழுக்காடு தடுப்பூசிகள் விரயமாக்கப்பட்டுள்ளது என்பது ரத்தக் கண்ணீர் வர வைக்கிறது. அனைவரின் உயிர்காக்கும் தடுப்பூசி இவ்வாறு மக்களுக்குப் பயன்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளதும் - அதற்குத் தமிழக அரசு சொல்லும் காரணமும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. கொரோனா முதல் அலை போல் - இரண்டாவது அலையிலும் அ.தி.மு.க. அரசின் இவ்வளவு அலட்சியம் மிகுந்த செயல்பாடு கண்டனத்திற்குரியது.\nதினந்தோறும் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. ரெம்டெசிவர் மருந்தும் போதிய அளவில் கையிருப்பு இல்லை. போதிய ஆர்.டி.பி.சி.ஆர். கிட்ஸ்கள் இல்லை. இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் குறைந்த விலைக்கு ஆர்.டி.பி.சி.ஆர் கிட்களை விற்க முன்வந்தாலும், அ.தி.மு.க அரசு பிரேசில் நாட்டிலிருந்து அதிக விலை கொடுத்து வாங்குவதிலேயே ஆர்வமாக இருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. கொரோனா தொற்றைச் சமாளிக்கத் தமிழகத்தில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி - ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை சிகிச்சையளிக்க எவ்வித நடவடிக்கையும் இதுவரை தமிழக அரசு எடுக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் - கொரோனா தொற்றிற்கு ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள இயலாமல் பெரும் அவதிப்படுகிறார்கள் என மாநிலம் முழுவதும் மருத்துவர்களிடமிருந்து எனக்கு வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது.\nஎனவே, தடுப்பூசி விரயம் ஆவதை தடுப்பது, ஆரம்பச் சுகாதார நிலையங்��ள் உள்ளிட்ட அனைத்து தனியார், அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்று சிகிச்சை அளிப்பது, ரெம்டெசிவர் மருந்து, ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர்காக்கத் தேவையானவை தட்டுப்பாடு இல்லாமல் - எங்கும் போதிய அளவில் கிடைத்திடச் செய்வது ஆகிய அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால வேகத்தில் தமிழக அரசு எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஆய்வுக் கூட்டங்களையும், ஆலோசனைக் கூட்டங்களையும் ஆக்கபூர்வமாக நடத்தி மக்களை கொரோனா பேரிடரிலிருந்து பாதுகாப்பதற்கு மத்திய – மாநில அரசுகள் பொறுப்புடன் செயல்பட்டிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇஸ்ரேல் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டது எப்படி : கவனிக்கத்தக்க முக்கிய அம்சங்கள்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \nஅதீத மூட்டு வலியில் இருந்து விடுபட உதவும் சந்தி முத்திரை | நலம் நலம் அறிக \nதமிழகத்தின் வரலாறு தலைவர் கலைஞர் - அரிய புகைப்படங்களின் தொகுப்பு (album)\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/dog-names/", "date_download": "2021-05-18T22:45:10Z", "digest": "sha1:HXBF6LYA47AW6EL2KJG44MIKPD5JTNLH", "length": 10975, "nlines": 173, "source_domain": "www.pothunalam.com", "title": "நாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்? Dog names 2021", "raw_content": "\nநாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்\nநாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்\nDog names 2021:- பொதுவாக பலருக்கு வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பதில் அதிக விருப்பம் இருக்கும். அந்த வகையில் நாய் குட்டிகளை அனைவரும் விரும்பி வளர்ப்பார்கள். அந்த நாய் குட்டியை நம் வீட்டில் ஒரு குழந்தை போல் வளர்ப்போம். மேலும் அந்த நாய�� குட்டிகளுக்கு அழகான பெயர்களை வைக்க நினைப்போர்களுக்கு, நாய் குட்டிகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற பல யோசனைகள் எழும். எனவே தங்களுக்கு உதவும் வகையில் செல்ல பிராணிகளுக்கு பெயர் வைப்பதற்க்கு இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளவாறு அமையும். அட ஆமாங்க உங்க செல்ல நாய் குட்டிகளுக்கு அழகான பெயர்களை வைப்பதற்கு இந்த பதிவில் பலவகையான நாய்குட்டி செல்ல பெயர்கள் & தமிழ் நாய் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றை படித்து தங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து தங்கள் செல்ல நாய் குட்டிகளுக்கு சூட்டுங்கள்.\nபூனைக்கு என்ன பெயர் வைக்கலாம்\nநாய்க்கு என்ன பெயர் வைக்கலாம் – செல்ல பிராணிகளின் பெயர்கள்\nநாய் செல்ல பெயர்கள் 2021 / Dog name tamil:\nஆண் நாய் பெயர்கள் (Dog Names 2021) பெண் நாய் பெயர்கள் (Female Dog Names)\nஆன் நாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம் பெண் நாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்\nபுரூக் / ப்ரூக் டெர்லின்\nஆண் நாய் பெயர்கள் (Male Dog Names) பெண் நாய் பெயர்கள் (Female Dog Names 2021)\nஆண் நாய் பெயர்கள் (Male Dog Names) பெண் நாய் பெயர்கள் (Female Dog Names 2021)\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram\" சேனல Join\" பண்ணுங்க:\nஇதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News\nஜன்தன் யோஜனா வங்கி கணக்கு தொடங்குவது எப்படி\nஇந்தியன் வங்கி பற்றிய தகவல்கள்..\nசுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nகொட்டாங்குச்சியில் மருதாணி செய்வது எப்படி\nசளி, தும்மல், மூக்கில் நீர் வடிதல் குணமாக பாட்டி வைத்தியம்..\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nமண்ணில்லா விவசாயம் | ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் | Hydroponics Method in Tamil\nஜன்தன் யோஜனா வங்கி கணக்கு தொடங்குவது எப்படி\nஇந்தியன் வங்கி பற்றிய தகவல்கள்..\nஎலும்பு தேய்மானம் குணமாக இதை விட வேறு மருந்து தேவை இல்லை..\nசுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nஆண்களே தொப்பை குறைய எளிய வழிகள்..\nகொட்டாங்குச்சியில் மருதாணி செய்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/1-public-exam-computer-science-march-2019-important-creative-questions-and-answers-4631.html", "date_download": "2021-05-19T00:29:45Z", "digest": "sha1:UZWBNGJERB3SLJEIZWNODF2PKFRPQWEE", "length": 36253, "nlines": 610, "source_domain": "www.qb365.in", "title": "11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Applications Public Exam computer science March 2019 Important Creative Questions and Answers ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Introduction to Javascript Model Question Paper )\n11th கணினி பயன்பாடுகள் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Computer Ethics and Cyber Security Model Question Paper )\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட் -ல் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Introduction to Javascript Model Question Paper )\n11th கணினி பயன்பாடுகள் - HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - HTML - Formatting text, Creating Tables, List and Links Model Question Paper )\nதரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.\nகணித ஏரண செயலகத்தின் செயல்பாடு யாது\nமுதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது\nமுதல் தலைமுறைக் கணிப்பொறிகளின் குறைபாடுகளைப் பட்டியலிடு.\nஆறாம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை\nதரவுச் செயலாக்கம் என்றால் என்ன\nசுட்டியின் சில செயல்பாடுகளைப் பட்டியலிடுக.\nQR(Quick Response) குறியீடு என்றால் என்ன\nஇயந்திர மொழி (Machine Language) என்றால் என்ன\nஇயற்கை மொழி செயலாக்கம் (NLP) என்றால் என்ன\nதட்டா வகை அச்சுப் பொறிகளின் தன்மைகளை பட்டியலிடு.\n1ன் நிரப்பு முறைக்கான வழிமுறைகளை எழுதுக\nஎழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.\nஎண்ணிலை எண்முறை குறிப்பு வரைக.\nஒரு நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும் காரணிகள் யாவை\nநிரல் கவுண்ட்டர் என்றால் என்ன\nநுண் செயலி என்றால் என்ன\nஅமைப்புப் பாட்டை (System Bus) என்றால் என்ன\nவேர்டு அளவு (Word Size) குறிப்பு வரைக.\nமுதல் வணிக நோக்கு நுண்செயலி பற்றி எழுதுக.\nநினைவகத்தை கையாளும் வகைகளை விவரி.\nஇயக்கநேரம் (Access Time) என்றால் என்ன\nமுதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை சேமிப்பு வேறுபடுத்துக.\nநினைவக மேலாண்மையின் நன்மைகள் யாவை\nபலபயனரின் இயக்க அமைப்பு என்றால் என்ன\nஒரு GUI என்றால் எஎன்ன\nமுக்கிய இயக்க அமைப்புகள் சிலவற்றைப் பட்டியலிடுக.\nபிழை சகிப்புத்தன்மை என்றால் என்ன\nகோப்பு விரிவாக்கத்தின் நன்மை யாது\nSave மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை\nதிறந்த மூல (Open Source) மென்பொருளின் நன்மைகள் யாவை\nலினக்ஸ் இயக்க முறைமையில் வெவ்வேறு சேவையகம் பகிர்வுகளை (Server Distrubution) குறிப்பிடவும்.\nஇயக்க அமைப்பின் முக்கிய செயல்பாடுகளைப் பட்டியலிடுக.\nபிரபலமான இயக்க அமைப்புகளைப் பட்டியலிடு.\nபணிக்குறி (icons) என்றால் என்ன\nகோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகர்த்துவாய்\nநகலெடுத்தல் மற்றும் ஒட்டுதல் மூலம் கோப்பு மற்றும் கோப்புறைகளை எவ்வாறு நகலெடுப்பாய்\nSend To தேர்வு மூலம் நீக்கக் கூடிய வட்டிற்கு கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகலெடுப்பாய்\nமறு சுழற்சி தொட்டி (Recycle bin) குறிப்பு வரைக.\nஓபன் ஆஃஸ் ரைட்டரில் உள்ள பல்வேறு தொகுப்புகள் யாவை\nதனியுரிமம் பெற்ற மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.\nரூலர் - குறிப்பு வரைக .\nசொல் மடிப்பு என்றால் என்ன\nவிசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்\nஉரையை உயர்த்திக்காட்டுதல் பற்றிக் குறிப்பு வரைக.\nரைட்டர் ஆவணத்தில் பக்கத்தின் அமைவை எவ்வாறு மாற்றுவாய்\nதானியங்கு பிழை சரிபார்ப்பு என்றால் என்ன\nஅட்டவணையில் வரிசை மற்றும் நெடுவரிசைகளை எவ்வாறு நீக்குவாய்\nஅச்சிடப்படும் முன் ஆவணத்தை பார்வையிடுவதற்கான வழிமுறையே எழுதுக.\nஓபன் ஆஃஸ் கால்க்-ல் எத்தனை வகையான கருவிப்பட்டைகள் உள்ளது\nநுண்ணறைச் சுட்டி என்றால் என்ன\nகால்க்-ல் ஒரு வாய்ப்பட்டை உருவாக்குவதற்கான பொது கட்டளை அமைப்பை எழுதுக.\nஒரு நுண்ணறையிலுள்ள தரவுகளை பதிப்பாய்வு செய்ய முடியுமா\nஅட்டவணைச் செயலி என்றல் என்ன\nநுண்ணறை முகவரி என்றால் என்ன\nஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் உள்ள பல்வேறு வகையானச் செயற்குறிகளைப் பட்டியலிடு.\nகால்க்-ல் எண்கணித செயற்குறிகளின் கணக்கியல் கோட்பாட்டின் முன்னுரிமை வரிசை யாது\n அட்டவணைத்தாளில் அவற்றை எவ்வாறு சேர்ப்பாய்\n கால்க்-ல் உள்ள வரிசையாக்க முறையின் வகைகள் யாவை\nதேதிக் கணக்கீடு என்றால் என்ன\nஒரு சில்லு மற்றும் Slide Show-க்கு உள்ள வித்தியாசம் என்ன\nசில்லுவின் அமைப்பால் என்ன புரிந்துகொள்கிறீர்கள்\nநிகழ்த்துதல் மென்பொருளின் முக்கியச் செயல்பாடுகள் யாவை\nபுதிய நிகழ்த்தலை உருவாக்கும் முறைகள் யாவை\nImpress-ன் சன்னலில் உள்ள பணிப் பலகத்தின் வகைகள் யாவை\nImpress-ன் பணிப்பகுதியில் உள்ள View பட்டையில் உள்ள தத்தல் குறிகள் யாவை>\nசில்லுகளை ஒரு குழுவாக எவ்வாறு நகர்த்துவாய்\nSlide Master ஐ எவ்வாறு தோன்ற செய்யலாம் எத்தனை வடிவங்களில் அதைக் காணலாம்\nஏதேனும் நான்கு வலைகளின் பெயர்களை பட்டியலிடு\nதேடு பொறி என்றால் என்ன\nURL - முகவரியில் உள்ள கூறுகள் யாவை\nமின்னஞ்சலில் உள்ள CC மற்றும் BCC என்றால் என்ன\nநிலையான வலைப்பக்கம் என்றால் என்ன\nமாறக்கூடிய வலைப்பக்கம் என்றால் என்ன\nஃபிஷிங் (Phishing) என்றால் என்ன\nஇணையத்தில் பயன்படும் நெடுமுறைகள் யாவை\nஅகஇணையம் (Intranet) என்றால் என்ன\nமால்வேர் (Malware) என்பது என்ன\nஸ்பேம் (Spam) எனப்படுவது யாது\nஇணையத்தில் உலவுதல் அல்லது தேடுதல் என்றால் என்ன\nஅடைவு ஒட்டுகளுக்கும், காலி ஒட்டுகளுக்கும் இடையேயான வேறுபாட்டை ஒரு தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக\nHTML நிரலில் குறிப்புகளை(comments) எவ்வாறு வரையறுப்பாய்\nஒட்டுகள், பண்புக்கூறுகளின் வேறுபாடு யாது\nHTML ஒட்டு பற்றி குறிப்பு வரைக.\n< tittle > ஒட்டு பற்றி குறிப்பு தருக.\n(i) < strong > (ii) < em > ஒட்டுகள் பற்றி குறிப்பு வரைக\nfont ஒட்டின் ஏதேனும் இரண்டு பண்புக்கூறுகளை பற்றி எழுதுக\nHTML-ல் உள்ள பட்டியலின் வகைகள் யாவை\nமைய ஒட்டின் (< center > tag பயன் யாது\n< hr > ஒட்டின் தொடரியலை அதன் பண்புக்கூறுகளுடன் தருக.\nHTML-ல் இணைப்புகளை உருவாக்க உதவும் கூறுகள் யாவை\nவழக்கிலுள்ள நிழற்பட வடிவங்களைப் பட்டியலிடு\n< marquee >ஒட்டியின் பொது வடிவத்தை எழுது\n< input > ஒட்டின் பயன் யாது\n< textarea > ஒட்டிற்கு பெரும்பான்மையாகத் தேவைப்படும் பண்புக்கூறுகள் யாவை\nபடிவ உறுப்புகள் (form fontrolos) யாவை\nHTML ஆவணத்தின் படிவம் என்பது யாது\n< style > ஒட்டின் பயன் யாது\nஉள்ளமை பாங்கு என்றால் என்ன\nCSS அறிவிப்பின் பொது வடிவத்தை எழுதுக\nபக்கநிலை பாணிகள் அல்லது உள்நிலை பாணி தாள்கள் என்றால் என்ன\nகுறிப்புரை பற்றி குறிப்பு தருக.\nஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள பல வகையான கட்டுப்பாட்டு கூற்றுகள் யாது\nஜாவாஸ்கிரிப்ட்டில் நிபந்தனை கூற்று என்றால் என்ன\nbreak மற்றும் continue கூற்றுகளின் வேறுபாடுகளை எழுதுக\nகிளைப்பிரிவு கூற்றுகள் என்றால் என்ன\nகுறிப்பு வரைக- நூலக செயற்கூறுகள்\nஜாவாஸ்கிரிப்ட் எழுத்துவடிவம் எத்தனை வகை செயற்கூறுகளை ஆதரிக்கிறது\nமுன்னர் வரையறுக்கப்பட்ட ��ெயற்கூறுகள் என்றால் என்ன\nஇரண்டு வகையான இணையதள தாக்குதல் பற்றி எழுதுக\nஇணைய குற்றம் என்றால் என்ன\nகணிப்பொறி நன்னெறியில் முக்கிய பிரச்சனைகள் யாவை\nகணிப்பொறி இணையத்தின் பங்கு என்ன\nடிஜிட்டல் கையொப்பம் என்றால் என்ன\nஇணைய சட்டம் என்றால் என்ன\nஆண்ட்ராய்டு பயன்பாடு விசைப்பலகை என்றால் என்ன\nதமிழ் மென்பொருள் பயன்பாட்டு மொழி சிறு குறிப்பு வரைக.\nதேடுதல் பொறி - குறிப்பு வரைக.\nமின் நூலகம் - குறிப்பு தருக.\nமதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் பற்றி குறிப்பு தருக.\nமாறிகளின் வரையெல்லை என்றால் என்ன அதன் வகைகள் யாது\nநிபந்தனைச் செயற்குறி என்றால் என்ன\nஜாவாஸ்கிரிப்ட்டில் மாறியின் பங்கு பற்றி எழுதுக\nPrompt உரையாடல் பெட்டியின் பயன்கள் யாது\n< Script > ஓட்டின் கட்டளை அமைப்பை எழுதுக.\nஜாவாஸ்கிரிப்ட் நிலையுருக்கள் என்றால் என்ன\nwrite( ) கூற்றின் பொதுவடிவத்தை எடுத்துக் காட்டுடன் தருக.\nமதிப்பிருத்தல் செயற்குறி பற்றி குறிப்பு தருக.\ntypeof செயற்குறியின் பயன் யாவை\nPrevious 11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standar\nNext 11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medi\n11th கணினி பயன்பாடுகள் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Application - Revision ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Introduction ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Tamil ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Computer ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவா எழுத்துவடிவ செயற்கூறுகள் (JavaScript Functions) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட் -ல் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - CSS – தொடரும் பணி தாள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - HTML – பல்லூடகக் கூறுகள் மற்றும் படிவங்கள் இணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYwNTI2OQ==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-05-19T00:18:00Z", "digest": "sha1:4OIQIMIA4BPVZPWVZWWGITY436IOFBEX", "length": 4309, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nசென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசி வருகிறார். சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்காக பாராட்டு தெரிவித்த நிலையில் கமல் சந்தித்து பேசி வருகிறார்.\nபெண் பத்திரிகையாளர் வங்கதேசத்தில் கைது\nஇஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம்\nகோவாக்ஸ் திட்டத்துக்கு உதவத் தயார்: ஜோ பைடன்\nஇந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்: வெள்ளை மாளிகை\nஇந்திய வகை வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் தீவிர முயற்சி\n'நேஷனல் ஹெரால்டு' வழக்கு; ஜூலை 30ல் இறுதி விசாரணை\nஇது உங்கள் இடம்: சிந்தியுங்கள் முதல்வரே\nதமிழக அரசு மரியாதையுடன் கி.ரா., உடல் இன்று தகனம்\nலிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு எதிரான பைனல் அற்புதமான சவால்...: கேன் வில்லியம்சன் சொல்கிறார்\nஜெனீவா ஓபன் டென்னிஸ்: மீண்டும் களத்தில் பெடரர்\nஎமிலியா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் செரீனா\n‘உண்மையிலேயே அவர் மிகச்சிறந்த வீரர்’: பெடரருக்கு செரீனா பாராட்டு\nஜடேஜா போல் 'ஆக்‌ஷன்’ காட்டிய தோனி...\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/tag/desserts-for-diabetes-patients/", "date_download": "2021-05-18T22:27:41Z", "digest": "sha1:R6KGA5BFLYWOJE7FPFSI2JARO7MDTE6E", "length": 15908, "nlines": 231, "source_domain": "www.thudhu.com", "title": "desserts for diabetes patients Archives - Thudhu", "raw_content": "\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nஉ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...\n கவலை வேண்டாம் – வீட்டிலேயே தயாரித்து உண்ணக் கூடிய மாற்று இனிப்பு பண்டங்கள் \nநல்ல உணவு உண்ட பின் மனம் இனிப்பைத் தேடுவது என்பது இயல்பான ஒன்றுதான். இனிப்பை சுவைக்காமல் யாராவது இருக்க முடியுமா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு என்றாலே துள்ளிக் குதித்து ஓடி...\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான��� இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து...\nஅழகு & ஆரோக்கியம் July 9, 2020 0\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் தாயா..... மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ்...\nதமிழக அரசின் புதிய அறிவிப்பு…..இன்னும் 4 மாதங்களுக்கு...\nகொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஐ...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண்...\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற...\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள்...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1211102", "date_download": "2021-05-18T23:23:50Z", "digest": "sha1:46AW2EIPTUYDZUXVHIU5IW65YCMC77HI", "length": 9535, "nlines": 152, "source_domain": "athavannews.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 100 மில்லியன் டோஸ் தடுப்பூசியை வழங்க பயோஎன்டெக்- ஃபைசர் சம்மதம்! – Athavan News", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றியத்திற்கு 100 மில்லியன் டோஸ் தடுப்பூசியை வழங்க பயோஎன்டெக்- ஃபைசர் சம்மதம்\nஐரோப்பிய ஒன்றியத்திற்கு 100 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதாக மருந்து நிறுவனமான பயோஎன்டெக் மற்றும் ஃபைசர் தெரிவித்துள்ளது.\n27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல் ஆணையமானது முன்வைத்த கோரிக்கையினை இரு நிறுவனங்களும் திங்களன்று ஏற்றுக்கொண்டது.\nஇந்த அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் மந்தமான மற்றும் மிகவும் விமர்சிக்கப்பட்ட தடுப்பூசி வெளியீட்டிற்கு மிகவும் தேவையான ஊக்கத்தை வழங்குகிறது.\nஇதன்மூலம் 2021ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்பட வேண்டிய மொத்த அளவுகளின் எண்ணிக்கை 600 மில்லியனாக உயர்ந்துள்ளது.\nஐரோப்பிய ஒன்றியம் அதன் மொத்த மக்கள் தொகையான 45 கோடியில் சுமார் 10.5 கோடி பேருக்கு இதுவரை தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது.\nTags: ஐரோப்பிய ஒன்றியம்ஃபைசர்கொரோனா வைரஸ் தடுப்பூசிபயோஎன்டெக்\nஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசியை குறைந்த உறைநிலையில் சேமிக்க முடியும்: ஐரோப்பிய மருந்துகள் ஸ்தாபனம்\nகிரீன்லாந்து தீவை வாங்க அமெரிக்கா இன்னமும் ஆர்வம் காட்டுகிறதா\nநெதர்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் 16இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nவெளிநாடுகளில் இருந்து பிரான்சுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இலவசம்\nபோர்த்துலில் கொவிட்-19 தொற்றிலிருந்து எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nபிரான்ஸின் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் மேலும் நான்கு நாடுகள் சேர்ப்பு\nபிரிட்டிஷ் கொலம்பியா பயணக் கட்டு��்பாடுகள் அதிகரிக்கப்படும்: ஜோன் ஹொர்கன்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nவீடுகளில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல முடியும் – கடுமையான நடைமுறைகள் இன்று முதல் அமுல்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nஇலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது\nவடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு\nUpdate: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஇலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது\nவடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு\nUpdate: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2020/11/08102253/2050079/tiruvannamalai-karthigai-deepam.vpf", "date_download": "2021-05-18T23:31:53Z", "digest": "sha1:H2JEOPNALTGERD5NALKHN7L6WYCK5PEZ", "length": 14894, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவார பணி || tiruvannamalai karthigai deepam", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 19-05-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nதீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவார பணி\nதிருவண்ணாமலை கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு உழவார பணிகள் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் அன்னை மீனாட்சி உழவார பணிக்குழுவை சேர்ந்த சுமார் 40 பேர் ஈடுபட்டனர்.\nதீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவார பணி\nதிருவண்ணாமலை கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு உழவார பணிகள் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் அன்னை மீனாட்சி உழவார பணிக்குழுவை சேர்ந்த சுமார் 40 பேர் ஈடுபட்டனர்.\nபஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் தீபத்திருவிழா ஒன்றாகும். இந்த விழாவானது 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கோவிலில் மின்விளக்கு அலங்காரம் அமைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் நேற்று கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு உழவார பணிகள் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் அன்னை மீனாட்சி உழவார பணிக்குழுவை சேர்ந்த சுமார் 40 பேர் ஈடுபட்டனர். கோவிலில் உள்ள கொடிமரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கழுவி சுத்தம் செய்யவது, விளக்குகளை சுத்தம் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.\nகொரோனா தனிமையை மீறினால் அபராதம்: சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி: டெல்லி முதல்வர் அறிவிப்பு\nகோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.வுக்கு தமிழக அரசு சார்பில் சிலை- முதலமைச்சர் அறிவிப்பு\nகடினமான சூழலுக்கு இடையிலும் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள்- பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் உத்தரவு\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்\nவைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்கள்\nகள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா\nகேதார்நாத் கோவிலில் பக்தர்களின் அனுமதி இன்றி நடைபெற்ற பூஜை\nகொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை\nகுடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் பூப்பல்லக்கில் உற்சவர் 3 சுற்றுகள் உலா\nமாற்றுத்திறனாளியான அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை\nஉடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் கொரோனா எளிதில��� தாக்கும்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் அதிக உயிரிழப்பு\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் அருண்ராஜா காமராஜ்\nதிடீரென கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்\nமாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்\nஅடித்து துன்புறுத்தியதால் பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nமு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி... தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்\nதண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்- 10000 பாக்கெட்டுகள் விநியோகம்\nஉன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கிறேன் சகோதரா.... சிம்பு உருக்கம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/08/blog-post.html", "date_download": "2021-05-18T23:01:08Z", "digest": "sha1:3FHFC3IZGTMVGF2PWUOUODYU4P52IYGP", "length": 12918, "nlines": 139, "source_domain": "www.tamilnewsking.com", "title": "அல்குர்ஆனிலுள்ள சில வசனங்களுக்கு விளக்கம் தாருங்கள்- கலாநிதி ஓமல்பே தேரர் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News Today's SriLanka News அல்குர்ஆனிலுள்ள சில வசனங்களுக்கு விளக்கம் தாருங்கள்- கலாநிதி ஓமல்பே தேரர்\nஅல்குர்ஆனிலுள்ள சில வசனங்களுக்கு விளக்கம் தாருங்கள்- கலாநிதி ஓமல்பே தேரர்\nஇஸ்லாமியர்களின் புனித நூலான அல்குர்ஆனில் இருப்பதாக கூறப்படும் வன்முறையைத் தூண்டும் விதத்தில் காணப்படும் விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு ராமங்ஞா பீடம் சார்பில் கருத்துத் தெரிவித்த கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் வேண்டுகோள் விடுத்தார்.\nநேற்று முன்தினம் (30) கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற சமாதானம், ஐக்கியம் மற்றும் நல்லிணத்திற்கான தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே தேரர் இதனைத் தெரிவித்தார்.\nதான் குர்ஆனை விமர்சிக்கவில்லை. இருப்பினும், என்னிடம் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இதனால், அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்த விடயங்கள் தொடர்பில் விடையளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். அல்குர்ஆனில் இருப்பதாக நான் கூறும் கருத்து தவறாக இருந்தால் அதனை சரிசெய்யுமாறும் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் கேட்டுக் கொண்டார்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஸ்செய்க் ரிஸ்வி முப்தி தனதுரையில் சோபித்த தேரரின் கருத்துக்கு இவ்வாறு பதிலளித்தார்.\nமுஸ்லிம் சமூகமும், முஸ்லிம் உலமாக்களும் இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டியுள்ளனர். தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ள அல்குர்ஆனின் வசனங்கள் தொடர்பில் சிங்கள மொழியில் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முஸ்லிம் சமூகம் அந்தப் புத்தகங்களை வாங்கி மாற்று மத சகோதரர்களுக்கு வழங்குவதன் ஊடாக இந்த தப்பான கருத்தை சரிசெய்யலாம் எனக் கூறினார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/raj-kapoor/", "date_download": "2021-05-18T23:00:33Z", "digest": "sha1:S2RZ7BQQT6AYQBJMJI3RMK5DVDCIRATR", "length": 6626, "nlines": 171, "source_domain": "www.tamilstar.com", "title": "Raj Kapoor Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிரபல இயக்குனர் ராஜ் கபூரின் மகன் மரணம், திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு\nதமிழில் வெளிவந்த தாலாட்டு கேக்குதாமா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் திரு ராஜ் கபூர் அவர்கள். இவர் விஜய், அஜித், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து துணை நடிகராகவும் நடித்திருப்பார். இதன்பின்...\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடா குழந்தை நலனில் இருந்து தற்போது 1,200 டொலர்கள் வரை பெறலாம்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்��ில் 5,526பேர் பாதிப்பு- 35பேர் உயிரிழப்பு\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2017/01/blog-post_11.html", "date_download": "2021-05-18T23:07:07Z", "digest": "sha1:CF6BGRZEHJ7KVVOUVEYYHGWX3J4J5CB2", "length": 23204, "nlines": 81, "source_domain": "www.kannottam.com", "title": "இந்திய அரசின் தமிழர் அடையாள அழிப்பு முயற்சியை தமிழ்நாட்டு பா.ச.க ஞாயப்படுத்துகிறது! தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / செய்திகள் / தமிழர் அடையாள அழிப்பு / பெ. மணியரசன் / இந்திய அரசின் தமிழர் அடையாள அழிப்பு முயற்சியை தமிழ்நாட்டு பா.ச.க ஞாயப்படுத்துகிறது தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nஇந்திய அரசின் தமிழர் அடையாள அழிப்பு முயற்சியை தமிழ்நாட்டு பா.ச.க ஞாயப்படுத்துகிறது தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nஇந்திய அரசின் தமிழர் அடையாள அழிப்பு முயற்சியை\nஇவ்வாண்டு தமிழ்நாட்டில் பொங்கல் விழாவுக்கு 14.01.2017 அன்று தமிழ்நாடு அளவில் கட்டாயப் பொது விடுமுறை இல்லையென்றும், விருப்பமுடைய ஊழியர்கள் மேலதிகாரிகள் அனுமதியுடன் பொங்கல் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும், இந்திய அரசு அறிவித்தது. இதைக் கண்டித்துத் தமிழ்நாடே கொந்தளித்து எழுந்தது. எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ்நாட்டிலுள்ள நடுவண் அரசின் ஊழியர் சங்கக் கூட்டமைப்பு, நான்கு நாட்கள் தொடர் போராட்டங்களை அறிவித்து, பொங்கல் விடுமுறையை வலியுறுத்தியது.\nஇப்பின்னணியில், 14.01.2017 – பொங்கல் அன்று, தமிழ்நாட்டளவில் கட்டாயப் பொது விடுமுறை என்று இப்போது நடுவணரசு அறிவித்துள்ளது.\n“நடுவண் அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக் குழு” என்ற அமைப்பு, தமிழ்நாட்டிற்கு இருப்பதாகவும் அதில் தமிழ்நாட்டிலுள்ள நடுவண் அரசு அலுவலகங்களின் தலைமை அதிகாரிகள் உறுப்பு வகிப்பதாகவும், அந்த அமைப்புதான் 2017 – சனவரி 14 – பொங்கல் கட்டாய விடுமுறையை தனிநபர் விருப்ப விடுமுறையாக மாற்றியது என்றும், இம்மாற்றத்திற்கும் நடுவண் அரசுக்கும் தொடர்பில்லை என்றும், நடுவண் அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன் கூறுகிறார்.\nஅத்துடன் இரண்டாம் சனிக்கிழமை (14.01.2017) அன்று பொங்கல் வருவதால், இயல்பாகவே அன்று நடுவண் அரசு அலுவலகங்கள���க்கு விடுமுறை என்றும், பொங்கல் விடுமுறை விடவேண்டிய தேவையில்லை என்றும் பொன். இராதாகிருட்டிணன் கூறுகிறார்.\nஅஞ்சலகம், தொலைப்பேசித்துறை, பாதுகாப்புத்துறை, நடுவண் பொதுநலத்துறை திட்ட அலுவலகங்கள் போன்ற நடுவண் அரசின் அலுவலகங்களுக்கு இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை கிடையாது. இவற்றில் பணியாற்றும் தமிழர்கள் தனிநபர் விருப்ப அடிப்படையில் பொங்கல் விடுமுறை பெற வேண்டும் என்பது மேற்கண்ட அறிவிப்பின் உள்ளடக்கமாகும்.\nசனிக்கிழமை விடுமுறை என்பதால் தனிநபர் விருப்ப விடுமுறை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டது என்று பொன். இராதாகிருட்டிணன் கூறுகிறார். இரண்டாம் சனிக்கிழமையில் அலுவலகத்திற்கே முழு விடுமுறை விட்டால், அன்று ஊழியர்கள் தனி விருப்பத்தின் பேரில் மேலதிகாரியிடம் விடுமுறை கோர வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது எல்லா ஊழியருக்கும் விடுமுறை தானே\nதனக்கு அமைச்சர் பதவி கொடுத்த பா.ச.க. அரசின் தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைகளை மூடி மறைத்திட, பொன். இராதாகிருஷ்ணன் பொருந்தா வாதம் செய்கிறார்.\nஅடுத்து, அனைத்திந்திய அளவில் கட்டாயப் பொது விடுமுறை நாட்கள் 14 என்றும், மாநிலத்திற்கேற்ப தேர்வு செய்து கொள்ள வேண்டிய விடுமுறை நாட்கள் 3 என்றும் பொன்னார் கூறுகிறார். இந்த மூன்று விடுமுறை நாட்களையும், நடுவண் அரசு அங்கீகரித்துள்ள 12 விடுமுறை நாள் பட்டியலிலிருந்து குறிப்பிட்ட மாநிலத்திலுள்ள நடுவண் அரசு ஊழியர் நல ஒருங்கிணைப்புக் குழு தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறுகிறார்.\nஅவ்வாறு தமிழ்நாட்டில் இதுவரை தேர்வு செய்யப்பட்டு வந்த மூன்று நாட்கள்: 1. பொங்கல், 2. சித்திரை ஆண்டுப் பிறப்பு, 3. விநாயகர் சதுர்த்தி.\nஇதில், பொங்கல் விழாவை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக சரசுவதி பூசை நாளை மேற்படி ஊழியர் நல ஒருங்கிணைப்புக் குழு, இவ்வாண்டு முதலில் தேர்வு செய்துள்ளது. இது, பொங்கலை ஒட்டி அனைவருக்கும் தெரிந்த பின்தான், போராட்டம் வெடித்தது.\nதமிழ்நாடு அளவில் நடுவண் அரசின் பொதுக் கட்டாய விடுமுறை நாளாக பொங்கல் நாள் இருந்ததைக் கைவிட்டு, சரசுவதி பூசையை தேர்வு செய்ததை பொன். இராதாகிருட்டிணனும், தமிழிசை சவுந்திரராசனும் விழுந்து விழுந்து ஆதரிக்கிறார்கள். இச்செயல் தமிழினத் துரோகமாக அவர்களுக்குத் தெரியவில்லை ஏனெனில், அவர்கள் தமிழர் ��ண்பாட்டைக் கைவிட்டு, இந்துத்துவா பண்பாட்டிற்குத் தங்களை ஒப்புக் கொடுத்து, பதவி பெற்றவர்கள்.\n“தசரா” விழாவில் வரும் ஆயுத பூசைக்கு ஏற்கெனவே தமிழ்நாட்டில் பொது விடுமுறை நடுவண் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அத்தோடு நில்லாமல், தசரா விழாவின் இன்னொரு நாளான சரசுவதி பூசைக்கு விடுமுறைப் பட்டியலில் இடம் கொடுத்து, பொங்கல் விடுமுறையை வெளியே தள்ளி விட்டார்கள். இதற்கு என்ன பெயர் என்பதை ஒவ்வொரு தமிழரும் ஊகித்துக் கொள்ள முடியும்.\nஅனைத்திந்திய பொது விடுமுறைப் பட்டியலில் இருந்த பொங்கல் நாளை, மாநிலத்திற்கேற்றபடி மாற்றிக் கொள்ளும் விருப்பத் தேர்வு விடுமுறை நாள் பட்டியலில் 2008 – சூன் 11 அன்று, அப்போதிருந்த காங்கிரசு – தி.மு.க. கூட்டணி அரசு சேர்த்தது. காங்கிரசு மிதவாத இந்துத்துவா கட்சி என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து கூறி வருகிறது.\nஇடம் கிடைக்கும்போதெல்லாம் இந்துத்துவா பா.ச.க. அரசு, தமிழர் அடையாளங்களை, தமிழர் பண்பாட்டை ஒழித்துக் கட்டி ஆரியத்தின் அடிவருடிகளாக தமிழர்களை மாற்றிட முனைந்து செயல்படுகிறது. பொன். இராதாகிருட்டிணன், தமிழிசை போன்றவர்கள் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்துத் தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ள – தவறான விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டுள்ளார்கள்.\nதமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களின் தலைமை அதிகாரிகள், பொங்கல் விடுமுறையை நீக்கி சரசுவதி பூசைக்குப் பொது விடுமுறை கொடுத்துள்ளார்கள் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் பணியாற்றும் நடுவண் அரசின் உயரதிகாரிகள் தமிழின விரோதச் செயல்களில் ஈடுபடக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வருகிறது.\nபொங்கல் விழா விடுமுறையை நீக்கி, தசரா விடுமுறையை இரண்டு நாளாக்கும் தனது தமிழர் மறுப்பு - இந்துத்துவாத் திட்டத்தை, தான் செயல்படுத்தியதுபோல் காட்டிக் கொள்ளாமல், தமிழ்நாட்டின் அதிகாரிகள் முடிவு செய்தார்கள் என்று பா.ச.க. தலைமை பாசாங்கு செய்கிறது.\nநடுவண் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் தமிழர்கள், இப்பொழுது இருந்ததைப் போல் விழிப்போடு இருந்து அந்த அதிகாரிகளின் தமிழர் விரோதச் செயல்களை எதிர்த்துப் போராடுவதுடன் தமிழ் மக்களின் பார்வைக்கும் கொண்டுவர வேண்டும்.\nதமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள�� மற்றும் தொழிற்சாலைகளில், அதிகளவில் அயல் மாநிலத்தவர்கள் மேலிருந்து கீழ் வரை பணியமர்த்தப்பட்டு வருவதைத், தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து எதிர்த்துப் போராடி வருகிறது.\nகடந்த சில மாதங்களுக்கு முன், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரிலிருந்து, “நெய்வேலி” என்ற பெயர் நீக்கப்பட்டது. திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் உற்பத்தியாகும், துப்பாக்கிகளில் “திருச்சி” என்று பொறிக்கப்பட்டு வந்த சொல்லை நீக்கி, “கொல்கத்தா” என பொறிக்கச் செய்து விட்டார்கள். தற்போது, பொங்கல் விடுமுறையை நீக்கி மாட்டிக் கொண்டார்கள்.\nஎனவே, தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிலகங்களில், அதிகாரிகளிலிருந்து தொழிலாளி வரை தொண்ணூறு விழுக்காட்டினர் தமிழர்களாகவே அமர்த்தப்பட வேண்டும், அவற்றில் பத்து விழுக்காட்டிற்கு மேலுள்ள வெளி மாநிலத்தவர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தற்காப்பு முழக்கத்தை ஒவ்வொரு தமிழரும் தன் முழக்கமாக உரத்து எழுப்ப வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.\nசெய்திகள் தமிழர் அடையாள அழிப்பு பெ. மணியரசன்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nநெருக்கடி நிலை நினைவுகள் - தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\n“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section54a.html", "date_download": "2021-05-19T00:08:58Z", "digest": "sha1:43O36PSBG4R5VBDBKCKPPNGGB6IQCAHN", "length": 38345, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தமயந்தியை விரும்பிய தேவர்கள் - வனபர்வம் பகுதி 54", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nதமயந்தியை விரும்பிய தேவர்கள் - வனபர்வம் பகுதி 54\nநளன் குறித்த நினைவுகளால் தமயந்தி மெலிந்து போவது; அவளது நிலையை அவளது தந்தையான பீமன் உணர்ந்து சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்வது; தேவலோகத்தில் நாரதர் இந்திரனிடம் அச்சுயம்வரத்தைக் குறித்து சொல்லும்போது லோகபாலர்களும் அதைக் கேட்டுவிட்டு தமயந்தியை விரும்புவது; சுயம்வரத்திற்குச் செல்லும் வழியில் தேவர்கள் நளனைச் சந்திப்பது…\nபிருகதஸ்வர் சொன்னார், \"ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அன்னம் பேசிய வார்த்தைகளைக் கேட்டதிலிருந்து தமயந்தி நளனைக் குறித்து தனது மன அமைதியை இழந்தாள். அடிக்கடி பெருமூச்சுவிட்டபடி, பதட்டமடைந்து துக்கத்தில் மூழ்கியதால், முகம் வெளிறி, உடல் மெலிவடைந்தாள். அவள் இதயத்தை காதல் தேவன் அடைந்ததால், அவள் விரைவில் நிறம் இழந்து, விழி படபடத்து சுருங்கி விரிந்து, மனம் பிறழ்ந்தவள் போன்ற தோற்றத்தைப் பெற்றாள். படுக்கை, இருக்கைகள், இன்பநுகர் பொருட்கள் என்று எதிலும் ஆசையற்றவளாக இருந்தாள். பகலும் இரவும் கீழே படுத்து ஓ என்றும் ஐயோ எனும் ஆச்சரிய ஒலிகளுடன் அழுது கொண்டிருந்தாள்.\nசஞ்சலமடைந்து வீழ்ந்த நிலையில் இருந்த அவளின் {தமயந்தியின்} நிலையைக் கண்ட பெண் பணியாட்கள், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவளது நோயைக் குறித்து விதரப்ப ஆட்சியாளனிடம் {பீமனிடம்} மறைமுக பொருளுடன் சொன்னார்கள். பெண் பணியாட்களின் மூலம் தமயந்தின் நிலையை கேள்விப்பட்ட மன்னன் பீமன், தனது மகளின் {தமயந்தியின்} விவகாரம் தீவிரமானது எனக் கருதினான். அவன் {பீமன்} தனக்குள்ளேயே, \"ஏன் எனது மகள் இப்போது நோய்ப்பட்டவள் போலத் தெரிகிறாள்\" என்று கேட்டுக் கொண்டான். தனது மகள் பருவ வயது அடைந்ததை நினைவு கூர்ந்த மன்னன் {பீமன்}, தமயந்தியின் சுயம்வரம் நடக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்தான்.\nஓ மேன்மையானவனே {யுதிஷ்டிரா}, பிறகு அந்த ஏகாதிபதி {பீமன்}, பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரிடமும் {அவர்களை அழைத்து}, \"வீரர்களே, தமயந்தியின் சுயம்வரம் நடக்க இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்\" என்றான். தமயந்தியின் சுயம்வரத்தைக் கேள்விப்பட்ட அனைத்து மன்னர்களும் பீமனிடம் வந்து, அவனது தூதை ஏற்கும் வகையில், பூமியை தங்கள் தேர்ச்சக்கரங்களின் ஒலியாலும், தங்கள் யானைகளின் பிளிறலாலும், தங்கள் குதிரைகளின் கனைப்பொலிகளாலும் நிறைத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு காண்பதற்கு அருமையானவையாக இருக்கும் தங்கள் படைகளுடனும், அருள் நிறைந்த மாலைகளுடனும் வந்தனர். பலம் வாய்ந்த கரங்கள் கொண்ட பீமனும் அந்தச் சிறப்புமிக்க ஏகாதிபதிகளுக்கு உரிய மரியாதையை வழங்கினான். அவனால் {பீமனால்} முறைப்படி மரியாதைசெய்யப்பட்ட அவர்கள் {அந்த ஏகாதிபதிகள்}, அங்கேயே வசித்தார்கள்.\nஇந்தச் சூழ்நிலையில் தேவ முனிவர்களில் முதன்மையான பிரகாசம் மிக்கவர்களும், பெரும் விவேகிகளும், பெரும் நோன்புகள் நோற்பவர்களுமான நாரதரும் பர்வதரும், இந்திரலோகத்தில் பயணம் மேற்கொண்டிருந்த போது இறவாதவர்கள் தலைவனின் {இந்திரனின்} மாளிகைக்குள் நுழைந்து உரிய வழிபாட்டைப் பெற்றனர். அவர்களை மரியாதையுடன் வழிபட்ட மகவத் {இந்திரன்}, அவர்களின் சிதைவுறாத அமைதியைக் குறித்தும், அனைத்து விதமான நன்மைகள் குறித்தும் கேட்டான். அதற்கு நாரதர், \"ஓ தலைவா, ஓ தெய்வீகமானவனே, எல்லாவிதத்திலும் அமைதி எங்களுடன் இருக்கிறது. ஓ மகவத் {இந்திரா}, ஓ மேன்மையானவனே, முழு உலகத்தில் இருக்கும் மன்னர்களிடத்திலும் அமைதி நிலவுகிறது\" என்றார்.\nபிருகதஸ்வர் தொடர்ந்தார், \"பலனையும், விரித்திரனையும் {Vala and Vritra} கொன்றவன் {இந்திரன்), நாரதரின் வார்த்தைகளைக் கேட்டு, \"அறம் அறிந்த பூமியின் ஆட்சியாளர்கள், வாழ்வின் அனைத்து விருப்பங்களையும் துறந்து சண்டையிட்டு, களத்தைவிட்டு புறமுதுகிட்டு ஓடாமல் ஆயுதங்களால் மரணத்தை அடைந்து, இந்த உலகத்தை அடைவார்கள். இந்த உலகம் {இந்திரலோகம்} எனக்கு எப்படி இருக்கிறதோ அவர்களுக்கும் அப்படியே அவர்கள் விருப்பங்களையெல்லாம் கொடுத்து நிரந்தரமானதாக இருக்கும். அப்படிப்பட்ட அந்த க்ஷத்திரிய வீரர்கள் எங்கே அந்த மன்னர்கள் (இப்போது) என்னை அணுகுவதில்லையே. எனக்குப் பிடித்தமான அந்த விருந்தினர்கள் எங்கே அந்த மன்னர்கள் (இப்போது) என்னை அணுகுவதில்லையே. எனக்குப் பிடித்தமான அந்த விருந்தினர்கள் எங்கே\" என்று கேட்டான் {இந்திரன்}.\nஇப்படி சக்ரனால் {இந்திரனால்} கேட்கப்பட்ட நாரதர், \"ஓ மகவத்தே {இந்திரனே}, ஏன் (இங்கே, இப்போது) நீ மன்னர்களைப் பார்ப்பதில்லை என்பதைக் கேள். விதரப்ப நாட்டை ஆளும் ஆட்யாளனுக்கு தமயந்தி என்று கொண்டாடப்படும் ஒரு மகள் இருக்கிறாள். பூமியில் உள்ள பெண்களின் அழகையெல்லாம் அவள் மீறி இருக்கிறாள். ஓ சக்ரா {இந்திரா}, அவளது சுயம்வரம் விரைவில் நடக்க இருக்கிறது. அங்கே எல்லா திசைகளில் இருந்தும் அனைத்து ம���்னர்களும் இளவரசர்களும் செல்கிறார்கள். ஓ பலனையும், விரித்திரனையும் கொன்றவனே, அந்த பூமியின் முத்தான அவளை {தமயந்தியை} அடைய பூமியின் அனைத்து தலைவர்களும் ஆர்வத்துடன் விரும்புகிறார்கள்\" என்று மறுமொழி கூறினார் {நாரதர்}.\nஅவர்கள் அப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, இறவாதவர்களில் முதன்மையானவர்களும், அக்னியைத் தங்கள் மத்தியில் கொண்டவர்களுமான லோகபாலர்கள், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} முன்னால் தோன்றினர். நாரதர் சொன்ன கனமான செய்திகள் அனைத்தையும் அவர்கள் அனைவரும் கேட்டனர். அதைக் கேட்ட உடனேயே \"நாங்களும் அங்கு செல்லப்போகிறோம்\" என்று அவர்கள் அனைவரும் பேரானந்தத்துடன் உரத்துச் சொன்னார்கள். ஓ பலமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அவர்கள் அனைவரும் தங்கள் பணியாட்களுடன் தங்கள் தங்கள் வாகனங்களில், மன்னர்கள் அனைவரும் எங்கிருக்கின்றனோ {எங்கு சென்றார்களோ} அந்த விதரப்ப நாட்டிற்குக் கிளம்பினர்.\nஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, உயர் ஆன்மா கொண்ட மன்னன் நளனும் மன்னர்கள் கூட்டத்தைக் கேள்விப்பட்டு, தமயந்தியின் மீதான காதலாலும் மகிழ்ச்சியாலும் நிறைந்த இதயத்துடன் கிளம்பினான். பூமியின் மீது பயணித்துக் கொண்டிருந்த நளனைத் தேவர்கள் {காணும்படி நேர்ந்தது} கண்டனர். உருவ அழகில் காம தேவனைப் {மன்மதன்} போலவே இருந்தான். சூரியனைப் போன்று பிரகாசித்த அவனைக் கண்ட லோகபாலர்கள் அவனது அழகெனும் செல்வத்தைக் கண்டு வியப்பால் நிறைந்து, தாங்கள் விரும்பிய நோக்கத்தைக் கைவிட்டனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தங்கள் தேர்களை வானத்திலேயே விட்ட சொர்க்கவாசிகள், ஆகாயத்தில் இருந்து இறங்கி, நிஷாதர்களின் ஆட்சியாளனிடம் {நளனிடம்}, \"ஓ நிஷாதர்களை ஆளும் ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, ஓ நளனே, நீ உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறாய். நீ எங்களுக்கு உதவி செய். ஓ மனிதர்களில் சிறந்தவனே, நீ எங்களுக்குத் தூதுவனாகச் செயல்படு\" என்றனர் {தேவர்கள்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: தமயந்தி, நளன், நளோபாக்யான பர்வம், நாரதர், பர்வதர், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத��� சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பல��் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்த���் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/03/Mahabharatha-Anusasana-Parva-Section-23.html", "date_download": "2021-05-18T23:20:56Z", "digest": "sha1:PICCCSKJDGMRKEUA7VTEIDV2VE6VSBBU", "length": 106668, "nlines": 138, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கொடைகளும், கொடுக்கும் முறைகளும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 23", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 23\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 23)\nபதிவின் சுருக்கம் : தேவ காரியங்கள் மற்றும் பித்ரு காரியங்கள், அவற்றுக்குரிய காலங்கள், அவற்றுக்கு அழைக்கப்படத்தக்கவர், தகாதவர் ஆக���யோர் குறித்தும், கொடையறங்கள் குறித்தும், சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் செல்பவர்கள் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n பாட்டா, தேவ காரியங்கள் மற்றும் (இறந்து போன) மூதாதையருக்குச் சிராத்தங்களில் செய்யும் காரியங்களுக்காக விதிக்கப்பட்டட விதிகள் என்னென்ன என்பதை நீர் எனக்குச் சொல்வதை கேட்க விரும்புகிறேன்\" எனக் கேட்டான்.(1)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"ஒருவன் (நீராடல் மற்றும் தூய்மையடையச்செய்யும் பிற செயல்களின் மூலம்) தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, நன்கறியப்பட்ட மங்கலச் சடங்குகளைச் செய்த பிறகே, அவன் தேவர்களுக்குரிய காரியங்களை முற்பகலிலும், பித்ருக்களுக்குரிய காரியங்கள் அனைத்தையும் பிற்பகலிலும் செய்ய வேண்டும்.(2) மனிதர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியவற்றை அன்பு மற்றும் மதிப்புடன் நடுப்பகலில் கொடுக்க வேண்டும். பொருத்தமற்ற காலத்தில் கொடுக்கப்படும் கொடையானது ராட்சசர்களால் அபகரிக்கப்படுகிறது[1].(3) எவராலும் தாண்டப்பட்ட, அல்லது நக்கப்பட்ட, அல்லது உறிஞ்சப்பட்ட, அமைதியற்ற நிலையில் கொடுக்கப்பட்ட, பருவகாலத்தின் விளைவால் தூய்மையற்றிருக்கும் பெண்களால் காணப்பட்டவையுமான கொடைகள் எந்தத் தகுதியையும் {புண்ணியத்தையும் / பலனையும்} உண்டாக்குவதில்லை. அத்தகைய கொடைகள் ராட்சசர்களின் பங்காகக் கருதப்படுகின்றன.(4) பலருக்கு முன்னிலையில் அறிவிக்கப்பட்ட, அல்லது ஒரு சூத்திரன் உண்டதில் ஒரு பகுதியாக உள்ள, அல்லது நாயால் பார்க்கப்பட்ட அல்லது நக்கப்பட்ட கொடைப் பொருட்கள் ராட்சசர்களின் பங்குகளாக அமைகின்றன.(5)\n[1] \"ஒருவன் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும், மனிதர்களுக்கும் கொடையளிக்கிறான். ஒவ்வொரு வகைக் கொடைக்கும் ஒரு காலமிருக்கிறது. பொருத்தமற்ற காலத்தில் கொடுக்கப்படும் கொடையானது, தகுதியை உண்டாக்குவதற்குப் பதில் பாவமாகவில்லையென்றால் முற்றிலும் பலனற்றுப் போகிறது. பொருத்தமற்ற காலத்தில் கொடுக்கப்படும் கொடைகளை ராட்சசர்கள் அபகரிக்கிறார்கள். பொருத்தமற்ற காலத்தில் உண்ணும் உணவு கூட உடலுக்குப் பலத்தையூட்டாமல், ராட்சசர்களையும், வேறு தீயவற்றையும் வளர்க்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nமுடியோ புழுவோ விழுந்த, அல்லது எச்சிலால் களங்கமடைந்த, அல்லது நாயால் பார்க்கப்பட்ட, அல்லது கண்ணீர் துளிகள் விழுந்த, அல்லது மிதிபட்ட உணவானது ராட்சசர்களின் பங்காக அமைந்துவிட்டதாக அறியப்பட வேண்டும்.(6) ஓ பாரதா, ஓம் என்ற சொல்லைச் சொல்லத்தகாதவர்களால் உண்ணப்பட்ட, அல்லது ஆயுததாரிகளால் உண்ணப்பட்ட, அல்லது தீய மனிதனால் உண்ணப்பட்ட உணவானது ராட்சசர்களின் பங்காக அமைந்துவிட்டதாக அறியப்பட வேண்டும்[2].(7) வேறொருவரால் ஏற்கனவே உண்ணப்பட்ட, அல்லது தேவர்கள், விருந்தினர்கள், பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் உண்ணப்படும் உணவானது ராட்சசர்களால் அபகரிக்கப்படுகிறது. அத்தகைய களங்கமடைந்த உணவை தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கொடுக்கும்போது, அஃது அவர்களால் ஏற்கபடாமல் ராட்சசர்களால் அபகரிக்கப்படுகிறது.(8) மந்திரங்கள் சொல்லப்படாத, அல்லது முறையாகச் சொல்லப்படாதவையும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்காதவையும் சிராத்தங்களில் மூவகை மறுபிறப்பாளர்களால் கொடுக்கப்படும் உணவை, விருந்தினர்களுக்கும், பிற மக்களுக்கும் பரிமாறினால் அது ராட்சசர்களால் அபகரிக்கப்படும்.(9) புனித நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகளின் துணையுடன் தேவர்களுக்கோ, பித்ருக்களுக்கோ அர்ப்பணிக்கப்படாத, அல்லது அறவொழுக்கமற்ற தீய மனிதனால் உண்ணப்பட்டதன் விளைவால் களங்கமடைந்த உணவை விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்டால், அது ராட்சசர்களின் பாங்காக அமைந்துவிட்டதாக அறியப்பட வேண்டும்.(10)\n[2] \"இவ்வகை மனிதர்களால் உண்ணப்பட்ட எந்த உணவும் கொடைக்குத் தகாதவையாகும். அவை கொடுக்கப்பட்டால் ராட்சசர்களால் அபகரித்துக் கொள்ளப்படும். ஓம் என்ற சொல்லைச் சொல்லத்தகாதவன் சூத்திரனாவான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதப்பில், \"வேதமோதாதவன், ஆயுதம்பிடித்தவன், கெட்ட மனமுள்ளவன் இவர்கள் புசித்ததும், ராக்ஷஸர்கள் பாகங்களென்று நினைக்கின்றனர்\" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், \"தகாத மனிதர்களால் சுவைக்கப்பட்டதோ, ஆயுதம் தரித்தவனால் சுவைக்கப்பட்டதோ, தீய ஆன்மா கொண்டவனால் சுவைக்கப்பட்டதோவான உணவை ராட்சசர்கள் தங்கள் பங்காக அடைகின்றனர் எனக் கல்விமான்கள் சொல்கின்றனர்\" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், \"சரியான மொழிபெயர்ப்பானது சொல்லப்பட்ட நோக்கத்திற்கு நீதி செய்யாது. இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் நிரோம்காரா என்ற சொல்லானது, ஓம் என்ற சொல்லை உச்சரிக்கத்தகாத மனிதன் என்ற பொருளைத் தரும்\" என்றிருக்கிறது.\nஎவை ராட்சசர்களின் பங்காகின்றன என்று நான் உனக்குச் சொன்னேன். இனி, கொடைகளுக்குத் தகுந்த பிராமணனை உறுதி செய்யும் விதிகளை விதிக்கப் போகிறேன் கேட்பாயாக.(11) (கொடும்பாவம் செய்த குற்றத்தால்) விலக்கப்பட்ட பிராமணர்கள் {பிரஷ்டப்ராமணர்கள்}, மூடர்களாகவும், பித்தர்களாகவும் இருக்கும் பிராமணர்கள் ஆகியோர், தேவர்களுக்கோ, பித்ருக்களுக்கோ அளிக்கப்படும் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவர்களல்ல.(12) ஓ மன்னா வெண்படை நோயால் பீடிக்கப்பட்ட, அல்லது ஆண்மையற்ற, அல்லது தொழுநோய் கொண்ட, அல்லது காசநோய் கொண்ட, அல்லது (மூளைத் திரிபுடன் கூடிய) வலிப்பு {காக்காய் வலிப்பு} நோய் கொண்ட, அல்லது கண்பார்வையற்ற எந்தப் பிராமணனும் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படக்கூடாது.(13) மருத்துவம் செய்பவர்களும், வளமிக்கோரால் நிறுவப்பட்ட தேவ சிலைகளுக்குத் தொண்டாற்றுவதற்காக ஊதியம் பெறும் வழக்கம் கொண்டவவர்களும், தேவர்களுக்குத் தொண்டாற்றி வாழ்பவர்களும், செருக்கு அல்லது வேறு போலி நோக்கங்களுக்காக நோன்பு நோற்பவர்களும், சோமத்தை விற்பவர்களுமான பிராமணர்கள் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவராவர்.(14) ஓ மன்னா வெண்படை நோயால் பீடிக்கப்பட்ட, அல்லது ஆண்மையற்ற, அல்லது தொழுநோய் கொண்ட, அல்லது காசநோய் கொண்ட, அல்லது (மூளைத் திரிபுடன் கூடிய) வலிப்பு {காக்காய் வலிப்பு} நோய் கொண்ட, அல்லது கண்பார்வையற்ற எந்தப் பிராமணனும் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படக்கூடாது.(13) மருத்துவம் செய்பவர்களும், வளமிக்கோரால் நிறுவப்பட்ட தேவ சிலைகளுக்குத் தொண்டாற்றுவதற்காக ஊதியம் பெறும் வழக்கம் கொண்டவவர்களும், தேவர்களுக்குத் தொண்டாற்றி வாழ்பவர்களும், செருக்கு அல்லது வேறு போலி நோக்கங்களுக்காக நோன்பு நோற்பவர்களும், சோமத்தை விற்பவர்களுமான பிராமணர்கள் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவராவர்.(14) ஓ மன்னா, தொழிலால் பாடகராக, நர்த்தகராக, விளையாட்டுவீரராக, இசைக்கருவி இசைப்பவராக, புனித நூல்களை உரைப்பவர்களாக, போர்வீரர்களாக, தடகள வீரராக உள்ள பிராமணர்கள் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவராவர்.(15)\nசூத்திரர்களின் புனித நெருப்பில் ஆகு���ி ஊற்றுபவர்களும், சூத்திரர்களின் ஆசான்களும், சூத்திரத் தலைவர்களுக்குப் பணியாட்களாக இருப்பவர்களுமான பிராமணர்கள் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவராவர்.(16) ஆசானாகப் பணிபுரிவதற்கு ஊதியம் வழங்கப்படுபவர்களும், ஊதியம் பெற்றுக் கொண்டு சில ஆசான்களிடம் சீடனாக இருப்பவர்களுமான பிராமணர்கள் வேதங்களை விற்பவர்களாகக் கருதப்படுவதால் அவ்விரு வகையினரும் அழைக்கபடத் தகுந்தவர்களல்ல.(17) சிராத்தத்தின் தொடக்கத்திலேயே கொடையளிக்கப்பட்டவனும், சூத்திரப் பெண்ணை மனைவியாக மணந்து கொண்டவனுமான பிராமணன் அனைத்து வகை ஞானத்தையும் கொண்டிருந்தாலும் அவன் அழைக்கப்படத்தகுந்தவனல்ல[3].(18) ஓ மன்னா, இல்லற நெருப்பற்றவர்களும், சடலங்களுக்குக் காரியம் செய்பவர்களும், கள்வர்களும், {வேறு வகைகளில்} வீழ்ந்துவிட்டவர்களுமான பிராமணர்கள் அழைக்கப்படத்தகாதவர்களாவர்[4].(19) ஓ மன்னா, இல்லற நெருப்பற்றவர்களும், சடலங்களுக்குக் காரியம் செய்பவர்களும், கள்வர்களும், {வேறு வகைகளில்} வீழ்ந்துவிட்டவர்களுமான பிராமணர்கள் அழைக்கப்படத்தகாதவர்களாவர்[4].(19) ஓ மன்னா, முன்பின் தெரியாதவர்களும், தீயவர்களும், புத்ரிகாபுத்திரர்களுமான பிராமணர்கள் சிராத்த நிகழ்வுகளுக்கு அழைக்கப்படத் தகுந்தவர்களல்ல[5].(20) ஓ மன்னா, முன்பின் தெரியாதவர்களும், தீயவர்களும், புத்ரிகாபுத்திரர்களுமான பிராமணர்கள் சிராத்த நிகழ்வுகளுக்கு அழைக்கப்படத் தகுந்தவர்களல்ல[5].(20) ஓ மன்னா, கடனுக்குப் பணமளிப்பவனும், கடனில் கிட்டும் வட்டியில் வாழ்பவனும், உயிரினங்களை விற்று வாழ்பவனுமான பிராமணன் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவனாவான்.(21) ஓ மன்னா, கடனுக்குப் பணமளிப்பவனும், கடனில் கிட்டும் வட்டியில் வாழ்பவனும், உயிரினங்களை விற்று வாழ்பவனுமான பிராமணன் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவனாவான்.(21) ஓ மன்னா, மனைவிகளுக்கு அடங்கியவர்களும், கற்பற்ற பெண்களுக்குக் கள்ளக் காதலனாக வாழ்பவர்களும், காலை மாலை துதிகளைத் தவிர்ப்பவர்களுமான மனிதர்கள் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத்தகாதவர்களாவர்.(22)\n[3] \"அக்ரனி, அல்லது அக்ரதானி என்பவன், முதல் சிராதத்தத்தில் பிரேதத்திற்குக் கொடுக்கப்படும் காணிக்கையைப் பெற்றுக் கொண்ட பிராமணனாவான். அத்தகைய மனிதன் வீழ்ந்துவிட்டவனாக���் கருதத்தக்கவனாவான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் வேறுவகையில், \"ஒரு காரியத்தில் தலைமையாக நியமிக்கப்பட்டவரும், கீழ்ஜாதிப்பெண்ணை விவாகம் செய்துகொண்டவருமான பிராம்மணர் எல்லா வித்தைகளையும் தெரிந்தவராயிருப்பினும் சிராத்தத்தில் வரிக்கத்தகாதவர்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"ஒரு பிராமணர் முதன்மையானவராகவும், சாத்தியமுள்ள அனைத்து வகையிலும் கல்விமானாகவும் இருந்தாலும், அவர் தாழ்ந்த வர்ணப் பெண்ணை மணந்து கொண்டவராக இருந்தால் ஒரு மன்னன் அவனை ஒருபோதும் {சிராத்தத்திற்கு} அழைக்கக்கூடாது\" என்றிருக்கிறது.\n[4] \"சடலங்கள் சுடலைக்கு எடுத்துச் செல்லப்படும்போது, அவற்றை எரிப்பதற்கு முன்பு சில சடங்குகள் செய்யப்பட வேண்டும். அந்தச் சடங்குகளைச் செய்வதில் துணைபுரியும் பிராமணர்கள் வீழ்ந்துவிட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"(பார்யையில்லாமல்) அக்கினியில்லாதவரும், பிணமெடுப்பவரும், திருடரும், பிரஷ்டருமான பிராம்மணர்களும் சிராத்தத்தில் வரிக்கத்தகாதவர்கள்\" என்றிருக்கிறது.\n[5] \"சில வேளைகளில் ஒரு மகளைப் பெற்ற தந்தை அவளை மணமகனிடம் அளிக்கும்போது, அவளது கணவன் மூலம் அவளுக்குப் பிறக்கும் மகன், அந்த மகளின் தந்தைக்கு {தனக்கு} மகனாக வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் தன் பெண்ணை அளிக்கிறார். தன் தந்தையின் குலத்தில் இருந்து தொடர்பறுந்த அத்தகைய மகனே புத்ரிகாபுத்திரன் என்றழைக்கப்படுகிறான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஇனி, தேவர்கள் மற்றும் பித்ருக்களை மதிக்கும் வகையில் செய்யும் செயல்களுக்காக விதிக்கப்பட்ட பிராமணனைச் சொல்கிறேன் கேட்பாயாக. உண்மையில், (மேற்கண்ட களங்கங்கள் இருந்தாலும்) ஒருவன் எதன் விளைவால் சிராத்தங்களில் கொடையளிப்பவனாகவோ, கொடையேற்பவனாகவோ ஆவானோ அந்தத் தகுதிகளை {சிறப்புகளை} உனக்குச் சொல்லப் போகிறேன்.(23) ஓ மன்னா, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளையும், விழாக்களையும் நோற்பவர்களும், தகுதியை {புண்ணியத்தைக்} கொண்டவர்களும், காயத்ரி {மந்திரத்தை} அறிந்தவர்களும், பிராமணர்களின் பொதுக்கடமைகளை நோற்பவர்களுமான பிராமணர்கள், உழவில் ஈடுபட்டு வாழ்பவர்களாக இருந்தாலும் சிராத்தங்களுக்கு அவர்கள் அழைக்கப்படத்தகுந்தவர்களாவர்.(24) நற்குடியில் பிறந்த ஒரு பிராமணன், பிறருக்காகப் போரில் ஈடுபடும் படைத்தொழில் செய்து கொண்டிருந்தாலும் அவன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத்தக்கவனாவான். எனினும், ஓ மன்னா, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளையும், விழாக்களையும் நோற்பவர்களும், தகுதியை {புண்ணியத்தைக்} கொண்டவர்களும், காயத்ரி {மந்திரத்தை} அறிந்தவர்களும், பிராமணர்களின் பொதுக்கடமைகளை நோற்பவர்களுமான பிராமணர்கள், உழவில் ஈடுபட்டு வாழ்பவர்களாக இருந்தாலும் சிராத்தங்களுக்கு அவர்கள் அழைக்கப்படத்தகுந்தவர்களாவர்.(24) நற்குடியில் பிறந்த ஒரு பிராமணன், பிறருக்காகப் போரில் ஈடுபடும் படைத்தொழில் செய்து கொண்டிருந்தாலும் அவன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத்தக்கவனாவான். எனினும், ஓ மகனே, வாழ்வை நடத்துவதற்காக வணிகத்தில் ஈடுபடும் பிராமணன் (தகுதி கொண்டவனாகவே இருப்பினும்) அவன் {சிராத்தங்களில்} நிராகரிக்கப்பட வேண்டும்.(25)\n மன்னா, தினமும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவன், அல்லது வசிக்கத்தக்க நிலையான இடங்களில் {கிராமங்களில்} வசிப்பவனும், கள்வனல்லாதவனும், தன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் கடமைகளைச் செய்பவனுமான பிராமணன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனாவான்.(26) ஓ பாரதக் குலத் தலைவா, ஓ பாரதக் குலத் தலைவா, ஓ மன்னா, காலையிலும், நடுப்பகலிலும், இரவிலும் சாவித்ரியை உரைப்பவன் {முக்காலமும் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பவன்}, அல்லது ஈகையில் கிட்டும் பிச்சையில் வாழ்பவனும், தன் வகை மனிதர்களுக்குச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள் மற்றும் விழாக்களை {கர்மானுஷ்டாங்களைச்} செய்பவனுமான பிராமணன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத்தகுந்தவனாவான்.(27) காலையில் செல்வமீட்டி பிற்பகலில் வறியவனாகுபவன், அல்லது காலையில் வறியவனாக இருந்து மாலையில் செல்வந்தனாகுபவன், அல்லது வன்மமற்றவன், அல்லது சிறு குற்றத்தால் {மட்டுமே} களங்கப்பட்டவனாக இருக்கும் பிராமணன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனாவான்[6].(28) செருக்கோ, பாவமோ அற்றவனும், வரட்டுச் சச்சரவுகளில் ஈடுபடாதவன், அல்லது வீட்டுக்குவீடு திரிந்து கிட்டும் பிச்சையில் வாழ்பவனுமான பிராமணன் வேள்விகளுக்கு அழைக்கப்படத் தகுந்தவனாவ���ன்.(29) நோன்புகளை நோற்காதவன், அல்லது (வாக்கிலும், ஒழுக்கத்திலும்) பொய்மைக்கு அடிமையாகவும், கள்வனாகவும் இருப்பவன், அல்லது உயிரினங்களை விற்று வாழ்பவன் அல்லது பொது வணிகத்தின் மூலம் வாழ்பவனான பிராமணன், வேள்விகளில் சோமத்தை அடுத்தடுத்து பருகி வருபவனாக இருந்தால், ஓ மன்னா, காலையிலும், நடுப்பகலிலும், இரவிலும் சாவித்ரியை உரைப்பவன் {முக்காலமும் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பவன்}, அல்லது ஈகையில் கிட்டும் பிச்சையில் வாழ்பவனும், தன் வகை மனிதர்களுக்குச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள் மற்றும் விழாக்களை {கர்மானுஷ்டாங்களைச்} செய்பவனுமான பிராமணன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத்தகுந்தவனாவான்.(27) காலையில் செல்வமீட்டி பிற்பகலில் வறியவனாகுபவன், அல்லது காலையில் வறியவனாக இருந்து மாலையில் செல்வந்தனாகுபவன், அல்லது வன்மமற்றவன், அல்லது சிறு குற்றத்தால் {மட்டுமே} களங்கப்பட்டவனாக இருக்கும் பிராமணன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனாவான்[6].(28) செருக்கோ, பாவமோ அற்றவனும், வரட்டுச் சச்சரவுகளில் ஈடுபடாதவன், அல்லது வீட்டுக்குவீடு திரிந்து கிட்டும் பிச்சையில் வாழ்பவனுமான பிராமணன் வேள்விகளுக்கு அழைக்கப்படத் தகுந்தவனாவான்.(29) நோன்புகளை நோற்காதவன், அல்லது (வாக்கிலும், ஒழுக்கத்திலும்) பொய்மைக்கு அடிமையாகவும், கள்வனாகவும் இருப்பவன், அல்லது உயிரினங்களை விற்று வாழ்பவன் அல்லது பொது வணிகத்தின் மூலம் வாழ்பவனான பிராமணன், வேள்விகளில் சோமத்தை அடுத்தடுத்து பருகி வருபவனாக இருந்தால், ஓ மன்னா, அவனும் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனே.(30)\n[6] கும்பகோணம் பதிப்பில், \"வாழ்ந்து கெட்டிருப்பவனும், கெட்டு வாழ்கிறவனும், பிறரைப் பீடியாதவனும், குற்றங்கள் குறைந்திருப்பவனும் வரிப்பதற்குரியவர்\" என்றிருக்கிறது.\nகுற்ற வழிமுறைகள், அல்லது கொடிய வழிமுறைகளின் மூலம் செல்வத்தை அடைந்து, அடுத்தடுத்த தேவர்களைத் துதிக்கவும், விருந்தோம்பல் கடமைகளைச் செய்தும் வந்தால், ஓ மன்னா, அவனும் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனே.(31) வேத விற்பனை மூலம் அடைந்த, அல்லது ஒரு பெண்ணால் ஈட்டப்பட்ட, அல்லது (நீதிமன்றங்களில் போலி சான்றுரைத்து) வஞ்சகமாக ஈட்டப்பட்ட செல்வத்தை ஒரு போதும் பிராமணர்களுக்குக் கொடுக்கவோ, பித்ருக்கான கா���ிக்கைகளில் செலவிடவோ கூடாது.(32) ஓ மன்னா, அவனும் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனே.(31) வேத விற்பனை மூலம் அடைந்த, அல்லது ஒரு பெண்ணால் ஈட்டப்பட்ட, அல்லது (நீதிமன்றங்களில் போலி சான்றுரைத்து) வஞ்சகமாக ஈட்டப்பட்ட செல்வத்தை ஒரு போதும் பிராமணர்களுக்குக் கொடுக்கவோ, பித்ருக்கான காணிக்கைகளில் செலவிடவோ கூடாது.(32) ஓ பாரதக் குலத் தலைவா, தன் உதவியுடன் செய்யப்பட்ட ஒரு சிராத்த நிறைவின் போது, யுக்த சொற்களை {உசிதத்தைச்} சொல்ல மறுக்கும் பிராமணன், நில வழக்கில் போலி உறுதிமொழி அளிக்கும் பாவத்தை ஈட்டுகிறான்[7].(33) ஓ பாரதக் குலத் தலைவா, தன் உதவியுடன் செய்யப்பட்ட ஒரு சிராத்த நிறைவின் போது, யுக்த சொற்களை {உசிதத்தைச்} சொல்ல மறுக்கும் பிராமணன், நில வழக்கில் போலி உறுதிமொழி அளிக்கும் பாவத்தை ஈட்டுகிறான்[7].(33) ஓ யுதிஷ்டிரா, ஒரு நல்ல பிராமணன், தயிர், நெய், புது நிலவின் {அமாவாசை எனும்} புனித நாள், மான் மற்றும் காட்டு விலங்குகள் பிறவற்றின் இறைச்சி ஆகியவை கிட்டும் நேரமே சிராத்தம் செய்யப்பட வேண்டிய நேரமாகும்[8].(34)\n[7] \"ஒரு சிராத்தம் நிறைவடையும்போது, அதைச் செய்து கொடுக்கும் பிராமணன் நன்கு பயன்படுத்தப்பட்டது என்ற பொருளைத் தரும் யுக்த சொற்களைச் சொல்ல வேண்டும். ஸ்வதா முதலிய வேறு குறிப்பிட்ட சொற்களும் சொல்லப்பட வேண்டும். மந்திரங்களைச் சொல்வதன் மூலம், சிராத்தம் செய்தவனுக்குத் துணை புரியும் பிராமணன், சிராத்த நிறைவின் போது, அது நன்கு பயன்படுத்தப்பட்டது என்று அந்தச் சிராத்தத்தைச் செய்தவனிடம் சொல்ல வேண்டும். இன்றும் சிராத்தங்களைச் செய்யும் ஒவ்வொரு பிராமணரும் இவ்வார்த்தைகளைச் சொல்வது வழக்கமாகவே இருக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[8] கும்பகோணம் பதிப்பில், \"பிராம்மணன், அபரான்னகாலம், தயிர், நெய், காட்டு மாம்ஸம், அமாவாசை இவை சிராதத்ததிற்கு யோக்கியமானவை\" என்றிருக்கிறது.\nஒரு பிராமணனால் செய்யப்படும் ஒரு சிராத்தம் நிறைவடையும் போது, ஸ்வதா என்ற சொல் சொல்லப்பட வேண்டும். ஒரு க்ஷத்திரியனால் செய்யப்பட்டால், \"உன் பித்ருக்கள் நிறைவடையட்டும்\" என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும்.(35) ஒரு வைசியனால் செய்யப்பட்ட சிராத்தம் நிறைவடையும்போது, \"அனைத்தும் வற்றாதிருக்கட்டும்\" என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும். அதே போல, ஒரு சூத்திரனால் செய்யப்படும் சிராத்தம் நிறைவடையும்போது, ஸ்வஸ்தி என்ற சொல் சொல்லப்பட வேண்டும். பிராமணர்களைப் பொறுத்தவரையில், புண்யாஹத் தீர்மானம் ஓம் என்ற அசையுடன் சொல்லப்பட வேண்டும். க்ஷத்திரியன் வழக்கில், அத்தகைய தீர்மானத்தை ஓம் என்ற அசையைச் சொல்லாமல் செய்ய வேண்டும். ஒரு வைசியனால் செய்யப்படும் செயல்களில் {சிராத்தம் அல்லது வேள்விகளில்}, ஓம் என்ற அசைக்குப் பதிலாக \"தேவர்கள் நிறைவடையட்டும்\" என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும்[9]. (அனைத்து வகையினரின்) விதிகளுக்கு இணக்கமாகச் செய்யப்பட வேண்டிய சடங்குகளை உனக்கு ஒன்றபின் ஒன்றாகச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக.(36-38)\n[9] \"சிராத்தம், அல்லது வேறு சடங்குகளின் நிறைவின் போது, அதைச் செய்யும் பிராமணன், அத்தருணத்தில் அழைக்கப்பட்டிருக்கும் பிராமணர்களிடம், \"புண்யாஹம் சொல்வீர்\" எனச் சொல்ல வேண்டும். அந்தப் பிராமணர்கள், \"ஓ, இது புண்யாஹமாகட்டும்\" என்று சொல்ல வேண்டும். புண்யாஹம் என்பது புனித நாள் என்ற பொருளைத் தரும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் இன்னும் சற்று விரிவாக, \"ஒரு பகலில் முதல் மூன்று முகூர்த்தங்கள் பிராதக் காலமென்று சொல்லப்படுகின்றன. அந்தக் காலத்தில் பிராம்மணர்கள் ஜபம் தியானமுதலியவற்றினால் நல்ல அனுஷ்டானங்களைச் செய்தல் வேண்டும். அதன் பிறகு, மூன்று முகூர்த்தம் ஸங்கவமென்று பெயருள்ளது. அதன் பிறகு, மூன்று முகூர்த்தங்கள் மத்யான்னம் என்று சொல்லப்படும். பணத்தைச் சேர்ந்த லௌகிக காரியங்களை ஸங்கவ காலத்திலும், ஸ்நாந முதலில் மாத்யான்னிக காரியங்களை மத்தியான்னத்திலும், பித்ரு காரியங்கள் நான்கவாது அபரான்னமாகிய மூன்று முகூர்த்தங்களிலும் செய்ய வேண்டும். பிறகு, மூன்று முகூர்த்தங்கள் ஸாயான்னம் எனப்படும். தெரிந்தவர்கள் அதை இரண்டாந்தரமாகச் சொல்லுகின்றனர். ராஜனே, அபரான்னமென்று பெயருள்ள நாலாவது காலத்தில் எப்போதும் சிராத்தம் செய்ய வேண்டும். பிராம்மணர்கள் கிழக்கு முகமாகவும், வடக்கு முகமாகவும் போஜனத்திற்கு இருக்க வேண்டும். விசுவேதேவர்கள் மட்டும் தெற்கு முகமாயிருக்க வேண்டும். பிராம்மணர்கள் நன்றாகத் திருப்தியானதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு, தக்ஷிணை கொடுத்துப் பிண்டதானம் செய்ய வேண்டும். பாரதனே, சிராத்தம் முடியும்போது பிராம்மணனுக்கு, \"(தாதாரோவ:) உங்களுக்குக் கொடுப்பவர்கள் உண்டாக வேண்டும்\" என்றும், க்ஷத்திரியனுக்கு, \"(ப்ரியந்தாம் பிதர:) பித்ருக்கள் திருப்தியடையக்கடவன்\" என்றும், வைசியனுக்கு, \"(அக்ஷயம்) குறையாத செல்வமிருக்கக்கடவது\" என்றும், சூத்திரனுக்கு, \"(ஸ்வஸ்தி) க்ஷேமமுண்டாகக் கடவது\" என்றும், புசித்தவர்கள் சொல்ல வேண்டும். தேவகாரியங்களில் பிராம்மணனுக்கு வேத மந்திரங்களைச் சொல்லிப் புண்யாஹவாசம் விதிக்கப்படுகின்றது. க்ஷத்திரியனுக்கு இதுவே, \"ஓம்\" என்னும் பிரணவமில்லாமல் விதிக்கப்படுகிறது. வைசியனுடைய தேவகாரியத்தில், \"(ப்ரியந்தாம் தேவதா:) தேவர்கள் திருப்தியடையக்கடவன்\" என்பதைச் சொல்ல வேண்டும். {ஒரு முகூர்த்தம் என்பது இரண்டு நாழிகையாகும்\" என்றிருக்கிறது.\n பாரதா, ஜாதகர்மம் என்ற பெயரில் உள்ள சடங்குகள் அனைத்தும் (மறுபிறப்பாளர்களான) மூவகையினருக்கும் தவிர்க்கப்படக்கூடாததாகும். ஓ யுதிஷ்டிரா, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோரின் வழக்கில் இந்தச் சடங்குகள் அனைத்தும் மந்திரங்களின் துணையுடன் செய்யப்பட வேண்டும்.(39) ஒரு பிராமணன் இடைக்கச்சை {உபநயனத்தில் இடையிற்கட்டும் கயிறு} முஞ்சப் புற்களால் ஆனதாக இருக்க வேண்டும். அரச வகையினுக்கு வில்லின் நாண்கயிறால் {மௌர்வி புற்களால்} ஆனதாக இருக்க வேண்டும். வைசியர்களின் இடைக்கச்சை, பல்பஜி புற்களால் {பல்பஜமென்னும் சணல் நாரினால்} ஆனதாக இருக்க வேண்டும். இவ்வாறே சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன.(40)\nகொடையளிப்பவர் மற்றும் கொடையளிப்பவரின் குறைநிறைகளை இப்போது விளக்கிச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக.(41) ஒரு பிராமணன் ஒரு பொய்யைச் சொல்வதால் கடமைதவறும் குற்றம்புரிந்தவனாகிறான். அவன் பங்குக்கு அத்தகைய செயல் பாவம் நிறைந்ததாகும். பொய் சொல்வதால் ஒரு பிராமணன் ஈட்டும் பாவத்தைப் போல ஒரு க்ஷத்திரியன் நான்கு மடங்கும், வைசியன் எட்டு மடங்கும் பாவத்தை ஈட்டுகிறான்.(42) உண்பதற்கு ஒரு பிராமணனால் முன்பே அழைக்கப்பட்ட மற்றொரு பிராமணன் {இவ்வாறு அழைக்கப்பட்ட பிறகு} வேறெங்கும் உண்ணச் செல்லக்கூடாது. காலத்தால் பிந்தி அழைத்தவனின் வீட்டில் உண்பதன் மூலம் அவன் கீழ்மையடைகிறான், மேலும், வேள்வியற்ற சமயங்களில் ஒரு விலங்கைக் கொல்வதால் உண்டாகும் பாவத்தையும் ஈட்டுகிறான்[10].(43) அதே போலவே, அரச வகை��ைச் சார்ந்த ஒருவன் {க்ஷத்திரியன்} அல்லது ஒரு வைசியனால் அழைக்கப்பட்ட பிறகு அவன் வேறு எங்கும் உண்டால், அவன் தன் நிலையில் இருந்து வீழ்ந்து, வேள்வியற்ற சமயங்களில் ஒரு விலங்கைக் கொல்வதால் உண்டாகும் பாவத்தில் பாதி அளவை ஈட்டுகிறான்.(44) ஓ மன்னா, தேவர்கள், அல்லது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் பிராமணர்களாலும், க்ஷத்திரியர்களாலும், வைசியர்களாலும் செய்யப்படும் நிகழ்வுகளில், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் உண்ணும் பிராமணன், ஒரு பசுவுக்காக {ஒரு பசுவைக் கொடையாகப் பெறுவதற்காகப்} பொய்யுரைத்த பாவத்தை ஈட்டுகிறான்.(45)\n[10] \"இங்கே செய்தி என்னவென்றால், ஒரு வேள்வியில் விலங்குகளைக் கொல்வது எந்தப் பாவத்திற்கும் வழிவகுக்காது, ஆனால் ஏதுமில்லாமல் (உணவுக்காக மட்டுமே) கொல்லப்பட்டால் அத்தகைய கொலை நிச்சயம் பாவத்திற்கே வழிவகுக்கும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nதன் இனம் சார்ந்தோர் மத்தியில் உண்டான பிறப்பு, அல்லது இறப்பின் விளைவால் தூய்மையற்றவனாக இருந்து, தான் தூய்மையற்றிருப்பதை அறிந்தோ, சபலத்தினாலோ மூன்று உயர்வகையைச் சார்ந்தவர் எவராலும் செய்யப்படும் அத்தகைய நிகழ்வுகளில் உண்ணும் பிராமணனும், அதே பாவத்தையே ஈட்டுகிறான்[11].(46) ஓ ஏகாதிபதி, புனிதத் தலங்களுக்குப் பயணம் செல்வது போலப் போலிப் பாசாங்கு செய்தோ, அறச்செயல்களுக்குச் செலவழிக்கப் போவதாக நடித்தோ கொடையாளியை வேண்டி அடைந்த செல்வத்தில் வாழ்பவன், பொய்யுரைத்த பாவத்தை ஈட்டுகிறான்.(47) ஓ ஏகாதிபதி, புனிதத் தலங்களுக்குப் பயணம் செல்வது போலப் போலிப் பாசாங்கு செய்தோ, அறச்செயல்களுக்குச் செலவழிக்கப் போவதாக நடித்தோ கொடையாளியை வேண்டி அடைந்த செல்வத்தில் வாழ்பவன், பொய்யுரைத்த பாவத்தை ஈட்டுகிறான்.(47) ஓ யுதிஷ்டிரா, மூன்று உயர் வகையினரில் எவரும், சிராத்தங்கள் அல்லது வேறு நிகழ்வுகளில் மந்திரங்களில் உதவியுடன் உணவைப் பகிரும் போது, வேதங்கல்லாத, அல்லது நோன்பு நோற்காத, அல்லது ஒழுக்கத் தூய்மையற்ற பிராமணர்களுக்கு {உணவை} வழங்கினால் நிச்சயம் பாவத்தையே ஈட்டுவர்\" என்றார் {பீஷ்மர்}.(48)\n[11] \"ஒருவனுடைய நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியில் பிறப்போ, இறப்போ நேரும்போது ஒருவன் தூய்மையற்றவனாவதாகச் சொல்லப்படுகிறது. பிராமணர்களுக்கு அந்தத் தூய்மையின்மை ஒன்றிலிருந்து பத்து நாள் வரை நீடிப்பதாகச் சொல்லப்படுகிறது. வேறு வகையினருக்கு வெவ்வேறு கால அளவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அந்தத் தூய்மையற்ற காலத்தில் அவன் தனது தினசரி வழிபாட்டுச் செயல்கள் முதலியவற்றைச் செய்யக்கூடாது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n பாட்டா, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் அர்ப்பணிக்கப்படும் பொருட்களை எவருக்குக் கொடையாகக் கொடுத்தால் ஒருவனால் பேரளவு வெகுமதியை ஈட்ட முடியும் என்பதை நான் அறிய விரும்புகிறேன்\" என்று கேட்டான்.(49)\n யுதிஷ்டிரா, காலத்திற்கு ஏற்ற மழையை எதிர்பார்த்து மதிப்புடன் காத்திருக்கும் உழவர்களைப் போலவே, தங்கள் கணவர்கள் உண்ட மிச்சத்த்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனைவிகளைக் கொண்ட பிராமணர்களுக்கு நீ உணவூட்டுவாயாக.(50) ஓ மன்னா, எப்போதும் ஒழுக்கத் தூய்மை நோற்பவர்களும், ஆடம்பரங்களையும், முழுவுணவை உண்ணாமலும் தவிர்த்து மெலிந்தவர்களும், உடல் மெலிவுக்கு வழிவகுக்கும் நோன்புகள் நோற்பதில் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், கொடை பெறும் விருப்பத்தோடு கொடையாளிகளை அணுகுபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(51) உணவுத் தேவை, மனைவிகள் மற்றும், பிள்ளைகளின் தேவை, பலத்திற்கான தேவை, இவ்வுலகைக் கடப்பதற்கான தங்கள் புகலிடத்திற்கும், மறுமையில் இன்பநிலையை அடைவதற்குமான தேவை இருக்கும் போதும் ஒழுக்கத்தை மதிப்பவர்களும் {ஒழுக்கத்தைக் கைவிடாமல் இருப்பவர்களும்}, நிச்சயம் தேவைப்படும்போது மட்டுமே செல்வத்தை வேண்டுபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(52) ஓ மன்னா, எப்போதும் ஒழுக்கத் தூய்மை நோற்பவர்களும், ஆடம்பரங்களையும், முழுவுணவை உண்ணாமலும் தவிர்த்து மெலிந்தவர்களும், உடல் மெலிவுக்கு வழிவகுக்கும் நோன்புகள் நோற்பதில் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், கொடை பெறும் விருப்பத்தோடு கொடையாளிகளை அணுகுபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(51) உணவுத் தேவை, மனைவிகள் மற்றும், பிள்ளைகளின் தேவை, பலத்திற்கான தேவை, இவ்வுலகைக் கடப்பதற்கான தங்கள் புகலிடத்திற்கும், மறுமையில் இன்பநிலையை அடைவதற்குமான தேவை இருக்கும் போதும் ஒழுக்கத்தை மதிப்பவர்களும் {ஒழுக்கத்தைக் கைவிடாமல் இருப்பவர்களும்}, நிச்சயம் தேவைப்படும்போது மட்டுமே செல்வத்தை வேண்டுபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(52) ஓ யுதிஷ்டிரா, கள்வர்களின் மூலமோ, பகைவர்களின் மூலமோ அனைத்தையும் தொலைத்தவர்களும், கொடுப்பவர்களை அணுகுபவர்களுமான மனிதர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(53) பிறரிடம் ஏதும் பெறும் தங்கள் வகையைச் சார்ந்த ஏழையின் கரங்களில் இருந்து உணவை வேண்டும் பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(54) உலகளாவிய பேரிடரின் போது தங்களுக்குச்சொந்தமான அனைத்தையும் இழந்தவர்களும், அத்தகைய நிகழ்வின் போது தங்கள் மனைவிகளை இழந்தவர்களும், பிச்சை கேட்டு வருபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(55)\nநோன்புகளை நோற்பவர்களும், துன்பம் நிறைந்த விதிகள் மற்றும் வகைமுறைகளுக்குள் வலியத் தங்களை நிறுத்திக் கொள்பவர்களும், வேதங்களில் விதிக்கப்பட்டுள தீர்மானங்களுக்கு இணங்ககமாகத் தங்கள் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்பவர்களும், தங்கள் நோன்புகள் அல்லது நியமங்களின் நிறைவுக்குத் தேவைப்படும் சடங்குகளுக்கான செலவுக்காகச் செல்வத்தை வேண்டி வருபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(56) பாவிகள் மற்றும் தீயோரால் செய்யப்படும் செயல்களுக்குப் பெருந்தொலைவில் வாழ்பவர்களும், போதுமான ஆதரவில்லாமல் பலவீனமாக இருப்பவர்களும், உலகம் சார் உடைமைகளில் மிக வறியவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(57) முற்றிலும் அப்பாவிகளாக இருந்தும் வலிமையான மனிதர்களால் உடைமைகள் அனைத்தும் களவாடப்பட்டவர்களும், உணவின் தரத்தில் எந்தத் தயக்கமும் இல்லாமல் {உணவு} எவ்வாறிருந்தாலும் தங்கள் வயிறுகளை நிறைத்துக் கொள்ள விரும்புபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(58) தவங்கள் நோற்பவர்கள் மற்றும் தங்களிடம் அர்ப்பணிப்பு கொண்டோரின் சார்பில் பிச்சையெடுப்பவர்களும், சிறு கொடையிலும் நிறைவடைபவர்களுமான பிராமணர்களுக்குக் கொ��ையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(59) ஓ பாரதக் குலத்தின் காளையே, கொடையளிப்பதன் மூலம் பெருந்தகுதியை ஈட்டுவது தொடர்பான சாத்திரத் தீர்மானங்களையே நீ இப்போது கேட்டாய். இனி, நரகத்திற்கோ சொர்க்கத்திற்கோ வழிவகுக்கும் செயல்களை விளக்கப் போகிறேன், கேட்பாயாக.