diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_1581.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_1581.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-17_ta_all_1581.json.gz.jsonl" @@ -0,0 +1,370 @@ +{"url": "http://puthiyaagarathi.com/meme-creators-tease-of-sasikala/", "date_download": "2021-04-23T11:14:02Z", "digest": "sha1:OM35V56AON756ATJSYIRXLUQZVYE73XR", "length": 11183, "nlines": 103, "source_domain": "puthiyaagarathi.com", "title": "சசிகலாவை வறுத்தெடுக்கும் 'மீம்' கிரியேட்டர்கள்! - புதிய அகராதி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nசசிகலாவை வறுத்தெடுக்கும் ‘மீம்’ கிரியேட்டர்கள்\nஅவசரகால பரோல் விடுப்பில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கிண்டலடித்து நெட்டிஸன்கள் மீம்களை பதிவிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்கள் முழுவதும் சசிகலா பற்றிய மீம்களே அதிகளவில் வைரல் ஆகி வருகின்றன.\nசொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். கைதி எண்: 9234.\nஅவருடைய கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இரு நாள்களுக்கு முன்பு, கல்லீரல், சிறுநீரகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரைக் காண்பதற்காக அவசரகால பரோல் விடுப்பில் இன்று (அக். 6) சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு 5 நாள்கள் பரோல் விடுப்பு அனுமதிக்கப்பட்டு உள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் சரியாக 233 நாள்கள் கழித்து அவர் வெளியே வருகிறார்.\nமுன்பு அரசியல்வாதிகளை கிண்டல் செய்ய கேலிச்சித்திரங்கள் வரையப்படுவது நடைமுறையில் இருந்தது. இப்போது, ஃபோட்டோஷாப் உதவியுடன் வடிவேலு, கவுண்டமணி, சூரி, சந்தானம் போன்ற நடிகர்களின் காமெடி காட்சிகளை இணைத்து அரசியல்வாதிகளை கிண்டல் செய்து ‘மீம்’கள் உருவாக்கப்படுகிறது.\nசசிகலா சிறைக்கு சென்றபோது அவருடைய தீவிர விசுவாசியாக இருந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்துவிட்டுச் சென்றார். கடந்த 233 நாள்களில் அக்கட்சி, அதிமுக என்ற பெயரை இழந்து ‘அதிமுக அம்மா அணி’, ‘அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி’ என உடைந்தது. இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது.\nஇதைக் கிண்டல் செய்யும் விதமாக, பரோட்டா சூரி காமெடி காட்சிகளை இணைத்து டுவிட்டர் பக்கத்தில் மீம் பதிவிட்டுள்ளனர்.\nஅதேபோல், சூரியவம்சம் படத்தில் சரத்குமார், மணிவண்ணன் ஆகியோர் தேவயானியிடம் இருந்து தப்பிக்க தங்கள் முகத்தை மறைத்துக்கொண்டு செல்லும் காட்சியை வைத்து, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கிண்டல் அடித்தும் மீம்களை உருவாக்கி இருக்கிறார்கள்.\nசசிகலா வருகையால் எடப்பாடி பழனிசாமி பயந்து ஓடுவது போலவும் கிண்டல் செய்துள்ளனர். இன்னும் சிலர், ”கொள்ளை அடித்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வந்திருக்கு. என்னமோ சுதந்திர போராட்ட தியாகி மாதிரி செய்தி போடுகிறீர்களே” எனவும் கிண்டல் செய்து மீம்களை பதிவிட்டுள்ளனர்.\nடுவிட்டர் பக்கங்களில் சின்னம்மா, சசிகலா, சின்னம்மா பரோல் ஆகிய பெயர்களில் ஹேஷ்டேக் செய்து மீம்களை பதிவிட்டு வருகின்றனர். இது இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.\nPosted in அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\n; ‘பொடி’ வைக்கும் புதிய ஆளுநர்\nNextநொறுங்கும் ஏழைகள்; அம்பானியின் சொத்து மட்டும் உயர்வது எப்படி\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/52", "date_download": "2021-04-23T11:39:11Z", "digest": "sha1:N46TO6JG4NTEOGHODGMIACXVF7GJLSP4", "length": 7651, "nlines": 146, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "52 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n52 ஆண்டு (LII) யூலியின் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் துவங்கிய ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு \"சுல்லா மற்றும் ஓத்தோ நீதிபதிகளின் ஆண்டு\" ( Year of the Consulship of Sulla and Otho) எனவும், \"ஆண்டு 805\" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 52 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.\nநூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 20கள் 30கள் 40கள் - 50கள் - 60கள் 70கள் 80கள்\nஅப் ஊர்பி கொண்டிட்டா 805\nஇசுலாமிய நாட்காட்டி 588 BH – 587 BH\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 52 LII\nஇயேசு கிறித்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையர் நற்செய்தியைப் பரப்பும் முகமாக இந்தியாவின் கொடுங்களூர் வந்திறங்கியதாக நம்பப்படுகிறது.\nசெருமானியப் போர்கள் பற்றிய தனது குறிப்புகளை மூத்த பிளினி எழுதினார்.\nஅனுராதபுர இராச்சியத்தின் மன்னனாக சந்தமுகன் என்பவனிடம் இருந்து அவனது உடன்பிறப்பான யசலாலக்க தீசன் பெற்றுக் கொண்டான்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/manmohan-singh-saves-narendra-modi-not-once-but-thrice-read-why-and-how/", "date_download": "2021-04-23T11:33:43Z", "digest": "sha1:WFJST5WFRXQ2BDTV3BHMY3ZZN7SBA4DQ", "length": 17039, "nlines": 153, "source_domain": "www.patrikai.com", "title": "நெருக்கடியான தருணங்களில் பாஜகவை தூக்கிவிடும் “கை”யாக மன்மோகன் சிங்- ஓர் ஆய்வு – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nநெருக்கடியான தருணங்களில் பாஜகவை தூக்கிவிடும் “கை”யாக மன்மோகன் சிங்- ஓர் ஆய்வு\nநெருக்கடியான தருணங்களில் பாஜகவை தூக்கிவிடும் “கை”யாக மன்மோகன் சிங்- ஓர் ஆய்வு\nராஜதந்திரி, சிறந்த அரசியல்வாதி என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அழைக்கப்படுகிறார்.\nகாங்கிரஸின் மூத்த தலைவராக விளங்கும் மன்மோகன் நாடாளுமன்றத்தில் பாஜகவுடன் இணைந்தும் நெகிழ்ந்தும் போவதில் வல்லவராக உள்ளார்.\nகுறிப்பாக கடந்த 3 ஆண்டு மோடியின் ஆட்சியில் நெருக்கடியான மூன்று தருணங்களில் ஆலோசனை வழங்கி ஆறுதல் அளித்ததை நாம மறந்துவிட முடியாது.\nஅதேநேரம் அரசியல்வாதி என்ற முறையில் மோடி அரசின் கொள்கை முடிவுகளில் உடன்பாடு இல்லையென்றால் உடனே எதிர்ப்புத் தெரிவிப்பதிலும் மன்மோகன் முன்னணியில் இருக்கிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றைய பாஜக அரசுக்கு ஆலோசனை வழங்கிய மூன்று முக்கியத் தருணங்கள் எவை.என்பதைக் காணலாம்.\n1 சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா நிறைவேற உதவியது.\n2015 ம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரித் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் வீணாயிற்று. அப்போது மன்மோகன்சிங் வழங்கிய ஆலோசனைப்படி பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சந்தித்து இப்பிரச்னையை சுமுகமாக முடிக்க ஆலோசித்தனர். மோடியின் வீட்டில் நடந்த இந்த முக்கிய ஆலோசனை சந்திப்புக்கு மன்மோகன் சிங் முக்கிய காரணமாக இருந்ததை ஊடகங்கள் பாராட்டின.