(60)\nஆசானின் காரியத்திற்குத் தொண்டாற்றுவதற்காக, அல்லது உயிருக்கான அச்சத்திலிருக்கும் மனிதனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தேவைப்படும் பொய்களைத் தவிர வேறு தருணங்களில் பொய் பேசுபவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(61) பிறர் மனைவிகளைக் கெடுப்பவர்கள், அல்லது அவர்களுடன் பாலினக்கலவியில் ஈடுபடுபவர்கள், அல்லது அத்தகைய தீச்செயல்களுக்குத் துணை புரிபவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(62) பிறரின் செல்வத்தைக் களவாடுபவர்கள், அல்லது பிறரின் செல்வத்தையும், உடைமைகளையும் அழிப்பவர்கள், அல்லது பிறரின் குற்றங்களை அறிக்கையிடுபவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(63) தாகந்தணிக்கக் கால்நடையால் பயன்படுத்தப்படும் நீர்நிலைகளின் கரைகள், பொதுக்கூட்டங்களுக்குப் பயன்படும் மண்டபங்கள், மேம்பாலங்கள், தரைப்பாலங்கள் {சுமைதாங்கிகள்} ஆகியவற்றை இடிப்பவர்கள், வசிப்பதற்குப் பயன்படும் வீடுகளை இடிப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(64) ஆதரவற்ற பெண்கள், அல்லது சிறுமிகள், அல்லது முதிய பெண்கள், அல்லது அச்சத்திலிருக்கும் அத்தகைய பெண்களை ஏமாற்றி வஞ்சிப்போர் நரகில் மூழ்குவார்கள்.(65)\nபிறரின் வாழ்வுக்குத் தேவையானவற்றை அழிப்பவர்கள், பிறரின் வசிப்பிடங்களை அழிப்பவர்கள், பிறர் மனைவிகளைக் களவாடுபவர்கள், நண்பர்களுக்கு மத்தியில் வேற்றுமையை விதைப்பவர்கள், பிறரின் நம்பிக்கை அழிப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(66) பிறரின் குறைகளை அறிக்கையிடுபவர்கள், மேம்பாலங்கள் அல்லது தரைப்பாலங்களை {சுமைதாங்கிகளை} உடைப்பவர்கள், பிறருக்காக விதிக்கப்பட்ட பிழைப்புத்தொழிலைப் பின்பற்றி வாழ்பவர்கள், நண்பர்களின் தொண்டு பெற்றும் நன்றிமறந்தவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(67) வேதங்களில் நம்பிக்கையற்று, அவற்றை மதிக்காதவர்கள், தங்கள் உறுதிமொழிகளைப் பிளப்பவர்கள், அல்லது பிறரைக் கொண்டு பிளக்கச் செய்பவர்கள், பாவத்தால் தங்கள் நிலையில் இருந்து வீழ்ந்தவர்க���் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(68) ஒழுக்கத்தில் முறையற்றவர்கள், மிகை வட்டி வாங்குபவர்கள், விற்பனையில் முறையற்ற வகையில் பெரும் லாபம் மீட்டுபவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(69) சூதாடிகள், ஐயுணர்வேதுமின்றித் தீச்செயல்களில் ஈடுபடுபவர்களும், உயிரினங்களைக் கொல்பவர்களும் நரகில் மூழ்குவார்கள்.(70)\nவெகுமதிகளை, அல்லது அவசியத் தேவைக்கானவற்றை, அல்லது கூலியையோ, ஊதியத்தையோ, அல்லது தான் செய்த மதிப்புமிக்கத் தொண்டுகளுக்கான பதில் உதவியையோ எதிர்பார்த்துக் காத்திருக்கும் பணியாட்களைப் பணிநீக்கம் செய்யும்படி முதலாளிகளைச் செயல்பட வைப்பவர்கள் நரகில் மூழ்குவார்கள்[12].(71) தங்கள் மனைவிகளுக்கு, அல்லது புனித நெருப்புக்கு, அல்லது பணியாட்களுக்கு, அல்லது தங்கள் விருந்தினருக்குக் கொடுக்காமல் உண்பவர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்களை மதிப்பதற்காகச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளைத் தவிர்ப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(72) வேதங்களை விற்பனை செய்வோர், வேதங்களில் குறை காண்போர், வேதங்களை எழுத்தாக்கி அவற்றைத் தாழ்த்துவோர் ஆகியோரனைவரும் நரகில் மூழ்குவார்கள்[13].(73) நன்கறியப்பட்ட நான்கு வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} சேராதவர்கள், ஸ்ருதிகள் மற்றும் சாத்திரங்களால் தடைசெய்யப்பட்ட நடைமுறைகளைச் செயல்படுத்துபவர்கள், தீய, அல்லது பாவம் நிறைந்த, அல்லது தங்கள் பிறப்பின் வகையைச் சாராத செயல்களைச் செய்பவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(74) தலைமயிரை விற்று வாழ்பவர்கள், நஞ்சை விற்று வாழ்பவர்கள், பாலை விற்று வாழ்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(75)\n[12] கும்பகோணம் பதிப்பில், \"வேதனமும், சாப்பாடும் குறிப்பிடப்பட்டும், விருப்பமுண்டாக்கப்பட்டும் வேலை செய்து கொண்டு வரும் வேலைக்காரனைக் கலைத்து இழுத்துக் கொள்ளுகிறவர் நரகம் போகிறவர்\" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், \"பிரிவினைகள் உண்டாக்குபவர்களும், பணி செய்தவர்களின் பங்குகளை அபகரித்துக் கொள்பவர்களும் நரகத்திற்குச் செல்வார்கள்\" என்றிருக்கிறது.\n[13] \"வேதங்களை விற்பது என்பது அவற்றைப் போதிப்பதற்குக் கட்டணம் வசூலிப்பது என்பது பொருள். வேதங்களைப் பொறுத்தவரையில் சாத்திரங்களின் தடையாணையானது, அவற்றை நினைவில் கொள்ளச் செய்யவும், வாய்ம���லம் அவற்றைச் சொல்லவும் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்டது. அவற்றை எழுதித் தாழ்த்துவது ஒரு வரம்புமீறலாகக் கருதப்பட்டது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"வேதத்தை விற்பவரும், வேதத்தைத் தூஷிப்பவரும், வேதத்தையெழுதி வைப்பவரும் நரகம் போகிறவர்கள்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"வேதத்தை எழுத்தில் வடிப்பவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள்\" என்றிருக்கிறது.\n யுதிஷ்டிரா, பிராமணர்கள், பசுக்கள் மற்றும் கன்னிகைகளின் பாதையில் தடைகளை ஏற்படுத்துபவர்கள் {அவர்களின் குறுக்கே செல்பவர்கள்} நரகில் மூழ்குவார்கள்.(76) ஆயுதங்களை விற்பவர்கள், ஆயுதங்களைச் செய்பவர்கள், கணைகளைச் செய்பவர்கள், விற்களைச் செய்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(77) கற்களாலும், முட்களாலும், குழிகளாலும் பாதைகள் மற்றும் சாலைகளில் தடையேற்படுத்துபவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(78) போதிய வயதை அடையாத இளங்காளைகளைப் பணியில் ஈடுபடுத்துவோர், பணியில் ஈடுபடுத்தும்போது இளங்காளைகள் மற்றும் பிற விலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்காக அவற்றின் மூக்குகளில் துளையிடுபவர்கள், விலங்குகளை எப்போதும் கட்டியே வைத்திருப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(80)\nவயல் விளைச்சலில் ஆறிலொரு பங்கை வலுக்கட்டாயமாகப் பெற்றுக் கொண்டும் தங்கள் குடிமக்களைக் காக்காத மன்னர்களும், இயன்றவர்களாக இருந்தும், வளமிருந்தும் கொடையளிப்பதைத் தவிர்ப்பவர்களும் நரகில் மூழ்குவார்கள்.(81) மன்னிக்கும் தன்மை {பொறுமை}, தற்கட்டுப்பாடு, ஞானம் கொண்ட மனிதர்களையும், பல வருடங்களாகத் துணைபுரிந்தவர்களாக இருந்தும் அதற்கு மேலும் பணி செய்ய இயலாத மனிதர்களையும் கைவிடுபவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(82) சிறுவர்கள், முதியவர்கள், பணியாட்கள் ஆகியோருக்கு உணவைக் கொடுக்காமல் உண்ணும் மனிதர்கள் நரகில் மூழ்குவார்கள்.(83)\nமேற்குறிப்பிடப்பட்ட மனிதர்கள் யாவரும் நரகத்திற்குச் செல்வார்கள். ஓ பாரதக் குலத்தின் காளையே, சொர்க்கத்திற்கு உயரும் மனிதர்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன்; கேட்பாயாக.(84) தேவர்களைத் துதிக்கும் செயல்கள் யாவையும் செய்ய விடாததன் மூலம் ஒரு பிராமணனுக்கு எதிராக வரம்புமீறும் மனிதன் தன் பிள்ளைகள் அனைவரையும், விலங்குகள் அனைத்தையும் இழந்து துன்பப்படுவான். (அதாவது, பிராமணர்களின் அறச்செயல்களைத் தடுத்து அவர்களுக்கு எதிராக வரம்புமீறாதவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்).(85) ஓ பாரதக் குலத்தின் காளையே, சொர்க்கத்திற்கு உயரும் மனிதர்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன்; கேட்பாயாக.(84) தேவர்களைத் துதிக்கும் செயல்கள் யாவையும் செய்ய விடாததன் மூலம் ஒரு பிராமணனுக்கு எதிராக வரம்புமீறும் மனிதன் தன் பிள்ளைகள் அனைவரையும், விலங்குகள் அனைத்தையும் இழந்து துன்பப்படுவான். (அதாவது, பிராமணர்களின் அறச்செயல்களைத் தடுத்து அவர்களுக்கு எதிராக வரம்புமீறாதவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்).(85) ஓ யுதிஷ்டிரா, சாத்திரங்களில் தங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள கடமைகளைப் பின்பற்றி, ஈகை, தற்கட்டுப்பாடு, வாய்மை ஆகிய அறங்களைப் பயிலும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்.(86) தங்கள் ஆசான்களுக்குக் கீழ்ப்படிந்து பணிகள் செய்வதன் மூலம் அறிவை ஈட்டி, கடுந்தவங்களை நோற்று, கொடையேற்கும் விருப்பமற்றவர்களானவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்வார்கள்.(87)\nஅச்சம், பாவம், நிறைவேற்ற விரும்புவதற்குரிய வழியில் கிடக்கும் தடைகள், வறுமை, நோயின் துன்பம் ஆகியவற்றில் இருந்து பிறரை விடுவிக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்வார்கள்.(88) மன்னிக்கும் மனோ நிலை, பொறுமை ஆகியவற்றைக் கொண்டவர்களும், அறச்செயல்கள் யாவையும் உடனே செய்பவர்களும், மங்கலவொழுக்கம் கொண்டவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்வார்கள்.(89) தேன் {மது} மற்றும் இறைச்சியைத் தவிர்ப்பவர்களும், பிறன் மனைவியருடன் பாலினக் கலவியைத் தவிர்ப்பவர்களும், மது, சாராயங்களைத் தவிர்ப்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(90) ஓ பாரதா, தவசிகளுக்கான ஆசிரமங்களை நிறுவுவதில் உதவி செய்பவர்களும், குடும்பங்களை நிறுவுபவர்களும், மனிதர்கள் வசிக்கப் புதிய நாடுகளை உண்டாக்குபவர்களும், நகரங்கள் மற்றும் ஊர்களைப் பதிப்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(91) உடைகள், ஆபரணங்கள், உணவு, பானம் ஆகியவற்றைக் கொடையளிப்பவர்களும், பிறர் {ஆதரவற்றவர்கள்} திருமணம் செய்து கொள்ள உதவி செய்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(92)\nஉயிரினங்கள் அனைத்திற்கும் எவ்வகைத் தீங்கைச் செய்வதையும் தவிர்ப்பவர்களும், அனைத்தையும் தாங்கிக் கொள்ளவல்லவர்களும், அனைத்து உயிரினங்களின் புகலிடமாகத் தங்களை அமைத்துக் கொண்டவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(93) தங்கள் தந்தையர் மற்றும் தாய்மாரிடம் பணிவுடன் காத்திருப்பவர்களும், தங்கள் புலன்களை அடக்கியவர்களும், உடன்பிறந்தோரிடம் அன்புடன் நடந்து கொள்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(94) உலகம் சார்ந்த பொருட்களுடன் வளமாகவும், வலிமையும், பலமும் கொண்டவர்களாகவும், இளமை இன்பத்தில் இருப்பவர்களாகவும் இருந்தாலும், தங்கள் புலன்களை அடக்கிய மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(95) தங்களுக்கு எதிராகக் குற்றமிழைப்பவர்களிடமும் அன்பாக நடந்து கொள்பவர்களும், மென்மையான மனநிலை கொண்டவர்களும், மென்னடத்தைக் கொண்டோர் அனைவரிடமும் அன்பு கொண்டவர்களும், பணிவுடன் அனைத்து வகைத் தொண்டையும் செய்து பிறருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(96)\nஆயிரக்கணக்கான மக்களைக் காப்பவர்களும், ஆயிரக்கணக்கான மக்களுக்குக் கொடையளிப்பவர்களும், ஆயிரக்கணக்கான மக்களைத் துயரில் இருந்து மீட்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(97) ஓ பாரதக் குலத்தின் காளையே, தங்கம், பசுக்கள், வாகனங்கள் மற்றும் விலங்குகளைக் கொடையாள அளிக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(98) திருமணத்திற்குத் தேவையான பொருட்கள், பணியாட்கள், பணிப்பெண்கள், துணிமணிகள் போன்றவற்றைக் கொடுக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(99) ஓ பாரதக் குலத்தின் காளையே, தங்கம், பசுக்கள், வாகனங்கள் மற்றும் விலங்குகளைக் கொடையாள அளிக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(98) திருமணத்திற்குத் தேவையான பொருட்கள், பணியாட்கள், பணிப்பெண்கள், துணிமணிகள் போன்றவற்றைக் கொடுக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(99) ஓ பாரதா, பொதுமக்களுக்கான மகிழ்மன்றங்கள், தோட்டங்கள், கிணறுகள், ஓய்வில்லங்கள், பொதுக்கூட்டங்களுக்கான கட்டடங்கள், கால்நடை மற்றும் மனிதர்கள் தங���கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளக்கூடிய குளங்கள், உழவுக்களங்கள் {வயல்கள்} ஆகியவற்றை அமைக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(100)\nவேண்டி வரும் மனிதர்களுக்கு வீடுகள், களங்கள் {வயல்கள்}, கிராமங்கள் ஆகியவற்றைக் கொடுக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(101) இன்சுவை கொண்ட கனிச்சாறுகள், வித்துகள், நெல் அல்லது அரசி {தானியங்கள்} ஆகியவற்றைப் பிறருக்குக் கொடையளிக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(102) உயர்குடியில் அல்லது கீழ்க்குடியில் பிறந்தும், நூற்றுக்கணக்கான பிள்ளைகளைப் பெற்று நீண்ட நாள் வாழ்ந்து, கருணை பயின்று, கோபத்தை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(103) ஓ பாரதா, மறுமைக்காகத் தேவர்களையும், பித்ருக்களையும் கௌரவிக்கும் வகையில் மக்களால் செய்யப்படும் சடங்குகள், கொடைகள் குறித்த விதிகளையும், கொடைகள் மற்றும் அவற்றை அளிக்கும் செயல்முறைகள் ஆகியவற்றைக் குறித்த பழங்காலத்து முனிவர்களின் பார்வைகளையும் நான் உனக்கு விளக்கிச் சொன்னேன்\" என்றார் {பீஷ்மர்}.(104)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 23ல் உள்ள சுலோகங்கள் : 104\nஆங்கிலத்தில் | In English\nLabels: அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், தானம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் ��ுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோ��ரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12585/", "date_download": "2021-05-19T00:46:24Z", "digest": "sha1:3BXDOHZX3S7QENXIXFTGCGXUOHKQ3FTO", "length": 33699, "nlines": 202, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானைடாக்டர்- கடிதங்கள் மேலும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் யானைடாக்டர்- கடிதங்கள் மேலும்\nஅறம் முதல் நீங்கள் எழுதி வரும் சிறுகதைகள் மிக அருமை. இந்தத் தொடர் சிறுகதை ஓட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும் என விரும்புகிறேன். யானை டாக்டர் கதையில் காலிக் குப்பிகளால் யானைக்கு ஏற்படும் அவதியை விவரிக்கும் இடம் மனதை வலிக்கச் செய்தது. இப்படிப்பட்ட சமூகத்தின் அங்கமாக இருப்பதில் வருத்தப்படுகிறேன்.\nதொடர்ந்து உங்கள் எழுத்துக்களை நானும் என் மனைவியும் படித்து வருகிறோம். உங்கள் எழுத்துக்கள் மன விரிவை அளிக்கின்றன. என் எல்லா எண்ணங்களையும் தமிழில் எழுத சரியாக வரவில்லை. இன்னொரு முறை விரிவாக என் எண்ணங்களை பதிவு செய்கிறேன்.\nஅடிப்படையில் ஒரு மைய மன எழுச்சியை, அல்லது மையத்தேடலை ஒட்டி பல திசைகளிலாக பரவும் கதைகள் இவை. என் மனதில் இவை ஒரே கதையாகவே உள்ளன\nகிட்டத்தட்ட உலகமெங்கும் ஒரு இரண்டாயிரம் பேர் ஒருமாதமாக இந்தக்கதைகள் உருவாக்கும் மன எழுச்சியை அப்படியே பின் தொடர்கிறார்கள். இது ஒரு பெரிய விஷயம் என்று நினைக்கிறேன்\nயானை டாக்டர் பகுதி 2 is a loaded one. மனது கனமாக இருக்கிறது. அருமை.\nமனிதர்கள் ஐடியலிஸத்திற்கு வரவேண்டாம். குறைந்தபட்சம் பொறுப்புணர்வையாவது தக்க வைத்துக் கொள்ளலாம்.\nகதையில் ஜெயமோகன் சொல்வது எனக்கு ஒன்றை ஞாபகப்படுத்தியது. எல்லை பாராபட்சமின்றி இது நடக்கிறது. சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் “பொகிமியன் க்ரூவ் க்ளப்” என்ற ஒரு வனப் பகுதி இருக்கிறது. வழக்கம் போல் இதையும் ஒரு கார்ப்ரேட் தான் நடத்துகிறது. இதில் மெம்பராக சேர நீங்கள் பெரிய மனிதராக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிதாய் மிக. அதாவது நீங்கள் டிக் சேனியாகவோ, ஜார்ஜ் புஷ்ஷாகவோ இருக்க வேண்டும். மெம்பர்ஷிப் ஃபீ – மில்லியன் டாலர்களுக்கு மேல். இப்படி மெம்பரானால் உங்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் – வனத்தில் பார்பெக்கியூ பண்ணலாம், கண்ட இடத்தில் சிறு நீர் கழிக்கலாம், பீர் பாட்டிலை எங்கு வேண்டுமானாலும் உடைக்கலாம், கெட்ட வார்த்தையால் திட்டி கத்தலாம், பார்பெக்கியூ வாசனை தொடர்ந்து வந்த மிருகங்களை வேட்டையாடலாம் (அவற்றையே மீண்டும் பார்பெக்கியூ பண்ணலாம்), ஐட்டத்தைக் கூட்டி வரலாம். எது வேண்டுமானாலும் பண்ணலாம். உலகத்தில் பொறுப்புணர்ச்சியை காட்ட வேண்டிய, வழி நடத்திச் செல்ல வேண்டிய தலைவர்கள் இவர்கள்.\n(இவற்றை இன்வெஸ்டிகேட்டீவ் ஜர்னலிஸ நிருபர் ஒருவர் புஷ் அண்ட் கோ மேலே சொன்ன அனைத்தையும் பண்ணிய பொழுது ரிக்கார்ட் பண்ணி வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்) பரிதாபம் என்னவென்றால், மனித சமுதாயம் (எதிர் கட்சிகள் கூட) அதை அலட்சியப் படுத்தி, இதெல்லாம் ஒரு தவறு என்றே பார்க்கவில்லை, குற்றம் என்றும் நினக்கவில்லை. (அது சரி, மனிதர்களையே ஈராக்கில் கொன்று குமித்த கும்பலிடம் எங்கே போய் நியாயம் கேட்க\nஜெயமோகன் இந்தக் கதையை ஆங்கிலத்தில் எழுதியிருக்க வேண்டும். அல்லது யாராவது மொழி பெயர்க்க வேண்டும். உலகம் முழுவதும் மெசேஜ் சென்று சேர உதவியாயிருக்கும்\nயானைடாக்டர் கதையின் கடைசியில் டாக்டரும் காட்டிலாகா அதிகாரியும் பேசிக்கொள்ளும் இடம் ஒரு சிறந்த நாடகக் காட்சி போல இருந்தது. சிறுகதை என்ற இலக்கணத்தில் நிற்காமல் குறுநாவல் மாதிரி ஆகவைத்து விட்டது. ஆனால் அந்த உரையாடல் எனக்கு மிகவும் இன்ஸ்பைரிங் ஆக இருந்தது.என்ன ஒரு உணர்ச்சிவேகம். ஒருவர் ஒரு வேல்யூ சிஸ்டத்தில் நின்றுகொண்டு பேசுகிறார். இன்னொருவர் இன்னொரு வேல்யூஸோடு பேசுறார். இருவர் பேசுவதுமே சரி என்று தோன்றுகிறது. ஒரு கடமை வீரனுக்கு இந்த அற்பர்களின் உலகில் என்ன வேலை என்பத��ம் சரிதான். இந்த உலகில்தான் அவன் வாழ்கிறான், இந்த மனிதர்களை ஏதாவது செய முடியுமா என்று அவன் பார்க்கவேண்டும் என்பதும் சரிதான். இரண்டுமே ஒரே விஷயத்தின் இரண்டு பக்கங்கள் மாதிரி இருக்கின்றன. மிகமிக மனசைக் கனக்க வைத்த வரி, இந்தத் தலைமுறை போல அதிருஷடம் இல்லாத தலைமுறையே இல்லை, இதற்கு கிடைப்பதெல்லாம் கொள்கை இல்லாத வெறும் கட் அவுட் உருவங்கள்தான் என்ற வரி. மிகமிக உண்மை. இலட்சியமே இல்லாத தலைமுறை. ஆகவே இலட்சியமே தேவை இல்லை என்று நம்ப ஆரம்பித்த தலைமுறை. பெருமூச்சுவிடவைத்த இடம் அது\nஉண்மை. ஆனால் சென்ற காலத்தில் , காந்திய யுகத்தில் , காந்தியின் இலட்சியவாதத்துடன் தொடர்பே இல்லாமல் பலகோடிப்பேர் வாழ்ந்தார்கள். பல கோடிப்பேர் தங்கள் அற்பத்தனத்தை மட்டும் காந்தி மேல் போட்டுப்பார்த்தார்கள்\nமனிதர்கள் எப்போதும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார்கள்\n12 மணி வரை காத்திருந்தது வீண் போகவில்லை.\nசிகரம் சிகரமாகத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் -எங்களையும் தூக்கிக் கொண்டு.\nஎன்ன செய்து விட முடியும் எங்களால்\nநல்ல மனிதனாவது எவ்வளவு சிரமம் நம் முன்னே பேயாட்டம் ஆடும் அகங்காரத்தை விட அற்பமானதொன்றில்லை.\nஇதைப் படிப்பதற்கு முன்பிருந்த நான் இல்லை என்பது மட்டும் புரிகிறது.\nநான் உங்களிடமிருந்து நிறைய கடன் வாங்கி இப்படி மொழி பெயர்த்துள்ளேன்.\nஇது பன்மையில் வருகிறது. ஒருமையில் என்றால் who rests below என்று வரவேண்டும்.\nUrn என்பது அஸ்தியை கொண்டிருக்கும் கலயம். அல்லது சின்னப் பெட்டி. பொதுவாக மூடியுள்ள பீங்கான் குடுவை. தமிழில் அஸ்தி கலயம் அல்லது சமமானதைப் பயன்படுத்தலாம்.\nPass on என்பது ‘கடந்து செல்’ என்ற அர்த்தத்தில் வருவதைப்போலுள்ளது. ஒர் Beholderஐ Pass on/Move on என்று கடந்து செல்லச் சொல்வது வழக்கம்.\nI never knew but one, வேறெந்த (நண்பனையும்) அறியேன் இவன் தவிர எனும் அர்த்ததில் உள்ளது.\nயானை டாக்டர் அருமையான மறக்கமுடியாத சிறுகதை. எந்த உள்ளர்த்தங்களும் இல்லாத அப்பட்டமான இந்தக்கதை என்னுடைய மனதில் வேர்விட்டு வளர்ந்தது போல எந்தக்கதையும் வளர்ந்ததில்லை என்பதை ஆச்சரியத்துடன் கவனித்துக்கொண்டே இருந்தேன். இந்தக்கதையின் எத்தனையோ ஆழ்ந்த அர்த்தங்களை கவனித்துக்கொண்டே இருந்தேன். இந்தக்கதையின் சூழலாக வரும் காட்டின் விவரிப்புதான் என்னை கவர்ந்தது. குரங்குகளை நம்பி மான்கள் இருக்கின்றன. ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து உள்ள காட்டு வாழ்க்கை. செல்வாவை விட் பெரிய வி ஐ பி யார் என்று டாக்டர் கேட்கும் இடத்தில் மனம் அடக்கமுடியாமல் பொங்கி விட்டது. அற்பத்தனமே இல்லாத மனம் என்ற வரியை அரற்றிக்கொண்டே இருந்தேன். உடனே மேன் வெய்ன் இன்செக்ட் என்ற பைரனின் வரியுடன் அந்த அவ்வரி இணைந்துகொண்டு என் மனம் குலுங்கிவிட்டது. மனிதன் என்னவகையான உயிர். காட்டில் அவன் செய்வது அங்கே உள்ளஅந்த அற்புதமான சங்கீதத்தை குலைப்பதுமட்டும்தானே. யானைக்காலில் முள்ளாக குத்தி ஏறுவது மனிதனின் அற்பத்தனமும் குரூரமும் கொண்ட நாகரீகம் அல்லவா அந்த வரியுடன், யானை எவ்வளவு அற்புதமாக வலியை பொறுத்துக்கொள்ளும் , மனிதன் எப்படியெல்லாம் பரிதவிப்பான் என்று யானைடாக்டர் சொலும் வரி இணைந்துகொண்டது. ஒன்றுடன் ஒன்று இப்படி பல வரிகளை இணைத்து இணைத்து இந்தக்கதையை நான் மனசுக்குள் வாசித்துக்கொண்டே இருந்தேன். அருவருப்பூட்டும் புழு கைக்குழந்தையாக மாறும் அனுபவம்தான் காட்டில் வாழ்வதன் அனுபவம். காட்டை அறிய காட்டுக்குள் இருக்கவேண்டும், இல்லாவிட்டால் காடுஎன்பது வெறும் தகவல்தான் என்று டாக்டர் சொல்லும் இடம் அதனுடன் இணைந்துகொண்டது.அற்புதமான அனுபவத்துக்கு நன்றி ஜெ\nஉணர்வு என்ற பொதுசரடால் இணைக்கப்படும்போது அந்த சித்தரிப்புகள் எல்லாமே அந்த பொது உணர்ச்சியின் படிமங்களாக ஆகிவிடுகின்றன\nநியுஃபௌன்ட்லேன்ட் நாய் ஒன்றின் கல்லறை வாசகம்.\nபுகழறியாத, ஆனால் பிறப்பினால் மட்டுமே உயர்த்தப்பட்ட\nஒரு தற்பெருமைகொண்ட மனித மைந்தன் பூமிக்குத் திரும்பும்போது\nசிற்பியின் கலை பெருந்துயரை மீதமின்றி பறைசாற்றுகிறது\nகதைகள் பொறித்த அஸ்திக் கலயங்கள்\nஅவன் யாராய் இருந்திருக்க வேண்டும் என்பதே.\nஆனால் இந்த எளிய நாய்\nஇன்னும் அவனின் உரிமையாளனுக்கு சொந்தம்\nமண்ணில் அவன் கொண்டிருந்த ஆன்மா\nதனக்கு மட்டுமான சொர்க்கத்தை உரிமைகோருகிறான்\n நீ சிறு கணமே தங்கிச் செல்பவன்\nஉன்னை விட்டு அருவருத்து விலக வேண்டும்\nஅசையும் புழுதியின் தரம்கெட்டக் குவியலே\nஉன் நட்பு முழுவதும் பொய்மை,\nஉன் அழுகைக்குகந்தவர்கள் யாரையும் இது பெருமை செய்யவில்லை:\nஒரு நண்பனின் மிச்சங்களைக் குறிக்க இந்த கற்கள் எழுகின்றன;\nவேறெந்த நண்பனையும் அறியேன் அவனைத்தவிர.\n��தோ இங்கே அவன் கிடக்கிறான்.\nஉற்றுநோக்கும் பறவை,நம்பிக்கையாளன் – கடிதங்கள்\nபுத்தகக் கண்காட்சிப் பரிந்துரைகள் - கடலூர் சீனு\nமாடன்மோட்சம்- கடிதங்களைப் பற்றி இரு கடிதங்கள்\nஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 32\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYwNTI5Mw==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%98%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E2%80%99", "date_download": "2021-05-18T23:45:51Z", "digest": "sha1:4F7EM3UG3JCI5KKHPGWNPPO4FAITIMAY", "length": 5979, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிரிட்டனில் கால்பதிக்கும் ‘எம்பசிஸ்’", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » தினமலர்\nபெங்களூரு:பெங்களூருவை சேர்ந்த, தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, ‘எம்பசிஸ்’, பிரிட்டனிலும் அலுவலகம் அமைக்கிறது.\nலண்டனுக்கு அருகே அமைய இருக்கும் இதன் புதிய அலுவலகத்தில், வங்கி மற்றும் காப்பீடு சம்பந்தமான, டிஜிட்டல் மாற்றங்கள் குறித்த பணிகள் மேற்கொள்ளப்படும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்காக இந்நிறுவனம், 250 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஇந்த புதிய மையத்தின் வாயிலாக அங்கிருக்கும்,1,000 பேர்களுக்கு வேலை கிடைக்கும் என, எம்பசிஸ் தெரிவித்து உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் நிதின் ராகேஷ் கூறியதாவது:எங்கள் இருப்பை, பிரிட்டன் வரை விரிவுபடுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் எதிர்காலத்தில் வளர்ச்சி, செயல் மேம்பாடு ஆகியவற்றை அடைய இயலும் என கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.\nபெண் பத்திரிகையாளர் வங்கதேசத்தில் கைது\nஇஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம்\nகோவாக்ஸ் திட்டத்துக்கு உதவத் தயார்: ஜோ பைடன்\nஇந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்: வெள்ளை மாளிகை\nஇந்திய வகை வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் தீவிர முயற்சி\n'நேஷனல் ஹெரால்டு' வழக்கு; ஜூலை 30ல் இறுதி விசாரணை\nஇது உங்கள் இடம்: சிந்தியுங்கள் முதல்வரே\nதமிழக அரசு மரியாதையுடன் கி.ரா., உடல் இன்று தகனம்\nலிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\n ஊர் அடங்கினாலும், முடங்காத சேவை: இன்னுயிர் காக்கும் உன்னத உதவி: முன்னோடியாக, திகழும் திருப்பூர்\n புலம்பெயர் தொழிலாளர்கள் 'டாட்டா' :கோவை தொழில் துறையினர் கவலை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது: திருமாவளவன் விமர்சனம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/107865-", "date_download": "2021-05-19T00:14:11Z", "digest": "sha1:D3OAW2XIISXQ7HQHYFUPFWVBJPJCJTLL", "length": 30727, "nlines": 243, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 08 July 2015 - நல்ல சோறு - 13 | nalla sooru - Organic foods - Anandavikatan - Vikatan", "raw_content": "\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nஆளாளுக்கு பார்ட் II பண்றாங்க\nஅவினாசி பிரபாகரன் அத்திப்பட்டு பூவரசன் நாமக்கல் மதியழகன்\n”கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் ஆட்டம்தான் அ.தி.மு.க. ஆட்சி \nமுள்படுக்கையில் பி.ஜே.பி - யின் பிதாமகன்கள் \nஎல்லையில... அல்லையில... கொல்லையில ..\nஇன்று நேற்று நாளை - விகடன் விமர்சனம்\n\"நான் ஏன் ஓடி ஒளியணும் \nயாகாவாராயினும் நா காக்க - விகடன் விமர்சனம்\nபியான்ஸே நோல்ஸ் - ஹிட்ஹாட் வீடியோஸ்\nநிக் வ்யுஜிசிக் - தன்னம்பிக்கை நாயகன்\nநம்பர் 1 பியான்ஸே நோல்ஸ்\nமந்திரி தந்திரி - 11 \nநல்ல சோறு - 13\nநல்ல சோறு - 13\nநல்ல சோறு - 13\nபள்ளிக்கூட வாசலில் இலந்தை வடையும், பொரி உருண்டையும் வாங்கித் தின்றது ஒரு காலம். இன்று பள்ளி செல்லும் பிள்ளைகளின் பைகளில் தவறாமல் இடம்பிடிக்கிறது 'ஸ்நாக்ஸ் பாக்ஸ்’. பெரும்பாலும் பிஸ்கட்களாலும் சிப்ஸ்களாலும் நிரம்பியிருக்கும் அந்த ஸ்நாக்ஸ் பாக்ஸில் உண்மையிலேயே என்ன இருக்க வேண்டும்... எது இருந்தால் குழந்தையின் உடல்நலத்துக்கு நல்லது\nகுழந்தைகளுக்கு ஜீரண உறுப்புகள் வளரும் நிலையில் இருக்கும். பெரியவர்களுக்கு அவை ஓய்வுபெறும் நிலையில் இருக்கும். எனவேதான் குழந்தைகளும் பெரியவர்களும் அடிக்கடி அஜீரணக் கோளாறால் அவதியுறுகின்றனர். இதைத் தவிர்க்க குழந்தைகளுக்கு உணவைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொடுக்கலாம். நாம் என்ன பிரித்துக் கொடுப்பது அவர்களே அப்படித்தான் கோழி கொத்துவதைப்போல கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுகின்றனர். அதிலும், இன்று பள்ளிக்கூடங்கள் காலை 8 மணிக்கெல்லாம் தொடங்கிவிடுகின்றன.\nஆழ்ந்த தூக்கத்தில் இருந்து 6 மணிக்கு எழுந்து, தூங்கிக்கொண்டே குளித்து, அழுதுகொண்டே சீருடை அணியும் குழந்தைகள் காலை உணவாகச் சாப்பிடுவது கொஞ்சமே கொஞ்சம்தான். எனவே, அவர்களுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸ் கொடுப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. 90 சதவிகித மூளை செல்கள் ஆறு வய��ுக்குள்தான் வளர்ச்சி அடைகின்றன. அந்த வயதில் அதற்குரிய ஊட்டச்சத்துக்கள் கொடுக்கப்படுவது அவசியம்.\nகுழந்தைகளின் அன்றாட இயக்கத்துக்குத் தேவையான ஆற்றலைத் தரும் மாவுச்சத்து, செல் மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவும் புரதச்சத்து, எலும்புகளின் உறுதிக்கு உதவும் கால்சியச்சத்து... என சரிவிகித சத்துக்கள் கொடுக்கப்பட வேண்டும். இவை பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளில் கிடைக்காது. நுரையீரல் மற்றும் சுவாசப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய க்ரீம் பிஸ்கட்களிலும், எண்ணெயில் பொரித்த உணவுகளிலும், மைதாவில் செய்த இனிப்புகளிலும் என்ன ஆரோக்கியம் கிடைக்கும் கடைகளில் கிடைக்கும் உணவுகளின் முதன்மை நோக்கம், நமது உடல் ஆரோக்கியம் அல்ல; நம்மை மீண்டும் மீண்டும் வாங்கத் தூண்டும் சுவை சேர்ப்பதுதான். இதற்காகப் பல செயற்கை சுவையூட்டிகளையும் மணமூட்டிகளையும் சேர்க்கின்றனர். நிறத்துக்காக செயற்கை நிறமூட்டிகளைச் சேர்க்கிறார்கள். இவை அனைத்துமே உடல்நலத்துக்குக் கேடானவை. அதுவே நம் கைகளால், நாம் பார்த்துப் பார்த்துச் செய்யும் ஸ்நாக்ஸ்களில் சத்துக்கள் நிறைவாகவோ குறைவாகவோ இருந்தாலும், அதில் கெடுதல் என எதுவும் இருக்காது. நல்ல பொருட்களைத் தேர்ந்தெடுத்து முறையாகச் செய்தால் ஸ்நாக்ஸ் பாக்ஸை ஆரோக்கிய பாக்ஸாக மாற்றுவது ஒன்றும் பெரிய சாகசம் அல்ல\nஒருநாள், கீரை ஜாம் தடவிய கோதுமை ரொட்டித் துண்டுகளுடன் இரண்டு துண்டு பழங்களைச் சேர்த்துக் கொடுங்கள். இன்னொரு நாள், பேரீச்சம்பழம் சேர்த்து செய்த கட்லட் கொடுத்துவிடுங்கள். நண்பர்களுடன் இணைந்து சாப்பிட்டு மகிழ்வார்கள். ஸ்நாக்ஸ் பாக்ஸில் ஒரே உணவுப்பொருள் வைக்காமல் இரு வேறு சுவைகொண்ட இரண்டு உணவுப்பொருட்களை வைத்துக் கொடுங்கள். அது அவர்களுக்கு உண்ணும் இன்பத்தை இரட்டிப்பாக்கும். பாதி வேகவைத்த உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி, மரச் செக்கு கடலை எண்ணையில் வறுத்து எடுத்து, புளி, உப்பு, வெல்லம், மிளகு சேர்த்து அரைத்த புளி சாஸுடன் இணைத்துக் கொடுத்தால், அது குழந்தைகளின் இஷ்ட ஸ்நாக்ஸாக மாறும். கூடவே மாவுச்சத்தும் இரும்புச்சத்தும் கிடைக்கும்.\nஉலர்ந்த பழங்கள் மற்றும் பருப்புக் கொட்டை வகைகளை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம். ஆனால், பருப்பு மற்றும் கொட்டை ���கைகளை ஆண் குழந்தைகளுக்கு அளவாகக் கொடுக்க வேண்டும். இது அதிகமாகும்பட்சத்தில் ஹார்மோன் சமநிலையில் பாதிப்பு வரக்கூடும். பள்ளி முடித்து வீடு திரும்பும் குழந்தைகளின் மாலை நேரப் பசியைப் போக்க, கேழ்வரகு, கம்பு, சோளம் இவற்றில் செய்த ஏதேனும் ஒரு கூழுடன், கருப்பட்டிப் பாகு, நிலக்கடலைப் பால், தேங்காய்ப் பால் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சேர்த்து, வாசனைக்கு ஒரு ஏலக்காயைத் தட்டிப்போட்டு, மிக்ஸியில் இரண்டு சுற்றுவிட்டால் 'கூழ் ஷேக்’ தயார். ஆரோக்கியமும் சுவையும் நிரம்பிய இந்தப் பானம், சுவையும் சத்தும் நிரம்பிய அற்புதம். பப்பாளி, கேரட், பீட்ரூட், மாம்பழம் ஆகியவற்றை நறுக்கி, அதில் கருப்பட்டிப் பாகு சேர்த்துச் சாப்பிடுவது, உடல் வளர்ச்சியைத் தூண்டும்; சுண்ணாம்புச்சத்தைக் கொடுக்கும்.\nநாம் குழந்தைகளுக்கு அடிக்கடி பிஸ்கட் கொடுக்கிறோம். பிஸ்கட் சாப்பிடுவதால் வயிறு நிறையும். ஆனால், சத்து கிடைப்பது குறைவே. நாம் கொடுக்கும் உணவு அந்த நேரத்துப் பசியைத் தீர்ப்பதுடன், ஆற்றலும் சத்தும் அளிப்பதாக இருக்க வேண்டும். பழங்கள் தரும்போது அவற்றில் ஏராளமான நார்ச்சத்து இருக்கிறது. அது குழந்தைகளின் ஜீரணத்துக்கு உதவுகிறது; மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. பழங்களைத் தேனில் கலந்து தரும்போது விட்டமின்களுடன் சேர்த்து தேனில் நிரம்பியிருக்கும் இரும்புச்சத்தும் கிடைக்கும். இது, குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. அவல், பொரி, நிலக்கடலை போன்றவற்றைச் சாப்பிடும்போது அதில் இருக்கும் கார்போஹைட்ரேட் காரணமாக, ஆரோக்கிய ஆற்றல் கிடைக்கும். ஓடியாடி விளையாடும் பருவத்தில் அந்த ஆற்றல், குழந்தைகளுக்கு அவசியமானது. அவலுடன் வெல்லத்தைச் சேர்க்கும்போது, வெல்லத்தில் இருந்து விட்டமின்களும் தாதுக்களும் கிடைக்கும். நிலக்கடலை, எள், அத்திப்பழம் இவற்றை உருண்டைகளாகத் தரும்போது, நிறைய புரதச்சத்து கிடைக்கும். இது, வளர்சிதை மாற்றத்தை சுலபமாக்கி உடல் வளர்ச்சியை சீராகப் பராமரிக்கும்.\nசுண்டல், பொரிவிளங்கா உருண்டை, கறுப்பு உளுந்து உருண்டை இவை எல்லாவற்றிலும் புரோட்டீன் சத்து நிறைந்திருக்கிறது. நிலக்கடலை, எள்ளு, பாதாம், முந்திரி போன்ற கொட்டை வகைகளில் கொழுப்புச்சத்து அதிகம். கேழ்வரகு, சுண்டல் ஆகியவற்றில் கால்சியம் அதிகம். இ���ற்றை நேரடியாகத் தராமல் ஆவியில் வேகவைத்து கொழுக்கட்டையாகக் கொடுக்கலாம். ஆவியில் வேகவைத்த எந்தப் பண்டமும் உடலுக்கு நன்மையே அளிக்கும். அதனால் எந்தத் தீங்கும் இல்லை. அப்படி இந்தக் கொழுக்கட்டைகளைத் தயார்செய்து அதையும் அப்படியே தராமல், பாலக்கீரை போன்ற கீரைகளில் சுற்றிவைத்து எடுத்துத் தரலாம். இதன் மூலம் கீரையில் இருக்கும் சத்துக்களும் கொழுக்கட்டையில் சேர்த்து உடலுக்குப் போகும். குழந்தைகள் அதை வித்தியாசமாகவும் பார்ப்பார்கள்.\nஅதேபோல எல்லா உணவுகளையும் உருண்டைகளாகத்தான் தர வேண்டும் என்பது இல்லை. சதுரம், நீளம், ஸ்டார் என பல வடிவங்களில் நறுக்குவதற்கு சிறு கருவிகள் வந்துவிட்டன. அவற்றை வாங்கி நறுக்கித் தரலாம். பச்சையாகச் சாப்பிடக்கூடிய காய்கறிகளை வித்தியாசமான வடிவங்களில் நறுக்கி, அவற்றுடன் எலுமிச்சைச் சாறு, மிளக்குத்தூள் உப்பு தூவி தரலாம். வெறும் உப்புக்குப் பதிலாக இந்துப்பு சேர்த்தால், சாட் மசாலாவின் தூண்டும் சுவை கிடைத்துவிடும். முளைகட்டும் தானியங்களை அப்படியே தராமல் அரைத்து, கேப்ஸிகம், வெங்காயம் சேர்த்து ஆம்லேட் போல அடித்துத் தரலாம். மினி தோசை, மினி அடை, மினி கட்லட்... என சின்னச் சின்னதாக இருப்பதை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். ஒருமுறை, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், தன் குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போது தோசையை 'அ’, 'ஆ’ வடிவிலும், A, B வடிவிலும் வார்த்துக் கொடுத்ததைப் பற்றி கூறியிருந்தார். 'தோசை நாணாம்’ என அடம்பிடிக்கும் குழந்தைகள்கூட, 'இப்போ சி தோசை சாப்பிடுவோமா’ என்றதும் அந்த வடிவத்தில் ஈர்க்கப்பட்டு நாலு வாய் சேர்த்துச் சாப்பிடுகிறார்கள். சிறுதானியங்களையும் பழங்களையும் பயன்படுத்தி, சுவை, மணம், வடிவம் ஆகியவற்றில் சின்னச் சின்ன மாற்றங்களை செய்து குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும்விதமாக ஸ்நாக்ஸ் பாக்ஸை மாற்றி அமைக்க முடியும். அது அவர்களின் ஆயுளின் பெரும் ஆரோக்கியம் சேர்க்கும்\nகுழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸில் வாரத்தின் ஐந்து நாட்களிலும் விதம்விதமாக என்ன அடுக்கலாம்\nஓர் ஆரோக்கியப் பட்டியல் இங்கே...\nதிங்கள்: நறுக்கியப் பழத்துண்டுகள், தேனில் ஊறிய பலாப்பழம், பேரீச்சை, ஆவியில் வேகவைத்த நேந்திரம்பழம், மாதுளை முத்துக்கள், சப்போட்டாபழம், நெல்லி, சிவப்புக் கொய்��ா, சீத்தாபழம், தேன் கலந்த நறுக்கிய பப்பாளி.\nசெவ்வாய்: அவல் லட்டு, பொரி உருண்டை, நிலக்கடலை உருண்டை, எள் உருண்டை, தினை உருண்டை, அத்திப்பழ உருண்டை, சத்துமாவு உருண்டை, கேழ்வரகு அல்வா.\nபுதன்: புட்டு, இலை கொழுக்கட்டை, சுண்டல், சப்பாத்தி ரோல்,\nபால் கொழுக்கட்டை, உப்பு உருண்டை, பொரிவிளாங்காய் உருண்டை, கறுப்பு உளுந்து உருண்டை.\nவியாழன்: காய்கறி சாலட் வகைகளை, எலுமிச்சைச் சாறு அல்லது தேன் கலந்து தரலாம். முளைகட்டிய தானியங்களின் கலவை.\nவெள்ளி: மினி இட்லி, மினி அடை, மினி தோசை, கட்லட், மாப்பிள்ளைச் சம்பா முறுக்கு, தினை ரிப்பன் பக்கோடா, கவுனி அரிசி சீடை, அவல் உப்புமா, இனிப்பு அவல்.\nதினை அரிசி - 1 கப், கேரட் துருவல், பூசணி துருவல் -2 டேபிள் ஸ்பூன், வெங்காயம் (நறுக்கியது) - 1 டேபிள் ஸ்பூன், தக்காளி (நறுக்கியது) - 1 டேபிள் ஸ்பூன், இந்துப்பு - தேவையான அளவு மிளகுத் தூள் - சிறிது, ஏலக்காய் - 2, கொத்தமல்லி (நறுக்கியது) - சிறிது, எலுமிச்சைச் சாறு - 3 டேபிள் ஸ்பூன்\n* தினை அரிசியைச் சுத்தம் செய்து, இரண்டு கப் தண்ணீர், ஏலக்காய் சேர்த்து உதிரியாக வேகவைக்கவும். எலுமிச்சைச் சாற்றுடன் உப்பு, மிளகுத் தூள், துருவிய காய்கறிகள், கொத்தமல்லியைக் கலந்து,\nதினை சோற்றையும் கலந்து விரும்பிய வடிவத்தில் பிடித்துப் பரிமாறவும்.\nசாமை புழுங்கல் அரிசி - 1 கப், உலர்ந்த பழங்கள் (நறுக்கியது) - 1/4 கப், மாதுளை, அன்னாசி, ஆரஞ்சு (நறுக்கியது) - 1/4 கப், முந்திரி, பாதாம் பருப்பு - 20 கிராம், நெய் - 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய், பட்டை, கிராம்பு - 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்ப் பால் - 1 கப், உப்பு - தேவைக்கேற்ப.\n* சாமை அரிசியைச் சுத்தம்செய்து தண்ணீரில் ஊறவைக்கவும். நெய்யைச் சூடாக்கி, ஏலக்காய், பட்டை, கிராம்பு தாளித்து அதனுடன் அரிசியை நீரின்றி வறுக்கவும். தண்ணீர் வற்றியதும், ஒரு கப் சூடான நீரைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீரும் அரிசியும் சமமாகும்போது தேங்காய்ப் பால் சேர்த்து ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும். அடுப்பை நிறுத்திவிட்டு, பழ வகைகளைக் கலந்து 10 நிமிடங்கள் மூடிவைத்து பின்னர் பரிமாறவும்.\nசூட்டில் வறுத்து, அதனுடன் சரி பங்கு துருவிய வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள், பாதாம் கலந்து காற்று புகா பாத்திரத்தில் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள். தேவைப்படும் சமயம், இந்த மா��ில் இருந்து லட்டு, அல்வா, பாயசம்,\nபுட்டு... என 'டூ மினிட்’ ஸ்நாக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2019/02/28/", "date_download": "2021-05-18T22:53:04Z", "digest": "sha1:PEFLXXY2ES5GVDASNJ3YFRIQDV5CUIFP", "length": 3640, "nlines": 68, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nஊழியர்களின் பிப்ரவரி மாதஊதியம் கேட்டு 01-03-2019 மதியம் 1.30 மணிக்கு ஆர்ப்பாட்டம்\nஒப்பந்த தொழிலாளர்களின் மூன்று மாத ஊதியம் கேட்டு ஆர்ப்பாட்டம்.\nஇன்று பணிஓய்வு பெறும் BSNLEU தோழர்களுக்கு வாழ்த்துக்கள்\n‘ஜியோ’வுக்கு மட்டும் ‘டிராய்’ சலுகை : வோடாபோன் தொலைத்தொடர்பு நிறுவனம் குற்றச்சாட்டு\nபுதுதில்லி, பிப். 27 -இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ (கூநடநஉடிஅ சுநபரடயவடிசல ஹரவாடிசவைல டிக ஐனேயை), ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும், ரிலையன்சின் ‘ஜியோ’ நிறுவனத்திற்கு மட்டும் சலுகைகளை அள்ளி வீசுவதாகவும் வோடாபோன் நிறுவனம் குற்றம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000022374_/", "date_download": "2021-05-19T00:39:23Z", "digest": "sha1:JTNPQFLEORQRJNBKESTAKSOC7LADEAW7", "length": 3834, "nlines": 116, "source_domain": "dialforbooks.in", "title": "போர்க்குதிரை – Dial for Books", "raw_content": "\nHome / மொழிபெயர்ப்பு / போர்க்குதிரை\nபோர்க்குதிரையின் (Crazy Horse) வாழ்வையும் மரணத்தையும் மட்டுமன்றி, போர்க்குதிரை எந்த இலட்சியத்திற்காகப் போராடினார் என்பதையும் அமெரிக்க வரலாற்றில் பழங்குடி இந்திய மக்களின் போராட்டம் முறியடிக்கப்பட்டதையும் தெளிவாகச் சொல்லும் நூல்.\nகவிதா பப்ளிகேஷன் ₹ 110.00\nசந்தியா பதிப்பகம் ₹ 250.00\nஎஸ். திவாகர், தமிழில்: தி.சு. சதாசிவம்\nசந்தியா பதிப்பகம் ₹ 90.00\nமதகுரு (பாகம் 1) (செல்மா லாகர்லெவ்)\nகவிதா பப்ளிகேஷன் ₹ 125.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/876974", "date_download": "2021-05-19T00:17:03Z", "digest": "sha1:LB3L4KW77QNSDZ5FB5SAW6MRQJCXT67A", "length": 2809, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பூட்டான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பூட்டான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:08, 19 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n23:58, 5 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMovses-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.2) (தானியங்கிஇணைப்பு: ilo:Bhutan)\n00:08, 19 செப்டம்��ர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAvicBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.5) (தானியங்கிமாற்றல்: na:Butan)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/royapuram-woman-traveled-through-sea-and-reached-mamallapuram-quarant.html", "date_download": "2021-05-18T22:55:06Z", "digest": "sha1:7KC65I6VFBZ7DE5CHBBRNSFZP2X7XC4B", "length": 9200, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Royapuram woman traveled through sea and reached Mamallapuram, quarant | Tamil Nadu News", "raw_content": "\n'கடல் வழியாக வந்த தாய் மற்றும் 2 மகன்கள்'... 'காட்டிக்கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்கள்' ... சென்னை அருகே பரபரப்பு\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகடல் மார்க்கமாக படகு மூலம் மாமல்லபுரம் வந்த தாய் மற்றும் அவரது 2 மகன்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.\nகொரோனா பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் சாலைகளில் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச்சாலை மற்றும் ஓ.எம். ஆர். சாலை முழுவதும் சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை ராயபுரம் மீனவர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனது இரு மகன்களுடன் சென்னை ராயபுரத்தில் இருந்து, கடல் வழியாக படகு மூலம் மாமல்லபுரம் வந்து, இங்குள்ள மீனவர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.\nஇதற்கிடையே வட சென்னை பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், ராயபுரத்தை சேர்ந்த தாயும், மகனும் வந்து தங்கிய தகவலை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாமல்லபுரம் வருவாய்த்துறை அதிகாரி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.\nபின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், படகு மூலம் பெண் உள்பட 3 பேர் சென்னையில் இருந்து முறைகேடான பயணம் செய்து வந்து தங்கியதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து அந்த பெண் தங்கியுள்ள வீட்டில் உள்ள மூன்று பேரையும் 21 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் அந்த வீட்டின் முகப்ப��ல் நோட்டீஸும் ஒட்டப்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"நிவாரணத்தொகைக்கு எதுக்கு சந்தா கட்டணும்\" .. இளைஞர்களிடம் சிக்கிக் கொண்டு ‘ரோல்’ ஆன போலி அதிகாரிகள்.. 'பளார்.. பளாரென விழுந்த அடி\" .. இளைஞர்களிடம் சிக்கிக் கொண்டு ‘ரோல்’ ஆன போலி அதிகாரிகள்.. 'பளார்.. பளாரென விழுந்த அடி\n'வுஹானை' தாக்கிய 'அதே' வகை வைரஸ்... 'இங்கும்' ஆதிக்கம் அதனாலேயே... நிபுணர்கள் கூறும் 'புதிய' தகவல்...\n'படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு’... ‘கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில்’.. 'மத்திய அமைச்சர் தகவல்’\n'இவ்வளவு நாளா இது தெரியாமலேயே...' 'சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்...' நாமெல்லாம் 'பரம்பரையாக' பாதுகாக்கப்பட்டவர்கள்... 'விஞ்ஞானி கணிப்பு...'\n'துளிர்த்த நம்பிக்கை'... 'முதல் முறையா நிம்மதி பெருமூச்சு'... உலகத்துக்கே நல்ல செய்தி சொன்ன அமெரிக்கா\nலாக்டவுனில் சொந்தஊருக்கு ‘தனியாக’ நடந்து சென்ற பெண்.. ‘பள்ளிக்கூடத்தில்’ தங்க வைத்த போலீசார்.. கடைசியில் நடந்த கொடுமை..\n'ஸ்டாப் கம்யூனிஸ்ட் சீனா' கையெழுத்து இயக்கம்... 'சில மணி' நேரத்தில் 'கையெழுத்திட்டவர்களின்...' 'மலைக்க வைக்கும் எண்ணிக்கை...' 'அடுத்து அமெரிக்க ஆதரிக்க போகும் நாடு...'\n\"இது என்ன தோட்டா தரணி போட்ட செட்டா...\" 'பூக்கள் நிறைந்து ரம்மியமாகக் காட்சியளிக்கும் சென்னை...' 'கொரோனா கொடுத்த கிஃப்ட்...' 'சென்னையை சும்மா விட்டாலே அழகுதான்...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Port_Blair/cardealers", "date_download": "2021-05-19T00:15:48Z", "digest": "sha1:VEAVUGYNWXBOVQV367UV7USW4LQ4LBPM", "length": 5534, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ட் பிளேயர் உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா போர்ட் பிளேயர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை போர்ட் பிளேயர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து போர்ட் பிளேயர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் போர்ட் பிளேயர் இங்கே கிளிக் செய்\nஹோண்டா டீலர்ஸ் போர்ட் பிளேயர்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ukraine/", "date_download": "2021-05-19T00:10:39Z", "digest": "sha1:KEAA6U5YDRZRC7LTZQQASM2PPZMQPRLA", "length": 9078, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ukraine News in Tamil | Latest Ukraine Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதடுப்பூசி வேண்டும்.. ஆனா அவங்களோடது மட்டும் வேண்டவே வேண்டாம்.. ஸ்புட்னிக் வி-க்கு தடை போட்ட உக்ரைன்\nஉக்ரைன் அதிபருக்கு கொரோனா.. தனிமையிலிருந்து பணிகளை மேற்கொள்கிறார்\nஸ்ஸ்ஸப்பா... ஒரே புழுக்கமா இருக்கே.. பெண் செய்த அந்த பகீர் காரியம்.. விக்கித்து போன மக்கள்\nபேசிட்டிருக்கும்போதே திடீரென \"கழன்று\" விழுந்ததால்.. சங்கோஜமடைந்த பெண் செய்தி வாசிப்பாளர்\n\"செத்து போ\".. 16 வயது மகளை இழுத்து பிடித்து.. முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த குடிகார தந்தை\nதிருமணம் நிச்சயமான பின்னும் அடுத்தவன் கூட பேசுவதா - காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரன்\nஉக்ரைன் நாட்டின் புதிய அதிபராகிறார் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி.. மே மாதம் பதவியேற்பு\nபெரிய போருக்கு தயாராகுங்கள்.. உக்ரைன் - ரஷ்யா இடையே முற்றிய மோதல்.. படைகள் குவிப்பு\nகெட்ட கெட்ட வார்த்தைகள்.. கடுப்பான வெயிட்டர்.. பெண் முகத்தில் கேக் அபிஷேகம்\nபிட்காயின்களை பிணைத்தொகையாக கேட்கும் இணையவழி தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் :யுக்ரேயின்\nஉக்ரைனில் 2 இந்திய மாணவர்கள் குத்திக்கொலை: ஒருவர் படுகாயம் - 3 பேர் கைது\nஐ.நா. பாதுகாப்பு சபை... 5 நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கு உக்ரைன், ஜப்பான், எகிப்து உள்ளிட்ட நாடுகள்\nஐ.நா. கூட்டத்தில் உக்ரேன், கிரீமியா விவகாரத்தில் ரஷ்யா மீது ஒபாமா கடும் தாக்கு\nமலேசிய விமானத்தில் இருந்து பறந்து வந்து தரையில் விழுந்த கருகிய உடல்கள்: நெஞ்சை உருக்கும் வீடியோ\nஉக்ரைனில் எம்.எச் 17 விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஆதரவு போராளிகள் - விசாரணைக் குழு\nஎம்.ஹெச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டதன் முதலாண்டு நினைவு தினம் - அஞ்சலி செலுத்திய மலேசியா\nவடைக்கு பதில் சாண்ட்விச் “ரெடி” செய்யும் ஹைடெக் நரி\nஜெர்மனி அரசு மட்டும் எச்சரித்திருந்தால் உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்காது\nரஷ்யா சிறையில் நேதாஜி கொடூர சித்ரவதை செய்யப்பட்டார் உக்ரைன் போடப் போடும் குண்டுகளால் பரபரப்பு\nஆயுத கடத்தல் விவகாரம்: ராஜபக்சே மருமகன் 'டீ கடை' உதயங்க தப்பி ஓடி தலைமறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/oru-chinna-thamarai/", "date_download": "2021-05-19T00:09:47Z", "digest": "sha1:XJ3ES43VF7SGMPWN7NIWZWJEXBJAURUH", "length": 8184, "nlines": 169, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Oru Chinna Thamarai Song Lyrics from Vettaikaran Movie (Krish & Suchitra)", "raw_content": "\nஎன் உள்ளம் தேடித் தைக்கின்றதே\nஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே\nஎன் ரோமக்கால்களோ ஒரு பயணம் போகுதே\nஎன் காட்டுப்பாதையில் நீ ஒற்றைப் பூவடா\nஉன் வாசம் தாக்கியே வளர்ந்தேன் உயிரே\nஉன் பெயர் கேட்டாலே அடி பாறையும் பூப்பூக்கும்\nஉன் காலடித் தீண்டிய வார்த்தைகள் எல்லாம்\nஉன் தெரு பார்த்தாலே என் கண்கள் அலைமோதும்\nஉன் வாசல் தேடிப் போகச் சொல்லிக் கெஞ்சுது என் பாதம்\nஎன் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள்\nஉன்னாலே என் வீட்டின் சுவரெல்லாம் ஜன்னல்கள்\nஎன் உள்ளம் தேடித் தைக்கின்றதே\nஉன் குரல் கேட்டாலே அங்கு குயில்களுக்கும் கூசும்\nநீ மூச்சினில் சுவாசித்தக் காற்றுகள் மட்டும் மோட்சத்தினைச் சேரும்\nஅனுமதிக் கேட்காமல் உன் கண்கள் எனை மேயும்\nநான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம் நொடியில் குடை சாயும்\nஉன் கைகள் கோர்க்காமல் பயணங்கள் கிடையாது\nஉன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது\nஎன் உள்ளம் தேடித் தைக்கின்றதே\nஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே\nஎன் ரோமக்கால்களோ ஒரு பயணம் போகுதே\nஎன் காட்டுப்பாதையில் நீ ஒற்றைப் பூவடா\nஉன் வாசம் தாக்கியே வளர்ந்தேன் உயிரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.joomla.org/3/ta/component/users/login?Itemid=679", "date_download": "2021-05-19T00:29:34Z", "digest": "sha1:CD6TIS2S4JGTAXAF3BRENWIHKXUWOHKB", "length": 5042, "nlines": 133, "source_domain": "www.joomla.org", "title": "Joomla 3.9 - Joomla 3.9", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nடெவலப்பர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கான கூடுதல் அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள்\nதிரும்ப இணைப்���ை கான்செல் பட்டன்க்கு பயன்படுத்தவும் #20144\nபின்தளத்தில் இருந்து இணைப்புகள் முகப்பைக்குள் உருவாக்கவும் மற்றும் நேர்மாறாக #16879\nகோர் மற்றும் 3 வது கட்சி நீட்டிப்புகளுக்கான புதுப்பிப்பு மீதான சரிபார்ப்பு #17632 #17619\nஉங்கள் கட்டுரையில் ஐடி மூலம் ஒரு தொகுதி ஏற்றவும் #19362\nஒவ்வொரு மொழிக்கு உங்கள் குறிச்சொற்களைக் காண்பிக்கவும் #19509\nதொடர்புகள்: ஒரு இணைப்பு அல்லது ஒரு மின்னஞ்சலுக்கு ஒரு எழுத்தாளரின் பெயரை இணைக்கவும் #18258\nவிருப்ப நிர்வாக கட்டுப்பாட்டு மெனுக்களை உருவாக்கவும் #20890\nபன்மொழி தளங்கள்: சங்கங்கள் திருத்த ஒரு புதிய கருவிப்பட்டி பட்டன் #21022\nபன்மொழி தளங்கள்: நடப்பு சங்கங்கள் பரப்புதல் #21321\nகட்டுரை பெற்றோர் வகை காண்பிக்க மற்றும் நேரடியாக திருத்த வகை #20740\nArgon2id கடவுச்சொல் ஆதரவு #20855\nகண்ணுக்கு தெரியாத ரெகபட்ச செயல்படுத்தப்பட்டது#18146\n(GitHub இல் உள்ள அம்சத்தைப் பற்றி மேலும் அறிய இஸ்சூ எண்ணை கிளிக் செய்யவும்).\nJoomla 3.9 க்கு தயாரா\nஅனைத்து புதிய மேம்பாடுகளையும் காண்க\n*Joomla வின் தனியுரிமை கருவி சூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-business-maths-tamil-medium-full-portion-test-question-paper-with-answer-key-2018-download-4738.html", "date_download": "2021-05-18T23:31:14Z", "digest": "sha1:ZLJQELHZH2VBOWYX7JQVR6FSVPM2F7EF", "length": 34641, "nlines": 698, "source_domain": "www.qb365.in", "title": "11 ஆம் வகுப்பு வணிக கணிதம் முழு தேர்வு கேள்வித்தாள் 2018 ( 11th Business Maths Full Portion Test Paper 2018 ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Business Maths\t- Operations Research Model Question Paper )\n11th வணிகக் கணிதம் - ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Correlation And Regression Analysis Three Marks Questions )\nI.மிகவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து, குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக :\n\\((x +\\frac{2}{x})^{6}\\)என்பதன் விரிவின் மாறிலி உறுப்பு\nax2+2hxy+by2= 0 என்ற இரட்டை நேர்கோடுகளின் சாய்வுகள் m1 ,m2 எனில், m1+m2 மதிபபு\nவட்டத்தின் மையம் (-a,-b) மற்றும் ஆரம் \\(\\sqrt { { a }^{ 2 }-{ b }^{ 2 } } \\) எனில் வட்டத்தின் சமன்பாடு\nரூ.100 முகமதிப்புடைய ஒரு பங்கு 9\\(\\frac { 1 }{ 2 } \\)%கழிவு விலைக்கு \\(\\frac { 1 }{ 2 } \\)%தரகு வீதத்தில் கிடைக்கும் எனில்,அந்த சந்தை மதிப்பு\n10% சரக்கு முதலில் ரூ.96-ல் சிறு தொகைகளை A என்பவர் முதலீடு செய்கிறார்.அதற்கு சமமான 12% சரக்கு முதலில் B என்பவர் முதலீடு செய்கிறார் எனில் அவர் வாங்க வேண்டிய சரக்கு முதலில் மதிப்பு\nஇரு பகடை உருட்டப்படும் போது இருபகடையில் ஒவ்வொன்றிலும் இரட்டை பகா எண் பெறுவதற்கான நிகழ்தகவு\nஇரு மாறிகளின் மதிப்புகள் ஒரே திசையில் நகரும் எனில் ஒட்டுறவு\nX மற்றும் Y என்பன இரு மாறிகள் எனில் அதிக பட்சமாக இருப்பது\nஒரு தொடர்புப் போக்குக் கோடு\nஇரண்டு தொடர்புப் போக்குக் கோடுகள்\nமூன்று தொடர்புப் போக்குக் கோடுகள்\nபல தொடர்புப் போக்குக் கோடுகள்\nகொடுக்கப்பட்ட நேரியல் திட்டமிடல் கணக்கில் மீப்பெருமங்கள் அல்லது மீச்சிறுமங்கள் தீர்வானது எவ்வாறு அழைக்கப்படுகிறது.\n2x+y\\(\\le \\)20, x+2y \\(\\le \\) 20, x> 0, y > 0 என்றக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z = x + 3y என்ற குறிக்கோள் சார்பின் மீச்சிறு மதிப்பு.\nII.எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளி. வினா எண் 30க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.\nகீழே கொடுக்கப்பக்கப்பட்டுள்ள அணிக்கோவைகளின் அனைத்து உறுப்புகளின் சிற்றணிக் கோவைகள் மற்றும் இணைக்காரணிகளைக் காண்க.\nNOTE’ என்ற ஆங்கிலச் சொல்லில் உள்ள நான்கு எழுத்துக்களை கொண்டு,எழுத்துக்கள் மீண்டும் வராதவாறு, அர்த்தமற்ற அல்லது அர்த்தம் உடைய வார்த்தைகள் எத்தனை உருவாக்கலாம்\nx=3 cos θ,y=3 cos θ, 0 ≤ θ ≤ 2 \\(\\pi\\)என்பன ஒரு வட்டத்தின் துணையலகு சமன்பாடுகள் எனில், வட்டத்தின் கார்டீசியன் சமன்பாடு காண்க.\nகீழ்கண்ட கோணங்கள் எந்த கால்பகுதியில் அமையும் 1195o\nஒரு நிறுவனத்தின் செலவுச் சார்பு C =\\(\\frac { 1 }{ 3 } \\)x3-3x2+9x .சராசரி செலவு சிறுமத்தை அடையும் பொழுது அதன் உற்பத்தி அளவு (x > 0) காண்க\nஇயந்திரம் A வின் விலை ரூ.15,000 இயந்திரம் B யின் விலை ரூ.20,000 அவற்றிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் முறையே ரூ.4,000 மற்றும் ரூ.7,000 ஆகும். இயந்திரம் A-ன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் மற்றும் B ன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் எனில், எந்த இயந்திரத்தை வாங்குவது சிறந்தது. (ஆண்டுக்கு 8% கழிவு எனக் கொள்க.)\nஒரு குடும்பத்தில் இரு குழந்தைகள் உள்ளனர். அவ்விருவரில், குறைந்தது ஒருவராவது பெண் மற்றும், இருவரும் பெண்களாக இருப்பதற்கான நிகழ்தகவு யாது\nபின்வரும் விவரங்களிலிருந்து ஒட்டுறவுக் கெழுவைக் கணக்கிடுக.\nIII.எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளி. வினா எண் 40க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள அணிகளுக்கு நேர்மாறு அணி காண்க.\nகீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக\\(\\frac{{2x}^{2}-5x-7}{(x-2)^2}\\)\nx =10p-20p-p2 என்ற த���வைச் சார்பு ஒரு பரவளையம் எனக்காட்டு.மேலும் விலையானது பரவளையத்தின் முனையில் உச்சத்தை அடையும் எனக்காட்டு\nபின்வரும் ஒவ்வொன்றையும் sine மற்றும் cosine ஆகியவற்றின் பெருக்கல் வடிவில் எழுதுக. cos2\\(\\theta\\) - cos \\(\\theta\\)\nஉற்பத்திக்கானச் சராசரி செலவு சார்பு \\(\\bar { C } =0.05{ x }^{ 2 }+16+\\frac { 100 }{ x } \\)உற்பத்தி அளவு 50 அலகுகள் எனும்போது இறுதி நிலை மதிப்பு யாதுமற்றும் விடைக்கு விளக்கம் தருக\nநபர் ஒருவர் வருடத்திற்கு ரூ.64,000 வீதம் 12 வருடங்களுக்கு ஆண்டுக்கு 10 % வட்டி வீதம் செலுத்தி வருகின்ற தவணை பங்கீட்டின் தொகையை காண்க [(1.1)12=3.3184]\nகீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு பெருக்குச் சராசரியைக் கணக்கீடுக.\nமாணவர்களின் எண்ணிக்கை 8 12 18 8 6\nபின்வரும் விவரங்களுக்கு சராசரியைப் பொறுத்து சராசரி விலக்கத்தைக் காண்க.\nகீழேயுள்ள விவரங்களிலிருந்து ஒட்டுறவுக் கெழுவினைக் கணக்கிடுக.\nIV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :\nx2+y2-6x+4y-12 என்ற வட்டம் (7,-5) என்ற புள்ளி வழிச் செல்லும் எனக்காட்டு மேலும் இப்புள்ளி வழிச் செல்லும் விட்டத்தின் மறுமுனையைக் காண்க.\nx > 0, a > 0 மற்றும் a≠1 எனும்போது f(x) = logax இன் வரைபடம் வரைக.\nf(x) = | x | என்ற சார்பு x = 0 இல் வகையிடத் தக்கது அல்ல என நிறுவுக.\nx என்ற பொருளின் தேவை q =5-2p1+p2-p12 p2 எனில் \\(\\frac { Eq }{ { EP }_{ 1 } } \\)மற்றும்\\(\\frac { Eq }{ { EP }_{ 2 } } \\) என்ற பகுதி நெகிழ்ச்சிகளை p1=3 மற்றும் p2=7 எனும் பொழுது காண்க\nஇயந்திரம் A வின் ரூ.15,000 இயந்திரம் B யின் விலை ரூ.20,000 அவற்றிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் முறையே ரூ.4,000 மற்றும் ரூ.7,000 ஆகும்.இயந்திரம் A -ன் ஆயுட்காலம் 4-ஆண்டுகள் மற்றும் B ன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் எனில்,எந்த இயந்திரத்தை வாங்குவது சிறந்தது (ஆண்டுக்கு 8% கழிவு எனக் கொள்க)\nமுதல் பையில் 3 சிவப்பு மற்றும் 4 கருப்பு நிறப்பந்துகளும் இரண்டாம் பையில் 5 சிவப்பு மற்றும் 6 கருப்பு நிறப்பந்துகளும் உள்ளன. ஒரு பந்து சமவாய்ப்பு முறையில் ஏதேனும் ஒரு பையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அது சிவப்பு எனக் கண்டறியப்படுகிறது. அது முதலாம் பையிலிருந்து தேந்தெடுக்கப்படுவதற்கான நிகழ்தகவு என்ன\n17 வயது மாணவர்களின் குழுவிலிருந்து 10 மாணவர்கள் கொண்டக் கூறில் உயரம் (அங்குலங்களில்) X மற்றும் Y நிறை (பவுண்ட்) உள்ள விவரங்கள் பின்வருமாறு\n69 அங்குலம் உயரம் உள்ள மாணவனின் நிறையை மதிப்பிடுக.\nஒட்டுறவுக்கெழு பகுப்பாய்வின் இரு தொடர்புப் போக்கு���் சமன்பாடுகளாவன 2X=8–3Y மற்றும் 2Y=5–X ஆகும். தொடர்பு போக்குக் கெழுக்கள் மற்றும் ஒட்டுறவுக் கெழு ஆகியவற்றைக் காண்க.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள எல்லா திட்ட செயலுக்கும் முந்தைய தொடக்க நேரம் (EST), முந்தைய முடிவு நேரம் (EFT), சமீபத்திய தொடக்க நேரம் (LST) மற்றும் சமீபத்திய முடிவு நேரம் (LFT) ஆகியவற்றைக் கணக்கிடுக:\nகாலம் (நாட்களில் ) 8 4 10 2 5 3\nPrevious 11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11\nNext 11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Business Mathematics All Chapter One ... Click To View\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Business Mathematics All Chapter Two ... Click To View\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Business Mathematics All Chapter Three ... Click To View\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Business Mathematics All Chapter Five ... Click To View\n11th வணிகக் கணிதம் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Business Maths - Revision ... Click To View\n11th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Business Maths\t- Operations ... Click To View\n11th வணிகக் கணிதம் - ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Correlation ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/category/s5-2009-10-11-12-41-58/s19-2012-04-11-13-45-56/", "date_download": "2021-05-19T00:08:04Z", "digest": "sha1:AYEYHCNQBPI34GGUS2A35EYP6Q5CMB65", "length": 28759, "nlines": 233, "source_domain": "www.tmmk.in", "title": "TMMK Official Website", "raw_content": "\nTMMK Official Website தமுமுகவின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\nநம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nபாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வெற்றி\nகொரோனாவை வென்று உலக மக்கள் சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் வாழ வகைசெய்வோம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அவர்களின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்\nகொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து அனைத்து மாநகராட்சிகளிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅறங்களைக் காக்க.. கரங்களைச் சேர்ப்பீர்..\nபெரியார் நெடுஞ்சாலையின் பெயர் மாற்றம் பாஜகவின் ஆட்டத்திற்கு அடிபணியும் அதிமுக\nHome/செய்திகள்/மனிதநேய மக்கள் கட்சி செய்திகள்\nமனிதநேய மக்கள் கட்சி செய்திகள்\nமனிதநேய மக்கள் கட்சி சம்பந்தமான செய்திகள் இப்பகுதியில் இடம்பெறும்.\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nJanuary 8, 2021\tRecent, மனிதநேய மக்கள் கட்சி செய்திகள் 0\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, பொருளாளர் கோவை உமர் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர்.\nமனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம்\nJanuary 8, 2021\tRecent, மனிதநேய மக்கள் கட்சி செய்திகள் 0\nமனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் கோவை உமர், தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லா கான், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் குனங்குடி ஆர்.எம்.ஹனிபா, பி.எம்.ஆர்.சம்சுதீன், மமக துணை பொதுச் செயலாளர் எம்.யாக்கூப், மமக அமைப்பு செயலாளர்கள் …\nவேலூரில் நடைப்பெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணி அணிவகுப்பு\nJanuary 8, 2021\tRecent, மனிதநேய மக்கள் கட்சி செய்திகள் 0\nமனிதநேய மக்கள்கட்சியின் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள்\nDecember 22, 2020\tRecent, மனிதநேய மக்கள் கட்சி செய்திகள் 0\nஈரோடு மாநகரில் டிசம்பர் 22, 2020 அன்று கூடிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இரங்கல் தீர்மானங்கள் மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நம் நெஞ்சமெல்லாம் நிறைந்த சகோதரர் ஆம்பூர் அ. அஸ்லம் பாஷா. தலைமை செயற்குழு உறுப்பினர் கள்ளக்குறிச்சி சுலைமான் ஹாஜியார், மௌலவி எஸ்.பி.யூசுஃப் பைஜி உட்பட இறையழைப்பை ஏற்���ுக்கொண்ட, மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் குடும்பத்தாருக்கு …\nதாம்பரத்தில் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி நடத்திய தபால் நிலையம் முற்றுகை போராட்டம்\nசெங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது.இதில் மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் மமக பொதுசெயலாளர் ப.அப்துல்சமது மமக துணைப்பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் மற்றும் மமக அமைப்பு செயலாளர் ஷாஜகான் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள் மேலும் மாவட்ட நகர , ஒன்றியம், கிளையின் அனைத்து நிலை நிர்வாகிகளும் பெரும் திரளலாக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாகவும்,பாசிச மத்திய …\nதிருவாரூரில் ரயில் நிலையம் முற்றுகை: மமகவினர் கைது\nDecember 2, 2020\tRecent, மனிதநேய மக்கள் கட்சி செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி நடத்தும் மாபெரும் இரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 02.12.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில் டெல்லியில் விவசாயிகளை பயங்கரவாதிகளாக நடத்தும் பாஜக மோடி அரசை கண்டித்தும் போராடும் விவசாயிகளிடம் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிக்கு அடிமைகளுக்கு மூன்று வேளாண் சட்டைகளை உடனே திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி …\nமனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்\nNovember 23, 2020\t#Trending, மனிதநேய மக்கள் கட்சி செய்திகள் 0\nமதுரை ஒத்தக்கடையில் மாற்று கட்சிகளிலிருந்து விலகி 500-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா முன்னிலையில் இணைந்தனர். சேலம் மேற்கு ஜலகண்டாபுரத்தில் தோழர்கள் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர் இராமநாதபுரம் கிழக்கு ஆனந்தூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 30க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தனர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் திருமுடிவாக்கம் பகுதி …\nமாதவரத்தில் பிற கட்சியில் இர���ந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர்\nNovember 14, 2020\tநகர செய்திகள், மனிதநேய மக்கள் கட்சி செய்திகள் 0\nதிருவள்ளுர் கிழக்கு மாவட்டம் மாதவரம் பகுதியில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர். இந்நிகழ்வில் மாநில இளைஞரணி செயலாளர் புழல்.ஷேக்முஹம்மதுஅலி மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nபுதுச்சேரி அனைத்து கட்சி கூட்டம் மமக பங்கேற்பு\nNovember 13, 2020\tRecent, மனிதநேய மக்கள் கட்சி செய்திகள் 0\nபுதுச்சேரியில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் புதுச்சேரி அரசின் முடிவு சம்பந்தமான அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் முதல்வர் V. நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் Nms.சகாபுதீன் மற்றும் சமூகநீதி மாணவர் இயக்க மாவட்ட பொருளாளர் T. கலிமுல்லா ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் …\nபிரான்ஸ் அதிபரை கண்டித்து நாகூர், கூத்தாநல்லூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்\nNovember 6, 2020\tதமிழகம், போராட்டம் 0\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரம் வரைந்ததை ஆதரித்து, வன்முறைக்கு வித்திட்ட பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனை கண்டித்து 06.11.2020 நாகை மாவட்டம் நாகூரிலும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை நாகூர் திருவாரூர் கூத்தாநல்லூர்\nபொதுமுடக்கத்தில் பெருநாள் தொழுகை | TMMK MEDIA\nதமிழக முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்த பல்வேறு நபர்களில் உடல்களை அவரவர் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுகவினர்\nமே18,2021தென்காசி மாவட்டம் சாலைப்புதூர்,விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் அனகாபுத்தூர்,தாம்பரத்தில் இரண்டு உடல்கள் ,குரோம் பேட்டை,வடசென்னை மாவட்டம் ஆர்.ஆர்.நகர் பகுதி, குமரி மாவட்டம் மைலோடு பகுதி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், திண்டுக்கல் நகர் NGO காலணி ,குடியாத்தம் ஒன்றியம்\n,ஆகிய இடங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர்.\nதி நகர் கிளையில் ஊ���ரங்கு காரணத்தினால் ரோட்டோரங்களில் உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 100 பேருக்கு உணவு வழங்கப்பட்டது ... See MoreSee Less\nவிருதுநகர் கிழக்கு மாவட்டம் பந்தல்குடியில் நோய் தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது ... See MoreSee Less\nகாயல்பட்டினத்தில் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் தமுமுக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது ... See MoreSee Less\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-29) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nநம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nபாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வெற்றி\nகொரோனாவை வென்று உலக மக்கள் சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் வாழ வகைசெய்வோம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அவர்களின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந��தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nநம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nபாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/doctor-santha_19529.html", "date_download": "2021-05-18T22:50:02Z", "digest": "sha1:JQOELANA5GSUALSHSRVZKTJHYB6YEILC", "length": 28865, "nlines": 227, "source_domain": "www.valaitamil.com", "title": "டாக்டர் சாந்தா", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் உடல்நலம் கட்டுரை\nஇந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இவருடைய தங்கை 1923ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து புற்றுநோய் சிகிச்சைக்கு எனத் தனியாக ஒரு மருத்துவமனை அமைக்க வேண்டும் என முத்துலட்சுமி ரெட்டி முடிவு செய்தார். அதற்கான முயற்சியில் தீவிரமாகவும் இறங்கினார். ஆனால், புற்றுநோய்க்கு எதற்கு மருத்துவமனை, புற்றுநோய் வந்தால்தான் உயிரிழந்து விடுகிறார்களே என அப்போதைய அரசு உள்படப் பலரும் மருத்துவமனை தொடங்க ஆர்வம் காட்டவில்லை. பலகட்ட முயற்சிக்குப் பின், இந்திய பெண்கள் சங்கத்திடம் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் நிதி பெற்று, அடையாறு, காந்திநகர், கெனால் பேங்க் சாலையில், 12 படுக்கைகள் கொண்ட, அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையைத் தொடங்கினார். 1952ம் ஆண்டு, அக்டோபர், 10ம் தேதி, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு 1954ம் ஆண்டு, ஜூன் 18ம் தேதி முதல் இம்மருத்துவமனை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\nடாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகியோரின் விடாமுயற்சி, அயராத உழைப்பு, செல்வந்தர்கள் அளித்து வந்த நன்கொடை ஆகியவற்றால், உள்கட்டமைப்பு, நவீன சிகிச்சை வசதி எ�� நாளுக்கு நாள் இம்மருத்துவமனை வளர்ச்சி பெற்றது.\n1982ம் ஆண்டு அடையாறு, சர்தார் படேல் சாலையில் தொடங்கப்பட்ட, கிளை மருத்துவமனை, 2009ம் ஆண்டு முதல், 44 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வரும், குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை மையம் உள்ளிட்டவற்றுடன் சேர்த்து, 450 படுக்கை வசதியுடன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இன்று பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் இந்த எழுபத்து நான்கு ஆண்டுகளில், பல வியக்கத்தக்க முன்னேற்றங்கள், மாறுதல்கள் ஆகியன புற்றுநோயைக் குணப்படுத்தும் சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ளன. குணப்படுத்தவே முடியாது என்ற சூழலிலிருந்து புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்ற நிலைக்கு இன்றைய மருத்துவம் வளர்ந்துள்ளது. இவ்வளவு ஏன், புற்றுநோயைத் தடுக்கவும் முடியும். இந்த உண்மை எல்லாம் உரக்கச் சொன்னவரிவர். சென்னை மயிலாப்பூரில், 1927ல், பிறந்த சாந்தா, 1949ல், “மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்’ல், மருத்துவ பட்டப்படிப்பை முடித்தார். இவர் இயற்பியல் துறையில் நோபல் பரிசினை வென்ற சர். சி.வி.ராமனின் பேத்தியும், நோபல் பரிசினை வென்ற வானவியல் விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகரின் தந்தை வழி மருமகளும் ஆவார்.\nஏற்கனவே பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றுள் பத்மஸ்ரீ, ஆசிய நோபல் பரிசு என்று புகழ்பெற்ற விருதான “ராமன் மகசேசே’ மற்றும் அவ்வையார் விருதுகள் முக்கியமானவைகளாகும். எண்பத்தெட்டு வயதாகியும் இன்னமும் கைவிரல் நடுக்கமின்றி அறுவை சிகிச்சை செய்கிறார், மருத்துவமனையின் ஒரு ஓரத்தில் உள்ள ஒரு அறையிலேயே தங்கிக்கொண்டு நோயாளிகளின் நோய் தீர்ப்பதையே தனக்கான நாளின் பெரும் கடமையாகச் செயல்பட்டு வந்தார்.\nபணம் இல்லாத காரணத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற சேவை மனப்பான்மையோடு அடையாறில் செயல்பட்டு வரும் புற்றுநோய் மருத்துவமனையில் தன்னை இணைத்துக் கொண்டு கடந்த அறுபது ஆண்டுகளாக தான்வேறு, புற்றுநோய் மருத்துவமனை வேறு என்று பிரித்துப்பார்க்கமுடியாத அளவிற்கு ஒன்றிப் போயிருந்தவர்.\nநன்கொடை கொடுக்கவேண்டும் என்று நமது நாட்டினர் மட்டுமல்ல உலகில் யார் ஒருவர் எண்ணினாலும் முதலில் நினைவிற்கு வருவது இந்த மருத்துவமனைதான் அதற்குக் காரணம் டாக்டர் சாந்தாதான். புற்றுநோய் மருந்துகளின் விலை கட்டுப்படியாகாத நிலைக்குப் போனபோது சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரை இங்குள்ள குழந்தைகள் வார்டுக்கு வரவழைத்து நிலைமையின் கொடுமையை உணர வைத்தவர். இதன் காரணமாக இந்தியா முழுவதும் புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு பெற்றுத் தந்தவர்.\nஉதவி செய்வதற்கு நர்ஸ்கூட இல்லாத காலகட்டத்தில் இவரே மருத்துவராகவும் இவரே நர்சாகவும் இருந்து செயல்பட்டவர். இரவு 11 மணி வரை அறுவை சிகிச்சை செய்துவிட்டு அவர்களைக் கவனித்துக் கொள்வதற்காகக் குடிசையிலேயே தங்கியவர். இன்று பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் இந்த மருத்துவமனையின் சேவைகளைப் பற்றி இந்தியா முழுக்க பேச வைத்ததில் இவரது பங்கு மிக அதிகம்.\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\nமக்களைக் காக்கும் சித்த மருத்துவம் – நிகழ்வு – 18\nமக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர். ஜெ. ஸ்ரீராம் - நிகழ்வு 16\nநீண்ட ஆயுள் பெற்று நோயில்லாமல் வாழ ஆசையா\nமக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - “சித்த மருத்துவ பட்டப்படிப்பு – கலந்தாய்வு - வழிகாட்டுதல்களும் வேலைவாய்ப்பும்”\nமக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மருத்துவர் கே.இளவரசன்\nமக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - கலந்துரையாடல் நிகழ்ச்சி\nமக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மருத்துவர் வருணகுலேந்திரன்\nமக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மருத்துவர் ஜே.டி.அலெக்சாண்டர் ஜேசுதாசன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுட��் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமக்களைக் காக்கும் சித்த மருத்துவம் – நிகழ்வு – 18\nமக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர். ஜெ. ஸ்ரீராம் - நிகழ்வு 16\nநீண்ட ஆயுள் பெற்று நோயில்லாமல் வாழ ஆசையா\nமக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - “சித்த மருத்துவ பட்டப்படிப்பு – கலந்தாய்வு - வழிகாட்டுதல்களும் வேலைவாய்ப்பும்”\nமக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மருத்துவர் கே.இளவரசன்\nதலைமுடி(Hair ), வயிறு(Stomach), கண் பராமரிப்பு(Eye Care), மூக்கு பராமரிப்பு(Nose Care), பல் பராமரிப்பு(Dental Care), வாய் பராமரிப்பு(Mouth Care), கழுத்து பராமரிப்பு(Neck Care), இதயம் பராமரிப்பு(Heart Care), கை பராமரிப்பு (Hands Care), இடுப்பு (Hip), கால் பராமரிப்பு (Foot Care), தோல் பராமரிப்பு (Skin Care), தலை(Head), நுரையீரல் (Lung), இரத்தம், எலும்பு (Bone), நினைவாற்றல் (Memory Power), வாத நோய் (Rheumatic Disease), நரம்பு தளர்ச்சி (Neurasthenia), சிறுநீரகம் (Kidneys), அசதி (Tired), பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), வீக்கம் (Swelling), புண்கள் (Lesions), முதுகு வலி (Back pain), பசி (Hunger), மூச்சு திணறல் (Suffocation), தீப்புண் (Fire Sore), உடல் குளிர்ச்சி (Body cooling), தூக்கம் (Sleep), நாவறட்சி (Tongue dry), மஞ்சள் காமாலை (Icterus), மூலம் (Piles), பித்தம் (BILE), நோய் எதிர்ப்பு (Immunity), நீரிழிவு (Diabetes), ஒவ்வாமை (Allergy), உடல் மெலிதல் (Wasting), சுளுக்கு (Sprain), மூட்டு வலி (Joint Pain), மார்பு வலி (Chest pain), உதடு (Lip), தும்மல் (Sneezing), முகம் (Face), விக்கல் (Hiccup), இருமல் (Cough), தொண்டை வலி (Throat pain), காது வலி (Otalgia), சளி (Mucus), காய்ச்சல் (Fever), உடல் எடை குறைய (Weightloss), ஆஸ்துமா (Asthma), வியர்வை(Sweating ), ஆயுர்வேதம், மற்றவை(others ), ஆண்மைக் குறைவு (Impotency), குடல் (Intestine), தைராய்டு (Thyroid), கொழுப்பு (Fat), ஞாபக சக்தி குறைபாடு, மலச்சிக்கல் (Constipation), மனஅழுத்தம் (Stress),\nபூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers),\nவயிற்று வலி குணமடைய (abdominal pain), குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems), தாய்பால் (Breastfeeding), கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women), வெள்ளை படுதல் (White Contact), பெரும்பாடு (MENORRHAGIA), மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases), மற்றவை,\nநலம் காக்கும் சித்தமருத்துவம், மற்றவை, சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகாந்தியம் முன்னெடுப்போம் - சிறப்பு விருந்தினர்: என். மார்க்கண்டன்\nஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு:18 || சிறப்பு விருந்தினர்: திருமதி.செ.ரஞ்சிதம்\nஅரசுப் பள்ளி மாணவ வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திருமதி. முனைவர். மா. அனுசுயா\nஆற்றல்மிகு ஆசிரியர் - நிகழ்வு : 17 || சிறப்பு விருந்தினர்: திரு. ப.கருணைதாஸ்\nதனித்துவமிக்க தலைமை ஆசிரியர் - நிகழ்வு : 14 || சிறப்பு விருந்தினர்: திருமதி.அ.அமுதா\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://directory.justlanded.com/ta/Property_Building-Renovation_Windows-Doors-Conservatories/Premier-Tint-NSW", "date_download": "2021-05-18T22:50:05Z", "digest": "sha1:XXJWMJQ3ATALDNXEH47YUSPUGH3RSLTF", "length": 9866, "nlines": 93, "source_domain": "directory.justlanded.com", "title": "Premier Tint NSW: Windows, Doors & Conservatoriesஇன ஆஸ்த்ரேலியா - Building & Renovation", "raw_content": "\nPremier Tint NSWக்கு ஒரு செய்தி அனுப்பவும்\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-19T01:02:57Z", "digest": "sha1:4C6Q4UHYMDBKMY32UTMPMRTE4FKMXZHC", "length": 7576, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பர்னாலா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபர்னாலா மாவட்டம் (Barnala district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பர்னாலா ஆகும். 