\n2 உரிஜித் படேலை பாதுகாத்தது.\nஉயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை திடீரென எடுக்க காரணம் என்ன..என்பது குறித்து கடந்த ஜனவரிமாதம் ரிசர்வ் வங்கி ஆளுனர் விளக்கம் அளிக்கவேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியது.\nஇந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்திலிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.\nஅந்த நிலையிலும் ரிசர்வ் வங்கி ஆளுனர் உர்ஜித்துக்கு மன்மோகன் ஆலோசனை வழங்கினார். நாடாளுமன்ற நிலைக்குழு கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்தால் ரிசர்வ் வங்கிக்கு சிக்கல் ஏற்படும். அதனால் பதில் சொல்லவேண்டாம் என ஆலோசனை மன்மோகன் தெரிவித்தார். மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n3. மாநிலங்களவையில் ஜி எஸ் டி சட்டம் நிறைவேற்றம்\nகடந்த வியாழக்கிழமை G S T சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதபடி மன்மோகன் பார்த்துக்கொண்டார்.\nஐஐஎம்-அஹமதாபாத்தில் வழக்காய்வு ஆகும் விஜய் மல்லையாவின் ₹9000 கோடி கடன் 2019 பொதுத்தேர்தல்: காங்கிரசில் ராகுல்காந்தி மட்டுமே பிரதமர் வேட்பாளர் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி: காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி சூடு தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி: காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி சூடு\nTags: Manmohan Singh saves Narendra Modi, not once but thrice: Read why and how, நெருக்கடியான தருணங்களில் பாஜகவை தூக்கிவிடும் \"கை\"யாக மன்மோகன் சிங்- ஓர் ஆய்வு\nPrevious ரொமான்ஸ் என்ற பெயரில் ஈவ்டீசிங்: சினிமாக்காரர்களைத் தாக்கும் மேனகா காட்டம்\n – இது இந்தியர்களுக்கு மட்டும்\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nமன்னிப்பு கடிதத்துடன் கொரோனா மருந்துகளை ஒப்படைத்த திருடன்….\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nடெல்லி: நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என…\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nடெல்லி: கொரோனா பாதிப்பால் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு “virafin” கொடுக்கலாம், இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறையும் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான டிசிஜிஐ,…\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nசென்னை: கல்வி நிலையங்கள் மூடப்பபட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்…\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nசென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி,…\nகொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின்…\nதமிழகத்திற்கு 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை…\nபிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2016/01/cinema.html", "date_download": "2021-04-23T11:05:16Z", "digest": "sha1:CHEMG5HH2F7Z4KY2R35CCD5AMLMHP426", "length": 3737, "nlines": 49, "source_domain": "www.vivasaayi.com", "title": "பேய் தினமாக மாறப்போகும் காதலர் தினம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபேய் தினமாக மாறப்போகும் காதலர் தினம்\nகாதலர் தினமென்றாலே தமிழ் சினிமாவில் எப்போதும் ரொமாண்டிக்கான படங்கள் தான் ஸ்பெஷலாக இருக்கும். ஆனால் இந்த வருடம் டெரர்ராக பேய் படங்களும், திகில் படங்களும் வெளியாக இருக்கிறது.\nஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடித்த மிருதன் பிப்ரவரி 12ம் தேதி வெளியாக இருக்கிறது.ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடித்த பேய்ப்படமான சவுகார்பேட்டை, அஸ்வின், ஷிவதா நடிப்பில் உருவான திகில் படமான ஸீரோ மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியாக போகும் ஜில் ஜங் ஜக் என படங்கள் ரிலீஸுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agpc.org.my/category/tamil/", "date_download": "2021-04-23T11:17:59Z", "digest": "sha1:43C2X7QBY2C2LSYPTLKSAI6UTZIALK7U", "length": 9305, "nlines": 190, "source_domain": "agpc.org.my", "title": "Tamil – AG Prayer Commission", "raw_content": "\n100 நாட்கள் உபவாசத்தில் அவர் பிரசன்னத்திற்குள் களிகூறுவோம்\n100 நாட்கள் உபவாசத்தில் அவர் பிரசன்னத்தில் களிகூறுவோம். “நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்…” எசேக்கியேல் 22:30. கொந்தளிப்பான மற்றும் முன் சம்பவிக்காத காலங்களின் தொற்றுநோய், அரசியல், பொருளாதாரம், ஆவிக்குரிய மற்றும் சமூக சூழ்நிலைகளில்; நாம் நம்முடைய ஜெபத்தை சரியான முறையில் நிலைப்படுத்த வேண்டும். “அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும்,… அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம், எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.” எஸ்றா 8:21-23 வசனத்தின் பிரகாரம் இஸ்ரவேலைப்போலவே, நம் தேசத்தின் தேவைகளுக்காக தாழ்மையுடன் உபவாசம் எடுக்க வேண்டும். உபவாசம் என்பது ஒரு அவசியமான ஆவிக்குரிய ஒழுக்கம். நாம் உபவாசம் எடுக்கும்போது, அவரை நோக்கி பார்க்கும்படிக்கு அவருடைய பிரசன்னத்தில் இருக்க நேரத்தை ஒதுக்குகிறோம். நுமக்கு தேவையான அனைத்திற்கும் நாம் அவருடைய பிரசன்னத்தில் உபவாசித்து களிகூறுகிறோம். நாம் அவரை தேடுவது மட்டுமின்றி அதிகமாக அவரை தழுவுகிறோம்.\nமுதல் கட்டம்: 18ஆம் ஜுலை – 6ஆம் ஆகஸ்ட்டு (20 நாட்கள்)\nஇரண்டாம் கட்டம்: 7ஆம் ஆகஸ்ட்டு – 15ஆம் செப்டம்பர் (Nநுஊகு 40 நாட்கள்)\nமூன்றாம் கட்டம்: 16ஆம் செப்டம்பர் – 25ஆம் அக்டோபர் (40 நாட்கள்)\n100 நாட்கள் உபவாசத்தில் அவர் பிரசன்னத்திற்குள் களிகூறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/03/23140402/2471285/Tamil-cinema-Whistle-symbol-for-actor-mayilsamy.vpf", "date_download": "2021-04-23T11:25:58Z", "digest": "sha1:QENIIAFQRCFVUAFSCO6V5UO5WN7BWJQQ", "length": 13510, "nlines": 170, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "எம்ஜிஆர் படங்களை பார்த்து விசிலடித்த எனக்கு விசில் சின்னம் - பிரபல நடிகர் உற்சாகம் || Tamil cinema Whistle symbol for actor mayilsamy", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 20-04-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஎம்ஜிஆர் படங்களை பார்த்து விசிலடித்த எனக்கு விசில் ச���ன்னம் - பிரபல நடிகர் உற்சாகம்\nதமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, இதில் திரையுலகை சேர்ந்த சிலரும் போட்டியிடுகின்றனர்.\nதமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, இதில் திரையுலகை சேர்ந்த சிலரும் போட்டியிடுகின்றனர்.\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் திரையுலகை சேர்ந்த சிலரும் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.