2006-ஆம் ஆண்டிற்கு முன்னர் இம்மாவட்டம் சங்கரூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nஇம்மாவட்டத்தின் வடக்கில் லூதியானா மாவட்டம், வடமேற்கில் மொகா மாவட்டம், மேற்கில் பதிண்டா மாவட்டம், மற்ற திசைகளில் சங்கரூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.\nபர்னாலா மாவட்டம் பர்னாலா, தபா என இரண்டு வருவாய் வட்டங்களையும்; பர்னாலா, தனலவா, மெஹல் காலன் என மூன்று துணை வட்டங்களையும்; பர்னாலா, செஹ்னா, மெஹல் காலன் என மூன்று ஊராட்சி ஒன்றியங்களையும், ஐந்து நகராட்சி மன்றங்களையும் கொண்டது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 595,527 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 67.98% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 32.02% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 13.02% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 317,522 ஆண்களும் மற்றும் 278,005 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 876 பெண்கள் வீதம் உள்ளனர். 1,482 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 402 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 67.82 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 71.57 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 63.57% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 64,987 ஆக உள்ளது. [2]\nஇம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 467,751 (78.54 %) ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 112,859 (18.95 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 13,100 (2.20 %) ஆகவும், கிறித்தவ, பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிர���ந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2021, 23:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/after-the-trichy-rally-dmk-may-finalize-its-alliance-talks-by-today-414072.html", "date_download": "2021-05-18T23:46:31Z", "digest": "sha1:K4WT3OX3MRUZXCXMI4L3DH5C6BY4YRBN", "length": 19454, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூட்டத்தை முடித்துவிட்டு.. விறுவிறுவென கிளம்பி சென்ற ஸ்டாலின்.. திமுக வைத்த குறி.. இன்று கிளைமேக்ஸ்? | After the Trichy Rally, DMK may finalize its alliance talks by today - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கட்டுரைகள் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின்\nபுயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\n'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறை.. இதுவரை ஆறு மாவட்டங்களில் 549 மனுக்களுக்கு முழு தீர்வு\nகூடுதல் கட்டணம் வசூலிக்கும்.. மருத்துவமனைகள் மீது குற்றவியல் நடவடிக்கை.. தலைமை செயலாளர் எச்சரிக்கை\nதமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்தும் கொரோனா உயிரிழப்புகள்.. இணை நோய் இல்லாத 91 உட்பட 364 பலி\nஇயக்குநர் ஷங்கரின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானர்\nதமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு.. வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபுயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nஇந்த மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரியில்.. கொரோனா 2ஆம் அலை உச்சத்தை தொடும்.. வல்லுநர்கள் அறிக்கை\nஇந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% மக்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்\nCyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் யார் பேச்சையும் கேட்டு முடிவெடுக்க கூடாது…\nMovies கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை\nAutomobiles தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்\nSports ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே\nFinance உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nEducation ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூட்டத்தை முடித்துவிட்டு.. விறுவிறுவென கிளம்பி சென்ற ஸ்டாலின்.. திமுக வைத்த குறி.. இன்று கிளைமேக்ஸ்\nசென்னை: நேற்று திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்திய சந்தோசத்தில் திமுக தலைவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.. இப்படிப்பட்ட நிலையில் இன்றே திமுக மொத்தமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து முழுமையான கூட்டணியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதிருச்சியில் நேற்று திமுக சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் 2 லட்சம் பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நேற்று காலை 11 மணிக்கே இந்த மாநாடு தொடங்கிவிட்டது.\nதிமுக தலைவர்கள் மட்டுமின்றி திமுக சாராத பலதுறை வல்லுனர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்குத் திட்டங்களை ஸ்டாலின் வெளியிட்டார்.\nஇந்த நிலையில் இந்த மாநாடு வெற்றிகரமாக முடிந்த நிலையில் திமுக அடுத்த கட்டத்திற்கு தயாராகி உள்ளது. அதன்படி இன்றே மொத்தமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து, திமுகவின் கூட்டணிக்கு முழு வடிவத்தை கொடுக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இன்று சென்னையில் திமுக சார்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர். இன்று சென்னையில் ஸ்டாலின் கூட்டணி குறித்த இறுதி அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.\nதிமுக சார்பாக வேட்பாளர் பட்��ியல் நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ளது. நாளைக்குள் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை கொடுப்பது என்று முடிவு செய்ய வேண்டும். இதனால் இன்றே எத்தனை இடங்களை ஒதுக்க வேண்டும் என்று திமுக முடிவு செய்ய உள்ளது. காங்., விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nதிமுக கூட்டணியில் காங். 25, விசிக 6, இந்திய கம்யூனிஸ்ட் 6, மதிமுக 6, முஸ்லிம் லீக் 3, மமக 2 ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் இன்று கூட்டணி உடன்படிக்கை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. திமுக குறைந்தபட்சம் 175 இடங்களில் போட்டியிடும் என்கிறார்கள். இதற்கான இறுதி ஆலோசனை இன்று நடக்க உள்ளது.\nஇதன் மூலம் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை இன்று கிளைமேக்ஸை எட்ட உள்ளது என்று கூறுகிறார்கள். மொத்தமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை இன்று திமுக முடித்துவிட்டு, அடுத்தகட்ட தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கிவிடும். நேர்காணல் செய்யப்பட்ட வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.\nதமிழகத்தில் கொரோனாவை ஒழிக்க.. 5 கோடி பேர் தடுப்பூசி போட வேண்டும்.. இதுதான் ஒரே வழி- அமைச்சர் பேட்டி\n98 ஆண்டுகளில்.. 40 ஆண்டுகள் என்னுடன்.. \"அப்பா\".. கி.ராவுக்காக உருகிய தங்கர் பச்சான்\n\"அடங்க மாட்டீங்களாடா.. அடிச்சு துவம்சம் பண்ணிட்டு போயிடுவேன்..\" \"கருப்பு\" கலரில் மிரட்டிய கொரோனா\nஉயிர்தான் முக்கியம்..கொரோனாவைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கலாம் - டாக்டர் ராமதாஸ்\nவிழிபிதுங்க வைக்கும் இஎம்ஐ பிரச்சனை.. கைகொடுக்குமா அரசு பெரும் எதிர்பார்ப்பில் சாமானிய மக்கள்\n.. இதுக்கு வருவாய்த்துறை அமைச்சரின் பதில் இதுதான்\nசென்னையில் எந்தெந்த மருத்துவமனைகளில் எத்தனை ஆக்ஸிஜன் படுக்கைகள் காலி.. விவரம் இதோ\nசாட்டையை சுழற்றும் சென்னை மாநகராட்சி.. வீட்டு தனிமையில் உள்ளவர்கள் வெளியே வந்தால் ரூ.2000 அபராதம்\nஒரு மாத சம்பளம் ரூ.1.9 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய அன்புமணி\nபல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்தும் முறை... தமிழக அரசு வெளியிட்ட ஏழு விஷயங்கள்\nதமிழக பாஜக தலைவர் எல். முருகன் மகனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் தீவிர சிகிச���சை..\nகுட் நியூஸ்.. புதிய அரிசி ரேஷன்கார்டு வைத்துள்ளோருக்கும் ரூ.2000 நிதியுதவி- தமிழக அரசு அறிவிப்பு\nபொது நிவாரண நிதிக்கு ரூ.69 கோடி நன்கொடை.. ரூ.50 கோடியை முதற்கட்டமாக செலவிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kancheepuram/cctv-footage-has-released-on-kancheepuram-auto-drivers-suicide-case-issue-391403.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-18T23:49:29Z", "digest": "sha1:ZSJR72QVOJMXAMM6KZR6A65Y524BNWOJ", "length": 19138, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "டீ குடித்து கொண்டிருந்தவர்.. வேகமாக வந்த லாரி டயரில்.. திடீரென போய் விழுந்து.. ஷாக் சிசிடிவி வீடியோ! | cctv footage has released on kancheepuram auto drivers suicide case issue - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கட்டுரைகள் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின்\nதமிழகத்தில் 18+ அனைவருக்கும்..தடுப்பூசி பணிகளில் சில தினங்களில் தொடங்கும்..அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nகாமாட்சி அம்மனை தரிசிக்க வந்த சசிகலா.. திடீரென வந்த அமமுக வேட்பாளர்கள்.. தந்த பரிசு தான் ஹைலைட்\nகாஞ்சிபுரத்தில் ஷாக்.. ஒரே மருத்துவ கல்லூரி மாணவர்கள் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபஸ் நிலையத்தில் பையில் கிடந்த வெடிகுண்டு... திடீர் பரபரப்பு... காஞ்சிபுரத்தில் திக்.. திக்.. திக்\nமைத்துனரை கொடூரமாக கொன்ற சித்ரா.. 2வருசம் கழித்து செல்போனுக்கு 'அந்த' மெசேஜ்..மிரண்டுபோன காஞ்சிபுரம்\nகணவனுக்கு 3வது திருமணம்.. மீட்டுத் தரக்கோரி மாமியார் வீட்டில் மனைவி தர்ணா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் காஞ்சிபுரம் செய்தி\nபுயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nஇந்த மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரியில்.. கொரோனா 2ஆம் அலை உச்சத்தை தொடும்.. வல்லுநர்கள் அறிக்கை\nஇந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% மக்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்\nCyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... இன்று குஜராத் ச���ல்கிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் யார் பேச்சையும் கேட்டு முடிவெடுக்க கூடாது…\nMovies கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை\nAutomobiles தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்\nSports ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே\nFinance உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nEducation ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடீ குடித்து கொண்டிருந்தவர்.. வேகமாக வந்த லாரி டயரில்.. திடீரென போய் விழுந்து.. ஷாக் சிசிடிவி வீடியோ\nகாஞ்சிபுரம்: டீ குடித்து கொண்டிருந்தவர்.. வேகமாக வந்த லாரியின் டயருக்குள் திடீரென ஓடிப்போய் படுத்து கொண்டார்.. இதில், லாரி சக்கரம் உடல் மீது ஏறி உயிரிழந்து விட்டார்.. இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மேத்தா நகரைச் சேர்ந்தவர் ராஜி.. இவர் ஒரு ஆட்டோ டிரைவர்.. இன்று டீ குடிப்பதற்காக குன்றத்தூர் - அனகாபுத்தூர் சாலையை கடக்க முயன்றார்.\nஅப்போது அந்த வழியாக வந்த லாரி, ராஜி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.\nபுதிய டுவிஸ்ட்... ஈரானின் சபாஹர் ரயில் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்.. இந்தியா அதிரடி\nஇதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தெரிவிக்கப்படவும், அவர்கள் விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர்.. மேலும் இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அங்கிருந்த சிசிடிவி கேமிராவையும் ஆய்வு செய்தனர். அப்போது அந்த காட்சியை கண்டு போலீசாரே அதிர்ந்துவிட்டனர்.\nரோட்டோரம் ராஜி நின்று கொண்டிருக்கிறார்.. பிறகு அங்கும், இங்கும் நடந்து கொண்டே இருக்கிறார்.. படபடப்புடன் காணப்படுகிறார்.. அப்பொழுது அந்த வழியாக ஒரு லாரி வருகிறது... அது 20 சக்கரம் கொண்ட லாரி.. அந்த லாரியை பார்த்ததும், ஓடிபோய் லாரியின் அருகில் சென்று, பின்னால் உள்ள லாரியின் சக்கரத்துக்கு நடுவில் தானாக போய் படுத்து கொள்கிறார்.. அந்த லாரியின் சக்கரம் இவர் மீது ஏறி இறங்கியதில் அங்கேயே உடல்நசுங்கி உயிரிழக்கிறார்.. இந்த காட்சி அங்கு பதிவாகி உள்ளது.\nஆனால் பொதுமக்கள் இதை காலையில் பார்த்தவுடன், சாலை விபத்து, லாரி வந்து ஏறிவிட்டது என்றுதான் நினைத்தனர்.. இவராகவே ஓடிப்போய் படுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இதனை காணாத அப்பகுதி மக்கள் லாரி மோதி இறந்ததாக தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, விபத்து வழக்காக பதிவு செய்த போக்குவரத்து போலீசார் இந்த வழக்கை குன்றத்தூர் போலீசாருக்கு மாற்ற உள்ளனர்.\nராஜிக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. இப்போது ஊரடங்கினல் ஆட்டோ ஓட்டுகிறாரா வாழ்வாதார பிரச்சனையா அல்லது குடும்ப பிரச்சினை காரணமா என்றெல்லாம் விசாரணைக்கு பிறகுதான் முழுமையாக தெரியவரும் என்கின்றனர் போலீசார்.. ஆனால் இந்த சம்பவம் குன்றத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது\nஅத்திவரதர் சிலை இருக்கும் அனந்த சரஸ் குளத்தில் மீண்டும் மத்திய நீர் வளத்துறையினர் ஆய்வு\nகூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி.. சுயநலம் கொண்ட ‘தேர்தல் ஸ்டண்ட்’ - மு.க.ஸ்டாலின்\n45 லிட்டர் கொள்ளளவு காருக்கு 47 லிட்டர் பெட்ரோல் எப்படி நிரப்ப முடியும்.. பெட்ரோல் பங்கில் ஷாக்\nபெட்ரோலுடன் தண்ணீரை கலந்த பங்க் ஊழியர்கள் நடுவழியில் நின்ற வாகனங்கள்.. உரிமையாளர்கள் வாக்குவாதம்\nதுடித்துக் கொண்டிருக்கிறது பாஜக.. மோடியின் செயல் திட்டம் இதுதான்.. திருமாவளவன் பொளேர்\nசட்டசபை தேர்தலில் விஜய பிரபாகரன் போட்டியா.. சும்மாவே ஆடுவார்.. இதில் சலங்கை வேறயா\nசெப்டிக் டேங்கை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. ஸ்ரீபெரும்புதூரில் ஷாக்\nகுடிசை மாற்று வாரிய கட்டுமான பணியில் விபத்து... லிப்ட் அறுந்து விழுந்து என்ஜினியா் உயிரிழப்பு\nஉத்திரமேரூரில் சட்டென சரிந்த கல்குவாரி... நசுங்கி தொழிலாளர்கள் 2 பேர் பலி\n1300 ஆண்டுகள் பழமை.. வெண் கொற்றக் குடையுடன்.. காஞ்சிபுரம் அருகே பல்லவர் கால தேவி சிலை கண்டெடுப்பு\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்... திமுகவின் புதிய பிரச்சார முழக்கம்... 29-ம் தேதி முதல் சுற்றுப்பயணம்..\nவாக���காளர் பட்டியலில் இடம் பெற்ற பேரறிஞர் அண்ணா புகைப்படம்.. குளறுபடியால் அதிர்ச்சி\nஇவர் பெயர் தான் ராஜன்.. பெண்கள் குளிக்கும் போது.. இவர் செய்த வேலை இருக்கே.. பயங்கரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/a-school-student-in-puducherry-has-raised-awareness-of-corona-through-yoga-384513.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-18T23:43:14Z", "digest": "sha1:NPTHQF5VZ54FZYY4XBGAQSJ6X6YNO66W", "length": 18339, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரியில் சிரசாசனம் யோகா.. 10 வயது சிறுமி தந்தையுடன் கொரோனா விழிப்புணர்வு! | A school student in Puducherry has raised awareness of corona through yoga - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கட்டுரைகள் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின்\n98 ஆண்டுகளில்.. 40 ஆண்டுகள் என்னுடன்.. \"அப்பா\".. கி.ராவுக்காக உருகிய தங்கர் பச்சான்\n''கரிசல் இயக்கத்தின் தந்தை' என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ரா. காலமானார்\nகொரோனா சிகிச்சை முடிந்து.. வீடு திரும்பினார் புதுவை முதல்வர் ரங்கசாமி\nபுதுச்சேரியில் பம்முகிறது பாஜக... ஒரு நியமன எம்.எல்.ஏ. வாபஸ்\nபுதுச்சேரியில் கள்ளத்தனமாக ஆட்சியைப் பிடிக்க முயலும் பாஜக அரசு - சீமான் விளாசல்\nபாஜக பற்ற வைத்த தீ.. \"சாமி\"க்கு எல்லாம் தெரியுமாமே.. அடுத்து என்ன நடக்குமோ.. மிரட்சியில் புதுச்சேரி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nபுயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nஇந்த மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரியில்.. கொரோனா 2ஆம் அலை உச்சத்தை தொடும்.. வல்லுநர்கள் அறிக்கை\nஇந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% மக்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்\nCyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.05.2021: இன்று இந்த ��ாசிக்காரர்கள் யார் பேச்சையும் கேட்டு முடிவெடுக்க கூடாது…\nMovies கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை\nAutomobiles தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்\nSports ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே\nFinance உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nEducation ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுச்சேரியில் சிரசாசனம் யோகா.. 10 வயது சிறுமி தந்தையுடன் கொரோனா விழிப்புணர்வு\nபுதுச்சேரி: புதுச்சேரியில் சிரசாசனம் யோகா வாயிலாக தலைகீழாக நின்று 10 வயது சிறுமி தந்தையுடன் கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டார்.\nபுதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் யோகா ஆசிரியராகவும் இருந்து வருகிறார். இவரது 10 வயது மகள் சஸ்மிதா. அங்குள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.\nதற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதுபோல் இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கொரோனாவால் 3 பேர் பாதிக்கபட்டுள்ள நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஉத்தரவுகளை கடைபிடிக்காத மக்கள்.. மனசு உறுத்தலா இருக்கு.. நாராயணசாமி வேதனை\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகளவில் பரவி வருவதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராஜசேகரும் அவரது மகள் சஸ்மிதாவும் சிரசாசனம் மூலம் தலைகீழாக நின்று தட்சிணாமூர்த்தி ஸ்லோகம், கணபதி ஸ்லோகம், அம்மன் ஸ்லோகம், குரு ஸ்லோகங்களை 3 நிமிடம் சொல்லியும், பல்வேறு யோகாசனங்களை செய்தும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் உலக மக்கள் கொரோனா நோயில் இருந்து விடுபட பிரார்த்தனையும் மேற்கொண்டனர். அவர்களுடைய இந்த விழிப்புணர்வை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்.\nஇது குறித்து யோகா ஆசிரியர் ராஜசேகர் கூறுகையில், கொரோனாவில் இருந்த தப்பிக்க அனைவரும் யோகா செய்வது சிறந்தது. குறிப்பாக ஆசனங்களின் அரசன் என்று பெயர்பெற்றது சிரசாசனம். இதனை தலைகீழாக நின்று செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், எதிர்ப்பு சக்தியும் கூடம். எனவே பொதுமக்களுக்கு இந்த சிரசாசனம் யோகாவை செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். மேலும் கொரோனாவில் இருந்து உலக மக்கள் அனைவரும் விடுபட ஸ்லோகங்களை சொல்லி பிரார்த்தனை செய்தோம் என தெரிவித்தார்.\n\"நச்\"சுன்னு நங்கூரத்தை பாய்ச்சுவாரா \"சாமி\".. நமச்சிவாயத்தை பழி தீர்ப்பாரா.. பயங்கர எதிர்பார்ப்பு\nநடப்பதை பார்த்தால்.. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரசுடன் இணைந்து திமுக ஆட்சியமைக்குமோ\n\"சைலண்ட்\"டாக காத்திருக்கும் நமச்சிவாயம்.. கைக்கெட்டும் தூரத்தில் \"பதவி\".. விட்டதை இப்போது பிடிப்பாரா\nதிரிபுரா காங்., மே.வ.சிபிஎம், அருணாச்சல் ஜேடியூ- பாஜக விழுங்கப் போகும் கட்சி புதுவை என்.ஆர். காங்.\nபுதுச்சேரி -கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிப்பதா..\nமக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றணும்.. இல்லைனா கூடுதல் கட்டுப்பாடுகள் போடப்படும்.. தமிழிசை வார்னிங்\n\"3 பேரை\" வைத்து சுற்றி வளைக்கும் புதுவை பாஜக.. வெங்கடேசனும், ராமலிங்கமும் யார் தெரியுமா\nபாஜகவின் 3 நியமன எம்.எல்.ஏக்கள்.. பலம் 9 ஆக உயர்வு- ரங்கசாமி அரசுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து\nபுதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள்.. பாஜகவை சேர்ந்த மூன்று பேர் நியமனம்.. மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட... புதுவை முதல்வர் ரங்கசாமியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை அறிக்கை\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா உறுதி.. சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி\nபுதுச்சேரியில் கலாட்டா ஆரம்பம்.. பதவியேற்ற உடனயே ரங்கசாமிக்கு ஷாக்.. 'துணை முதல்வர்' பதவி கேட்ட பாஜக\nபுதுவையில் பா.ஜ.க.வுக்கு துணை முதல்வர் பதவி.. 2 அமைச்சர்கள்.. விரைவில் பதவியேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncorona awareness yoga puducherry கொரோனா விழிப்புணர்வு யோகா புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/kanden-kanden/", "date_download": "2021-05-19T00:07:34Z", "digest": "sha1:QNBAFP2QCJ4LAXTV2RVU3JGNDWVL3SIP", "length": 6262, "nlines": 142, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Kanden Kanden Song Lyrics from Madurey Movie (Madhu Balakrishnan & Sadhana Sargam)", "raw_content": "\nகண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்\nகொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்\nஇரு விழியினிலே அவன் அழகுகளை\nமிக அருகினிலே அவன் இனிமைகளை\nதின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்\nகண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்\nகொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன் கொண்டேன்\nநீ வளையல் அனியும் கரும்பு\nநான் அழகை பழகும் எரும்பு\nநீ தழுவும் பொழுதில் உடும்பு\nநாள் முழுதும் தொடரும் குறும்பு\nசுடிதாரை சூடி செல்லும் பூக்காடு\nதொடும்போது தூரல் சிந்தும் மார்போடு\nபகல் வேஷம் தேவையில்லை பாய் போடு\nபலியாடு நானும் இல்லை தேன் கூடு\nஒரு விழி எரிமலை மறு விழி அடை மழை\nமேல் இமைகள் விரதம் இருக்க\nகீழ் இமைகள் பசியில் துடிக்க\nம்ம் கால் விரலில் கலைகள் வசிக்க\nகை விரலில் கலகம் பிறக்க\nஎனை மோதி போகும் தென்றல் தீமூட்ட\nஇமயோரம் கோடி மின்னல் நீ காட்ட\nதனியாத தாகம் உன்னை தாழ் பூட்ட\nகனவோடு நீயும் அங்கு போர் மீட்ட\nஜனமும் மரணமும் பல முரை வருமென\nகண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்\nகொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்\nஇரு விழியினிலே அவள் அழகுகளை\nமிக அருகினிலே அவன் இனிமைகளை\nதின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-05-19T00:32:03Z", "digest": "sha1:VZMGU6GQNJGN3IOTDO5SZOMLVP4HHUL2", "length": 4354, "nlines": 86, "source_domain": "www.ceylonmirror.net", "title": "மகிந்த ஆட்சி Archives - Ceylonmirror.net", "raw_content": "\nராஜபக்ச அரசு கோழைத்தனமானது அல்ல பொம்பியோ அழுத்தம் கொடுக்கவில்லை : விமல்\nராஜபக்சக்களின் ஆட்சி சீன சார்பானது : ரணில்\nஆடைத்தொழில்சாலை பாரியபரவலாக உருவெடுத்துள்ளது : மக்களுக்கு அரச…\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\nஅடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ithazhtntr.media/yen-vetri-yen-kayil-ep-6/", "date_download": "2021-05-18T22:28:45Z", "digest": "sha1:EJ2PNW4DKXFY6MDQ3G7XSAFJMCXX4J3X", "length": 8706, "nlines": 255, "source_domain": "www.ithazhtntr.media", "title": "என் வெற்றி என் கையில் | EP - 6 | Ithazh TNTR", "raw_content": "\nHomeTVஎன் வெற்றி என் கையில் | EP - 6\nஎன் வெற்றி என் கையில் | EP – 1\nஎன் வெற்றி என் கையில் | EP – 2\nஎன் வெற்றி என் கையில் | EP – 3\nஎன் வெற்றி என் கையில் | EP – 4\nஎன் வெற்றி என் கையில் | EP – 5\nஎன் வெற்றி என் கையில் | EP – 6\nஎன் வெற்றி என் கையில் | EP – 7\nஎன் வெற்றி என் கையில் | EP – 8\nஎன் வெற்றி என் கையில் | EP – 9\nஎன் வெற்றி என் கையில் | EP – 10\nஎன் வெற்றி என் கையில் | EP – 6\nTVஎன் வெற்றி என் கையில்\nவழங்குபவர் நமது இதழ் ஊடகத்தொகுப்பாளர்\nசிக்கலான வாழ்வின் நினைவுப்பக்கங்களின் முடிச்சவிழ்த்து இலகுவழி செல்ல இவர் கருத்துப்பகிர்தலும் நமக்குதவலாம். பார்ப்போம் கொஞ்சம்….மனதை இலகுவாக்கிப் பயன்பெறுவோம்\nஎன் வெற்றி என் கையில் | EP – 5\nஎன் வெற்றி என் கையில் | EP – 7\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 16/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|15/05/2021\nவில்லங்கச் சொல்லம்பு | இதழ் TNTR || (15.05.2021)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 15/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nவாழ்வது வரம்| EP – 6\nநம்மவர் ஆற்றுகை|EP – 1\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 16/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|15/05/2021\nவில்லங்கச் சொல்லம்பு | இதழ் TNTR || (15.05.2021)\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 15/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n13/05/2021 இதழ் TNTR தொலைக்காட்சி வழங்கும் “ரமழா��் நோன்புப்பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி”\nஇதழ் TNTR ஊடகம் மகிழ்வோடு வழங்கும்|சங்கீதகலாகீர்த்தி| 14.05.2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|13/05/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 13/05/2021\n| 13/05/2021 இதழ் TNTR ஊடகம் வழங்கும்”கதைகள் பலநூறு” |இதழ் TNTR\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n12/05/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/05/2021\nஇதழ் TNTR செய்திப்பார்வை.| 11/05/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nஐரோப்பாவிலிருந்து உலகத்தமிழர்களுக்கான பலமான ஊடக சக்தியொன்றை நாமே உருவாக்குவோம் ,கட்டியெழுப்புவோம். உரிமையோடு தமிழராய் உறவாடுவோம். எமக்கான ஊடகம் இதுவென நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்.\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 17/05/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.|17/05/2021\nSports News |17/05/2021 (விளையாட்டுச்செய்திகள்)\nஎன் வெற்றி என் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-computer-applications-tamil-computing-book-back-questions-4641.html", "date_download": "2021-05-19T00:18:48Z", "digest": "sha1:JRZCXDPIXKAUVWMASQSHSMRTVC2QSAXL", "length": 20575, "nlines": 515, "source_domain": "www.qb365.in", "title": "11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம் Book Back Questions ( 11th Computer Applications - Tamil Computing Book Back Questions ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Introduction to Javascript Model Question Paper )\n11th கணினி பயன்பாடுகள் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Computer Ethics and Cyber Security Model Question Paper )\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட் -ல் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Introduction to Javascript Model Question Paper )\n11th கணினி பயன்பாடுகள் - HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - HTML - Formatting text, Creating Tables, List and Links Model Question Paper )\nஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம் Book Back Questions\nவலை அமைப்பை உருவாக்குபவர்கள் அதை வடிவமைக்க, சரிபார்க்க மற்றும் இணைய செயல்பாடுகளை செயல்படுத்த உதவும் பொதுவான scripting \nஎந்த கூற்றை பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட்யை செயலசெயல்படுத்தலாம்\nஎந்த பண்புகூற்றை பயன்படுத்தி scripting மொழி மற்றும் அந்த மதிப்பை “ Text/JavaScript” அனுப்ப வேண்டும் என்று உணர்த்துகின்றது\nஎதன் இடையே கொடுக்கப்படும் வெற்றிடத்தை ஜாவாஸ்கிரிப்ட் நிராகரிக்கும்\nசெயற்குறி வகைகள் பற்றி குறிப்பு வரைக\nஜாவாஸ்கிரிப்ட்டில் மாறியின் பங்கு பற்றி எழுதுக\nPrompt உரையாடல் பெட்டியின் பயன்கள் யாது\n< Script > ஒட்டு பற்றி எழுதுக\nதருக்க செயற்குறிகளின் பயன்கள் யாது\nமிகுப்பு மற்றும் குறைப்பு செயற்குறிகளின் வித்தியாசத்தை எழுதுக\nஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள மேல்மீட்பு உரையாடல் பெட்டிகள் பற்றி விரிவாக எழுதுக\nகணித செயற்குறி பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக\nPrevious 11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standar\nNext 11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medi\n11th கணினி பயன்பாடுகள் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Application - Revision ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Introduction ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Tamil ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Computer ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவா எழுத்துவடிவ செயற்கூறுகள் (JavaScript Functions) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட் -ல் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - CSS – தொடரும் பணி தாள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - HTML – பல்லூடகக் கூறுகள் மற்றும் படிவங்கள் இணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-economics-public-exam-march-2019-important-one-marks-questions-603.html", "date_download": "2021-05-19T00:43:21Z", "digest": "sha1:Q7FLOWLOSEIXOQ5CMG2YDEVB22LSP3JI", "length": 35981, "nlines": 1004, "source_domain": "www.qb365.in", "title": "11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 பொருளியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Economics Public Exam March 2019 Important One Marks Questions ) | 11th Standard STATEBOARD", "raw_content": "11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 )(11th Standard Economics All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்ப��� பொருளியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Economics All Chapter Two Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Economics All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Economics All Chapter Five Marks Important Questions 2020)\n11th பொருளியல் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - TamilNadu Economy Model Question Paper )\n11th பொருளியல் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Development Experiences in India Model Question Paper )\nஇயங்கு நிலை பொருளாதார கட்டமைப்பில் தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சனை\nஎண்ணற்ற வளங்கள் மற்றும் விருப்பங்களுக்கான பிரச்சனையாகும்\nசெல்வத்தை உற்பத்தி செய்வது மற்றும் பகிர்வது\nமனிதர்களின் பருப்பொருள் சார்ந்த நலன்\nவிற்பனை செய்யும் பொருட்களை எதனால் பெருக்கினால் மொத்த வருவாய் கிடைக்கும்\n\"பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்\" என்று கூறியவர் _____.\n_______ பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்.\nதகுவிலை ரூ.250 ஆகவும் மற்றும் உண்மை விலை ரூ. 200 ஆகவும் உள்ளது. நுகர்வோர் எச்சத்தைக் காண்க.\nமிகைத்தேவை நெகிழ்ச்சி உள்ள தேவைக்கோட்டின் வடிவமானது .................\nசம இறுதிநிலை பயன்பாட்டு விதி நுகர்வோர் எவ்வாறாக தனது குறைந்த வருமானத்தை _______ பண்டங்களின் நுகர்விற்காக செலவு செய்து உச்சப் பயன்பாட்டை பெறுகிறார் என்று விளக்குகிறது.\nபொருளியலில் பல விதிகளுக்கு ______விதி அடிப்படையானதாகும்.\nகுறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி\nசம இறுதிநிலைப் பயன்பாட்டு விதி\nதேவை விதியின் விதிவிலக்குகள் ______.\nஎந்தக் காரணி சமுதாய மாற்றம் உருவாக்கும் முகவர் என்று அழைக்கப்படுகிறது\nநிறுவனத்தின் உள்ளிருந்து தோன்றும் சிக்கனத்திற்குக் காரணமாக அமைவது எது\nபயன்பாடு என்பது ________ மற்றும் உளவியல் கருத்து ஆகும்\nஉற்பத்திச் சார்பு _______ வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.\nபொருட்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் --------வருவாயாகும்\nஉள்ளீடு மற்றும் வெளியீடுகளுக்கு உள்ள தொடர்பு _________.\nஇறுதிநிலை செலவு வளைகோடு ______ வடிவத்தில் இருக்கும்.\nTR=55, TC=30 எனில் இலாபத்தை கண்டுபிடி.\nஉலக அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளை பரிமாற்றம் செய்யும் அங்காடி ________\nநிறைகுறைப் போட்டியை அமெரிக்கா நாட்டைச் சார்ந்த ________ அறிமுகப்படுத்தினார்.\nமுற்றுரிமை போட்டி அங்காடியின் வீண்செலவு ________ வகைப்படும்.\nபகிர்வுக் கோட்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது\nஎச்ச உரிமை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்\nபோலி வாரம் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர்____________.\nகடன் நிதியின் தேவை ____________காரணிகளைச் சார்ந்துள்ளது.\nதேசிய வளர்ச்சிக்கழகத்தை அறிமுகப்படுத்தியவர் யார் \nஇந்த கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது.\nகிழக்குக் கடற்கரையில் ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு _________ தாது செறிந்து காணப்படுகிறது.\nபாலின வீதம் குறைவாக உள்ள மாநிலம் ______.\n\"தார்மீக மதிப்புகளைப் புறந்தள்ளும் பொருளாதாரம் உண்மையற்ற\"என அதே நம்பிக்கையை கூறியவர் _________ஆவார்.\nமுதலாம் ______ ஐந்தாண்டுத்திட்டத்தின் முதன்மையான நோக்கம்\nமனித மேம்பாட்டுக் குறியீட்டெண்னை உருவாக்கியவர்\n______ நிரந்தர சொத்துரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.\nஇந்தியத் தொழில்கள் ______ வகைகளாகப் பிரிக்கப்பட்டன.\nபனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் _______\nஉலக அளவில் இந்தியா ___________ உற்பத்தியில் மிகப் பெரிய உற்பத்தியாளராக விளங்குகின்றது.\nவர்த்தக கொள்கை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ராஜா செல்லையா குழுவின் பரிந்துரைப்படி அதிகபட்ச இறக்குமதி சுங்கத் தீர்வை _________ ஆகும்.\nவெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம்_________.\nவளர்ந்த நாடுகள் தங்களுடைய உபரி முதலீட்டை _________ நாடுகளில் அதிகமாக செய்கின்றன.\nGST ஒரு _______ வரியாகும்.\nஊரக பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு ____\nஅதிக மக்கள் தொகை அடர்த்தி\nகுறைந்த அளவு மக்கள் தொகை\nமறைந்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு பெயர் என்ன\nஅரசு மானியம் பெரும் சிறு தொழிலுக்கு எடுத்துக்காட்டுகள் _______\nபணிக்கான படிப்பு என்று ஆய்விற்காக _____ பொருளியல் அறிஞர்கள் 2010 ம் ஆண்டில் நோபல் பரிசினை பெற்றனர்.\nஎந்த யூனியன் பிரதேசத்தில் பாலின விகிதம் அதிகமாகவுள்ளது\nஅரிசி உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் _________________\nசென்னை _____________ எனவும் அழைக்கப்படுகிறது.\nசாராத மாறியின மதிப்பில் ஏற்படும் மாற்றம் காரணமாக சார்ந்த மாறியின் மதிப்பில் ஏற்படும் கூடுதல் முறை மாற்றம் ____________ எனப்படும்.\nநிலை நிற்கும் புள்ளி (State of rest) _______________ எனப்படும்.\nநேர்க்கோடு சமன்பாட்டை அமைப்பதற்கான சூத்திரம் _______.\n'n' மற்றும் 'n' சமன்பாடுகளைக் கொண்ட நேரிய சமன்பாடுகளின் தீர்வினை _______விதியை பயன்படுத்திக் காணலாம்.\nஇறுதிநிலை வருவாயை கணக்கிடும் சூத்திரம் _______\nPrevious 11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 )(11th\nNext 11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11\n11ஆம் வகுப்பு பொருளியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு பொருளியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 )(11th Standard Economics All Chapter One Marks ... Click To View\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Economics All Chapter Two Marks ... Click To View\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Economics All Chapter Three Marks ... Click To View\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Economics All Chapter Five Marks ... Click To View\n11th பொருளியல் - பொருளியலுக்கான கணித முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Mathematical Methods ... Click To View\n11th பொருளியல் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - TamilNadu Economy ... Click To View\n11th பொருளியல் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Development Experiences ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/kgf-movie/", "date_download": "2021-05-18T23:09:35Z", "digest": "sha1:7IMFBPL2IXY6VTOHCU53SD22GMEPQQZC", "length": 7883, "nlines": 171, "source_domain": "www.tamilstar.com", "title": "kgf movie Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nKGF புகழ் பிரபல நடிகரின் வீட்டில் விஷேசம் குட்டி ஹீரோவின் க்யூட் வீடியோ இதோ\nகடந்த 2018 ல் வெளியாகி ரூ 250 கோடி வசூலை அள்ளிய படம் KGF. கன்னட மொழியில் ஹீரோ யஷ் நடிக்க தமிழ், த��லுங்கு, மலையாளம், ஹிந்தி என மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை...\nபிரமாண்ட ஹிட் அடித்த KGF பட இயக்குனரின் அடுத்தப்படம் இந்த நடிகருடன் தான்\nகன்னட சினிமா தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்தை எட்டியது KGF மூலம் தான். இப்படம் உலகம் முழுவதும் ரூ 215 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இப்படம் கன்னடம் தாண்டி, தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி...\nதிருட்டுத்தனமாக டிவியில் ஒளிபரப்பான கேஜிஎஃப் படம்\nகன்னட மொழியில் எடுக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்த படம் கேஜிஎஃப். கன்னட நடிகர் யஷ் ஹீரோவாக நடிக்க கோலார்...\nKGF 2 படத்திற்கு பிறகு ராக்கி பாய் நடிக்கும் படம் என்ன தெரியுமா\nகே.ஜி.எப் இப்படத்தின் வெற்றி மற்றும் ரீச் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. தற்போது அனைவரும் எதிர்ப்பார்ப்பது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தான். ஆம், இப்படத்தின் இரண்டாம் பாகம் அக்டோபர்...\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடா குழந்தை நலனில் இருந்து தற்போது 1,200 டொலர்கள் வரை பெறலாம்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,526பேர் பாதிப்பு- 35பேர் உயிரிழப்பு\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/07/blog-post_24.html", "date_download": "2021-05-18T23:59:20Z", "digest": "sha1:UVD2QTOVKMM4E44C34IJB7NJQ54FGB6Q", "length": 38006, "nlines": 268, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: தர்மம் மறுபடியும் வெல்லும்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � தொழிற்சங்கம் , பதிவர்வட்டம் � தர்மம் மறுபடியும் வெல்லும்\nஅதிகாரத்தின் பீடங்களில், தோழர்கள் காமராஜ், அண்டோ ஆகிய இருவரும் தொழிற்சங்க பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளுக்காக 20.7.2009 அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தெரியப்படுத்தி இருந்தேன். வருத்தங்களை பலர் பகிந்து கொண்டதோடு, போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.\nஅன்ற�� மாலையே, வங்கியின் சேர்மனிடம் பேச்சுவார்த்தைக்கு சங்கத் தலைவர்கள் சென்றோம். அவர் மறுக்கவே, அங்கேயே தரையில் உட்கார்ந்துவிட்டோம். அவரால் வெளியே செல்ல முடியவில்லை. கேள்விப்பட்டு கிளையிலிருந்து தோழர்களும் வந்து எங்களோடு அமர்ந்து கொண்டனர். நான்கு மணி நேரத்துக்குப் பிறகு மாவட்ட டி.எஸ்.பி வந்து எங்களை கலைந்து போகச் சொன்னார். நாங்கள் நடந்ததைச் சொல்லி, ஒரு தொழிற்சங்கப் பத்திரிகையில் எங்கள் பிரச்சினையைச் சொல்ல உரிமையில்லையா, ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் எனவும், நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கே மறுக்கிறது என்பதையும் அவரிடம் விவாதித்தோம். அவர் சேர்மனிடம் சென்று பேசிவிட்டு 23.7.2009 அன்று பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளலாம், தானும் வந்து கொள்வதாகவும் தெரிவித்ததால், கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாங்கள் கலைந்து சென்றோம்.\nதலைமையலுவலகம் முன்னால் தொடர் உண்னாவிரதம் இருக்க முடிவெடுத்தோம். சஸ்பென்ஷனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். கருத்துரிமை, பேச்சுரிமைக்கு போன்ற அடிப்படை உரிமைகளின் மீது தாக்குதல் என பிரச்சாரம் செய்தோம். அகில இந்திய அளவில் பல மாநிலங்களிலிருந்து கிராம வங்கி ஊழியர்கள் நிர்வாகத்திற்கு தந்திகள் அடித்த வண்ணமிருந்தனர். பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனங்களை எழுப்பின. சஸ்பெண்ட் செய்யப்பட்ட தோழர்களோடு 40க்கும் மேற்பட்ட தோழர்கள் வேலைக்குச் செல்லாமல், வீடுகளுக்கும் செல்லாமல் சங்க அலுவலகத்தில், அவர்களோடு கூடவே இருந்தனர்.\n23.7.2009 காலையில் சஸ்பென்ஷனை எதிர்த்து தொடுத்த வழக்கில், உயர்நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியது. இப்படி ஒரு தீர்ப்பு வந்தது நிர்வாகத்துக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். மாலையில் டி.எஸ்.பி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. நிர்வாகம் . சஸ்பெண்ட் செய்யப்பட்ட இருவரும் மீண்டும் கிளைகளில் பணிசெய்யலாம் என்றது.\nஇதோ.... தோழர்கள் காமராஜ், அண்டோ இருவரும் இன்று காலையில் தத்தம் கிளைகளில் பணிக்குச் சேர்ந்து விட்டனர். தர்மம் மீண்டும் வென்றிருக்கிறது. இந்த சந்தோஷத்தை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇனி நாம் வலைப்பக்கங்களில் வழக்கம் போல் சந்திப்போம்\n1) பதிவர் வெயிலான் அவர்கள் என்னையும், தோழர் காமராஜையும் பார்க்க விருதுநகரில், எங்கள் சங்க அலுவலகத்திற்கு 23.7.2009 அன்று காலை வந்திருந்தார். அந்த சமயம்தான் சஸ்பென்ஷனை எதிர்த்த தடையுத்தரவு கிடைத்த செய்தி வந்திருந்தது. தோழர்கள் பெரும் சந்தோஷத்தில் திளைத்திருந்த கணங்களாய் அவை இருந்தன. கிளைகளிலிருந்து தோழர்கள் வர ஆரம்பித்தனர். வெயிலான் அவர்களோடு உட்கார்ந்து பேசுவதற்கு உற்ற சமயமாக அது இல்லை. அவர் விடைபெற்றார். குதூகலமான மனநிலையிலும் வருத்தம் படர்ந்தது. வெயிலான் மன்னிப்பாராக\n2) இந்நிகழ்வு தந்த பாதிப்பில் தோழர். எஸ்.வி.வேணுகோபால் அவர்கள் இந்தக் கவிதையை எழுதி மெயிலுக்கு அனுப்பியிருந்தார்.\nபசி நேரத்தில் மட்டுமே இரை\nமீதி வேளைகளில் அவை உயிர்கள்\nவேகம் பெறுகிறது மேலும் -\nTags: தொழிற்சங்கம் , பதிவர்வட்டம்\nதங்களது போராட்டம் வெற்றி பெற்றது கண்டு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்\nஇது தனிமனித எழுதுஉரிமைக்கு கிடைத்த வெற்றி.\nமாதவராஜ் அவர்களே வணக்கம். உங்களுடைய எண்ணங்களையும் எழுத்துக்களையும் ரசித்து படிப்பவன். எண்ணன்களில் வாலிபன், வயதில் இன்றைய இளைய தலைமுறைக்கு பிந்தைய தலைமுறையினன் நான். நம்மை சுற்றி அநீதிகள் நடக்கிறது . நம்மால் அதை எதிர்த்து பெரும்பாலும் வெற்றி பெற முடியவில்லை. காரணம் நாம் பிளவுபட்டு இருக்கிறோம். யாரால், எதற்காக எப்படி என்று நாம் சிந்திது செயல் ப்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுபற்றி தன்களுக்கு ஒரு பதிவி எழுதி அனுப்ப விரும்புகிறேன். எப்படி அனுப்புவது என்பதை தெரியப்படுத்துவீர்களா\nஉங்கள் போராட்டத்தின் வெற்றி, எழுத்துக்குக் கிடைத்த மாபெரும் மரியாதை... தோழர், காமராஜ் மற்றும் அண்டோ ஆகியோர் பணி திரும்பியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.\n//. 23.7.2009 காலையில் சஸ்பென்ஷனை எதிர்த்து தொடுத்த வழக்கில், உயர்நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியது. //\n// வெயிலான் அவர்களோடு உட்கார்ந்து பேசுவதற்கு உற்ற சமயமாக அது இல்லை. அவர் விடைபெற்றார். //\nஇனிய செய்தியோடு இனிப்பையும் பகிர்ந்தது மகிழ்ச்சி\nஇனியொரு முறை நிச்சயம் சந்திப்போம்.\nஒரு செய்தியை பத்திரிகையில் வெளியிட்டால் கூட இப்படி ஒரு தண்டனையா மீண்டும் பணிக்கு திரும்பியவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஎதற்கும் அஞ்சாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க போராடிய உங்களுக்கும், மற்ற தோழர்களுக்கும் பாராட்ட��க்கள்.\nஇப்படியான தருணங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளும் போது என் கடந்த கால பணி குறித்த அனுபவங்கள் எல்லாம் நினைவு வருகிறது.மிக்க மகிழ்ச்சி, தொடருங்கள்.\nதங்களது போராட்டம் வெற்றி பெற்றது கண்டு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்\nமீண்டும் பணிக்கு திரும்பியவர்களுக்கும், உங்கள் போராட்டத்திற்கும் வாழ்த்துக்கள்.\nநட்பின் பெருமிதம் இன்னும் தேங்கிக்கிடக்கிறது கண்களில்.\nதோழர்கள் காமராஜ், அண்டோ இருவரும் இன்று காலையில் தத்தம் கிளைகளில் பணிக்குச் சேர்ந்து விட்டனர். தர்மம் மீண்டும் வென்றிருக்கிறது. இந்த சந்தோஷத்தை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅதே போல, இந்த பிரச்சினை யாருக்காக ஆரம்பித்ததோ, அவர்களுக்கும் நல்லது நடக்கட்டும்...\nதங்களது போராட்டம் வெற்றி பெற்றது கண்டு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் நண்பரே\nஇந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.\nகுப்பன் யாஹூ அவர்கள் கேட்டிருக்கும், அவுட்சோர்சிங்கில் பணிசெய்து கொண்டு இருக்கும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கும் எங்கள் முயற்சி தொடர்கிறது.\nரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. காமராஜ் அங்கிளுக்கும் அண்டோ வுக்கும் வாழ்த்துக்கள்.\nதங்களது போராட்டம் வெற்றி பெற்றது கண்டு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.\n“அக்கிரமங்களையும் அநியாயங்களையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால் நீ என் தோழன்”-சே.\nஎங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை கண்டு ஆத்திரப்பட்டு அநீதிக்கு எதிரான எங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்த அத்துணை தோழர்களோடும் எங்கள் வெற்றியை பகிர்ந்து கொள்கிறோம். நன்றி தோழர்களே....\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஎழுத்துக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்\nஅப்புறம் எங்களுக்கும் அந்த பைத்தியம் பிடித்தது. சிறுபத்திரிக்கை ஆரம்பிக்கும் எண்ணத்தைத்தான் சொல்கிறேன். (அது ஒரு தனி அனுபவம். அதில் வந்த ப...\nஅரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை\nபதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்த...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்�� தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nபதிவர்கள், விவாதங்கள் மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகள்\nபதிவுலகில் கால் பதித்து சரியாக 13 மாதங்கள் ஆகின்றன. மீண்டும் வாசிக்கவும், எழுதவும் வைத்த இந்த வெளியை மிகவும் நேசிக்கிறேன். இங்குள்ள மனி...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்���ி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-195.html", "date_download": "2021-05-19T00:24:44Z", "digest": "sha1:IL5Z5ELNLPFUDVLH7YFJ7QCT5HAV4J2E", "length": 41387, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தியானயோகம்! - சாந்திபர்வம் பகுதி – 195", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 195\nபதிவின் சுருக்கம் : தியான யோகம் குறித்துச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; மனத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்தி தியானயோகத்தில் ஈடுபடச் செய்யும் வழிமுறைகள் குறித்துச் சொன்னது...\n பிருதையின் {குந்தியின்} மகனே, இனி நான் தியான யோகத்தின் நான்கு வகைகளைக் குறித்துப் பேசப் போகிறேன். அதைக்குறித்த அறிவை அடைந்த பெரும் முனிவர்கள், இம்மையிலேயே அழிவில்லா வெற்றியை அடைகிறார்கள்.(1) அறிவால் நிறைவடைந்த பெரும் முனிவர்கள், விடுதலையில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்து, யோகத்தை அறிந்து, தங்கள் தியான யோகம் சரியாகும் வழியில் செயல்படுகின்றனர்.(2) ஓ பிருதையின் மகனே, உலகக் குற்றங்களில் இருந்து விடுபட்ட அவர்கள், ஒருபோதும் (மறுபிறவிக்காக இங்கே) திரும்பி வருவதில்லை. மறுபிறவியில் இருந்து விடுதலை அடைந்த அவர்கள், தங்கள் இயல்பான ஆன்ம நிலையிலேயே {ஆத்மரூபத்திலேயே} வாழ்கிறார்கள்[1].(3) (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் போன்ற) அனைத்து முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கத்திலிருந்தும் விடுபட்டு, (பற்றுகளில் இருந்து) விடுதலையடைந்து, ஒருபோதும் (கொடையாக) எதையும் ஏற்காமல், தங்கள் (இயல்பான) நிலையிலேயே எப்போதும் நீடிக்கும் அவர்கள், மனைவியர் மற்றும் பிள்ளைகளின் தோழமையிலிருந்து விடுபட்டவையும், யாராலும் எந்தச் சச்சரவுகளும் எழாத நிலையில் இருப்பவையும், முற்றான இதய அமைதிக்கு ஏற்ற வகையில் இருப்பவையுமான இடங்களில் வாழ்கின்றனர்.(4) அத்தகைய மனிதன், பேச்சை அடக்கி, தியானத்தின் உதவியால் (பரமாத்மாவிடம்) பிரியாத ஒன்றிய மனத்துடன், தன் புலன்கள் அனைத்தும் நொறுங்கிய ஒரு மரத்துண்டைப் போல அமர்ந்திருக்கிறான்.(5)\n[1] \"ஆன்ம நிலை என்பது தூய்மையான நிலையாகும். உலகப் பற்றுகளின் விளைவால் ஒருவன் அதிலிருந்து வீழ்கிறான். அந்தப் பந்தங்களில் இருந்து அவனை விடுதலை செய்யத் துணைபுரியும் யோகத்தின் மூலம் அவன் மீண்டும் தூய்மையை அடைகிறான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅவன் காதின் மூலம் எந்த ஒலியையும் உணர்வதில்லை; தோலின் மூலம் எந்தத் தீண்டலையும் உணர்வதில்லை; கண்ணின் மூலம் எந்த வடிவத்தையும் உணர்வதில்லை; நாவின் மூலம் எந்தச் சுவையையும் உணர்வதில்லை.(6) மணத்திற்கு உரிய உறுப்பின் மூலம் அவன் மணங்கள் எதையும் உணர்வதில்லை. யோகத்தில் மூழ்கிய அவன், தியானத்தில் மெய்மறந்து அனைத்துப் பொருட்களையும் கைவிடுகிறான்.(7) பெரும் மனோ சக்தியைக் கொண்ட அவன், ஐம்புலன்களைத் தூண்டக்கூடிய எதையும் விரும்புவதில்லை. ஐம்புலன்களையும் தன் மனத்திற்குள் இழுத்துக் கொள்ளும் ஞானி, உறுதியற்ற தன் மனத்தை அந்த ஐம்புலன்களைக் கொண்டு (அறிவில் {புத்தியில்}) நிலைநிறுத்த வேண்டும் {மனத்தை ஸமாதியிலிருக்கும்படி செய்வான்}.(8) பொறுமையைக் கொண்ட யோகியானவன், எந்தப் பொருட்கள் உறுதியில்லாதவையாக இருக்கின்றனவோ அவை உறுதியடையும் வகையில், (உலகம் சார்ந்த பொருட்களுக்கு மத்தியில்) எப்போதும் திரியும் தன் மனத்தை (பயிற்சியின் ஆதிக்கத்தின் கீழுள்ள) தன் ஐந்து வாயில்களில் {புலன்களில்} நிலைநிறுத்த வேண்டும். அவன், உடலில் இருந்தோ, வேறு எந்தப் புகலிடத்திலிருந்தோ தன் மனத்தைச் சார்பற்றதாகச் செய்து, இதய ஆகாயத்தின் யோகப் பாதையில் அதை {இதயத்தை} நிலைநிறுத்த வேண்டும்[2].(9) யோகியானவன், முதலில் தன் புலன்களையும், மனத்தையும் நொறுக்கி (தியானப் பாதையில் செலுத்த வேண்டும்) என்பதால், நான் முதலில் தியானப் பாதையைக் குறித்துப் பேசினேன்.(10)\n[2] கும்பகோணம் பதிப்பில், \"தீரனான மனிதன் விஷயங்களில் ஓடும் தன்மையுள்ளதும், பிடிப்பற்றதும், ஐந்து இந்திரியங்களையும் வழியாகக் கொண்டதும், ஸ்திரமில்லாத வஸ்துக்களில் ஸ்திரமாயிருப்பதுமான மனத்தை முதலில் தியான வழியில் நிலைபெறும்படி செய்ய வேண்டும். இந்த மனிதன் எப்பொழுது இந்திரியங்களையும் மனத்தையும் திரட்டி ஒன்றாகச் சேரும்படி செய்கிறானோ அப்பொழுது இது முதன்மையான த்யானவழியாகிறதென்று என்னால் சொல்லப்பட்டது\" என்றிருக்கிறது.\n{புலன்களைத் தவிர்த்து} ஆறாவதாக இருக்கும் மனமானது இவ்வாறு அடக்கப்படும்போது, மேகங்களுக்கு மத்தியில் களித்தாடி கணிக்கப்படமுடியாத வேகத்தில் நகரும் மின்னலைப் போல மின்ன முனைகிறது.(11) ஒரு (தாமரை) இலையில் உள்ள நீர்த்துளி எவ்வாறு நிலையில்லாமல��� அனைத்துத் திசைகளிலும் நகர்ந்து கொண்டிருக்கிறதோ, அவ்வாறே அந்த யோகியின் மனமும் தியானப் பாதையில் முதலில் நிலைக்கச் செய்யப்படும்போது {அப்பாதையில்} அலைபாய்கிறது.(12) இவ்வாறு நிலைக்கச்செய்யப்படும்போது, அந்த மனமானது சிறிது நேரத்திற்கு அந்தப் பாதையில் நிலைத்திருக்கிறது. எனினும், அது மீண்டும் காற்றின் பாதையில் சுற்றும்போது, காற்றைப் போலவே அது வேகம் கொள்கிறது.(13) தியான யோகத்தின் வழிகளை நன்கறிந்த மனிதன், இதனால் உற்சாகமிழக்காமல், உழைப்பு வீணானதை ஒருபோதும் கருத்தில் கொள்ளாமல், சோம்பலையும், வன்மத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மீண்டும் தன் மனத்தைத் தியானத்தில் செலுத்த வேண்டும்.(14) ஒருவன், அமைதிநோன்பை {மௌனவிரதத்தை} நோற்று யோகத்தில் தன் மனத்தை நிலைபெறச் செய்யத் தொடங்கும்போது, பகுத்தறிவு {விகாரஸமாதி}, ஞானம் {விதர்க்கஸமாதி}, தீமையைத் தவிர்க்கும் சக்தி {விவேகஸமாதி} ஆகியவை அவனால் ஈட்டப்படுகின்றன[3].(15)\n[3] \"இங்கே விசாரம் vichaara, விவேகம் viveka மற்றும் விதர்க்கம் vitarka ஆகிய மூன்று சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை யோக முன்னேற்றத்தின் பல்வேறு நிலைகளைக் குறிக்கும் நுட்பமான சொற்களாகும். உரையாசிரியர் அவற்றை விரிவாக விளக்கியிருக்கிறார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"த்யானயோகத்தைத் தெரிந்து கொண்ட மனிதன் (இதில்) வெறுப்பில்லாமலும், வருத்தமில்லாமலும், சோம்பலில்லாமலும், மத்ஸரமில்லாமலும் திரும்பவும் மனத்தை த்யானத்துடன் சேர்த்து வைக்க வேண்டும். முதலாவதான த்யான வழியை அடைந்து ஸமாதியிலிருக்கும் யோகிக்கு ஆரம்பத்தில் விசாரஸமாதியும், விதர்க்கஸமாதியும், விவேகஸமாதியுமுண்டாகும்.\nமனோவேகத்தின் விளைவாக எரிச்சலை உணர்ந்தாலும், அவன் அதை {மனத்தை} (தியானத்திலேயே) நிலைநிறுத்த வேண்டும். அந்த யோகி, ஒருபோதும் நம்பிக்கையை இழக்காமல், தன் நன்மையை நாட வேண்டும்.(16) புழுதி, அல்லது சாம்பல், அல்லது எரிக்கப்பட்ட சாணக் குவியல் நீரால் நனைக்கப்படும்போது நனையாதிருப்பதாகத் தோன்றி,(17) உண்மையில், அரைகுறையாக நனைக்கப்படும்போது காய்ந்ததாகவே இருந்து, அவை {சாம்பற்குவியல்கள்} முற்றாக நனையும் முன் இடையறாமல் தொடர்ந்து நனைக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பது போல,(18) அந்த யோகியும் தன் புலன்களைப் படிப்படியாகக் கட்டுப்படுத்த வேண்டும். அவன் அவற்றை {புலன்களை} (அனைத்துப் பொருட்களில் இருந்தும்) படிப்படியாக விலக்க வேண்டும். இவ்வழியில் செயல்படும் மனிதன் அவற்றை {புலன்களைக்} கட்டுப்படுத்துவதில் வெல்கிறான்.(19) ஓ பாரதா {யுதிஷ்டிரா}, ஒருவன் தன் மனத்தையும், புலன்களையும் தானே தியானப் பாதையில் செலுத்துவதால், உறுதிமிக்க யோகத்தின் மூலம் அவற்றை {புலன்களை} முழுக் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவருவதில் வெல்கிறான்.(20) தன் மனத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்துவதில் எவன் வெல்கிறானோ, அவன் முயற்சியாலோ, விதியாலோ ஒருபோதும் அடைய முடியாத இன்பநிலையை உணர்வான்[4].(21) அத்தகைய இன்பநிலையில் ஒன்றியிருக்கும் அவன், தியானச் செயல்பாட்டில் தொடர்ந்து மகிழ்கிறான். இவ்வாறே யோகிகள் அருள்மிக்க உயர்ந்த நிலையான நிர்வாணத்தை அடைகின்றனர்\" என்றார் {பீஷ்மர்}.(22)\n[4] \"மனிதன் கொண்டிருக்கும் அனைத்தும் முயற்சி அல்லது விதியால் கிடைத்த விளைவே ஆகும்; அதாவது வெளிப்படையான செயல்பாடுகளில் செய்யப்படும் முயற்சி மற்றும் முற்பிறவியின் செயல்களைச் சார்ந்த விதி, அல்லது தேவர்களின் விருப்பம் அல்லது வெறும் வாய்ப்பின் மூலம் கிடைக்கும் பொருட்களே ஆகும். யோகத்தின் இன்பநிலை என்பது இவ்விரண்டு வழிமுறைகளால் அடையப்பட முடியாததாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசாந்திபர்வம் பகுதி – 195ல் உள்ள சுலோகங்கள் : 22\nஆங்கிலத்தில் | In English\nLabels: சாந்தி பர்வம், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்���ும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந���தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் ���ங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துத���த்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/05/Mahabharatha-Anusasana-Parva-Section-73.html", "date_download": "2021-05-19T00:05:33Z", "digest": "sha1:76I4WNPXLHBA6H3LLRJ3O4KP5FDZVY6J", "length": 60381, "nlines": 114, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பிரம்மனின் பதில்! - அநுசாஸனபர்வம் பகுதி – 73", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 73\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 73)\nபதிவின் சுருக்கம் : பசுக்கொடை தொடர்பாக இந்திரன் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பிரம்மன்...\nபெரும்பாட்டன் {பிரம்மன், இந்திரனிடம்}, \"ஓ நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரா}, பசுக்கொடை தொடங்கி, அவை குறித்து நீ கேட்ட கேள்விகள் மூவுலகிலும் வேறு யாராலும் சொல்ல முடியாதவையாக இருக்கின்றன.(1) ஓ நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரா}, பசுக்கொடை தொடங்கி, அவை குறித்து நீ கேட்ட கேள்விகள் மூவுலகிலும் வேறு யாராலும் சொல்ல முடியாதவையாக இருக்கின்றன.(1) ஓ சக்ரா, நீ கூடக் காண முடியாத பலவகை உலகங்கள் இருக்கின்றன. ஓ சக்ரா, நீ கூடக் காண முடியாத பலவகை உலகங்கள் இருக்கின்றன. ஓ இந்திரா, அவ்வுலகங்கள் என்னாலும், கணவனுடன் பாசமாக உள்ள கற்புடைய பெண்களாலும் காணப்படுகின்றன.(2) பக்தி மற்றும் அறச்செயல்களின் மூலம் சிறந்த நோன்புகளைக் கொண்ட முனிவர்களும், அற ஆன்மாக்களான பிராமணர்களும் தங்கள் உடலுடன் அந்த உலகங்களுக்குச் செல்கிறார்கள்.(3) சிறந்த நோன்புகளை நோற்கும் மனிதர்கள், பிரகாசமான கனவுப்படைப்புகளுக்கு ஒப்பான அந்த உலகங்களைத் தங்கள் தூய்மையான மனங்களால் கண்டு, உடல் குறித்த தங்கள் நினைவை இழந்து (தற்காலிக) முக்தி நிலையை அடைவதில் வெல்கிறார்கள்[1].(4)\n[1] \"யோகம் அல்லது சமாதி நிலையில் உடல் குறித்த நினைவை இழக்கும்போது ஒரு தற்காலிக மோட்சம் அல்லது முக்தி நிலை அடையப்படுகிறது. தூய்மையடைந்த மனங்களைக் கொண்ட மனிதர்கள், அத்தகைய உயர்ந்த இன்பலோகங்களை அத்தகைய சமயங்களில் அடைகின்றனர். அத்தகைய இன்ப நிலை பிரம்மத்தின் இன்ப நிலையே ஆகும்\" எனக்கங்குலி இங்கே விளக்குகிறார்.\n ஆயிரம் கண்களைக் கொண்டவனே {இந்திரா}, அந்த உலகங்களுக்குரிய பண்புகளை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. அங்க காலத்தின் நடைமுறை இருப்பதில்லை. அங்கே முதுமையோ, அண்டத்தில் எங்குமிருக்கும் நெருப்போ இருப்பதில்லை. அங்கே சிறு தீமையோ, நோயோ எந்த வகைப் பலவீனமோ கிடையாது.(5) ஓ வாசவா, அங்கே வாழும் பசுக்கள், தங்கள் இதயங்களில் வளர்க்கும் ஆசைகள் அனைத்தும் கனியும் நிலையை அடைகின்றன.(6) விரும்பிய எங்கும் செல்ல இயன்று, உண்மையில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிமையாகச் சென்று தங்கள் மனங்களில் எழும் விருப்பங்கள் அனைத்தும் கனியை நிலையை அவை அடைகின்றன. தடாகங்கள், குளங்கள், ஆறுகள் மற்றும் பல்வேறு வகைக் காடுகள், மாளிகைள், குன்றுகள் மற்றும் உயிரினங்களுக்கு உரிய இனிமை நிறைந்த பொருட்கள் அனைத்தும் அங்கே காணப்படுகின்றன. நான் சொல்லும் இவை அனைத்திலும் மேன்மையாக வேறு எந்த இன்ப உலகமும் இல்லை.(7,8)\n சக்ரா, அனைத்து உயிரினங்களிடமும் மன்னிக்கும் குணத்துடன் கூடியவர்களும், அனைத்தையும் தாங்கிக் கொள்ள வல்லவர்களும், அனைத்துப் பொருட்களிடமும் அன்புபாராட்டுபவர்களும், ஆசானிடம் கடமையுணர்வுடன் கீழ்ப்படிந்து நடந்து கொள்பவர்களும், செருக்கு மற்றும் பகட்டில் இருந்து விடுபட்டவர்களுமான முதன்மையான மனிதர்கள் உயர்ந்த இன்பநிலையைக் கொண்ட அவ்வுலகங்களுக்குச் செல்கிறார்கள்.(9) அனைத்து வகை இறைச்சியையும் தவிர்ப்பவனும், தூய்மையான இதயத்தைக் கொண்டவனும், அறமொழுகுபவனும், பெற்றோரை மதிப்புடன் வழிபடுபவனும், பேச்சு மற்றும் ஒழுக்கத்தில் வாய்மையைக் கடைப்பிடிப்பவனும், பிராமணர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனும், குற்றமற்ற ஒழுக்கம் கொண்டவனும்,(10) பசுக்களிடமும், பிராமணர்களிடமும் ஒருபோதும் கோபம் கொள்ளாதவனும், அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புள்ளவனும், ஆசான்களிடம் மதிப்புடன் தொண்டாற்றுபவனும், மொத்த வாழ்வையும் வாய்மைக்கும், கொடைக்கும் அர்ப்பணித்தவனும், தனக்கு எதிரான வரம்புமீறல்கள் அனைத்தையும் எப்போதும் மன்னிப்பவனும், மென்மையானவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், தேவர்களிடம் மதிப்பு நிறைந்தவனும், விருந்தினர்கள் அனைவரிடமும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்பவனும், கருணை நிறைந்தவனுமான ஒருவன், மாறும் இயல்பற்றதும், நித்தியமானதுமான கோலோகத்தை அடைவதில் வெல்வான்.(12)\nபிறன்மனையுறவில் ஈடுபடுபவன் அத்தகைய உலகத்தைக் காண மாட்டான்; ஆசானைக் கொன்றவனும், பொய்மை பேசுபவனும், பகட்டான வெற்றுப் பேச்சுகளில் ஈடுபடுபவனும், பிறருடன் எப்போதும் சச்சரவு செய்பவனும், பிராமணர்களிடம் எப்போதும் பகைமை பாராட்டுபவனும் ஒருபோதும் அத்தகைய உலகத்தைக் காண மாட்டார்கள். உண்மையில், அத்தகைய குற்றங்களால் களங்கப்பட்டிருக்கும் தீய பாவியால் அந்த இன்பலோகங்களைக் காணவும்முடியாது;(13) நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவன், கபடம் நிறைந்தவன், நன்றி மறந்தவன், வஞ்சனை செய்பவன், ஒழுக்கக்கேடன், அறத்தை அலட்சியம் செய்பவன், பிராமணர்களைக் கொன்றவன் ஆகியோராலும் அவ்வுலகங்களைக் காணவும் முடியாது. அத்தகைய மனிதர்களால், அறச் செயல்களைச் செய்வோரின் வசிப்பிடமாக இருக்கும் கோலோகத்தைக் கற்பனையிலும் காண முடியாது.(14) ஓ தேவர்களின் தலைவா, கோலோகத்தின் நுட்பமான விளக்கம் உட்பட அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ தேவர்களின் தலைவா, கோலோகத்தின் நுட்பமான விளக்கம் உட்பட அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ நூறு வேள்விகளைக் செய்தவனே, இனி பசுக்கொடை அளிப்போர் அடையும் பலன்களைக் குறித்துக் கேட்பாயாக.(15)\nநியாயமாக அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டு அவற்றை விலைக்கு வாங்கிப் பசுக்கொடையளிப்பவன், அத்தகைய செயலின் கனியாக வற்றாத இன்பம் நிறைந்த உலகங்கள் பலவற்றை அடைகிறான்.(16) ஓ சக்ரா, பகடையில் {சூதில்} வென்ற ச���ல்வத்தைக் கொண்டு பசுக்கொடை அளிப்பவன் பத்தாயிரம் தேவ வருடங்களுக்கு இன்ப நிலையை அனுபவிக்கிறான்.(17) மூதாதையர் செல்வத்தில் தன் பங்காக ஒரு பசுவை அடையும் ஒருவன், அதை நியாயமாக அடைந்ததாகவே சொல்லப்படுகிறது. அத்தகைய பசுவையும் கொடையளிக்கலாம். அவ்வாறு அடைந்த பசுக்களைக் கொடையளிப்பவர்கள், வற்றாத நித்திய இன்ப உலகங்களை அடைகின்றனர்.(18) ஓ சக்ரா, பகடையில் {சூதில்} வென்ற செல்வத்தைக் கொண்டு பசுக்கொடை அளிப்பவன் பத்தாயிரம் தேவ வருடங்களுக்கு இன்ப நிலையை அனுபவிக்கிறான்.(17) மூதாதையர் செல்வத்தில் தன் பங்காக ஒரு பசுவை அடையும் ஒருவன், அதை நியாயமாக அடைந்ததாகவே சொல்லப்படுகிறது. அத்தகைய பசுவையும் கொடையளிக்கலாம். அவ்வாறு அடைந்த பசுக்களைக் கொடையளிப்பவர்கள், வற்றாத நித்திய இன்ப உலகங்களை அடைகின்றனர்.(18) ஓ சச்சியின் தலைவா, ஒரு பசுவைக் கொடையாக அடைந்தவன், தூய இதயத்துடன் அவளை {மீண்டும் வேறொருவனுக்கு} கொடையளித்தால் அவன் இன்பம் நிறைந்த நித்திய உலகங்கள் நிச்சயமாக அடைகிறான்.(19) பிறந்ததிலிருந்து (இறக்கும் காலம் வரையில்) புலனடக்கத்துடன் வாய்மையையே பேசுபவனும், ஆசான் மற்றும் பிராமணர்கள் செய்யும் அனைத்தையும் தாங்கிக் கொள்பவனும், பொறுமையைக் கடைப்பிடிப்பவனுமான ஒருவன் பசுவிற்கு இணையான கதியை அடைவதில் வெல்கிறான் {கோக்களுக்கும் அவற்றின் மீது தயையோடு இருப்பவனுக்கும் கதியொன்றே}.(20)\n சச்சியின் தலைவா, பிராமணர்களிடம் ஒருபோதும் முறையில்லாமல் {சொல்லத்தகாத சொல்லைப்} பேசக்கூடாது. மேலும் மனத்தாலும் ஒருவன் ஒரு பசுவக்கு எத்தீங்கையும் செய்யக் கூடாது. ஒருவன் பசுவின் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, பசுவிடம் கருணை காட்ட வேண்டும்[2].(21) ஓ சக்ரா, வாய்மை எனும் கடமையில் அர்ப்பணிப்புடன் இருப்பவனுக்குக் கிட்டும் பலன்கள் என்ன என்பதைக் கேட்பாயாக. ஒருவன் ஒரு பசுவைக் கொடையளித்தால், அந்த ஒரு பசு ஆயிரம் பசுக்களுக்கு இணையானதாகிறது.(22) அத்தகைய தகுதிகளைக் கொண்ட {வாய்மையுடன் கூடிய} ஒரு க்ஷத்திரியன் ஒரே ஒரு பசுவைக் கொடையளித்தால் அவன் ஒரு பிராமணனுக்கு இணையான பலனைப் பெறுகிறான். ஓ சக்ரா, வாய்மை எனும் கடமையில் அர்ப்பணிப்புடன் இருப்பவனுக்குக் கிட்டும் பலன்கள் என்ன என்பதைக் கேட்பாயாக. ஒருவன் ஒரு பசுவைக் கொடையளித்தால், அந்த ஒரு பசு ஆயிரம் பசுக்களுக்கு ��ணையானதாகிறது.(22) அத்தகைய தகுதிகளைக் கொண்ட {வாய்மையுடன் கூடிய} ஒரு க்ஷத்திரியன் ஒரே ஒரு பசுவைக் கொடையளித்தால் அவன் ஒரு பிராமணனுக்கு இணையான பலனைப் பெறுகிறான். ஓ சக்ரா, ஒரு க்ஷத்திரியன் கொடுக்கும் அந்த ஒரு பசுவானது, அதே சூழ்நிலையில் ஒரு பிராமணன் கொடுக்கும் ஒற்றைப் பசுத் தரும் பலனைத் தருகிறது. இது சாத்திரங்களில் நிச்சயமான தீர்மானமாக இருக்கிறது.(23) அதேபோன்ற சிறப்புகளைக் கொண்ட ஒரு வைசியன் ஒரே ஒரு பசுவைக் கொடையளித்தால், அந்தப் பசு ஐநூறு பசுக்களுக்கு இணையானதாகும் (ஐநூறு பசுக்களைக் கொடையளித்ததற்கு இணையான பலனைத் தரும்).(24)\n[2] \"இங்கே சொல்லப்படும் கோவ்ரிதி என்பது நாளைக்குச் சேர்த்து வைக்கும் காரியத்தில் பசுவைப் போல இருக்க வேண்டும் என்பதாகும். எனவே, ஒருவன் ஒருபோது நாளை குறித்துச் சிந்திக்காமல், எதிர்காலப் பயன்பாட்டுக்கு என எதையும் சேர்த்து வைக்கக்கூடாது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nதவங்கள் மற்றும் வாய்மைக்கு அர்ப்பணிப்புடனும், ஆசான்களிடம் கடமையுணர்வுடன் தொண்டாற்றுவதன் மூலம் (சாத்திரங்களிலும், அனைத்து செயல்களிலும்) திறனுடனும், மன்னிக்கும் மனநிலையுடனும், தேவர்களை வழிபடுவதில் ஈடுபட்டும், அமைதியான ஆன்மாவுடனும், (உடல் மற்றும் மனத்தில்) தூய்மையுடனும், அறிவொளியுடனும், அனைத்துக் கடமைகளையும் நோற்றும், அனைத்து வகைத் தற்பெருமைகளில் இருந்தும் விடுபட்டும் இருக்கும் ஒரு மனிதன், ஒரு பிராமணனுக்கு ஒரு பசுவைக் கொடையளித்தால், உரிய சடங்குகளுடன் கொடையளித்த அந்தச் செயலின் மூலம் அவன் அபரிமிதமாகப் பாலைத் தரும் ஒரு பசு அடையும் பெரும் பலனை அடைகிறான். எனவே, ஒருவன் வாய்மையை நோற்று, தன் ஆசானிடம் பணிவுடன் தொண்டாற்றி, ஒற்றை அர்ப்பணிப்புடன் எப்போதும் பசுக்கொடையை அளிக்க வேண்டும்.(25,26) ஓ சக்ரா, வேதங்களை முறையாகக் கற்று, பசுக்களிடம் மதிப்புள்ளவனாக, பசுக்களைப் பார்ப்பதாலேயே எப்போதும் மகிழ்ச்சியடைபவனாக, பிறவி முதல் பசுக்களிடம் எப்போதும் தலைவணங்குபவனாக உள்ள ஒருவன் அடையும் பலன்களைக் கேட்பாயாக.(27) ராஜசூய வேள்வி செய்வதனால் ஒருவன் அடையும் பலன், பொற்குவியல்களைக் கொடையளிப்பதால் ஒருவன் அடையும் பலன் ஆகிய உயர்ந்த பலன்களைப் பசுக்களிடம் மதிப்பு காட்டும் ஒருவன் அடைகிறான். அறம்சார்ந்த முனிவர்களும், வெற்றிய���ல் மகுடம் சூட்டப்பட்ட உயர் ஆன்ம மனிதர்களும் இவ்வாறே சொல்கின்றனர்.(28)\nவாய்மையில் அர்ப்பணிப்புடனும், அமைதியான ஆன்மாவுடனும், பேராசையில் இருந்து விடுபட்ட நிலையுடனும், பேச்சில் எப்போதும் வாய்மையுடனும், பசுக்களிடம் மதிப்பு காட்டுவதை உறுதியான நோற்பாக நோற்று வருபவனும், தான் உணவு உட்கொள்வதற்கு முன் சீரான வகையில் பசுக்களுக்கு ஏதாவது உணவைக் கொடுத்து வருபவனுமான ஒரு மனிதன் அத்தகைய செயலின் மூலம் ஆயிரம் பசுக்களைக் கொடையளித்த பலனை அடைகிறான்.(29) ஒரு நாளைக்கு ஒரேயொரு வேளை மட்டுமே உண்டு, மற்ற வேளை உணவுகளைப் பசுக்களுக்குக் கொடுப்பவனும், இத்தகைய கருணையையும், மதிப்பையும் அவற்றுக்குக் காட்டுபவனுமான மனிதன், பத்து வருடங்கள் அளவில்லாத இன்பத்தை அனுபவிப்பான்.(30) ஓ நூறு வேள்விகளைச் செய்தவனே, ஒரு நாளைக்கு ஒரேயொரு வேளை மட்டுமே உண்டு மற்ற வேளை உணவுக்கான பொருளைச் சேமித்து ஒரு பசுவை விலைக்கு வாங்கி, அதை (ஒரு பிராமணனுக்குக்) கொடையளிக்கும் மனிதன் அந்தக் கொடையின் மூலம் அந்த ஒரே ஒரு பசுவின் உடலில் உள்ள முடிகளின் எண்ணிக்கை அளவுக்குப் பசுக்களைக் கொடையளித்த பலனை ஈட்டுகிறான்.(31) பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் பிராமணர்கள் அடையும் பலன்களைக் குறித்த அறிவிப்புகள் இவையே. இனி க்ஷத்திரியர்கள் அடையும் பலன்களைக் கேட்பாயாக. இவ்வகையில் ஒரு பசுவை விலைக்கு வாங்கி அதை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் க்ஷத்திரியன் ஐந்து வருட காலத்திற்கான பேரின்ப நிலையை அடைகிறான். அவ்வாறே நடந்து கொள்ளும் ஒரு வைசியன் க்ஷத்திரியன் அடையும் பலனில் பாதிப் பலனை அடைகிறான். அவ்வாறே நடந்து கொள்ளும் ஒரு சூத்திரன், வைசியன் அடையும் பலனில் பாதிப் பலனை அடைகிறான்.(32)\nதன்னை விற்று அதன் மூலம் பசுக்களை விலைக்கு வாங்கி அவற்றைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன், பூமியில் பசுக்கள் காணப்படும் காலம் வரை சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிப்பான்.(33) ஓ உயர்ந்த அருளைக் கொண்டவனே, தன்னையே விற்று அதன் மூலம் அடையப்படும் பசுவில் உள்ள ஒவ்வொரு முடியிலும் வற்றாத இன்பத்தைத் தரும் ஓர் உலகம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. போரிட்டுப் பசுக்களை அடைந்து அவற்றை (பிராமணர்களுக்குக்) கொடையளிக்கும் மனிதன்,(34) தன்னையே விற்று பசுவை அடைந்து அதைக் கொடையளிப்பதால் கி��்டும் பலனை அடைகிறான். பசு இல்லாத போது, புலனடக்கத்துடன் கூடிய எள்ளால் ஆன பசுவைக் கொடையளித்தால், அவன் அத்தகைய பசுவின் மூலம் அனைத்து வகைத் துன்பங்களில் இருந்து மீட்கப்படுகிறான். அத்தகைய மனிதன் பெரும் இன்பநிலையில் திளைத்திருக்கிறான்.(35) வெறும் பசுக்கொடை மட்டுமே பலனைக் கொடுத்துவிடுவதில்லை. கொடை பெறுபவனின் தகுதி, காலம், பசுவின் வகை, நோற்கப்படும் சடங்கு ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒருவன் பசுக்கொடை அளிப்பதற்கான காலத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். (கொடையளிக்கப்படும்) பசுக்கள் மற்றும் (அவற்றைப் பெற்றுக் கொள்ளப் போகும்) பிராமணர்களின் குறிப்பிடத்தக்க தகுதிகளும் உறுதிசெய்யப்பட வேண்டும். நெருப்பு, அல்லது சூரியனால் துன்பத்துக்கு ஆளாகக் கூடிய வசிப்பிடம் கொண்ட ஒருவனுக்குப் பசுக்களைக் கொடுக்கக்கூடாது.(36)\nவேதமறிந்தவனும், தூய குலத்தில் வந்தவனும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவனும், வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளவனும், பாவம் இழைக்க அஞ்சுபவனும், பல்வேறு வகை ஞானங்களைக் கொண்டவனும், பசுக்களிடம் கருணை கொண்டவனும், மென்மையான நடத்தையைக் கொண்டவனும், அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குபவனும், தனக்கென உறுதியான வாழ்வாதார வழிமுறைகள் இல்லாதவனுமான ஒருவன், பசுக்கொடை பெறத் தகுந்த மனிதனாகக் கருதப்படுகிறான்.(37) வாழ்வாதார வழிமுறைகள் ஏதும் அற்றவனும், (எடுத்துக்காட்டாக, பஞ்சகாலத்தில்) உணவில்லாமையால் பெரிதும் பீடிக்கப்பட்டவனுமான ஒரு பிராமணனுக்கு, உழவு காரியங்களுக்காகவோ, ஹோமத்தின் விளைவால் பிறந்த ஒரு பிள்ளைக்காகவோ, அவனுடைய ஆசானுக்காகவோ, (இயற்கையான நடைமுறையில்) பிறந்த ஒரு பிள்ளையைக் காப்பதற்காகவோ ஒரு பசுவைக் கொடையளிக்கலாம். உண்மையில், அந்தக் கொடையானது உரிய காலத்தில், உரிய இடத்தில் கொடுக்கப்பட வேண்டும்.(38) ஓ சக்ரா, இயல்புகள் நன்றாக அறியப்பட்டவையும், அறிவுக்கான வெகுமதியாக அடையப்பட்டவையும், (செம்மறியாடு, வெள்ளாடு முதலிய) வேறு விலங்குகளுக்கு மாற்றாக விலைக்கு வாங்கப்பட்டவையும், கரங்களின் ஆற்றலால் வெல்லப்பட்டவையும், திருமணத்தில் வரதட்சணையாகப் பெறப்பட்டவையும், ஆபதான சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்டவையும், வறிய உரிமையாளர்களால் பராமரிக்கப்பட இயலாமல் வேறொருவனின் இல்லத்தில் வளர்���்துக் கொள்ளக் கொடுக்கப்பட்டவையுமான பசுக்களை உரிய கொடைப் பொருளாகக் கருதலாம்.(39) உறுதியான உடல்படைத்தவையும், நல்ல இயல்புகளைக் கொண்டவையும், இனிய நறுமணத்துடன் கூடியவையும், புகழத்தக்க கொடைகளாகக் கொள்ளப்படுகின்றன. ஓடைகள் அனைத்திலும் முதன்மையான கங்கையைப் போலவே மாட்டின விலங்குகள் அனைத்திலும் கபிலைப் பசுவே முதன்மையானதாகும்.(40)\nபசுக்கொடை அளிக்க விரும்பும் ஒருவன், மூன்று இரவுகள் உணவு அனைத்தையும் தவிர்த்து, நீரை மட்டுமே உண்டு வாழ்ந்து, அதே காலத்திற்கு வெறும் தரையில் உறங்கி, பிராமணர்களுக்கு வேறு கொடைகளை அளித்து நிறைவடையச் செய்த பிறகு அவர்களுக்குப் பசுக்கொடை அளிக்க வேண்டும். குற்றங்குறையற்ற அத்தகைய பசுவும், மெலிந்ததாக இல்லாமல் நலமான கன்றுகளுடன் கொடுக்கப்பட வேண்டும். அந்தக் கொடையை அளித்த பிறகு அடுத்த மூன்று நாட்களுக்கு அந்தக் கொடையாளி பசுத் தரும் பொருட்களை மட்டுமே உணவாக உண்ண வேண்டும்.(41) அமைதியாகப் பால் கறக்க விடுவதும், நலமிக்கக் கன்றுகளை ஈனுவதும், உரிமையாளரின் இல்லத்தில் இருந்து தப்பி ஓடாததுமான நல்ல இயல்பைக் கொண்ட ஒரு பசுவைக் கொடுப்பதன் மூலம், அந்தக் கொடையாளியானவன் அந்தப் பசுவின் உடலில் இருந்த மயிர்களின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்கள் மறுமையில் இன்பத்தை அனுபவிப்பான்.(42) அதே போல, பெருஞ்சுமைகளை இழுக்க வல்லதும், இளமையானதும், பலமானதும், அடக்கமானதும், கலப்பையில் பூட்டப்படுவதை அமைதியாகப் பொறுத்துக் கொள்வதும், பெரும் உழைப்பைக் கோரும் பணிகளைச் செய்யும் சக்தி படைத்ததுமான ஒரு காளையை ஒரு பிராமணனுக்குக் கொடுக்கும் ஒருவன், பத்துப் பசுக்களைக் கொடையளித்தவன் அடையும் உலகங்களை அடைவான்.(43) காட்டில் பசுக்களையும் பிராமணர்களையும் (ஆபத்திலிருந்து) காக்கும் மனிதன், அனைத்து வகைத் துன்பத்தில் இருந்தும் மீட்கப்படுகிறான். அவன் அடையும் பலன்கள் என்ன என்பதைக் கேட்பாயாக.(44)\nஅத்தகைய மனிதன் ஈட்டும் பலனானது, ஒரு குதிரை வேள்வி செய்த நித்திய பலனுக்கு இணையானதாகும். அத்தகைய மனிதன், மரணக் காலத்தில் தான் விரும்பும் கதியையே அடைவான்.(45) உண்மையில் அவன் த்ன இதயத்தில் எந்த வகை இன்பத்தை விரும்பினாலும், அவை அவனது செயலின் விளைவால் அடையத்தக்கதாகின்றன.(46) உண்மையில், பசுக்களால் அனுமதிக்கப்பட்ட அத்தகைய மனிதன், அனைத���து இன்ப லோகங்களிலும் கௌரவிக்கப்பட்டு வாழ்கிறான். இந்த நோக்கோடு காடுகளில் நாள்தோறும் பசுக்களைப் பின்தொடரும் மனிதன் ஒருவன்,(47) புல், சாணம் மற்றும் மரத்தின் இலைகளை உண்டு வாழ்ந்து, பலனில் உள்ள விருப்பத்தில் இருந்து விடுபட்டு, முறையற்ற பொருட்கள் ஒவ்வொன்றில் இருந்தும் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அனைத்து வகைக் களங்கங்களில் இருந்து மனம் தூய்மையடைந்து, அவன் விரும்பும் எந்த உலகம், அல்லது மகிழ்ச்சியான வேறு எந்த உலகமாக இருந்தாலும், அங்கே ஆசையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, தேவர்களின் துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்வான்\" என்றான் {பிரம்மன்}.(48)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 73ல் உள்ள சுலோகங்கள் : 48\nஆங்கிலத்தில் | In English\nLabels: அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், இந்திரன், பிரம்மன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணு��ை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் ந��க்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mooncalendar.in/index.php/ta/ta-articles/267-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D?tmpl=component&print=1", "date_download": "2021-05-18T23:49:27Z", "digest": "sha1:SWWOU4YOXHHBGA7KCQZXUMUKKJ3ELHTU", "length": 38762, "nlines": 64, "source_domain": "mooncalendar.in", "title": "புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 11:55\nபுனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம்\nபுனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம்\nநிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நிலையான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்களுடன் எவ்விதத்தில் போர் புரிகிறார்களோ, அவ்விதத்தில் நீங்களும் அவர்களுடன் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.(9:36)\n………….இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே திருப்திப்பட்டேன்………..