\nஅந்த வகையில் பிரபல நடிகர் மயில்சாமியும் தேர்தலில் போட்டியிட உள்ளார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். அதன்பின் அக்கட்சியில் இருந்து வெளியேறிய அவர், தற்போது சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட உள்ளார். அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.\nஇந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருந்தது. அந்த வகையில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மயில்சாமிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nவிசில் சின்னம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ள மயில்சாமி, இதுகுறித்து கூறியதாவது: “எம்ஜிஆர் படத்தை பார்த்து பலமுறை நான் விசில் அடித்திருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு விசில் சின்னமே கிடைத்துள்ளது பெருமையாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.\nmayilsamy | மயில்சாமி | சட்டமன்ற தேர்தல்\nஷங்கர் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி\nகடைசியாக விவேக்குடன் நடித்த பாலிவுட் நடிகை - வீடியோ வெளியிட்டு உருக்கம்\nபெண் ஆட்டோ ஓட்டுனருக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள காரை பரிசளித்த சமந்தா\nகொரோனா பயம் - படப்பிடிப்புக்கு வரமறுத்த பிரபல நடிகர்\nகவின் படத்தில் இணைந்த பிரபல நடிகர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nசுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் காமெடி நடிகர் மயில்சாமி\nவிவேக் மறைவு... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு தவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா நடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா... வைரலாகும் புகைப்படம் நடிகர் விவேக்கின் நினைவாக மரம் நட்டு ‘மங்களம்’ என பெயர்���ூட்டிய பிரபல நடிகர் எங்களுக்கு பக்க பலமாக இருந்த அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி - நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி துக்கம் தொண்டையை அடைக்கிறது.... நண்பன் விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/07/blog-post_3.html", "date_download": "2021-04-23T12:39:00Z", "digest": "sha1:K6PG5C3F4Z2F7VZREPQO4EGX7P6JFNBD", "length": 40676, "nlines": 161, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: வெளிநாட்டுப் பயணத் தடை நீங்க உதவும் வழிபாடு .....!!!", "raw_content": "\nவெளிநாட்டுப் பயணத் தடை நீங்க உதவும் வழிபாடு .....\nவெளிநாட்டுப் பயணத் தடை நீங்க உதவும் வழிபாடு .....\nபலரும் படிப்பிற்காக அல்லது வேலைக்காக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள செய்யும் தோல்வியிலேயே முடிகிறது என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்டு வருகின்றனர்.\nஜாதகத்தில் அதற்கான அமைப்பு இருக்கவேண்டும்.மேலும்,பயணக் கிரங்கங்களான சந்திரன்,ராகு ,12ம் இடம் இவற்றின் நிலையையும் ஆராய்ந்து அதன் பின்னரே பலன் சொல்வார்கள்.\nமந்திர சாஸ்திரப்பபடி பயணத்திற்கான தேவதை ,குறிப்பாக வெளிநாட்டுப் பயணத்திற்காக வணங்கப்படும் தெய்வம் ஸ்ரீ தாரா தேவி.\nஇவள் தச மஹா வித்யா தேவிகள் என்று சொல்லப்படும் அம்பிகை உபாசனையில் வணங்கப்படும் 10 பெரும் தேவிகளில் இரண்டாவதாக வருபவள்.\nநம் ஹிந்து தர்மத்தில் மட்டுமல்லாது சீனாவிலும் இவள் வழிபாடு மிக பிரசித்தம்.\nதிபெத்திய புத்த மத குருமார்களும் இவளை மிக முக்கியமாக வழிபடுகின்றனர்.பிறவிக் கடலைக் கடந்து ஆன்மீக உயர்வு அருளும் தெய்வமாக வழிபடுகின்றனர்.\nஜெயின் சமயத்தினர் இவளை பிரபாவதி என்று வழிபடுகின்றனர்.\nதாரீ என்றால் படகு.படகு நீர் நிலையை ஆபத்தில்லாமல் கடக்க உதவுவது போல் பிறவியைக் கடக்க உதவும் தெய்வம்.\nஇவள் வழிபாட்டு முறையில் சாத்வீக மற்றும் தாந்த்ரீக வழிபாட்டு முறைகள் உள்ளன.பெரும்பாலும் தென் மாநிலங்களில் இவள் வழிபாடு அதிகம் இல்லை.\nகடல் கடந்து அயல்நாடு செல்ல பாஸ்போர்ட், விசா வேண்டுவோர் ‘தாராயை நமஹ’ எனும் மந்திரத்தை மனமுருக ஜபித்தால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் பாஸ்போர்ட், விசா, கிடைக்கும். இத்தேவி மஹாநீலசரஸ்வதி என போற்றப்படுகிற��ள். அநேக பிரம்மரிஷிகள் இத்தேவியை வழிபட்டு சித்தி பெற்றுள்ளனர். இவளை உபாசிப்பதால் பலவித போகங்கள், வாக்குவல்லமை, கவிபாடும் ஆற்றல், ராஜ வெகுமதி, தனம், தான்யங்கள், அளவற்ற செல்வம், மகோன்னதமான உயர்பதவி போன்றவற்றைத் தந்து ஞானமும் அதனால் வாழ்வின் முடி வில் முக்தியும் பெறலாம்.\nஇம்மந்திரம் ஜெபித்து தாரா தேவியை வழிபட்டு வர வெளிநாட்டுப் பயணத்தில் உள்ள தடை,சிக்கல்கள் விலகும்.\nஐம் ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹூம் பட்\nமேலும் விபரங்களுக்கு குமுதம் இதழில் தாரா பற்றி திரு . பரணிகுமார் அவர்கள் எழுதிய விபரங்களை பகிர்ந்துள்ளேன்.\nதாரீ என்றால் படகு எனப் பொருள். படகு எவ்வாறு தன்னை நம்பி ஏறி அமர்வோரை தண்ணீரில் மூழ்காமல் காப்பாற்றுகிறதோ அதேபோல் இந்த தாராதேவியும் தன் பக்தர்களை சம்சாரம் எனும் கடலில் மூழ்காமல் காத்து, முக்தியை அருள்வாள் என ரிக்வேதத்தில் முதல் காண்டத்தில் 99வது அனுவாகத்தின் முதல் செய்யுளில் கூறப்பட்டுள்ளது. வேத காலத்திலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ள அற்புத உபாசனை, இந்த தாராதேவியின் உபாச னையாகும். கடல் நீரில் வெண் தாமரையில் வீற்றருளி சம்சார சாகர மத்தியில் உயர்ந்துள்ள தூய பிரும்ம ஞானம், தான்தான் என்பதை உணர்த்துப வள். வெண் தாமரையில் திடமாக அமர்ந்தும் நின்றும் அந்த பிரம்ம வித்யையிலேயே நடந்தும் நம்மை ஆபத்தான பந்தத்திலிருந்து காப்பதால் இத் தேவி தாரா எனப்படுகிறாள்.\nபிரம்ம வித்யையின் வடிவமாய் இருப்பவர் ஈசன். அவர் தன் பதியானபடியால் அவர் மீது அமர்ந்தும் அவரில் உறுதியாக நின்றும் அவருக்கேற்ற பத்தி னியாய்த் துலங்குகிறாள். ஈசனுக்கென்று அந்நியமானதொரு இடமோ பொருளோ இல்லையென்பதால் அவள் அவர் மீதே நடப்பதை உணர்த்து கிறது. நாம்கூட எங்கும் நிறைந்த ஆண்டவன் மீதுதான் நடக்கிறோம், நிற்கிறோம், படுக்கிறோம், வசிக்கிறோம். இவ்வுண்மையை உணர்த்தவே தாராதேவி ஈசன் மீது\nநின்றருள்வதாகக் கூறுவர். இந்த தாரா தேவியை பல்வேறு மதத்தினரும் போற்றிவழிபடுகின்றனர். ஜைனர்கள் தாராவை ப்ரபாவதீ என்பர். பௌத்தர், தாரா என்பர். கௌலர் சக்ரா என்றும் சீனர் மஹோக்ரா என்றும் ஸ்ரீவித்யா உபாசனையில் மன்மதன் உபாசித்த காதி வித்யா உபாசகர்கள் காளீ என்றும் லோபாமுத்திரா தேவி உபாசித்த ஹாதி வித்யா உபாசகர்கள் ஸ்ரீசுந்தரி என்றும் இத்தாராவை போற்றி ���ழிபடுகின்றனர்.\nபராசக்தி எடுத்த தசமகாவித்யா வடிவங்களுள் இரண்டாவது வடிவாகப் பிரகாசிப்பவள் இவள். தன் நாதன் பசுபதி மீது நின்றருள்பவள் தாரா. ஆழ்ந்த யோக நித்திரையில் தபோ தியானத்தில் உள்ளபோது பரமசிவன் சவம் போல் அசையாமல் கிடப்பார். அர்த்தநாரீஸ்வரியான தாரா தம் இச்சா, ஞான, க்ரியா சக்திகளால் உலகை அப்போது நடத்துகிறாள். தன் நாதனை விட்டுப் பிரியாமல் அவள் தர்மபரிபாலனம் செய்கிறாள். மின்சக்தி ஓரிடத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வீடுகளுக்கும் தெருக்களுக்கும் மின்சக்தி யந்திரங்களை இயக்கவும், விளக்கொளிகளாகவும் மின் விசிறிகளை இயக்கும் சக்திகளாகவும் வருகின்றன. சிவம் ஷிஜிகிஜிமிசி றிளிகீணிஸி ஆனால் சக்தி, ஞிசீழிகிவிமிசி றிளிகீணிஸி. சேமிப்பு சக்தியாய், தபோ சக்தியாய் அசையாதிருப்பவர் ஈசன். இயக்கும் சக்தியாயிருந்து நடத்துபவளே தாராதேவி.