(5:3)\nஇஸ்லாத்தில் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட நான்கு மாதங்கள் துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம், மற்றும் ரஜப் மாதங்களாகும். அந்நான்கு மாதங்களில் ஒன்றான முஹர்ரம் மாதத்தை நாம் அடைந்து விட்டோம். ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான இந்த முஹர்ரம் மாதத்திற்கு மெருகூட்டும் விதமாக அதன் பத்தாம் நாள் அமைந்திருக்கின்றது. எனவே நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம் நாளிலும், பத்தாம் நாளிலும் நோன்பு நோற்க நம்மை வலியுறுத்தினார்கள்.\nரமளானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த ���ொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்ததோடு, அதை வைக்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளில் நோன்பு வைப்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)\nஎகிப்தின் ஆட்சிப்பொறுப்பில் இருந்து நானே மிகப்பெரிய கடவுள் என்று கூறி பல அக்கிரமங்களை புரிந்த ஒரு கொடுங்கோல் அரசனான பிர்அவ்னைக் தண்ணீரில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றிய நாள் தான் ஆஷரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள்.\nபிர்அவ்னின் கொடூர ஆட்சியில் பாதிக்கப்பட்ட நேரத்தில், மூஸா (அலை) என்ற இறைத்தூதரின் தலைமையில், எகிப்தை விட்டு வெளியேறுவதற்காக புறப்பட்டு வந்த இஸ்ரவேல் மக்களை, அல்லாஹ் தன் வல்லமையால் மிக அற்புதமாக தண்ணீரை பிளந்து காப்பாற்றிய ஒரு முக்கியமான சரித்திர நிகழ்வு முஹர்ரம் மாதத்தில் நடந்ததை நாம் யாரும் மறக்க முடியாது.\nஒரு முஸ்லீம் என்றுமே மறக்க கூடாத அந்த அற்புத நிகழ்வை, மறைப்பதற்காக யூதர்களின் கூட்டு சதியால் உருவாக்கப்பட்டது தான், தற்போது கர்பலாவின் பெயரால் படுகளம் என்ற பெயரில் நடைபெற்றுவரும் படு கேவலமான இந்த முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்\nகர்பலா என்ற போரில் நடந்த துயரச்சம்பவங்களை கூறி தற்போது புனிதமான முஹர்ரம் மாதத்தை கேவலப்படுத்தும் விதமாக நமதூர் ஏர்வாடியிலும் ஒவ்வொரு வருட முஹர்ரம் மாதத்திலும் இஸ்லாத்திற்கு கடுகளவும் சம்மந்தமில்லாத ஏராளமான அனாச்சாரங்கள் முஸ்லீம் பெயர் தாங்கிகளால் அரங்கேற்றப்படுகிறது.\nசூரியனை மறைக்கும் பூரண கிரகணத்தைப் போல ஆஷுரா தினத்தில் நடைபெற்ற அல்லாஹ்வின் வல்லமை செயலை, கர்பலாவும், அதையொட்டி ஷியாக்கள் கிளப்பி விட்ட மூடப் பழக்கங்களும் மறைத்து விட்டன. ஆஷுரா தினத்தை மையமாக வைத்து நடக்கும் மூடத்தனமான செயல்பாடுகளையும், இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களையும் இப்போது பார்ப்போம்.\nசோக நாளாக்கி மாற்றப்பட்ட ஆஷுரா ஹுசைன் (ரளி) கொல்லப்பட்ட சோக சம்பவம் முஹர்ரம் பத்தாம் நாளில் நடந்ததால் அந்த நாள் துக்க நாளாக ஒரு போதும் ஆகி விடாது. ஏனென்றால் இரண்டாம் கலீபாவாகிய உமர் (ரளி) அவர்களும், மூன்றாம் கலீபாவாகிய உஸ்மான் (ரளி) அவர்களும் இஸ்லாத்தின் எதிரிகளால் கொல்லப்பட்டனர் என்பதை அனைவரும் அறிந்ததே. கலீபாக்கள் கொல்லப்பட்ட அந்த துயரமான நாட்களை யாரும் துக்க தினமாக பார்ப்பதில்லை.\nஅதே சமயம் நான்காம் கலீபாவாக இருந்த அலி (ரளி) அவர்களின் மகன் ஹுசைன் (ரளி) கொல்லப்பபட்டதாக கூறி துக்க தினம் கொண்டாடுவது எப்படி இஸ்லாத்தில் நுழைந்தது என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இதற்கு ஷியாக்களின் திட்டமிட்ட சதிதான் காரணம் என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது.\nமேலும் நபி (ஸல்) அவர்கள் இறந்தது ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் திங்கள்கிழமை தான். அன்றைய தினத்தை யாரும் துக்க தினமாக கொண்டாடுவது கிடையாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை மரணித்தார்கள்…… (நூல்: புகாரி 1387)\nஹுசைன் (ரளி) அவர்கள் கொல்லப்பட்டதை துக்க தினமாக கொண்டாடுபவர்கள், நபி(ஸல்) அவர்கள் மரணத்திற்காகவோ, உமர்(ரளி), உஸ்மான் (ரளி) போன்ற முக்கியமான நபித்தோழர்கள் கொல்லப்பட்டதற்காகவோ ஏன் துக்க தினம் கொண்டாடுவதில்லை.\nநாம் உயிரினும் மேலாக நேசிக்கக்கூடிய இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூதர்(நபி)ஆவதற்கு தகுதியில்லாதவர், உண்மையில் தூதராக வேண்டியது அலி (ரளி) அவர்கள் தான் என நம்பி உலகத்தில் பிரச்சாரம் செய்து வருபவர்கள். அதுமட்டுமல்லாமல், அபூபக்கர் (ரளி), உமர் (ரளி), உஸ்மான் (ரளி), நபி(ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரளி) போன்றோர்களை சபிக்கக் கூடியவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.\nஇன்னும் பல மோசமான நம்பிக்கைகளும் வைத்து கொண்டிருக்கக் கூடியவர்கள் தான் இந்த ஷியாக்கள். இதிலிருந்து ஷியாக்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை தகர்த்தெறியக் கூடியவர்கள் என்பதை நாம் புரியலாம். மேலும் இவர்கள் நம்பும் பல கொள்கைகள் யூதர்களிடமிருந்து நடைமுறைப்படுத்தியதாகும். இதன் மூலம் முஹர்ரம் மாத அனாச்சாரங்கள் ஷியாக்களால், முஸ்லீம் சமுதாயத்தில் ஊடுருவியது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.\nஇஸ்லாமிய கொள்கை அடிப்படையில், யார் மரணித்தாலும், கொல்லப்பட்டாலும், அந்த நாள் மீண்டும் வரும் போது அந்த தி��த்தை துக்க தினமாக கொண்டாடுவது என்பது கிடையாது. அப்படி கொண்டாட நினைத்தால் வருடத்தில் பெரும்பாலான நாட்கள் துக்கத்திலேயே கழிக்க வேண்டியதாக இருக்கும்.\nஇறந்து போனவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்த நாங்கள் தடுக்கப் பட்டுள்ளோம்……என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரளி) நூல்: புகாரி 313)\nஹுசைன் (ரளி) கொல்லப்பட்ட பின் மூன்று நாட்களுடன் அந்தச் சோகம் முடிந்து விடுகின்றது. இதை அவர்களது குடும்பத்தார் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டு, இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்லி தங்களுடைய வாழ்நாளில் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டனர். ஹுசைன் (ரளி)யின் குடும்பத்தார் ஒவ்வோர் ஆண்டும் முஹர்ரம் பத்தாம் நாளை சோக தினமாக அனுஷ்டிக்கவில்லை, என்றாலும் ஷியாக்கள் முஹர்ரம் மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் படுகளம் என்னும் கொண்டாட்டங்களுக்கு புத்துயிர் கொடுத்து, இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையை சிதைத்து வருகின்றனர்.\nமுஹர்ரத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அனாச்சாரங்கள் ஷியாக்களால் துவங்கி வைக்கப்பட்ட இந்த படுகளத்தில் நடக்கும் தற்போதைய அனாச்சாரங்கள், அட்டூழியங்கள், கேலிக் கூத்துக்கள் ஆகியவற்றை முதலில் வரிசையாகப் பார்ப்போம்.\nபஞ்சா எடுத்தல், ஏழாம் பஞ்சா, தாம்பத்தியத்திற்குத் தடை, பத்தாம் பஞ்சா, பத்தாம் நாள் சந்தனக் கூடு, போதையில் சிலம்பாட்டம், மது போதையில் புலி வேஷம் போடுதல், நோய் நிவாரணத்தை கேட்டு தீக் கிணற்றில் உப்பு மிளகு போடுதல், தீமிதி, தீக்குளிப்பு, தீச்சட்டி தூக்குதல், மாவிளக்கு ஏந்துதல், அல்லாஹ் நமக்கு பரிசுத்தமாக்கி தந்த மீன் உணவை தடுத்து ஹராமாக்குவது, பெண்களின் கவர்ச்சி நடனம், ஆடல் பாடல்கள், ஏர்வாடியிலும் வெளியூரிலும் வசிக்கும் கன்னி பெண்களும், திருமணமான பெண்களும் அன்னியர்கள் முன் தன் அழகு அலங்காரங்களையும் மறைக்காமல் வெளிகாட்டி செல்வது, குழந்தை பாக்கியம் வேண்டி நேர்ச்சை, அதுமட்டுமில்லாமல் இவ்வருட சிறப்பம்சமாக குலுக்கல் பரிசு என்ற பெயரில் சூதாட்டம் போன்ற, இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து அநியாயமான செயல்களையும், முஸ்லீம் என்று கூறி செய்து வருகின்றனர். இஸ்லாத்திற்கும் இந்த அனாச்சாரத்திற்கும் என்ன சம்மந்தம் என்பதை சற்று நிதானமாக சிந்திப்பீர��களா\nமேலும் நபியின் நடைமுறை வாழ்க்கையில் அறியாமைக்கால நேர்ச்சைகளை தடைசெய்ததை கீழ்கண்ட சம்பவங்களின் மூலம் நாம் தெளிவாக அறியலாம்.\nஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்களிடையே தொங்கிய படி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்தார். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இவருக்கு என்ன நேர்ந்தது’ என்று கேட்டார்கள். (கஅபாவுக்கு) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கின்றார்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், இவர் இவ்விதம் வேதனைப் படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது’ என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரளி) நூல்: புகாரி 1865)\nஅல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் கூட, இது போன்று தம்மை வருத்திக் கொள்ளும் நேர்ச்சைகளைச் செய்யக் கூடாது எனும் போது அதை மற்றவர்களுக்காகச் நேர்ச்சை செய்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளங்கலாம். அப்படியே பாவமான காரியத்தில் நேர்ச்சை செய்தாலும் அதை நிறைவேற்றக் கூடாது என்ற சட்டமும் இந்த மக்களுக்குத் தெரியவில்லை.\nஅல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால், அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரளி) நூல்: புகாரி 6696)\nஅல்லாஹ்விடம் பிரார்த்திப்பதை மறந்துவிட்டு, கற்பனையாக ஒன்றை ஏற்படுத்தி, அதை பஞ்சா என்று பெயரும் கூறி அல்லாஹ்விற்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கமான நேர்ச்சையை இந்த சந்தன கூடு சாவடிக்குள்ளும், கொடிமரத்திற்கும் செய்து வரும் இணைவைப்பு என்னும் மாபாதகம் நடப்பதை நாம் அனைவரும் தடுக்க வேண்டாமா நாம் தடுக்க வேண்டும் என்பதை கீழ்வரும் நபிவழிச் செய்தி நமக்கு அறிவுறுத்துகிறது.\nநாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். (அந்த மரத்தை) தாத்து அன்வாத்’ என்று சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே.. அவர்களுக��கு தாத்து அன்வாத்து’ என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்தி தாருங்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ் அல்லாஹூ அக்பர். இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும் என்று சொல்லி, என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா(அலை) அவர்களிடத்தில், மூஸாவே அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாக பின்பற்றுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூவாக்கிதுல்லைசி(ரளி) நூல்: திர்மிதி 2106, அஹ்மத் 20892)\nஅந்த வார்த்தை தற்போது இந்த படுகளம் மூலம் மெய்படுத்தப்படுவதை நாம் பார்த்து வருகிறோம். எதை எதை எல்லாம் நபியவர்கள் தடுத்தார்களோ அவை அனைத்தும் ஒரே இடத்தில் நடத்தப்படுவது தான் இந்த படுகளம் என்னும் முஹர்ரம் மாத கொண்டாட்டம். எனவே யூத ஷியாக்களின் கூட்டுச் சதியால், உயிரினும் மேலான இஸ்லாமிய மார்க்கத்தை கீழான நிலையில் மக்களுக்கு காட்டுகின்றனர். இதனால் இஸ்லாத்தை விரும்புபவர்கள், நம்மிடம் உள்ள மூடப்பழக்கங்கள் இங்கேயும் இருக்கிறது என நினைத்து இஸ்லாத்தினுள் நுழைய தயங்குகின்றனர்.\nஇஸ்லாமிய கொள்கைகளை மேலோங்க செய்வதற்காக தியாகம் செய்ய வேண்டிய இளைய சமுதாயம் தான், இது போன்ற அனாச்சாரங்களை தடுக்க வேண்டியவர்கள். ஆனால் அவர்களோ இதை கண்டு கொள்ளாமல் இருப்பது எந்த வகையில் நியாமான செயலாகும் நாம் செய்யும் தியாகம் தான் நமக்கு பின்னுள்ள இஸ்லாமிய சமுதாயத்தை நெருக்கடியில்லாமல் வாழ வைக்கும் என்பதை நாம் அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உலகில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை தெளிவான அடிப்படையில தருவதே இஸ்லாத்தின் உன்னத நோக்கமாகும். எனவே இந்த தூய இஸ்லாம், இது போன்ற ஷியாக்களின் சதித்திட்டத்தினால் உருவாக்கப்பட்ட படுகளம் என்ற அனாச்சாரத்தை எப்படி ஆதரிக்கும் ���ன்பதை ஒரு கணம் சிந்திக்கவும்.\nமேலும் அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதை பாருங்கள்.\nஉங்களுக்கு முன் சென்ற தலைமுறையினரில் நாம் காப்பாற்றிய சிலரைத் தவிர பூமியில் நாசமுண்டாக்குவதை தடுக்கக் கூடிய நல்லோர்கள் இருந்திருக்கக் கூடாதா அநீதி இழைத்தோர் சொகுசு வாழ்க்கையில் முழ்கினார்கள். அவர்கள் குற்றவாளிகளாகவும் இருந்தனர். இன்னும் ஊரார் சீர்திருத்துவோராக இருக்கும் நிலையில் அநியாயமாக அவ்வூரை அல்லாஹ் அழிக்க மாட்டான். (அல்குர்ஆன் 11: 116-117)\nஎனவே அல்லாஹ்வின் அழிவும் வேதனையும் நம்மையும், நமது சந்ததிகளையும் அடையும் முன்பே நம்மை தற்காத்துக்கொள்ள, இந்த படுகளத்தை தடுத்தே ஆகவேண்டும் என்பதை யாரும் மறக்க வேண்டாம்.\nஎனவே நாம் நம்முடைய பொருளாதாரத்தில் இருந்து ஒரு பைசா கூட இந்த அனாச்சாரங்களுக்கு செலவு செய்யவோ, அல்லது வேடிக்கை பார்க்கவோ, வேறு எவ்வகையிலும் ஒத்துழைப்பு கொடுப்பதோ இஸ்லாமிய அடிப்படையில் அல்லாஹ்விடம் நமக்கு வேதனையையும், தண்டணையையும் ஏற்படுத்திவிடும் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.\nஇஸ்லாத்தை பாதுகாப்பது ஒரு முஃமீனுக்கு முக்கிய கடமையாகும். இஸ்லாத்தை பாதுகாப்பது என்றால், குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் மூலம் போதிக்கப்பட்ட கொள்கைகளையும், கோட்பாடுகளையும், கூட்டாமல் குறைக்காமல் செய்து வருவது தான். அப்படி யாராவது கூட்டுவதோ குறைப்பதோ செய்யும் பொழுது அதை தட்டிக் கேட்க வேண்டிய, தடுத்து நிறுத்த வேண்டிய, அதை மனதால் வெறுக்க வேண்டிய கடமை முஸ்லீம்கள் அனைவருக்கும் உண்டு.\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் 3:104)\nஎனவே மேற்குறிப்பிட்ட வசனத்தின் அடிப்படையில், ஜமாஅத் நிர்வாகிகள் நன்மையை ஏவி தீமையை தடுப்பது கட்டாய கடமையாக உள்ளது. எனவே ஜமாஅத்தின் கீழ் வாழும் முஸ்லீம்களை, படுகளத்தை தடுத்து நிறுத்த ஒத்துழைப்பு தரும்படி உத்தரவிடுவதும், அதை தடுப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதும் ஜமாஅத் நிர்வாகிகளின் முக்கிய கடமையாகும்.\nஜமாஅத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளில் உள்ளவர்கள் யாராவது, இதை ��டுக்க முன்வராத நிலையில், முஸ்லீமாக இருக்க கூடிய ஒவ்வொருவரும் நீங்கள் இதை ஏன் தடுக்கவில்லை என்று அந்த ஜமாஅத்தின் நிர்வாகிகளிடம் கேட்பது ஒவ்வொரு முஹல்லாவில் வசிக்கும் முஸ்லீம்களின் கடமையாகும். இக்கடமை நாம் செய்யாவிட்டால், நமக்கும் நமது ஊருக்கும், அல்லாஹ்வின் கடுமையான தண்டணை வருவதை நாம் பயந்து கொள்ளவேண்டும். இப்படிபயந்து கொள்ள இதற்கு முன் சென்ற நபிமார்களின் சமுதாயத்தவர்களுடைய நிலைமையை நமக்கு போதுமான சான்றாக உள்ளது.\nஎனவே இதை படிக்கும் நீங்கள், உங்கள் முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளிடம், ஏன் படுகளத்தை இதுநாள் வரை தடுக்காமல் இருந்தீர்கள் இனிமேலாவது இதை தடுப்பீர்களா இதை தடுக்க நீங்கள் என்றுதான் முயற்சி எடுப்பீர்கள் ஏன் இதை தடுக்க முயற்சி எடுக்கக் கூடாது ஏன் இதை தடுக்க முயற்சி எடுக்கக் கூடாது அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளின் நிர்வாக பொறுப்பேற்று நடத்த கூடிய நீங்கள், இந்த அனாச்சாரங்களை தடுக்காமல் எப்படி பொறுமையாக இருக்கிறீர்கள் அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளின் நிர்வாக பொறுப்பேற்று நடத்த கூடிய நீங்கள், இந்த அனாச்சாரங்களை தடுக்காமல் எப்படி பொறுமையாக இருக்கிறீர்கள் மக்களே இனிமேலாவது நீங்கள் ஜமாஅத் நிர்வாகத்திடம் இதை கேட்பீர்களா\n உங்கள் முஹல்லா தலைவர்களை சந்தித்து இந்த அனாச்சாரங்களை தடுக்கும் படி என்றாவது முயற்சி செய்தீர்களா செய்யவேண்டாமா நீங்கள் இந்த அனாச்சாரங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருப்பதோடு, உங்கள் வீட்டு ஆண்மக்களை படுகளத்தை தடுத்து நிறுத்த, வீதிக்கு சென்று போராடுங்கள் என்று கூறி என்றாவது அனுப்பியுள்ளீர்களா சிந்திக்கவும். எனவே மேற்கூறிய அனைத்தையும் சிந்தித்து தெளிவு பெற்று அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டுவதற்கு முன்வாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-05-19T00:38:39Z", "digest": "sha1:MBJQSALZ3MX2NA67FAZSAPYLWQNKVZPC", "length": 4388, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "கண்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகிட்டத்தட்ட 500 பவுண்டு எடை.\nஒரு முகத்த லளவு = 360 படி = 4 கலம்.\nசான்றுகள் ---கண்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏ��்ரல் 2017, 12:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/narendra-modi-says-talented-youth-play-an-important-role-in-the-development-of-the-country-sur-447459.html", "date_download": "2021-05-18T22:34:57Z", "digest": "sha1:SCYP23EGWU2IYHQEGI4I4SORVJHIMFVC", "length": 12164, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "தற்சார்பு பாதையில் திறன் மிக்க இளைஞர்களின் பங்கு அதிகம் - பிரதமர் மோடி | Narendra Modi says talented youth play an important role in the development of the country– News18 Tamil", "raw_content": "\nதற்சார்பு பாதையில் திறன் மிக்க இளைஞர்களின் பங்கு அதிகம் - பிரதமர் மோடி\nஇந்தியா தற்சார்பு பாதையில் பயணிப்பதில் திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருகிறது என இந்திய பல்கலைக்கழகங்கள் சங்க கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.\nஇந்தியா தற்சார்பு பாதையில் பயணிப்பதில் திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருகிறது என இந்திய பல்கலைக்கழகங்கள் சங்க கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.\nஇந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் 95ஆவது ஆண்டு கூட்டம், துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாறினார். அகமதாபாத்தில் உள்ள டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகம் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.\nகூட்டத்தில் பேசிய பிரதமர், “இந்தியா தற்சார்பு பாதையில் பயணிப்பதில், திறன் மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருகின்றது. நாட்டின் ஜனநாயக பாதைக்கு வலுவான அடித்தளத்தை, அண்ணல் அம்பேத்கர் அமைத்து கொடுத்திருக்கிறார்.\nஅம்பேத்கர் அமைத்து கொடுத்த பாதையில் பயணிப்பதை உறுதி செய்ய வேண்டியது, நமது கல்வி அமைப்பின் முக்கிய கடமை ஆகும். மாணவர்கள் எதை அடைய முடியும் என்பது அவர்களின் உள் வலிமையைப் பொறுத்தது. கல்வி நிறுவனங்கள் அவர்களின் வலிமைக்கு துணைபுரிந்தால், அவர்கள் விரும்புவதை அவர்களால் நிச்சயம் நிறைவேற்ற முடியும்.\nமாணவர்களுக்கான 3 கேள்விகளை ஆசிரியர்கள் ஆராய வேண்டும், அவர்கள் எப்படிப்பட்ட திறமையைக் கொண்டவர்கள், அவர்கள் அதிக ஆர்வத்துடன் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதுடன் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை அறியவேண்டும்.” என்று கூறினார்.\nஇந்த கூட���டத்தில் குஜராத் ஆளுநர், முதலமைச்சர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். உயர்கல்வி முன்னணி அமைப்பான இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம், தனது 95ஆவது ஆண்டு கூட்டத்தை இந்தாண்டு ஏப்ரல் 14, 15ஆகிய தேதிகளில் நடத்துகிறது.\nMust Read : நெடுஞ்சாலைக்கு சூட்டப்பட்டிருந்த பெரியார் பெயர் நீக்கப்பட்டதை தொடர்ந்து அண்ணா, காமராஜர் பெயரும் நீக்கம்: டிடிவி தினகரன் கண்டனம்\nஅது தனது கடந்த கால சாதனைகளை தெரிவிக்கவும், தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவும், எதிர்கால திட்ட நடவடிக்கைகளை வரையறை செய்யவும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nகரண்ட் பில் எவ்வளவு வந்திருக்கு\nமனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன்\nமணல் கடத்த காவல் ஆய்வாளர் உடந்தையா\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஇ-பதிவு இல்லாமல் பயணிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி\nதற்சார்பு பாதையில் திறன் மிக்க இளைஞர்களின் பங்கு அதிகம் - பிரதமர் மோடி\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி - குஜராத், மகாராஷ்டிராவில் கடும் சேதம்\nKK Shailaja: பினராயி தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஷைலஜாவுக்கு இடமில்லை\nமகாராஷ்டிராவில் அவலம் : கொரோனா வார்டுக்குள் கொட்டிய மழைநீர் - நோயாளிகள் கடும் அவதி\n‘அம்மா, நீங்க பொய் சொல்றீங்க..’ - மகனிடம் உண்மையைச் சொல்ல முடியாத தாயின் தவிப்பு- அடுத்தடுத்து இரட்டையர்கள் மரணத்தால் பெற்றோர் கதறல்\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/34527.html", "date_download": "2021-05-18T22:26:18Z", "digest": "sha1:UUWTAMB7P33XZQJ3V6VH5FQC7ACZIQ67", "length": 10383, "nlines": 98, "source_domain": "www.ceylonmirror.net", "title": "நீடித்த அமைதிக்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு - பாகிஸ்தான் விருப்பம். - Ceylonmirror.net", "raw_content": "\nநீடித்த அமைதிக்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு – பாகிஸ்தான் விருப்பம்.\nநீடித்த அமைதிக்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு – பாகிஸ்தான் விருப்பம்.\nஇந்திய செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்தி\nபாகிஸ்தானின் முதல் அரசியல் சாசனம் 1940-ம் ஆண்டு, மார்ச் 23-ந் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள், பாகிஸ்தான் தினமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலும், இந்த நாள் நேற்று கொண்டாட்டபட்டது.\nஅப்போது பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பு அதிகாரி அப்தாப் ஹசன் கான் பேசும்போது, “இந்த பிராந்தியத்தில் அமைதியை பராமரிப்பது அவசியம் ஆகும். பாகிஸ்தான் தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவை கடைப்பிடிக்க விரும்புகிறது. அனைத்து பிரச்சினைகளும், குறிப்பாக 70 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்டவையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.\nஇந்த கொண்டாட்டத்தின் மத்தியில் பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பு அதிகாரி அப்தாப் ஹசன் கான் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇந்த தருணத்தில், இந்த பிராந்தியத்தின் அமைதியும், ஸ்திரத்தன்மையும் அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கு அவசியமானது என்பதை வலியுறுத்திக்கூற விரும்புகிறேன்.\nபாகிஸ்தான் தனது அனைத்து அண்டை நாடுகளுடனும், குறிப்பாக இந்தியாவுடன் நல்லுறவு வைத்துக்கொள்ள விரும்புகிறது. நீடித்த அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும், நாம் நமது இரு தரப்பு பிரச்சினைகளை, முக்கியமாக காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். இது ஐ.நா.சபையின் முன் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினை ஆகும்.\nகடந்த மாதம் இந்தியாவும், பாகிஸ்தானும். காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை நிறுத்தம் தொடர்பாக ஏற்படுத்தி உள்ள அனைத்து ஒப்பந்தங்களையும், புரிந்துகொள்ளுதல்களையும் பின்பற்ற ஒப்புக்கொண்டன. இந்த நிலையில் தற்போது இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து பிரச்சினைகளையும் பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பு அதிகாரி அப்தாப் ஹசன் கான் கூறி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.\nஇந்தியாவில் கொரோனா பரவலின் 2-வது அலை உருவாகியுள்ளது.\n“அசுரனுக்காக மதிப்புமிக்க தேசிய விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தனுஷ்\nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள் அரச விடுமுறையாக…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஅடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை – இராணுவத் தளபதி எச்சரிக்கை\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\nஅடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை\nகொவிட் விழிப்புணர்வுச் செயற்பாட்டுடன் அன்டிஜன் பரிசோதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2017/04/blog-post_23.html", "date_download": "2021-05-18T23:21:21Z", "digest": "sha1:2H4KUA4NMHJJJCYRFIQYBPXZZU5IVFEF", "length": 29273, "nlines": 98, "source_domain": "www.kannottam.com", "title": "சென்னை இந்திப் பிரசார சபை முன்பாக இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அரசாணை எரிப்பு / இந்தித் திணிப்பு / கீழடி / செய்திகள் / த. செ. தீர்மானங்கள் / சென்னை இந்திப் பிரசார சபை முன்பாக இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்\nசென்னை இந்திப் பிரசார சபை முன்பாக இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்\nஇராகுல் பாபு April 23, 2017\nசென்னை இந்திப் பிரசார சபை முன்பாக இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னையில் நேற்று (22.04.2017) காலை முதல் மாலை வரை நடைபெற்றது.\nகூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ. மாரிமுத்து, இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், க. அருணபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன :\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்சென்னை இந்திப் பிரசார சபை முன்பாக\nஇந்தியக் குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர், நடுவண் அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களும், மற்றவர்களும் அவர்களுக்கு இந்தியில் பேசவும், எழுதவும் தெரிந்தால், இனி அவர்கள் நாடாளுமன்றத்திலும், வெளியில் பொது நிகழ்வுகளிலும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் அளிக்கும் விடைகளை, இந்தியில் மட்டுமே அளிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு ஆணையிட்டுள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவர் இதற்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.\nமேலும், இந்தியா முழுவதும் அனைத்துவகைப் பள்ளிக் கல்வியிலும் (மாநில அரசுப் பாடத்திட்டக் கல்வி உட்பட), ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை இந்தி ஒரு கட்டாயப் பாட மொழியாக இருக்க வேண்டும், முதல் கட்டமாக நடுவண் பள்ளிக் கல்வி வாரியப் (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளிலும் கேந்திரியா வித்தியாலயாப் பள்ளிகளிலும் இது கட்டாயமாக்கப்படும், அடுத்து மாநில அரசுப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்குவது பற்றி நடுவண் அரசு எல்லா மாநில அரசுகளுடனும் விவாதிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது.\nஅசாம் தலைநகர் கவுகாத்தியில் 18.04.2017 அன்று, நடுவண் அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, “மக்கள் தங்களுக்குள் தாய்மொழியில் உரையாடிக் கொள்வதைப் போலவே, இந்தி மொழியிலும் உரையாடிக் கொள்ள வேண்டும்” என அங்கு நடைபெற்ற “கூட்டு இந்தி அறிவுரைக் குழு”க் (Joint Advisory Committee for Hindi), கூட்டத்தில் கூறியுள்ளார்.\nமேற்கண்ட புதிய ஆணைகள், கடந்த 2011ஆம் ஆண்டு (02.06.2011), நடுவண் அரசில் காங்கிரசு – தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்த போது, நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் தலைமையில் இயங்கிய “அலுவல் மொழிக்கான நிலைக்குழு”வின் (Committee of Parliament on Official Language) பரிந்துரைகளே என்பதும் தெரிய வந்துள்ளது. அப்பரிந்துரைகளை ஆறாண்டுகள் கழித்து இப்போதுள்ள பா.ச.க. அரசு ஏற்றுச் சட்டமாக்கியுள்ளது. ப. சிதம்பரம் அமைச்சராக இருந்த அதே காங்கிரசு அமைச்சரவையில் அமைச்சராக அன்றிருந்த இன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி இப்பரிந்துரைகள் சட்டமாகும் வகையில் கையொப்பமிட்டுள்ளார்.\nஇந்திய அரசில் காங்கிரசு இருந்தாலும், பா.ச.க. இருந்தாலும், அது இந்தித் திணிப்பை தொடரும் என்பதற்கு இதுவே தக்க சான்றாகும்.\nஇந்திய அரசின் இந்த இந்தித் திணிப்பை எதிர்த்து, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில், வரும் மே 8 அன்று, சென்னை தியாகராயர் நகரிலுள்ள இந்திப் பிரச்சார சபை முன்பு குடியரசுத் தலைவர் கையொப்பமிட்ட இந்தித் திணிப்பு ஆணையின் நகலை எரிக்கும் போராட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கவுள்ளது. இந்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரலை வலுப்படுத்தும் வகையில் தமிழ் மக்களும், இளைஞர்களும், இன உணர்வாளர்களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென வேண்டுகிறோம்.\n1. மக்களவை மாநிலங்களவையில் முன் அனுமதி தேவைப்படாத நிலையில், அமைச்சர்களும் உறுப்பினர்களும் தமிழில் பேசுவதற்கான உரிமையும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.\n2. நடுவண் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, தமிழ்நாட்டில் அவற்றில் தமிழைக் கட்டாய மொழிப்பாடமாக்க வேண்டும்.\nதமிழை கட்டாய மொழிப்பாடமாக ஏற்றுக் கொள்ளாத நடுவண் வாரிய மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது. அவற்றைக் மூடச் செய்ய வேண்டும்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏழு நாட்கள் தொடர்வண்டி மறியல் போராட்டம்\nகாவிரித் தீர்ப்பாயத்தைக் கலைக்க ஆணையிடும் வகையில் இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து – நிலுவையில் வைத்துள்ள, ஒற்றைத் தீர்ப்பாயத்திற்கான சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், மேக்கேத்தாட்டில் கர்நாடக அரசு காவிரியைத் தடுத்து அணை கட்ட இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது, தமிழக உழவர்களுக்கு முழுமையான வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த மார்ச்சு 28 முதல் ஏப்ரல் 15 வரை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இரவு பகலாக நடத்திய தொடர் அறப்போராட்டத்தின் அடுத்த கட்டமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் வரும் மே 15 முதல் ஒரு வார கால தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.\nஇப்போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்பது என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களில் இதற்காக விரிவான அளவில் பரப்புரைகள் மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.\nமருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு தொடர்ந்து 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்\nகடந்த 30 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை, இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ள விதிகளைக் காரணம் காட்டி, கடந்த 17.4.2017 அன்று சென்னை உயர் நீதிமன்றம் நீக்கித் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஇதன் காரணமாக, தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு பிரிவுகளில் மருத்துவ மேற்படிப்பிற்கான 1,225 இடங்களில் சேருவதற்கான வாய்ப்பு கிராமப்புறங்களிலும், மலை கிராமங்களிலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு கிடைக்காமல் போகும் ஆபத்து உருவாகியுள்ளது. இதற்கெதிராக, அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதமிழ்நாடு அரசு, உடனடியாக இதில் தலையிட்டு, தமிழ்நாட்டின் மருத்துவ மேற்படிப்பில் நடப்பிலுள்ள 50 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு, இந்திய அரசின் ஒப்புதலைப் பெற ��ரசியல் நடவடிக்கையிலும் இறங்க வேண்டும்.\nமருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு தேவையில்லை என தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள சட்ட முன்வடிவுக்கு, குடியரசுத் தலைவர் ஏற்பிசைவு வழங்க வேண்டும்.\nகீழடி ஆய்வாளர் அமர்நாத் குழுவினரை அசாமிற்கு இடமாற்றம் செய்வதை இந்திய அரசு கைவிட வேண்டும்\nமூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகத்தின் வரலாற்றுச் சான்றாக கிடைத்திருப்பது சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு. இதற்கு முன் தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை எடுத்துக் காட்டுவதற்கு குடியிருப்புகள், இடுகாட்டுத் தாழிகள் போன்றவை கிடைத்தன. ஆனால் கீழடியில்தான் பண்டைய தமிழர்களின் தொழிற்கூடங்கள் கிடைத்துள்ளன.\nஇந்த அகழாய்வைத் தொடர்வதற்குத் தொடர்ந்து இந்திய அரசு முட்டுக்கட்டைகள் போட்டுக் கொண்டே வந்தது. முதல் கட்ட அகழாய்வு 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்ட அகழாய்வு 2016 ஆம் ஆண்டு தொடர்ந்தது. ஆனால் அது முடிந்த பின் மூன்றாம் கட்ட அகழாய்வை இயல்பாகத் தொடங்காமல் இந்தியத் தொல்லியல் துறை தடுத்து வைத்திருந்தது. பல்வேறு தமிழ் அறிஞர்களும், தமிழின அமைப்புகளும் குரல் கொடுத்தபின் மூன்று மாதம் தாமதித்து மூன்றாம் கட்ட அகழ்வாய்வைத் தொடங்கியுள்ளது. அதற்கு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு செய்தி\nஇந்நிலையில் கீழடி அகழாய்வுக்கு இன்னொரு சிக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அகழாய்வில் தொடர்ச்சியாக தமிழ் ஆர்வத்துடன் ஆய்வுப்பணி செய்து வந்தவர் திரு. அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள். அவர் கீழடி அகழாய்வுப் பிரிவுத் தலைவராகவும், இந்தியத் தொல்லியல் துறையின் பெங்களுர் மையக் கண்காணிப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.\nஇந்நிலையில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு மிகத் தாமதமாக இந்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், கடந்த மார்ச் மாத இறுதியில், திடீரென்று இந்தியத் தொல்லியல் துறையால் அமர்நாத் அசாமுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து நடுவண் நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார் அமர்நாத். தீர்ப்பாயமும், அமர்நாத் ராமகிருஷ்ணாவை கீழடியிலேயே பணியாற்ற அனுமதிக்கக் கோரி இந்தியத் தொல்லியல் துறைக்கு பரிந்துரை செய்திருந்தது.\nஇந்நிலையில் 21.04.2017 அன்று, இ��்தியப் பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நடுவண் தொல்லியல்துறை, சென்னைக்கு பணியிட மாறுதல் கோரியிருந்த அவரது வேண்டுகோளையும் நிராகரித்து அமர்நாத் இராமகிருஷ்ணாவை அசாம் மாநிலம் கவுகாத்திக்கு பணியிட மாறுதல் செய்ததை உறுதி செய்து கடிதம் வழங்கியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வுக்குத் தடை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை இது\nஇந்திய அரசு, உடனடியாக திரு. அமர்நாத் அவர்களின் பணியிடமாற்றத்தைத் திரும்பப் பெற்று, அவரையும் அவரது குழுவினரையும் தொடர்ந்து கீழடியிலேயே ஆய்வு செய்ய ஆணையிட வேண்டும்.\nஅரசாணை எரிப்பு இந்தித் திணிப்பு கீழடி செய்திகள் த. செ. தீர்மானங்கள்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nநெருக்கடி நிலை நினைவுகள் - தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\n“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutoTips/1", "date_download": "2021-05-19T00:21:12Z", "digest": "sha1:4UZAKNDSZMMX3WNKKMZHPSGE7RTUD73V", "length": 16467, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "Latest Automobile News in Tamil | Tamil Automobile News - Maalaimalar | 1", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆக்சிஜன் விநியோக திட்டத்தை சென்னைக்கும் நீட்டித்த மஹிந்திரா\nஆக்சிஜன் விநியோக திட்டத்தை சென்னைக்கும் நீட்டித்த மஹிந்திரா\nமஹிந்திரா நிறுவனத்தின் ஆக்சிஜன் ஆன் வீல்ஸ் திட்டத்தின் மூலம் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படுகிறது.\nமாருதி சுசுகி ஜிம்னி வெளியீட்டு விவரம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் ஜிம்னி புது வேரியண்ட் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது.\nஏலத்திற்கு வந்த 12.6 லட்சம் கிலோமீட்டர்கள் ஓடிய பென்ஸ் கார்\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 42 ஆண்டுகள் பழைய கார் மாடல் ஏல விற்பனைக்கு வந்தடைந்து இருக்கிறது.\nபிரீமியம் ஹேட்ச்பேக் விற்பனை���ில் முதலிடம் பிடித்த மாருதி கார்\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையின் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் அதிகம் விற்பனையான மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.\nசிம்பிள் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீட்டு விவரம்\nபெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளரான சிம்பிள் எனர்ஜி விரைவில் தனது பிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nபுதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு காப்புரிமை பெற்ற ஹோண்டா\nஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு காப்புரிமை பெற்று இருக்கிறது.\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை நீட்டிக்கும் டிவிஎஸ்\nடிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.\nஅந்த மாடல்களுக்கு அசத்தல் சலுகை வழங்கும் ஹார்லி டேவிட்சன்\nஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட மாடல்கள் இந்தியாவில் சிறப்பு சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.\nஉற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திய ராயல் என்பீல்டு\nமறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கார்ப்பரேட் அலுவல ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றுவர் என ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.\nஇலவச சர்வீஸ் சேவையை நீட்டித்த கியா இந்தியா\nகியா இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு வழங்கிய இலவச சர்வீஸ் சேவை பயனற்று போவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்தியாவில் ரி-லான்ச் ஆகும் மஹிந்திரா கார்\nமஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல் விற்பனையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது.\nஆலை பணிகளை தற்காலிகமாக நிறுத்திய யமஹா\nயமஹா நிறுவனம் தனது உற்பத்தி ஆலை பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது.\nஆலை பணிகளை மே 16 வரை நிறுத்திய மாருதி சுசுகி\nமாருதி சுசுகி நிறுவனம் தனது ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகளை அதிகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.\nகார் மாடல்கள் விலையில் மாற்றம் செய்த டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அனைத்து கார் மாடல்கள் விலையையும் உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.\n2021 வோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் பேஸ்லிப்ட் டீசர் வெளியீடு\nவோக்ஸ்வேகன் நிறுவனம் தனது 2021 டிகுவான் ஆல்ஸ்பேஸ் பேஸ்லிப்��் மாடலுக்கான டீசர் படத்தை வெளியிட்டு இருக்கிறது.\nரெவோல்ட் மோட்டார்சைக்கிள் முன்பதிவு மீண்டும் நிறுத்தம்\nரெவோல்ட் நிறுவனம் தனது ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் மாடல்கள் முன்பதிவை நிறுத்தி இருக்கிறது.\nஏப்ரல் மாத உற்பத்தி விவரங்களை வெளியிட்ட மாருதி சுசுகி\nமாருதி சுசுகி நிறுவனம் ஏப்ரல் மாதம் 1,59,955 யூனிட்களை உற்பத்தி செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nகார் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகை அறிவித்த மாருதி சுசுகி\nமாருதி சுசுகி நிறுவனம் மே மாதத்திற்கான சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது.\nபென்ட்லியின் முதல் எலெக்ட்ரிக் மாடல் வெளியீட்டு விவரம்\nஆடம்பர எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக உருவெடுக்கும் பணிகளில் பென்ட்லி ஈடுபட்டு வருகிறது.\nகார் மாடல்கள் விலையை உயர்த்திய வால்வோ இந்தியா\n2018 ஆம் ஆண்டில் இருந்து முதல் முறையாக வால்வோ இந்தியா தனது கார் மாடல்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.\nஏலத்திற்கு வந்த 12.6 லட்சம் கிலோமீட்டர்கள் ஓடிய பென்ஸ் கார்\nமாருதி சுசுகி ஜிம்னி வெளியீட்டு விவரம்\nஆக்சிஜன் விநியோக திட்டத்தை சென்னைக்கும் நீட்டித்த மஹிந்திரா\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/45967--2", "date_download": "2021-05-19T01:03:29Z", "digest": "sha1:GWF5W35YN5ANGFVOSEHBLM3Y3GIHCZYV", "length": 15684, "nlines": 225, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 October 2013 - புல்லட் கிஸ்ஸிங்கர் - மெக்கானிக் கார்னர் | Bullet mechanic kumar - Vikatan", "raw_content": "\nகோவையில் பைக்கர்ஸ் காபி ஷாப்\nடெஸ்ட் டிரைவ் - நிஸான் டெரானோ\nடெஸ்ட் டிரைவ் - ஸ்கோடா ஆக்டேவியா\n - போர்ஸ் ஒன் SX\nரீடர்ஸ் ரிவியூ - டாடா சஃபாரி ஸ்டார்ம் டீசல்\nஸ்விஃப்ட்டை வீழ்த்துமா ஐ10 டீசல்\nமெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸ் Vs பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்\nஇலகு ரக கமர்ஷியல் வாகனங்கள்\nடெஸ்ட் டிரைவ் - ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி\nகவாஸாகி நின்ஜா 300 Vs கேடிஎம் டியூக் 390\n - சென்னை to பிஆர் ஹில்ஸ்\nஷோ - ரூம் ரெய்டு\nடிவிஎஸ் ஜூபிட்டர் - இது ஆண்களுக்கு\nஸ்பேர் பார்ட்ஸ் என்ன விலை\nபவர்ஃபுல் ஹெட்லைட்.. டெரரர்ஃபுல் வொயர்லைஃ���்\nபுல்லட் கிஸ்ஸிங்கர் - மெக்கானிக் கார்னர்\nமுந்தும் மார்க்யூஸ்... பிந்தும் லாரன்சோ\nரோடு டெஸ்ட்டிங்... ஒன்... டூ... த்ரீ\nபுல்லட் கிஸ்ஸிங்கர் - மெக்கானிக் கார்னர்\nபுல்லட் கிஸ்ஸிங்கர் - மெக்கானிக் கார்னர்\n''என் புல்லட்டுக்கு ஏதாவது பிரச்னை என்றால், கம்பெனியில்தான் விடுவேன். என்ன, செலவு கொஞ்சம் அதிகமாகும். ஒருமுறை மாறுதலுக்காக, கோவை சித்தாபுதூரில் இருக்கும் கிஸ்ஸிங்கரிடம் சர்வீஸுக்கு விட்டேன். கம்பெனி சர்வீஸை மிஞ்சும் அளவுக்கு என் பைக்கின் மைலேஜ் மற்றும் டைமிங் பிரச்னையைச் சரி செய்தார். அன்று முதல் நான் அவரது வாடிக்கையாளன்'' என்கிறார் கோவையைச் சேர்ந்த எட்வின்.\nஇப்படி தன்னிடம் முதன்முறையாக வருபவரைக்கூட தனது வாடிக்கையாளராக மாற்றுவதில் கை தேர்ந்தவராக இருக்கிறார் புல்லட் கிஸ்ஸிங்கர்.\nகோவை சித்தாபுதூரில் இருக்கும் வொர்க்ஷாப்பில் கிஸ்ஸிங்கரைச் சந்தித்தேன். 'படிப்பில் அவ்வளவாக விருப்பம் இல்லாமல் இருந்த எனக்கு, தமிழக அரசின் அறிவொளி இயக்கம் மூலம் தொழிற்கல்வி பயிலும் வாய்ப்புக் கிடைத்தது. எனக்கு ஏற்கெனவே புல்லட் மீது கிறக்கம் உண்டு. அந்தப் பயிற்சியில் புல்லட்டைப் பழுது பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததும், மிக மகிழ்ச்சியாகச் செய்தேன்.\nஅதைத் தொடர்ந்து புல்லட் மெக்கானிசம் கற்றுக்கொண்டு, நண்பர்கள் உதவியுடன் 1991-ல் வொர்க்ஷாப் தொடங்கினேன். முதலில் நண்பர்களின் புல்லட் பைக்குகள் மட்டுமே சர்வீஸுக்கு வரும். பின்னர், படிப்படியாக மற்ற வாடிக்கையாளர்களும் வர ஆரம்பித்தனர்.\nபுதிதாக ஒருவர் பைக்கைக் கொண்டு வந்தால், அந்த பைக்கின் குணங்கள் எனக்குத் தெரிந்துவிடும். எனவே, வாடிக்கையாளரின் பிரச்னையைத் தீர்த்து, திருப்தியை ஏற்படுத்துவதும் சுலபம். இப்படித்தான் சுமார் 3,000 புல்லட் பைக்குகளையாவது சர்வீஸ் செய்து இருப்பேன்'' என்றவர் புல்லட்டின் தனித்தன்மை பற்றிக் கூறினார்.\n''புல்லட்டின் கம்பீரமான தோற்றம் அதன் தனி அடையாளம். மற்ற பைக்குகளை நீங்கள் எவ்வளவு நாட்கள் ஓட்டினாலும், அதற்கு நீங்கள் ஒரு ஓட்டுனர் மட்டுமே ஆனால், புல்லட்டைப் பொறுத்தவரை நீங்கள் அதனுடன் பழகிவிட்டால், அது ஒரு குதிரை. அதுவே உங்களை வழிநடத்தும். அதுதான் இதன் சிறப்பு\nபழைய மாடல் புல்லட்டுக்கும் தற்போது வரும் புல்லட்டுக்கும் நிறைய வேறு���ாடுகள் உள்ளன. நீங்கள் எந்த புல்லட் பிரியரைக் கேட்டாலும் பழைய மாடல் புல்லட்தான் சிறந்தது என்பார்கள். காரணம், கரடுமுரடான சாலையில் எவ்வளவு தூரம் பயணித்தாலும் களைப்பு என்பதே இருக்காது. அதுவே ஒரு சுகமான அனுபவமாக இருக்கும்.\nபுல்லட்டுக்கு தலைமுறை தலைமுறையாக ரசிகர்கள் தொடர்கிறார்கள். எனது வாடிக்கையாளர்கள் பலரும், தனது தாத்தா ஓட்டிய பைக்கை அப்பாவிடம் இருந்து வாங்கி ஓட்டுபவர்களாகவும், அதனை தனது மகன் நாளை ஓட்ட வேண்டும் எனப் பாதுகாப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.\nமேலும், பழைய மாடல் புல்லட் பைக்கைப் பழுதுபார்ப்பதும், மாற்றி அமைப்பதும் எளிது. காரணம் அதில் கியர், கிளட்ச், இன்ஜின் சிலிண்டர் ஆகியவை தனித் தனியாக இருக்கும்.\nமற்ற பைக்குகளை ஒப்பிடும்போது, சற்று பராமரிப்புச் செலவு அதிகம்தான். சில மாடல்களில், இன்ஜினில் சற்று அதிர்வுகள் இருக்கும். இதனை இன்ஜினுக்கு சரியான 'பெட்’ போட்டுச் சரிசெய்யலாம். புல்லட்டில் அதிகமாக வரும் பிரச்னை என்றால்... மைலேஜ், டைமிங் குறைபாடுகளாகத்தான் இருக்கும்.\nபுல்லட்டை 3,000 கி.மீ-க்கு ஒருமுறை சர்வீஸ் செய்துவிட வேண்டும். அடிக்கடி ஆயில் மற்றும் செயின் செக் செய்வது பைக்குக்கும், சுகமான பயணத்துக்கும் நல்லது' என முடித்தார் கிஸ்ஸிங்கர்.\nஇவரது வாடிக்கையாளரான சுரேஷ் கார்த்திக், ''கிஸ்ஸிங்கரிடம் கடந்த ஏழு வருடங்களாக பைக் சர்வீஸ் செய்கிறேன். புல்லட்டில், எனக்குத் தெரிந்த பிரச்னைகளைத் தான் சொல்வேன். ஆனால், இவர் அதனையும் தாண்டி அதில் உள்ள நுணுக்கமான பிரச்னைகளைச் சரிசெய்து, புல்லட்டை புது பைக்காக மாற்றிக் கொடுப்பார். அதுதான் கிஸ்ஸிங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1210414", "date_download": "2021-05-19T00:33:44Z", "digest": "sha1:ZM5UD4U3CLX4POV5GDYZHTPFRXNFUGIR", "length": 6625, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "ஹட்டன்-டிக்கோயா போடைஸ் பகுதியில் வெள்ளம்: 50 குடும்பங்கள் பாதிப்பு! – Athavan News", "raw_content": "\nஹட்டன்-டிக்கோயா போடைஸ் பகுதியில் வெள்ளம்: 50 குடும்பங்கள் பாதிப்பு\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.\nகுறித்த பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் தோட்டப்பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்ததாலேயே இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.\nஎனினும் நீர் வடிந்து சென்றதன் பின்னர், அவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஇப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஅத்தோடு, ஹட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியிலான வீதி நேற்று மாலை நீரில் மூழ்கியது. இதனால் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு நேற்று இரவு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டதுடன், மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.\nஅதனைத் தொடர்ந்து, குறித்த ஆற்றினை அகலப்படுத்தி இப்பிரதேசத்திற்கு வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.\nCategory: இலங்கை பிரதான செய்திகள்\nஇலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது\nவடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு\nUpdate: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஇன்று இதுவரை 2,478 பேருக்கு கொரோனா தொற்று\nதுறைமுக நகர சட்டத்தை செயற்படுத்த இது உகந்த நேரம் அல்ல: விஜயதாச\nபுற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் அடங்கிய ஏனைய கொள்கலன்கள் இந்த வாரத்தில் மீள் ஏற்றுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/vasthu-sastram-in-tamil/", "date_download": "2021-05-18T23:21:51Z", "digest": "sha1:5H66B6FZQSDPOZM5RO6H4XL7YBNTVGSV", "length": 7018, "nlines": 85, "source_domain": "dheivegam.com", "title": "Vasthu sastram in Tamil Archives - Dheivegam", "raw_content": "\nஉங்கள் வீட்டிற்குள் பணம் வரும்போது, அந்த மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி...\nநம் வீட்டிற்குள் வரக்கூடிய பணத்தை, நம் வீட்டிற்குள் வரக்கூடிய மகாலட்சுமி தேவியை தடுத்து நிறுத்துவதில் வீட்டின் வாஸ்துவிற்க்குத் தான் முதலிடம். வாஸ்து ரீதியாக எந்த திசையில், எப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்தால், வீட்டில்...\nநீங்கள் கட்டிக்கொண்டிருக்கும் புதிய வீடு, ஏதாவ��ு பிரச்சனையால் பாதியிலேயே நின்று இருந்தாலும், கட்டிய வீட்டில்...\nநம்மில் பல பேருக்கு ஒரு வீடு கட்டி, அந்த வீட்டில் நிம்மதியாக குடி போக வேண்டும் என்பதுதான் கனவாகவே இருக்கும். எப்படியாவது அடித்துப்பிடித்து கடன் வாங்கி ஒரு வீட்டை கட்டுவதற்கு தொடங்குவோம். சில...\nஉங்கள் வீட்டில் வாஸ்து பிரச்சினையால், தொடர் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றதா\nநமக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லை, என்று நம்புபவர்களுக்கு கஷ்டமே கட்டாயம் வராது. சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டில் யாராவது ஒருவர் வந்து, 'வீடு இப்படி இருக்க கூடாதே, இப்படி இருந்தால் வீட்டில்...\nவீட்டில் வாஸ்து குறைபாட்டால் தேவையற்ற பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றதா\nஒருவருக்கு வீட்டில் வாஸ்து சரியாக இல்லை என்றால், கட்டாயம் அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும் என்று சொல்கிறது ஜோதிடம். வாடகை வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும், சொந்த வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும், முடிந்தவரை வீட்டின்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://edition3.chennaiphotobiennale.com/ta/artist/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2021-05-18T22:36:07Z", "digest": "sha1:JPIULENJUGKWUR7NKTUVAVXC25R3M3F7", "length": 2666, "nlines": 5, "source_domain": "edition3.chennaiphotobiennale.com", "title": "சரண்ராஜ் - Maps of Disquiet - Chennai Photo Biennale - Edition III", "raw_content": "சென்னை புகைப்பட பியனாலே - பதிப்பு III\nதமிழ்நாட்டின் மதுரையில் உள்ள கரடிபட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த சரண்ராஜ், சென்னை அரசு நுண்கலைக் கல்லூரியில் சிற்பக்கலை பயின்று, பல ஊடகங்களுடன் பணியாற்றி வருகிறார். தமிழ் பாரம்பரிய கலைப்படைப்புகளின் கருத்து பண்புகள் மற்றும் சடங்கு வடிவங்களை அவர் ஆராய்கிறார். சாதியை அடிப்படையாகக் கொண்ட ஆதிக்க ஒடுக்குமுறைகள் மற்றும் சமூகத்தில் நிலவும் தீண்டாமை என்ற நடைமுறையின் கொடுமை ஆகியவை அவரது முக்கிய அக்கறைகள். சரண்ராஜ் 2019-2020 ஆம் ஆண்டில் கொச்சியின் \"யு.ஆர்.யூ\" ஆர்ட் ஹார்பரில் வசிக்கும் கலைஞராக இருந்தார். அதைத் தொடர்ந்து அதே இடத்தில் ஒரு தனி கண்காட்சி நடத்தினார். மாணவர்களின் பியனாலே, கொச்சி (2018) கண்காட்சி உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் செரண்டிபிட்டி கலை விழா, கோவா (2018); மெட்ராஸ் ஆர்ட��� கலெக்டிவ், சென்னை (2019) ஆல் / ஃபோர், சைட், ஹிந்த், யோண்ட்; மற்றும் “பெர்ச் - டேக் ஃப்ளைட்”, மேக்ஸ் முல்லர் பவன், சென்னை (2019) இவற்றில் பங்கு பெற்றார்\nஅவர் லைப், அவர் மியூசிக் [நமது வாழ்க்கை, நமது இசை]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2021-05-18T23:57:55Z", "digest": "sha1:4HS4SET7NH5THWWA77AV572WVYAI2SLA", "length": 7038, "nlines": 77, "source_domain": "kuruvi.lk", "title": "படக்குழுவினருக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்டார் ஷாருக்கான் | Kuruvi", "raw_content": "\nHome சினிமா படக்குழுவினருக்கு கொரோனா – தனிமைப்படுத்தப்பட்டார் ஷாருக்கான்\nபடக்குழுவினருக்கு கொரோனா – தனிமைப்படுத்தப்பட்டார் ஷாருக்கான்\nகொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், படக்குழுவினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஷாருக்கான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.\nஇந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நடிகர்கள் அமீர்கான், அக்‌ஷய்குமார், மாதவன், ரன்பீர் கபூர். கோவிந்தா, கார்த்திக் ஆர்யன், செந்தில், டைரக்டர் சுந்தர்.சி. நடிகைகள் நக்மா, நிவேதா தாமஸ், கவுரி கிஷான், ஐஸ்வர்யா லட்சுமி, பூமி பெட்னெகர், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பலர் இந்த வைரஸ் தொற்றில் சிக்கி உள்ளனர். சிலர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.\nஇந்த நிலையில் ஷாருக்கான் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. பதான் என்ற இந்தி படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு துபாயில் நடந்தது. தற்போது மும்பையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். பதான் படக்குழுவினருக்கு முன் எச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்ததில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.\nஇதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தகவல் அறிந்ததும் ஷாருக்கான் அதிர்ச்சியடைந்தார். அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். பதான் படத்தில் தீபிகா படுகோனே, ஜான் அபிரகாம் ஆகியோரும் நடிக்கின்றனர்.\nPrevious articleவிராட் கோஹ்லியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் பாபர் அசாம் – 39 ஆவது இடத்தில் மெத்யூஸ்\nNext articleதலைதூக்கும் கொரோனா – மீண்டும் ஒத்திவைக்கப்படுமா ஒலிம்பிக் போட்டிகள்\nகொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி\nகொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி\nஆணாதிக்கத்தை விரும்பாமல் திருமணத்தை வெறுக்கும் த்ரீ ரோஸஸ்\nஆணாதிக்கத்தை விரும்பாமல் திருமணத்தை வெறுக்கும் த்ரீ ரோஸஸ்\n‘கொரோனா’வால் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நிறுத்தம்\n'கொரோனா'வால் படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணி நிறுத்தம்\nநாட்டில் 8 நாட்களுக்குள் 19,150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் 8 நாட்களுக்குள் 19,150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n‘கொழும்பு துறைமுகர நகரம்’ – உயர்நீதிமன்றதின் திருத்தங்களை ஏற்க அமைச்சரவை அனுமதி\n'கொழும்பு துறைமுகர நகரம்' - உயர்நீதிமன்றதின் திருத்தங்களை ஏற்க அமைச்சரவை அனுமதி\nகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் திருத்தங்களுடன் முன்வைப்பு\nகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் திருத்தங்களுடன் முன்வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1011820/amp?ref=entity&keyword=train", "date_download": "2021-05-19T00:26:26Z", "digest": "sha1:KEOPDSCLYSA5PQ5L4FNIJ3ABZZTIF4KV", "length": 9818, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "அரகண்டநல்லூர் அருகே ரயில் மோதி வாலிபர் பலி | Dinakaran", "raw_content": "\nஅரகண்டநல்லூர் அருகே ரயில் மோதி வாலிபர் பலி\nதிருக்கோவிலூர், பிப். 16:விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த டி. தேவனூரில் உள்ள தனியார் அரிசி ஆலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜனக்குமார் மகன் அனில்குமார் என்பவர் கடந்த 10 நாட்களாக கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அவ்வழியே சென்ற ரயில் அவர் மீது மோதியதில் உடல் சிதறி அனில்குமார் இறந்ததாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து நேற்று காலை அவ்வழியே சென்ற விவசாயிகள் இளைஞர் இறந்து கிடப்பதை கண்டு, விழுப்புரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், ரயில்வே போலீசார் பிரேதத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.\nபைக் மோதி பெண் படுகாயம்: திருக்கோவிலூர் அடுத்த தாசர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி சாந்தி(50). இவர் நேற்று திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை முன்பு நடந்து சென்றபோது, எதிரே வந்த பைக் மோதியதில் சாந்தி பலத்த காயமடைந்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nகூவாகம் கூத்தாண்டவர் கோயில் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்ட திருநங்கைகளால் திடீர் பரபரப்பு\nஎன்எல்சி தொமுச சங்க தேர்தல் தொழிலாளர்கள் வாக்களிப்பு\nதயக்கம் ஒரே நாளில் 1404 ஆக சரிவு- சுகாதாரத்துறை விசாரணை\nதங்கையை காப்பாற்ற முயன்ற அக்காள் கிணற்றில் மூழ்கி சாவு\nமீண்டும் ஊரடங்கு அச்சத்தால் புதுச்சேரியை காலிசெய்யும் வட மாநில தொழிலாளர்கள் ரயிலில் முன்பதிவு செய்ய ஆர்வம்\nதிண்டிவனம் அருகே நள்ளிரவில் பரபரப்பு 5 வீடுகளில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை தந்தையை தாக்கி மகனிடம் நகை பறிப்பு\nமீண்டும் ஊரடங்கு அச்சத்தால் புதுச்சேரியை காலிசெய்யும் வட மாநில தொழிலாளர்கள் ரயிலில் முன்பதிவு செய்ய ஆர்வம்\nகண்டாச்சிபுரம் அருகே துணிகரம் ரியல் எஸ்டேட் அதிபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்\nதடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து கிடையாது கொரோனா அதிகமுள்ள இடங்களில் உள்ளூர் ஊரடங்கு கவர்னர் தமிழிசை எச்சரிக்கை\nகோயில் தர்மகர்த்தா கொலை வழக்கில் திடீர் திருப்பம் தாயுடன் தொடர்பு வைத்திருந்ததால் தாத்தாவை கத்தியால் குத்தி கொன்றேன் கைதான பேரன் பரபரப்பு வாக்குமூலம்\nகடலூர் மாவட்டத்தில் மேலும் 183 பேருக்கு கொரோனா பாதிப்பு: 30 இடங்களுக்கு சீல் இறந்தவர்களின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு\nகொரோனா கட்டுப்பாடுகளை மறந்து வெள்ளி கடற்கரையில் குவிந்த மக்கள்\nவிழுப்புரம் அருகே ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து மோசடியில் ஈடுபட்ட பெண் கைது ₹5 லட்சம் நகைகள் பறிமுதல்\nவீட்டின் பூட்டை உடைத்து பணம் துணிகர கொள்ளை\nகிணற்றில் தவறி விழுந்தகுழந்தை பரிதாப சாவு\nதிண்டிவனத்தில் பைக்கில் சென்ற வாலிபரிடம் செயின் பறித்த 2 திருநங்கைகள் கைது\nகடந்தாண்டு உச்சத்தை விட அதிகரித்தது புதுவையில் ஒரே நாளில் 715 பேருக்கு கொரோனா மேலும் 3 பேர் பலி\nவிழுப்புரத்தில் பரபரப்பு என்எல்சி ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை\nபெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் தவாக வேல்முருகன் பேட்டி\nபுதுவை சாரத்தில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் அதிரடி கைது மேலும் 2 பேருக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/weight-loss-drink-jaggery-and-lemon-tamil-news-what-to-drink-to-loose-weight-294508/", "date_download": "2021-05-18T23:24:53Z", "digest": "sha1:Q54R5PS3UEFIONPKZ24EKAPGWVP2QMSL", "length": 14675, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Weight loss drink Jaggery and Lemon Tamil News: What to drink to loose weight", "raw_content": "\nவெல்லம், லெமன்… காலையில் வெறும் வயிற்றில் இதை குடிச்சுப் பாருங்க\nவெல்லம், லெமன்… காலையில் வெறும் வயிற்றில் இதை குடிச்சுப் பாருங்க\nWhat to drink to loose weight Tamil News: உடல் எடை எப்படி குறைப்பது என நீங்கள் யோசிப்பவராக இருந்தால் உங்களுக்காக சில உடல் எடை இழப்பு டிப்ஸ்களை எங்கள் இணைய பக்கத்தில் தினந்தோறும் வழங்கி வருகிறோம். அவைகளை நீங்கள் மறக்காமல் பின்பற்றலாம்.\nWeight loss drink Jaggery and Lemon Tamil News: சமீப காலமாக உடல் எடை இழப்பு குறித்து பெரும்பாலானோர் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் உடல் எடை இழப்பில் இருந்து தங்கள் கவனத்தை சிதற செய்கின்றனர். நீங்கள், உங்களுடைய எடையை குறைக்க வேண்டும் என முடிவு செய்த பிறகு, உடற்பயிற்சியிலும், உட்கொள்ளும் உணவுகளிலும் உங்கள் கவனம் இருப்பது அவசியமான ஒன்றாகும். அதிலும் ஊட்டச்த்துக்கள் மிகுந்து காணப்படும் ஆரோக்கியமான உணவுகளை தெரிவு செய்து உண்ணுதல் வேண்டும்.\nஉடல் எடை எப்படி குறைப்பது என நீங்கள் யோசிப்பவராக இருந்தால் உங்களுக்காக சில உடல் எடை இழப்பு டிப்ஸ்களை எங்கள் இணைய பக்கத்தில் தினந்தோறும் வழங்கி வருகிறோம். அவைகளை நீங்கள் மறக்காமல் பின்பற்றலாம்.\nஇப்போது, இன்றைய உடல் எடை இழப்பு குறித்த குறிப்பிற்கு வருவோம். இன்று நாம் பார்க்க உள்ளது, உடல் எடை எளிதில் குறைக்க உதவக்கூடிய பானம் ஆகும். இந்த சுவையான பானத்தை உங்கள் வீட்டிலேயே தாயார் செய்யலாம். இந்த பானத்தில் இரண்டு முக்கிய மூல பொருட்கள் உள்ளன. அவை வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறு ஆகும். இவை இரண்டுமே நமது உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய உணவு பொருட்கள் ஆகும். மேலும் இவை எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் ஆகும்.\nஉங்களுடைய உணவுகளில் வெல்லத்தை சேர்க்கும் போது, அவை உங்கள் ​​உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்கிறது. மேலும் வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்��� கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது\nஎலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது. இவை நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. இதனால் எடை இழப்பை ஊக்குவிக்கிறது.\nஎலுமிச்சை மற்றும் சேர்த்து உட்கொள்ளும் போது, உங்கள் உடலுக்கு ஆரோக்கியமான அளவு வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் துத்தநாகத்தையும் கொடுக்கிறது. வெல்லம் சர்க்கரையின் ஆரோக்கியமான மாற்றாக உள்ளது. அதன் கலோரி எண்ணிக்கையில் குறைவாகவும் உள்ளது. ஆனால் இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் நிறைந்து காணப்படுகிறித்து. எலுமிச்சை மற்றும் வெல்லத்தின் நன்மைகளில் முக்கியான ஒன்றாக உள்ளது என்னவென்றால், உங்கள் செரிமான அமைப்பை சுத்தமாகவும், உங்கள் சுவாச அமைப்பை தெளிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த பானம் தயாரிக்க, உங்களுக்கு ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீர், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிறிய துண்டு உலர்ந்த வெல்லம் தேவைப்படும். நீங்கள் செய்ய வேண்டியது மூன்று பொருட்களையும் நன்றாக கலக்க வேண்டும். வெல்லம் தண்ணீரில் கரைக்கும் வரை தொடர்ந்து கிளறவும். முடிந்ததும், பானம் நுகர்வுக்கு தயாராக இருக்கும்.\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை மறக்காமல் பருகி வந்தால், நிச்சியமாக உங்கள் எடை குறையும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.\nதற்போது கோடைகாலம் நெருங்கி வருவதால் இந்த பானத்தோடு ஒரு சில புதினா இலைகளையும் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு நல்லது. அவை உங்கள் உடலை குளிர்வித்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.\nஇப்படி புத்துணர்ச்சியை தரும் பானத்தை நீங்கள் ஏன் ஒரு முறை முயற்சி செய்து பார்க்க கூடாது\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)\nவிட்டமின், புரோட்டின்… உங்கள் கையருகே கிடைக்கும் ஆகச்சிறந்த உணவு இது\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை க���றைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nகாளான், கீரை, முட்டைக்கோஸ்… இரும்புச் சத்து- இம்யூனிட்டி உணவுகள் இவை\nகொரோனாவும் மன ஆரோக்கியமும் : இது கருத்தரித்தலை பாதிக்குமா\nஇஞ்சி, பூண்டு, தேன்… காய்ச்சலை அண்ட விடாத அவசிய உணவுகள் பட்டியல்\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\nமாதுளை, பப்பாளி, வேர்க்கடலை… ஹீமோகுளோபின்- ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் உணவு இவைதான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/corona-spread/", "date_download": "2021-05-18T23:11:47Z", "digest": "sha1:PTDKVKBF4QZIKFHAMRGMSCVUKYMUUOZE", "length": 7939, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "Corona Spread | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nகொரோனாவால் 10 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிப்பு\nபடிப்பிற்காக சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய சிறுவன்\nLIVE: தமிழ்நாடு முதல் உலகம் வரை செய்திகள் உடனுக்குடன்\nமதுரை ஆட்டுச் சந்தையில் குவிந்த வியாபாரிகள்.. கொரோனா பரவும் அபாயம்..\nமே மாத இறுதியில் கொரோனா 2ம் அலை தாக்கம் குறையத் தொடங்கும்-வைராலஜிஸ்ட்\nமார்ச் மாதமே எச்சரித்தது மோடியை சென்றடையவில்லை என்பதை நம்ப முடியவில்லை\n‘அபத்தம்’ - மைக்கேல் ஸ்லேட்டருக்க�� ஆஸ்திரேலிய பிரதமர் பதிலடி\nஒரு சிகரெட் மூலம் 17 பேருக்கு கொரோனா பரவியதால் அதிர்ச்சி\n'வீட்டுத் தனிமையில் இருப்போர் வெளியேறினால் ரூ. 2,000 அபராதம்'\nஒரு கொரோனா நோயாளி 30 நாட்களில் 406 பேருக்கு தொற்றைப் பரப்புவார்\nகொரோனா பரவலையடுத்து பணக்கார இந்தியர்கள் தனி விமானத்தில் வெளிநாடு பயணம்\nஇந்தியாவுக்கான சரக்கு விமான சேவையை நிறுத்திய சீன நிறுவனம்\nரயில்வே துறையையும் விட்டு வைக்காத கொரோனா: 93,000 ஊழியர்களுக்கு தொற்று\nமகாராஷ்டிராவில் 20 கொரோனா நோயாளிகள் தப்பி ஓட்டம்\nஇந்தியாவில் 2வது அலை தீவிரம் - உலக நாடுகள் கவலை\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nகரண்ட் பில் எவ்வளவு வந்திருக்கு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி\nபிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ்அப் ..\nவாழைப்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்\nபணம் வாங்கி ஆபாச படங்களை பார்த்த நபருக்கு சிறை தண்டனை..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/176-news/articles/guest/3622-xylophone-1", "date_download": "2021-05-18T23:57:41Z", "digest": "sha1:BWZ3V5RQLNWK2PF6HLVPYNYATCSY4IJH", "length": 20255, "nlines": 186, "source_domain": "www.ndpfront.com", "title": "சைலோபோன் (Xylophone -1)", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க அடிமைகளால் மத்திய அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. மரக்கட்டைகளால் உருவான இந்த வாத்தியம் தாள ஒலியுடன் இணைந்து காதுக்கு இனிய ஒலியை தரும் இயற்கையான,ஆபிரிக்க நாட்டுப்புற இசைக்கருவியாகும்.\nகாலனிய காலத���தில் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கநாடுகளில் புகழபெற்ற இந்த வாத்தியம் சில நாடுகளில் பிரதான வாத்தியமாகப் பயன்பட்டு வருகிறது. குறிப்பாக குவாட்டமாலா நாட்டின் தேசிய வாத்தியம் என்று சொல்லும் அளவுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. இந்நாடுகளில் இதனை Marimbo என்று அழைக்கின்றனர்.\nமெக்சிக்கோவில் சிலமாற்றங்களை பெற்ற இந்த வாத்தியம், மத்திய அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. லத்தீன் அமெரிக்க வாத்தியம் என அறிமுகமாகி, பின் வட அமெரிக்காவில் [USA] மேலைத்தேய இசையில் பயன்பட தொடங்கியது.\nமத்திய அமெரிக்காவின் வீதியோர இசைக்கருவியாக மட்டுமல்ல, பெரிய இசை நிகழ்ச்சிகளிலும், பின் 1940களில் ஐரோப்பிய உயர் இசையான \"சிம்பொனி\" இசை வரையும் பாவனைக்கு வந்துவிட்டது.\n1960 களில் தமிழ் திரையில் பயன்பாட்டுக்கு வந்த இந்த இசைக்கருவியை அதிகம் பயன்படுத்தி காதுக்கு இனிமையான பாடல்களைத் தந்தவர்கள் மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணையினர்\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2773) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2744) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2761) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3190) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3399) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3388) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3534) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3225) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3349) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3369) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(3004) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3304) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்ப���வாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3138) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3389) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3433) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3383) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3650) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3537) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3488) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3423) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144592", "date_download": "2021-05-19T00:05:07Z", "digest": "sha1:P7X7F6SXRVYDGV2L2VD4NQ6S6UWNP4VM", "length": 9966, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் இருந்து ஆக்சிஜன், ரெம்டிசிவிர் மருந்து வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு - தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nதமிழகத்தில் இருந்து ஆக்சிஜன், ரெம்டிசிவிர் மருந்து வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு - தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவிர் மருந்துகள் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது தொடர்பாக பிற்பகலில் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ள நிலையில் சில மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல, ரெம்டிசிவிர் மருந்துக்கு தேவை அதிகரித்துள்ளதால், கள்ளச்சந்தை விற்பனை, பதுக்கலும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், தமிழகத்தில் ரெம்டிசிவர் மருந்துகள் தனிநபர்களுக்கு வழங்கப்படுவதாகவும், ஆக்சிஜன் உற்பத்தி போதுமான அளவிற்கு உள்ள நிலையில், தமிழக அரசின் அனுமதி பெறாமல் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதாகவும் செய்தி வெளியானது.\nஇதை அடிப்படையாக கொண்டு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரணைக்கு எடுத்தது. தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவிர் மருந்துகள் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது தொடர்பாக தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மற்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழகத்துக்கும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே தற்போதைய நிலை குறித்து அறிய வ��ரும்புவதாக அவர் தெரிவித்தார்.\nதற்போதைய சூழலில் இந்த வழக்கை தாமாக முன் வந்து எடுத்து விசாரிப்பதன் நோக்கம் மேலும் குழப்பம் ஏற்படுத்துவது அல்ல, குழப்பத்தை போக்குவதுதான் என நீதிபதிகள் தெளிவுபடுத்தினார். இந்த வழக்கு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று, தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை உள்ளிட்ட விவரங்களை இன்று பிற்பகலில் தெரிவிக்கும்படி அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயனிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/11/blog-post_192.html", "date_download": "2021-05-19T00:05:51Z", "digest": "sha1:L4LEVALP4ZB6CAW2HWHGPFEAK4UPEFLI", "length": 9381, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"நீங்கள் பார்க்காத என்னுடைய செக்ஸியான நினைவுகள்..\" - கஸ்தூரி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Kasthuri \"நீங்கள் பார்க்காத என்னுடைய செக்ஸியான நினைவுகள்..\" - கஸ்தூரி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\n\"நீங்கள் பார்க்காத என்னுடைய செக்ஸியான நினைவுகள்..\" - கஸ்தூரி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\nதமிழ் சினிவில் 90ஸ் கால கட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் கைகோர்த்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி.\nதற்போது 44 வயது ஆன போதிலும் ஒல்லியான உடலமைப்பை கொண்டு 20 வயது இளம்பெண் போன்று கவர்ச்சியாக சுற்றி வருகிறார். மேலும் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது சர்ச்சையாக விஷயங்களை பதிவிட்டு சமூகவலைத்தள வாசிகளின் விமர்சனத்துக்குள்ளாவார்.\nஅதனாலே இவருக்கு ட்விட்டர் கஸ்தூரி என்ற அடைமொழியும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் கூட விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை வம்பிழுத்தார். ஓவியாவின் சர்ச்சை படமான ’90Ml ‘ படத்தில் நடிகை கஸ்தூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம்.\nஆனால் அப்போது அவர் வெளிநாட்டில் இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இந்த நிலையில் இந்த படம் மிகவும் தரமான படமென்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் கஸ்ரிதூரி.\nஅப்போது மிகவும் குட்டையான கவர்ச்சி ஆடையை அணிந்துகொண்டு பேட்டி கொடுத்திருந்தார் இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் இடைவிடாமல் கஸ்தூரியை வறுத்தெடுத்தனர்.\nநடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருப்பவர். எந்த சம்பவங்கள் என்றாலும் அதற்கு ஆதரவாகவே அல்லது எதிராகவோ துணிந்து கருத்துக்களை பதிவிடுவார்.\nஇந்நிலையில் நடிகை கஸ்தூரி மிகவும் குட்டையான,கவர்ச்சியான உடையில் \"நீங்கள் பார்க்காத என்னுடைய செக்ஸியான நினைவுகள்..\" என கூறி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n\"நீங்கள் பார்க்காத என்னுடைய செக்ஸியான நினைவுகள்..\" - கஸ்தூரி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\n\"மொரட்டு கட்ட..\" - நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n - வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\n\"மருமகளே..-வை மாமி���ார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்..\" - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..\n\"இரவு நேர பார்ட்டி..\" - ஸ்லீவ் லெஸ் உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை அகிலா..\n..\" - என்று கேட்ட ரசிகர்களுக்கு ரெஜினா கொடுத்த பதிலை பாருங்க..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/medicine_women-only_pregnant-women/", "date_download": "2021-05-18T23:56:08Z", "digest": "sha1:OBA7J7OP7X2MGELTUVNWSDSJOCW6CLIR", "length": 13684, "nlines": 215, "source_domain": "www.valaitamil.com", "title": "Pregnancy Care Tips for Women in Tamil | கருத்தரித்த பெண்கள் நலனை பாதுகாக்க உதவும் சில குறிப்புகள்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் உடல்நலம் மகளிர் மட்டும்\n- கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women)\nகர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் \nகர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி \n எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ்\nகருவுற்றிருக்கும் காலத்தில் பெண்களின் ஆரோக்கியம்\nகர்பிணிகளுக்கு சுகபிரசவம் ஆக ஹீலர் பாஸ்கர் சொல்லும் ஆலோசனைகள்\nகர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட போவதற்கான அறிகுறிகள் \nகர்ப்பிணிகளுக்கு கருப்புத் திராட்சை கூடாதா\nகுழந்தையின் ஊட்டச்சத்து - மாம்பழம்.(Childs nutritional-Mango)\nகர்ப்பிணி பெண்களுக்க�� - அன்னாச்சிப்பழம்.(Pregnant Girl-Pineapple)\nகர்ப்பிணி பெண்கள் - நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்.(Pregnant Girl-Indiangosseberry)\nகருத்தரித்தப் பெண்களுக்கு - நெல்லுப்பொரி.(For Pregnant Girl-Rice Pori.)\nகர்ப்பிணிகளுக்கு எச்சில் ஊறினால் - காப்பிக் கொட்டை.(Pregnant Spittle-Coffe)\nகர்ப்பிணி பெண்களுக்கு கை, கால் வீக்கம் - முருங்கை இலையின் மருத்துவ குணங்கள்.(For Pregnant Girl - Drumstick leaves)\nகர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி - சீரகம், ப‌சு வெண்ணெயின் மருத்துவ குணங்கள்.(For pregnant girl-butter,cumin)\nகருத்தரித்தப் பெண்களுக்கு வாந்தி குறைய - லவங்கம்.(For Pregnancy Girls - Cloves medical properties.)\nகர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாதவை - உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சீனிக் கிழங்கு, மரவள்ளிகிழங்கு.(For Pregnancy Girl-Potato, Yam Elephant, Tapioca)\nகர்ப்பிணி பெண்களின் எடையை குறைக்க டிப்ஸ் - அத்திப்பழம், பேரீச்சை, உலர் திராட்சை.(Pregnancy Girl Loss weight -Dates,Fig and dry grapes.)\nசுகப்பிரசவம் - ஆப்பிள், ரோஜா, தேன், குங்குமப்பூ மற்றும் ஏலக்காய்.(Healthy Delivery-Apple,Rose,Cardamom and Honey)\nஆரோக்கியமான பிரசவம் - சீரகம் மற்றும் வெண்ணெயின் மருத்துவ குணங்கள்.(Healthy delivery-Butter and Cumin medical properties.)\nகர்ப்பிணி பெண்களுக்கு - பூண்டு,மஞ்சள் மற்றும் கொத்தமல்லி.(For Pregnant Girl-Garlic,Turmeric,coriander)\nசீறுநீர் நன்றாக வெளியேற - இளநீர் மற்றும் பனங்கற்கண்டின் மருத்துவ குணங்கள்.(The urinary out- Palm candy and coconut)\nவயிற்று வலி - மிளகு மற்றும் கற்கண்டின் மருத்துவ குணங்கள்.(Stomach Pain-Candy and pepper medical properties.)\nகர்ப்ப கால வலி - முருங்கை இலை மற்றும் கொத்தமல்லியின் மருத்துவ குணங்கள்.(Coxalgia-Drumstick Flower and coriander medical properties.)\nவயிற்று வலி - வெற்றிலை, சீரகம் தூள் மற்றும் நெய்யின் மருத்துவ குணங்கள்(Stomach Pain-Betel,Cumin medical properties)\n- வயிற்று வலி குணமடைய (abdominal pain)\n- குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems)\n- கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகாந்தியம் முன்னெடுப்போம் - சிறப்பு விருந்தினர்: என். மார்க்கண்டன்\nஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு:18 || சிறப்பு விருந்தினர்: திருமதி.செ.ரஞ்சிதம்\nஅரசுப் பள்ளி மாணவ வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திருமதி. முனைவர். மா. அனுசுயா\nஆற்றல்மிகு ஆசிரியர் - நிகழ்வு : 17 || சிறப்பு விருந்தினர்: திரு. ப.கருணைதாஸ்\nதனித்துவமிக்க தலைமை ஆசிரியர் - நிகழ்வு : 14 || சிறப்பு விருந்தினர்: திருமதி.அ.அமுதா\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.zns-fashion.com/2020-modern-herringbone-a-line-overalls-with-straps-and-eyelets-women-wholesale-product/", "date_download": "2021-05-18T22:30:53Z", "digest": "sha1:3YA55QBKHPZIGP2XYHJPUTY2ARGOZNZN", "length": 10870, "nlines": 195, "source_domain": "ta.zns-fashion.com", "title": "2020 நவீன ஹெர்ரிங்போன் ஏ-லைன் ஓவர்லஸ் பட்டைகள் மற்றும் கண் இமைகள் பெண்கள் மொத்தம்", "raw_content": "\n2020 நவீன பேஷன் லேபல் காலர் நீண்ட ஸ்லீவ் முன் z ...\n2020 நவீன அடிப்படை நீண்ட ஸ்லீவ் முன் பொத்தான் கட்டுதல் ...\n2020 நவீன சுற்று கழுத்து தோல் நட்பு பின்னல் மாதிரி ...\nலேபல் கோலுடன் 2020 நவீன கற்பனை பிளேட் அகழி கோட் ...\n2020 நவீன உயர் இடுப்பு ப்ளெட்டட் மிடி பாவாடை கான்ட்ர் ...\n2020 நவீன ஹெர்ரிங்போன் பட்டைகள் கொண்ட ஏ-லைன் ஓவர்லஸ் ...\n2020 நவீன ஹெர்ரிங்போன் ஏ-லைன் ஓவர்லஸ் பட்டைகள் மற்றும் கண் இமைகள் பெண்கள் மொத்தம்\nHer சுவாசிக்கக்கூடிய ஹெர்ரிங்கோன் துணி\nKn முடிச்சு மற்றும் கண் இமைகள் கொண்ட பட்டைகள்\nபொருள்: 90% பாலி 9% ரேயான் 1% ஸ்பான்டெக்ஸ்\nஅளவு: எக்ஸ்எஸ், எஸ், எம், எல், எக்ஸ்எல், 34,36,38,40,42.44 அல்லது தனிப்பயனாக்கம்\nகப்பல் போக்குவரத்து: எக்ஸ்பிரஸ் · கடல் சரக்கு · விமான சரக்கு\nதனிப்பயனாக்கப்பட்ட லோகோ: குறைந்தபட்சம். ஆர்டர்: 100 துண்டுகள்\nதனிப்பயனாக்கப்பட்ட பேக்கேஜிங்: குறைந்தபட்சம். ஆர்டர்: 500 துண்டுகள்\nகிராஃபிக் தனிப்பயனாக்கம்: குறைந்தபட்சம். ஆர்டர்: 500 துண்டுகள்\nமாதிரி உயரம்: 175 செ.மீ, அளவு: எம்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nமாதிரி தேதி 5-10 நாட்கள்\nமொத்த விநியோகம் 45-90 நாட்கள்\nகட்டணம் செலுத்தும் காலம் டி / டி, எல்.சி, விசா, ஆன்லைன் வங்கி\nபொதி செய்தல் பாலிபேக் / பெட்டி\nஎங்கள் நன்மைகள் 1. மேம்பட்ட உபகரணங்களுடன் சொந்த தொழிற்சாலை\n2. தர உத்தரவாதத்துடன் நியாயமான விலை\n3. அலிபாபாவால் மதிப்பிடப்பட்ட கோல்ட் சப்ளையர்\nநாங்கள் உங்களுக்காக எவ்வாறு வேலை செய்கிறோம்\nநாங்கள் அனைத்து வகையான துணிகளிலும், அனைத்து பாலின கால்சட்டைகளுக்கும் பொருத்தமான ஒரு ஜவுளி நிறுவனம்,\nஓய்வு உடைகள், கோட்டுகள், விளையாட்டு ஜாக்கெட்டுகள் பருத்தி முதல் செயற்கை பின்னல் வரை அனைத்து பொருட்களும்.\nமுந்தைய: லேபல் காலர் மற்றும் சரிசெய்யக்கூடிய பெல்ட் பெண்கள் மொத்த விற்பனைடன் 2020 நவீன பாயும் ஜம்ப்சூட்\nஅடுத்தது: சரிசெய்யக்கூடிய டிராஸ்ட்ரிங் மற்றும் வளைந்த வென்ட் ஹேம் ப��ண்கள் மொத்த விற்பனை கொண்ட 2020 நவீன கன்று நீள பேன்ட்\n2020 நவீன காசோலை பக்க இடுப்புடன் இடுப்பு பேன்ட் ...\n2020 நவீன லேபல் காலர் நீண்ட ஸ்லீவ்ஸ் டெடி ஃபா ...\n2020 நவீன தோல் நட்பு மோடல் ஜம்ப்சூட் ஆர் உடன் ...\n2020 நவீன பேஷன் லேபல் காலர் நீண்ட ஸ்லீவ் fr ...\n2020 நவீன சுற்று கழுத்து மென்மையான டென்சல் டெனிம் கார்ம் ...\n2020 நவீன ஹூட் நீளமான ஸ்லீவ்ஸ் நீர்ப்புகா கோட் ...\nRm.1101, டவர் 2, டெக்சின் டிஜிட்டல் தொழில் கட்டிடம், எண் .2008 ஜின்சங் ரோட்., யுஹாங் மாவட்டம், 311113 ஹாங்க்சோ, சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலை பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசூடான தயாரிப்புகள் - - தள வரைபடம் - - AMP மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section187.html", "date_download": "2021-05-18T23:59:43Z", "digest": "sha1:IUPYBAPGOEVVPBACPSVGQXQDXI4OSJ7G", "length": 42974, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சுயம்வர அரங்கிற்கு வந்தாள் திரௌபதி! - ஆதிபர்வம் பகுதி 187", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nசுயம்வர அரங்கிற்கு வந்தாள் திரௌபதி - ஆதிபர்வம் பகுதி 187\n(சுயம்வர பர்வம் - 02)\nபதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் பாஞ்சாலம் செல்கையில் நடுவில் வியாசரைச்சந்திப்பது; பாஞ்சாலம் சென்று இரந்துண்டு வாழ்ந்து ஒரு குயவன் வீட்டில்வசிப்பது; திரௌபதியின் சுயம்வரத்தை துருபதன் அறிவிப்பது; திரௌபதி மங்கள நீராடி சுயம்வர மண்டபத்திற்கு வருவது; குறியை அடிப்பவர்கள் திரௌபதியின் கரம் பற்றலாம் என்று திருஷ்டத்யும்னன் அறிவிப்பது...\nவைசம்பாயனர் சொன்னார், \"ஓ ஜனமேஜயா, பிராமணர்களால் இப்படிச் சொல்லப்பட்ட பாண்டவர்கள், மன்னன் துருபதனால் ஆளப்படும் தென்பாஞ்சாலத்தைநோக்கி முன்னேறினர்.(1) அப்படி அவர்கள் {பாண்டவர்கள்} செல்லும் வழியில் பாவங்களற்ற, சுத்தமானஆன்மாவைக் கொண்ட சிறப்பு மிகுந்த துவைபாயன முனிவரைக் {வியாசரைக்} கண்டனர்.(2) முனிவரை {வியாசரை} முறையாக வணங்கி, அவரால் {வியாசரால்} பதிலுக்கு வணங்கப்பட்ட அவர்கள், அவரது ஆணையின் பேரில் துருபதனின் வசிப்பிடத்திற்கு {அரண்மனைக்கு} முன்னேறிச் சென்றனர்.(3) அந்தப் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் வழியில் அழகான வனங்களையும், தடாகங்களையும் கண்டு அங்கே சிறிது காலம் தங்கி, மெதுவாகப் படிப்படியாக முன்னேறினச் சென்றர்.(4) கல்விக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களும், செயல்களில் தூய்மையானவர்களும், இனிமையானவர்களும், இன்சொல் பேசுகிறவர்களுமான பாண்டவர்கள், இறுதியாகப் பாஞ்சாலர்களின் நாட்டில் நுழைந்தனர்.(5)\nஅவர்கள், தலைநகரையும் {தலைநகர் காம்பில்யத்தையும்}, கோட்டையையும் கண்டபிறகு, ஒரு குயவனின் {பானை செய்பவர்} வீட்டில் வசித்தனர்.(6) அவர்கள், இரந்துண்டு வாழும் வாழ்வு முறையை நோற்று, பிராமணத் தொழிலைக் கைக்கொண்டனர். அந்த துருபதனின் தலைநகரில் {காம்பில்யத்தில்} யாரும் அந்த வீரர்களை அடையாளம் காணவில்லை.(7) யக்ஞசேனன் {துருபதன்}, தனது மகளை {திரௌபதியைப்} பாண்டுவின் மகனான கிரீடிக்கு {அர்ஜுனனுக்குக்} கொடுப்பதென்ற ஆசையை மனத்தில் வைத்திருந்தான். ஆனால் அதுகுறித்து அவன் {துருபதன்} யாரிடமும் பேசவில்லை.(8) ஓ ஜனமேஜயா பாஞ்சால மன்னன் {துருபதன்}, அர்ஜுனனை மனத்தில் கொண்டு, அர்ஜுனனைத்தவிர வேறு யாராலும் நாணேற்ற முடியாத ஓர் உறுதியான வில்லை உண்டாக்கினான்.(9) மன்னன் {துருபதன்} வானத்தில் ஓர் இயந்திரத்தைச் செய்து, அதில் ஒரு குறியையும் இணைத்தான்.(10)\nஅப்போது துருபதன், \"இந்த வில்லில் நாணேற்றி, நன்கு அலங்கரிக்கப்பட்ட இந்தக் கணைகளைக் கொண்டு, மேலே இந்த இயந்திரத்தில் இருக்கும் குறியை அடிப்பவனே எனது மகளை {திரௌபதியைப்} பெறுவான்\" என்று சொன்னான் {துருபதன்}\".(11)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இவ்வார்த்தைகளைச் சொல்லியே, துருபதன் அந்தச் சுயம்வரத்தை அறிவித்தான். ஓ பாரதா {ஜனமேஜயா}, இதைக்கேட்ட பிற நாடுகளின் மன்னர்கள் அவனது {துருபதனது} தலைநகரத்திற்கு {காம்பில்யத்திற்கு} வந்தனர்.(12) அங்கே பல சிறப்பு மிகுந்த முனிவர்களும் அந்தச் சுயம்வரத்தைக் காண வந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, துரியோதனனும், குருக்களும் கர்ணனைத் துணையாகக் கொண்டு அங்கே வந்தனர்.(13) அங்கே பல மேன்மைமிகு பிராமணர்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்திருந்தனர். அங்கு வந்திருந்த ஏகாதிபதிகள் அனைவரும் சிறப்பு மிகுந்த துருபதனால் முறையாக வணங்கி வரவேற்கப்பட்டனர்.(14) சுயம்வரத்தைக் காண விரும்பிய குடிமக்கள், கடல் என ஆர்ப்பரித்து, அந்த அரைவட்ட அரங்கத்தில் கட்டப்பட்டிருந்த மேடைகளில் அமர்ந்தனர்.(15)\nஅந்த ஏகாதிபதி {துருபதன்}, அந்தப் பெரிய அரங்கினுள் வடகிழக்கு வாயில் வழியாக வந்தான். பல அழகிய அறைகளுடன் இருந்த அந்த அரங்கமே துருபதன் தலைநகரத்திற்கு {காம்பில்யத்திற்கு} வடகிழக்கில், சமதளமான தரை கொண்ட மங்கலமான இடத்தைத் தேர்ந்தெடுத்து அமைக்கப்பட்டது. அந்த அரங்கத்தின் அனைத்துப் புறங்களும் உயர்ந்த சுவர்களுடன், சுற்றிலும் அகழியுடன், ஆங்காங்கே அலங்கார வளைவுகள் கொண்ட வாயில்களுடனும் இருந்தது. பலநிறத் துணிகள் ஆங்காங்கே அலங்காரமாகச் சுவர்களில் தொங்கவிடப்பட்டிருந்தன.(16,17) எக்காளத்தின் ஓசையும், கருப்புக் கற்றாழையின் நறுமணமும் அரங்கத்தை நிரப்பியது. ஆங்காங்கே சந்தனம்தெளிக்கப்பட்டு, மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.(18) உயர்ந்த அறைகளால் சூழப்பட்ட அந்த அரங்கம் முழுவதும் வெண்மையாகக் கைலாச மலையை முட்டி நிற்கும் மேகத்தின் நிறத்தைக் கொண்டிருந்தது.(19) அந்த அரங்கத்தின் சாளரங்களில் {ஜன்னல்களில்}, தங்க இழைகளின் வலைகள் பின்னப்பட்டிருந்தன; சுவர்களில் வைரமும், விலை மதிப்பில்லாக் கம்பளங்களும், துணிகளும் பதிக்கப்பட்டிருந்தன. அதிலிருந்த அனைத்து படிக்கட்டுகளும் மலர் வளையங்களுடனும், மலர் மாலைகளுடனும், அற்புதமான கற்றாழைகளின் நறுமணத்துடன் முழுவதும் வெண்ணிறமாக ஒருகறையும் இல்லாமல் அன்னத்தின் கழுத்தைப் போல இருந்தன. அங்கே வீசிய நறுமணம் ஒரு யோஜனை (எட்டு மைல்கள்) தூரத்திற்கு நுகர முடிந்தது.(20,21)\nஅந்த அறைகள் ஒவ்வொன்றும் பெரும் கூட்டத்தை உள்ளே அனுமதிக்கும் வகையில் நூறு கதவுகளுடன் இருந்தன. அவை விலைமதிப்பில்லா படுக்கைகளுடனும், கம்பளங்களுடனும், பல உலோகங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, இமயத்தின் முகடுகளைப் போல இருந்தன.(22) அங்கே இருந்த ஏழு அடுக்கு வீடுகளில், துருபதனால் அழைக்கப்பட்டிருந்தவர்களும், தங்கள் மேனியில் பல்வேறு ஆபரணங்களை அணிந்திருந்தவர்களும், ஒருவரை ஒருவர் அழகில் விஞ்சியவர்களுமான பல ஏகாதிபதிகள் அங்கே தங்கினர். அந்த அரங்க மேடையில் அமர்ந்ததவர்களும், அந்த நகரத்திலும், நாட்டிலும் வசிப்பவர்களுமான குடிமக்கள், கிருஷ்ணையைக் {திரௌபதியைக்} காண அங்���ே குழுமிய மன்னர்கள், சிங்கங்கள் போன்று பெரும் சக்தி கொண்டு பெரும் ஆன்மாவுடன் அந்த அறைகளில் இருப்பதைக் கண்டனர். ஆட்சி உரிமை பெற்ற உயர்ந்தவர்களான அவர்கள் அனைவரும் கருங்கற்றாழையின் நறுமணக் குழம்பைப் பூசி மணத்துடன் இருந்தனர். பெரும் சுதந்திரத்துடன் அவர்கள் அனைவரும் பிரம்மனை வழிபட்டுத் தங்கள் நாடுகளை அனைத்து எதிரிகளிடம் இருந்தும் காத்தனர். தங்கள் தங்கள் நற்செயல்களின் மூலம் அவர்கள் முழு உலகத்தாலும் விரும்பப்பட்டார்கள்.(23-26)\nஅந்த அரைவட்ட அரங்கினுள் பாண்டவர்களும் நுழைந்தனர். அவர்கள் பிராமணர்களுடன் அமர்ந்து பாஞ்சால மன்னனின் {துருபதனின்} ஒப்பற்ற செழுமையைக் கண்டனர்.(27) அங்கே கூடியிருந்த இளவரசர்கள், பிராமணர்கள் மற்றும் பிற மனிதர்களின் கூட்டம் மிகவும் மகிழ்ச்சியுடன், நாடக நடிகர்கள் மற்றும் ஆடல் கலைஞர்களின் திறமைகளைக் காட்டும் நிகழ்ச்சிகளைக் கண்டு (தொடர்ச்சியாக அனைத்துவகைச் செல்வங்களையும் பெரும் பரிசாகப் பெற்றதால்) நாளுக்கு நாள் பருக்கத் {குண்டாகத்} தொடங்கினர்.(28) ஓ மன்னா {ஜனமேஜயா}, அது பல நாட்களுக்குத் தொடர்ந்தது. பதினாறாவது நாளில் நிறைந்தது. ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, துருபதனின் மகள் {திரௌபதி}, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, அந்த அரைவட்ட அரங்கினுள் நுழைந்தாள். அவள் விலைமதிப்பற்ற ஆடைகளும், அனைத்து ஆபரணங்களும்பூண்டிருந்தாள். தனது கரங்களில் ஒரு தங்கத் தட்டையும், மலர் மாலையையும் வைத்திருந்தாள்.(29,30)\nஅப்போது, அந்தச் சந்திர குலத்தின் புரோகிதரும், மந்திரங்கள் அறிந்தவருமான ஒரு புனிதமான பிராமணர், வேள்வி நெருப்பை மூட்டி, தூய்மையாக்கப்பட்ட நெய்யை ஊற்றினார்.(31) அப்படி நெய்யை ஊற்றிய அவர் {பிராமணர்}, அக்னியை நிறைவு கொள்ளச் செய்து, மற்ற பிராமணர்களை மங்கலச் சூத்திரங்களை {மந்திரங்களை} உச்சரிக்க வைத்துச் சுற்றிலும் இசைக்கப்பட்ட இசை வாத்தியங்களை அமைத்தார்.(32) ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, அந்த அரங்கமே அசைவற்று அமைதியானது. மேகத்தைப் போன்றோ, பேரிகையைப் போன்ற ஆழ்ந்த குரலுடைய திருஷ்டத்யும்னன், தனது தங்கையின் {திரௌபதியின்} கரம் பற்றி அந்தக் கூட்டத்திற்கு நடுவில் நின்றான். அப்படி நின்று ஓங்கிய குரலில், மேகத்தின் முழக்கத்தைப் போல, அழகானவார்த்தைகளில் சிறந்த முறையில் பேசினான்.(33,34)\nஅவன் {திருஷ்டத்யும்னன்}, \"கூடியிருக்கும் மன்னர்களே, கேட்பீர்களாக. இதுதான் வில், இதுதான் குறி, இவைதாம் கணைகள். கூரியவையான இந்த ஐந்து கணைகளால், அதோ அந்த இயந்திரத்தில் இருக்கும் துளையின் வழியாக, அதற்கு அப்பால் இருக்கும் குறியை நீங்கள் அடிக்க வேண்டும்.(35) உண்மையாகச் சொல்கிறேன்; நல்ல குலத்தில் பிறந்தவரும், அழகுடன் கூடியவரும் பலம் கொண்டவருமான எவரும், இன்று இந்த அருஞ்செயலைச் சாதித்து, எனது தங்கை கிருஷ்ணையை {திரௌபதியை} தனது மனைவியாக அடையலாம்\" என்றான் {திருஷ்டத்யும்னன்}.(36) அங்கே கூடியிருந்த ஏகாதிபதிகளிடம் இப்படிச் சொன்ன அந்தத் துருபதனின் மகன் {திருஷ்டத்யும்னன்}, தனது தங்கையிடம் {திரௌபதியிடம்}, அங்கே கூடியிருந்த பூமியின் {நாடுகளின்} தலைவர்களின் பெயர், குலம் மற்றும் சாதனைகளைச் சொல்லத் தொடங்கினான்\" {என்றார் வைசம்பாயனர்}.(37)\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், சுயம்வர பர்வம், திருஷ்டத்யும்னன், திரௌபதி, துருபதன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி ��ல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன��� தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவண���் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வத��ப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mooncalendar.in/index.php/ta/ta-reviews/495-2016-07-27-06-03-38?tmpl=component&print=1", "date_download": "2021-05-19T00:27:36Z", "digest": "sha1:L452ARXKHFYRBGGZUBJQDAB5AH7ZRQ7W", "length": 25025, "nlines": 40, "source_domain": "mooncalendar.in", "title": "நபியின் (ஸல்) வழியே நம்வழி!", "raw_content": "\nபுதன்கிழமை, 27 ஜூலை 2016 00:00\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36\nநபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும் நிறைந்த மார்க்கத்தில் விட்டுச் சென்றுள்ளார்கள். அதில் இரவுகூட பகலைப் போல காட்சியளிக்கும். சந்திரனின் படித்தரங்களே ஒவ்வொரு கிழமைக்குரிய தேதிகளாகும் (2:189) என்பதுதான் அல்குர்ஆனின் கூற்றும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலுமாகும். சந்திரனின் ஒவ்வொரு நாளுக்குரிய மன்ஜிலில் அமைந்த ஒவ்வொரு வடிவ நிலையும் ஒரு கிழமையைக் குறிக்கும். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களைக் கொண்டதே என்பதை (புஹாரி 1827, 4999, முஸ்லிம் 1861, 1871 போன்ற) ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். இந்த அடிப்படையில்தான் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் இஸ்லாமிய மாதங்களை அமைத்துக் கொண்டார்கள். அவ்வழிமுறையில் அணுவளவும் பிசகாமல் உறுவாக்கப்பட்டதே இந்த இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி ஆகும்.\nஒரு மாதத்திற்குள் இருக்கும் நாட்களின் எண்ணிக்கையில் கூட்டிக் குறைத்து நம் சுய விருப்பப்படி செயல்படக் கூடாது. அவ்வாறு சுய விருப்பப்படி மாற்றினால் அது இறை நிராகரிப்பு என்று வல்ல அல்லாஹ் தனது திருமறையில் (9:37) எச்சரித்து உள்ளான். தற்போது புழக்கத்தில் இருக்கும் கிருஸ்துவ மதப்போதகர் போப் கிரிகோரியன் தயாரித்து வெளியிட்ட ஆங்கில நாட்காட்டியில், ஒரு மாதத்தின் எண்ணிக்கையை 28 முதல் 31 வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள வேண்டுகிறோம். நமது இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டருக்கு முரண்பட்டு உருவாக்கப்பட்டுள்ள அனைத்து காலண்டர்களும் பிழையானதும், வழி பிறழ்ந்ததுமாகும்.\nபிறைகளின் அனைத்து வடிவநிலைகளையும் கவனித்தும், கணக்கிட்டும் வரவேண்டும் என்பதே அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் வழிமுறை ஆகும். மேலும் ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும் என்பதை அந்த மாதம் முடியும் முன்னரே நபி (ஸல்) அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதற்கு கீழ்க்காணும் நபிமொழிகள் சாட்சி பகர்கின்றன.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷஃஅபானை மனப்பாடம் செய்து கொண்டே வருவார்கள். அது அல்லாத மாதங்களை மனப்பாடம் செய்வதை விட. பிறகு ரமழானுடைய காட்சியின் அடிப்படையில் நோன்பு வைப்பார்கள். அது அவர் மீது மறைக்கப்படும் போது அவர் அதை முப்பதாவது நாள் என்று எண்ணிக் (Count) கொள்வார்கள் பிறகு நோன்பு வைப்பார்கள்.\nஅறிவித்தவர் : ஆயிஷா (ரழி), நூல் : அபூதாவூத் (1993)\nநாம் கத்ரு நாளை பற்றி நபியிடம் நினைவு படுத்தினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்தன என்று வினவினார்கள். அதற்கு 22 நாட்கள் முடிந்துவிட்டன மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என்று நாம் கூறினோம். இல்லை மாறாக 7 நாட்களே மீதம் உள்ளன என நபி (ஸல்) கூறினார்கள். இல்லை மாறாக 8 நாட்கள் மீதம் உள்ளன என அவர்கள் கூறினர். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன என நபி (ஸல்) கூறினார்கள். இல்லை மாறாக 8 நாட்கள் மீதம் உள்ளன என அவர்கள் கூறினர். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன இந்த மாதம் 29 நாட்கள் உரியது என நபி (ஸல்) கூறினார்கள். பிறகு நபி அவர்கள் தன் கையில் 29 நாட்கள் வரை எண்ணிணார்கள். பிறகு இன்றைய நாளில் அந்த கத்ரு நாளை தேடுங்கள் எனக் கூறினார்கள்.\nஇப்னு குஜைமாஹ் - ஹதீஸ் எண் - 2024.\nநாம் கத்ரு நாளை பற்றி நபியிடம் நினைவு படுத்தினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் : மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்தன 22 நாட்கள் முடிந்தன மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என நாம் கூறினோம். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன. இந்த மாதம் 29 நாட்கள் உரியது பிறகு இன்றைய நாளில் அந்த கத்ரு நாளை தேடுங்கள் என கூறினார்கள்.\nஅறிவித்தவர் : அபூஹூரைரா (ரழி), நூல் : இப்னு ஹிப்பான் (2588).\nநாம் கத்ரு நாளைப் பற்றி நபியிடம் நினைவு படுத்தினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மாதத்தின் எத்துனை நாட்கள் முடிந்தன 22 நாட்கள் முடிந்தன மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என நாம் கூறினோம். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன இந்த மாதம் 29 நாட்கள் உரியது பிறகு இன்றைய நாளில் அந்த கத்ரு நாளை தேடுங்கள் என கூறினார்கள்.\nஅறிவித்தவர் : அபூஹூரைரா (ரழி), நூல் : பைஹகீ (8018).\nஹஜ்ஜை மட்டும் எண்ணத்தில் கொண்டு துல்கஅதா மாதத்தின் ஐந்து நாட்கள் மீதமிருக்கும் நிலையில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கியதும், பலிப் பிராணியைக் கொண்டு வராதவர் வலம் வந்து விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு துல்ஹஜ் 10-ஆம் நாள் மாட்டின் இறைச்சி எங்களுக்கு வந்தது. இது என்ன எனக் கேட்டேன். மக்கள், 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவிகளின் சார்பாகப் பலியிட்டார்கள்' என்றனர். அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.\nமேற்படி நபிமொழிகளை சற்று ஆய்ந்து படித்தால் ஒரு பேருண்மை வெளிப்படும். அதாவது நபி (ஸல்) அவர்களோ, அவர்களிடம் பாடம் பயின்ற ஸஹாபாக்களோ ஒரு வருடத்திற்கு ஷஃஅபான், மற்றும் ரமழான் மாதங்களில் மட்டும் பிறைகள் குறித்து பேசவில்லை. இன்னும் மாதத்தின் 29-வது நாள் பிறையைத் தேடிக் கொண்டு மஃரிபு நேரத்தில் மேற்குத் திசை நோக்கி பார்க்கவுமில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும் என்பதை அந்த மாதம் முடியும் முன்னரே தெரிந்து வைத்துள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது. மேலும் பிறை படித்தரங்களை வைத்து ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற (10:5) அல்லாஹ்வின் கட்டளையை அன்று இருந்த ஒரே வழிமுறையான பிறைகளை புறக்கண்களால் கவனித்தும், ஒரு மாதம் அளவுக்குக் கணக்கிட்டும் வந்துள்ளது உள்ளங்கை நெல்லிக் கனியாக தெரிகிறது.\nமேலும் நபி (ஸல்) அவர்கள் தங்களது வாழ்நாளில் ரமழான் மாதத்தில் 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். ஒரு ரமழானின் முதல் பத்து நாட்களிலும், மற்றொரு ரமழான் மாதத்தில் நடுப்பத்து நாட்களிலும், பெரும்பான்மையான ரமழான் மாதங்களில் இறுதி பத்து நாட்களிலும் இஃதிகாப் இருந்தார்கள் என்பதை (புகாரி 1930, 1940, 2036) போன்ற ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.\nஇதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இறுதி பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ள மாதங்களில், அந்த மாதம் 29-நாட்களைக் கொண்டதாக இருந்தால் 20-வது நாளன்று ��பஜ்ரு வேளையில் நபி (ஸல்) அவர்கள் தங்களது இஃதிகாஃபை துவங்கியுள்ளார்கள். அதுபோல 30-நாட்களைக் கொண்ட ரமழான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் 21-வது நாளன்று ஃபஜ்ரு வேளையில் இஃதிகாஃபில் நுழைந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களின் அச்செயல் நமக்கு எதை உணர்த்துகிறது நபி (ஸல்) அவர்களுக்கும், தோழர்களுக்கு அவர்கள் இஃதிகாஃப் இருந்த அந்தந்த ரமழான் மாதங்கள் எத்தனை நாட்களில் முடியும் நபி (ஸல்) அவர்களுக்கும், தோழர்களுக்கு அவர்கள் இஃதிகாஃப் இருந்த அந்தந்த ரமழான் மாதங்கள் எத்தனை நாட்களில் முடியும் என்பதை முற்கூட்டியே அறிந்து வைத்திருந்ததை இச்சம்பவம் இன்னும் தெளிவாக உணர்த்துகின்றன. அப்படி தெரிந்து வைத்திருந்ததின் காரணமாகத்தான் அவர்களால் இறுதி 10-நாட்கள் என்று துல்லியமாக இஃதிகாஃப் இருக்க முடிந்தது. இந்த இஃதிகாஃப் சம்பந்தமாக இடம்பெறும் ஹதீஸ்களை வைத்தும் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் தெளிவான கணக்கீட்டு முறையில் இருந்துள்ளதை விளங்கலாம். மேலும் 'ஃபஜ்ரு வேளையில்' நபி (ஸல்) அவர்கள் தங்களது இஃதிகாஃபை துவங்கி, பத்துநாட்களை முழுவதுமாக முடித்து 'ஃபஜ்ரு தொழுகைக்குப் பின்னர்' பெருநாள் தொழுகைக்கு விரைந்துள்ளார்கள். இதன்மூலம் ஒரு நாளின் துவக்கம் ஃபஜ்ருதான், மஃரிபு அல்ல என்பதும் நிரூபனமாகிறது.\nஒரு துல்லியமான மாதக் கணக்கீட்டு முறையை நபி (ஸல்) அவர்கள் பின்பற்றாமல் இருந்திருந்தால் 29-நட்களைக் கொண்ட ரமழான் மாதத்தில் 21-வது நாளன்று இஃதிகாஃபிற்குச் சென்றிருந்தால் அவர்களுக்கு 9 (ஒன்பது) நாட்கள் மட்டும்தான் கிடைத்திருக்கும். அதுபோல 30-நட்களைக் கொண்ட ரமழான் மாதத்தில் 20-வது நாளன்று இஃதிகாஃபிற்குச் சென்றிருந்தால் அவர்களுக்கு 11 (பதினொன்று) நாட்கள் என்று ஒருநாள் கூடுதலாக இருந்திருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு அவ்வாறு நிகழவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இவற்றை வைத்து நபி (ஸல்) அவர்கள் மாதத்தின் 29-வது நாள் பிறையைத் தேடிக் கொண்டு மஃரிபு நேரத்தில் மேற்குத் திசை நோக்கி பார்க்கவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும் என்பதை அந்த மாதம் முடியும் முன்னரே தெரிந்து வைத்துள்ளார்கள் என்பதை மேலும் அறிய முடிகிறது.\nபிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களுக்குக் காலம் காட்டியாகவும் (காலண்டர்), இன்னும் ஹஜ்ஜூக்கும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)\nவானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் 12 ஆகும். அதில் (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய) நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். (அல்குர்ஆன் 9 : 36)\nஅவன்தான் சூரியனை (சுடர்விடும்) பிரகாசமானதாகவும், சந்திரனை (பிரதிபளிக்கும்) ஒளியாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அதற்கு மாறிமாறி வரும் பல தங்குமிடங்களை விதியாக்கினான். அல்லாஹ் உண்மை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை. அறிந்து கொள்ளும் சமூகத்திற்காக அத்தாட்சிகளை விவரிக்கின்றான். (அல்குர்ஆன் 10 : 5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/hindu-marriage-conducted-by-the-common-muslim-of-delhi-violence.html", "date_download": "2021-05-18T23:41:19Z", "digest": "sha1:DHIF66XHIKVEIEGLOFH2HU2FRX6WXFMD", "length": 13455, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Hindu marriage conducted by the common Muslim of Delhi violence | India News", "raw_content": "\n'சொந்த மகளா நினச்சு நடத்தி வச்சாங்க...' 'நைட் பயமா இருந்துச்சு, அவங்க மட்டும் இல்லன்னா...' டெல்லி கலவரத்தின் இடையே இஸ்லாமியர்கள் நடத்தி வைத்த இந்து திருமணம்...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nடெல்லியின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வன்முறை கலவரத்துக்கு இடையே இந்து பெண்ணான சாவித்ரி பிரசாத்தின் திருமணத்தை அவர் வாழ்ந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் முன்னின்று நடத்தியுள்ளனர்.\nமத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஷாகின் பாக் பகுதியில் எழுபது நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே பயங்கர கலவரம் வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் இதுவரை 35க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.\nஇந்த சம்பவத்தினால் நாடே கொந்தளித்துக்கொண்டு இருக்கும் நிலையில், இந்து முஸ்லிம் மதநல்லிணக்கத்தையும், சகோதரத்தையும் வெளிக்காட்டும் விதமான சம்பவம் ஒன்று கலவரம் நடந்துக்கொண்டிருந்த சந்த் பாஹ் மாவட்ட��்தில் நடைபெற்றது.\nஇஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி சந்த் பாஹ் மாவட்டம். இங்குள்ள குறுக்குச் சாலையில் அமைந்துள்ள வீட்டின் வெளிப்புறத்தில் இரு தரப்புக்கு இடையே வன்முறை நடந்தது. இந்நிலையில் அப்பகுதியைச் சார்ந்த 23 வயதான சாவித்ரி தனது திருமணத்திற்கான முன்னேற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சாவித்ரியின் தந்தை தனது அண்டை வீட்டாரான இஸ்லாமியர்களுடன் இணைந்து திருமணத்தை அடுத்த நாள் (புதன்கிழமை) நடத்தி வைத்தார்.\nசாவித்ரியின் அண்டை வீட்டாரான இஸ்லாமிய மக்கள், அவரைத் தங்களது சொந்த மகளாக நினைத்து அவரது இல்லத்திலேயே திருமணத்தை ஏற்பாடு செய்து முன்னின்று நடத்தினர்.மணப்பெண் சாவித்ரி கூறும்போது, ”என்னுடைய இஸ்லாம் சகோதர சகோதரிகள்தான் என்னைப் பாதுகாத்தனர்” என்றார்.\nஇந்த நிலையில் கலவரம் குறித்து சாவித்ரி பிரசாத்தின் தந்தை கூறும்போது, ''நாங்கள் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு வீட்டின் மாடியில் ஏறிப் பார்த்தபோது ஊரே புகைமயமாய் இருந்தது. அது மிகவும் பயத்தை அளித்தது. எங்களுக்கு அமைதி தேவை. இந்தக் கலவரத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் என்னுடைய பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இல்லை என்பது நன்றாக தெரியும். என்னுடைய அண்டைவீட்டாரான இஸ்லாமியர்களுடன் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். திருமணத்திற்காக மாப்பிள்ளையை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்ததே பெரும் ஆபத்தாக இருந்தது. இன்று எனது மகளின் திருமணம் உறவினர்கள் துணையில்லாமல் நடந்தது. ஆனால் எனது அண்டைவீட்டாரான இஸ்லாமியர்கள் எங்களுடன் இருந்தனர். அவர்கள் எங்கள் குடும்பம்” என்று கூறியுள்ளார்.\n‘திருமணமான’ 12 நாட்களில் ‘பேரதிர்ச்சி’ கொடுத்த ‘புதுப்பெண்’... ‘உறைந்துபோய்’ நின்ற கணவர்... சென்னையில் நடந்த ‘சோகம்’...\nநீ தான் என் 'செகண்ட்' பொண்டாட்டி... 'ஊருக்கு வாங்க மாப்ள, அவளை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்...' வசமாக வந்து சிக்கிய வாலிபர்...\n‘அவனுக்கு இப்போதான் பொண்ணு பாத்துட்டு இருந்தோம்’.. ‘என் மகனை ஏன் கொல்லணும்’.. கதறி அழுத குடும்பம்..\n'கலவர' பூமியில் காக்கப்பட்ட 'உயிர்கள்'... \"அவர்கள் மட்டும் வரவில்லை என்றால்...\" 'கண்ணீரால்' நன்றி சொல்லும் '80 குடும்பங்கள்'...\n'இந்த வழி நல்ல வழி'... ‘தனி வழி அல்ல’... 'அப்படி வாங்க நண்பா'... ரஜினிகாந்திற்கு சபாஷ் போட்ட கமல்ஹாசன்\n‘28 பேருடன்’ புறப்பட்ட பேருந்து... திடீரென கேட்ட ‘அலறல்’ சத்தத்தால் ‘ஓடிவந்த’ ஊர்மக்கள்... ‘திருமணத்திற்கு’ செல்லும் வழியில் நடந்து முடிந்த ‘கோரம்’...\n‘அடுத்த வாரம் கல்யாணம்’... ‘பிரிந்து சென்ற காதலியை பழிவாங்க’... ‘வேறலெவலில் யோசித்த இளைஞர்’...\n'சாலையில் கிடந்த... சடலத்தின் மீது... 12 மணி நேரம் வாகனங்கள் போக்குவரத்து'... எலும்புத் துண்டுகளாக மீட்கப்பட்ட... நெஞ்சை உலுக்கும் கோரம்\n'டெல்லி' வன்முறை.... பலி எண்ணிக்கை '5 ஆக' உயர்வு... போலீசாரை நோக்கி 'துப்பாக்கியால்' சுட்டவர் யார்\n'... காவலர் உயிரிழப்பால்... தலைநகரில் பதற்றம்\n‘காலேஜ் படிக்கும்போது மலர்ந்த காதல்’.. ஆணாக மாறிய பெண்ணை திருமணம் செய்த இளம்பெண்.. மதுரை நீதிமன்றத்தில் தஞ்சம்..\n‘ஒரே நேரத்தில் எத்தனை பேரை வேணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்’.. ‘வரப்போகும் புதிய சட்டம்’.. எங்க தெரியுமா..\n'Happy Married Life தாத்தா'... 'அப்பாவுக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம்'... ஆச்சரிய காரணம்\n‘திருமணத்திற்கு’ மறுத்த ‘தாய்க்கு’... பெண் கேட்டு வந்த ‘ராணுவ’ வீரரால் நடந்த பயங்கரம்.. ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்...\n‘யாருக்கும் சந்தேகம் வராது’.. ‘கார் பின் சீட்டில் மகளின் சடலம்’.. 80 கிமீ தூக்கிச் சென்று பெற்றோர் செய்த கொடூரம்..\n'அழைக்கா விருந்தாளியா கொரோனா வந்துடுமோனு ஒரு பயம் தான்'... '220 ஜோடிகள்... ஒரே இடம்'... '220 ஜோடிகள்... ஒரே இடம்\n'... 'அவருக்கு இப்படி நடந்தத ஏத்துக்கவே முடியல'... உணர்ச்சி பொங்க 'மக்கள்' கண்ணீர்\nகல்யாணம் ஆன 12 மணிநேரத்தில் பிரிந்த ‘காதல் ஜோடி’.. ‘அந்தர்பல்டி அடித்த காதலி’.. ஷாக் ஆன காதலன்..\n‘இதுதான்’ என் வாழ்க்கையோட ‘லட்சியமே’... ‘சென்னை’ பெண்ணிடம் வேலையைக் காட்டிய ‘பட்டதாரி’ இளைஞர்... விசாரணையில் வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nivar-cyclone-in-tamilnadu-chennai-after-effects-tamil-news-234062/", "date_download": "2021-05-18T23:29:08Z", "digest": "sha1:FV62DEP3YZ6JOELEBCKIKEGYOGNIKWSX", "length": 13245, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Nivar Cyclone in Tamilnadu Chennai after effects Tamil news நிவர் புயலுக்குப் பின் எப்படி இருக்கிறது சென்னை?", "raw_content": "\nநிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது\nநிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது\nNivar Cyclone Chennai கோபாலபுரம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்பட்ட இரண்டு சமூக சமையலறைகள் தேவைப்படுபவர்களுக்கு உணவளித்தன.\nTamilnadu after Nivar : 2020-ம் ஆண்டு பல உறக்கமில்லா இரவுகளையும் இரக்கமில்லா பகல்களையும் மக்களுக்குக் கொடுத்திருக்கிறது. கொரோனா முதல் இடுக்கி நிலச்சரிவு வரை துயரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போனது. அந்த வரிசையில் கடந்த சில நாள்களாகச் சென்னை-கடலூர் கடலோர மக்களை கைகளைப் பிசைய வைத்தது ‘நிவர்’ புயல். எப்போது கரையைக் கடக்கும், விடிந்ததும் நம் கைகளில் என்னவெல்லாம் இருக்கும் என்கிற பதற்றமும் பயமும் நேற்றைய இரவை தூங்காநகரமாக மாற்றியது.\nஏற்கெனவே கடந்த 2015-ம் ஆண்டின் வ்ரதா புயல் உணர்த்திய பாடத்திலிருந்து பெற்ற அனுபவங்கள் அடிப்படையில், Tangedco பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாண்டது. புதன்கிழமை முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தொடர் மழை பெய்தது. இரவு நேரத்தில் காற்று வலுப்பெற்றதால், சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மேலும், சென்னை கார்ப்பரேஷனின் புதிய வடிகால்கள் சீராக இருந்ததால் பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்காமல் இருந்தன.\nகிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து புதுச்சேரி வரையிலான நிவர் புயலின் பாதையில் அனைத்தும் மூடப்பட்டன. ஈ.சி.ஆர் மற்றும் அதற்கு இணையான ஓ.எம்.ஆர் சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த பெரிய ஹோர்டிங்ஸ், போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டன. மெரினா மற்றும் பிற கடற்கரைகள் பொதுமக்களுக்கு கடும் தடைகளை விதித்தது.\nபுயல் கரையைக் கடப்பதற்குப் பல மணிநேரம் முன்பே, பல இடங்களில் மின்சார சேவைகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக டி நகர், கே கே நகர், தாம்பரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், நங்கநல்லூர், தெற்கு சென்னையின் திருவான்மியூர், வட சென்னையின் வண்ணாரப்பேட்டை, ராயபுரம் மற்றும் புலியந்தோப் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டன.\nபுதன்கிழமை இரவு 7 மணி முதல் வியாழக்கிழமை காலை 7 மணி வரை சென்னையில் விமானங்கள் செயல்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் மற்றும் எம்டிசி பேருந்துகள் இரவு 8 மணியளவில் இயங்குவதை நிறுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி, கடந்த புதன்கிழமை பொது விடுமுறையை அரசாங்கம் அறிவித்திருந்தது. இதனால் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே இருந்தனர். உணவு மற்றும் தண்ணீரைச் சேமித்து வைக்கவும் எச்சரிக்கப்பட்டனர்.\nநகரத்தின் 16 நிவாரண மையங்களில் சுமார் 600 பேர் தங்க வைக்கப்பட்டனர். கோபாலபுரம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்பட்ட இரண்டு சமூக சமையலறைகள் தேவைப்படுபவர்களுக்கு உணவளித்தன. மாலையில் ஆங்காங்கே மரங்கள் விழப்பட்ட செய்திகள் வெளிவரத் தொடங்கின. ஆனால், இந்த மோசமான நிலைமையைச் சென்னை கார்ப்பரேஷன் துரிதமாகவே சமாளித்திருக்கிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nகடலூர், புதுச்சேரிக்கு அதிக மழை: நிவர் உருவாக்கிய பாதிப்புகள்\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nசர்ச்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ்: ‘திமுக அலுவலகத்திற்கு கலெக்டர்- எஸ்.பி-யை அழைத்து கூட்டம் நடத்துவதா\nசேகர் ரெட்டி வழங்கிய ரூ1 கோடி: உதயநிதி ஃபிரேமில் வந்தது ஏன்\nதமிழகத்தில் எகிறும் கொரோனா பாதிப்பு :இதுவரை 16 லட்சத்தை கடந்துள்ளது\nகோவிட் தடுப்பு பணியாளர்களை அனுமதிக்க மறுக்கும் அபார்ட்மென்ட்வாசிகள்: சென���னை விபரீதம்\n‘கரிசல் குயில்’ எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு ; அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் இரங்கல்\nசென்னைக்குள் பிற பகுதிகளுக்கு செல்லவும் இ-பதிவு கட்டாயம்; எச்சரிக்கும் காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/sarathkumar/", "date_download": "2021-05-18T23:57:46Z", "digest": "sha1:74K3P4VF6QBQFMKXBGDLZXY2BJCDHIR3", "length": 7739, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "Sarathkumar | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\n’இதான் காலை மகிழ்ச்சி’ லைக்ஸை குவிக்கும் ராதிகா படம்\nசெக் மோசடி வழக்கில் சரத்குமாருக்கு தண்டனை ஒத்திவைப்பு\nகைது தீர்ப்புக்கு அரசியல் காரணம் கிடையாது - சரத்குமார்\nசரத்குமார் - ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை\nமக்கள் மௌன புரட்சியுடன் இருக்கின்றனர் - ராதிகா சரத்குமார்\nகமல், சரத்குமாரை ஒருமையில் கடுமையாக தாக்கி பேசிய ராதாரவி\nதிருமண விழாவில் கவனம் ஈர்த்த வரலட்சுமி சரத்குமாரின் க்யூட் டான்ஸ்\nதேர்தலில் பொது சின்னம் ஒதுக்க கோரி சமத்துவ மக்கள் கட்சி வழக்கு\nசரத்குமார் - ராதிகா தேர்தலில் போட்டியிடவில்லை\nசமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகள் அறிவிப்பு\nமநீம கூட்டணியில் சமக, ஐஜேகே கட்சிகளுக்கு தலா 34 தொகுதிகள் ஒதுக்கீடு\nகமல்ஹாசனை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதாக சரத்குமார் அறிவிப்பு\nசமக தலைவராக சரத்குமார் மீண்டும் தேர்வு: ராதிகாவுக்கு முக்கிய பொறுப்பு\nRadikaa Sarathkumar: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ராதிகா\nபுதிய கூட்டணிக்கு முயற்சிக்கும் சரத்குமார்..\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nகரண்ட் பில் எவ்வளவு வந்திருக்கு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி\nபிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ்அப் ..\nவாழைப்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்\nபணம் வாங்கி ஆபாச படங்களை பார்த்த நபருக்கு சிறை தண்டனை..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல��காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/04/09/unnao-rape-accused-kuldeep-sengars-wife-to-contest-on-bjp-ticket-in-up-panchayat-polls", "date_download": "2021-05-19T00:35:52Z", "digest": "sha1:HPVNR4KP6GAZ5BAEEFQWZPOT2KEICIRI", "length": 7980, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Unnao rape accused Kuldeep Sengar’s wife to contest on BJP ticket in UP panchayat polls", "raw_content": "\nபாலியல் குற்றவாளியின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட சீட்... பா.ஜ.க பெண்களைக் காக்கும் லட்சணம் இதுதானா\nபாலியல் வல்லுறவு குற்றவாளியின் மனைவிக்கு பா.ஜ.க சீட் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉன்னாவ் இளம்பெண் பாலியல் வல்லுறவு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்கரின் மனைவிக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க சீட் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபா.ஜ.க மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகள் பலர் பாலியல் வழக்குகளில் தொடர்பு கொண்டிருப்பதும் அவ்வப்போது அம்பலமாகி வருகிறது.\nஉத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்கரால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபாலியல் வல்லுறவுக்குள்ளான இளம்பெண்ணின் தந்தையும் மர்மமான முறையில் உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 15 முதல் 4 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 5 மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டது.\nபாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் குல்தீப் செங்காரின் மனைவி சங்கீதாவுக்கு, ஃபதேபூர் சவுராசி திரிதாயா ப��ுதியில் போட்டியிட பா.ஜ.க சார்பில் சீட் வழங்கப்பட்டுள்ளது.\nபாலியல் வல்லுறவு குற்றவாளியின் மனைவிக்கு பா.ஜ.க சீட் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் பா.ஜ.க பெண்களைக் காக்கும் லட்சணம் என பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.\n\"இந்திய மக்களே திண்டாடும்போது, வெளிநாட்டு ஏற்றுமதி அவசியமா” - பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \n“நீங்கதான் சூப்பர்ஹீரோ” : மகாராஷ்டிராவில் தவித்த இளைஞர்கள் தமிழக எம்.பி-களின் உதவியால் நெகிழ்ச்சி\n“ஊரடங்கு விதியை மீறுவோரை சுடும் போலிஸாருக்கு ரொக்கப் பரிசு” - உ.பி பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutoTips/3", "date_download": "2021-05-19T00:19:24Z", "digest": "sha1:GQHDCF7QJPA2AOKADVE47T3XLRG7CDJH", "length": 16790, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "Latest Automobile News in Tamil | Tamil Automobile News - Maalaimalar | 3", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசுமார் 31 ஆயிரம் யூனிட்களை ரீகால் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் யூனிட்களில் கோளாறு இருப்பதாக அறிவித்து இருக்கிறது.\nகார்களை அந்த வசதியுடன் அறிமுகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது கார் மாடல்களில் அந்த வசதியை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅப்ரிலியா SXR 125 இந்திய விலை விவரம்\nஅப்ரிலியா SXR 125 மேக்சி ஸ்கூட்டர் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nசிஎன்ஜி வாகன விற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி ச��சுகி\nமாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்த எஸ்-சிஎன்ஜி ரக வாகன விவரங்களை வெளியிட்டுள்ளது.\nஎம்ஜி ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் விலை மீண்டும் மாற்றம்\nஎம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெக்டார் சீரிஸ் மாடல்கள் விலை இந்தியாவில் மூன்றாவது முறையாக மாற்றப்பட்டது.\nசர்வதேச விற்பனையில் 22.3 சதவீத வளர்ச்சி பெற்ற மெர்சிடிஸ் பென்ஸ்\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2021 முதல் காலாண்டிற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.\nநிசான் கார் மாடலுக்கு ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிப்பு\nநிசான் நிறுவனம் தனது பிளாக்ஷிப் எஸ்யுவி மாடலுக்கு இந்திய சந்தையில் அசத்தலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.\nவிற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி கார்\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிவேகமாக விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் 2021 ஹூண்டாய் ஆரா விலையில் திடீர் மாற்றம்\nஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் 2021 ஆரா மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஹூண்டாய் அல்காசர் முக்கிய அம்சங்கள் வெளியீடு\nஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு 7 சீட் எஸ்யுவி அல்காசர் மாடலில் பல்வேறு அசத்தலான அம்சங்கள் வழங்கப்படுகின்றன.\nஇந்தியாவில் புதிய மாற்றத்திற்கான டீசரை வெளியிட்ட கியா\nகியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் புது அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.\nபுதிய தலைமுறை எக்ஸ்யுவி500 இந்திய வெளியீட்டு விவரம்\nமஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய எக்ஸ்யுவி500 மாடல் அந்த மாதத்தில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.\nபுதிய சுசுகி ஹயபுசா இந்திய வெளியீட்டு விவரம்\nசுசுகி நிறுவனத்தின் புதிய ஹயபுசா மாடல் இந்த மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.\nடொயோட்டா கார்களுக்கு ரூ. 1.18 லட்சம் வரையிலான விலை உயர்வு அறிவிப்பு\nடொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்களின் புதிய விலை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.\nபுது அப்டேட் பெற்ற ஏத்தர் 450எக்ஸ்\nஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புது அப்டேட் வழங்கி வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\n2021 மஹிந்திரா எக்ஸ்யுவி500 வெளியீட்டில் மீண்டும் மாற்றம்\nமஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2021 எக்ஸ்யுவி500 புது வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் கேடிஎம் ஆர்சி 390\nகேடிஎம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.\nவாகன ஆவணங்களுக்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு\nஇந்தியாவில் மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் நீட்டித்து இருக்கிறது.\nவிரைவில் அறிமுகமாகும் புது பென்ஸ் எலெக்ட்ரிக் கார்\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஎதிர்கால போர்டு கார்களில் அந்த என்ஜின் வழங்கப்படாது என தகவல்\nபோர்டு நிறுவனத்தின் எதிர்கால கார் மாடல்களில் பயன்படுத்தப்பட இருக்கும் என்ஜின் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.\nகார் மாடல்கள் விலையை உயர்த்தும் ரெனால்ட்\nரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.\nஏலத்திற்கு வந்த 12.6 லட்சம் கிலோமீட்டர்கள் ஓடிய பென்ஸ் கார்\nமாருதி சுசுகி ஜிம்னி வெளியீட்டு விவரம்\nஆக்சிஜன் விநியோக திட்டத்தை சென்னைக்கும் நீட்டித்த மஹிந்திரா\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144395", "date_download": "2021-05-19T00:33:41Z", "digest": "sha1:ZNE4QKDR3P4OEPVIX3DWB6OLAAJIS6XB", "length": 7261, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "சென்னை ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க நடைமேடை சீட்டு வழங்கப்படாது என அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிற���த்திய முகநூல் காதலன...\nசென்னை ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க நடைமேடை சீட்டு வழங்கப்படாது என அறிவிப்பு\nசென்னை ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க பொது மக்களுக்கு நடைமேடை சீட்டு வழங்கப்படாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nகொரோனா 2-வது அலை காரணமாக சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி, செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமேலும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருடன் வருபவர்களுக்கு மட்டும் நடைமேடை சீட்டுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஎழுத்தாளர் கி.ரா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கண்ணீருடன் இரங்கல்\nபெட்ரோல் - டீசல் விலை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உயர்வு..\nகொரோனா அச்சமின்றி அலையும் மக்கள்..\nசுடுகாடு செல்லும் வழியின் குறுக்கே தனிநபர் எழுப்பிய சுவர்..\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை\nகொரோனா இறப்பு எண்ணிக்கையை நேர்மையாக வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nஅரசு மருத்துவக்கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்.. விடிய விடிய காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145286", "date_download": "2021-05-18T22:58:04Z", "digest": "sha1:75IQEJA42E6DR3QTJAD3N4T3W6UL6LH5", "length": 9454, "nlines": 98, "source_domain": "www.polimernews.com", "title": "3வது கட்ட தடுப்பூசி திட்டம்; தொடங்குவதில் சிக்கல்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\n3வது கட்ட தடுப்பூசி திட்டம்; தொடங்குவதில் சிக்கல்..\n3வது கட்ட தடுப்பூசி திட்டம்; தொடங்குவதில் சிக்கல்..\nபல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால், திட்டமிட்டடி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை இன்று தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏராளமானோர் தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொண்டனர்.\nஇந்த திட்டத்திற்காக பல்வேறு மாநில அரசுகள் தடுப்பூசிக்கு ஆர்டர் செய்திருந்தன. ஆனால், தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து இன்னும் தடுப்பூசிகள் வழங்கப்படாமல் இருப்பதால், தற்போது பல்வேறு மாநிலங்கள் இன்று கொரோனா 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படாது என அடுத்தடுத்து அறிவித்து வருகின்றன.\nமத்தியப்பிரதேசத்தில் 18 வயது முதல் 44 வயது வரையிலான பிரிவினருக்கு மே 1-ம் தேதி தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்க முடியாது என்று முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.\nதற்போது கையிருப்பில் குறைவான அளவே தடுப்பூசி இருப்பதால், அது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தேவைப்படுவதாக அவர் கூறினார்.\nஅதே போன்று டெல்லி, பஞ்சாப், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளன. இதனால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் பல்வேறு மாநிலங்களில் இன்று தொடங்க வாய்ப்பில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்த���ரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/2448-kongani-sambar", "date_download": "2021-05-18T23:29:55Z", "digest": "sha1:RPN5SHEZ3ATCCG5BFT5YO6TOP4365LD5", "length": 8726, "nlines": 198, "source_domain": "www.brahminsnet.com", "title": "kongani sambar", "raw_content": "\nஇந்தியாவில் நிறைய மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பிரபலமான ரெசிபிக்கள் இருக்கும். அத்தகையவற்றில் மஹாராஸ்டிரா, கர்நாடகா மற்றும் கோவா மூன்று பகுதியின் சுவையும் கலந்து செய்யப்படும் ஒரு ரெசிபி தான் கொங்கன் ரெசிபி. இப்போது அந்த கொங்கன் ஸ்டைல் ரெசிபியில், கொங்கன் சாம்பார் மிகவும் பிரபலமானது. இது மற்ற சாம்பாரை விட வித்தியாசமான சுவையுடையது. சரி, இதன் செய்முறையைப் பார்ப்போமா\nதேவையான பொருட்கள்: துவரம் பருப்பு - 1 கப் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் மல்லி - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன் வர மிளகாய் - 4 பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் - 1/2 கப் (துருவியது) பீன்ஸ் - 8 (நறுக்கியது) கேரட் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) முருங்கைக்காய் - 2 (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு\nசெய்முறை: முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 3 கப் தண்ணீர் விட்டு, 3 விசில் விட்டு இறக்க வேண்டும். அதே சமயம், மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, சீரகம், வர ம���ளகாய், வெந்தயம், மல்லி, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் அதில் கடலைப் பருப்பு மற்றும் துருவிய தேங்காய் போட்டு 4-5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும். பிறகு அதனைக் குளிர வைத்து, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு குக்கரை திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, நறுக்கிய காய்கறிகளான தக்காளி, பீன்ஸ், கேரட், முருங்கைக்காய் மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையை போட்டு, 2 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் கறிவேப்பிலையைப் போட்டு, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான கொங்கனி சாம்பார் ரெடி இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதத்துடன் பரிமாற வேண்டும்.\nஇந்தியா, கேரட், கொத்தமல்லி, தக்காளி, தேங்காய், color, kongani, sambar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Ford/Ford_Fiesta_2008-2011", "date_download": "2021-05-18T23:41:14Z", "digest": "sha1:3OTVKAZWCBMSOYMNIMTOU7ASF5Q26QUQ", "length": 10455, "nlines": 170, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு பிஸ்தா 2008-2011 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்போர்டு கார்கள்போர்டு பிஸ்தா 2008-2011\nபோர்டு பிஸ்தா 2008-2011 இன் முக்கிய அம்சங்கள்\nபோர்டு பிஸ்தா 2008-2011 1.4 டியூராடெக் இஎக்ஸ்ஐ லிமிடேட் பதிப்புபோர்டு பிஸ்தா 2008-2011 1.4 இசட்எக்ஸ்ஐ டிராடெக்போர்டு பிஸ்தா 2008-2011 1.4 இசட்எக்ஸ்ஐ லிமிடேட் பதிப்புபோர்டு பிஸ்தா 2008-2011 1.6 டிராடெக் இஎக்ஸ்ஐபோர்டு பிஸ்தா 2008-2011 1.6 டிராடெக் இஎக்ஸ்ஐ எல்டிடிபோர்டு பிஸ்தா 2008-2011 1.6 எல்இபோர்டு பிஸ்தா 2008-2011 1.6 இசட்எக்ஸ்ஐ ஏபிஎஸ்போர்டு பிஸ்தா 2008-2011 1.6 இசட்எக்ஸ்ஐ டிராடெக்போர்டு பிஸ்தா 2008-2011 1.6 இசட்எக்ஸ்ஐ லேதர்போர்டு பிஸ்தா 2008-2011 1.6 டிராடெக் எஸ்போர்டு பிஸ்தா 2008-2011 1.6 எஸ்எக்ஸ்ஐ ஏபிஎஸ் டிராடெக்போர்டு பிஸ்தா 2008-2011 1.6 எஸ்எக்ஸ்ஐ டிராடெக்போர்டு பிஸ்தா 2008-2011 1.4 எஸ்எக்ஸ்ஐ டிடிசிஐ ஏபிஎஸ்போர்டு பிஸ்தா 2008-2011 1.4 இசட்எக்ஸ்ஐ டிடிசிஐ ஏபிஎஸ்போர்டு பிஸ்தா 2008-2011 1.4 இசட்எக்ஸ்ஐ டிடிசிஐ எல்இபோர்டு பிஸ்தா 2008-2011 இஎக்ஸ்ஐ 1.4 டிடிசிஐ எல்டிடிபோர்டு பிஸ்தா 2008-2011 1.4 எஸ்எக்ஸ்ஐ டிடிசிஐ\nmileage: 15.3 க்கு 17.8 கேஎம்பிஎல்\nபிஸ்தா 2008-2011 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் டியாகோ இன் விலை\nபுது டெல்லி இல் கோ இன் விலை\nபுது டெல்லி இல் க்விட் இன் விலை\nபுது டெல்லி இல் தார் இன் விலை\nபுது டெல்லி இல் பாலினோ இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபோர்டு பிஸ்தா 2008-2011 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n1.4 டியூராடெக் இஎக்ஸ்ஐ லிமிடேட் பதிப்பு1388 cc, மேனுவல், பெட்ரோல், 16.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.93 லட்சம் *\n1.4 இசட்எக்ஸ்ஐ டிராடெக்1388 cc, மேனுவல், பெட்ரோல், 16.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.93 லட்சம் *\n1.4 இசட்எக்ஸ்ஐ லிமிடேட் பதிப்பு1388 cc, மேனுவல், பெட்ரோல், 16.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.93 லட்சம் *\n1.6 டிராடெக் இஎக்ஸ்ஐ1596 cc, மேனுவல், பெட்ரோல், 15.3 கேஎம்பிஎல் EXPIRED Rs.6.46 லட்சம்*\n1.6 டிராடெக் இஎக்ஸ்ஐ எல்டிடி1596 cc, மேனுவல், பெட்ரோல், 15.3 கேஎம்பிஎல் EXPIRED Rs.6.46 லட்சம்*\n1.6 எல்இ1596 cc, மேனுவல், பெட்ரோல், 15.3 கேஎம்பிஎல் EXPIRED Rs.6.46 லட்சம்*\n1.6 இசட்எக்ஸ்ஐ ஏபிஎஸ்1596 cc, மேனுவல், பெட்ரோல், 15.3 கேஎம்பிஎல் EXPIRED Rs.6.83 லட்சம் *\n1.6 இசட்எக்ஸ்ஐ டிராடெக்1596 cc, மேனுவல், பெட்ரோல், 15.3 கேஎம்பிஎல் EXPIRED Rs.6.83 லட்சம் *\n1.6 இசட்எக்ஸ்ஐ லேதர்1596 cc, மேனுவல், பெட்ரோல், 15.3 கேஎம்பிஎல் EXPIRED Rs.6.83 லட்சம் *\n1.6 டிராடெக் எஸ்1596 cc, மேனுவல், பெட்ரோல், 15.3 கேஎம்பிஎல் EXPIRED Rs.7.45 லட்சம்*\n1.6 எஸ்எக்ஸ்ஐ ஏபிஎஸ் டிராடெக்1596 cc, மேனுவல், பெட்ரோல், 15.3 கேஎம்பிஎல் EXPIRED Rs.7.45 லட்சம்*\n1.6 எஸ்எக்ஸ்ஐ டிராடெக்1596 cc, மேனுவல், பெட்ரோல், 15.3 கேஎம்பிஎல் EXPIRED Rs.7.45 லட்சம்*\n1.4 எஸ்எக்ஸ்ஐ டிடிசிஐ ஏபிஎஸ்1399 cc, மேனுவல், டீசல், 17.8 கேஎம்பிஎல்EXPIRED Rs.7.87 லட்சம் *\n1.4 இசட்எக்ஸ்ஐ டிடிசிஐ ஏபிஎஸ்1399 cc, மேனுவல், டீசல், 17.8 கேஎம்பிஎல்EXPIRED Rs.7.87 லட்சம் *\n1.4 இசட்எக்ஸ்ஐ டிடிசிஐ எல்இ1399 cc, மேனுவல், டீசல், 17.8 கேஎம்பிஎல்EXPIRED Rs.7.87 லட்சம் *\nஇஎக்ஸ்ஐ 1.4 டிடிசிஐ எல்டிடி1399 cc, மேனுவல், டீசல், 17.8 கேஎம்பிஎல்EXPIRED Rs.7.87 லட்சம் *\n1.4 எஸ்எக்ஸ்ஐ டிடிசிஐ1399 cc, மேனுவல், டீசல், 17.8 கேஎம்பிஎல்EXPIRED Rs.8.51 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபோர்டு பிஸ்தா 2008-2011 படங்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.info/page/3/", "date_download": "2021-05-18T23:22:17Z", "digest": "sha1:HGLJPCYKOHLIVW5TC3HLANHGWFHNEI3Z", "length": 6492, "nlines": 70, "source_domain": "tamilsexstories.info", "title": "Tamil Sex Stories - Page 3 of 786 - No.1 tamil kamakathaikal and tamil sex story at one place", "raw_content": "\nஎங்க ஊரு தேவிடியாகள்……பகுதி 8\nஅவன் மூஞ்சை பிடித்து குத்த அவ்ளோ காலை விரித்து ஆஆஹா அம்மா…னு அனுபவிக்க நான் அதை ரசித்து கொண்டே குலுக்க….அவன் கொஞ்ச அதிகமா ஆகி ஏறி அடித்து மேலும் படிக்க »\nலாக்டவுன் நேரத்தில், வெளியே அதிகம் போக முடியாததாலும், ���டிக்கடி சமைத்து சாப்பிடுவது போர் அடித்தது. அப்பொழுது ஒரே ஆறுதல், சென்னையில் சில தனியார் கம்பெனிகள் சாப்பாடு டோர் மேலும் படிக்க »\nகேரட் ஹா மெதுவா எடுத்தாரு\nஎன் பெயர் சுரேஷ். என்னோட வயசு 25. நான் சேலம் ல இருக்கேன். எனக்கு கே செக்ஸ் ரொம்ப புடிக்கும் என்னோட அனுபவத்தை இங்க எழுதி இருக்கேன். மேலும் படிக்க »\nஎவ்ளோ படம் பாத்துருப்போம். இதுகூட கத்துக்கலனா எப்புடி\nவணக்கம் நண்பர்களே நான் உங்கள் திலீப். இது என்னுடைய முதல் கதை. என்னுடைய வாழ்க்கை அனுபவத்தை தொடர்கதையாக எழுத உள்ளேன். உங்கள் ஆதரவை பொறுத்து அடுத்த பாகம் மேலும் படிக்க »\nபணம், பொருள், புகழ் என்று திடீர் அதிர்ஷ்டம் அடிக்கும்\nவணக்கம் நண்பர்களே, மனிதர்களுக்கு அதிர்ஷ்டம் என்பது பணம், பொருள், புகழ் என்று திடீர் அதிர்ஷ்டம் அடிக்கும். ஆனால் எனக்கு மாறுதலாக செக்ஸ் அதிர்ஷ்ட வசமாகக் கிடைத்தது. ஆமாம் மேலும் படிக்க »\nசெக்ஸ் மீது ஆர்வம் உள்ள ஆண்டிகளிடம் செக்ஸ் வைத்துக் கொள்ளனும்\nஎன் பெயர் தீபன் எனக்கு செக்ஸ் மீது அதித ஆர்வம் உள்ளது அதனால் என்னை போலவே செக்ஸ் மீது ஆர்வம் உள்ள ஆண்டிகளிடம் செக்ஸ் வைத்துக் கொள்ளனும் மேலும் படிக்க »\nஅவளின் மார்பகங்கள் பேருந்திலிருந்த அனைவருக்கும் விருந்தாக அமைந்தது\nஅந்த நாள் வெள்ளிக்கிழமை, வகுப்புகளை முடித்துக் கொண்டு 5. 15மணிக்கு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டேன் இருந்தேன். பேருந்துக்கு காத்துக்கொண்டு இருந்தேன். பின்னர் பஸ் வந்தவுடன் அதில் ஏறி மேலும் படிக்க »\nகடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 48\nஉருட்டு கட்டைகிட்ட மாட்டி,தினமும் அடி. இடி\nஉன் அக்காவ இங்க விட்டுட்டு போறேன்.. உன் மனசை மாத்திக்க ட்ரை பண்ணு 2\nஉன் அக்காவ இங்க விட்டுட்டு போறேன்.. உன் மனசை மாத்திக்க ட்ரை பண்ணு 1\nச்சீ. ச்ச்ச்ச்சீ. போ. ண்ணா. உடம்பே கூசுது 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/unnai-nan-unnai-nan/", "date_download": "2021-05-18T23:37:10Z", "digest": "sha1:KQHSORYMFRPUX3DOUM65S55KGX2HDG7N", "length": 8007, "nlines": 204, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Unnai Nan Unnai Nan Song lyrics from Jay Jay Movie (Hariharan)", "raw_content": "\nஉன்னை நான் உன்னை நான் உன்னை நான்\nநீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா\nஎன்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா\nஜே ஜே உனக்கு ஜே ஜே\nஜே ஜே உனக்கு ஜே ஜே\nஉன்னை நான் உன்னை நான் உன்னை நான்\nசொக்குபொடி கொண்ட சுடர் விழியா\nதிக்கி திக்கி வந்த சிறு மொழியா\nஎது எது என்னை இழுத்தது நீ சொல்லடி\nமுத்து பற்கள் சிந்தும் முதல் ஒளியா\nஎது எது என்னை இழுத்தது நீ சொல்லடி\nமுகத்தில் இருந்த பிள்ளை குறும்பா\nமூடி கிடந்த ஜோடி திமிரா\nஎன்ன சொல்ல எப்படி சொல்ல எதுகை மோனை கை வசம் இல்ல\nஉன்னை எண்ணிகொண்டு உள்ளே பற்றி கொண்டு உள்ளம் நோகுதடி\nநீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா\nஎன்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா\nஜே ஜே உனக்கு ஜே ஜே\nஜே ஜே உனக்கு ஜே ஜே\nமறு முறை உன்னை சந்திப்பேனா\nமழை துளி எங்கே என்று கடல் காட்டுமா\nவெட்கம் இன்றி மண்ணில் அலைவேனே\nரெக்கை இன்றி விண்ணில் திரிவேனே\nஉயிர் எங்கே எங்கே என்று உடல் தேடுமே\nபதறும் இதயம் தோண்டி எடுத்து\nசிதறு தேங்காய் போட்டு முடித்து\nஉடைந்த சத்தம் வந்திடும் முன்னே\nஎங்கே சென்றாய் எவ்விடம் சென்றாய்\nஎன்னை காணும் போது கண்ணை பார்த்து சொல்லு\nகண்ணே என் போல நீயும் காதல் கொண்டாயா\nநீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா\nஎன்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா\nஜே ஜே உனக்கு ஜே ஜே\nஜே ஜே உனக்கு ஜே ஜே\nஉன்னை நான் உன்னை நான் உன்னை நான்\nநீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா\nஎன்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா\nஜே ஜே உனக்கு ஜே ஜே\nஜே ஜே உனக்கு ஜே ஜே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tmnews.lk/read.php?post=2917", "date_download": "2021-05-18T22:58:45Z", "digest": "sha1:E4IVCDV6Q7I6MENJNBFLR4PCVZDQH23Y", "length": 6824, "nlines": 71, "source_domain": "tmnews.lk", "title": "விசேட தேவையுடையோருக்கான விண்ணப்பப் படிவம் வழங்கல். | TMNEWS.LK", "raw_content": "\nஆரோக்கியம் | சமூக வாழ்வு | 2019-09-19 12:20:03\nவிசேட தேவையுடையோருக்கான விண்ணப்பப் படிவம் வழங்கல்.\nஅக்கரைப்பற்று பிரதேச செயலக சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் விசேட தேவையுடையோருக்கான உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் நாளை (20.09.2019) காலை.09.00 காரியலத்தில் வழங்கப்பட இருக்கின்றது.\nதங்களின் பயன்பாட்டுக்குப் பொருத்தமான உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்காக பள்ளிக்குடியிருப்பு-1 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் காரியாலயத்தில் வருகைதந்து இலகுவாக விண்ணப்பிக்க முடியும்.\n3. கையால் உந்தும் முச்சக்கரவண்டி\n7. காது கேட்கும் கருவி.\nஇலங்கை அரசின் இருநாள் கால அவகாசம் நிறைவு;பிடிபட்டால் 3 வருடம் சிறை\nகல்முனை மாநகர சபையின் கொரோனா வைரஸ் தகவல் மத்திய நிலையத்தின் அவசர நடவடிக்கையினால் காப்பாற்றப்பட்ட உயிர்\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தேசிய கைகழுவும் தினம்\nவிசேட தேவையுடையோருக்கான விண்ணப்பப் படிவம் வழங்கல்.\nபுகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்\n-கல்முனை பிராந்திய மார்பு நோய்ச் சிகிச்சை நிலைய வைத்தியர் விடுதி திறப்பு விழா\nகல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் குருதி நன்கொடை\nமருதமுனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்\nநாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்\nஇளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்\nநோன்பு நோயெதிர்ப்பு சக்தியாக அமைந்துள்ளது : இலங்கையை நோக்கி வரும் கொரோனா சவாலை ஒன்றிணைந்து முறியடிப்போம் - அதாஉல்லா அஹமட் ஸஹி.\nசம்மாந்துறையில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் களத்தில்\nதமிழ் முஸ்லிம் உறவை பற்றி பேசிக்கொண்டு மறுமுனையில் அதற்கு எதிராக செயற்படுவது நியாயமில்லை : மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்\nஇரண்டாவது நாளாகவும் பயணத்தடை; கல்முனை நகரம் ஸ்தம்பிதம்\nஆயுளுக்கு எதிரியாகும் கொரோனா; அரசுகளும் அதிர்ச்சியில் விறைப்பு\n\"உதிரம் கொடுத்து உயிர் காக்க முன்வருவோம்” எனும் தொனிப்பொருளில்\nவழமைக்கு திரும்பியது அம்பாறை மாவட்டம்; சுகாதார சட்ட விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.\nஊடக அடக்குமுறை இன்றி சபை அமர்வில் நடப்பவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் : காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் குமாரசிறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tsubame-jnr.bglb.jp/album/index.php?/category/242&lang=ta_IN", "date_download": "2021-05-19T00:31:41Z", "digest": "sha1:JABQYFXRG5OVYDGQZH6P2Q5CTCPTRXGM", "length": 4745, "nlines": 113, "source_domain": "tsubame-jnr.bglb.jp", "title": "Ticket / 20070302 ticket | Hall of fail", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/election2021/2021/05/02/mamata-banerjee-records-hat-trick-victory-in-west-bengal", "date_download": "2021-05-18T23:18:43Z", "digest": "sha1:2WRBCNPGFMSYQHJK5CXSUMPQJWZ5YRER", "length": 5941, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Mamata Banerjee records hat-trick victory in West Bengal", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் மம்தா பானர்ஜி.. பின்னடைவை சந்திக்கும் பா.ஜ.க\nமேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 195 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.\nமேற்குவங்கத்தில் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி மற்றும் பா.ஜ.க கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.\n294 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில் ஆட்சியமைக்க, 148 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே ஆளும் திரிணமுல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.\nஇந்நிலையில், மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 202 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க 88 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 3-வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக வாய்ப்பு உள்ளது.\nகேரளாவில் 93 இடங்களில் இடதுசாரி கூட்டணி முன்னிலை - மீண்டும் முதல்வர் ஆகிறார் பினராய் விஜயன்\n‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா \nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“தேர்தல் என்றதும், திடீர் ஞானோதயம் வந்து நான் சொன்னதைச் செய்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி”: மு.க.ஸ்டாலின்\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\n45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி \nஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு\n‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்\nகுவாரன்டைனில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ₹2,000 அபராதம்; மீறினால் கோவிட் மையத்தில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2017/06/blog-post_11.html", "date_download": "2021-05-18T23:12:30Z", "digest": "sha1:OIDJC4EHQXMCM7COJT4CFKJGUE7TUIJO", "length": 12637, "nlines": 70, "source_domain": "www.kannottam.com", "title": "“எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மாவட்டங்களிடையே முரண்பாட்டை வளர்க்கக் கூடாது! இந்திய அரசு உடனடியாக ஓரிடத்தை அறிவிக்க வேண்டும்” பெ. மணியரசன் அறிக்கை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அறிக்கை / எய்ம்ஸ் மருத்துவமனை / செய்திகள் / பெ. மணியரசன் / “எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மாவட்டங்களிடையே முரண்பாட்டை வளர்க்கக் கூடாது இந்திய அரசு உடனடியாக ஓரிடத்தை அறிவிக்க வேண்டும்” பெ. மணியரசன் அறிக்கை\n“எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மாவட்டங்களிடையே முரண்பாட்டை வளர்க்கக் கூடாது இந்திய அரசு உடனடியாக ஓரிடத்தை அறிவிக்க வேண்டும்” பெ. மணியரசன் அறிக்கை\nஇராகுல் பாபு June 11, 2017\n“எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மாவட்டங்களிடையே முரண்பாட்டை வளர்க்கக் கூடாது இந்திய அரசு உடனடியாக ஓரிடத்தை அறிவிக்க வேண்டும்” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்நாட்டில் “அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை”யை (AIIMS) எங்கு நிறுவுவது என்பதில் தமிழர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.\nதஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில் நிறுவிட தமிழ்நாடு அரசு ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளது என்ற செய்தி அண்மையில் வெளியானவுடன், மதுரையில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களும் மற்றவர்களும் தீவிரமாக முன் வைக்கிறார்கள். செங்கிப்பட்டியில்தான் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தஞ்சைப் பகுதியினர் தீவிரமாக முன் வைக்கிறார்கள்.\nதஞ்சையா, மதுரையா என்ற போட்டியில் தீவிரமாக இறங்க வேண்டியதில்லை. அந்தந்தப் பகுதியினரும் அவ்வாறு கோரிக்கை வைப்பதில் தவறில்லை. ஆனால், அதே வேளை அக்கோரிக்கையை தமிழர்களிடையே மாவட்ட முரண்பாடாக வளர்த்து தீவிரப்படுத்தக் கூடாது.\nஇம்முரண்பாட்டை மேலும் வளரவிடும் நோக்கத்தில், இந்திய அரசு தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தேர்வை தள்ளிப்போடக் கூடாது. இம்முரண்பாட்டை சாக்காக வைத்து, தமிழ்நாட்டுக்குரிய எய்ம்ஸ் மருத்துவமனையை வேறு மாநிலத்துக்குக் கொண்டு போகவும் கூடாது.\nஇந்திய அரசு ��டனடியாக இதில் ஒரு முடிவெடுத்து தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிப்பதுடன், அதற்கான பணிகளையும் தொடங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு திரைமறைவு வேலை எதிலும் ஈடுபடாமலும் பொறுப்பைத் தட்டிக் கழிக்காமலும் மேற்கண்டவாறு ஒரு முடிவை எடுக்க இந்திய அரசை வலியுறுத்த வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் பொது நல அக்கறையாளர்களும் இச்சிக்கலை தமிழர்களிடையே முரண்பாட்டையும் பிளவையும் உண்டாக்கும் வகையில் வளர்க்கக் கூடாது. இழப்புக்கு மேல் இழப்பை அன்றாடம் சந்தித்துவரும் தமிழர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் இதை வளரவிடவும் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஅறிக்கை எய்ம்ஸ் மருத்துவமனை செய்திகள் பெ. மணியரசன்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nநெருக்கடி நிலை நினைவுகள் - தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\n“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144990", "date_download": "2021-05-18T23:50:55Z", "digest": "sha1:6PR3I2YRDEMIZLBCDDN7BH2ZASDGRT2C", "length": 8052, "nlines": 80, "source_domain": "www.polimernews.com", "title": "55 வயது மேற்பட்டவர்களை 100 நாட்கள் வேலையில் பணியமர்த்தத் தடை - தமிழ்நாடு அரசு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\n55 வயது மேற்பட்டவர்களை 100 நாட்கள் வேலையில் பணியமர்த்தத் தடை - தமிழ்நாடு அரசு\n55 வயது மேற்பட்டவர்களை 100 நாட்கள் வேலையில் பணியமர்த்தத் தடை - தமிழ்நாடு அரசு\n55 வயதுக்கு ம��ற்பட்ட நபர்களை 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்ய அனுமதிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், சளி, இருமல், மூச்சு பிரச்னைகள், இதய சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களை நூறுநாள் வேலை திட்டத்தில் பணியமர்த்தக் கூடாது எனவும், பணியாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன், உணவுப் பொருட்களை பரிமாறக் கூடாது, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்\n100 நாட்கள் வேலை திட்டம்\nஎழுத்தாளர் கி.ரா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கண்ணீருடன் இரங்கல்\nபெட்ரோல் - டீசல் விலை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உயர்வு..\nகொரோனா அச்சமின்றி அலையும் மக்கள்..\nசுடுகாடு செல்லும் வழியின் குறுக்கே தனிநபர் எழுப்பிய சுவர்..\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை\nகொரோனா இறப்பு எண்ணிக்கையை நேர்மையாக வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nஅரசு மருத்துவக்கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்.. விடிய விடிய காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYwNTA2MQ==/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-,-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-18T23:26:31Z", "digest": "sha1:HHWCKQ7ST6TQARMJDXL5NR5NEEHVRSDH", "length": 7717, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "குடிமக்கள் ஊர் திரும்ப தடை ஆஸி., பிரதமர் விளக்கம்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nகுடிமக்கள் ஊர் திரும்ப தடை ஆஸி., பிரதமர் விளக்கம்\nமெல்போர்ன்:''ஆஸ்திரேலிய குடிமக்கள், இந்தியாவில் இருந்து நாடு திரும்ப முயற்சித்தால், சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்ற உத்தரவு, நாட்டு நலன் கருதி பிறப்பிக்கப்பட்டுள்ளது,'' என, அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் விளக்கம் அளித்துள்ளார்.\nஇந்தியாவில், கொரோனா தொற்று பரவல் தீவிரம்அடைந்துள்ளதை அடுத்து, இங்கு, 14 நாட்களுக்கு மேல் தங்கியுள்ள ஆஸ்திரேலிய குடிமக்கள், சொந்த நாடு திரும்ப, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.'இந்த உத்தரவை மீறி, நாடு திரும்ப முயற்சிக்கும் குடிமக்களுக்கு, ஐந்தாண்டு வரை சிறை தண்டனையும், 37 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்' என, உத்தரவிடப்பட்டது.இதற்கு, ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\n'சொந்த நாட்டு மக்களை பாதுகாப்பதை விடுத்து, அவர்களை சிறையில் அடைக்கும் உத்தரவு மிக கடுமையானது' என, விமர்சனங்கள் எழுந்துள்ளன.இது குறித்து, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதாவது:இந்தியாவில் இருந்து நாடு திரும்புபவர்களால், தொற்று எண்ணிக்கை ஏழு மடங்கு உயர்ந்துள்ளது. இந்த கடுமையான முடிவு தற்காலிகமானது தான்.\nநாட்டில் உள்ள கொரோனா முகாம்களின் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பரிசோதனை வசதிகளை அதிகரிக்கவுமே இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில், மூன்றாவது அலை உருவா வதை தடுக்கும் நல்ல எண்ணத்தில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலிய குடிமக்கள் பாதுகாப்புடன் நாடு திரும்ப வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழக அரசு மரியாதையுடன் கி.ரா., உடல் இன்று தகனம்\nலிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\nஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கை விசாரணை: நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் தடை\n ஊர் அடங்கினாலும், முடங்காத சேவை: இன்னுயிர் காக்கும் உன்னத உதவி: முன்னோடியாக, திகழு��் திருப்பூர்\n புலம்பெயர் தொழிலாளர்கள் 'டாட்டா' :கோவை தொழில் துறையினர் கவலை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது: திருமாவளவன் விமர்சனம்\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு எதிரான பைனல் அற்புதமான சவால்...: கேன் வில்லியம்சன் சொல்கிறார்\nஜெனீவா ஓபன் டென்னிஸ்: மீண்டும் களத்தில் பெடரர்\nஎமிலியா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் செரீனா\n‘உண்மையிலேயே அவர் மிகச்சிறந்த வீரர்’: பெடரருக்கு செரீனா பாராட்டு\nஜடேஜா போல் 'ஆக்‌ஷன்’ காட்டிய தோனி...\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2021-05-18T23:31:19Z", "digest": "sha1:K7AMUZTNTO3KIQX764WW3PQQZSZYW4PU", "length": 5877, "nlines": 110, "source_domain": "athavannews.com", "title": "தர்மலிங்கம் யோகராஜா – Athavan News", "raw_content": "\nHome Tag தர்மலிங்கம் யோகராஜா\nவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக யோகராஜா தெரிவானார்\nவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் கட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் யோகராஜா போட்டியின்றித் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nவீடுகளில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல முடியும் – கடுமையான நடைமுறைகள் இன்று முதல் அமுல்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nஇலங்கையில் அதிகூடிய கொரோனா உய���ரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது\nவடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு\nUpdate: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஇலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது\nவடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு\nUpdate: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/41183-2020-11-25-05-36-59", "date_download": "2021-05-19T00:16:42Z", "digest": "sha1:ZH2TTGO6ZX4X5QN5R2USTP6JC2GH6UWR", "length": 40868, "nlines": 260, "source_domain": "keetru.com", "title": "நாகர்கோவில் மகாநாடு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசுயமரியாதையும் சுய ஆட்சியையும் பற்றி ஒரு சுய ஆட்சிப் பார்ப்பானுக்கும் சுயமரியாதை பார்ப்பனரல்லாதாருக்கும் சம்பாஷணை\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nகும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு\nஎனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகண்ணப்பர் வாசக சாலைத் திறப்பு விழா\nதிராவிட மக்களின் போர்க்குரல் - டாக்டர் டி.எம். நாயர்\nகும்பமேளா : ஜோதிடத்துக்காக மக்களை பலி கொடுத்த ஆட்சிகள்\nகொரோனா காலத்திலும் கொடிய தீண்டாமை வன்கொடுமை\nதமிழகத்தின் வலிமையான சுகாதார கட்டமைப்புகள் : ஒரு பார்வை\nகோவிஷீல்ட் தடுப்பூசி விலை உலகிலேயே இந்தியாவில் அதிகம்\nதமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்\nஉயிர் காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்\nவெளியிடப்பட்டது: 25 நவம்பர் 2020\nசுயமரியாதை இயக்கத்தின் ஆதரவின் கீழ் திருவாங்கூர் சமஸ் தானத்தைச் சேர்ந்த நாகர்கோவிலில் டிசம்பர் 27, 28-ல் கூடிய அகில திருவாங்கூர் சமுதாயச் சீர்திருத்த மகாநாட்டின் சுருக்கமான நடவடிக்கை களை மற்றோரிடத்தில் வெளியிட்டிருக்கிறோம்.\nஇம்மகாநாட்டைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் முன், நாம் அதற்குப் போகக் கூடாமல் போனதற்காக நமது சமாதானத்தைச் சொல்லிக்கொள்�� விரும்புகின்றோம்.\nஇம் மகா நாட்டை நடத்துவதற்காக மாதக் கணக்காய் பெருமுயற்சி எடுத்து ஏற்பாடு செய்து வந்த திருவாளர் பி. சிதம்பரம் பி. ஏ. பி. எல். அவர்களின் விருப்பத்திற்கிணங்க நாமும் வருவதாக ஒப்புக் கொண்டதோடு நமது சவுகரியத்தை உத்தேசித்தே மகாநாடும் 2, 3 தடவை ஒத்திவைக்கப்பட்டதாயினும், திடீரென்று எதிர்பாராமல் மலேயா நாட்டிலிருக்கும் நமது சகோதரர்கள் பெருஞ்செலவில் ஒரு மகாநாட்டை நடத்துவதாக ஏற்பாடு செய்து கொண்டதோடு, நமது சுற்றுப் பிரயாணத்தைப் பற்றிய நீண்ட அறிக்கையையும் வெளியிட்டு விட்டு, நமக்கு அவசரமாக உடனே புறப்படுமாறு தந்திச் செய்தி அனுப்பி விட்டதால், தள்ளமுடியாத நிலையில் நாம் அவர்களைத் திருப்தி செய்யும் பொருட்டும், நமது திருவாங்கூர் சகோதர சகோதரிகளுக்கு நமது நிலைமையைச் சொல்லிக் கொள்ளலாமென்ற எண்ணத்தினாலும் உடனே புறப்பட்டுப் போகும்படி நேர்ந்து விட்டது. ஆகையால், நாகர்கோவில் மகா நாட்டில் நாம் கலந்து கொள்ள வேண்டிய நல்ல சந்தர்ப்பத்தை இழக்க நேர்ந்தமைக்காக மிகுதியும் வருந்துகிறோம்.