\nஈசனின் வலது கால் முட்டிக்குக் கீழே சிறு மணி கட்டப்பட்டுள்ளது. ஈசன் தியானத்திலுள்ள போது சேமிப்பு சக்தியாய் அமைதியாய் இருப்பார். அவரிட முள்ள பிரம்மஞானம் அவர் அசையும் போது ரகசிய பிரம்ம வித்யையை போதமாக ஒலிப்பதை அந்த மணி குறிக்கிறது. சிவமே ஆதாரம் என்பது, தாரா அவர் மீது நிற்பதிலிருந்து விளங்கும். மரம் நிற்க பூமி ஆதாரமாயிருப்பது போல், சிவம் சவம் போல் அமைதியாக, யோக நித்திரையில் இருப்பது விளங்கும்.\nதேவி அமர்ந்திருப்பது நிலையாயுள்ளதையும் ஸ்திரத்தன்மையையும் குறிக்கும். நிற்பது உலகைக் காக்க சித்தமாவதைக் குறிக்கும். நடப்பது அவள் திருவருள் புரிய வருகிறாள், எங்கும் நடமாடுகிறாள் என்பதைக் குறிக்கும். அதனால்தான் ஆலயங்களில் தேவியை அமர்ந்த கோலத்திலும் நின்றகோ லத்திலும் அலங்காரங்கள் செய்கின்றனர்.\nகுள்ளமான உருவம் கொண்டவள். கோரமான ஆபத்துகளிலிருந்து காப்பதால் மஹோக்ரா எனப்படுகிறாள். இத்தேவி கத்திரிக்கோல், கத்தி, கபாலம், கருங்குவளைப்பூ ஆகியன ஏந்திய நான்கு கரங்கள் கொண்டவள். உணர்வுகள் நசிக்கின்ற பேருணர்வு வடிவினள் என்பதை உணர்த்தவே தன் காலில் சிவத்தை மிதித்த நிலையில் தோற்றமளிக்கிறாள். வாழ்வின் பாச பந்தங்களை நறுக்க கத்திரிக்கோலையும் அகங்காரத்தை நீக்க மண்டை ஓட்டின் கபா லத்தையும் ஞானத்தை ஏற்படுத்துவதில் உள்ள இடையூறுகளை வெட்ட ஞானவாளாகிய வீரவாளையும் இந்�� பயங்கரங்களுக்கு ஈடு செய்வது போன்று மற்றொரு கரத்தில் ஆன்ம மலர்ச்சியைக் குறிக்கும் நீலோத்பல மலரையும் தாங்கியுள்ளாள். மூவுலகத்தில் உள்ள அறியாமையையும் தன் கபாலத்தில் வாங்கிக் கொண்டு ஒரு நொடியில் நீக்கிவிடும் மகா காருண்யவாரிதி இவள்.\nகடல் பிரயாணங்களை முடித்துத் தரும் காவல் தெய்வமும் இவளே. ஓம் எனும் ப்ரணவமே இவள் பீஜம். பாற்கடல் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை உட்கொள்வதற்கு ஈசனுக்குத் துணிவையும் சக்தியையும் தந்தவள் இவளே என தோடல தந்திரம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரன் போன்ற நிறத்தினள். சிறந்த நாகங்களையே ஒட்டியாணம், குண்டலம், ஹாரம், கங்கணம், தோள்வளை எனும் நூபுரம், பாதச்சலங்கை என்று ஆபரணங்களாகக் கொண்ட திருமேனியள். சிவந்த மூன்று கண்க ளைக் கொண்டவள். மஞ்சளும் சிகப்பும் கலந்த நிறம் கொண்ட முனையையுடைய ஒற்றைச் சடையைக் கொண்டவள். அசையும் நாக்கினள். தெத்திப் பற்களுடன் கூடிய விசாலமான முகத்தினள். இடையில் யானைத்தோலை ஆடையாக அணிந்தவள். முண்டமாலை தரித்தவள்.\nஒரு காலை முன்னும் ஒரு காலை பின்னும் வைத்தருள்பவள். 5 வெண்ணிற எலும்புகளை அணிந்த நெற்றியினள். இதை ஆதிசங்கரர், ‘‘விசித்ராஸ்திமாலாம் லலாடேகராளாம் கபாலம் ச பஞ்சான்விதம் தாரயந்தீம்’’ எனக் குறிப்பிடுகிறார். இதையே ஸ்ரீவித்யார்ணவ தந்த்ரம் ‘லலாடே ச்வேதாஸ்தி பட்டிகா சதுஷ்டயான்வித கபால பஞ்சகான்விதாம்’ எனக் குறிப்பிடுகிறது. அக்ஷோப்யர் எனும் ரிஷி இந்த தாராமந்திரத்தை ஜபித்து, நாகவடிவில் தேவியின் சிரசை அலங்க ரிக்கும் வரத்தைப் பெற்றார். அந்த நாகவடிவமான ரிஷி அலங்கரிக்கும் சிரத்தை உடையவள். புன்சிரிப்பு தவழும் முகத்தினள். கடினமான திருமார்பகங் களைக் கொண்டவள். மூவுலகங்களுக்கும் தாயாய் இருப்பவள்.