\nநிற்க, நாகர்கோவிலில் நடந்த வரவேற்புத் தலைவர் உபந்நியாசத்தையும் நடவடிக்கைகளையும் நாம் படித்துப் பார்த்த வரையில் இந்தியாவில், சிறப்பாக இந்து சமூகம் என்பதில் ஏதாவது சிறிது சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்கிற ஆசை உள்ளவர்களுக்கு முதலாவதாக வேலை செய்ய வேண்டிய இடம் சுதேச சமஸ்தானங்களே ஒழிய பிரிட்டிஷ் அரசாங்கமுள்ள இடமல்ல என்றும், அதிலும் முதல் முதலாகச் செய்ய வேண்டிய இடம் சுவாமி விவேகா நந்தரால் “பைத்தியக்காரர் நாடு” என்று சொல்லப்பட்ட மலையாள ராஜ்ஜியமா கிய திருவாங்கூர் சமஸ்தானமென்பதே நமது அபிப்பிராயமாகும்.\nஏனெனில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடக்கும் மனிதத் தன்மையற்ற சமூகக் கொடுமைகளைப் பற்றியும், அவ்விடத்திய ராஜாங்கம் எவ்விதம் “ராம ராஜ்யமாகவே” இன்றும் இருந்து வருகிறது என்பதைப் பற்றியும், பார்ப்பன ஆதிக்கம் எவ்வளவு தூரம் அரசாங்க உதவியோடு செலுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பற்றியும் நாம் அடிக்கடி எழுதி வந்திருப்பதுடன் மகாநாட்டு நடவடிக்கைகளாலும் வாசகர்கள் அறிந்திருக்கலாம்.\nஇந்த நிலையில் இப்போது நடந்த மகாநாடானது எவ்வளவு முக்கியமும் அவசியமுமானது என்பதை நாம் அதிகமாய் வலியுறுத்த வேண்டியதில்லை என்றே நினைக்கிறோம்.\nமேற்படி மகாநாட்டின் நடவடிக்கைகளில் முதலாவதாக வரவேற்புத் தலைவர் திருவாளர் பி. சிதம்பரம் அவர்களின் பிரசங்கத்தைப் பற்றி சிறிது எடுத்துக் கூறவேண்டியது அவசியமாகத் தோன்றுகிறது. அவர்களது பிரசங்கத்தினின்றும் இதுவரையில் பலர் அறிந்திருக்க முடியாத சில ரகசியங்களும் சில உண்மைகளும் வெளியாகியிருக்கின்றன.\nநாகரீக உலகம் ஏளனம் செய்யக் கூடியதும், பகுத்தறிவுடைய எந்த மனிதனும் வெறுக்கக் கூடியதுமான பல செய்திகளுக்கு திருவாங்கூர் சமஸ்தானம் காரணமாக இருக்கிறது என்பது அப்பிரசங்கத்திலிருந்து அறியக் கிடக்கின்றது.\nஉதாரணமாக, பெண்கள் தங்கள் அரையின் மேல்பாகத்தைத் துணியால் மூடிக் கொள்வதைப் பற்றி எழுதியிருப்பதைக் கவனித்து வாசிப்போருக்கு, திருவாங்கூர் சமஸ்தானத்தின் சமூக ஊழல்கள் நன்கு விளங்காமற் போகாது. அதாவது, மேற்குக் கரையிலுள்ள பெண்கள் தங்கள் அரைக்கு மேற் பாகத்தைத் துணியால் மூடிக்கொள்வது முகமதிய நாகரீகத்தில் ஏற்பட்டதென்று கூறப்படுகின்றது.\nதிருவனந்தபுரத்தைக் கைப்பற்றிய ஒரு முஸ்லிம் சர்தார் ஆங்குள்ள ‘சூத்திரப் பெண்கள் ஆண்களைப் போலவே உடுத்திக் கொள்ள வேண்டுமென்றும் வட மலையாளத்துப் பெண்களைப் போல் மேலாடையின்றி வெளிச் செல்லலாகாதென்றும் கட்டளை விதித்தார். “சூத்திரர் களில்” உயர் வகுப்புப் பெண்கள் தங்கள் மேற் பாகத்தை அன்று முதல் ஆடையால் மறைத்துக்கொள்ளும் வழக்கத்தைக் கைக் கொண்டனர் என்று சரித்திரம் கூறுகிறது.\nகீழ்த்தர “சூத்திரர்கள்” தங்கள் மேற் பாகத்தை மூடிச் செல்லல் கூடாது; மேற் பாகத்தைத் துணிகொண்டு மறைத்துக் கொள்ள தங்களுக்கு மாத்திரம்தான் உரிமையுண்டு என்று உயர்தர “சூத்திரர்கள்” வற்புறுத்தி வந்தார்கள். மேலாடையால் பல சச்சரவுகள் நேர்ந்தன. தென் திருவிதாங்கூரில் லண்டன் கிறிஸ்தவப் பிரசாரச் சங்கம் ஒன்று வேலை செய்து வந்து, நாஞ்சில் நாட்டில் தனது மதத்தைப் பரப்பி நிலை நாட்டியது நாடார் கிறிஸ்தவப் பெண்கள் உயர்தர “சூத்திரப்” பெண்களைப் போல் மேலாடை அணியத் துவங்கிவிட்டார்கள்.\nஇதனைக் கண்ட உயர்தர வகுப்பைச் சார்ந்த நாயர்கட்கும் மற்ற “சூத்திரர்” கட்கும் கோபம் உதித்தது. அவர்கள் பலாத்கா ரத்தை பிரயோகிக்கலாயினர். “சூத்திரர்கள்” தெருவில் வரும் மேலாடை தரித்த ந��டார் பெண்டிரைத் தாக்கினர். 1858-ல் இச்சச்சரவு மிகவும் முதிர்ந்து விட்டது.\nதிரு. சிதம்பரம் அவர்கள் பின்னும் விளக்கமாகக் கூறுகிறதாவது:-\n“இதன் பேரில்தான் திவான் சர். டி. மாதவராவ் பழக்க வழக்கத்தை மீறக்கூடாதென்றும், இதில் மாறுதல் விரும்பினால் சர்க்காருக்கு விண்ணப்பம் செய்து கொண்டு சர்க்காரால் இதற்கெனச் சட்டச் சீர்திருத்தம் செய்து கொண்ட பிறகே அவ்வாறு செய்தல் வேண்டுமென்றும் உத்தரவு போட்டு விட்டார்”.\nஇவ்வுத்திரவைக் கிறிஸ்தவப் பிரசாரகர் நியாயமான தென்று கருதவில்லை. திவான் உயர்தர வகுப்பாரை வெளிப்படையாக ஆதரிப்பதாகவே கருதினர். பிறகு, முதலாக மகாராஜாவுக்கும் பின்னர் சென்னை அரசாங்கத்திற்கும் இக்கிறிஸ்தவப் பிரச்சாரகர்கள் மனு செய்து கொண்டனர். இதன் பேரில் அக்காலத்தில் சென்னை கவர்னராயிருந்த சர். சார்லஸ் டிரவிலின் என்பவர் பிரிட்டிஷ் ஸ்தானீகருக்கு பின் வருமாறு எழுதினார் :-\n“உண்மை, நியாயம், மனித அபிமானம் எல்லாமுமே இதில் நம் புரமிருக்கின்றன. இச்சமயம் நாம் உறுதியாக நிற்காவிட்டால் நாகரீக உலகம் நம்மைத் தூற்றும். பிரிட்டிஷ் குடிகட்கும் திருவிதாங்கூரில் எல்லாவிதமான சுதந்திரங்களும் அளிக்கப்படும் என்னும் மகாராஜாவின் விளம்பரத்தைக் கொண்டே ஒரு வகுப்பினரை மிகவும் கொடுமையாக நடத்த சூழ்ச்சி செய்யப்படுகிறது.\nநீர் இந்தக் காலத்திற்கு இது ஏற்றதல்ல வென்றும் ஒரு அறிவுடைய சிற்றரசர் இவ்வாறு செய்தல் கூடாதென்றும் அவருக்கு எடுத்துரைப்பீராக”.\nஇதன் பேரில் ஸ்தானீகர் மகாராஜாவை வற்புறுத்தி, மகாராஜா மீண்டும் ஓர் விளம்பரம் மூலமாக மேலாடை தரித்துக் கொள்ளுவதில் எல்லோருக்கும் சுயேச்சை உண்டென்றும் ஆனால் கீழ்த்தர வகுப்பினர் உயர்தரப் பெண் களைப் போலவே மேலாடை தரிக்கலாகாது என்றும், பிரசுரம் செய்தார். இதுவே இன்று வரை திருவிதாங்கூரில் சட்டம் என்று நான் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.\nஇவ்விதமாக, உடையணிவதில் கூட சாதி உயர்வு தாழ்வு பாராட்டி வரும் திருவாங்கூர் சமஸ்தானத்தை சுவாமி விவேகானந்தர் “பைத்தியக்காரர் வாழும் நாடு” என்று சொன்னதில் ஏதாவது ஆச்சரியமிருக்கிறதா என்று கேட்கிறோம் இதர இடங்களில் இருப்பதைப் போலவே, திருவாங்கூரிலும் பார்ப்பனர்களையன்றி சாதி இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களும் தாழ்த்தப்பட்ட ம���்களிடத்தில் எவ்வளவு கொடுமையாகவும் மன இரக்கமின்றியும் நடந்து கொள்கிறார்கள் என்பதையும் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்.\nஇந்து மதத்தில் உண்மையாக அக்கரை இருப்பவர்களோ, அல்லது இந்துக்களின் ஒற்றுமையிலும் முன்னேற்றத்திலும் கவலையிருப் பவர்களோ, அல்லது “இந்து மதத்தை”க் காப்பாற்றுவதற்காக இருப்பதாகச் சொல்லப்படும் கொள்ளைக் கூட்டத்தாரைப் போன்ற சங்கராச்சாரிகளோ, ஜீயர்களோ, மடாதிபதிகளோ, பண்டார சன்னிதிகளோ தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் மனிதத் தன்மை இல்லாமல் கொடுமையாகவும் காட்டு மிராண்டித் தன்மையாகவும் நடந்து கொள்கிறார்களேயன்றி சிறிதாவது மனிதத் தன்மையோடு நடக்கிறார்களாவென்று நமது வாசகர்களைக் கேட்கிறோம்.\nஇத்தகைய தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வளவோ ஆயிர வருஷங்களாக எவ்வளவோ கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு “இந்து” மதத்திலிருந்து வந்துங்கூட, கிறிஸ்தவ மிஷனெரிகள் என்பவர்களும் மகம்மதியர்களும் இல்லாவிட்டால் இப்போதிருக்கும் இந்த நிலைமையைக் கூட அடைந்திருக்க மாட்டார்களென்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் கிறிஸ்தவ மதத்திலுங்கூட சாதி வித்தியாசம் பாராட்டப்பட்டு வருகிறது ஒரு அளவுக்கு உண்மையேயாயினும், “இந்து” மதத்திலிருக்கும் கொடுமையிலிருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களை விடுவித்து அவர்களையும் மனிதர்களாக ஆக்கிவிட்ட பெருமை முற்றிலும் கிறிஸ்த வர்களையும் மகமதியர்களையுமே சாருமென்பதை ஒருவரும் ஆட்சேபிக்க முடியாது.\nஇது சம்பந்தமாகச் சரித்திரக்காரர்கள் எழுதி வைத்திருக்கும் பல உண்மைகளையும் எப்படி திருவாங்கூர் சமஸ்தானம் முற்றிலும் பார்ப்பனர் களுடைய வாழ்விற்காகவே இருந்து வருகிறது என்பதையும் திருவாளர் சிதம்பரம் அவர்கள் புள்ளி விவரங்களோடு நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.\nபிறகு இரண்டாவதாக மகாநாட்டுத் தலைவர் சொற்பெருக்கிலும் சில அரிய விஷயங்கள் வெளியாகி இருக்கின்றன. சுயமரியாதை இயக்கம் என்ன வென்பதையும் அதன் தத்துவம், இலட்சியம் முதலியவைகளைப் பற்றியும் எப்படி இது முற்றிலும் ஒரு புதிய இயக்கம் அல்லவென்பதைப் பற்றியும், எப்படி பார்ப்பனர்கள் எவ்வகையான சீர்திருத்தத்திற்கும் எந்தக் காலத்திலும் எதிரிகளாகவே இருந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் உண்மையான “கடவுள்” “உண்மையான கோவில்” இவைகள் எது என்பதைப்பற்றியும், சுயமரியாதை இயக்கம் என்பது முற்றிலும் பகுத்தறிவு இயக்கமே தவிர வேறல்ல என்பதைப் பற்றியும், சமூகக் கொடுமை நிறைந்து சாதி வேற்றுமையும் தீண்டாமையும் தலைவிரித்தாடும் திருவாங்கூர் ராஜ்யத்திற்கு, எப்படி சுயமரியாதை இயக்கம் மிகவும் அவசியம் என்பதைப் பற்றியும் தலைவர் திரு. திவான்பகதூர் எம். கிருஷ்ணசாமி அவர்கள் வெகு தெளிவாகவும் சுருக்க மாகவும் எடுத்துக் காண்பித்திருக்கிறார்.\nகடைசியாக மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பற்றியும் நமது அபிப்பிராயத்தைச் சொல்ல விரும்புகிறோம். தீண்டாமையை ஒழிப்பதற்காக கோவில் முதலிய பொது ஸ்தாபனங்களில் இந்துக்களெனப் படுவோர்கள் எல்லாரையும் அனுமதிக்கப்பட வேண்டியதற்காக பொது ஜன அபிப்பிராயத்தைப் பலப்படுத்துவதன் பொருட்டு பல பெரியோர்கள் சேர்ந்த ஒரு கமிட்டி ஏற்படுத்தியிருப்பதுடன் அதையே அரசாங்கம் மூலமாய் அமுலுக்குக் கொண்டு வருவதற்காகத் திருவாங்கூர் சட்டசபையிலும் ஒரு மசோதாக் கொண்டு வருவதாகத் தீர்மானித்திருப்பதை நாம் பெரிதும் போற்றுகின்றோம்.\nஎப்படி, பெண்களின் கல்யாண வயதை உயர்த்துவதற் காகப் பல வருஷங்களாக, பல பெரியோர்கள் முயற்சி செய்தும் அது சமயத் தில் சட்டமாகச் செய்யப்பட்ட பின்பே அது நடைமுறையில் வருவதற்கு மார்க்கம் ஏற்பட்டிருக்கிறதோ அதுபோலவே, தீண்டப்படாதார் விஷயத்தி லும் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் பல சீர்திருத்தக்காரர்கள் முயற்சி செய்தும் இன்று வரை ஒரு பலனையும் அளித்ததாக நாம் பார்க்க முடிய வில்லையாதலால் அது சம்மந்தமாக உடனே சட்டம் செய்தாலன்றி பார்ப்பனர்களுக்கும் ஜாதி இந்துக்களுக்கும் சற்றாவது இரக்க புத்தியோ நல்லறிவோ வராதென்று உறுதியாய் கூறுவோம்.\nதவிர, குற்றங்களுக்கு தண்டனை விதிக்கும் பீனல் கோடில் கொலைக் குற்றம் செய்தால் மற்றவர்களைத் தண்டிப்பது போலவே பார்ப்பனர்களையும் தண்டிக்க வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், பார்ப்பனர்கள் யாரைக் கொன்றாலும் எத்தனைப் பேர் களைக் கொன்றாலும் மற்றவர்களைப் போல் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்பதாக இப்போது திருவாங்கூரில் சட்டமிருக்கின்றது.\nஏனெனில் மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ளபடி திருவாங்கூர் ராஜ்யம் அரசாளப்படுவதால் இம்மாதிரியான சட்டம் அங்கு இருக்க வேண்டியிருக் கிறது. இதனால் திருவாங்கூரில் பார்ப்பனர்கள் யாரைக் கொலை செய்தாலும் செய்யலாம். ஆனதால் அம்மாதிரி இனி நடவாமல் இருக்கும்படி கொலைக் குற்றம் செய்தால் பார்ப்பனராயிருந்தாலும் மற்றவர்களுக்கு விதிப்பது போல மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.\nஇது சுயமரியாதையை உத்தேசித்து அவசியம் செய்து தீர வேண்டியதாகும். தவிர பார்ப்பனர்களுக்கு மாத்திரம் சாப்பாடு போடவும் முறை ஜெபம் (அரச ருக்கு பிராமணனைக் கொன்ற தோஷம் தீர என்று) செய்யவும், திருவாங்கூர் ராஜ்யத்தின் பணத்தை செலவழிக்கக் கூடாது என்கின்ற தீர்மானம் மற்றெல்லாவற்றையும் விட முக்கியமான தீர்மானமாகும்.\nஏனெனில், இதே ராஜாங்கத்தில் இரண்டு நாளைக்கு ஒரு வேளை கஞ்சி இல்லாமலும் தொழில் இல்லாமலும் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடி மடியவும், நாட்டை விட்டுக் கூலிகளாக கடல்கடந்து ஓடவுமானக் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது பார்ப்பான் என்று பிறந்தவர்களுக்கெல்லாம் தினப்படி அரசாங்கப் பணத்தில் மூன்று வேளை வெட்டிச் சாப்பாடும் ஐம்பத்தாறு நாளில் எட்டு லட்ச ரூபாய் பாழாகும்படியான முறை ஜெபமும் (“வைதீகச் சடங்கும்”) ஒரு அரசாங்கம் செய்வதென்றால் அது எவ்வளவு காட்டுமிராண்டித்தனமும் முட்டாள்தனமுமான காரியமுமாய் இருக்கும் என்பதை வாசகர்களே யூகித்துக் கொள்ளலாம்.\nஆகவே திருவாங்கூரில் கூடிய சீர்திருத்த மகாநாடானது மிகவும் அவசியமும் முக்கியமுமானதென்பதைப் பற்றியும் அது மிகவும் அவசிய மான தீர்மானங்களைச் செய்தது பாராட்டுதற்குரியது என்பதும் மகாநாட்டின் வேகத்தை அநுசரித்து இப்போது அங்கு ஏற்பட்டிருக்கும் கோவில் பகிஷ்கார நடவடிக்கையாலும் தெரிந்து கொள்ளலாம்.\nகடைசியாக, இவ்வளவுக்கும் காரணமாயிருந்தது உயர்திருவாளர் பி. சிதம்பரம் அவர்களுடையவும் அவர்களது உண்மை நண்பர்களுடையவும் முயற்சியும் ஊக்கமும் என்பது நாம் சொல்லாமலே விளங்கும்.\n(குடி அரசு - தலையங்கம் - 19.01.1930)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maduraivaasagan.wordpress.com/2020/11/16/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-05-18T23:59:42Z", "digest": "sha1:FUYZDGMI5GL3ROUV3XJSNM4ZLANBI6BL", "length": 28722, "nlines": 124, "source_domain": "maduraivaasagan.wordpress.com", "title": "ஏழூர் முத்தாலம்மன் ஊர்ச்சாத்திரை | சித்திரவீதிக்காரன்", "raw_content": "\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nவாசிப்பு: அறிந்ததும் அடைந்ததும் – ச.சுப்பாராவ்\nதொலைந்து போன சேமிப்புப் பழக்கம்\nசமயம் – ஓர் உரையாடல்\n“படைப்பாளிகளுக்குள் ரகசிய ரேகையாக இருந்துகொண்டிருக்கும் அசுரப்புலவன் தொ.ப” – கோணங்கி\nநரசிங்கம்பட்டி பெருமாள்மலை கார்த்திகைத் திருவிழா\nதிருமலை சமணப்படுகையும் பாண்டியர் குடைவரையும்\nமைசூரு அம்பா விலாஸ் அரண்மனையில்…\nநினைத்தாலே இனிக்கும் 2010 – 2020\nதமிழரின் தாவர வழக்காறுகள் – ஆ.சிவசுப்பிரமணியன்\nமாயவலை – அ. முத்துக்கிருஷ்ணன்\nமதுரை புத்தகத் திருவிழா (11)\nPosted: நவம்பர் 16, 2020 in பார்வைகள், பகிர்வுகள்\nதிருவிழாக்களின் தலைநகரம் நூலில் ஏழூர் முத்தாலம்மன் ஊர்ச்சாத்திரைத் திருவிழாவையும், வெள்ளலூர் ஏழைகாத்தம்மன் திருவிழாவையும் பதிவுசெய்துவிட வேண்டுமென குறிப்பிட்டிருந்தேன். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஐப்பசி மாதம் கொண்டாடப்படும் ஏழூர் ஊர்ச்சாத்திரைத் திருவிழாவைக் காணும் வாய்ப்பு இந்தாண்டுதான் கிட்டியது.\nஏழூர் திருவிழா என்றால் ஏழு ஊர்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழாதான். தேவன்குறிச்சி, தே.கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி, கிளாங்குளம், ஏ.சத்திரப்பட்டி, காடநேரி இந்த ஆறு ஊர்களில் இருந்து தேர்போல சப்பரங்களை செய்து தலைச்சுமையாக அதை அம்மாபட்டிக்கு கொண்டு வருகின்றனர். அம்மாபட்டியில்தான் ஏழு அம்மன் சிலைகளையும் செய்து வைத்திருக்கிறார்கள். அம்மாபட்டியில் மட்டும் தேர் செய்வதில்லை. தேர்போன்ற சப்பரங்களை செய்துவந்தாலும் அம்மனைத் தலைச்சுமையாகவே ஊருக்கு தூக்கிச் செல்கின்றனர். மேலும், இந்த திருவிழாவின் சிறப்பு என்னவென்றால் மதுரையில் சித்திரைத் திருவிழாவிற்குப் பிறகு அதிக மக்கள்கூடும் திருவிழாவ��க இதைச் சொல்லலாம். கிட்டத்தட்ட ஒருலட்சம் பேர் கூடுகிறார்கள். (இம்முறை ஊரடங்கு காலம் என்பதால் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது)\nநவம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் திருவிழா என்றதும் சென்றுபார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாகியது. தேவன்குறிச்சி கல்லுப்பட்டியிலுள்ள நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு விழா நிகழ்வுகளைக் கேட்டு அறிந்தேன். நவம்பர் 4 அன்று இரவே வரச்சொன்னார். அன்று இரவு செல்லும் வாய்ப்பு அமையவில்லை. எங்க ஊரிலிருந்து தே.கல்லுப்பட்டி 50 கிலோமீட்டர் மேல் இருக்கும்.\nதிருவிழாவிற்கு என்னோடு சகோதரனும் வந்ததால் இருவரும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து கிளம்பினோம். அதிகாலை இருளினூடாகப் பயணித்து தே.கல்லுப்பட்டியை நோக்கிச் சென்றோம். சமயநல்லூர் அருகே சூடான அப்பமும், தேநீரும் அன்றைய பொழுதை அற்புதமாகத் தொடங்கி வைத்தது. திருமங்கலத்திலிருந்து தே.கல்லுப்பட்டி செல்லும்சாலை இருமருங்கிலும் ஆங்காங்கே புளியமரங்கள் குடைவரையைப் போல அழகாகயிருந்தது. பயணங்கள் குறித்து பேசிக்கொண்டே சென்றோம்.\nநாங்கள் தே.கல்லுப்பட்டி செல்லும்பொழுது ஊரே திருவிழா கொண்டாட்டத்தில் இருந்தது. பெரிதாக கட்டப்பட்ட தேர் சாலையில் தயாராக நின்றுகொண்டிருந்தது. அடுத்து தேவன்குறிச்சியிலிருந்து தேர்போன்ற சப்பரத்தை உற்சாகமாக கொண்டுவந்து தே.கல்லுப்பட்டி சப்பரத்திற்கு முன் நிறுத்தினர். அதை வைக்கும்முன் மூன்றுமுறை முன்னும்பின்னும் கொண்டுவந்து வைத்தனர். இந்த சப்பரத்தை வைப்பதற்காக மூன்று கனமான மூங்கில்களை கூம்புவடிவில் நிறுத்தி அதில் இந்த சப்பரத்தை வைக்கின்றனர். சப்பரத்தை நிறுத்துவதற்குத் தேவையான நான்கு மூங்கில்தாங்கியை நாலுபேர் சுமந்து வருகின்றனர்.\nஒவ்வொரு சப்பரத்தையும் வடிவமைக்க வெகுசிரத்தை எடுத்து இருக்கிறார்கள். மூன்று அடுக்குகளாக இதைச் செய்கிறார்கள். ஐந்து நீண்ட மூங்கில்கழிகளை நேராக வைத்து அதன்நடுவே பெரிய சதுரமாக ஒன்றைக் கட்டி, அதன்மேல் அதற்கடுத்த சிறிய சதுரம், அதன்மேலே உச்சியில் சின்ன சதுரம் என்ற அமைப்பில் இதைக் கட்டுகிறார்கள். நாலைந்துநாட்களுக்கு முன்னரே இந்த தேர் கட்டும்பணியைத் தொடங்கிவிடுவார்களாம். பெரியவர்கள் மூங்கில்கழியை வைத்து தேர்கட்ட சிறியவர்கள் காகித அலங்காரங்களைச் செய்கின்றனர். ஒவ்வொன்��ையும் நிறைய வண்ணகாகிதங்கள் கொண்டு அழகாக வடிவமைத்துள்ளனர்.\n30 அடி உயரம் அல்லது அதற்கு மேலிருக்கும் ஒவ்வொரு சப்பரமும். இந்த சப்பரங்களை மற்ற ஊர்களைப்போல வண்டியில் வைத்து கொண்டுவருவது என்றில்லாமல் தலைச்சுமையாகவே கொண்டுவருகிறார்கள். 5 வரிசையாக ஒருவர்பின் ஒருவர் நின்று ஐம்பதிலிருந்து அறுபது பேர் இந்த சப்பரத்தை சுமக்கின்றனர். நிறுத்தும் இடங்களை சுமப்பதை மாற்றிக்கொள்ள இன்னும் ஐம்பதுபேர் உடன்வருகிறார்கள். இவர்களது கூட்டு உழைப்பின் அழகே நாம் அந்த சப்பரத்தைப் பார்க்கும்போது அது கப்பல் போல மிதந்துவருவதுபோலத் தெரியும். அவ்வளவு சீராக அதை சுமந்து வருகிறார்கள்.\nதே.கல்லுப்பட்டியில் இரண்டு சப்பரங்களைப் பார்த்துவிட்டு இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள அம்மாபட்டியை நோக்கி நடந்தோம். தே.கல்லுப்பட்டியிலிருந்து அம்மாபட்டிவரை சாலையின் இருமருங்கிலும் ஏராளமான திருவிழாக்கடைகள் முளைத்திருக்கின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்கள், பெண்களுக்கான அணிகலன்கள், தின்பதற்கான பண்டங்கள் உள்ள கடைகள். மிளகாய் பஜ்ஜி, பானிபூரி, காலிப்ளவர் 65 என உணவுவகைகளே மாறிவிட்டது. காலை நேரத்தில் அதையும் வாங்கி உண்டுகொண்டிருந்தார்கள். நாங்கள் சப்பரங்கள் வருவதற்கு முன்னும் பின்னுமாக இருமுறை தேனீர் வாங்கிக் குடித்தோம். மஞ்சளாகயிருந்த வெங்காய பஜ்ஜியை இனிப்பு அப்பம் என நினைத்து வாங்கிசாப்பிட்டோம். மஞ்சள் கேசரிப் பொடி போட்டிருப்பார்கள்போல. ஐஸ்கிரீம் வாங்கினோம். அதோடு அடித்துபிடித்து அன்னதானத்தில் தக்காளிசாதம் வாங்கி காலைப்பசியாறினோம்.\nஅம்மாபட்டியில் ஒரு கூரைவீட்டில் ஏழு அம்மன்களையும் வைத்திருக்கின்றனர். எல்லாச்சிலைகளையும் ஒரேபோல நேர்த்தியாக செய்திருக்கின்றனர். நையாண்டி மேளம் அந்த கோயில்வீட்டருகே முழங்கிக் கொண்டிருந்தது.\nதே.கல்லுப்பட்டியில் தேவன்குறிச்சி, தே.கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி மூன்று சப்பரங்களும் ஒன்றாக சேர்ந்து அங்கிருந்து அம்மாபட்டியை நோக்கி வருகின்றன. அம்மாபட்டிக்கு அருகிலுள்ள சாலையில்வந்து கிளாங்குளம் மற்றும் ஏ.சத்திரப்பட்டி சப்பரங்கள் வன்னிவேலம்பட்டி சப்பரத்திற்குப்பின் வந்து இணைகின்றன. காடநேரி ஊர் அம்மாபட்டிக்கு வலப்பகுதியில் உள்ளதால் அந்த ஒரு சப்பரம் தனியாக வ��்துவிடுகிறது. ஒவ்வொரு சப்பரமும் வரும்போது அந்த ஊரே முன்னால்வருகிறது. ஆயிரக்கணக்கான மக்களின் உற்சாகத்துடன் அந்த சப்பரங்கள் முன்னே வருவதைக் காணும்போதே கொண்டாட்டமாகயிருக்கிறது. இதில் தேவன்குறிச்சி சப்பரம் முதலில் அதற்குப்பின்னேதான் மேற்சொன்ன வரிசையில் சப்பரங்கள் வருகின்றன.\nஒவ்வொரு சப்பரத்தைக் கொண்டுவந்து நிறுத்தும்போதும் முன்னும்பின்னுமாக கொண்டுவந்து மூன்றுமுறை கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். மூங்கில்கழியைக் கொண்டு நிறுத்திவைத்துவிட்டு அவர்கள் அதனடியில் அமர்ந்திருப்பது அருமையான காட்சி. சப்பரத்தைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் கண்மாய்க்கரைகளில், சாலைகளில், வீட்டுமாடிகளில் அமர்ந்திருக்கிறார்கள். போதாக்குறைக்கு வான்வழியாகப் படம்பிடிக்க கேமராவும் பறக்கிறது. வண்ணப்புகையாக வரும் வெடியை வெடிப்பதும், சப்பரத்தை மேலும், கீழுமாக குலுக்குவதும் என பெருங்கொண்டாட்டமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு சப்பரமும் முன்செல்ல அதைப்பார்த்துவிட்டு பின்னே வருவதற்குள் விழிபிதுங்கிவிடுகிறது அவ்வளவுகூட்டம். ஐந்துசப்பரங்களைப் பார்த்தோம். கூட்டம் கடைசியில் கொண்டுவந்து தள்ளிவிட்டது. அப்படியே கண்மாய்க்கரையோரமாக வந்து வயல்களுக்குள் இறங்கி தே.கல்லுப்பட்டியை நோக்கி நடந்தோம்.\n600 வருடங்களுக்கு முன்னே இப்பகுதிக்கு ஒரு தாயும், ஆறுபெண்பிள்ளைகளும் இந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் வருகைக்குப்பின் நல்ல மழை பெய்ததாகவும் அந்த பெண்களை பின் தெய்வமாக வழிபட்டு வருவதாகவும் சொல்கிறார்கள். (பொதுவாக முத்தாலம்மனாகச் சொன்னாலும் ஒவ்வொரு ஊரிலும் இத்தாய் தெய்வத்தை வெவ்வேறு பேரில் அழைக்கிறார்கள்.) முத்தாலம்மன் என்பதால் அன்று இரவே அதைக் கரைத்துவிடுகிறார்கள். முத்தாலம்மனை அன்றே தோன்றி அன்றே மறைவாள் என்று சொல்வார்கள். இதில் ஆறு அம்மன்களை அக்கா தங்கச்சியாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். ஒவ்வொரு அம்மனும் அந்தந்த எல்லையில் பிரியும்போது அக்காவை விட்டுட்டு போறோமே எனப் பார்க்கும் என்கிறார்கள்.\n கிழக்குவாசல் சன்னதி நோக்கி கிளம்பிட்டாளாம் என தாய்த்தெய்வங்களின் வர்ணிப்பு பாடல்கள் ஒலிக்க ஊரே மகிழ்ச்சியில் திளைக்கிறது. வெகுநாட்களாக ஊருக்கு வராதவர்கள்கூட இந்த ஊருக்கு வந்துவிடுவார்கள். ��ண்டுதோறும் கொண்டாடினால் பொருட்செலவு அதிகமாகுமென்று அந்தக்காலத்திலிருந்தே இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடிவருகிறார்கள்.\nஇந்தத் திருவிழா பார்த்துவிட்டு நானும் சகோதரனும் வந்து பதினொரு மணியளவில் தே.குண்ணத்தூரில் ஆளுக்கு ஒரு தோசை சாப்பிட்டோம். அங்கிருந்து மெல்ல வீட்டை நோக்கி கிளம்பினோம். எங்களுக்குப் பின்னாலேயே மழையும் கிளம்பியிருக்கும்போல. வீடு வந்ததும் மழை வந்துவிட்டது. ஐப்பசியும் வந்தது அடைமழையும் தந்தது. திருவிழாவும் வந்தது மகிழ்ச்சியும் தந்தது.\nபடங்கள் உதவி – செல்லப்பா\n8:50 முப இல் நவம்பர் 17, 2020\n9:23 பிப இல் நவம்பர் 30, 2020\nதிருவிழாவில் நையாண்டிமேளம் இசைப்பதால் நாதஸ்வரம், தவில், பம்பை இவைகளை இசைக்கின்றனர். ஒரு ஊரில் செண்டை மேளம் வைத்திருந்தார்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமைசூரு அம்பா விலாஸ் அரண்மனையில்…\nதிருமலை சமணப்படுகையும் பாண்டியர் குடைவரையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-19T00:59:04Z", "digest": "sha1:BJ3TP7FTMCQ2SUVLURHBIOPID6OZ3X2Y", "length": 10117, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொராவியன் மசாலா குக்கீகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொராவியன் மசாலா குக்கீகள் பாரம்பரிய குக்கீயாகும், இது மொராவியன் சர்ச்சின் காலனித்துவ அமெரிக்க சமூகங்களில் உருவானது. மசாலா மற்றும் வெல்லப்பாகு கலப்பு காகிதம் மெல்லியதாக இருப்பதால், \"உலகின் மிகச்சிறந்த குக்கீ\" என்ற பெயரைக் கொண்டது. அவை ஜேர்மன் லெப்குசனுடன் தொடர்புடையவை; அசல் சமையல் 18 ஆம் நூற்றாண்டில் காணலாம். [நம்பகமற்றது – உரையாடுக]\nகுங்குமப்பூ குறிப்பாக பிரபலமாக உள்ளது, வார்ஸ்டன்-சேலம், வட கரோலினா மற்றும் பெட்லஹேம், பென்சில்வேனியா போன்ற வலுவான மொராவியன் பின்னணியிலான சமூகங்களில் கிறிஸ்மஸ் தொடர்புடையது, இது இன்னும் அமெரிக்காவில் உள்ள இரண்டு பெரிய மொராவியன் சமூகங்களை பராமரிக்கிறது. பாரம்பரியமாக, சமுதாயத்தில் உள்ள முக்கிய வீடுகளில் திறந்த வீடுகளில் இடம்பெற்றது, இதில் விரிவான நேட்டிவிட்டி காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகளைப் பெரும்பாலும் பெரிய மரம் ஸ்டம்புகளை சுற்றி அமைக்கப்பட்டன, அவை நகருக்கு அருகில் இருந்த காடுகளில் காணப்பட்டன. மக்கள் இந்த காட்சிகளைப் பார்ப்பதற்கு தங்கள் வீடுகளைத் திறந்து, குக்கீகளை விருந்தினர்களுக்கு வழங்குவது பாரம்பரியத்தில் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. மசாலா குக்கீகள் இந்த நிகழ்ச்சிக்காக மையமாக இருந்தன, ஆனால் பல குடும்பங்கள் சர்க்கரை குக்கீ தயாரித்தனர், இது வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்டது மற்றும் ஜாதிக்காய் கொண்டு பெருமளவில் சுவைத்தது. குடும்பங்கள் தங்கள் சொந்த குக்கீ வெட்டிகளை செய்து குடும்ப அங்கத்தினர்களுக்கு அவற்றை ஒப்படைத்தனர். நேட்டிவிட்டி பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக வடிவங்களில் முதன்மையாக பண்ணை விலங்குகள் இருந்தன. குடும்பங்கள் பெரும்பாலும் சில குக்கீ வெட்டிகளைக் கொண்டிருந்தன, அவை பெரியவை மற்றும் சிக்கலானவை. குக்கீகளை உருட்டிக்கொண்டு இன்னும் கையில் கழுவும் ஒரு சில பேக்கரிகளும் இருப்பினும், சில சமயங்களில் தேவைக்கேற்றபடி குக்கீகளை உருவாக்குவதற்கு ஒரு இயந்திரமயமாக்கப்பட்ட செயல்முறையைப் பயன்படுத்துகின்றன. இது சுவை பாதிக்காது என்றாலும், இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட குக்கீகள் தங்கள் கையால் செய்யப்பட்ட தோற்றங்களைப் போல மெல்லியதாக இல்லை என விமர்சிக்கப்பட்டுள்ளன.\nமசாலாப் பாசியான மிகவும் பாரம்பரியமான மற்றும் நன்கு அறியப்பட்ட மொராவியன் குக்கீகள் என்றாலும், சர்க்கரை, எலுமிச்சை, கருப்பு வாதுமை, மற்றும் சாக்லேட் வகைகள் உட்பட பல ஆண்டுகளில் பிற பதிப்புகள் தோன்றியிருக்கின்றன.\nநம்பகமற்ற பாகங்களைக் கொண்ட கட்டுரைகள்\nமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காளையார்கோவில்\nசிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 19:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/funfacts/angry-little-daughter-throws-fathers-mobile-phone-in-sea-while-outing.html?source=other-stories", "date_download": "2021-05-18T22:59:13Z", "digest": "sha1:J7XKWQ7LJK5AGUSH3GCKHHQCFZURLDO4", "length": 11913, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Angry little daughter throws fathers mobile phone in sea while outing | Fun Facts News", "raw_content": "\n”அந்த செல்போனை ஒரு நிமிஷம் இப்படி கொடுங்க.. இனி எந்த அப்பாவும்.. இப்படி பண்ணக் கூடாது.. இனி எந்த அப்பாவும்.. இப்படி பண்ணக் கூடாது”.. செல்ல மகள் செய்த படுபயங்கர காரியம்.. சும்மா தீயாய் பரவும் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்\nரஷ்யாவில், தனது பேச்சை கேட்காத தந்தையின் செல்போனை அவரது மகளான சிறுமி, வாங்கி கடலில் தூக்கி எரிந்த சம்பவம் வைரலாகி வருகிறது.\nசெயிண்ட் ரோப்பர்ஸ் பகுதியைச் சேர்ந்த டிமார்ட்டி என்பவர், பொழுதுபோக்கிற்காக தனது 4 வயது மகளுடன், அப்பகுதியில் உள்ள கடற்பகுதியில் படகில் பயணம் செய்துகொண்டிருந்தார்.\nஆனால் அப்போது போனிலேயே பேசிக்கொண்டிருந்த தந்தையை பார்த்து கடுப்பான அவரது மகளான சிறுமி, “என் கூட நேரத்தை கழிக்க வந்துவிட்டு , இங்கு வந்தும் போன் பேசிக் கொண்டா இருக்கீங்க\nஅதனால் இயல்பாக நடித்து தனது தந்தையிடம் லாவகமாக செல்போனை வாங்கிய சிறுமி செல்போனை கடலில் தூக்கிப் போட்டார். சிறுமியின் இந்த செயல் வைரலாகி வருகிறது.\n 'உங்க எல்லாரையும் விட்டு போறேன்...' 'தங்கச்சிய நல்லா பாத்துக்கோங்க...' - ஆயுத படைக் காவலரின் அதிர்ச்சி முடிவு...\n'3 பேர் இறந்த அதே இடத்தில்'... 'கிடந்ததை பார்த்து உறைந்துநின்ற அக்கம்பக்கத்தினர்'... 'மர்ம கும்பல் செய்த காரியத்தால் பெரும் பரபரப்பு'...\n“குழந்தைங்கள கொன்னுட்டேன்.. வா நாமளும்..”.. கணவர் செயலால் அதிர்ந்த மனைவி.. ‘கூகுள்தான் காரணம்’ என்று வாக்குமூலம்\n'கொரோனாவால் பாதிக்கப்பட்ட'... 'முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு'...\n'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'அதிகரிக்கும் பலி எண்ணிக்கை...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...\n\"கொரோனா ரவுண்டு கட்டி அடிக்குது பாஸ்\"... \"என்ன பண்ணப்போறோம்னே தெரியல\".. 'நிதி' இழப்பால் 'ஆயிரக்கணக்கான' ஊழியர்களை... வீட்டுக்கு அனுப்பும் முன்னணி 'நிறுவனங்கள்'\n”.. கதறி அழுத தந்தை.. திருமணமான நபரை காதலித்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கதி.. விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி உண்மை\n'விடுமுறைக்கு வந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி'... 'இரக்கமின்றி பெற்ற தந்தையே செய்த பயங்கரம்'... 'வெளியான பதறவைக்கும் சிசிடிவி பதிவு\n'நல்லா வாழ்ந்த மனு���ன்...' '3 கோடி சொத்துக்காக அப்பாவை தெருவில் தள்ளிய 3 மகன்கள்...' அதோட விடல...' - கண்ணீரோடு தவிக்கும் தந்தை...\n“ஆரம்பத்துல ரொட்டி விற்று கஷ்டப்பட்டார்”.. ‘ஐஏஎஸ்’ தேர்ச்சி பெற்று, இறந்த அப்பாவின் கனவை நனவாக்கிய மகள்.. .. அதற்காக 2018ல் செய்த துணிச்சலான காரியம்’\n'கடத்தப்பட்ட கணவரை தேடியபோது'... 'அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த மகன்'... 'நடுங்கச் செய்யும் சம்பவம்'...\n\"மகளைக் கொன்றதற்காக சிறை தண்டனை அனுபவிக்கும் தந்தை\".. 18 மாதம் கழித்து மகன் கண்ட அதிர்ச்சி காட்சி\n'கனவில் வந்த மாமியார், மாமனாரால்'... '6 வயது மகளை'... 'பெண் செய்த உறையவைக்கும் காரியம்'... 'வெளிவந்த அதிர்ச்சி வாக்குமூலம்'...\n'கடைசியா அனுப்பிய மெசேஜ்'... 'வீட்டுக்குள்ளேயே இருந்த கொலையாளி'... 'இளம்பெண்ணின் மர்ம மரணம்'... வெளியான அதிரவைக்கும் தகவல்\nVIDEO: “மனைவி, மகளை கதறவிட்டு போகும் நபர்”.. போக விடாமல் தடுக்கும் பெண்.. இறுதியில் மகள் சொன்ன வார்த்தை\nVIDEO: 'திருடர்களை தெறிக்க விட்டு குழந்தையை மீட்ட தாய்...' அவரா என் குழந்தைய கடத்த திட்டம் போட்டது... 'அதிர்ச்சியில் தாய்...' - வைரலாகும் வீடியோ...\nVIDEO: \"அப்பா என்னோட ஒரு நாள் கூட இருந்ததில்ல.. நான் ஏன் பாஜக-ல சேர்ந்தேன் தெரியுமா.. நான் ஏன் பாஜக-ல சேர்ந்தேன் தெரியுமா\".. வீரப்பன் மகள் Behindwoods பேட்டியில் பரபரப்பு தகவல்\n“96 மணி நேரம்.. 4 பகல்.. 3 இரவு”.. லிப்டில் சிக்கிக் கொண்ட தாயும் மகளும் உயிர்வாழ்வதற்காக செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்\n - \"பெத்த மகள, ஓட ஓட விரட்டி... குத்தி 'கொலை' செஞ்சு... பிணத்துக்கு பக்கத்துலயே 'டீ, தம் அடித்த' தந்தை\n'12 வயது சிறுமிக்கு வரதட்சணையாக 4 மாடுகள்'... 'கொரோனா ரூபத்தில் வந்த வறுமை'... 2 முறை சிறுமிக்கு நடந்த கொடுமை\n'அவன் என் கூட சண்ட போட்டது மட்டுமில்லாம... தரதரனு இழுத்துட்டு போய்... டெம்போ'ல வச்சு...' - \"பெத்த புள்ளய ஒரு 'அப்பன்' செய்ற காரியமா இது\n”... 17 வயது சிறுமி தற்கொலை வழக்கில், காதலனுக்கு பிறகு, கைது செய்யப்பட்ட காதலனின் தந்தை\n“கண் முன்னாலயே அப்பாவ சுட்டுட்டாங்க... 1 % தான் சார்ஜ் இருக்கு” .. 30 மணி நேரம்.. காட்டுக்குள் சிக்கிய 15 வயது சிறுவன்.. திக்திக்.. நொடிகள்\n“என் மேல பாசம்.. அவன் மேல காதல்.. என் பொண்ணு தவிச்சிருக்கா”.. கல்லூரி மாணவியின் அதிர்ச்சி முடிவால் கதிகலங்கிய தந்தை\n'சொத்த என் பேருல எழுதி தர முடியுமா முடியாதா'.. ஆத்திரத்தில் மருமகள்... மாமனார��� மீது வெறிச்செயல்\n’அம்மாவை இழந்த ’15 வயது சிறுமி’... தந்தையும், தாத்தாவும் செய்த வெறிச்செயல்...’ - தமிழக சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/actor-dhanush/", "date_download": "2021-05-18T22:50:41Z", "digest": "sha1:EBFYCETFXC7UPNRUIDA6QPWM7XSY3EMY", "length": 7635, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "Actor Dhanush | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nதெலுங்கில் ரீமேக்காகும் கர்ணன், 8 தோட்டாக்கள் ..வசூல் தான் காரணமா \n1991 மற்றும் 2021 ஏப்ரலில் வெளியான திரைப்படங்கள்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nKarnan Dhanush: அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ்\nKarnan: கர்ணன் படம் குறித்து விஜய் சேதுபதி விமர்சனம்\n\"கர்ணன், வக்கீல் ஸாப்” படங்களின் வெளிநாட்டு வசூல் நிலவரம்\nKarnan FDFS: கர்ணன் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்ட படங்கள்\nKarnan: தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படம் ரிலீஸ் ஆனது\nKarnan: தனுஷின் ‘கர்ணன்’ படத்தை வாங்கிய மோகன்லால்\nகுக் வித் கோமாளியில் தனுஷுடன் பள்ளியில் படித்தவர்... யார் தெரியுமா\nவிமர்சனங்களை தொடர்ந்து ‘பண்டாரத்தியை’ மாற்றிய மாரி செல்வராஜ்\nDhanush: ’ஒரு விருது கனவு, இரண்டு ஆசிர்வாதம்’ தனுஷ் உருக்கம்\nKarnan Teaser: தனுஷின் ’கர்ணன்’ டீசர் வெளியீட்டு நேரம் அறிவிப்பு\nBigg Boss: தனுஷுடன் பிக் பாஸ் பிரபலம் - வைரலாகும் குழந்தைப் பருவ படம்\nDhanush Karnan: கர்ணன் படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை வெளியீடு\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nகரண்ட் பில் எவ்வளவு வந்திருக்கு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி\nபிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ்அப் ..\nவாழைப்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்\nபணம் வாங்கி ஆபாச படங்களை பார்த்த நபருக்கு சிறை தண்டனை..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/pandemic/", "date_download": "2021-05-18T23:41:19Z", "digest": "sha1:4UWX6Y5LQXK6LEYEA2ZRJPTU4LGMZJYW", "length": 7362, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "Pandemic | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nநாள் முழுவதும் டூடூல் வரைவேன்- ஓராண்டாக டூடுல் வரைந்த 88 வயது முதிய\nகோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் போது தடுப்பூசி போடலாமா\nநாமக்கலில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு\nதொற்றுநோய்களின் வரலாறு பற்றி இந்தியர்கள் மறந்தது ஏன்\nகொரோனாவின் இரண்டாம் அலை..மக்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை\nகாலரா முதல் கொரோனா வைரஸ் வரை - தொற்றுநோய்களின் வரலாற்றை மறந்தது ஏன்\nஇந்தியர்களை மிடில் கிளாஸிலிருந்து வறுமை நிலைக்கு தள்ளியுள்ள கொரோனா\nதனிமையில் இருந்து விடுபட அரவணைக்கும் இலவச ஆட்டுப்பண்ணை\n11 மாநிலங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு\nநீங்கள் ஆன்லைனில் அதிக நெகடிவ் நியூஸ்களை படிக்கிறீர்களா\nஇந்தாண்டு களையிழந்ததா கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் \nசொத்துக்களை அடமானம் வைத்து நிதி திரட்டி உதவும் சோனு சூட்..\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nகரண்ட் பில் எவ்வளவு வந்திருக்கு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி\nபிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ்அப் ..\nவாழைப்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்\nபணம் வாங்கி ஆபாச படங்களை பார்த்த நபருக்கு சிறை தண்டனை..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவ���ும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/36624.html", "date_download": "2021-05-19T00:38:29Z", "digest": "sha1:I3ITDEX7GLLIKX4V6AN42ZOZSHI5EOJD", "length": 7903, "nlines": 97, "source_domain": "www.ceylonmirror.net", "title": "ஹிட்லராக மாறுவார் கோட்டா: இது அரசின் நிலைப்பாடல்ல! ஹெகலிய ரம்பக்வெல - Ceylonmirror.net", "raw_content": "\nஹிட்லராக மாறுவார் கோட்டா: இது அரசின் நிலைப்பாடல்ல\nஹிட்லராக மாறுவார் கோட்டா: இது அரசின் நிலைப்பாடல்ல\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவை ஜேர்மனியின் சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லருடன் ஒப்பிட்டு வெளியிட்ட கருத்து, அரசின் நிலைப்பாடல்ல என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தேவையேற்படின் ஹிட்லராக மாறுவார் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n“அது ஒரு இராஜாங்க அமைச்சரின் கருத்தே தவிர அரசின் கருத்தல்ல”என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\n225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்க முடியும் என்றும், அவற்றைப் பாரதூரமானதாக எடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, “ஹிட்லர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் முன்மாதிரியானவர் அல்ல” என்று இலங்கைக்கான ஜேர்மனி தூதுவர், இராஜாங்க அமைச்சரின் கருத்துக்குப் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவடக்கில் 4 மாவட்டங்கள் உட்பட 18 மாவட்டங்களில் கடும் மழை.சிவப்பு எச்சரிக்கை.\n38 அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசின் விசாரணை வலைக்குள்..\nஆடைத்தொழில்சாலை பாரியபரவலாக உருவெடுத்துள்ளது : மக்களுக்கு அரச அதிபர் அறிவுறுத்தல்\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஊரடங்கால் வீதியில் உறங்கும் சிங்கங்கள்..\nஆடைத்தொழில்சாலை பாரியபரவலாக உருவெடுத்துள்ளது : மக்களுக்கு அரச…\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/37757.html", "date_download": "2021-05-19T00:13:56Z", "digest": "sha1:CLYXTVTM5VIUMC3PPPQAO6UFUTWBT4VR", "length": 7966, "nlines": 96, "source_domain": "www.ceylonmirror.net", "title": "தொற்றாளர்கள் அதிகளவு அடையாளம் காணப்படும் இடங்கள் மட்டும் முடக்கம்! - Ceylonmirror.net", "raw_content": "\nதொற்றாளர்கள் அதிகளவு அடையாளம் காணப்படும் இடங்கள் மட்டும் முடக்கம்\nதொற்றாளர்கள் அதிகளவு அடையாளம் காணப்படும் இடங்கள் மட்டும் முடக்கம்\nகொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தால் நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்தார். ஆனால், கொரோனாத் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படும் பிரதேசங்கள் முடக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nபாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\n“கொரோனா வைரஸ் தொற்று நிலைமையில் நாட்டை முழுமையாக முடக்கினால் பொருளாதார ரீதியில் நாடு வீழ்ந்து விடும். இதனால் நாட்டை முடக்காது கொரோனாக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கவே அரசு முயற்சிக்கும்.\nஇதேவேளை, வைத்தியசாலைகளில் ஏற்படக் கூடிய இடப்பற்றாக்குறையைக் கருத்தில்கொண்டு இராணுவத்தால் 1500 கட்டில்களைக் கொண்ட சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” – என்றார்.\nஎந்தச் சந்தர்ப்பத்திலும் நாட்டை முழுமையாக முடக்கமாட்டோம்\nஅமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் வைபவம்.\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள் அரச விடுமுறையாக…\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\nஅடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை\nகொவிட் விழிப்புணர்வுச் செயற்பாட்டுடன் அன்டிஜன் பரிசோதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutoTips/5", "date_download": "2021-05-19T00:18:13Z", "digest": "sha1:UHEUNGDMKQTP5GO4P2QIEX5VIOOCH6PQ", "length": 16913, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "Latest Automobile News in Tamil | Tamil Automobile News - Maalaimalar | 5", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாருதி கார்களுக்கு ரூ. 67 ஆயிரம் வரை சலுகை அறிவிப்பு\nமாருதி சுசுகி நிறுவன விற்பனையாளர்கள் மாருதி மற்றும் நெக்சா கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்குகின்றனர்.\nஇந்திய வினியோகத்தில் புது மைல்கல் கடந்த லம்போர்கினி கார்\nலம்போர்கினி நிறுவனத்தின் சொகுசு கார் மாடல் இந்தியாவில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nவிற்பனையில் 36 சதவீத வளர்ச்சி பெற்ற டொயோட்டா இந்தியா\nடொயோட்டா நிறுவனம் இந்திய விற்பனையில் 36 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nதொடர் சோதனையில் டா��ா சிஎன்ஜி கார்கள்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரு கார் மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட் இந்தியாவில் தொடர்ந்து சோதனை செய்யப்படுகின்றன.\nவாகனங்கள் ஏற்றுமதியில் புது சாதனை படைத்த மாருதி சுசுகி\nஇந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்ததில் மாருதி சுசுகி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.\nஇணையத்தில் வெளியான பஜாஜ் பல்சர் 250 ஸ்பை படங்கள்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பல்சர் 250 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.\n2021 டாடா சபாரி வினியோக விவரம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2021 சபாரி மாடல் வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nதொடர் சோதனையில் சுசுகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nசுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது.\nஇணையத்தில் லீக் ஆன ஹூண்டாய் 7 சீட்டர் எஸ்யுவி ஸ்பை படங்கள்\nஹூண்டாய் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எஸ்யுவி மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.\nஅப்டேட்: பிப்ரவரி 25, 2021 14:25 IST\nஅடுத்த மாதம் இந்தியா வரும் புதிய பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின்\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஏ கிளாஸ் லிமோசின் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\n2021 மாருதி சுசுகி ஸ்விப்ட் பேஸ்லிப்ட் டீசர் வெளியீடு\nமாருதி சுசுகி நிறுவனத்தின் 2021 ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.\nஇரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பெயர் பதிவு செய்த யமஹா\nயமஹா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு பயன்படுத்த பெயர் பதிவு செய்து இருக்கிறது.\nபுது காரின் வரைபடங்களை வெளியிட்ட ஸ்கோடா\nஸ்கோடா நிறுவனத்தின் புதிய கார் வரைபடங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஅப்டேட்: பிப்ரவரி 22, 2021 14:42 IST\n21 ஆயிரம் யூனிட்களை திரும்ப பெற்ற பிஎம்டபிள்யூ\nபிஎம்டபிள்யூ நிறுவனம் 21 ஆயிரம் மோட்டார்சைக்கிள் யூனிட்களை திரும்ப பெற்று இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஇணையத்தில் வெளியான 2021 மஹிந்திரா எக்ஸ்யுவி500 புதுவேரியண்ட் ஸ்பை படங்கள்\nமஹிந்திரா நிறுவனத்தின் 2021 எக்ஸ்யுவி500 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.\nஇணையத்தில் வெளியான புதிய ஹூண்டாய் கார் ஸ்பை படங்கள்\nஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கார் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஇந்தியாவில் 25 ஆண்டுகள் - ஹூண்டாய் வாகன விற்பனை இத்தனை யூனிட்களா\nஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஇணையத்தில் வெளியான டாடா கார்களின் சிஎன்ஜி வேரியண்ட் ஸ்பை படங்கள்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டு கார் மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.\nதமிழகத்தில் உருவாகும் ஆம்பியர் எலெக்ட்ரிக் உற்பத்தி ஆலை\nஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலை தமிழகத்தில் உருவாகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபயணிகள் வாகன உற்பத்தியில் புது மைல்கல் கடந்த மெர்சிடிஸ் பென்ஸ்\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன உற்பத்தியில் புது மைல்கல் கடந்து உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nதென்னிந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டிய ஹோண்டா\nஹோண்டா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஏலத்திற்கு வந்த 12.6 லட்சம் கிலோமீட்டர்கள் ஓடிய பென்ஸ் கார்\nமாருதி சுசுகி ஜிம்னி வெளியீட்டு விவரம்\nஆக்சிஜன் விநியோக திட்டத்தை சென்னைக்கும் நீட்டித்த மஹிந்திரா\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/latest-tamil-cinema-news/vijays-master-audio-launch-leela-palace-chennai/", "date_download": "2021-05-18T22:39:35Z", "digest": "sha1:J5XJBVKS32SWUCI7G4YWTICZPH6NLKWU", "length": 22216, "nlines": 261, "source_domain": "www.thudhu.com", "title": "விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்த மறைமுக அறிவிப்பு... மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில்... சந்திரசேகர்! - Thudhu", "raw_content": "\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nஉ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு\nHome சினிமா ஆடியோ லான்ச் விஜய்யின் அரசியல் என்ட���ரி குறித்த மறைமுக அறிவிப்பு... மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில்... சந்திரசேகர்\nவிஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்த மறைமுக அறிவிப்பு… மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில்… சந்திரசேகர்\nவிஜய் மற்றும் விஜய் சேதுபதியின் காம்பினேஷ்னில் வெளியாக விருக்கும் அசத்தல் திரைப்படம் தான் மாஸ்டர். இதை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் மாளவிகா மோகனன், வி.ஜே ரம்யா, சாந்தனு, 96 திரைப்படத்தின் இளம் வயது கதாநாயகி கவுரி, ஸ்ரீநாத், நாசர், ஆன்டிரியா, தீனா,அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இதில் விஜய் பேராசிரியராகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலசில் நடைபெற்றது. முதல் முறையாக ரசிகர்களின்றி நடத்தப்பட்ட இசை வெளியீட்டு விழா. பத்திரிக்கையாளர்கள் மற்றும் சினிமா துறையினர் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்றனர். மேலும் இதில் விஜய்யின் அம்மா அப்பா இருவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nஇந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இதில் உள்ள இரண்டு பாடல்களை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இது குறித்து இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், கத்தி இசை வெளியீட்டு விழாவில் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த நான் தற்போது மேடையில் நிற்பது பெருமையாக உள்ளது என்று கூறினார். இந்த படத்தில் உள்ள குட்டி ஸ்டோரி பாடல் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.\nவிஜய்யுடன் சேர்ந்து சாந்தனு அனிருத்தின் ஆட்டம் மேடையில் அனைவரையும் வியப்படையச் செய்தது. நடிகை சிம்ரன் விஜய் தன்னுடைய ஆல் டைம் சிறந்த ஜோடி விஜய் என்று கூறியிருப்பார். அதுமட்டுமின்றி விஜய் சேதுபதி மேடையில் விஜய்-க்கு முத்தம் கொடுத்த தனது அன்பை வெளிப்படுத்தி இருந்தது நெகிழ்ச்சியாக இருந்தது.\nவிஜய்யின் அம்மா அப்பாவும் விஜய்யை பற்றி புகழ்ந்து பேசினர். உண்மையா உழைக்கனும் கடுமையா உழைக்கனும் அதைதான் விஜய் செய்து வருகிறார். கடவுளுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். விஜய் ஒரு மாஸ்டர் என்று முன்பே கணித்த நான் நாளைய தீர்ப்பையும் கணித்திருப்பதாக கூறினார். விஜய் பாடியதில் மாஸ்டர் திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி மற்றும் காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் ஓ பேபி பாடல் பிடிக்கும் என்��ு அவரது அம்மா ஷோபா தெரிவித்திருப்பார்.\nகார்த்தியுடன் கைத்திக்கு பின் லோகேஷ் கனகாராஜ் பிரம்மாண்ட நட்சத்திரங்களுடன் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...\nஉ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண்...\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற...\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள்...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/thiruvannamalai-girivalam-banned-due-to-the-spread-of-coronavirus", "date_download": "2021-05-18T23:54:23Z", "digest": "sha1:S62OWJBNGW73XE5QSL74DVBIPADITJOF", "length": 10294, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா அச்சம்... சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை..! | Thiruvannamalai girivalam banned due to the spread of Coronavirus - Vikatan", "raw_content": "\nகொரோனா அச்சம்... சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை..\nவேகமாகப் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த வருடம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையவளாகிய பார்வதிதேவிக்கு உடலில் சமபங்கு இடமளித்து அம்மையாரப்பனாய் காட்சித்தரும் தலமாகவும் திகழும் தலம் இது. எம்பெருமான் ஈசனே மலையாய்க் காட்சி தரும் தலம் என்றும், 'நினைத்தாலே முக்தி தரும் மலை' என்றும் பக்தர்களால் போற்றப்படும் சிறப்புமிக்கது இந்தத் தலம்.\n14 கி. மீ அளவில் சுற்றுப்பாதையை கொண்ட இத்திருக்கோயிலில், அருணாச்சலேஸ்வரரை மனதில் நினைத்து மனமுருக வேண்டி இந்த மலையில் கிரிவலம் வருவது பக்தர்களிடையே சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கிரிவலம் செய்வார்கள். ஆனால், சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமியின் போது தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் வந்து செல்வர். இந்த வருடம் வரும் 26 - ம் தேதி சித்ரா பௌர்ணமி வருகிறது.\nவேகமாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த வருடம் சித்ரா பௌர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் வர வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்த தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதினால், தமிழகத்தில் அத்தியாவசியத்தை தவிர்த்து ஞாயிறு கிழமைகளில் முழுநாள் ஊரடங்கும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கும் அமலில் இருந்த�� வருகிறது.\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் சித்ரா பவுர்ணமி அன்று, அதாவது 26-ம் தேதி (திங்கள்கிழமை) பிற்பகல் 12.16 முதல் 27-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.59 மணி வரை சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் எனவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த உரிய ஒத்துழைப்பை பொதுமக்கள் நல்கிட வேண்டும் எனவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வருடம், வரும் சித்ரா பௌர்ணமி அன்று நாம் அனைவரும் வீட்டில் இருந்தபடியே அண்ணாமலையாரை மனமுருக வேண்டிப் பயன்பெறுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://taylorlopes.com/compilacao-automatica-ao-salvar-typescript-no-visual-studio-code/?lang=ta", "date_download": "2021-05-18T22:46:16Z", "digest": "sha1:S4WNJGUFJVVFJ3WMZ62SR5VRTLHTH5ML", "length": 16367, "nlines": 159, "source_domain": "taylorlopes.com", "title": "விஷுவல் ஸ்டூடியோ குறியீட்டில் டைஸ்ஸ்கிரிப்ட் சேமிக்கப்படும்போது தானியங்கு தொகுப்பு – டெய்லர் லோப்பெஸ் ツ வலைப்பதிவு", "raw_content": "டெய்லர் லோப்பெஸ் ツ வலைப்பதிவு\nகணினிகள் & தகவல் தொழில்நுட்ப\nவிஷுவல் ஸ்டூடியோ குறியீட்டில் டைஸ்ஸ்கிரிப்ட் சேமிக்கப்படும்போது தானியங்கு தொகுப்பு\nஇந்த பதிவில் இரண்டு பிரச்சனைகளை தீர்த்து விடுவோம்: 1) ஆணை “மத்திய” ஒருங்கிணைந்த VS குறியீட்டு முனையத்தில் அறியப்படவில்லை, இ 2) கோப்பை சேமிக்கும் போது கட்டு தானாகவே வேலை செய்யாது “.Ts” (டைப் ஸ்கிரிப்ட்).\n14 ஜூலை 2017 டெய்லர் லோப்பெஸ்\tகோண. js, நோட். ஜேஎஸ், Ts, மத்திய, தட்டச்சுப்படி, விஷுவல் ஸ்டூடியோ கோட், vs குறியீடு\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்ட *\nஇணையத்தில் வரைபடங்கள் அணுக ஜிபிஎஸ் பட்டியலிடப்பட்டு கட்டமைக்கவும் நீங்கள் இணையத்தில் உங்கள் கார் கண்காணிக்க வேண்டும், வழியை பின்பற்றி,, நிகழ் நேர வேகம் மற்றும் இடம் அல்லது ஒருவேளை உங்கள் குடும்பத்தில் யாராவது தெரிந்தும் மனதில் இன்னும் அமைதி கிடைக்கும் அல்லது ஒருவேளை உங்கள் குடும்பத்தில் யாராவது தெரிந்தும் மனதில் இன்னும் அமைதி கிடைக்கும் இந்த பாருங்கள்\nCtrl + C இ Ctrl + வி Entre விண்டோஸ் இ VM இன் லினக்ஸ் எந்த மெய்நிகர் பெட்டி நகலாக / விண்டோஸ் டெஸ்க்டாப் மற்றும் டெபியன் கற்பனையாக்கப்பட்ட இடையே ஒட்டு வெளிப்படையான தீர்வு நிறுவ இருக்கும் \"விருந்தினர் சேர்த்திருக்கும்\" ஆரக்கிள் VM இன் கற்பனையாக்கப்பெட்டியை செய்ய, ஆனால் அது பிழை உருவாக்குகிறது போது பற்றி என்ன \"சேவை vboxadd அமைக்க தோல்வி\" வெளிப்படையான தீர்வு நிறுவ இருக்கும் \"விருந்தினர் சேர்த்திருக்கும்\" ஆரக்கிள் VM இன் கற்பனையாக்கப்பெட்டியை செய்ய, ஆனால் அது பிழை உருவாக்குகிறது போது பற்றி என்ன \"சேவை vboxadd அமைக்க தோல்வி\"\nUSB சாதனப் அங்கீகரிக்கப்படவில்லை – பிரிண்டர் [தீர்க்கப்பட] அது சாதனை மதிப்பு இன்று இரண்டு பலசெயல்பாடுடைய அச்சுப்பொறிகள் ஹெச்பி அதே பிரச்சனை ஏனெனில் நான் இதை சொல்ல: \"USB சாதனப் அங்கீகரிக்கப்படவில்லை\". தெளிவான, நீங்கள் இங்கே காணலாம் தீர்வு இன்று இரண்டு பலசெயல்பாடுடைய அச்சுப்பொறிகள் ஹெச்பி அதே பிரச்சனை ஏனெனில் நான் இதை சொல்ல: \"USB சாதனப் அங்கீகரிக்கப்படவில்லை\". தெளிவான, நீங்கள் இங்கே காணலாம் தீர்வு\nமட்டுமே .frm மற்றும் .ibd கோப்புகளை கிடைக்கும் போது MySQL அட்டவணைகள் மீட்க தீர்க்க எப்படி \"MySQL பிழை #1146 - அட்டவணை இல்லை\" கோப்புகளை நகரும் ஏற்படும் .idb (InnoDB என்ற) நேரடியாக அடைவுகள் இடையே (அட்டவணை). Problema Muitos dos problema que temos são problemas que criamos. நான் ஒரு செய்வேன் ...\nசேவையகத்தில் இசையமைப்பாளர் இல்லாமல் mPDF ஐ நிறுவவும் – PHP கொண்டு PDF அறிக்கைகள் mPDF குறைந்த வளைவு CSS HTML / இருந்து PDF உருவாக்குகிறது. இங்கே யோசனை சேவையகத்தில் இசையமைப்பாளர் நிறுவ இல்லாமல் mPDF வேலை செய்ய உள்ளது. இசையமைப்பாளர் உள்நாட்டில் பயன்படுத்தப்பட்டு பின்னர் சேவையகத்திற்கு அனுப்பப்படும். கவனம்: நீங்கள்..\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் பராமரிக்கப்படுகிறது | தீம்: மூலம் sorbet WordPress.com.\n\"என்னை ஆசீர்வதித்து, என் பிரதேசத்தில் அதிகரிக்க, அது உன் கையை என்னை தீய பதப்படுத்தப்பட்ட தான் - நான் கோடி 4:9\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://alpsnisha.blogspot.com/2020/12/blog-post_13.html", "date_download": "2021-05-19T00:09:38Z", "digest": "sha1:AQYAUPGGEHVMMZ6ERDMWMQASIL35OO5M", "length": 14976, "nlines": 162, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: அவித்த பீட்ரூட்..", "raw_content": "\nபிரபாவிடம் பீட்ரூட் வாங்கி வாங்கோ என்றேன். பிரெஷ் இல்லையாம் என்று அவித்து பதப்படுத்திய BIO பீட்ரூட் அரை கிலோ பாக்கெட் இரண்டு வாங்கி வந்திருந்தார்.\nமண் இல்லாமல் சுத்தமாக கழுவி, உலர வீட்டு காற்று புகாமல் பாக்கெட் செய்து 100 °C ��ில் ஆவியில் அவித்து குளிர் படுத்தி பிரிட்ஜ் ல் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம்.\nதோல் சீவி சின்னதாக நறுக்கி, வெங்காயம் சில்லி தூள், உப்பு சேர்த்து எண்ணெய் விடாமல் நான்ஸ்டிக் சட்டியில் மூடி ஐந்து - பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக வீட்டு எடுத்தால் சூப்பர் கறி ரெடி.\nபொதுவாக கிழங்கு வகைகளை உடனே வாங்கி சமைப்போம். அல்லது சில நாட்கள் வைத்து பயன் படுத்துவோம். வாரம், மாதம் என்று வைத்திருக்க முடியாது.\nஅப்படின்னு நான் பலர் நினைக்கின்றோம்.\nஆனால் அவைகளை சுவையும், ஊட்ட சத்துக்களும் மாற்றம் அடையாமல் பதப்படுத்தி பாதுகாக்கும் போது மாதங்கள், வருடங்களுக்கு பயன்படுத்த முடியும்.\nஇதை குறித்து முன்னரே தற்சார்பு குழுவில் எழுதி இருந்தேன். விவசாய உற்பத்தி அதிகமாகி சந்தைப்படுத்தல் வாய்ப்புகள் குறையும் போது ( திடீர் lockdown , ஊரடங்கு) அல்லது விலை மலிவான காலங்களில் வாங்கி வீட்டு தேவைகளுக்கு சேமித்தும் வைக்கலாம்.\nசுவிஸ் ல் ஒன்பது மாதம் குளிர், மூன்று மாதம் மட்டுமே வெயில் .. அதிலும் மழைக்காலம், காலா நிலை மாற்றம் என்று பெரும்பாலும் குளிர் காலமே அதிகம் என்றாலும் கிராமத்து மக்கள் கிடைக்கும் வெயிலில் அடுத்து வரும் குளிர்காலத்துக்கு தேவையான காய், பழங்கள், கிழங்குகள் என்று விளைவித்து பதப்படுத்தி சேமித்து நிலவறைகளில் அடுக்கி விடுவார்கள்.\nஇங்கே நகர்ப்புற மக்களும், வெளி நாட்டவரும் தான் அதிகளவில் சூப்பர் மார்க்கட் நுகர்வோராக இருக்கின்றார்கள். கிராம மக்களுக்கு அங்கங்கே சிறிய மளிகைக்கடைகள் ( பால், இறைச்சி, பிரெஷ் பழங்கள், காய்கள், சாலட் ) இயற்கையான உற்பத்திகள் அவசர தேவைகளுக்கு வாங்கி கொள்ள முடியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n50+ சிறு விவசாய வணிக ஆலோசனைகள்\nமுன்னேற்றத்திற்கான இலக்குகள் (Development goals)\nஊடுபயிராக வெங்காயம் மஞ்சள்எள்ளு,உழுந்து,பயறு,பழ மர...\nமுதலீடு இல்லாமலே ஏற்படுத்த கூடிய சிறிய தொழில் முயற...\nதமிழர் சமூக மேம்பாடு -1\nஇலங்���ை ஏற்றுமதி நடைமுறை, சந்தை சந்தைப்படுத்தல் விவ...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 3\nஇந்த வரைபடத்தில் இன்று இஸ்ரேல், பாலஸ்தினம் என பிரிக்கப்பட்டு காட்டபபட்டிருக்கும் நாட்டுக்கான வரலாறு இன்று நேற்றையதோ சில நூறு வருடங்க...\n🌺 எப்போதும் தேவை உள்ளது. விலை கூடிய உயர்தர மரம்.அதை வாங்கக்கூடியவர்களால் இது நேசிக்கப்படுகிறது 🌺 மனிதர் பராமரிப்புகள் இல்லாமல் இயற்கையாகவே...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 2\nஇப்பகுதியில் பைபிள் மற்றும் குரான் வேதங்கள் சொல்லும் வரலாறுகளும் சேர்ந்து வருவதனால் மத நம்பிக்கையை மட்டும் நுழைத்து இதை வாசிக்காமல் வரலாற்...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 4\n* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள்* பகுதி 4 கி,மு 1400 இலிருந்தே கானான் தேசம் இஸ்ரேல் என்று அழைப்படலாயிற்று. அன்று ய...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 5\nசிதறுண்டு கிடந்த யூத இனம் ரஷ்யாவிலிருந்து 1882 ஆண்டிலிருந்து 1903 வரை இடம் பெயர்ந்தது 1892 ஆம் ஆண்டு சுவிஸ்ஸர் லாந்தில் யூதர்களின் ஆன்...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\n“ மரவள்ளி கிழங்கு குச்சியும் இஞ்சியும் ஒன்றாக தின்னலாமோ..\n“ மரவள்ளி கிழங்கு மற்றும் இஞ்சியை ஒன்றாக சாப்பிடக்கூடாது’ என்பதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன மரவள்ளிக்கிழங்கு குறித்த காலம் கா...\nஅப்படி எதை இந்த யூதர்கள் சாதித்து விட்டார்கள்\nஅப்படி எதை இந்த யூதர்கள் சாதித்து விட்டார்கள் என இந்த உலகம் அவர்களை தலையில் வைத்துக்கொண்டாடுகின்றது பலஸ்தீன மக்களின் சொந்த நிலைத்தை த...\nJewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 6\nபலஸ்தீனப் பிரச்சினையை நம் காலத்தின் மாபெரும் தார்மீகப் பிரச்சினை என்றாராம் நெல்சன் மண்டேலா யூதர்கள், இஸ்ரவேலர்கள், எப்ரேயர்கள் என ...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mooncalendar.in/index.php/ta/discussions-ta/7-dontfollowjews", "date_download": "2021-05-19T00:26:23Z", "digest": "sha1:IB765ZFDZNQDC5NCPGI4OMCJAC2FOJWT", "length": 14500, "nlines": 131, "source_domain": "mooncalendar.in", "title": "யூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..!", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு.. - செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020 00:00\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.\nஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான அமாவாசை எனும் புவிமைய சங்கம தினத்தில் (Geocentric Conjunction Day) பிறை பிறந்து, அதற்கு அடுத்த நாளான புதிய மாதத்தின் முதல் நாளில் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் அது மறையும்போதுதான் புறக்கண்களுக்குக் காட்சியளிக்கும். அந்த முதல் நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு, புதிய மாதத்தை தொடங்கும் இந்தப் பழக்கம் யூதர்களின் வழிமுறையிலிருந்து பிறந்ததாகும்.\nயூதர்கள்தான் தங்களுடைய ஹீப்ரு காலண்டரின்படி ஒருநாளின் துவக்கத்தை சூரியன் மறைந்த பின்னர் மஃரிபு வேளையிலிருந்து ஆரம்பிக்கின்றனர். அதுபோல முதல் நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்தநாள் முதல் தங்கள் மாதத்தைத் துவங்குகின்றனர். இதற்கான சுருக்கமான ஆதாரங்களை கீழ்க்கண்ட தரவுகள் மூலம் படித்து அறிந்து கொள்ளுங்கள்.\nதேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பெயரிட்டார், இருளுக்கு இரவு என்று பெயரிட்டார்;. சாயங்காலமும், விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம் (1:5)\nயூத நாட்காட்டியின் தேதி : கடவுள் காலத்தை உருவாக்கிய போது, அவர் முதலில் இரவை படைத்தார் பின்னர் பகலை உருவாக்கினார். எனவே, ஒரு யூத காலண்டரில் தேதி இரவிலிருந்து தொடங்குகிறது. மதச்சார்பற்ற நாட்காட்டியில் (ஆங்கில நாட்காட்டி) ஒரு நாள் என்பது நள்ளிரவில் துவங்கி, நள்ளிரவில் முடிவடைகிறது. இருப்பினும் யூதர்களின் ஒரு நாள் என்பது பொழுது சாய்ந்ததிலிருந்து (மஃரிபிலிருந்து) துவங்கி, அடுத்த பொழுது சாயும்வரை (மஃரிபு) ஆகும். சபாத் (எனும் யூதர்களின் புனித நாள் சனிக்கிழமை) வெள்ளிக்கிழமை இரவிலிருந்து தொடங்குகிறது..(www.chabad.org)\nஅனைத்து யூத விடுமுறை நாட்களும், காலண்டர்களில் குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் மாலையிலிருந்து ஆரம்பிக்கின்றன. இதற்குக் காரணம் என்னவெனில், யூதர்களின் ஒருநாள் என்பது சூரியன் மறையும் நேரத்திலிருந்து துவங்கி சூரியன் மறையும் போது முடிவடைகிறது, மாறாக நள்ளிரவில் அல்ல. பைபிலின் ஆதியாகமம் 1-வது அதிகாரத்தில் படைப்பின் கதையைப் பற்றி 'சாயங்காலமும், விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று' என்றே நீங்கள் படிப்பீர்கள். இதிலிருந்து நாம் ஒரு நாள் என்பது சூரியன் மறையும் மாலை நேரத்திலிருந்து துவங்குகிறது என்கிறோம். விடுமுறை நாட்கள் காலண்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியின் இரவோடு (பொழுது சாய்ந்ததும்) முடிவடைகிறது. அதாவது அது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் என்ற அளவில் இருள் சூழும் அந்த நேரம் ஆகும். (www.jewfaq.org)\nசபாத் (யூதர்களின் புனித நாள்) வெள்ளிக்கிழமை மாலை சூரியன் மறையும் முன் ஒரு சில நிமிடங்களிலிருந்து அனுசரிக்கப்படுகிறது. அதாவது அது சனிக்கிழமை இரவு வானில் மூன்று நட்சத்திரங்கள் தோன்றும் வரையுள்ள நேரமாகும். (wikipedia.org)\nரோஷ் சோடஸ் (தலைமாதம்) எனும் யூதர்களின் மாதப்பிறப்பானது, தலைப்பிறை என்ற சந்திரனின் முதல் வளர்பிறை (ஜெரூஸசலமில்) பார்க்கப்படுவதிலிருந்து துவங்குகிறது. தலைப்பிறை தென்பட்டவுடன், இஸ்ரேலின் அறிஞர் பேரவை (யூதமுரப்பிகளின் உச்ச நீதிமன்றம்) மூலம் தகவல் அளிக்கப்பட்டு யூதர்களின் மாதப்பிறப்பு (ரோஷ் சோடஸ்) முறையாக அறிவிக்கப்படும். தலைப்பிறையைப் பார்த்த பின்னர் அதற்கு அடுத்தநாளே திருவிழா தினமாகும். அந்நாளில் கட்டியங்கூறி கனிமொழி யுரைத்தலும், வழியனுப்பு விழாக்களும், அறுத்துப் பலியிடலும் நிகழும்.(www.hebrew4christians.com)\nதிருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளின் படி முஸ்லிம்கள் தங்களுடைய நாளை ஃபஜ்ரு வேளையிலிருந்து துவங்க வேண்டும். ஹிஜ���ரிகமிட்டி வெளியிட்டு வரும் குர்ஆன், சுன்னாவின் தெளிவான ஆதாரங்களையும், வீடியோ பதிவுகளையும், கட்டுரை ஆக்கங்களையும் www.mooncalendar.in இணையதளத்தில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/hc-has-said-that-those-who-are-appointed-as-the-member-of-the-tribunal-should-be-experts-vin-448675.html", "date_download": "2021-05-18T23:08:50Z", "digest": "sha1:YCIFUR3ASF3K746XIEPHVETT3LU6UP2P", "length": 13103, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "நிபுணத்துவம் இல்லாதவர்களை தீர்ப்பாய உறுப்பினர்களாக நியமிக்கக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்! | HC has said that those who are appointed as the Member of the tribunal should be experts– News18 Tamil", "raw_content": "\nநிபுணத்துவம் இல்லாதவர்களை தீர்ப்பாய உறுப்பினர்களாக நியமிக்கக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்\nதேசிய பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nதீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள், நிபுணர்களாக இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதேசிய பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nவிதிகளின்படி, ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், 3 ஆண்டுகள் ஆறு மாதங்கள் மட்டுமே அனுபவம் கொண்ட கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வரி, சுற்றுச்சூழல், நுகர்வோர் விவகாரங்களில் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு போதிய நிபுணத்துவம் இல்லை என்பதாலேயே மத்திய அரசு தீர்ப்பாயங்களை உருவாக்கியது எனக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, நிபுணராக இல்லாத ஐ ஏ எஸ் அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டு வருக���ன்றனர் எனவும், நிபுணத்துவ உறுப்பினர் என்பவர் நிபுணராக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.\nAlso read... மீண்டும் வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு...\nமத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், விதிகளின்படி, சுற்றுச்சூழல் படிப்பில் முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்று, 25 ஆண்டுகள் இத்துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 20 ஆண்டுகால நிர்வாக அனுபவத்தில் ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது என்றார்.\nதொடர்ந்து அவர், பெரும்பாலான அரசு நிறுவனங்களின் நிர்வாக கட்டுப்பாட்டை கவனிப்பது ஐ ஏ எஸ் அதிகாரிகள் தான் எனவும் குறிப்பிட்டார். பின் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய கூறி, வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nகரண்ட் பில் எவ்வளவு வந்திருக்கு\nமனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன்\nமணல் கடத்த காவல் ஆய்வாளர் உடந்தையா\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஇ-பதிவு இல்லாமல் பயணிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி\nநிபுணத்துவம் இல்லாதவர்களை தீர்ப்பாய உறுப்பினர்களாக நியமிக்கக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில�� முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/money/", "date_download": "2021-05-18T23:46:02Z", "digest": "sha1:RWAOXPSNI3ZNSAEKTBPRYIA66D5A6PC4", "length": 7746, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Money | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nவைப்பு கணக்கு முதிர்ச்சியடைவதற்கு முன்பு இறந்தால் அதனை எவ்வாறு கோரலாம்\nநில பத்திரங்களை நூதன முறையில் அடமானம் வைத்து கோடிகளில் மோசடி\nசென்னை கண்ணகிநகரில் பணப்பட்டுவாடா: அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு\nவாக்குக்கு பணம் கொடுத்தால் புகார் - குடியிருப்புவாசிகள் புகார்\nவாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பயன்படுத்தப்படும் சங்கேத வார்த்தைகள்\nசென்னையை சேர்ந்த டைல்ஸ் நிறுவனம் ரூ.220 கோடி வரி ஏய்ப்பு\nஉலகின் NO.1 பணக்காரன் ஆனார் எலான் மஸ்க்..\nமுதன்முதலில் இப்பதான் கிரெடிட் கார்டு வாங்குறீங்களா\n2020ல் இன்டர்நெட் சேவை முடக்கம் காரணமாக இந்தியாவுக்கு 2.8பில்லியன் டால\nபணிநீக்கத்திற்கு பின்னான ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கீங்களா\nகாரில் ரகசிய அறை.. சிக்கிய 90 லட்சம்.. ஹவாலா பணமா\nUPI வழி பண பரிமாற்றங்கள் எப்படி வேலை செய்கிறதென்று தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் பணத்தின் மீது மட்டும்தான் குறியாக இருப்பார்களாம்\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nகரண்ட் பில் எவ்வளவு வந்திருக்கு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி\nபிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ்அப் ..\nவாழைப்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்\nபணம் வாங்கி ஆபாச படங்களை பார்த்த நபருக்கு சிறை தண்டனை..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kimupakkangal.com/2015/10/blog-post_24.html", "date_download": "2021-05-19T00:57:36Z", "digest": "sha1:K4LEWEP7QGVSMEXYNXKPMYC4NARZEWWU", "length": 18210, "nlines": 174, "source_domain": "www.kimupakkangal.com", "title": "கிறிஸ்தோபர் நோலன் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome திரைப்படங்கள் கிறிஸ்தோபர் நோலன்\nகிறிஸ்தோபர் நோலனின் திரைப்படங்களுடனான எனது பரிச்சயம் டார்க் நைட் ரைஸஸ் மூலமாக ஆரம்பித்தது. அதன் பின் அவருடைய ஒவ்வொரு படங்களையும் தேடித் தேடி பார்க்க ஆரம்பித்தேன். நிர்ணயமாக இன்னவித புதுமையை தன் படங்களில் வைத்திருக்கிறார் என்பதை சொல்லவியலாத இயக்குனர் அவர். குழப்பத்தை அதிகமாக விரும்பிய காலத்தில் வெறித்தனமாக ரசித்தேன் என்று சொன்னாலும் தகும். அத்தகைய தருணத்தில் தான் அவர் மீதான ஈர்ப்பு அதீதமாக இருந்தது. இப்போதும் அவர் மீதான பித்தம் தணியவில்லை என்றாலும் ஏன் நோலன் முழுமைக்குமான கலையை கொடுக்கவில்லை என்னும் கேள்வி என்னுள் எழும்பிக்கொண்டே இருக்கிறது.\nமனிதனின் மனதோரம் குழுமிக் கொண்டிருக்கும் விழுமியங்கள் சார்ந்த கேள்விகளை அவனை எதிர்த்தே கேட்க வைப்பது கலை. யதார்த்த அனுபவங்களிலிருந்து உருவாவது கலை அல்லது இலக்கியம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. மாறாக கலை அல்லது இலக்கியத்தின் வழியே ஒரு அனுபவத்தை கொடுக்கவேண்டும். பல்வேறு இடர்களையும் சந்தோஷங்களையும் சந்தித்த மனிதர்களிடையே பேசும் போது நம்மிடையே எழும்பப்படும் கேள்விகளையும் அல்லது ஏற்கனவே இருந்த கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்களும் அவ்வார்த்தைகளின் அசைகளினூடே எழ வேண்டும். இதுவே கலைவெளிப்பாட்டின் பிரதான விஷயமாக கருதுகிறேன்.\nசில மாதங்களுக்கு முன்பு கோணங்கியுடன் சித்தன்னவாசல் சென்றிருந்தேன். அந்த இடத்தில் ஓவியங்களை பார்ப்பவர்களுக்கு விளக்குவதற்கென்றே ஒருவர் இருக்கிறார்(பெயர் மறந்துவிட்டேன். தமிழ் தி இந்துவிலும் அவரை ஒருமுறை குறிப்பிட்டு சின்ன கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள்). அங்கிருக்கும் ஓவியத்தின் அளவு நம் வீட்டு விதானத்தின் சிறிய அளவாகவே இருக்கும். ஆனால் அவரோ அதனூடே இருக்கு��் நுட்பங்களை சொல்லிக் கொண்டே செல்கிறார். அந்த குகையோவியங்களினூடே ஏற்படும் அதிர்வலைகளை கணிக்கிறார். எப்படி என்னும் கேள்விக்கு சிரிப்பே பதிலாய் கிடைக்கிறது. அது ஓர் அனுபவம். அவர் சொல்ல அல்லது விளக்க நான் கொள்வது அறிதல் மட்டுமே. எனக்கும் அவருக்குமான இடைவெளி அளவிடவியலாதது.\nஇதை சொல்லக் காரணம் நோலனின் திரைப்படம் அறிதல் என்னும் நிலையில் நின்றுவிடுகிறது. அதற்கு பக்கபலமாக இருப்பது அவருடைய புதிர்தன்மை நிறைந்த திரைக்கதை. காட்சிவடிவில் பார்க்கும் பொழுது நம்மால் புதிர்களின் விடை தேடி மட்டுமே செல்ல முடிகிறது. அதிலும் நோலனின் அக்மார்க் நான்-லினியர் திரைக்கதை நுட்பத்தில் கதையை கண்டறிவதே பார்வையாளனுக்கான பெரும் சவால். இரண்டு மூன்று முறை காணும் பட்சத்திலும் கூட புதிர்கள் அடுக்கப்பட்டுக் கொண்டே செல்கின்றன. அப்படியெனில் கலைக்கான இடம் எதுவுமே இல்லையா என்னும் கேள்வி எழலாம். நிறைய இருக்கின்றன. சிறந்த உதாரணம் அவர் உருவாக்கும் நாயகர்கள். எல்லோருமே அக உணர்வுகளின்(சிக்கல்களின்) அப்பட்டமான அடையாளங்கள். அவர்களின் வசனமும் உணர்வுகளும் பார்ப்பவர்களின் வாழ்க்கையையே பரிசீலிக்கின்றன. ஆனால் எல்லோரிடமும் எடுபட மறுக்கிறது. சாதாரணமாக இன்செப்ஷன் படம் பற்றி கேட்டாலும் அல்லது இண்டர்ஸ்டெல்லார் பற்றி கேட்டாலும் கனவுகள் அல்லது விண்வெளி என்று பொதுவாக கூறுகிறார்கள். ஆனால் அதனூடே இருக்கும் நாயகர்களின் அகச்சிக்கல்கள் யாருள்ளும் பதிவதில்லை. வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமெனில் திரைக்கதை பல நுட்பமான தருணங்களை கடந்து செல்ல வழிகோலுகிறது.\nபல நுட்பங்களை வைத்து அதனால் மேலும் பல நுட்பங்களை மறைக்கும் திரைக்கதைகள் சார்ந்தும் நோலனின் படங்கள் சார்ந்தும் நிறைய எழுத்துக்கள் தமிழில் கிடைக்கின்றன. குறிப்பாக கருந்தேளின் இணையதளத்தில். அவற்றை விட முக்கியமாக நோலனின் திரைப்படங்கள் சார்ந்த மின்னூலை வாசிக்க நேர்ந்தது. பிரதிலிபியில் வெளிவந்திருக்கும் மெக்னேஷ் திருமுருகனின் \"கிறிஸ்தோபார் நோலன்\" என்னும் நூலே அது.\nதிரைப்பட விமர்சனத்திற்கு தேவையான கதை ரீதியான நுட்பங்கள், கையாளப்பட்டிருக்கும் கதையினூடே இருக்கும் சிக்கல்கள், திரைக்கதை நுட்பம், படமாக்கப்பட்டிருக்கும் போது நிகழ்ந்த சம்பவங்கள், எடுக்கப்பட்�� முறைகள், படம் மற்றும் குழுவினர் சந்தித்த இன்னல்கள் என தன்னால் ஆன எல்லா விஷயங்களையும் செவ்வனே திரட்டி ரசிகனாக இந்நூலை இயற்றியிருக்கிறார். கிறிஸ்தோபர் நோலனின் திரைப்படங்களை புரிந்து கொள்ள அல்லது புரிந்தவர்கள் அதன் அழகியலை அறிய இந்நூல் நிச்சயம் உதவும்.\nபின் குறிப்பு : பிரதிலிபி குழுவின் பணியை உளமாற பாராட்டுவேன். அமேசான் கிண்டில் என்னும் மென்பொருளை கொண்டுவந்த பொழுது தமிழுக்கு இது போன்று ஏதும் இல்லையா என்னும் ஏக்கம் என்னுள் எழுந்தது. இப்போது அதற்கான முயற்சிகள் அதிவேகமாக நடந்து வருகின்றன. அதில் ஒன்றாகவே பிரதிலிபியை பார்க்கிறேன். செயலியாக விரைவில் வரும் எனவும் எதிர்நோக்குகிறேன். அந்த குழுவினருக்கு சின்னதான வேண்டுகோள். சில பதிவுகளில் வார்த்தைகளுக்கு இடையே இடைவெளியின்றி இருக்கின்றன. வாசிப்பதற்கு கடினமாக உள்ளது. அதை மாற்றினால் எல்லா பதிவுகளும் அமைப்பளவிலும் அழகாக இருக்கும்.\n1 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஇலக்கியத்தின் மையப்பொருளாக பல ஆண்டு காலம் பல்வேறு மொழிகளில் இருந்துவருவது மரணம். மரணத்தை அறிய விழையும் வேட்கை மனித குலத்தின் தொடக்கத்த...\nநவீனத்தில் கவிழும் மரபின் நிழல்\nகவிதை வாசிப்பு எனக்கு மிகமிக குறைவு. கவிதை சார்ந்த புரிதலே குழப்பத்தில் இட்டுச் செல்லும் பகுதி. ஆனாலும் அவ்வப்போது வாசித்துப் பார்க்கிறேன...\nவெயிலின் அதிகாலைக் கிரணங்கள் மேகங்களைக் கடந்து வீட்டின் பலகணியில் கசியத் துவங்கியிருந்தது. தூக்கம் கலையாத கண்களை சுருக்கியும் விரித்து...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYwNTM0OQ==/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E2%80%98%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E2%80%99-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-*-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-,-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%7C-%E0%AE%AE%E0%AF%87-04,-2021", "date_download": "2021-05-18T22:58:16Z", "digest": "sha1:SMMZU6CQGFIWDMQ2GPCDONPZNMIPE5ND", "length": 6986, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "பறிபோகிறதா ‘உலக’ வாய்ப்பு * விரைவில் ஐ.சி.சி., முடிவு | மே 04, 2021", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nபறிபோகிறதா ‘உலக’ வாய்ப்பு * விரைவில் ஐ.சி.சி., முடிவு | மே 04, 2021\nதுபாய்: ஐ.பி.எல்., தொடர் ரத்து செய்யப்பட்டதால், இந்தியாவில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை எமிரேட்சிற்கு மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவில் வரும் அக்டோபர்–நவம்பர் மாதங்களில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்க உள்ளது. இதற்காக மும்பை, சென்னை, கோல்கட்டா என ஒன்பது மைதானங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. உலகின் மிகப்பெரிய ஆமதாபாத், மோடி மைதானத்தில் பைனல் நடக்கவுள்ளது.\nகொரோனா காரணமாக இத்தொடர் எமிரேட்சிற்கு மாற்றப்படும் என பேச்சு எழுந்தது. இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மறுப்பு தெரிவித்தது. தற்போது 14 வது சீசன் ஐ.பி.எல்., தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடத்தும் உரிமையை இந்தியா இழக்கும் எனத் தெரிகிறது.\nபாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘டெய்லி டான்’ பத்திரிகையில்,‘சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டை தொடர்பு கொண்டு, ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஏறக்குறைய 90 சதவீத பேச்சுவார்த்தை முடிந்து விட்டன. தற்போது தொடரை மாற்றுவது குறித்து ஐ.சி.சி., பி.சி.சி.ஐ.,யிடம் பேசி வருகிறது. அடுத்த இரு வாரங்களில் அறிவிப்பு வெளியாகும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெண் பத்திரிகையாளர் வங்கதேசத்தில் கைது\nஇஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம்\nகோவாக்ஸ் திட்டத்துக்கு உதவத் தயார்: ஜோ பைடன்\nஇந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்: வெள்ளை மாளிகை\nஇந்திய வகை வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் தீவிர முயற்சி\nதமிழக அரசு மரியாதையுடன் கி.ரா., உடல் இன்று தகனம்\nலிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்\nகேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை\nஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கை விசாரணை: நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் தடை\n ஊர் அடங்கினாலும், முடங்காத சேவை: இன்னுயிர் காக்கும் உன்னத உதவி: முன்னோடியாக, திகழும் திருப்பூர்\n புலம்பெயர் தொழிலாளர்கள் 'டாட்டா' :கோவை தொழில் துறையினர் கவலை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது: திருமாவளவன் விமர்சனம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/tamannaah/", "date_download": "2021-05-18T23:15:44Z", "digest": "sha1:RBZLEEMH6OC7O7CDKEXLUZTHDR3SHJWB", "length": 13812, "nlines": 209, "source_domain": "www.tamilstar.com", "title": "Tamannaah Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nரசிகர்களுக்கு அட்வைஸ் சொன்ன தமன்னா\nதமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. ஐதராபாத்தில் படப்பிடிப்புக்காக வந்த தமன்னா கொரானா தொற்று உறுதியானது. கொரானாவால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து காணப்பட்டார். கொரானாவிலிருந்து மீண்டு...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபையா படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா இப்போ புலம்பி என்ன பிரயோஜனம் – முதல் முறையாக இயக்குனர் வெளியிட்ட தகவல்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்ததாக சுல்தான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த ப��த்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார்....\nNews Tamil News சினிமா செய்திகள்\nநடிகை தமன்னாவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு இருந்தாலும் கொரோனா தொற்று குறைவதாக...\nதமன்னா மற்றும் விராட் கோலியை கைது செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅண்மையில் நடிகை விராட் கோலி மற்றும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோர் ஆன்லைன் சூதாட்டத்தில் காக விளம்பரத்தில் நடித்துள்ளனர். தற்பொழுது லாக் டவுனால் வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர் வரை...\nகீழே விழுந்த நடிகை தமன்னா தயவு செய்து யாரும் இதை செய்ய வேண்டாம்\nஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் நடிகர் நடிகைகள் வீட்டிலேயே இருந்து வருகிறார்கள். ரசிகர்களுடன் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சாட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தலைகீழாக...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணக்கிறாரா தமன்னா\nதமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நீடிக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி திருப்பு...\nNews Tamil News சினிமா செய்திகள்\nதமன்னாவின் தலையணை சேலஞ்சிற்கு குவியும் லைக்ஸ்\nதமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நீடிக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி திருப்பு...\nNews Tamil News சினிமா செய்திகள்\n10 ஆயிரம் ஏழை தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் டன் உணவு பொருட்கள் – நடிகை தமன்னா வழங்கினார்\nஇந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. ஏற்கனவே 21 நாட்கள் இருந்த ஊரடங்கு அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால்...\nNews Tamil News சின���மா செய்திகள்\nதமன்னாவின் செயலால் தமிழ் சினிமா தொழிலாளர்கள் அதிருப்தி\nகொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கினால் வருமானம் இன்றி தவிக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. சினிமா தொழிலாளர்கள் சங்கத்தில் 25 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர் என்றும், அவர்களுக்கு உதவ...\nNews Tamil News சினிமா செய்திகள்\nநடூ ரோட்டில் ஷூட்டிங், caravan கிடையாது.. நடிகை தமன்னா உடை மாற்ற ஏற்பட்ட சங்கடம், வெளிப்படையாக கூறிய இயக்குனர்\nதமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. மேலும் பாலிவுட்டில் கூட தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் என்று கூட...\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடா குழந்தை நலனில் இருந்து தற்போது 1,200 டொலர்கள் வரை பெறலாம்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,526பேர் பாதிப்பு- 35பேர் உயிரிழப்பு\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1196768", "date_download": "2021-05-19T00:17:57Z", "digest": "sha1:HX75PXS7BL66UICCZLK4RBUYT26KOTDB", "length": 16413, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட்: கெய்ல் மேயர்ஸின் போராட்டத்தால் மே.தீவுகள் அணி திரில் வெற்றி! – Athavan News", "raw_content": "\nபங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட்: கெய்ல் மேயர்ஸின் போராட்டத்தால் மே.தீவுகள் அணி திரில் வெற்றி\nபங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.\nஇந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில் உள்ளது.\nசட்டோகிராம் மைதானத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஇதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 430 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மெயிடி ஹசன் 103 ஓட்டங்களையும் சகிப் ஹல் ஹசன் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nமேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், வோரிக்கன் 4 விக்கெட்டுகளையும் கோர்ன்வோல் 2 விக்கெட்டுகளையும் ரோச், கெப்ரியல் மற்றும் போனர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 259 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிரைஜ் ப்ரெத்வெயிட் 76 ஓட்டங்களையும் பிளக்வுட் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nபங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மெயிடி ஹசன் 4 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர் ரஷ்மான், தைஜூல் இஸ்லாம் மற்றும் நயீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nதொடர்ந்து 171 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 395 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nஇதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொமினுல் ஹக் 115 ஓட்டங்களையும் லிடொன் தாஸ் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nமேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கோர்ன்வோல் மற்றும் வோரிக்கன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கெப்ரியல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஇதனையடுத்து 395 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, போட்டியின் இறுதிநாளில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுது.\nஇதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கெய்ல் மேயர்ஸ் ஆட்டமிழக்காது 210 ஓட்டங்களையும் போனர் 86 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nபங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மெயிடி ஹசன் 4 விக்கெட்டுகளையும் தைஜூல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் நயீம் ஹசன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக, முதல் இன்னிங்ஸில் 40 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 210 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட கெய்ல் மேயர்ஸ் தெரிவுசெய்யப்பட்டனர்.\nகுறிப்பாக இப்போட்டியில் தனது முதல் போட்டியிலேயே இரட்டை சதத்தை பதிவுசெய்த கெய்ல் மேயர்ஸ் பல சாதனைகளை பதிவுசெய்யதார்.\nஅவர் இரட்டை சதத்தை பதிவுசெய்ததன் மூலம் ஆசியாவில் நான்காவது இன்னிங்ஸில் அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.\nஅத்துடன் ஆசியாவில் நான்காவது இன்னிங்ஸில் மிகப்பெரிய வெற்றி இலக்கை பதிவுசெய்த சந்தர்ப்பமாக இது பதிவானது. இதுதவிர ஒட்டுமொத்தமாக நான்காவது இன்னிங்ஸில் ஐந்தாவது மிகப்பெரிய வெற்றி இலக்கை அடைந்த சம்பவமாகவும் பதிவானது.\nஇதுதவிர நான்காவது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த ஆறாவது வீரர் என்ற பெருமயை மேயர்ஸ் பெற்றுக்கொண்டார்.\nமேலும் அறிமுக போட்டியிலேயே தனிப்பட்ட வீரரொருவர் பதிவுசெய்த ஐந்தாவது அதிகப்பட்ச வெற்றி இலக்காக இது பதிவாகியுள்ளது.\nபங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 11ஆம் திகதி டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nTags: டெஸ்ட்பங்களாதேஷ் அணிமேற்கிந்திய தீவுகள் அணி\nபான் கிராப்ட்டின் கருத்தால் அவுஸ்ரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சிக்கல்\nநியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஜொப்ரா ஆர்செர் விலகல்\nஇத்தாலி பகிரங்க டென்னிஸ்: இகா ஸ்வியடெக் சம்பியன்\nஇத்தாலி பகிரங்க டென்னிஸில் 10ஆவது முறையாக மகுடம் சூடிய ‘கிளே ஒஃப் த கிங்’\nஇலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: இரு முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் விலகல்\nபந்துவீச்சாளர்களுக்கும் அந்த விடயம் தெரியும் : கமரூன் பன்கிராஃப்ட்\nசீனாவுடன் ஆயுத தொடர்புகள் குறித்து நூற்றுக்கணக்கான இங்கிலாந்து கல்வியலாளர்கள் மீது விசாரணை\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nவீடுகளில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல முடியும் – கடுமையான நடைமுறைகள் இன்று முதல் அமுல்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nஇலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது\nவடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு\nUpdate: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஇலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது\nவடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு\nUpdate: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section34.html", "date_download": "2021-05-18T23:44:42Z", "digest": "sha1:BVHQG6BJSQCVEDPOV47WPUTGAZQXD4ZQ", "length": 39107, "nlines": 111, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கடும் வார்த்தைகளால் என்ன பயன்? - வனபர்வம் பகுதி 34", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nகடும் வார்த்தைகளால் என்ன பயன் - வனபர்வம் பகுதி 34\nயுதிஷ்டிரன் தனது சபதத்தை விடமுடியாது என்று சொல்வது; சபதத்தின் முடிவுக்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என்று பீமனிடம் சொல்வது...\nவைசம்பாயனர் சொன்னார் \"பீமசேனனால் இப்படிச் சொல்லப்பட்ட, உண்மைக்குத் தன்னை உறுதியாக அர்ப்பணித்திருந்த, உயர் ஆன்ம மன்னனான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்} பொறுமையுடன் இருந்து சில கணம் பொறுத்து, \"ஓ பாரதா {பீமா}, சந்தேகமற இவையெல்லாம் உண்மையே. அம்பு போன்ற உனது வார்த்தைகளால் துளைத்து என்னைச் சித்திரவதைச் செய்யும் உன்னை என்னால் நிந்திக்க முடியாது. எனது முட்டாள்தனத்தால் மட்டுமே இந்தப் பேரிடர் உங்களுக்கு வந்திருக்கிறது. திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} நாட்டையும் அரசுரிமையையும் பறிக்க விரும்பியே நான் பகடை வீச முற்பட்டேன். அதனால்தான், தந்திரம் கொண்ட சூதாடியான சுபலனின் மகன் {சகுனி}, சுயோதனன் {துரியோதனன்} சார்பாக என்னை எதிர்த்து விளையாடினான்.\nமலைநாட்டுக்காரனான {காந்தார நாட்டுக்காரனான} சகுனி, ஏய்ப்பதில் மிகவும் தந்திரம் மிக்கவன். எந்த யுக்தியும் தெரியாமல் சபை நடுவே நான் பகடை வீசினேன். அவன் {சகுனி} தந்திரமாக என்னை வீழ்த்திவிட்டான். அதனாலேயே, ஓ பீமசேனா, நாம் இந்தப் பேரிடரில் மூழ்கினோம். சகுனியின் விருப்பத்திற்கேற்றபடி பகடைகள் இரட்டைப் படையாகவும், ஒற்றைப்படையாகவும் விழுவதைப் பார்த்தாவது நான் எனது மனதை அடக்கியிருக்க வேண்டும். இருப்பினும், கோபம் ஒரு மனிதனின் பொறுமையை விரட்டிவிடுகிறது. ஓ குழந்தாய் {பீமா}, ஆணவம், தற்பெருமை, கர்வம் ஆகியவற்றின் வசமாக இருக்கும்போது மனதை கட்டுக்குள் வைக்க முடியவில்லை.\nஓ பீமசேனா, நீ பயன்படுத்திய வார்த்தைகளுக்காக நான் உன்னை நிந்திக்கவில்லை. இவ்விதம் நமக்குக் நடக்க வேண்டியது முன்பே விதிக்கப்பட்டது என்றுதான் நான் கருதுகிறேன். திருதராஷ்டிரன் மகனான மன்னன் துரியோதனன் நமது நாட்டை விரும்பி, நம்மை துன்பத்திலும் அடிமைத்தனத்திலும் தள்ளியபோது, திரௌபதியே நம்மைக் காத்தாள். மீண்டும் பகடை விளையாட சபைக்கு அழைக்கப்பட்ட போது, அனைத்து பாரதர்கள் முன்னிலையிலும், திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பந்தயப் பொருள் குறித்து என்ன சொன்னான் என்பதை நீயும் அறிவாய் அர்ஜுனனும் அறிவான்.\nதுரியோதனன் \"ஓ இளவரசே, அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, (வீழ்த்தப்பட்டால்) நீ உனது அனைத்து தம்பிகளுடன், அனைவரும் அறியும்படி பனிரெண்டு {12} வருடங்களுக்கு நீ தேர்ந்தெடுக்கும் கானகத்தில் வாழ வேண்டும். பதிமூன்றாவது {13வது} வருடத்தை தலைமறைவாகக் கழிக்க வேண்டும். அந்தக் கடைசி காலத்தில், பாரதர்களின் ஒற்றர்கள் உங்களைப் பற்றி கேள்விப்பட்டு நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களைக் கண்டுபிடித்து விட்டால், நீ மீண்டும் கானகத்தில் அதே அளவு காலம் வாழ வேண்டும். மேலும் கடைசி வருடத்தை தலைமறைவாக வாழ வேண்டும். இது குறித்து சிந்தித்து அதை சபதமாக ஏற்றுக் கொள். {துரியோதனனாகிய} என்னைப் பொறுத்தவரை, எனது ஒற்றர்களைக் குழப்பி அவர்களால் கண்டுபிடிக்க முடியாதவாறு நீங்கள் இருந்தீர்களானால், ஓ பாரதா, ஐந்து நதிகள் பாயும் இந்த நாடு மீண்டும் உனதாகும் நான் இந்தக் குருக்களின் சபையில் சத்தியம் செய்கிறேன். அதே போல, ஓ பாரதா, உன்னால் நான் வீழ்த்தப்பட்டால், நாங்கள் ���னைவரும், எங்கள் செல்வங்களைத் துறந்து, அதே காலத்திற்கு, அதே விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்வோம்.\" என்று சொன்னான் {துரியோதனன்}.\nஅந்த இளவரசனால் {துரியோதனனால்} அப்படிச் சொல்லப்பட்டதும், நான் அனைத்து குருக்களுக்கும் மத்தியில் \"அப்படியே ஆகட்டும்'' என்றேன். அந்த இழிந்த விளையாட்டு அதன்பிறகு தொடங்கியது. நாம் வீழ்த்தப்பட்டு நாடு கடத்தப்பட்டோம். அதனாலேயே நாம் பல வனங்களில் துயரத்துடனும், அசௌகரியத்துடனும் சுற்றி வருகிறோம். எனினும் திருப்தியடையாத சுயோதனன் {துரியோதனன்} கோபத்திற்குத் தன்னைக் கொடுத்து, நமது இடரைக் கண்டு அனைத்து குருக்களையும் மகிழ்ச்சி தெரிவிக்க வைத்தான். நல்லோர் முன்னிலையில் இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் நுழைந்த பிறகு, பூமியில் உள்ள நாட்டிற்காக யார்தான் அந்த ஒப்பந்தத்தை உடைக்க முடியும்\nஒரு மரியாதைக்குரிய மனிதனுக்கு, ஒப்பந்தத்தை மீறி அரசை அடைவதை விட மரணமே மேலானது என்று நான் நினைக்கிறேன். அந்த விளையாட்டின் போது, *நீ எனது கரங்களை எரிக்க விரும்பினாய். அர்ஜுனனால் நீ தடுக்கப்பட்டு, உனது கரங்களையே பிசைந்து நின்றாய். நீ விரும்பியதைச் செய்திருந்தாயானால், இந்தப் பேரிடர் நம்மேல் விழுந்திருக்குமா ஓ பீமா, உனது வீரத்தை உணர்ந்த நீ, இப்படிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னரே ஏன் அதைச் சொல்லவில்லை ஓ பீமா, உனது வீரத்தை உணர்ந்த நீ, இப்படிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னரே ஏன் அதைச் சொல்லவில்லை ஏற்ற சபதத்தினால் துயரில் மூழ்கி, நேரமும் கடந்து பிறகு, என்னிடம் இத்தகு கடும் வார்த்தைகள் பேசி என்ன பயன்\nஓ பீமா, திரௌபதி அப்படித் துன்பப்படுத்தப்பட்டதைக் கண்டும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்பதுதான் எனது பெரும் கவலை. நான் ஏதோ விஷ பானத்தை அருந்தியதைப் போல எனது இதயம் எரிகிறது. இருப்பினும் குரு வீரர்களுக்கு மத்தியில் சபதமேற்ற பிறகு, என்னால் அதை மீற முடியாது. விதைகளைத் தூவியவன் அறுவடைக்காகக் காத்திருப்பது போல, ஓ பீமா, பொறுத்திரு. நமது சிறந்த நாட்கள் மீண்டும் வரும். முதலில் காயப்பட்டவன், எதிரிகள் கனிகளுடனும் மலர்களுடன் இருப்பதை அறிந்து, அவனைத் தனது வீரத்தால் பழிவாங்குவது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட வீரன் சாகாப்புகழடைகிறான். அப்படிப்பட்ட மனிதன் பெரும் செ���ிப்பை அடைகிறான். அவனது எதிரிகள் அவனுக்கு தலைவணங்கி, இந்திரனைச் சுற்றி பாதுகாப்புக்காக நிற்கும் தேவர்களைப் போல, நண்பர்கள் அவனைச் சூழ்ந்து நிற்பார்கள்.\nஆனால், ஓ பீமா, எனது சத்தியம் பொய்யாகாது என்பதை அறிந்து கொள். நான் அறத்தை உயிரினும், தேவத்தன்மையினும் மேலாகக் கருதுகிறேன். நாடு, மகன்கள், புகழ், செல்வம் ஆகியவை அனைத்தும் உண்மையின் {சத்தியத்தின்} பதினாறில் ஒரு பங்குக்கு ஈடாகாது.\" என்றான் {யுதிஷ்டிரன்}.\n*நீ எனது கரங்களை எரிக்க விரும்பினாய்.\nமேலும் பார்க்க கீழே சொடுக்கவும்:\nமானம் காத்த மாயவன் | சபா பர்வம் - பகுதி 67அ\nபீமன் சொன்னான் \"ஓ யுதிஷ்டிரரே, சூதாடிகளின் இல்லத்தில் தளர்ந்த நடத்தை கொண்ட பல பெண்கள் இருந்தாலும், அவர்கள்கூட அப்பெண்கள் மீது கொண்டிருக்கும் அன்பால் பந்தயப் பொருளாக வைக்கமாட்டார்கள்.\nஇருப்பினும், திரௌபதியைப் பந்தயமாக வைத்த உமது செயல் பெரிதும் முறையற்றது என நான் கருதுகிறேன். இந்த அப்பாவிப் பெண் {திரௌபதி} இப்படி நடத்தப்படுவதற்குத் தகுதியானவள் கிடையாது. அவள் காரணமாகவே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எனது கோபம் உம்மீது விழுகிறது. **நான் அந்த உமது கரங்களை எரித்துவிடுகிறேன். சகாதேவா, கொஞ்சம் நெருப்பைக் கொண்டு வா**\" என்றான். {இந்த வரிகளை பாரதியாரின் வார்த்தைகளில்- பாரதியாரின் பாஞ்சாலி சபததில் Footnoteல் பாருங்கள்}\nமானம் காத்த மாயவன் | சபா பர்வம் - பகுதி 67அ\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: அர்ஜுனாபிகமன பர்வம், பீமன், யுதிஷ்டிரன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷ��ணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவ�� பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனை���் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/648744/amp?ref=entity&keyword=Soil%20erosion", "date_download": "2021-05-19T00:06:15Z", "digest": "sha1:627Y23UIAJUIDXQTYKX5NIYM252CW6GU", "length": 9767, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "நண்பர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம் கிணற்றில் மூழ்கி மண் எடுக்க முயன்றவர் பலி | Dinakaran", "raw_content": "\nநண்பர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம் கிணற்றில் மூழ்கி மண் எடுக்க முயன்றவர் பலி\nசென்னை: சென்னை கே.கே.நகர் அடுத்த எம்.ஜி.ஆர்.நகர், நக்கீரன் தெருவை சேர்ந்தவர் பிரின்ஸ் (40). அங்குள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர், கூடுவாஞ்சேரி அடுத்த பெரிய அருங்கால் கிராமத்தை சேர்ந்த மோசஸ். நேற்று முன்தினம் மோசஸ் பிறந்தநாள் என்பதால், அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், பிரின்ஸ் உள்பட நண்பர்கள் கலந்துகொண்டு, கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர், நண்பர்கள் அனைவரும் மது அருந்தினர். பின்னர், மோசஸ் வீட்டின் தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் 20க்கும் மேற்பட்டோர், போதையில் குதித்து விளையாடினர்.\nஅப்போது, கிணற்றின் ஆழத்தில் உள்ள மண்ணை எடுத்து வருவதாக தனது நண்பர்களிடம் பிரின்ஸ் பந்தயம் கட்டினார். 2 முறை முயன்றும் மண் எடுக்கவில்லை. இதனால், நண்பர்கள் கிண்டல் செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த பிரின்ஸ் மண் எடுக்காமல், வெளியே வர��ாட்டேன் எனறு கூறி 3வது முறையாக கிணற்றில் குதித்தார். பின்னர் அவர், வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து, தண்ணீரில் மூழ்கிய பிரின்சை சடலமாக மீட்டனர்.\nமுதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருநாள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு உத்தரவு\nபல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்துவது எப்படி\nதேர்வு முடிவுகள் புகார்களை தொடர்ந்து இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் மறுதேர்வு: வழக்கமான முறையில் தேர்வு...அண்ணா பல்கலை முடிவு\nபுதிதாக 33,059 பேருக்கு தொற்று ஒரே நாளில் 21,362 பேர் குணமடைந்தனர்: 364 பேர் பலி: சென்னையில் படிப்படியாக குறைகிறது\nதமிழக அரசின் செயல்பாடு மகிழ்ச்சியாக இருக்கிறது: முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பாராட்டு\nநோயாளிகளை சந்திக்க மருத்துவமனையில் உறவினர்களுக்கு அனுமதி இல்லை\nகொரோனா பெருந்தொற்று நேரத்தில் மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை; தலைமை செயலாளர் எச்சரிக்கை\nதமிழகத்திலேயே ஆக்சிஜன், தடுப்பூசிகள் உற்பத்தி: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nதமிழ் எழுத்துலகின் பீஷ்மர்: அரசியல் தலைவர்கள் புகழாரம்\nமுதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை அனுப்பினார் அன்புமணி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒருமாத ஊதியம் வழங்கினார் வைகோ: 4 எம்எல்ஏக்களும் வழங்குகின்றனர்\nகரிசல் குயில் கி.ரா. மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n3வது முறையாக ரயில் மூலம் தமிழகத்துக்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வருகை\nடிரான்ஸ்பார்மர் மீது மோதி கார் தீப்பிடித்தது துணிக்கடை ஊழியர் உடல் கருகி பலி\nஆதரவற்றோர் விடுதியில் 74 சிறுவர்களுக்கு கொரோனா\nகொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் ரூ.2000 அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nஹவுஸ் புல்லாக இயக்கப்படும் ரயில்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் பயணிகள்\nஅதிமுக ஆட்சியில் 2019ம் ஆண்டை விட 2020ல் கூடுதலாக 49,673 பேர் மரணம்: அரசு மருத்துவமனைகளில் இறப்பு 12,000 அதிகரிப்பு\nஊரடங்கு கொண்டுவந்த பிறகு தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது: அமைச்ச���் மா.சுப்பிரமணியன் பேட்டி\nபோர்க்கால அடிப்படையில் நடமாடும் மருத்துவமனைகளை செயல்படுத்திட வேண்டும்: முதல்வருக்கு பாலகிருஷ்ணன் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/meengal-app-launched-by-tamilnadu-fisheries-department.html", "date_download": "2021-05-18T22:49:34Z", "digest": "sha1:CXHWHLCYMGOUF7GU6TR6CFAI7BQWWB6L", "length": 8773, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Meengal app launched by tamilnadu fisheries department | Tamil Nadu News", "raw_content": "\nவீட்டிலிருந்தபடியே மீன்கள் வாங்குவது எப்படி.. தமிழக அரசு அசத்தல் திட்டம்.. தமிழக அரசு அசத்தல் திட்டம்.. முழு விவரம் உள்ளே\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவீட்டிலிருந்துகொண்டே மீன்களை வாங்கும் வகையில் புதிய திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.\nதமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், பொதுமக்களுக்கு பயனளித்திடும் வகையில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீன் அங்காடிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை பெருநகரத்தின் பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மீன் மற்றும் மீன் உணவுகளை விற்பனை செய்திட, www.meengal.com என்ற இளையதளம் மற்றும் தொலைபேசி எண் 044 2495 6896 உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஅத்துடன் பொது மக்களுக்கான மீன் விற்பனை திட்டத்தினை மேலும் விரிவுபடுத்திடும் வகையில், 'இது நம்ம ஊரு மீன்கள்' என்ற வணிக அடையாள சின்னம் அறிமுக செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி Meengal என்ற செயலியும் பொதுமக்களுக்காக அறிமுகப்பட்டுள்ளது.\nஇதனை பயன்படுத்தி சென்னையில் சாந்தோம், தேனாம்பேட்டை, அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் மீன் அங்காடிகள் மூலம் சுமார் 5 கி.மீ சுற்றளவிற்கு மக்கள் மீன்களை வீட்டிலிருந்தே வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மீன்களை வாங்க முடியும் என்றும், ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலையில் இருப்பதால் பிரத்யேகமாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனாவை 'சிறப்பாக' கையாளுவதில்... உலகிலேயே இவர்தான் 'பெஸ்ட்' தலைவர்... யாருன்னு ப���ருங்க\nகாபி போட்டு தர மறுத்த மனைவி.. கணவன் செய்த வெறிச்செயல்\nஊரடங்கு நேரத்துல இப்டியா 'எல்லை' மீறுவீங்க... 'திருமணமாகாத' ஜோடிக்கு கிடைத்த 'கடுமையான' தண்டனை\nகடைசில 'சந்திர மண்டலத்துக்கு' போற மாதிரி 'ஆக்கிட்டாங்களே...' 'இருந்தாலும் பாதுகாப்புதான் முக்கியம்...' 'அசத்தும் தஞ்சை போக்குவரத்துக் கழகம்...'\nஅமெரிக்காவில் 'இது' மட்டும் நடந்தால்... 'எச்சரித்த' அதிகாரியை 'கடுமையாக' சாடிய 'ட்ரம்ப்'... வெளியான 'புது' விளக்கம்...\n'மருந்து இல்ல; ஆனா நோய் எதிர்ப்புச் சக்திக்காக இத குடிங்க’.. 'அரசே வழங்கும்\n.. 4 புலிகள், 3 சிங்கங்களுக்கு தொற்று உறுதி.. பதபதைக்க வைக்கும் பின்னணி\n‘2020 வது வருஷம் இறுதி வரைக்குமா’.. ‘ஸ்ட்ரிக்டாக’ அறிவித்த பிரிட்டன் அரசு\nஉலக நாடுகளில் 'உண்மையான' உயிரிழப்பு எண்ணிக்கை... எவ்வளவு 'அதிகமாக' இருக்க 'வாய்ப்பு'... அறிக்கை கூறும் 'புதிய' தகவல்...\nஉதவி கேட்ட இளைஞர்... \"என்கிட்ட சொல்லிடீங்கள்ல\"... \"நான் பாத்துக்குறேன்\"... மாஸ் காட்டிய முதல்வர்\n'ஏம்பா... ஏதோ ட்ரம்ப் மாத்திரையாம்ல'.. மருந்துக்கடையை 'கார்னர்' செய்யும் மக்கள்'.. மருந்துக்கடையை 'கார்னர்' செய்யும் மக்கள்.. திக்குமுக்காடும் ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/kanniyakumari-12-roads-closed-on-tamil-nadu-kerala-border-in-kumari-permission-denied-to-those-without-e-pass-aru-449555.html", "date_download": "2021-05-19T00:49:21Z", "digest": "sha1:3GDXGRSYTLBKBHWZU6225EV3S2VG66C5", "length": 12785, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "குமரியில் தமிழக - கேரள எல்லையில் 12 சாலைகள் மூடல்: இ - பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு! | 12 roads closed on Tamil Nadu-Kerala border in Kumari: Permission denied to those without e-pass!– News18 Tamil", "raw_content": "\nகுமரியில் தமிழக - கேரள எல்லையில் 12 சாலைகள் மூடல்: இ - பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு\nஎல்லை பகுதிகளில் உள்ள சிறு சாலைகள் வழியாக அதிகமான மக்கள் ஈ - பாஸ் இல்லாமல் மாவட்டத்தில் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது\nகொரோணா பரவல் காரணமாக குமரியில் தமிழக - கேரளா எல்லையில் கேரளாவை இணைக்கும் 12 சாலைகள் மூடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் இந்த இரண்டாவது கட்ட பரவலை தடுக்கும் விதமாக ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து ஒவ்வொரு அரசும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதுபோல் குமரி மாவட்டத்திலும் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தரப்பில் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த மாதம் 10-ம் தேதி பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் நபர்கள் கண்டிப்பாக ஈ - பாஸ் எடுத்து வரவேண்டும் என்று அறிவித்து இதற்கான சோதனையை மாவட்டத்தில் உள்ள நெட்டா, களியக்காவிளை,. கொல்லங்கோடு ஆகிய முக்கிய எல்லை பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் எல்லை பகுதிகளில் உள்ள சிறு சாலைகள் வழியாக அதிகமான மக்கள் ஈ - பாஸ் இல்லாமல் மாவட்டத்தில் வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வருவாய்த்துறை மற்றும் காவல் துறை இணைந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்லை பகுதிகளிலும் உள்ள சிறு சாலைகளை ஆய்வு செய்து அதில் களியக்காவிளை, பளுகல், கொல்லங்கோடு ஆகிய காவல்நிலைய எல்லை பகுதிகளில் உள்ள 12 சிறு சாலைள் ஆன குளப்புறம், கடுவாகுழி சாலை, களியக்காவிளை சந்தை சாலை, பனங்காலசாலை, மலையடி சாலை, தேவிக்கோடு ராமவர்மன் சிறை சாலை, புலியூர்சாலை, மாங்கோடு, எமுனா சாலை, கொல்லங்கோடு கச்சோரி நடை சாலை என சிறு சாலைகள் நேற்று முதல் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதின் பெயரில் இந்த சாலைகள் மூடப்பட்டுள்ளது.\nஇந்த சாலைகள் மூடப்பட்டிருந்தாலும் குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்வதற்கும் , அங்கிருந்து குமரிக்கு வருவதற்கும் எந்த விதமான தடையும் கிடையாது. களியக்காவிளை, கொல்லங்கோடு, நெட்டா உட்பட பல்வேறு முக்கிய சாலைகள் வழியாக செல்ல முடியும். இதுபோல் கேரளாவில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரிப்பதால் கேரளாவிலும் இன்று முதல் ஈ பாஸ் கட்டாயப்படுத்தி உள்ளது. இதனால் தமிழக கேரள எல்லை பகுதியான இஞ்சிவிளை பகுதியில் ஈ பாஸ் சோதனை இன்று முதல் துவங்கி உள்ளது..\nகுழித்துறை செய்தியாளர் சஜய குமார்\nஅதிகநேரம் வேலை செய்தல் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் - ஆய்வு\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்ன\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஅதிகநேரம் வேலை செய்தல் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் - ஆய்வு\nகுஜராத்தில் புயல் சேதங்களை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்ன\nமனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்��� கணவன்\nமணல் கடத்த காவல் ஆய்வாளர் உடந்தையா\nகுமரியில் தமிழக - கேரள எல்லையில் 12 சாலைகள் மூடல்: இ - பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\nஅதிகநேரம் வேலை செய்தல் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nCyclone Tauktae : குஜராத்தில் புயல் சேதங்களை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/ramadan-fasting-started-in-tamil-nadu-from-today-vai-447319.html", "date_download": "2021-05-19T00:05:59Z", "digest": "sha1:DMWXC6UE6XER53MCLEATNO3CF4ABLWY5", "length": 10552, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழகத்தில் இன்று முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிப்பு... இஸ்லாமியர்கள் வீட்டில் இருந்தபடியே நோன்பு திறக்க அறிவுறுத்தல்... | Ramadan fasting started in Tamil Nadu from today– News18 Tamil", "raw_content": "\nதமிழகத்தில் இன்று முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிப்பு... இஸ்லாமியர்கள் வீட்டில் இருந்தபடியே நோன்பு திறக்க அறிவுறுத்தல்...\nதமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பின்படி இன்று முதல் தமிழகத்தில் ரமலான் நோன்பு இஸ்லாமியர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.\nரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது. இதனையொட்டி இஸ்லாமியர்கள் தங்களுடைய ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக, ஆண்டுதோறும் ரமலான் நோன்பைக் கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பிறை தமிழ்நாட்டில் தென்படாத நிலையில், இன்று முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி, சலாவுதீன் முகமது அயூப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.\nரமலான் நோன்பை ஒட்டி, இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் தராவீஹ் தொழுகையை, முகக்கவசம் அணிந்து, பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றி, இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவே இஸ்லாமியர்கள் தொழுகையைத் தொடங்கினர். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வீசத் தொடங்கி உள்ளதால் நோய் பரவலை தடுக்க இஸ்லாமியர்கள் வீடுகளில் இருந்தபடியே நோன்பு திறக்கவும், தொழுகைகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க... தமிழகத்தில் இன்று முதல் தடுப்பூசி திருவிழா தொடக்கம்...\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்ன\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்ன\nமனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன்\nமணல் கடத்த காவல் ஆய்வாளர் உடந்தையா\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nதமிழகத்தில் இன்று முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிப்பு... இஸ்லாமியர்கள் வீட்டில் இருந்தபடியே நோன்பு திறக்க அறிவுறுத்தல்...\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\nமார்பக கவனிப்பில் அக்கறை செலுத்தாத பெண்கள் : அதன் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் ம��றைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/delhi-hc", "date_download": "2021-05-18T22:56:44Z", "digest": "sha1:APJQOKVJ7DKFKUWNSTBGKU7QBDRNOZTW", "length": 8887, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Delhi Hc News in Tamil | Latest Delhi Hc Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியார்களுக்கு தடுப்பூசி... வழங்கும் முன் ஏற்றுமதி ஏன் மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் குட்டு\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது- ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - கெஜ்ரிவால் 'மகிழ்ச்சி'\n2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு: ஆ.ராசா, கனிமொழி உள்பட 19 பேருக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ்\nகுக்கர் சின்னம்: டெல்லி ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முதல்வர் முடிவு\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தொகுதிகளில் நோ இடைத்தேர்தல்: டெல்லி ஹைகோர்ட்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 20 ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் கதி என்ன டெல்லி ஹைகோர்ட் நாளை விசாரணை\n\"உயிருக்கு ஆபத்து\"... சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க டெல்லி ஹைகோர்ட் உத்தரவு\nநிர்பயா வழக்கில் சிறார் குற்றவாளி விடுதலை; கவலை அளிக்கிறது - உமாபாரதி\nநிர்பயா வழக்கில் சிறார் குற்றவாளியின் விடுதலையை தடை செய்ய முடியாது- டெல்லி ஹைகோர்ட்\nவெளிநாடு போவது, பாஸ்போர்ட் வைத்திருப்பது.. அடிப்படை உரிமை- டெல்லி உயர்நீதிமன்றம்\nபொய் மேல் பொய் ... காந்தி சமாதியில் பாவ மன்னிப்பு கேட்க பெண்ணுக்கு உத்தரவு\nமைனர் சிறுவர்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் பார்க்க உரிமை இல்லை: டெல்லி ஹைகோர்ட்\nமருத்துவ மாணவி பாலியல் வழக்கு: செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி\nகனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது.. சரத்குமாருக்கும்\nகனிமொழிக்கு இன்று ஜாமீன் கிடைக்கவில்லை- திங்கள்கிழமைக்கு வழக்கு ஒத்திவைப்பு\nகனிமொழி கோரிக்கை ஏற்பு-நாளையே ஜாமீன் மனுவை விசாரிக்கிறது டெல்லி ஹைகோர்ட்\n2ஜி வழக்கு விசாரணையை திஹார் சிறை கோர்ட்டுக்கு மாற்றும் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை\nகனிமொழி, சரத்கு��ார் ரெட்டியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி\nகனிமொழி-சரத் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு: கரீம் மொரானிக்கு ஜாமீன் மறுப்பு\nநீரா ராடியா குறித்து எழுதப்பட்ட புத்தகத்தை வெளியிட தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/37656.html", "date_download": "2021-05-18T22:29:53Z", "digest": "sha1:3J5HHFZOHVHQ4MJQ7Q3XW6RL7UR6VJLK", "length": 10095, "nlines": 98, "source_domain": "www.ceylonmirror.net", "title": "கமக்கார அமைப்பின் பொதுக் கூட்டமும் : புதிய நிர்வாகத் தெரிவு! - Ceylonmirror.net", "raw_content": "\nகமக்கார அமைப்பின் பொதுக் கூட்டமும் : புதிய நிர்வாகத் தெரிவு\nகமக்கார அமைப்பின் பொதுக் கூட்டமும் : புதிய நிர்வாகத் தெரிவு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டு வலதுகரை 03 ஆம் கண்டத்திற்குரிய கமக்கார அமைப்பின் பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவு அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கமைய முத்துஐயன்கட்டு வலதுகரை 03 ஆம் கண்டம் பகுதியில் நேற்று(27) இடம்பெற்றது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கமக்கார அமைப்புக்கள் பல நீண்டகாலமாக புதுப்பிக்கப்படாமையினால் அவர்களின் கணக்கறிக்கைகள் பரிசீலனை செய்துகொள்ளப்படாமையினால் விவசாயிகள் பல தடவைகள் கமக்கார அமைப்பினை புதுப்பிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.\nகுறித்த அமைப்பை புணரமைக்குமாறு விவசாயிகளால் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த விவாசாயிகளின் விருப்புக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇவற்றை சுட்டிக்காட்டி மாவட்ட அரசாங்க அதிபருக்கு 03 ஆம் கட்ட கமக்கார அமைப்பின் அங்கத்தவர்கள் கடிதம் ஒன்றினை வழங்கி தமக்கு நல்லதொரு தீர்வினை தருமாறும் கோரியிருந்தனர்.\nஇந்நிலையில் மாவட்ட அரசாங்க அதிபரின் தலையீட்டினால் விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைய நேற்று குறித்த புதிய நிர்வாக தெரிவு கூட்டம் 3 ஆம் கண்டம் பகுதியில் இடம்பெற்றது.\nஇதில் பல்வேறு வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் வாக்கெடுப்பு மூலம் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது. ஏற்கனவே இருந்த கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளும் பதவிகளுக்காக போட்டியிட்டபோதும் அவர்கள் வாக்களிப்பின் மூலம் தோற்கடிக்கப்பெற்று புதியவர்கள் அமைப்பின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.\nஇதன்போது புதிய தலைவராக சி.ஜெயரட்ணம் அவர்களும், செயலாளராக சி.தனசீலன் அவர்களும், பொருளாளராக க.வரதலிங்கம் அவர்களும், உபதலைவராக செ.உதயகுமார் அவர்களும், உப செயலாளராக ஜெ.ஜெயவிந்தன் அவர்களும், உறுப்பினர்களாக க.கணேசலிங்கம், சி.ஜோகேஸ்வரி, க.வேணுஷா, க.சீதா ,ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது\nகர்ப்பிணிகளைத் தாக்கும் புதிய வைரஸ் – பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தல்.\nசீன பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வருகை……\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள் அரச விடுமுறையாக…\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\nஅடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை\nகொவிட் விழிப்புணர்வுச் செயற்பாட்டுடன் அன்டிஜன் பரிசோதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/anbirkiniyaal-keerthi-pandian-latest-photoshoot-netizens-comments-tamil-news-284295", "date_download": "2021-05-19T00:28:10Z", "digest": "sha1:IRKDBENCKMUYI2LMQO76HUSQ2ZMWL3IA", "length": 10083, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Anbirkiniyaal keerthi pandian latest photoshoot netizens comments - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » 'அன்பிற்கினியாள்' கீர்த்தி பாண்டியனா இது\n'அன்பிற்கினியாள்' கீர்த்தி பாண்டியனா இ���ு\nசமீபத்தில் வெளியான ’அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை கீர்த்தி பாண்டியன் ரசிகர்களின் மனதை தனது அருமையான நடிப்பின் மூலம் கவர்ந்தார் என்பதும் அவர் நடித்த ஒவ்வொரு காட்சியும் குறிப்பாக அருண்பாண்டியனுடன் நடித்திருந்த காட்சிகளை ரசிகர்கள் ரசித்தார்கள் என்பது தெரிந்ததே\nஇந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அலங்கோலமான உடைகளில், கிளாமர் போஸ்களில் எடுக்கப்பட்டுள்ள இந்த போட்டோஷூட் இதுவரை பார்த்த போட்டோஷூட்களில் மோசமானது என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்\n’அன்பிற்கினியாள்’ படத்தில் கிடைத்த மரியாதையை வைத்து மேலும் மேலும் பட வாய்ப்புகளை கீர்த்தி பாண்டியன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுபோன்ற ஒரு போட்டோ ஷூட் அவருக்கு பின்னடைவே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்\nநடிப்பே வராத நடிகைகள் தான் கவர்ச்சியை நம்பி களமிறங்குவார்கள் என்றும் ஒரு திறமையான, நடிக்க தெரிந்த நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு இது தேவையா என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.\nசீரியல் நடிகை மைனாவின் சிறுவயது புகைப்படம்: இணையத்தில் வைரல்\nஇயக்குனர் ஷங்கர் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வு: திரையுலகினர் இரங்கல்\nஓடிடியில் ஏ.ஆர்.ரஹ்மானின் '99 சாங்ஸ்”: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பாரதிராஜாவின் உதவியாளர்: அதிர்ச்சி தகவல்\n'கண்கள் எப்போதும் பொய் சொல்லாது': காந்தக்கண் புகைப்படத்தை வெளியிட்ட ஷிவானி\nகணவர், குழந்தையுடன் பிக்பாஸ் ஆரி பட நடிகை: வைரலாகும் புகைப்படங்கள்\nஇரட்டை குழந்தைகளுடன் வொர்க்-அவுட் செய்யும் தமிழ் நடிகர்: வைரல் வீடியோ\nபகத் பாசிலை அடுத்து 'விக்ரம்' படத்தில் இணைந்த மேலும் ஒரு மலையாள நடிகர்\n முதல்வருக்கு 'மாஸ்டர்' நாயகி மாளவிகா மோகனன் கேள்வி\nஉலக அளவில் மூன்றாம் இடம் பிடித்த சூர்யாவின் சூப்பர்ஹிட் படம்\nஅடுத்த படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்க ஆர்ஜே பாலாஜி திட்டம்\nதனக்கு வந்தாதான் தலைவலி தெரியும்: திமுக ஆட்சியை விமர்சனம் செய்த தமிழ் நடிகை\nஎழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை: கி.ரா. மறைவு குறித்து நடிகை பிரியா பவா��ிசங்கர்\nகொரோனாவுக்கு உறவினரை பறிகொடுத்த தங்கர்பச்சானின் வேதனையான பதிவு\nபிரபல இயக்குனரின் தாயார் கொரோனாவுக்கு பலி: திரையுலகினர் இரங்கல்\nசீரியல் நடிகை மைனாவின் சிறுவயது புகைப்படம்: இணையத்தில் வைரல்\nஇரண்டு பாகங்களாக வெளிவரும் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா'\nஉலக அளவுக்கு செல்லும் 'ஒத்த செருப்பு' திரைப்படம்: பார்த்திபன் அறிவிப்பு\nஞானதந்தையை இழந்து விட்டேன்: நடிகர் சிவகுமார் உருக்கம்\nசமந்தா அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nலாஸ் ஏஞ்சலில் 'கர்ணன்' படம் பார்த்த தனுஷ்: சொன்ன கமெண்ட் என்ன தெரியுமா\n'கர்ணன்' படத்தில் நடந்த தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி: மாரி செல்வராஜின் பதில் என்ன\nலாஸ் ஏஞ்சலில் 'கர்ணன்' படம் பார்த்த தனுஷ்: சொன்ன கமெண்ட் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/tag/energy-tips/", "date_download": "2021-05-18T22:33:29Z", "digest": "sha1:XACG4CBHQDEVGF5YUYK73EPP2ITYJGH4", "length": 15893, "nlines": 231, "source_domain": "www.thudhu.com", "title": "Energy tips Archives - Thudhu", "raw_content": "\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nஉ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முத���மைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...\nநாள் முழுவதும் எனர்ஜிட்டிக்கா இருக்கனுமா அப்போ இந்த சிம்பிள் எக்சைஸ் பண்ணுங்க…\nஉடற்பயிற்சிக்கான நேரம் ஒதுக்க முடியாதவர்கள் இந்த எளிய பயிற்சிகளை தினமும் 30 நிமிடம் செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். • தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும்...\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன\n11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செ��்து...\nஅழகு & ஆரோக்கியம் July 9, 2020 0\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் தாயா..... மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ்...\nதமிழக அரசின் புதிய அறிவிப்பு…..இன்னும் 4 மாதங்களுக்கு...\nகொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஐ...\nஇஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண்...\nஇஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு...\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற...\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள்...\nகொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா\nகொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/category/news/", "date_download": "2021-05-18T22:42:22Z", "digest": "sha1:TKXH6XZAQOW6NZMH7HHYPMCKK6OGHK5I", "length": 7536, "nlines": 81, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas News Archives - Dailycinemas", "raw_content": "\nசனிபகவான் பிடியில் இருந்து தப்பித்து கொள்ள எளிய பரிகார முறைகள்\nஎந்த ராசிக்கு எந்த முருகன் கோயில் சிறப்பு…\nபெண்கள் இந்த தவறுகளை திருத்தி கொண்டால்…. வாழ் நாட்கள் முழுவதும் வசந்தமே.\nஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது\n133 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்த பிரபல இசையமைப்பாளர்\n‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே விருது’ தர வேண்டும் திரையுலத்தினர் வேண்டுகோள்\nகோச்சாரத்தில் எப்போது கோளாறு வரும்..\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்புகள்\nகாமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் போது ஒருபோதும் இந்த தவறை செய்யாதீர்கள்\nஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது\nEditorComments Off on ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது\nபலநூறு பேர்களுடன் நடைபெறும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவின்...\n133 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்த பிரபல இசையமைப்பாளர்\nEditorComments Off on 133 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்த பிரபல இசையமைப்பாளர்\n133 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்த பிரபல...\n‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே விருது’ தர வேண்டும் திரையுலத்தினர் வேண்டுகோள்\nEditorComments Off on ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே விருது’ தர வேண்டும் திரையுலத்தினர் வேண்டுகோள்\nபெறுநர், திரு. பிரகாஷ் ஜவடேகர், மாண்புமிகு அமைச்சர், தகவல் & ஒலிபரப்பு,...\nமுகமூடியின் பக்க விளைவுகள் (MASK)\nEditorComments Off on முகமூடியின் பக்க விளைவுகள் (MASK)\nமுகமூடியின் பக்க விளைவுகள் மாஸ்க் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு...\nசமுக சேவை அமைப்பான சேவ் சக்தி பவுண்டேஷன் சார்பாகஉதவிய நடிகை வரலட்சுமி சரத்குமார்\nEditorComments Off on சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி பவுண்டேஷன் சார்பாகஉதவிய நடிகை வரலட்சுமி சரத்குமார்\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள போது...\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nEditorComments Off on புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nதமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Kharagpur/cardealers", "date_download": "2021-05-18T23:56:31Z", "digest": "sha1:E6GOEJYMHWOH4IM7WQTOVHR34SPL2J7F", "length": 7115, "nlines": 151, "source_domain": "tamil.cardekho.com", "title": "காராக்பூர் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் காராக்பூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை காராக்பூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப���படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து காராக்பூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் காராக்பூர் இங்கே கிளிக் செய்\nkeshav motor n.h.- 6, ரூப்நாராயன்பூர் Chowrangee, dist- பாச்சிம் மிதினிபூர், gnb motors, காராக்பூர், 721301\nN.H.- 6, ரூப்நாராயன்பூர் Chowrangee, Dist- பாச்சிம் மிதினிபூர், Gnb Motors, காராக்பூர், மேற்கு வங்கம் 721301\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/cyber-crime/", "date_download": "2021-05-18T23:31:02Z", "digest": "sha1:BUJPJW75Q32DPPLFZ2L4H4YN42AV3WXK", "length": 7948, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Cyber Crime | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nஇணையத்தை பயன்படுத்துவதில் இவ்வளவு ஆபத்து இருக்கிறதா \nபிங்க் வாட்ஸ்அப் என்ற பெயரில் செல்போன்கள் ஹேக் செய்யப்படுகிறது\nதொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட டிஎஸ்பி நாடகமாடிய தலைமை காவலர் கைது\nசெக்ஸ் மாத்திரைக்கு ஆசைப்பட்டு ரூ.2.17 லட்சத்தை இழந்த நபர்\nஎப்.ஐ.ஆர்'களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்\nடேட்டிங் ஆப் மூலம் மோசடி செய்த கணவன் - மனைவி கைது\nசீன ஹேக்கர்கள் சதியை முறியடித்து விட்டோம்: மத்திய மின்சார அமைச்சகம்\nசீன ஹேக்கர்களின் சதிச்செயலால் மும்பை இருளில் மூழ்கியதா\nவாட்ஸ் அப் வீடியோகாலில் அழைத்து ஆணை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்\nகிரெட்டா தன்பெர்க்கின் கருத்தை திருத்தி வெளியிட்ட கல்லூரி மாணவி கைது\nவருகிறது பெரும் கண்காணிப்பு வளையம்:சைபர்தன்னார்வலர்கள் என்பவர்கள் யார்\nஅரசு கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு எச்சரிக்கை...\nபெண்களை குறிவைத்து இணையத்தில் வலம் வரும் பலே ஆசாமிகள்\nவங்கிகளில் நடக்கும் புதிய வகை மோசடி.. எச்சரிக்கும் போலீஸ்.. (வீடியோ)\nமூன்று பேர் தற்கொலையால் ��ம்பலமான மொபைல் ஆப் கடன் மோசடியால் பரபரப்பு\nநடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா\nகரண்ட் பில் எவ்வளவு வந்திருக்கு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி\nபிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ்அப் ..\nவாழைப்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்\nபணம் வாங்கி ஆபாச படங்களை பார்த்த நபருக்கு சிறை தண்டனை..\nஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன் -சென்னையில் குரூரம்\nமணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார்\nParvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் - காவல்துறை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vmrorganicshop.in/product/raagi/", "date_download": "2021-05-19T00:10:29Z", "digest": "sha1:AVOPNG4KJOOX2LFXKPPUK7LBVQ6XLUDB", "length": 9885, "nlines": 387, "source_domain": "vmrorganicshop.in", "title": "கேழ்வரகு - VMR Organic Shop", "raw_content": "\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nபாரம்பரிய அரிசி புட்டு மாவு\nஇயற்கை அழகு சாதன பொருட்கள்\nHome\t>\tசிறு தானியங்கள்\t>\tகேழ்வரகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cpm-ws4.ulb.ac.be/photos/index.php?/categories/created-monthly-list-2020-2-21&lang=ta_IN", "date_download": "2021-05-19T00:49:20Z", "digest": "sha1:AMFTBQS5O34KDS55R3DL3PA4KAFP7DMY", "length": 5059, "nlines": 106, "source_domain": "cpm-ws4.ulb.ac.be", "title": "Nestor Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n��� M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2020 / பிப்ரவரி / 21\n22 பிப்ரவரி 2020 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://mooncalendar.in/index.php/ta/ta-articles/540-7-dontfollowjews?tmpl=component&print=1", "date_download": "2021-05-19T00:33:42Z", "digest": "sha1:X2X4PQ2N3YJPK54IIKYY4LN63ZK4O63T", "length": 10741, "nlines": 30, "source_domain": "mooncalendar.in", "title": "யூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..!", "raw_content": "\nசனிக்கிழமை, 16 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.\nஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான அமாவாசை எனும் புவிமைய சங்கம தினத்தில் (Geocentric Conjunction Day) பிறை பிறந்து, அதற்கு அடுத்த நாளான புதிய மாதத்தின் முதல் நாளில் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் அது மறையும்போதுதான் புறக்கண்களுக்குக் காட்சியளிக்கும். அந்த முதல் நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு, புதிய மாதத்தை தொடங்கும் இந்தப் பழக்கம் யூதர்களின் வழிமுறையிலிருந்து பிறந்ததாகும்.\nயூதர்கள்தான் தங்களுடைய ஹீப்ரு காலண்டரின்படி ஒருநாளின் துவக்கத்தை சூரியன் மறைந்த பின்னர் மஃரிபு வேளையிலிருந்து ஆரம்பிக்கின்றனர். அதுபோல முதல் நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்தநாள் முதல் தங்கள் மாதத்தைத் துவங்குகின்றனர். இதற்கான சுருக்கமான ஆதாரங்களை கீழ்க்கண்ட தரவுகள் மூலம் படித்து அறிந்து கொள்ளுங்கள்.\nதேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பெயரிட்டார், இருளுக்கு இரவு என்று பெயரிட்டார்;. சாயங்காலமும், விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம் (1:5)\nயூத நாட்காட்டியின் தேதி : கடவுள் காலத்தை உருவாக்கிய போது, அவர் முதலில் இரவை படைத்தார் பின்னர் பகலை உருவாக்கினார். எனவே, ஒரு யூத காலண்டரில் தேதி இரவிலிருந்து தொடங்குகிறது. மதச்சார்பற்ற நாட்காட்டியில் (ஆங்கில நாட்காட்டி) ஒரு நாள் என்பது நள்ளிரவில் துவங்கி, நள்ளிரவில் முடிவடைகிறது. இருப்பினும் யூதர்களின் ஒரு நாள் என்பது பொழுது சாய்ந்ததிலிருந்து (மஃரிபிலிருந்து) துவங்கி, அடுத்த பொழுது சாயும்வரை (மஃரிபு) ஆகும். சபாத் (எனும் யூதர்களின் புனித நாள் சனிக்கிழமை) வெள்ளிக்கிழமை இரவிலிருந்து தொடங்குகிறது..(www.chabad.org)\nஅனைத்து யூத விடுமுறை நாட்களும், கா��ண்டர்களில் குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் மாலையிலிருந்து ஆரம்பிக்கின்றன. இதற்குக் காரணம் என்னவெனில், யூதர்களின் ஒருநாள் என்பது சூரியன் மறையும் நேரத்திலிருந்து துவங்கி சூரியன் மறையும் போது முடிவடைகிறது, மாறாக நள்ளிரவில் அல்ல. பைபிலின் ஆதியாகமம் 1-வது அதிகாரத்தில் படைப்பின் கதையைப் பற்றி 'சாயங்காலமும், விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று' என்றே நீங்கள் படிப்பீர்கள். இதிலிருந்து நாம் ஒரு நாள் என்பது சூரியன் மறையும் மாலை நேரத்திலிருந்து துவங்குகிறது என்கிறோம். விடுமுறை நாட்கள் காலண்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியின் இரவோடு (பொழுது சாய்ந்ததும்) முடிவடைகிறது. அதாவது அது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் என்ற அளவில் இருள் சூழும் அந்த நேரம் ஆகும். (www.jewfaq.org)\nசபாத் (யூதர்களின் புனித நாள்) வெள்ளிக்கிழமை மாலை சூரியன் மறையும் முன் ஒரு சில நிமிடங்களிலிருந்து அனுசரிக்கப்படுகிறது. அதாவது அது சனிக்கிழமை இரவு வானில் மூன்று நட்சத்திரங்கள் தோன்றும் வரையுள்ள நேரமாகும். (wikipedia.org)\nரோஷ் சோடஸ் (தலைமாதம்) எனும் யூதர்களின் மாதப்பிறப்பானது, தலைப்பிறை என்ற சந்திரனின் முதல் வளர்பிறை (ஜெரூஸசலமில்) பார்க்கப்படுவதிலிருந்து துவங்குகிறது. தலைப்பிறை தென்பட்டவுடன், இஸ்ரேலின் அறிஞர் பேரவை (யூதமுரப்பிகளின் உச்ச நீதிமன்றம்) மூலம் தகவல் அளிக்கப்பட்டு யூதர்களின் மாதப்பிறப்பு (ரோஷ் சோடஸ்) முறையாக அறிவிக்கப்படும். தலைப்பிறையைப் பார்த்த பின்னர் அதற்கு அடுத்தநாளே திருவிழா தினமாகும். அந்நாளில் கட்டியங்கூறி கனிமொழி யுரைத்தலும், வழியனுப்பு விழாக்களும், அறுத்துப் பலியிடலும் நிகழும்.(www.hebrew4christians.com)\nதிருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளின் படி முஸ்லிம்கள் தங்களுடைய நாளை ஃபஜ்ரு வேளையிலிருந்து துவங்க வேண்டும். ஹிஜ்ரிகமிட்டி வெளியிட்டு வரும் குர்ஆன், சுன்னாவின் தெளிவான ஆதாரங்களையும், வீடியோ பதிவுகளையும், கட்டுரை ஆக்கங்களையும் www.mooncalendar.in இணையதளத்தில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2019/10/blog-post_62.html", "date_download": "2021-05-18T22:44:42Z", "digest": "sha1:C3K37CYDPBHALYJQBNK55YO5UONR52UN", "length": 21771, "nlines": 67, "source_domain": "news.eelam5.com", "title": "எந்த சிங்கள வேட்பாளரையும் ஆதரிக்க முடியாது!- க.வி.விக்னேஸ்வரன் திடீர் அறிவிப்பு! | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » முக்கிய செய்திகள் » எந்த சிங்கள வேட்பாளரையும் ஆதரிக்க முடியாது- க.வி.விக்னேஸ்வரன் திடீர் அறிவிப்பு\nஎந்த சிங்கள வேட்பாளரையும் ஆதரிக்க முடியாது- க.வி.விக்னேஸ்வரன் திடீர் அறிவிப்பு\nஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும் படி, எமது விரலால் சுட்டிக் காட்ட முடியாது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nதிங்கட் கிழமை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட 5 கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பின்னர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எமது கட்சியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னர் கீழ்வரும் தீர்மானங்களை எமது கட்சியின் நிலைப்பாடாக எடுத்து எமது நிலைப்பாட்டை பதின் மூன்று அம்சக் கோரிக்கைகளை முன் வைத்த ஏனைய நான்கு கட்சிகளுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் காலந் தாழ்த்தாது தெரியப்படுத்துகின்றோம்.\nகடந்தகால வரலாற்றையும் தற்போதைய அக, புற சூழ்நிலைகளையும் கருத்தில் எடுத்து மக்கள் தமது ஜனநாயக உரித்தைப் பயன்படுத்த வேண்டும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு ஏறத்தாழ இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையிலும் நாளை மறுதினம் தபால் மூலம் வாக்களிப்பு நடைபெற இருக்கும் வேளையிலும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது வாக்குகளை அளிப்பது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் நோக்கில் பின்வரும் கருத்துக்களை வெளியிடுகின்றோம்.\nயாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாண பல்கலைக்கழக மாணவர்களின் அனுசரணையுடன் ஆறு அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் பின்னர் 13 கோரிக்கைகளை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றைத் தயாரித்திருந்தோம். அந்த ஆவணத்தில் ஐந்து கட்சிகள் ஒப்பமிட்டு முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதன் பிரதியும் மொழி பெயர்ப்பும் அனுப���பி வைக்கப்பட்டன.\nஒற்றை ஆட்சி முறைமையை நிராகரித்து இணைந்த வடக்கு – கிழக்கில் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கை இந்த ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பொருளாதார மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் இந்த ஆவணம் வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட இந்த 13 அம்சக் கோரிக்கைகளையும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் பரிசீலிக்கவேண்டும் என்றும் அவற்றை நிறைவேற்றுவது தொடர்பில் அவர்களுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் நாம் அறிவித்திருந்தோம்.\nஆனால், எந்த பிரதான கட்சிகளின் முக்கிய சிங்கள ஜனாதிபதி வேட்பாளருமே இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் எம்முடன் பேசுவதற்கு முன்வரவில்லை. நாம் எமது கோரிக்கைகளை உத்தியோகபூர்வமாக சிரிதுங்க ஜயசூரிய என்ற சிங்களப் போட்டியாளருக்கு அனுப்பாதபோதும் எமது கோரிக்கைகள் நியாயமானவை என்றும் தாம் அவற்றை ஏற்றுக் கொள்வதாகவும் பத்திரிகை வாயிலாக அறிவித்துள்ளார்.\nஒரு சிங்கள வேட்பாளர் எமது கோரிக்கைகள் நியாயமானவை என்று கூறியிருப்பது மன மகிழ்வைத் தருகின்றது. பொதுவாகத் தமிழ் மக்களின் மிகவும் நியாயமான இந்தக் கோரிக்கைகளை சிங்கள மக்கள் மத்தியில் எடுத்து சென்று தமிழ் மக்களின் உரிமைகள், பிரச்சினைகள், துன்பங்கள் மற்றும் துயரங்களை எடுத்துக்கூறி இலங்கைத்தீவில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஆற்றலும், ஆளுமையும், துணிச்சலும், தூர நோக்குப் பார்வையும் எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்குமே இல்லை.\nதிரு.ஜயசூரிய அவர்கள் இதற்கு விதிவிலக்கு போல் தெரிகின்றார். எது எவ்வாறிருப்பினும் அவர் இதுவரையில் எம்முடன் தொடர்பு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எமது கோரிக்கைகள் தொடர்பில் இனவாதக் கருத்துக்களை முன்வைத்து பேரினவாத சக்திகளைத் திருப்திப்படுத்தி சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரு குறுகிய அரசியலிலே தான் மற்றைய பிரதான சிங்கள வேட்பாளர்கள் அனைவரும் ஈடுபட்டுள்ளார்கள். துரதிஸ்டவசமாக தென் இலங்கையின் தேர்தல் இயக்கவியலும் முற்றுமுழுதாக மகாவம்ச மனோநிலைக்கு உட்பட்டுள்ளது என்று காண்கின்றோம்.\nஇலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் ஆட்சிக்கு வந்த எல்லா சிங்களக் கட்சிகளுமே தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதில் ஏட்டா போட்டியாகவே செயற்பட்டுவந்திருக்கின்றன. சிங்கள கட்சிகள் எமக்கு அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடுவதும், உடன்படிக்கைகளைக் கிழித்து எறிவதுமே வரலாறுபூராக நிறைந்து இருந்துள்ளன.\nஇருந்தபோதிலுங் கூட மீண்டும் எமது கோரிக்கைகளை அவர்கள் முன்பாக வைத்து அவற்றை நிறைவேற்றுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விருப்பத்தை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தோம். நாளை 31ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பு தொடங்குகின்றது. ஆனால், எமது இந்த நியாயமான கோரிக்கைகளை பரிசீலனைக்கு உட்படுத்தி எம்முடன் கலந்துரையாடலை மேற்கொள்ள எந்த சிங்கள வேட்பாளரும் இதுவரை தயாராக இல்லை.\nஅத்துடன் திங்கட் கிழமை வரை குறிப்பிட்ட ஐந்து தமிழ் கட்சிகளும் கூட ஒரு பொது முடிவுக்கு இதுவரை வரவில்லை என்பதும் கவலைக்குரிய விடயமாகும். தமிழ் மக்களின் நியாயமான 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக பிரதான சிங்களக் கட்சிகள் எம்முடன் பேசக் கூடத் தயாராக இல்லாத சூழ் நிலையில் எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும்படி எமது விரலால் சுட்டிக் காட்டுவதற்கான தார்மீக உரிமை எமக்கு இல்லை என்பதே எனதும் எமது கட்சியின் நிலைப்பாடாகும்.\nஅதேவேளை, ஜனநாயக ரீதியாக தேர்தலில் வாக்களிக்கும் எமது மக்களின் ஜனநாயக உரிமையை நாம் மதிக்கின்றோம். அவ்வுரித்தை எம்மக்கள் பயன்படுத்த விரும்பின் எமது கடந்த கால வரலாறு மற்றும் தற்போதுள்ள அக, புற சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கருதுகின்றோம்.\nஎம்மால் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளை பிரதான சிங்கள வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ளாத இத்தகைய சூழ்நிலையில் அவற்றை நாமே கை விட்டு எமது சகோதரக் கட்சிகள் எந்த ஒரு முக்கிய கட்சி வேட்பாளருக்கேனும் களம் அமைத்து, கூட்டங்கள் கூட்டி, வெளிப்படையாக வாக்குக் கேட்க மாட்டார்கள் என நம்புகின்றோம்.\nஎமது நியாயமான 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடக் கூட விரும்பாத வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்கும் தார்மீக உரிமை எந்த ஒரு க���்சிக்கும் இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும். இந்த ஜனாதிபதி தேர்தலை அணுகும் வகையில், நாம் தயாரித்துள்ள 13 அம்சக் கோரிக்கைகளை பிரதான கட்சிகளின் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்றாலும், எமது அரசியல் நடவடிக்கைகளை இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் நாம் முன்னெடுத்துச் செல்வதில் உறுதியாக உள்ளோம்.\nஇந்த கோரிக்கைகள் இந்தத் தேர்தலுடன் கைவிடப்பட முடியாத கோரிக்கைகள். தெரிவுசெய்யப்படவுள்ள புதிய ஜனாதிபதியுடனும் அமையவிருக்கும் புதிய பாராளுமன்றத்துடனும் இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தீர்வுக்காக நாம் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.\nஅதே வேளை சர்வதேச சமூகம் இனிமேலும் இலங்கை அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளுக்கும் ஏமாற்று வித்தைகளுக்கும் ஏமாந்துபோகாமல் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுகொடுப்பதற்கும் இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையில் தீர்வினை பெற்று கொடுப்பதற்கும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரி நிற்கின்றோம் – என்றுள்ளது.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nயாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி- தி.திபாகரன்\n1950களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை கருத்தில் கொண்டு தமிழ்கல்விமான்கள் 1952ல் ஆனி 14ஆம...\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஒட்டு குழுக்களை விரட்டியடிப்போம். என வலிந்து கா...\nதிருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள்.\nநிழல் அரசின் மிக முக்கியமான பொறுப்புக்களை வகித்த ரூபனை பாராளுமன்றத்துக்கு அனுப���பி திருகோணமலையை காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் C.V.வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/mi.html", "date_download": "2021-05-19T00:30:42Z", "digest": "sha1:3IV2DZKBQYWE2XKDJLLFAU2YA76CXY3H", "length": 16444, "nlines": 73, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Mi News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n.. ரன் அவுட் ஆகியும் நாட் அவுட்டான டு ப்ளசிஸ்.. மேட்ச்சின் நடுவே நடந்த ட்விஸ்ட்\nமீண்டும் 'BP'எ எகிற வெச்ச 'மேட்ச்'..\"18 ஆவது ஓவர்ல நடந்த அந்த ஒரு 'விஷயத்தால' தான் மொத்தமா கை விட்டு போயிடுச்சு..\" ஏங்கிப் போன 'சிஎஸ்கே' ரசிகர்கள்\n'ஃபிட்னஸ நிரூபிச்சு ஆஸ்திரேலியா போயும்'... 'ரோஹித் சர்மாவுக்கு எழுந்துள்ள புது சிக்கல்'... 'அப்போ எப்போதான் அவரு விளையாடுவாரு'... 'அப்போ எப்போதான் அவரு விளையாடுவாரு\n'கங்குலியின் பிளானுக்கு எழுந்த அடுத்தடுத்த சிக்கல்'... 'மெகா Auction இருக்கா, இல்லையா'... 'மெகா Auction இருக்கா, இல்லையா'... 'புது பிளான் போடும் பிசிசிஐ'... 'புது பிளான் போடும் பிசிசிஐ\n.. அடுத்த IPLல இத்தன டீமா'... 'ஓ... இதுதான் கங்குலி பிளானா'... 'ஓ... இதுதான் கங்குலி பிளானா'... 'எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ள பரபரப்பு தகவல்'... 'எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ள பரபரப்பு தகவல்\n'டீம்ல இடம் கிடைச்சும் ஏன் இப்படி'... 'எல்லாத்துக்குமே கோலியோட அந்த பிளான்தான் காரணமா'... 'எல்லாத்துக்குமே கோலியோட அந்த பிளான்தான் காரணமா'... 'அப்போ அடுத்த போட்டி'... 'அப்போ அடுத்த போட்டி\n'அடுத்த சீசனிலேயே வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்'... 'ஒன்று சேர்ந்து கேட்கும் அணிகள்'... 'ஒன்று சேர்ந்து கேட்கும் அணிகள்'... 'எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள தகவல்'... 'எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள தகவல்\n'மத்த டீம்ல Familyகே அனுமதி இல்லாதப்போ'... 'BCCIஐ மிரள செய்த அணி'... 'லிஸ்ட்டுலயே இதுதான் உச்சகட்டம்'... 'லிஸ்ட்டுலயே இதுதான் உச்சகட்டம்'... 'தொடருக்குப்பின் கசிந்த தகவல்'... 'தொடருக்குப்பின் கசிந்த தகவல்\n'இதுக்கெல்லாம் பின்னாடி இத்தன பிளானிங்கா'... 'கங்குலி எடுத்த அந்த ஒரு முடிவு'... 'கங்குலி எடுத்த அந்த ஒரு முடிவு'... 'அடுத்தடுத்த அதிரடிகளால் வருமானத்தை குவித்து மலைக்க வைத்துள்ள BCCI'... 'அடுத்தடுத்த அதிரடிகளால் வருமானத்தை குவித்து மலைக்க வைத்துள்ள BCCI\n'ஃபர்ஸ்ட்டு நான் எதுக்கு அத பண்ணனும்'... '���ீண்டிய முன்னாள் வீரருக்கு'... 'ஹிட்மேன் கொடுத்த பதிலடி'... 'சீண்டிய முன்னாள் வீரருக்கு'... 'ஹிட்மேன் கொடுத்த பதிலடி'... 'ஆமா இவரு யார சொல்றாரு'... 'ஆமா இவரு யார சொல்றாரு\n'ஒரேயொரு Likeஆல் சர்ச்சையை கிளப்பிவிட்டு'... 'அடுத்த நாளே சூர்யகுமார் யாதவ் செய்த காரியம்'... 'வெச்சு செஞ்ச ரசிகர்கள்\n'இந்த சீசனே நிலைமை ஒன்னும் சரியில்ல'... 'வீரர்களுக்கு ஷாக் கொடுத்து'... 'அணிகள் எடுக்குப்போகும் அதிரடி முடிவு'... 'வீரர்களுக்கு ஷாக் கொடுத்து'... 'அணிகள் எடுக்குப்போகும் அதிரடி முடிவு\n'செம்ம பார்ம்ல இருக்கப்போவா இப்படி நடக்கணும்'... 'அடுத்த சீசனில் காத்திருக்கும் சிக்கலால்'... 'CSKவின் ரூட்டைக் கையிலெடுக்கும் மும்பை'... 'அடுத்த சீசனில் காத்திருக்கும் சிக்கலால்'... 'CSKவின் ரூட்டைக் கையிலெடுக்கும் மும்பை\n'மும்பை இந்தியன்ஸ் உடையுடன்'... 'பாகிஸ்தான் தொடருக்கு போன வீரர்'... 'பிளே ஆஃப்பில் கையில் இருந்ததை பார்த்து'... 'கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்'... 'பிளே ஆஃப்பில் கையில் இருந்ததை பார்த்து'... 'கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\n'... 'மீண்டும் வெடித்த சர்ச்சை'... 'சூர்யகுமார் செய்த ஒரு காரியத்தால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்'... 'சூர்யகுமார் செய்த ஒரு காரியத்தால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n\"2 வருஷம் முன்னாடியே மும்பை செஞ்ச அந்த காரியம்... அப்படியொரு துணிச்சல் எந்த டீமுக்கும் இல்ல... அப்படியொரு துணிச்சல் எந்த டீமுக்கும் இல்ல\"... 'போட்டுடைத்த கிரிக்கெட் பிரபலம்\"... 'போட்டுடைத்த கிரிக்கெட் பிரபலம்\n'ஒரே தவற எவ்ளோ முறை செய்வீங்க ஸ்ரேயாஸ்.. இப்படியா சொதப்புறது'.. தோல்விக்கு 'இது' தான் காரணம்.. டெல்லி அணி கோப்பையை கோட்டை விட்டது எப்படி\nIPL2020: “கேப் முக்கியம் பிகிலு”.. பர்ப்பிள் கேப் வெல்லப்போவது யார்... முக்கிய 2 வீரர்களுக்கு இடையே தொடங்கிய கடும் போட்டி\n'நடப்பு சீசனில் மாஸ் காட்டிய இளம் வீரர்கள்'... 'கங்குலி பாராட்டிய லிஸ்ட்டில்'... 'மிஸ்ஸான 2 முக்கிய பிளேயர்ஸ்'... 'கங்குலி பாராட்டிய லிஸ்ட்டில்'... 'மிஸ்ஸான 2 முக்கிய பிளேயர்ஸ்\n'ஆமா இவரு யாரை சொல்றாரு'... 'இருக்க பிரச்சன போதாதுன்னு இதுவேறயா'... 'இருக்க பிரச்சன போதாதுன்னு இதுவேறயா... 'புது சந்தேகத்தை கிளப்பியுள்ள பதிவால் ரசிகர்கள் கேள்வி... 'புது சந்தேகத்தை கிளப்பியுள்ள பதிவால் ரசிகர்கள் கேள்வி\n'ஐபிஎல் வரலாற்றுலயே'... 'முதல்முறையா இப்படி நடக்குது'... '���ரபரப்புக்கு பஞ்சமில்லாத தொடரின்'... 'ஆச்சரியம் தரும் முடிவுகள்'... 'பரபரப்புக்கு பஞ்சமில்லாத தொடரின்'... 'ஆச்சரியம் தரும் முடிவுகள்\n'அதே டீம், அப்படியே திரும்ப செஞ்சிருக்காங்க'... 'இவங்களுக்கும் Playoffsக்கும்'... 'அப்படி என்னதான் ராசியோ'... 'இவங்களுக்கும் Playoffsக்கும்'... 'அப்படி என்னதான் ராசியோ\n\"அவங்க ஜெயிக்க எல்லாம் நோ சான்ஸ்... கேப்டன் 'இத' பண்ணி வேணா வின் பண்ணலாம்\"... 'அடித்துக்கூறி பிரபல வீரர் நக்கல்... கேப்டன் 'இத' பண்ணி வேணா வின் பண்ணலாம்\"... 'அடித்துக்கூறி பிரபல வீரர் நக்கல்\n\"அவர மாதிரி இங்க 3,4 பேர் இருக்காங்க... இது ஒன்னுதான் வழி\"... 'ஓப்பனாக சொன்ன ரவி சாஸ்திரி\n'... 'தொடர் சர்ச்சைகளுக்கு நடுவே திடீர் திருப்பமாக'... 'மௌனம் கலைத்த கங்குலி\nஎல்லா புகழும் என் அம்மாவிற்கே... 'எனக்கே டவுட்டு...' 'எப்படிடா லாங் சிக்ஸ் அடிக்கிறேன்னு...' - அம்மாவிற்கு பெருமை சேர்த்த இஷான் கிஷன்...\n\"இன்னும் 2 'மேட்ச்' தான் மீதி இருக்கு... எந்த 'டீம்'க்கு பிளே ஆஃப் போக 'சான்ஸ்' அதிகம்,,.. தயாரான புது 'table'... அனல் பறக்கும் கட்டத்தில் 'ஐபிஎல்'\n'எவ்ளோ சொல்லியும் கேக்காம Risk எடுக்கும் ரோஹித்'... 'எல்லாம் இதுக்காக தானா'... 'விரைவில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு'... 'விரைவில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு\n'சீக்கிரத்திலே அணிக்கு வந்துருவாரு’... ‘உற்சாகமாக காத்திட்டு இருக்கோம்’... ‘நம்பிக்கை தந்த கேப்டன்’... ‘மகிழ்ச்சியில் ரசிகர்கள்’\n'நினைச்சத விடவே நிலைமை ரொம்ப மோசமா'... 'அப்போ இனி அவர IPLல கூட பாக்க முடியாதா'... 'அப்போ இனி அவர IPLல கூட பாக்க முடியாதா'... 'வெளியான பரபரப்பு தகவல்'... 'வெளியான பரபரப்பு தகவல்\n\"அது இல்ல இங்க பிரச்சனை...வேற ஏதோ தப்பா இருக்கு... அப்பறம் ரோஹித் ஏன் இத பண்ணனும்... அப்பறம் ரோஹித் ஏன் இத பண்ணனும்\"... 'கேள்விகளை அடுக்கிய சேவாக்\"... 'கேள்விகளை அடுக்கிய சேவாக்\n'... 'இனி இதெல்லாம் நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கே இல்ல'... 'உச்சகட்ட பரபரப்பில் இந்த வார போட்டிகள்'... 'உச்சகட்ட பரபரப்பில் இந்த வார போட்டிகள்\n\"இங்க ஒரொருத்தருக்கும் ஒரு Rulesஆ... அவரு Recordஐ பாருங்க முதல்ல\"... 'கடுப்பில் ஹர்பஜன் காட்டம்... அவரு Recordஐ பாருங்க முதல்ல\"... 'கடுப்பில் ஹர்பஜன் காட்டம்\n\"உண்மையிலயே அவருக்கு என்னதான் ஆச்சு\"... 'Practiceல இருக்காரு ஆனா, எந்த Teamலயும் இல்ல\"... 'Practiceல இருக்காரு ஆனா, எந்த Teamலயும் இல்ல'... 'பிரபல வீரர் சரமாரி கேள்வி'... '���ிரபல வீரர் சரமாரி கேள்வி\n'அரைசதம் அடித்ததும் ஹர்திக் செய்த காரியத்தால்'... 'நெகிழ்ந்துபோய் நின்ற கேப்டன்'... 'சர்ச்சைக்கு நடுவிலும் குவியும் பாராட்டுக்கள்'... 'சர்ச்சைக்கு நடுவிலும் குவியும் பாராட்டுக்கள்\n'... 'நடப்பு சீசனில் அந்த டெக்னிக்'... 'Workout ஆகவே மாட்டேங்குது'... 'ஷாக் கொடுக்கும் புள்ளிவிவரம்'... 'ஷாக் கொடுக்கும் புள்ளிவிவரம்\n'CSKவுக்கு சாதகமாகும் போட்டியின் போக்கு'... 'மும்பையுடன் மோதுவதற்கு முன்பே'... 'அடுத்தடுத்த திருப்பங்களால் கிடைத்துள்ள புது நம்பிக்கை'... 'மும்பையுடன் மோதுவதற்கு முன்பே'... 'அடுத்தடுத்த திருப்பங்களால் கிடைத்துள்ள புது நம்பிக்கை\n'... 'என்ன ஆச்சு இந்த டீமுக்கு'... 'ரொம்பவே முக்கியமான போட்டியின் போது'... வந்த திடீர் குழப்பம்\n'CSK ப்ளே ஆஃப் போவதற்கு'... 'இப்படி எல்லாம்கூட இன்னும் வாய்ப்பிருக்கா'... 'சென்னைக்கு சாதகமாக உள்ள வரலாறு'... 'சென்னைக்கு சாதகமாக உள்ள வரலாறு'... 'நம்பிக்கை தரும் புள்ளிவிவரம்'... 'நம்பிக்கை தரும் புள்ளிவிவரம்\n\"இனிமேதான் இருக்கு செம 'டிவிஸ்ட்'...\" - Playoff-க்கு செல்ல... உச்சக்கட்ட மோதலில் அணிகள்... யாருக்கு வாய்ப்பு\n'இத்தன இக்கட்டிலும் பிளே ஆப் செல்ல'... 'மீதமுள்ள ஒரே நம்பிக்கை'... 'ஆனா, இதுமட்டும் நடந்துடக்கூடாது'... 'கலக்கத்தில் CSK ரசிகர்கள்\n போட்டிகளுக்கு இடையே அணி மாறலாமா\"... 'உடனடியாக Team மாறக் காத்திருக்கும்'... '5 நட்சத்திர வீரர்கள் யார்\"... 'உடனடியாக Team மாறக் காத்திருக்கும்'... '5 நட்சத்திர வீரர்கள் யார் யார் எந்த அணிக்கு செல்ல வாய்ப்பு\nசினிமாவை மிஞ்சிய 'ஹைடெக்' கும்பல்... 'பகீர் சம்பவத்திற்கு பின்னிருந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்'... 'அடுத்தடுத்து வெளியான அதிரவைக்கும் தகவல்கள்'... 'அடுத்தடுத்து வெளியான அதிரவைக்கும் தகவல்கள்\n\"என்ன நடந்துச்சுனு தெரியாம... பாவம், அவர திட்டாதீங்க...\" - 'சப்போர்ட்டுக்கு வந்த கேப்டனையும்'... 'வறுத்தெடுத்த ரசிகர்கள்\" - 'சப்போர்ட்டுக்கு வந்த கேப்டனையும்'... 'வறுத்தெடுத்த ரசிகர்கள்\n 'ப்ராக்டிஸ் மேட்ச்ல மிடில் ஸ்டம்பு ரெண்டா உடைஞ்சு தெறிச்சிடுச்சு...' யார் இந்த ஃபாஸ்ட் பவுலர்...\nஇவங்க தான் இந்த தடவ 'ஐ.பி.எல்' ஜெயிக்கப் போறாங்க,,.. 'பிராட்' ஹாக் சொன்ன 'பதில்',,.. கமெண்டில் ரவுண்டு கட்டிய 'ரசிகர்கள்',,. காரணம் 'என்ன'\n'சரி'ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க... 'நாங்க' ரெடியா இருக்கோம்... 'ஐ.பி.எல்' நடத்த விருப���பம் தெரிவித்த 'நாடு'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144599", "date_download": "2021-05-18T22:31:02Z", "digest": "sha1:G3DTTBRIDH22YEINOFZOHXQ7RRYGSTAT", "length": 7730, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "குடலிறக்கப் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பிய முதலமைச்சர்... வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்த துணை முதலமைச்சர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் ப...\nகொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர...\nசிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூட...\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகுடலிறக்கப் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பிய முதலமைச்சர்... வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்த துணை முதலமைச்சர்\nமருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.\nசென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் குடலிறக்கப் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செவ்வாயன்று வீடு திரும்பினார். மூன்று நாள் ஓய்வில் இருக்கும்படி முதலமைச்சரிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.\nஇந்நிலையில் தேனியில் இருந்து நேற்றுச் சென்னைக்குத் திரும்பிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்குச் சென்று அவரின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nஉயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..\nமூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன...\nகொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..\nகரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்....\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2021/03/16/", "date_download": "2021-05-18T23:50:23Z", "digest": "sha1:7KT4SHMJULYM7WMS5FEP2IJ3NJEHJW33", "length": 4295, "nlines": 65, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nபொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்கும் மோடி அரசுக்கு எதிர்ப்பு…. 10 லட்சம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்தம்…..\nபொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய மோடி அரசைக் கண்டித்து நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மார்ச் 15 அன்று தொடங்கினர். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பொதுத்துறை நிறுவனங்கள்...\nமக்களின் பணத்தை பாதுகாக்க பொது இன்சூரன்ஸ் துறையை பாஜக அரசிடமிருந்து பாதுகாப்போம்…. மார்ச் 17 அகில இந்திய வேலைநிறுத்தம்…\nநாட்டு மக்களின் பணத்தைப் பாதுகாத்துக் கொண்டே தேசத்தின் இறையாண்மையைக் காக்கும் அரசுடைமை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை மத்திய பாஜக அரசிடமிருந்து பாதுகாக்க மார்ச் 17 அன்று அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான நேஷனல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://gmbat1649.blogspot.com/2019/04/blog-post_23.html", "date_download": "2021-05-19T00:28:15Z", "digest": "sha1:K2J6XDK4BYCLUWT45LA7IG23P6YMSTB5", "length": 16706, "nlines": 280, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: சிந்திக்க தூண்டும் காணொளிகள்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஒரு பின்னூட்டம் பதிவாகிறது நான் வலையுலகுக்கு வந்து ஏறத்தாழ பத்தாண்டுகள் ஆகின்றன முன்பெல்லாம் ஒரு தலைப்பில் எழுத அழை��்புகள் வரும் பின் சில குறிப்பிட்ட பதிவர்கள் அவர்களுக்குள் தொடர் எழுதுவார்கள் முன்னால் எழுதியவரின் கற்பனையோ கதை வடிவோ பின்னால் எழுது பவருக்குத்தெரியாது கற்பனைகள் தறி கெட்டோடும் ரசிக்க வைக்கும் ஏன் நானே ஒரு கதையின் ஒரு பகுதியை எழுதி மற்றவர்கள்தொடரலாமென்றும் அதில் நானெழுதியவாறுகதை இருந்தால் பரிசு என்றும் எழுதி யாரும் என்கற்பனைப்படி எழுதாவிட்டால் நல்லது என்று தோன்றுவதை வேறு ஒரு பதிவரிடம் தீர்மானிக்க வேண்டி விட்டு பரிசும் வழங்கி இருக்கிறேன் ஆனால் அண்மையில் எங்கள் ப்ளாகில் தொடர் என்று கூறி யார் எழுதி இருப்பார் என கெஸ் செய்யவும் கேட்டிருந்தார்கள் ஆனால் கடைசியில் ஒருவருக்கொருவர் கூடி கதையை விவாதித்து ஒருகருத்து ஒருமித்தபின் இருவரும்மாற்றி மாற்றி எழுதி இருக்கிறர்கள் என்றுதெரிந்த போது ச்சே நாம்தான் தவறாக புரிந்து கொண்டோம் என்று அறிந்தபோது என்மீதே எனக்கு கோபம் வந்தது தொடரை முதலிலேயே டிஸ்கஸ் செய்து இருவரும் எழுதும் பணியை செய்திருக்கிறார்கள் என்று புரிந்ததுபதிவர்கள் பல வித யூகங்களோடு அணுகி இருப்பார்கள் அதை ஒரு வித நமுட்டு சிரிப்போடு எழுதியவர்கள் ரசித்திருக்கலாம் இதை நான் சொல்லாமல் இருந்திருக்கலாம் ஆனால் முடியவில்லை ஏன் என்றால் நானும் எழுதியவரை அவர் எழுத்துக்களைக் கொண்டு கண்டுபிடிக்க முயற்சிகள்செய்தேன் என்பதும் நிஜம் அதில் ஒருவரை அவரது பல பதிவுகள் மூலம் அறிந்து கூறியுமிருந்தேன் வித்தியாசமான முயற்சிகள் வர வேற்கப்பட வேண்டியதுதான் ஆனால் அதற்காக இப்படியா ஒரு தகவலுக்காக இடியாப்ப சிக்கல் கதை என்று எழுதி அதை முடிக்க வேண்டி இருந்தேன் அந்தசிக்கலின் பூர்வீகம் நாட்டில் பலவாறு பேசப்பட்ட ஒரு நிகழ்வுதான் அது அப்படியேஇன்னும் முடிவுக்கு வராமல் இருக்கும் ஒருசெய்திதான்\nஒரு வித்தியாசமான பதிவாக இருக்க வேண்டுமென்றுதான் இரு காணொளிகளையும் இணைத்திருக்கிறேன் அதைப்பார்பவர்களுக்கு அது பிடிக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது\nஎங்கள் தளத்தில் மிக முன்னரே வாரா வாரம் ஒருவர் ஒரு தொடர்கதையை எழுதிவைக்க ஒரு முயற்சி மேற்கொண்டேன். எப்படி என்றால் ஒரு வாரம் எழுதியதும் அடுத்த வாரம் அதைத் தொடர்ச்சி சொல்லி ஒருவரிடம் கொடுப்பது... அவர் அவர் இஷ்டப்படி கதையை வளைத்து முன்னர் எழுதியவருக்கு, எதுத்து எழுதப்போகிறவருக்கும் சவாலை ஏற்படுத்துவது... இப்படி... அது அப்போது நிறைவேறவில்லை\nஸ்ரீராம்.... இதற்கு நல்ல முறை, முதலில் யார் யார் ரெடி என்று தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்ளணும் (கதையின் ஒன் லைனோடு). பிறகு முதல் 4 வாரங்களுக்கு ரெடி பண்ணிக்கொண்டால் பிறகு சுலபம்.\n@ஸ்ரீராம் நாம் நம் தளத்தில் முதல் வாரக்கதையை வெளி இட்டு வாசகர்களில் யார் வேண்டுமானாலும் தொடரலாம் என்று கூறலாம் இல்லையென்றால் இவர் தொடருவார் என்னும்நம்பிக்கை இருந்தால் அவரிடம் தொடரச் செய்யலாம் சிறிது மெனக்கெட வேண்டி இருக்கும்\n@ நெல்லை என் அனுபவப்படி நாம் பின்னால் இருக்கக் கூடாது மேலும் முன்போல் வாசகர்கள் கூட்டு முயற்சிக்கு ஆதரவு தருவதில் சிரமம் இருக்கிறது\nஸ்ரீராம் நெல்லை சொல்லியிருப்பது நல்லாருக்கு அந்த ஐடியா...\nஏன் ஸ்ரீராம்தான் தொடங்க வேண்டுமா உங்கள் தளத்தில் நீங்களே கூட முயற்சிக்கலாம்\nஎழுதுவது யார் எனத் தெரியாமல் தொடர்வதும் சிறப்புத் தான். இதுவும் நன்றாகவே இருந்தது. எனக்குத் தெரிந்து எழுதுவது யார் எனச் சொல்லாமலேயே அடுத்தவர் தொடர்ந்து எழுதிய ஓர் தொடர் ஆனந்த விகடனில் வந்த நினைவு. அதைத் தேட வேண்டும். கிடைக்குமா, பார்க்கலாம்.\nமுன்பெல்லாம் மோகன் ஜி ரிஷபன் ராமமூர்த்திசார் இப்படி எழுதியது நினைவுக்கு வருகிறது\nவாசகர்கள் பலவிதம் மாதிரி அவர்கள் எதிர்பார்ப்பும் பலவிதம். பல்வேறு எழுத்துப் பணிகள் சூழ்ந்திருப்பதால் காணொளி பார்க்கவில்லை. நீங்கள் எழுதியிருப்பவை மட்டுமே படித்தேன்.\nஎல்லோர் எதிர்பார்ப்புக்கும் ஏதுவாக எழுத முடியாதுகாணொளி வித்தியாசமானது யாரும் கருத்து கூறவில்லை\nவலைதளத்தில் முன்பிருந்த போட்டி இப்போதில்லை ஐயா\nபோட்டி இருந்தாலும் அது விரும்பத்தக்கதாய் இல்லை என்பதே சரி\nஎங்கள் ப்ளாகில் தொடரை \"யார் யார் எழுதியிருப்பார்\" என்று வாசித்தால் மட்டுமே சுவாரசியம்... ஆனால் நான் கதை செல்லும் ஓட்டத்தை மட்டும் சிந்தித்தேன்...\nஇடுகையில் யாரும் காணொளியைப் பற்றிச் சொல்லாதது, உங்களுக்கு ஒரு செய்தி சொல்லியிருக்கணுமே....\nமனதில் பாராட்டினாலும் பலரும் கருத்து சொல்ல விரும்பாத ஹிப்போக்ரைட்ஸ் என்றே எண்ணத் தோன்று கிறது உங்கள்டம்பகிர்கிறேன் நிறையவே வருகைப் பதிவுகள்இருந்தன\nபோன மச்சான் திரும்பி வந்தான��� l\nஉள்ளங் கேட்குமே மோர் உடலும் சொல்லுமே நோ\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு\nபிரதமர் சொல்ல வேண்டிய விளக்கங்கள் கேட்டு\nதமிழ் மொழி பற்றிய சில கருத்துகள்\nநானும் ஒரு மயில் கவிதை எழுதுகிறேன்\nபகவத் கீதை சில எண்ணப் பகிர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/healthy-food-tamil-news-tamil-health-tips-healthy-benefits-of-papaya-291157/", "date_download": "2021-05-18T23:01:29Z", "digest": "sha1:SNZJPUDR2X5VBYPL5OWMRWK52WINOPZU", "length": 14850, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Healthy food Tamil News: tamil health tips, healthy benefits of papaya", "raw_content": "\nவிட்டமின் ஏ, சி நிறைந்த பப்பாளி: சாப்பிட உகந்த நேரம் தெரியுமா\nவிட்டமின் ஏ, சி நிறைந்த பப்பாளி: சாப்பிட உகந்த நேரம் தெரியுமா\nhealthy benefits of papaya Tamil News: விட்டமின் ஏ, சி நிறைந்து காணப்படும் பப்பாளி பழத்தின் நன்மைகளை இங்கு காண்போம்.\nHealthy food Tamil News: தற்போது கோடை காலம் நெருங்கியுள்ள நிலையில், சில கோடைகால பழங்களை அனுபவிக்க இப்போது தான் சிறந்த நேரம். கோடைகால பழங்களின் பட்டியல் நீளமாக உள்ளது. ஆனால் ​உங்கள் உணவில் நீங்கள் கட்டாயம் சேர்க்க வேண்டிய ஒரு பழம் தான் பப்பாளி.\nபப்பாளி பழம் கலோரிகளில் குறைவாக இருப்பதைத் தவிர நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. இது உங்கள் எடையைக் குறைக்க உதவதோடு, கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.\nதவிர, வெறும் வயிற்றில் ஒரு கப் பப்பாளி சாப்பிடுவது செரிமானப் பகுதியில் உள்ள நச்சுகளை அழிக்கவும், இதில் செரிமான நொதிகள் இருப்பதால் குடல் இயக்கத்தை மென்மையாக்கவும் அறியப்படுகிறது. வீக்கம், வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறுகளை விலக்கி வைப்பதாகவும் அறியப்படுகிறது.\nவைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவற்றின் வளமான ஆதாரமாக உள்ள பப்பாளி, உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை விலக்கி வைக்க உதவுகிறது.\nஉங்கள் எடை இழப்பு பழக்கத்தில் உங்களுக்கு உதவ, காலை வழக்கத்தில் ஒரு கப் பப்பாளி சேர்க்கவும். ஃபைபருடன் இணைந்த குறைந்த கலோரி உள்ளடக்கம், தேவையற்ற பசி வேதனையைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவரை நீண்ட நேரம் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.\nபப்பாளியில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து உள்ளதால், அவை தமன��களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இந்த அதிகரித்த சுழற்சி இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும். அதோடு உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் என்றும் அறியப்படுகிறது.\nஎன்சைம் பாப்பேன் இருப்பது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும் இயற்கை வலி நிவாரணியாக செயல்படும் என்று கூறப்படுகிறது. அது எப்படி நடக்கும் பாப்பேன் வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் புரதங்களின் குழுவான சைட்டோகைன்களின் உடலின் உற்பத்தியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.\nலுடீன், ஜீயாக்சாண்டின் மற்றும் வைட்டமின் ஈ உள்ளிட்ட பப்பாளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கண்களுக்கு நல்லது என்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவைத் தடுக்கும் என்றும் நம்பப்படுகிறது.\nபப்பாளி நுகர்வு மற்றும் அது ஒருவரின் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றி மட்டுமே நாம் பேசும்போது, ​​இவை ஒருவரின் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தரும் பண்புகளைக் கொண்டுள்ளது. வைட்டமின் சி முதன்மை ஆதாரங்களில் ஒன்றாக இருப்பதால், இதில் பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் போன்ற கரோட்டினாய்டுகள் உள்ளன. அவை ஒன்றாக சேர்க்கப்படும்போது சருமத்திற்கு அதிசயங்களைச் செய்கின்றன. அவை ஃப்ரீ-ரேடிக்கல் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. இதன் விளைவாக சுருக்கங்கள் மற்றும் வயதான பிற அறிகுறிகள் உருவாகின்றன.\nபப்பாளி எப்படி இருக்க வேண்டும்\nபழம் பழுக்கும்போது பச்சையாக இருக்கும். ஆயினும்கூட, இது இனிப்பு வகைகள், சாலடுகள் மற்றும் மிருதுவாக்கிகள் (மில்க்ஷேக்ஸ்) ஆகியவற்றில் சேர்க்கப்படலாம்.\nகருப்பைச் சுருக்கங்களை ஏற்படுத்தக்கூடிய லேடெக்ஸ் பப்பாளியில் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் பழத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)\n14 வயதில் கலையுலக அறிமுகம்…இன்று அழகான அம்மா\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nகாளான், கீரை, முட்டைக்கோஸ்… இரும்புச் சத்து- இம்யூனிட்டி உணவுகள் இவை\nகொரோனாவும் மன ஆரோக்கியமும் : இது கருத்தரித்தலை பாதிக்குமா\nஇஞ்சி, பூண்டு, தேன்… காய்ச்சலை அண்ட விடாத அவசிய உணவுகள் பட்டியல்\n ஒரு ஸ்பூன் ஜவ்வரிசியை மறக்காதீங்க\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cm-palaniswami-visits-nivar-cyclone-affected-areas-in-cuddalore-banana-trees-farm-234145/", "date_download": "2021-05-19T00:04:02Z", "digest": "sha1:CCKTDNXHIEJMA43G5O2AQCWRTEW57QJW", "length": 13182, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "cm palaniswami visits nivar cyclone affected areas in cuddalore banana trees farm - கடலூரில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் முதல்வர் பழனிசாமி", "raw_content": "\nகடலூரில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் முதல்வர் பழனிசாமி\nகடலூரில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் முதல்வர் பழனிசாமி\nகடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை முதல்வர் ப���னிசாமி பார்வையிட்டார்.\nகடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார்.\nவங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி – மரக்காணம் இடையே நேற்று (நவம்பர் 25) இரவு 11 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கி அதிகாலையில் முழுவதுமாக கரையை கடந்தது. நிவர் புயல் கரையக் கடக்கத் தொடங்கியபோது, அதன் வெளிச்சுற்று கடலூரைத் தொட்டுவிடும் நிலையில் இருந்தது. அதனால், கடலூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது.\nபுயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி மரக்காணம் உள்பட சில பகுதிகளில், மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரையில் பலத்த காற்று விசியதுடன் கனமழையும் பெய்தது. அதே போல, சென்னையிலும் பலத்த காற்று வீசியது.\nநிவர் புயலால், புயல் காற்று மற்றும் கன மழை காரணமாக கடலூர், புதுச்சேரியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பியிரிடப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன. கடலூர் மாவட்டம் மனம்பாடி கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த 200 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. புயல் காற்று வீசியதில் கடலூர் ரெட்டிச்சாவடி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால், விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. புயலால் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.\nஇந்த நிலையில், முதல்வர் பழனிசாமி இன்று (நவம்பர் 26) காலை சென்னையிலிருந்து கடலூர் மாவட்டத்துக்கு சாலை வழியாக பிற்பகலுக்கு சென்றடைந்தார். முதல்வர் பழனிசாமி, கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பகுதியில் உள்ள குமாரமங்கலத்தில், புயல் காற்றில் சாய்ந்து போன வாழை மரங்களை நேரில் பார்த்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.\nமுதல்வர் பழனிசாமியுடன், அமைச்சர் எம்.சி. சம்பத், மாவட்ட ஆட்சியர், மற்றும் வேளாண் துறை செயலாளர் உள்ளிட்டோரும் இருந்தனர். முதல்வர் பழனிசாமி ரெட்டிச்சாவடி பகுதியில் புயலால் சாய்ந்து சேதமடைந்தி��ுந்த வாழைத் தோப்புகளுக்குள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nமுதல்வர் பழனிசாமியுடன் அமித்ஷா பேச்சு: இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி\nதமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; பொதுவில் அம்பலப்படுத்தி பாடம் புகட்டிய நடிகை\nகேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்\nபட வாய்ப்பை மறுத்த நடிகை ஷகீலா : காரணம் என்ன\nசின்னத்திரையின் யங் மம்மி… சித்தி 2 மல்லிகா லைஃப் டிராவல்…\n‘ஜாராவின் முகப்பொலிவுக்குக் காரணம் இதுதான்’ – அர்ச்சனா சரும பாதுகாப்பு டிப்ஸ்\nஉயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம் ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு ரூ 1 கோடி நிதி : மு.க.ஸ்டாலின் சந்திப்பை அதிமுக தவிர்த்தது ஏன்\nVijay TV Serial: பாரதியிடம் நெருக்கமாகும் லட்சுமி… உச்சகட்ட கோபத்தில் வெண்பா\nஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்காம்… சன் டிவி சீரியலில் இணைந்த சஹானா ஷெட்டி\nடாட்டூ, ஃப்ரிட்ஜ், லிரிக்கல் வீடியோஸ்.. மாஸ் காட்டும் நீலிமா ராணி யூடியூப் சேனல்\nஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks\nசானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது கடினம்; குழப்பத்தில் பொறியியல் கல்லூரிகள்\nசர்ச்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ்: ‘திமுக அலுவலகத்திற்கு கலெக்டர்- எஸ்.பி-யை அழைத்து கூட்டம் நடத்துவதா\nசேகர் ரெட்டி வழங்கிய ரூ1 கோடி: உதயநிதி ஃபிரேமில் வந்தது ஏன்\nதமிழகத்தில் எகிறும் கொரோனா பாதிப்பு :இதுவரை 16 லட்சத்தை கடந்துள்ளது\nகோவிட் தடுப்பு பணியாளர்களை அனுமதிக்க மறுக்கும் அபார்ட்மென்ட்வாசிகள்: சென்னை விபரீதம்\n‘கரிசல் குயில்’ எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு ; அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் இரங்கல்\nசென்னைக்குள் பிற பகுதிகளுக்கு செல்லவும் இ-பதிவு கட்டாயம்; எச்சரிக்கும் காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/george-accuses-dc-jayakumar-329226.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-19T00:01:39Z", "digest": "sha1:UOPTSVYMLVEWU6WHIUNHUN43EFN2VZP2", "length": 15952, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவருக்குத் தெரியும் குட்கா விவரம் எல்லாமே.. எஸ்.பி. ஜெயக்குமார் மீது கை காட்டும் ஜார்ஜ்..! | George accuses DC Jayakumar - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கட்டுரைகள் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின்\nவிஜய்தான் மாஸ் நடிகர்.. செம கெத்து.. மத்தவங்க எல்லாம் அப்புறம்தான்.. எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு\nகுற்றமற்றவர் என நிரூபியுங்கள்.. பிறர் மீது பழி போடாதீர்.. ஜார்ஜுக்கு ஜெயக்குமார் எஸ்பி அட்வைஸ்\nநான் டிஜிபி ஆவதை தடுக்க நடந்த சதி- ஜார்ஜ் பரபரப்பு புகார்\nஅடடே.. ஜார்ஜ் கண்ணுக்கு இப்பத்தான் செய்தியாளர்கள் தெரிகிறார்களா\nபத்திரிகையாளர் மதத்தை குறிப்பிட்டு வாக்குவாதம் செய்த ஜார்ஜ்.. பிரஸ் மீட்டில் பரபரப்பு\nகமிஷனர் அனுமதியோடு மட்டுமே குட்கா முறைகேடு நடக்க முடியாது.. என்ன சொல்ல வருகிறார் ஜார்ஜ்\nபுயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nஇந்த மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரியில்.. கொரோனா 2ஆம் அலை உச்சத்தை தொடும்.. வல்லுநர்கள் அறிக்கை\nஇந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% மக்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்\nCyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் யார் பேச்சையும் கேட்டு முடிவெடுக்க கூடாது…\nMovies கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை\nAutomobiles தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்\nSports ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே\nFinance உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடு���்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nEducation ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇவருக்குத் தெரியும் குட்கா விவரம் எல்லாமே.. எஸ்.பி. ஜெயக்குமார் மீது கை காட்டும் ஜார்ஜ்..\nகுட்கா ஊழல் குறித்து முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் பரபரப்பு பேட்டி-வீடியோ\nசென்னை: குட்கா விவகாரம் குறித்து குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமாருக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் விளக்கம் அளித்தார்.\nகுட்கா ஊழல் தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அச்சமயம் குட்கா ஊழலில் தொடர்புடையதாக டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் பிவி ரமணா ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்றது.\nஇந்நிலையில் இதுகுறித்து நொளம்பூரில் உள்ள ஜார்ஜ் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமாருக்குத்தான் எல்லாம் தெரியும். அவர் உயரதிகாரிகளுக்கு அறிக்கை ஏதும் அளிக்கவில்லை.\nநடந்த உண்மைகளை அவர் உயரதிகாரிகளிடம் மறைத்து விட்டார். அவருக்கு பல பொறுப்புகளை கொடுத்தேன். ஆனால் அவர் சரியாக செயல்படவில்லை. விசாரணை குறித்த தகவலை ஜெயக்குமார் மறைத்தார். மேலும் பணி மூப்பில் அவருக்கு குறைந்த மதிப்பெண் தந்தேன்.\nகுட்கா விவகாரத்தில் என்னை குறித்து செயல்படுவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. ஒரு காவல் துறை ஆணையர் மட்டுமே இந்த ஊழலை செய்ய முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nகுட்கா வியாபாரி லஞ்சம் கொடுத்த காலத்தில் நான் கமிஷனராக இல்லை- ஜார்ஜ் பரபரப்பு விளக்கம்\nவெடிக்கும் குட்கா ஊழல்.. முதல்வருடன் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு.. முக்கிய முடிவு\nகுட்கா ரெய்டு: நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை.. முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் பரபரப்பு\nபரபரப்பு சம்பவம்.. ஆறுமுகசாமி ஆணையம் வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்\nகுட்கா ஊழலில் ஜார்ஜ் வீட்டில் சிபிஐ ரெய��டு ஏன்\nகுட்கா விவகாரத்தில் சிபிஐயிடம் உண்மைகளை கக்க இருந்த ஜார்ஜ்... பரபரப்பு பின்னணி... நடந்தது என்ன\nஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது: முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்\nஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம்.. அப்போலோவில் ஜெ.வை பார்க்கவே இல்லையா முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்\nசட்டம் ஒழுங்கு டிஜிபி ஆகாமலேயே பணி ஓய்வு பெற்ற ஜார்ஜ்.. பிரிவு உபசார விழாவை தவிர்த்தார்\nகமிஷனர் ஜார்ஜ், செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சக்கரவர்த்தியா என கண்டனம் தெரிவித்த ஆறுமுகசாமி\nஆர்.கே.நகர் தேர்தல் முடிந்ததும் மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனராகிறார் ஜார்ஜ்\nதேர்தல் வருதா.. முதல்ல ஜார்ஜை மாத்துங்கப்பா.. இது 3வது முறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/srilankan-navy-attacking-tamil-fisheman-not-allowing-catch-fish-304981.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-18T22:48:25Z", "digest": "sha1:KAHZK6D6IODCWTLSTJ576ZH6SYZ2PSVU", "length": 18319, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓகி புயலால் ஏற்பட்ட காயமே இன்னும் ஆறல.. இதுல இலங்கை கடற்படை வேற இந்த பாடுபடுத்துதே! | Srilankan navy attacking Tamil fisheman and not allowing to catch fish in the sea - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கட்டுரைகள் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின்\nகச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 20 பேர் கைது- 2 படகுகள் பறிமுதல்\nமுரளிதரன் படத்துக்கு எதிர்ப்பு எதிரொலி தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய இலங்கை ராணுவம்\nஎல்லை தாண்டியதாக.புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஎல்லைத் தாண்டியதாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது… இலங்கை கடற்படை நடவடிக்கை\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 11 பேர் நெடுந்தீவு அருகே கைது\nமீண்டும், மீண்டும் சீண்டும் இலங்கை கடற்படை... ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்\nபுயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nஉத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி\nஇந்த மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரியில்.. கொரோனா 2ஆம் அலை உச்சத்தை தொடும்.. வல்லுநர்கள் அறிக்கை\nஇந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% மக்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்\nCyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்\nMovies கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை\nAutomobiles தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்\nSports ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே\nFinance உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nLifestyle ஆணுறுப்பு சிறியதாக இருக்கும் ஆண்கள் ஆணுறுப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள் என்ன தெரியுமா\nEducation ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓகி புயலால் ஏற்பட்ட காயமே இன்னும் ஆறல.. இதுல இலங்கை கடற்படை வேற இந்த பாடுபடுத்துதே\nசென்னை: ஓகி புயல் பாதிப்பில் இருந்தே மீனவர்கள் மீண்டு வராத நிலையில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசமீபத்தில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கடந்த 30 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை நெருங்கியது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன.\nபுயலுக்கு முன்பு தங்குக்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஊர் திரும்பாததால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nஓகி புயலின் கோர தாண்டவம், உறவுகளை பறிகொடுத்த சோகம் என முடங்கி கிடந்த மீனவர்கள் தற்போது தான் மீன்பிடிக்க தொடங்கியுள்ளனர். தமிழக மீனவர்கள் கடலில் இறங்கினாலே போதும் என ரோந்து கப்பல்களில் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடுகிறது இலங்கை கடற்படை.\nவயிற்றுப் பிழைப்புக்காக மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்ததாக கூறி படகுகளுடன் அவர்களை கைது செய்வதும், மீனவர்களின் வலைகளை அறுத்தெரிந்து அவர்களை தாக்குவததையும் வாடிக்கையாக கொண்டுள்ளது.\nஓகி புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களிடம் இருந்து தப்பி இலங்கை கடற்படையிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர் தமிழக மீனவர்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி எத்தனையோ முறை தமிழக மீனவர்கள் போராட்டங்கள் நடத்திவிட்டனர்.\nஆனாலும் மத்திய மாநில அரசுகள் மீனவர்கள் விவகாரத்தில் எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்கவில்லை. இயற்கை சீற்றங்களையும் பேரிடர்களையும் தடுக்க முடியாது.\nசெயற்கை இடரான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம் என வேதனையுடன் கோரிக்கை விடுக்கின்றனர் மீனவர்கள். ஆனால் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகள் ஆர்வம் காட்டாதது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.\nமீனவர்களின் இந்த துயரங்களுக்கு விடிவு எப்போது உருப்படியான தீர்வு காண்பது எப்போது உருப்படியான தீர்வு காண்பது எப்போது அக்கறையுடன் தீர்வு காணப் போவது யார்.. இனியாவது மீனவர்களை பொருட்டாக நினைத்து இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமா இந்த அரசுகள்\nமேலும் sri lankan navy செய்திகள்\n2 நாட்களில் 8 தமிழக மீனவர்கள் கைது... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்\nதமிழக மீனவர்களின் படகு நெடுந்தீவு கடலில் மூழ்கியது.. 6 பேர் மீட்பு.. பல பேரின் நிலை\nஇலங்கை கடற்படை மீண்டும் அடாவடி.. தமிழக மீனவர்கள் 4 பேர் கைது\nBREAKING NEWS: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஇலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை\nதமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்\nதமிழக மீனவர்கள் 69 பேரை விடுதலை செய்தது இலங்கை\nதமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவில் அடுத்த அதிர்ச்சி.. வணிக வளாகத்தை திறந்தது இலங்கை கடற்படை\nஎல்லை தாண்டி வந்ததாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்.. வலைகளை அறுத்து அட்டூழியம்\nதமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு: மீன்பிடி சாதனங்கள் சேதம்\nஇல��்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 27 பேர் கைது\nராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsri lankan navy attacked cwg இலங்கை கடற்படை தாக்குதல் தமிழக மீனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.info/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3/", "date_download": "2021-05-18T23:37:08Z", "digest": "sha1:6BE2JTTSXD7FVFEK4QLQUSSL7BP657HX", "length": 11406, "nlines": 91, "source_domain": "tamilsexstories.info", "title": "என் ஆசை மாமியார் - 3 | Kamakathaikal | En Aasai Mamiyar 3", "raw_content": "\nஎன் ஆசை மாமியார் – 3\nஎன் ஆசை மாமியார் – 2→\nவணக்கம் நான் தான் உங்கள் தேவா, இது என்னுடைய கதையின் தொடர்ச்சியே‌ பாகம் மூன்று.\nமுந்தைய கதையில் நானும் என் மாமியாரும் முதன்முதலாக எப்படியெல்லாம் கலவி காம களியாட்டம் செய்தோம் என்று எழூதினேன். இனிஅதன் தொடர்ச்சி\nகாலையில் அலார சத்ததில் எழுந்து பாத்ரூம் சென்று refresh ஆகி வந்தேன், கீழே அத்தை பேச்சு சத்தம் கேட்டது , கீழே சென்று sofa வில் அமர்ந்தேன், மாமனார் paper படித்து கொண்டிருந்தார்.\nநான் : நல்ல தூக்கமா மாமா என்றேன்,\nமாமா : ஆமா‌ மாப்ள, நீங்க வாங்கிட்டு வந்த whiskey smooth ஆ இருக்கனு அளவு தெரியாம குடிச்சிட்டேன்,. நீங்க எப்ப வந்தீங்க, நல்லா தூங்கினீங்களா\nநான் : நல்லா தூங்குனேன், அது Bank ல கொஞ்ச பேர் drinks பன்னலானு Cellaar Bar கு போனோம், ஆனா நா drinks பன்னலே.\nஅத்தை : காலையில எந்திரிச்சனோ இத பத்திதா பேசுவீங்களா என அத்தை என் மாமனாரை திட்டுவது போல் கேட்டாள்.\nமாமா : அட‌ நீ வேற மாப்ள night எப்ப வந்தார், எங்க சாப்பிட்டார் நல்லா தூங்குனாரா\nஅத்தை : ம்ம், நல்லா சாப்பிட்டார், இங்கதா, நான்தா விருந்தே வச்சேனே.\nநான் : ஆமா மாமா , அத்தை விருந்தே வச்சாங்க, நீங்கதா நல்ல கவனிக்கனும் சொன்னிங்களாம.\nமாமா : ஆமா, சொன்னேன், சந்தோஷம் மாப்ள.\nநானும் அத்தையும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டோம்.\nநான் : மாமா இன்னைக்கும் கொஞ்ச வேலை இருக்கு, நாம இரண்டு பேர் ஒண்ணாவே போலாங்களா நான் உங்கள drop பன்றேன், evening நான் உங்க bank வரேன் நீங்க என்ன Bus stand ல drop பன்னிடுங்க.\nமாமா : இன்னைக்கே ஊருக்கு போனுங்களா இருந்துட்டு நாளைக்கு பகல்ல போங்க. நீ சொல்லலயா என அத்தையை பாத்தார்.\nஅத்தை : நான் சொன்னேன,\nநான் : அத்தை சொன்னாங்க , அங்க தேவியும், குட்டி பையனும் தனியா இருக்காங்க, அடுத்த வாட்டி அ��ங்களையும் கூட்டி வரேன்.\nமாமா : சரி மாப்ள நீங்க சொன்ன மாதிரியே செய்யுங்க.\nநான் : சரி மாமா நான் குளிச்சு ready ஆகி வரேன், என எழ\nஅத்தை : இந்தாங்க காபி, மேல Heater வேலை செய்யல, நா சுடு தண்ணீ கொண்டு வரேன்.\nநான் : பரவால அத்தை நேத்து மாதிரி பச்சை தண்ணீல குளிச்சுறே.\nஅத்தை : வேணாம் , அப்புறம் ஊருக்கு போனவுடனே தண்ணீ மாறுனதால சளி பிடிக்க போகுது.\nநான் சரி என்றவாறு காபி குடித்து paper படித்து மேலே சென்றேன்.\nசிறிது நேரத்தில் அத்தை bucket உடன்‌ வந்தாள், நான் உடனே அவளை அனைத்தேன் ,\nஅத்தை : சத்தமின்றி இப்ப வேணாம் மாப்ள, நீங்க அப்புறமா வாங்க உங்களுக்கு நிறைய இருக்கு.\nநானும் மறுபேச்சின்றி அத்தையை விட அவள் சிரித்தவாறே சென்றாள்.\nசிறிது நேரத்தில் நான் ready ஆகி கீழே வர மாமாவும் ready ஆகி வந்தார்.\nஅவர் ஏதோ newschannel போட்டு உட்கார்ந்தார்.\nஎன் மனைவி அவள் அம்மாக்கு போன் செய்தாள்.\nஅவர்கள் பேசிவிட்டு என்னிடம் கொடுத்தார் நானும் பேசிவிட்டு அவள் தந்தையிடம் கொடுத்தேன்.\nஅத்தை இருவரையும் சாப்பிட அழைத்தாள்.\nசாப்பிட்டு முடித்து மாமாவுக்கு lunch box கொடுத்தாள், நான் எனக்கு Bankல் lunch ஏற்பாடு என மாமாவிடம் சொல்லி இருந்தேன்.\nநான் மாமாவின் Access வண்டியை ஓட்ட அவர் அமர்ந்து இருவரும் சென்றோம்.\nநான் : மாமா நான் ஒரு 5.30மணிக்கு உங்க bank வரேன் என்ன நீங்க bus stand ல விட்டுருங்க. அப்பதா 8 மணிக்கெல்லாம் வீடு போய் சேர முடியும்.\nமாமா : சரி மாப்ள.\nBank சென்று சிறிது நேரத்தில் மனைவிக்கு போன் செய்து evening வேலை முடிஞ்சதும் உங்க அப்பா என்ன பஸ் ஏத்தி விடுவாறு நான் 8மணிக்கு வீட்டுக்கு வந்துருவேன், பையன் என்ன பன்றான் என கேட்டு போனை வைத்தேன்.\n12 மணிக்கு meeting முடியவும் நான் மற்றவர்களிடம் சாக்கு சொல்லி கிளம்பினேன்.\nவெளியே வந்து அத்தைக்கு போன் செய்தேன்.இதுவரை நானாக அவசிய காரியங்கள் இல்லாமல் மாமியாருக்கு போன் செய்தது இல்லை.\nநான் : அத்தை நான் இப்ப கிளம்பரேன், எதாவது வாங்கனுமா\nஅத்தை : ஏதும் வேணாம் நீங்க மட்டும் சீக்கிரம் வாங்க. நான் ready ஆ இருக்கேன்.\nநான் : சரி அத்தை, இதோ கிளம்பிட்டேன்..\n20 நிமிடத்தில் வீட்டிற்கு சென்றேன். வெளியே அந்த சிறிய ரோட்டில் யாரும் இல்லை, நான் வண்டியை நிறுத்தி விட்டு கதவைதட்ட அத்தை வந்து கதவை திறந்தாள் பார்த்தவடன் எனக்கு காமம் தலைக்கேறியது.\nPrevious post சித்தி கூதியில் பனி கட்டி\nNext post கல்லூரி பேராசிரியருடன் காம ஓழாட்டம்\nகடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49\nகடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 48\nஉருட்டு கட்டைகிட்ட மாட்டி,தினமும் அடி. இடி\nஉன் அக்காவ இங்க விட்டுட்டு போறேன்.. உன் மனசை மாத்திக்க ட்ரை பண்ணு 2\nஉன் அக்காவ இங்க விட்டுட்டு போறேன்.. உன் மனசை மாத்திக்க ட்ரை பண்ணு 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/athi-athika/", "date_download": "2021-05-18T23:51:19Z", "digest": "sha1:7YNK5SW546SRBOEQAKO6Y6TYGJKTUARU", "length": 6934, "nlines": 136, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Athi Athika Song Lyrics from Aathi Movie (S.P.Balasubrahmanyam & Sadhana Sargam)", "raw_content": "\nஅத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ\nதத்தி தத்திக்கா தட்டை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ\nநடந்துவந்தால் ஒர் நிழல் தான்\nஅத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ\nதத்தி தத்திக்கா தட்டை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ\nகொட்டும் மழையில் கொடிகளாய் நனைகிறோம்\nதிட்டும் அன்னை சேலையில் ஒளிகிறோம்\nஎட்டும் கிளையிலே அனில்களாய் திரிகிறோம்\nதட்டும் கதவை அன்பினால் திறக்கிறோம்.\nதாலாட்டும் சத்தம் மட்டும் வீட்டில் ஒய்வதில்லை\nவயதான எல்லோருமே இன்னும் சின்ன பிள்ளை\nஆனந்தம் என்பதன் அர்த்தமும் நாமல்லோ\nஅத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ\nதத்தி தத்திக்கா தட்டை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ\nகண்கள் வேறு கனவுகள் ஒன்றுதான்\nகைகள் வேறு ரெக்கைகள் ஒன்றுதான்\nஅறைகள் வேறு ஆனந்தம் ஒன்றுதான்\nஉருவம் வேறு உணர்வுகள் ஒன்றுதான்\nகடிகார முள்ளில் எங்கள் முன்னோர்களின் நாட்கள்\nநடுவீட்டு முற்றத்திலே நாங்கள் வாழும் பூக்கள்\nபாசத்தின் தோட்டதில் பூக்களும் நாமல்லோ\nஅத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ\nதத்தி தத்திக்கா தட்டை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ\nநடந்துவந்தால் ஒர் நிழல் தான்\nஅத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ\nதத்தி தத்திக்கா தட்டை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tmnews.lk/category.php?value=foreign", "date_download": "2021-05-19T00:12:00Z", "digest": "sha1:5FBZAAQHQY3WOKVNCXPHJVIO3XERDO7W", "length": 8921, "nlines": 99, "source_domain": "tmnews.lk", "title": "செய்திகள் - வெளிநாடு | TMNEWS.LK", "raw_content": "\n\"நவால்னி சிறையில் இறந்தால் ரஷ்யா கடும் விளைவுகளை ச���்திக்க நேரிடும்\" - அமெரிக்கா எச்சரிக்கை\nதாய்வான் ரயில் விபத்தில் 41 பயணிகள் பலி\nபாகிஸ்தானின் தேசிய நாள் இன்று : அக்கினி சிறகு விரித்த தேசத்தின் வரலாற்று சிறப்பு பார்வை\nஇலங்கையில் புர்கா மற்றும் நிகாப் மீது தடை விதிப்பது தொடர்பில் பாகிஸ்தான் கவலை வெளியிட்டது.\nஇம்ரான்கானின் இலங்கை நாடாளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது.\nஆங் சான் சூகியின் விடுதலையினை வலியுறுத்தும் தீர்மானம்: ஐ.நா வினால் நிறைவேற்றம்\nபி.பி.சி உலக செய்தி சேவைக்கு தடை விதித்தது சீனா\nமியன்மார் தலைவர்கள் மீது அமெரிக்கா தடை\nஜனாஸாக்களை அடக்கம் செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உறுதிமொழியை வரவேற்கிறோம்\nஇராணுவத்தினரால் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட மியன்மார் ஆளும் கட்சி தலைமையகம்\nகொரோனவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி – பிரதமரின் அறிவிப்பிற்கு அமெரிக்கா வரவேற்பு.\nநடிகர் சூரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி\nஆங் சான் சூகி கைது\nதங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nபிரபல கால்பந்தாட்ட நட்சத்திரம் மரடோனா காலமானார்\nஇஸ்லாமியர்களின் இறை இல்லங்களின் மீதுதாக்குதல் நடத்தியவன் இனி வாய் திறக்க எந்த உரிமையும் இல்லை நியுஸ்லாந்து பிரதமர்\n மருந்தை கண்டுபிடித்தது அமெரிக்கா- வெளியான மகிழ்ச்சி செய்தி\nகொரோனா வைரஸ் தொற்றுடன் பிறந்த குழந்தை சிகிச்சைகள் எதுவுமின்றி தானாகவே குணமானது\nசீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.\nLTTE பயங்கரவாதத்தை இந்து மதத்துடன் யாரும் தொடர்பு படுத்த வில்லை.- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி\nஉலக சுகாதார உச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வு\nகடலுக்கு அடியில் சுற்றுலா செல்லும் நீர்மூழ்கி வாகனத்தை உபேர் நிறுவனம் வடிவமைத்துள்ளது.\nகிருஸ்தவ தேவாயத்தை தீ வைத்ததில் 6 பேர் பலி\nதென்னாபிரிக்காவில் பாரிய வெள்ளம்: 60 பேர் உயிரிழப்பு\n850 ஆண்டு பழமையான தேவாலயத்தில் திடீர் தீ விபத்து\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது\nநியூசுலாந்தின் கிறிச்சேர்ச்சில் ஜும்மா தொழுகையில் இருந்த முஸ்லிம்கள் மீது ஆயுத தாரிகளால் தாக்குதல்\nநாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்\nஇளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்\nநோன்பு நோயெதிர்ப்பு சக்தியாக அமைந்துள்ளது : இலங்கையை நோக்கி வரும் கொரோனா சவாலை ஒன்றிணைந்து முறியடிப்போம் - அதாஉல்லா அஹமட் ஸஹி.\nசம்மாந்துறையில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் களத்தில்\nதமிழ் முஸ்லிம் உறவை பற்றி பேசிக்கொண்டு மறுமுனையில் அதற்கு எதிராக செயற்படுவது நியாயமில்லை : மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்\nஇரண்டாவது நாளாகவும் பயணத்தடை; கல்முனை நகரம் ஸ்தம்பிதம்\nஆயுளுக்கு எதிரியாகும் கொரோனா; அரசுகளும் அதிர்ச்சியில் விறைப்பு\n\"உதிரம் கொடுத்து உயிர் காக்க முன்வருவோம்” எனும் தொனிப்பொருளில்\nவழமைக்கு திரும்பியது அம்பாறை மாவட்டம்; சுகாதார சட்ட விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.\nஊடக அடக்குமுறை இன்றி சபை அமர்வில் நடப்பவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் : காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் குமாரசிறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpds.co.in/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-18T23:50:16Z", "digest": "sha1:2QJ4C7YNKUIIDPD4KONMWQTVVQJW2G7W", "length": 39731, "nlines": 71, "source_domain": "tnpds.co.in", "title": "ஆன்மீகம் | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nஅட்சய திருதியை 2021 எப்போது\nஅட்சய திருதியை 2021 எப்போது அட்சய திருதியை முக்கியத்துவம் என்ன தெரியுமா அட்சய திருதியை முக்கியத்துவம் என்ன தெரியுமா\nவைத்தீஸ்வரன் கோயிலில் ஏப். 29 ஆம் தேதி குடமுழுக்கு; பக்தர்கள் வீட்டிலிருந்தே காண ஏற்பாடு\nவைத்தீஸ்வரன் கோயிலில் ஏப். 29 ஆம் தேதி குடமுழுக்கு; பக்தர்கள் வீட்டிலிருந்தே காண ஏற்பாடு\n24.04.2021|சனி மஹா பிரதோஷம் 2021\nஇன்று சனிப்பிரதோஷம்|24.04.2021| சிவபெருமானை விரதம் இருந்து வழிபட சிறந்த நாள்\nராம நவமி 2021 எப்போது\nராம நவமி 2021 எப்போது\nதிருமலை அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தாரா\nதிருமலை அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தாரா\n ஆன்மீகம்Anjaneyar Birth Place Hanuman Birth Place Tirupati அனுமன் ஆஞ்சநேயர் ஆஞ்சநேயர் பிறந்த இடம் ஆஞ்சநேயர் பிறந்த இடம் சர்ச்சை ஆஞ்சநேயர் பிறப்பு திருப்பதி திருப்பதி தேவஸ்தானம் திருமலை அஞ்சனாத்ரி மலை\nPanguni Uthiram | பங்குனி உத்திர வழிபாட்டு முறை மற்றும் பலன்கள்\nPanguni Uthiram | பங்குனி உத்திர வழிபாட்டு முறை மற்றும் பலன்கள்\n2021 திருச்செந்தூர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா\n2021 திருச்செந்தூர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா எப்போது தெர���யுமா\nபங்குனி உத்திரம் 2021 தேதி\n2021 திருச்செந்தூர் பங்குனி உத்திரம் 2021 எப்போது\n2021 மகா சிவராத்திரி|விரதத்தின் போது சாப்பிட ஏற்ற உணவுகள்\nமகா சிவராத்திரி நாளில் விரதம் மேற்கொள்ளும் போது சாப்பிட ஏற்ற உணவுகள்\n எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடன் கனவு பலன்கள் கனவு பலன்கள் 2020 கனவு பலன்கள் 2021 கர்ப்பத்தின் போது உடலுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்வி தொலைக்காட்சி காஞ்சிபுரம் அத்தி வரதர் காதலர் தினம் 2020 காதலர் தினம் 2021 கீழடி அருங்காட்சியகம் கீழடி நாகரிகம் கீழடி_தமிழர்_நாகரிகம் குரு பகவான் குரு பெயர்ச்சி 2019 குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 குரு பெயர்ச்சி பலன்கள் 2020 கூகுள் ஆட்சென்ஸ் 2020 கேதார கௌரி விரதம் 2020 கேது பெயர்ச்சி விழா 2020 கொரோனா கொரோனா – தற்போதைய நிலவரம் என்ன கொரோனா – தற்போதைய நிலவரம் என்ன கொரோனா ஆரஞ்சு மண்டலம் கொரோனா சிவப்பு மண்டலம் கொரோனா பச்சை மண்டலம் சசிகலா விடுதலை சனிப் பிரதோஷம் LIVE 2020 சரஸ்வதி பூஜை 2020 சர்க்கரை அட்டை – அரிசி அட்டை சின்ன சிவகாசி வலங்கைமான் சிறுவன் சுஜித் சிவகாசி கூட்டுறவு பட்டாசு கடை சிவகாசி பட்டாசு சீனா அதிபர் ஸி ஜின்பிங் சூரசம்ஹாரம் 2019 சூரிய கிரகணம் 2019 சூரிய கிரகணம் 2020 சென்னை தினம் 2019 சென்னை பட்டாசு கடை சென்னை பல்கலை 2020 சென்னை புத்தகத் திருவிழா 2020 சென்னையில் கொரோனா ஜமாபந்தி 2020 ஜல்லிக்கட்டு 2020 ஜிஎஸ்டி 2020 ஜியோ ஃபைபர் ஜியோ பைபர் ஜியோ மார்ட் ஜியோமீட் டிஜிட்டல் வாக்காளா் அட்டை தமிழக அரசின் தனியார் துறை வெப்சைட் தமிழக அரசு மானியம் தமிழக அரசு மானியம் – திட்டங்கள் தமிழக இடைக்கால பட்ஜெட் 2021 தமிழக சட்டசபை தேர்தல் 2021 தமிழக பட்ஜெட் 2020 தமிழகத்தில் 144 தடை தமிழகத்தில் கொரோனா தமிழகத்தில் டாஸ்மாக் கடை தமிழகத்தில் முழு ஊரடங்கு 2021 தமிழ் கார்ஸ் 24 தமிழ் சினிமா செய்திகள் தமிழ் டெக் செய்திகள் தமிழ் புத்தாண்டு 2020 தமிழ் புத்தாண்டு 2021 தமிழ்நாடு கோவில்கள் தலைப்புச் செய்திகள் 2021 தினமலர் வழிகாட்டி 2020 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி 2020 திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு திருப்பதி தரிசனம் முன்பதிவு திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019 தீபாவளி 2019 தீபாவளி 2020 தீபாவளி 2021 தீபாவளி பட்டாசு தீபாவளி பட்டாசு சீட்டு-2021 தீப்பெட்டி தொழிற்சாலை தீவுத்திடல் தீபாவளி பட்டாசு 2020 தெரியுமா உங்களுக்கு கொரோனா ஆரஞ்சு மண்டலம் கொரோனா சிவப்பு மண்டலம் கொரோனா பச்சை மண்டலம் சசிகலா விடுதலை சனிப் பிரதோஷம் LIVE 2020 சரஸ்வதி பூஜை 2020 சர்க்கரை அட்டை – அரிசி அட்டை சின்ன சிவகாசி வலங்கைமான் சிறுவன் சுஜித் சிவகாசி கூட்டுறவு பட்டாசு கடை சிவகாசி பட்டாசு சீனா அதிபர் ஸி ஜின்பிங் சூரசம்ஹாரம் 2019 சூரிய கிரகணம் 2019 சூரிய கிரகணம் 2020 சென்னை தினம் 2019 சென்னை பட்டாசு கடை சென்னை பல்கலை 2020 சென்னை புத்தகத் திருவிழா 2020 சென்னையில் கொரோனா ஜமாபந்தி 2020 ஜல்லிக்கட்டு 2020 ஜிஎஸ்டி 2020 ஜியோ ஃபைபர் ஜியோ பைபர் ஜியோ மார்ட் ஜியோமீட் டிஜிட்டல் வாக்காளா் அட்டை தமிழக அரசின் தனியார் துறை வெப்சைட் தமிழக அரசு மானியம் தமிழக அரசு மானியம் – திட்டங்கள் தமிழக இடைக்கால பட்ஜெட் 2021 தமிழக சட்டசபை தேர்தல் 2021 தமிழக பட்ஜெட் 2020 தமிழகத்தில் 144 தடை தமிழகத்தில் கொரோனா தமிழகத்தில் டாஸ்மாக் கடை தமிழகத்தில் முழு ஊரடங்கு 2021 தமிழ் கார்ஸ் 24 தமிழ் சினிமா செய்திகள் தமிழ் டெக் செய்திகள் தமிழ் புத்தாண்டு 2020 தமிழ் புத்தாண்டு 2021 தமிழ்நாடு கோவில்கள் தலைப்புச் செய்திகள் 2021 தினமலர் வழிகாட்டி 2020 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி 2020 திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு திருப்பதி தரிசனம் முன்பதிவு திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019 தீபாவளி 2019 தீபாவளி 2020 தீபாவளி 2021 தீபாவளி பட்டாசு தீபாவளி பட்டாசு சீட்டு-2021 தீப்பெட்டி தொழிற்சாலை தீவுத்திடல் தீபாவளி பட்டாசு 2020 தெரியுமா உங்களுக்கு தே.மு.தி.க தை பொங்கல் 2020 தை பொங்கல் 2021 தைப்பூச திருவிழா 2020 தைப்பூசம் 2021 தொடரட்டும் வெற்றிநடை தே.மு.தி.க தை பொங்கல் 2020 தை பொங்கல் 2021 தைப்பூச திருவிழா 2020 தைப்பூசம் 2021 தொடரட்டும் வெற்றிநடை தொழிற்சாலை உலகம் நாட்டு வெடி 2021 நாட்டு வெடி Unboxing நாட்டு வெடி கடை நிர்மலா சீதாராமன் நிர்மலா சீதாராமன் 2020 நிவர் புயல் பசுமை பட்டாசு 2020 பட்டா பட்டாசு பட்டாசு வகைகள் தமிழ் பட்டாசு வகைகள் பெயர்கள் பட்டாசு வெடிப்பது பறவைக்காய்ச்சல் 2021 பல்சுவை செய்திகள் பழைய நாணயங்கள் பாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020 பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை 2020 பிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர் பிக்பாஸ் 4 தமிழ் பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 4 பிக்பாஸ் தமிழ் 3 பிக்பாஸ் தமிழ் 5 பிட்காயின் 2020 பிரதோஷம் 2021 பிலவ வருடம் 2021 பிளஸ் 2 பொதுத் தேர்வு 2021 பிளாஸ்டிக் தடை 2019 புரட்டாசி மாதத்தில் பொங்கல் 2021 பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020 பொங்கல் விடுமுறை 2020 மகாளய பட்சம் 2020 மக்கள் நீதி மய்யம் 2021 மதுபானங்கள் விலை உயர்வு மத்திய பட்ஜெட் 2020 மத்திய பட்ஜெட் 2020 LIVE மத்திய பட்ஜெட் 2020-21 மஹா சிவராத்திரி 2021 மாட்டு பொங்கல் 2021 மாட்டுப் பொங்கல் 2020 மாவட்ட தொழில் மையம் மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு மீம்ஸ் முத்திரைத்தாள்(Stamp Paper) மோடி சீன அதிபர் சந்திப்பு ரம்ஜான் 2020 ராகு பெயர்ச்சி விழா 2020 ராசி பலன் 2020 ரூ.6000 நிதியுதவி திட்டம் ரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் ரெம்டெசிவிர் லக்ஷ்மி குபேர பூஜை 2020 லட்சுமி குபேர பூஜை 2020 லலிதா ஜுவல்லரி லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை லாக்டவுன் 4.0 லாக்டவுன் 5.0 வருவாய்த்துறை 2020 விஜயதசமி 2020 விநாயகர் சதுர்த்தி 2020 வெட்டுக்கிளிகள் அட்டகாசம் வேலை வாய்ப்பு 2019 வேலை வாய்ப்பு 2020 வேலை வாய்ப்பு 2021 வேலைவாய்ப்பு பதிவு 2020 வைகுண்ட ஏகாதசி 2020 வைகுண்ட ஏகாதசி 2021 ஹண்டா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/35486.html", "date_download": "2021-05-18T23:10:05Z", "digest": "sha1:U26N2O6GNNWOADAOCSYKW455IKI7CBWS", "length": 11427, "nlines": 99, "source_domain": "www.ceylonmirror.net", "title": "உலக நீதிமன்றத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடருனரும், முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் : மனோ - Ceylonmirror.net", "raw_content": "\nஉலக நீதிமன்றத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடருனரும், முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் : மனோ\nஉலக நீதிமன்றத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடருனரும், முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் : மனோ\nஉலக நீதிமன்றத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடருனரும், முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள்தான். ஆனால், அவர் தொடர்ந்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அதற்குள் ஏன் போனார் என்றும் தெரியவில்லை.\n2005 முதல் 2009 வரையிலான மிக நெருக்கடியான மனித உரிமை பாழ்பட்டு போன கால கட்டத்தில் அவர் எனக்கும், எமது சிவில் மக்கள் கண்காணிப்பு குழுவுக்கும் தந்த உபதேசங்கள் என் மனதுள் இன்றுவ���ை ஆளப்பதிந்துள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மக்கள் கண்காணிப்பு குழு ஆகிய அமைப்புகளின் சார்பில் எங்கள் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தமுகூ தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nமனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களது நேர்மையும், ஆளுமையும், துணிச்சலும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளன. போரின் இறுதி கட்டங்களில் கொல்லப்பட்டோர், காணாமல் போனோர், காயமடைந்தோர் பற்றிய கணக்கீடுகள் தொடர்பில் சர்வதேச சமூகமும், குறிப்பாக ஐநா அமைப்புகளும், ஏனைய சிவில் அமைப்புகளும், இலங்கை அரசும் இழுபறிபட்டுக்கொண்டு இருந்த வேளையில், ஆயரின் குரல் உறுதியாகவும், தர்க்கரீதியாகவும் ஒலித்தது.\nஅவரது குரலுக்கும், தர்க்கரீதியான ஆவணங்களுக்கும் இறுதிவரை இலங்கை அரசும், ஐநாவும் பதில் கூறவில்லை என்பதை இங்கே கூறியே ஆகவேண்டும். அது மட்டுமல்ல, போரின் இறுதி காலகட்டங்களில் ஐநா சபை அப்பாவி மக்களை பாதுகாக்க தவறி விட்டது என்ற மனக்கிலேசதத்தையும் அவர் கொண்டிருந்தார்.\nநியாயம், நீதி, உண்மை, அமைதி, சமத்துவம், சமாதனம் ஆகியவற்றின் பேரில் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் நடத்தி வந்த போராட்டம் இன்னமும் நிறைவடையவில்லை. உலகின் மனசாட்சியை தட்டி எழுப்பி அவர் தொடுத்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அங்கே அவர் நேர்பட அளித்த சாட்சியத்துக்கு பதிலுரை வழங்கப்படவில்லை. அதற்குள் ஆயர் ஐயா, ஏன் போனார் எனவும் தெரியவில்லை.\nஆனால், அவரது சிவில் தலைமைத்துவத்தை முன்மாதிரியாக கொண்டு இன்று வடக்கு கிழக்கிலேயே சிவில் சமூகம் கட்டமைக்கப்பட்டு செயற்பட ஆரம்பித்துள்ளமை நம்பிக்கை ஒளியை தருகிறது. இதுவே அவருக்கான அர்த்தமுள்ள அஞ்சலி என நான் நினைக்கின்றேன்.\nஇராயப்பு ஜோசப் ஆண்டகைமனோ கணேசன்\nசற்று முன் வவுனியா போகஸ்வெவ மஹா வித்தியாலய மைதானத்தில்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ சட்டத்தில் இருந்து தப்பிக்க இடமளிக்கபோவதில்லை.\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவ��் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள் அரச விடுமுறையாக…\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் \nகிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.\nகத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் பலி.\nஎதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாடாளுமன்றத்திலும் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனாத் தொற்று\nஅத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான…\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும்…\nஇஸ்ரேல் – பலஸ்தீன் இருதரப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை…\nகொரோனாத் தொற்றால் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் விசாரிக்கத்…\nசட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கையைத்…\nஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முழுமையாக முடக்க தீர்மானம்.\nகொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் வழிகாட்டுதல்…\nஅடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை\nகொவிட் விழிப்புணர்வுச் செயற்பாட்டுடன் அன்டிஜன் பரிசோதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115264/", "date_download": "2021-05-18T22:56:05Z", "digest": "sha1:5P3DEKJVYX2M3ZJEE3JLBMGDU6TP3GF6", "length": 42883, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜ்கௌதமனின் ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’- சுரேஷ் பிரதீப் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது ராஜ்கௌதமனின் ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’- சுரேஷ் பிரதீப்\nராஜ்கௌதமனின் ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’- சுரேஷ் பிரதீப்\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் என்ற இச்சிறுநூல் சங்கப்பாடல்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட இரு ஆய்வுக்கட்டுரைகளை கொண்டுள்ளது. இவ்விரு கட்டுரைகளுக்கும் அடிப்படையாக அமையும் கருதுகோள் ஒன்றே. சங்கப்பாடல்கள் அரசவைகளில் பாடி நடிக்கப்பட்டவை என்பது பரவலாக ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு கருத்து. நவீன இலக்கியத்தைப் போல “வாசகன்” என்ற பாத்திரத்தை நோக்கி சங்க இலக்கியம் பேசவில்லை. அது மன்னர்களது அவைகளில் மீண்டும் மீண்டும் பாடப்பட்டு நடிக்கப்பட்டிருக்கிறது. தம��ழில் எழுத்து மரபில் நமக்கு கிடைக்கும் மிகப்பழமையான பாடல் புறநானூறில் உள்ளது. ராஜ் கௌதமன் இந்த எழுத்து மரபினை புலவர் மரபு என்கிறார். புலவர் மரபு இயற்றிய சங்கப்பாடல்களின் கச்சாப்பொருளாக அதற்கு முந்தைய பாணர் மரபு என்ற ஒன்று இருந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கிறார். அந்த பாணர் மரபுக்கும் புலவர் மரபுக்குமான இடைவெளிகளை புரிந்து கொள்வதன் வழியாக தமிழ் மரபினை புரிந்து கொள்ளச் செய்வது இக்கட்டுரைகளின் நோக்கமாக இருக்கிறது.\nஒரு சமகால உதாரணத்துடன் ராஜ் கௌதமனின் இந்த ஆய்வினை விளக்க முயலலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் மேற்கில் “நாட்டார்”(folks) குறித்த ஆய்வுகள் தொடங்குகின்றன. நாட்டார் என்பதற்கு பல்வேறுபட்ட வரையறைகள் சொல்லப்படுகின்றன. சுருக்கமாக சமூகம் என்று நாம் பொதுவாக புரிந்து வைத்திருக்கும் வெளிக்கு வெளியே இருப்பவர்கள் என்று நாட்டார்களை நாம் வரையறை செய்து கொள்ளலாம். நாட்டுப்புற வழக்குச் சொற்கள், பழக்கவழக்கங்கள், உறவுமுறைகள், கதைகள் போன்றவற்றை சேகரித்தல் என்று தொடங்கிய இந்த ஆய்வுத்துறை பின்னர் நாட்டுப்புறவியல் மானுடவியல் என்று பிரிந்து இன்று பண்பாட்டு மானுடவியல் போன்ற துறைகளாக வளர்ச்சி பெற்று இருக்கிறது. “கிராமப்புற கலைச்சொற்களை சேகரித்தல்” என்ற இந்த அறிவுத்துறை இலக்கியத்துக்கு வழங்கிய கொடையும் பெரிது. தமிழில் கி.ரா,பூமணி,நாஞ்சில் நாடன், கண்மணி குணசேகரன் என்று நாட்டார் வழக்குகளை வெற்றிகரமாக இலக்கியத்திற்குள் பயன்படுத்திய படைப்பாளிகளின் நீண்ட வரிசை உண்டு. இவர்கள் தங்களது நிலங்களில் புழங்கிய சொற்களைக் கொண்டு படைப்புகளில் உரையாடல்களை அமைக்கின்றனர். உணர்வுகளை சரியாகக் கடத்துவதற்கும் படைப்பு நிகழும் சூழலை உயிர்ப்புடன் சித்தரிப்பதற்கும் நாட்டுப்புற மொழி அவர்களுக்கு கைகொடுக்கிறது. நாட்டுப்புறவியல் மானுடவியல் இனவரைவியல் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கும் நவீன தமிழ் இலக்கியத்துக்குமான தொடர்பு சிக்கலான ஊடுபாவுகள் கொண்டது. நாட்டுப்புறவியல் மானுடவியல் என்று நாட்டார் ஆய்வுகளை மேற்கொள்ளும் துறைகளுக்கு இடையேயான உள்முரண்களே நிறைய உண்டு. தனது “நாட்டுப்புறவியல் – பெண்கள் கலைஞர்கள் & தெய்வங்கள்” என்ற நூலில் பேராசிரியர் டி.தருமராஜ் இவ்விரு த��றைகளுக்குமான முரண்களை குறிப்பிடுகிறார். அத்தகையதொரு ஊடுபாவு வாய்மொழியிலான பாணர் மரபுக்கும் எழுத்து வடிவிலான புலவர் மரபுக்கும் இருந்திருப்பதை விளங்கிக் கொள்ளும் முயற்சியாக இக்கட்டுரைகள் தெரிகின்றன.\nஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்\nமுன்பே சொன்னது போல சங்க இலக்கியப்பாடல்கள் அவைகளில் நடிக்கப்படுகின்றன. அதற்கான கருப்பொருள்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டதாக இருந்திருக்க முடியும். அத்தகைய கருப்பொருள்களில் ஒன்றான ஆகோள் பூசல் குறித்தும் ஆகோள் பூசல் பாடுபொருளாக மட்டும் நீடித்த வேந்தர் (மன்னராட்சி) காலத்துக்கும் (புலவர் மரபு) ஆகோள் பூசல் வாழ்வின் அன்றாட நிகழ்வாக இருந்த பெருங்கற்காலத்துக்குமான (பாணர் மரபு) தொடர்பு இக்கட்டுரை நிறுவ முயல்கிறது. சடங்காக பின்பற்றப்படும் எந்தவொரு செயலும் அதற்கு முந்தைய காலத்தில் அச்சடங்கின் விரிவான வடிவத்தில் “செயல்படு நிலையில்” இருந்திருக்கும் என்ற கருதுகோளின் அடிப்படையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.\nஉலோக காலம் தொடங்கிய பிறகே சங்கப்பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆகவே சங்கப்பாடல்களில் பாவனைகளாக எடுத்தாளப்படும் செயல்கள் சங்க “நிகழ்காலத்தில்” நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. உலோக கால தொடக்கத்திற்கு முற்காலமான கற்கால நாகரிகத்தில் சங்க இலக்கிய பாவனைகள் நிதர்சனங்களாக இருந்திருக்கலாம் என்பதை இந்த ஆய்வு முன்வைக்கிறது. புறத்திணைகளில் பயின்று வரும் ஆநிரை கவர்தல் கவர்ந்த ஆநிரையை மீட்டல் அதற்கென எழும் பூசல் எதுவுமே வேந்தர் மரபில் நிகழ்ந்திருக்க சாத்தியமில்லை. அப்படியே நிகழ்ந்திருந்தாலும் அதுவொரு விளையாட்டாக சடங்காகவே இருந்திருக்கும்.\nபுறத்திணைகள் பன்னிரெண்டு அகத்திணைகள் ஐந்து என பள்ளியில் படித்திருப்போம். புறத்திணைகள் ஆகோள் பூசலை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டவை. ஆனால் இந்த திணைப் பாகுபாடு ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உரைநூலான புறப்பொருள் வெண்பாமாலையிலேயே செய்யப்படுகிறது. தொல்காப்பியம் ஏழு புறத்திணைகளையும் அதற்கு இணையான ஏழு அகத்திணைகளையும் குறிப்பிடுகிறது. வெட்சித்திணை ஆநிரை கவர்தல் என்றும் கரந்தை திணை ஆநிரை மீட்டல் என்றும் வகுக்கப்படுவது புறப்பொருள் வெண்பாமாலையில்தான். அதுபோலவே தொல்காப்பியம் அகத்திணை��ளாக வகுத்த கைக்கிளை பெருந்திணை ஆகியவை புறத்திணையாக்கப்படுவதும் நொச்சி பொதுவியல் ஆகியவை இணைக்கப்படுவதும் புறப்பொருள் வெண்பாமாலையில்தான். தொல்காப்பியம் ஆநிரை கவர்தல் மீட்டல் என இரண்டும் வெட்சித்திணையையே குறிப்பிடுகிறது. புறநானூறில் இடம்பெற்றுள்ள ஆநிரை கவர்தல்/மீட்டல் தருணங்களை கட்டுரை முன்வைக்கிறது. புறநானூறில் “வீரம்” என்ற கருதுகோளாக ஆநிரை கவர்தலும் மீட்டலும் பாடப்படுவதையும் ஆநிரை மீட்கும் பூசலில் இறந்தவர்களுக்கு நடுகல் நடப்படுவதையும் இறந்த வீரர்களின் மனைவியர் கைம்மை நோம்பு மேற்கொள்வதையும் பெருங்கற்கால வாழ்வின் எச்சங்களாக குறிப்பிடுகிறார்.\nஆகோள் பூசல் என்பதை பெருங்கற்கால மனிதன் நாடோடிச் சமூகத்தில் இருந்து கால்நடைச் சமூகமாக மாறிவந்த காலகட்டத்தின் குறியீடாக ராஜ் கௌதமன் பார்க்கிறார். பெரும்பாணாற்று படையில் விவரிக்கப்படும் பாலைநில எயினர் வாழ்வில் இருந்து அவர்கள் கால்நடை வளர்ப்பினை நோக்கிவராத நாடோடிச் சமூகமாக வாழ்ந்திருப்பதை நிறுவுகிறார். உணவை சேமித்தல் என்ற செயலே நாடோடிச்சமூகங்களை வேளாண்மைச் சமூகங்களாக கால்நடை வளர்ப்புச் சமூகங்களாக மாற்றியிருக்கிறது. இந்தக் கட்டுரையில் எயினர்கள் உணவு சேமித்தல் என்ற செயலில் ஈடுபடுவதில்லை என்பது உதாரணங்களுடன் விளக்கப்படுகிறது. சங்ககாலத்தில் நிலவிய வெவ்வேறு வகையான வாழ்க்கை முறைக்கு புறநானூறில் ஆநிரை கவரும்/மீட்கும் ஆயர் கோவலரும் பெரும்பாணாற்றுப்படை சித்தரிக்கும் எயினரும் சான்றாகின்றனர்.\nபுறப்பாடல்களில் மட்டுமின்றி அகப்பாடல்களிலும் ஆநிரை கவர்தல் பயின்று வந்திருப்பதை ராஜ் கௌதமன் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார். புறப்பாடல்கள் போலன்றி அகப்பாடல்கள் அளிக்கும் ஆநிரை கவர்தல் குறித்த சித்திரம் “வீரம்” என்ற கருத்தியலை அடியொற்றியதாக இருப்பதில்லை. உணவுக்காக ஆநிரைகளை வேட்டையாடி உண்ணும் மழவர் குடியினர் குறித்த சித்திரத்தை அளிப்பதை ராஜ் கௌதமன் குறிப்பிடுகிறார். இடையர்,ஆயர்,கோவலர்,குண்டர் என பெருங்கற்கால நாகரிகத்தில் ஆநிரை வளர்த்த சமூகங்கள் இந்த ஆய்வில் பட்டியலிடப்படுகிறது. மேலும் பொதுவுடைமைச் சமூக உணர்வோடு வாழ்ந்த மக்கள் மெல்ல மெல்ல தனியுடைமை மனநிலை நோக்கி நகர்வதையும் ஒரு பாடலின் வழி விளக்கு��ிறார். “இரவில் ஆநிரைகளை கவர்ந்து வரச்சென்ற வீரன் மத்தில் தயிர்கடையும் ஒலி அவன் ஊரில் கேட்கும் முன்னே திரும்பி விடுகிறான். அவன் கவர்ந்து வந்த ஆநிரைகள் அந்த விடியலுக்கு முன்பே பிரித்து அளிக்கப்பட்டு விடுகின்றன” என்று பொருள் வரும் பாடலை கற்காலச் சமூகம் நிலவுடைமை (தனியுடைமை)நோக்கி நகர்வதற்கு முந்தைய ஒரு காலகட்டத்தை சுட்டுவதற்கு உதாரணமாக காண்பிக்கிறார். அவனால் கவரப்பட்ட ஆநிரைகள் அவனது தனியுடைமையாகாமல் ஊர் பட்டியில் சேர்க்கப்படுவது என்பது வேந்தர் மரபில் வாழ்ந்த புலவர்களுக்கு தனியே குறித்துக் கொள்ளக்கூடிய செய்தியாகவே இருந்திருக்கும் என்பது ராஜ் கௌதமனின் அனுமானமாக இருக்கிறது.\nமேலும் உண்டாட்டு,பாதீடு போன்ற கவர்ந்த பொருட்களை பிரித்து அளிக்கும் வழிமுறைகள் சங்க காலத்துக்கு முந்தைய காலத்தில் “வரிசையறிந்து” நடைபெறவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆநிரை கவர்ந்த/மீட்ட வீரர்கள் முதலில் உண்ட பிறகு நாம் உண்ணலாம் என்ற கருத்தினை கொண்டுள்ள பாடல்களும் நிலவுடைமை/வேந்தர் மரபு உருவாகி வருவதன் அடையாளமாக சுட்டப்படுகிறது.\nபாணர் – புலவர் மரபுகளில் களவு\nஅகத்திணைகளில் பிரபலமான கருத்துகளில் ஒன்றான களவு வாழ்க்கை குறித்த பதிவுகளில் பாணர் மரபுக்கும் புலவர் மரபுக்குமான வேறுபாட்டை இக்கட்டுரை ஆய்வு செய்ய முற்படுகிறது.\nஆண் பெண் மணவுறவுக்கு முந்தைய காலகட்டத்தில் அவர்கள் பருவமெய்திய காலங்களில் நடைபெறும் பாலுறவு தொடர்பான மீறல்களும் அக்காலத்தைய அவர்களது உணர்வுநிலைகளும் புலவர் மரபில் எவ்வாறு புனைந்துரைக்கப்படுகின்றன என்பதை ஒரு பழங்குடி இனத்தில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஒப்பிட்டு விளக்குகிறார்.\nபாலியல் ஒழுக்கங்கள் வரையறுக்கப்பட்ட சமூகங்கள் வரலாற்றில் மேல்நிலை நோக்கிச் சென்றபடியே உள்ளன. ஆகவே சமூகவியலாளர்கள் பாலியல் ஒழுக்கம் என்ற காரணியையும் ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்குமான அளவீடுகளில் ஒன்றாக வைப்பார்கள். ராஜ் கௌதமன் அந்த அளவீட்டினை சங்ககாலத்தில் பாலுறவுகள் மீதான பார்வை எப்படி இருந்தது என்பதை புரிந்து கொள்ள சங்கப்பாடல்களின் மீது போடுகிறார். பாணர் மரபு இயல்பாக அனுமதித்த மணத்திற்கு முந்தைய பாலுறவுகள் புலவர் மரபில் களவியல் என்ற தனித்துறையாக தொகுக்கப்படும் அளவுக்கு பிரித்துப் பார்க்கப்பட்டிருப்பதை கவனப்படுத்துகிறார்.\nஆணும் பெண்ணும் சிறுவயது முதல் இணைந்து பழகுதல் விளையாடுதல் காதல்வயப்படுதல் உறவு கொள்ளல் போன்றவை இயல்பாக நிலவிய ஒரு காலத்தில் இருந்து மணம் புரிவதற்கு முந்தைய பாலுறவுகள் பயந்தும் அஞ்சியும் நிகழ்த்தப்பட வேண்டிய ஒன்றாக சங்ககாலம் மாறியிருப்பதை இக்கட்டுரை பல்வேறு உவமைகளுடன் விளக்குகிறது. பெண்ணை நோய்மை கொள்ளச் செய்வதும் ஆணின் மாண்பினை இழக்கச் செய்வதுமாக களவொழுக்கம் இருக்கிறது. மேலும் தலைவனுடன் கூடச்செல்லும் தலைவியும் அவளது தோழியும் தலைவியின் அன்னையை எவ்வாறெல்லாம் ஏமாற்றுகின்றனர் என்று ஆசிரியர் விளக்கும் இடங்கள் சுவாரஸ்யமானவை. சமூகம் புதிய காலகட்டத்துக்குள் நுழைவதற்கான தடயமாக களவியலை காண்கிறது இக்கட்டுரை.\nஇவ்விரு கட்டுரைகளுமே சங்க இலக்கியத்தின் மீதான ஒரு விலகல் மனநிலை கொண்ட ஆய்வு என்ற அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றன. சங்க இலக்கியத்தில் கையாளப்பட்டுள்ள பாவனைகளை நேரடியாக பொருள் கொண்டு அபத்தமான முடிவுகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தமிழின் ஆய்வுப்புலம் தன்னை சமநிலைப்படுத்திக் கொள்ள இதுபோன்ற அடிப்படை ஆய்வுகள் நிச்சயம் உதவும். ஆனால் இந்த நூலின் குறைபாடும் இந்த விலகல் தன்மைதான். பல இடங்களில் சங்ககால வாழ்வினை யதார்த்த தளத்தில் ஊகிப்பதற்கான வாய்ப்பிருந்தும் ஆசிரியர் அதனை தவிர்க்கிறார். ராஜ் கௌதமனின் மொழி எப்போதும் ஆய்வாளருக்கே உரிய இறுக்கமும் பச்சாதாபமின்மையும் கொண்டது.இந்த கட்டுரைகள் இவ்வளவு குறைந்த பக்கங்களில் எழுதப்பட்டிருப்பதற்கு நிச்சயமாக அவரது நீட்டிச் சொல்லும் வழக்கமின்மையே காரணம். எனினும் எயினர் வாழ்வினை விவரிக்கும் இடங்களில், கால்கள் இலையில் புதையுமளவு அடர்ந்த காடுகளில் ஆநிரை கவரச் செய்யும் வேடர்களை விவரிக்கும் இடங்களில் கூட ஆசிரியர் நூலுக்கு வெளியே நிற்பது சங்க இலக்கியத்தை ஆய்வுப்பொருளாக அன்றி வேறெவ்விதத்திலும் அணுகிவிடக்கூடாது என்ற அவரது தீர்மானத்தை காட்டுவதாகவே எண்ண வேண்டியிருக்கிறது.\nசங்க இலக்கியம் குறித்து ஆய்வு மேற்கொள்கிறவர்களுக்கான ஒரு முன்னோடி முயற்சியாகவும் பொது வாசகனுக்கு சங்கக���லம் குறித்து மனதில் இருக்கும் விலகல் அல்லது பெருமிதம் போன்றவற்றை நீக்கி அக்காலத்தை சமூகவியல் நோக்கில் பார்ப்பதற்கான வாய்ப்பாகவும் இந்த ஆய்வுநூல் முக்கியத்துவம் வாய்ந்தது.\nராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – சுரேஷ் பிரதீப்\nராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப்\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nசுழித்து நுரைக்கும் வாழ்க்கை- சிலுவைராஜ் சரித்திரம்\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1\nராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -வாழ்த்துக்கள்-2\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nபாட்டும் தொகையும் ராஜ் கௌதமனும் – வளவ. துரையன்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-78\nஇஸ்லாமிய வெறுப்பு – கடிதங்கள்\nஅதிமதுரம் தின்ற யானை -அழகுநிலா\nசென்னை வெண்முரசு விவாதக் கூடுகை,நவம்பர்\nவெண்முரசின் கிருஷ்ணன் - ரகுராமன்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 3\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 54\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல��� வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/authors/127-news/articles/kanga/1157-2012-04-18-15-26-27", "date_download": "2021-05-18T22:32:59Z", "digest": "sha1:CFGTKB2QLI3K2MAV2TUFNSR2XL72L32J", "length": 5670, "nlines": 118, "source_domain": "www.ndpfront.com", "title": "பறக்கும் சாம்பல் எடுத்துதறி ஏற்றப்படுகிறது", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபறக்கும் சாம்பல் எடுத்துதறி ஏற்றப்படுகிறது\nகுதூகலித்துக் கொண்டாடுமாறும் கோவில்களில் ஆராதிக்குமாறும்\nமக்கள் மட்டுமே உறுதியாகச் சொல்கிறார்கள்\nதாங்கள் சுதந்திரத்தாரை இதுவரை காணவில்லையென்று………\nஎழுப்பப்பட்ட இராணுவமுகாக்களில் கொடிகள் கறுத்துப்போய்\nபறக்கும் சாம்பல் மூட எடுத்துதறி ஏற்றப்படுகிறது\nஉழைப்பவன் பாடலும் கதிர்தள்ளிக் கலகலக்கும் நெற்கதிரும்\nவிழைந்து திழைத்தநிலம் - ஏக்கத்துள்\nஇரைகின்ற இராணுவ தொடரணிகள் – படைபெருக்கி\nபசும்தரைகள் காக்கிசட்டைகளால் நிரப்பிய படியே\nமனித உரிமைக்காய் செங்கொடிகள் உயர்கிறதாவென\nபறக்கும் கொடியில் சிங்கம் பாயத்தயாராகவே இருக்கிறது\nவேளையிதுவாய் – வெற்றுறுதி தேசப்பற்றாய் காலைவருடும்…\nகறுப்புக்கொடி உயர்த்தி மதிலெலாம் எதிர்த்தெழுதி\nசுதந்திரத்தார் கேட்டைசொன்னவரோ – மகிந்தரின் கோட்டைக்குள்\nசிங்கக்கொடியுயர்த்தி ஆனந்த சுதந்திரம் அடைந்தனர் போ….\nமக்கள் மட்டுமே உறுதியாகச் சொல்கிறார்கள்\nதாங்கள் சுதந்திரத்தாரை இதுவரை காணவில்லையென்று……….\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_82.html", "date_download": "2021-05-19T00:31:32Z", "digest": "sha1:WKQCQE3GQKM7YXC2TSIN46XCE2MSTDFO", "length": 8079, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "டீசர்ட்டை தூக்கி விட்டு தொப்புள் கவர்ச்சி காட்டிய சூப்பர் சிங்கர் பிரகதி - வைரல் வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\nHome Pragathi Guruprasad டீசர்ட்டை தூக்கி விட்டு தொப்புள் கவர்ச்சி காட்டிய சூப்பர் சிங்கர் பிரகதி - வைரல் வீடியோ..\nடீசர்ட்டை தூக்கி விட்டு தொப்புள் கவர்ச்சி காட்டிய சூப்பர் சிங்கர் பிரகதி - வைரல் வீடியோ..\nஎவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தருமாறு ஹிட்டு அடித்தது.\nகுடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.\nஅப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கிளமெர் போட்டோக்களும் கிளாமர் அவ்வப்போது பதிவு செய்வார்.\nதற்போது கூட டீசர்ட்டை தூக்கி கட்டிக்கொண்டு தொப்புள் தெரியும் அளவுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.\nஇது போல் தொடர்ந்து சூடான வீடியோக்களை அப்லோடு செய்யுங்கள் என்று பிரகதியின் பக்தர்கள் கேட்கின்றனர்.\nடீசர்ட்டை தூக்கி விட்டு தொப்புள் கவர்ச்சி காட்டிய சூப்பர் சிங்கர் பிரகதி - வைரல் வீடியோ..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\n\"மொரட்டு கட்ட..\" - நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n - வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - ப���ன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\n\"மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்..\" - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..\n\"இரவு நேர பார்ட்டி..\" - ஸ்லீவ் லெஸ் உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை அகிலா..\n..\" - என்று கேட்ட ரசிகர்களுக்கு ரெஜினா கொடுத்த பதிலை பாருங்க..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_879.html", "date_download": "2021-05-18T23:54:49Z", "digest": "sha1:FCVO5O7KRRUMF6BUW7M3UUIDQWO44SLQ", "length": 11258, "nlines": 53, "source_domain": "www.tamizhakam.com", "title": "நெகு நெகு தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய சீரியல் நடிகை நேஹா கவுடா..! - Tamizhakam", "raw_content": "\nHome Neha Gowda நெகு நெகு தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய சீரியல் நடிகை நேஹா கவுடா..\nநெகு நெகு தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய சீரியல் நடிகை நேஹா கவுடா..\nசீரியல் நடிகை நேகா கவுடா தமிழ் சீரியலுக்குப் புதிதானவர் அல்ல. அதற்கு முன்பு கல்யாண பரிசு என்ற சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவருக்கு வெயிட்டான ரோல் கிடைக்கலை. இந்த நிலையில்தான் \"ரோஜா\" சீரியலில் இவர் தலை காட்டப்போகிறார்.\nஆனால் என்ன கேரக்டர் என்று ரசிகர்கள் தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள்.கல்யாணப்பரிசு சீரியலில் காயத்ரி என்ற கேரக்டரில் நடித்து வந்தார் நேகா கவுடா. இவர் பெங்களூரு பொண்ணு.\nஅதனால் தான் என்னவோ சும்மா தள தளவென தக்காளி போல அம்சமாக இருக்கிறார் அம்மணி. இவருடைய தந்தை கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக��கிறார். அதுமட்டுமில்லாமல் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.\nஇதுபோக நடிகர் கமலஹாசனின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும் வேலை செய்துள்ளார். இவருக்கு சிறு வயது முதலே நடனம் மிகவும் பிடிக்குமாம். இதனால், முறைப்படி வெஸ்டன் நடனம் கற்றுள்ளார்.\nபத்தாம் வகுப்பு படிக்கும்போது தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் இருந்திருக்கிறார். படித்து முடித்த பிறகுதான் சினிமாவில் நுழைய வேண்டும் என அவரது வீட்டில் கறாராக சொல்லி விட்டார்களா.\nஅதனால் பிகாம் முடிச்ச பிறகுதான் நடிக்க ஆரம்பித்தாராம். 2013ல் முதலில் கன்னட சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார். அதற்கு பிறகுதான் கல்யாண பரிசு சீரியல் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தருகிறது.\nஆரம்பத்தில் அவருக்கு நடிப்பதற்கு கொஞ்சம் பயமாத்தான் இருந்ததாம். நேகாவுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் கூட தமிழ் பேச தெரியாது. இருந்தாலும் கல்யாணப்பரிசு சீரியல் டீம் இவருக்கு நல்ல முறையில் ஒத்துழைத்ததன் மூலம் அந்த சீரியல் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கிறார்.\nஇந்த சீரியல் ஒரு முக்கோணக் காதலை மையமாகக் கொண்டது. இவர் நடித்திருப்பது ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துள்ளது. சரி, நேகாவைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டோமே.\nஅவருடைய கீழுதட்டுக்குக் கீழே இருக்கிற மச்சம்தான் அவரோட அழகின் ரகசியம். நிறையப் பேர் அதைச் சொல்லிசொல்லி தான் அவரை புகழ்வார்களாம்.\nஅதனால், தன்னுடைய மச்சத்தின் அழகு மீது நேகாவுக்கே ஒரு தனி பெருமையும் கர்வமும் உண்டாம்.. உண்மைதாங்க.. பார்க்க அப்படி ஒரு அழகை கூட்டித் தருது அந்த மச்சம்.\nஇந்நிலையில், தன்னுடையநெகு நெகுதொடையழகு பளீச்சென தெரியும் படி குட்டியான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது .\nநெகு நெகு தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய சீரியல் நடிகை நேஹா கவுடா..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமா��� பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா....\" - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..\n\"மொரட்டு கட்ட..\" - நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n - வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்..\" - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..\n\"இரவு நேர பார்ட்டி..\" - ஸ்லீவ் லெஸ் உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை அகிலா..\n..\" - என்று கேட்ட ரசிகர்களுக்கு ரெஜினா கொடுத்த பதிலை பாருங்க..\nஇந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது... - 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..\n\"அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\" - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nகாதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..\n\"வெறும் முண்டா பனியன் - இறுக்கமான பேண்ட்..\" - புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/131530-our-village-our-stories-history-of-armenian", "date_download": "2021-05-19T00:47:06Z", "digest": "sha1:VBY3LREHTRUBZT3BGQFMNYX4PNQL2PGG", "length": 9643, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 13 June 2017 - நம் ஊர் நம் கதைகள் - சென்னைக்குச் சொத்து அளித்த வணிகர்! | Our village Our stories - History Of Armenian - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nபுதிய நம்பிக்கை - “நட்பால் இணைந்தோம்... நல்லது பண்றோம்\nமாற்றம் வரட்டும் - அழகுக்கு நிறம் அளவுகோல் அல்ல\n - கலை வாழ்வில் கலக்கம் எதற்கு\nமனுஷி - சீதை, திரெளபதி கதை கேட்பதால் என்ன பயன்\nராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை\nஎன் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்\nநம் ஊர் நம் கதைகள் - சென்னைக்குச் சொத்து அளித்த வணிகர்\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nவீடு Vs வேலை - “உங்கள் நேரத்துக்குத் தகுந்தபடி பிள்ளைகளைப் பழக்குங்கள்\nசெல்லம் கொஞ்சுதே எங்��ள் செல்லங்கள்\nவாழ்வை மாற்றிய புத்தகம் - சங்கச்சித்திரங்களும் இன்றைய காந்தியும்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது மனித அன்பு அல்ல\n“இந்த அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க\nஈர இதயங்களின் சங்கமம் - இது மிருக நேயம்\nசிறு தொழிலுக்கும் உதவும் ஸ்வைப்\nசெல்லங்கள் இல்லாத வாழ்வென்ன வாழ்வு\n - இது பேய் உலாவும் காலம்... ஹிஹிஹி\n30 வகை குட்டீஸ் கிச்சன் ரெசிப்பி\n - ஹெல்த்தி... க்ரிஸ்பி... டேஸ்ட்டி\nவைத்தியம் - வேம்பு எனும் அருமருந்து\nநம் ஊர் நம் கதைகள் - சென்னைக்குச் சொத்து அளித்த வணிகர்\nநம் ஊர் நம் கதைகள் - சென்னைக்குச் சொத்து அளித்த வணிகர்\nநம் ஊர் நம் கதைகள் - பல்லவர் பாதையில் ஒரு பயணம்\nநம் ஊர் நம் கதைகள் - தென்மேற்கு சென்னை - கொலம்பஸுடன் ஒரு பயணம்\nநம் ஊர் நம் கதைகள் - சென்னை-378, நாட் அவுட்\nநம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்\nநம் ஊர் நம் கதைகள் - வரலாற்றைப் புரட்டிய மரபு நடை\nநம் ஊர் நம் கதைகள் - அடையாற்றின் கரையில்...\nநம் ஊர் நம் கதைகள் - சென்னைக்குச் சொத்து அளித்த வணிகர்\nநம் ஊர்... நம் கதைகள் - இடிந்த கோட்டையும் எதிர்வரும் பறவைகளும்\nநம் கிராமம்... நம் கதைகள் - ஊரூர் ஆல்காட் குப்பம்\nநம் ஊர் நம் கதைகள் - சென்னைக்குச் சொத்து அளித்த வணிகர்\nநிவேதிதா லூயிஸ் - படங்கள்: லெய்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989874.84/wet/CC-MAIN-20210518222121-20210519012121-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}