\nகாளீகாண்டம் 12ம் படலத்தில் இந்த தாராதேவியின் பெருமைகள் பேசப்படுகின்றன. யோகம் என்பது தாரா யோகமே; ஜபம் என்பதும் தாரா ஜபமே; மஹா மந்த்ரம் என்றால் அது தாரா மந்த்ரமே. இந்த மந்திரத்தை உபாசிப்பவனே மகாபாக்கியவான். அவனே ஞானி. அவனே சீலன். அவனே தீட்சை பெற்றவன். அவனே ஆத்ம ஸ்வரூபி. அவனே பிரம்மானந்தத்தில் திளைப்பவன் எனக் கூறப்பட்டுள்ளது. காஷ்மீரில் பிறந்த குழந்தைகளுக்கு, பிறந்து மூன்று நாட்களுக்குள்ளாக தாராவின் மற்றொரு எழில் வடிவமான நீல சரஸ்வத���யின் மந்திரத்தை தேனில் எழுது குச்சியைத் தொட்டு நாவில் எழுதிய தாய்மார்கள் இருந்ததாகக் கூறப்படுவதுண்டு. அவர்கள் பிற்காலத்தில் காஷ்மீரி பண்டிட் என சிறப்புடன் திகழ்ந்ததற்கு அதுவே காரணம் எனவும் நம்பப்படுகிறது.\nலலிதா பரமேஸ்வரியின் 19வதான மனோமயமான பிராகாரத்தில் இத்தேவி வாசம் புரிகிறாள். இந்த மகாசக்தி தன் பதியுடன் சந்தோஷமாக அருளும் இடம் அது. அவளுக்குப் பணிவிடை செய்ய ஆயிரக்கணக்கான தோழிகள் உள்ளனர். செந்நிறம் கொண்ட கப்பல்கள் ஆயிரக்கணக்கில் அங்கு மிதக் கும். அவற்றில் தேவியும் தோழியரும் விளையாடி மகிழ்வர். அந்த இடத்தினுள் யாரும் எளிதில் பிரவேசிக்க முடியாது. மந்திரிணி தேவியும் தண்டினி தேவி எனும் வாராஹியும் அனுமதி தந்தால்தான் தாராவை தரிசிக்க முடியும். அவர்கள் அனுமதி இல்லாமல் முக்கண்ணனால் கூட தாராவை தரிசிக்க முடியாது என லலிதோபாக்யானம் வர்ணிக்கிறது. தாரிணீ எனும் தாரா மந்திரங்கள் சர்வ சித்திகளையும் அளிப்பவை. சாதகன் கவிதா சக்தி பெறுகிறான்.\nவாக்கு வன்மை அளிப்பதில் இந்த தேவியின் மந்திரம் நிகரற்றது. இவளே பராசக்தி. இவளே நித்யமானவள். இவளே தேவர்களுக்காக ஆவிர்ப் பவித்த காளராத்ரி. சாக்த தந்திரங்களில் பதினோரு இரவுகள் அம்பிகைக்கு உரியனவாகக் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு மகாசக்திக்கு உரியனவாகும். அந்தந்த ராத்திரிகளில் அந்தந்த சக்திகளை உபாசித்து பேறுகள் பெறலாம். அவை: காளராத்ரி, வீரராத்ரி, மோஹராத்ரி, மஹாராத்ரி, க்ரோத ராத்ரி, கோர ராத்ரி, தாரா ராத்ரி, அபலா ராத்ரி, தாருணா ராத்ரி, சிவராத்ரி, திவ்ய ராத்ரி என்பனவாம். காளராத்ரியில் தாராதேவி தோன்றியதாக கூறப்பட்டுள்ளது. நரகசதுர்த்தசி, தீபோத்ஸவ தீபாவளி அமாவாசை தொடர்புடைய இரவே காளராத்ரீ எனப்படும்.\nஇது காளிக்கும், தாராவிற்கும் பிரியமான இரவா கும். அன்று அவர்களை உபாசித்தால் அதிக வரங்கள் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. அதே போன்று செவ்வாய்க்கிழமை அமாவாசையும் அன்று கிரகணமும் நேர்ந்தால் அந்த ராத்ரி தாரா ராத்ரியாக போற்றப்படுகிறது. தாரா தேவியின் புருஷ வடிவமே ராமர் என சாக்த தந்திரம் கூறுகிறது. இதற்கொரு சுவையான புராண சம்பவம் ஒன்றும் உண்டு. ராவணன் கைலயங் கிரியை பெயர்த்தெடுத்தபோது பார்வதி ஈசனை பயத்தால் கட்டித் தழுவினாள். அதனால் மகிழ்ந்த ஈசன் ராவ���னை தண்டிக்காமல் விட்டான். அதற்கு பார்வதி ஈசனிடம், ‘‘நான் தங்களைத் தழுவ காரணமான ராவணனை ஏன் தண்டிக்காமல் விட்டீர்கள்’’ எனக் கேட்க, ‘‘தேவி ஒரு பெண் தானாக ஆலிங்கனம் செய்யும் போது ஒரு புருஷனுக்கு அளவு கடந்த மகிழ்வைத் தரும்’’ என்றாராம்.\n‘‘அந்த சுகம் எப்படி இருக்கும்’’ என பார்வதி கேட்க, ‘‘நீ ராவணனை வதம் செய்ய ராமனாக அவதாரம் செய். நான் சீதையாய் பிறக்கிறேன். கர வதத்தின் போது சீதையாக பிறந்த நான் ராமராகப் பிறந்த உன்னை ஆலிங்கனம் செய்வேன். அப்போது நீ அந்த சுகத்தை அறியலாம்’’ என்றாராம். அதன்படி தேவியே ராமராக அவதரித்தார். கரவதம் நிகழ்ந்த தும் சீதை ராமரை ஆலிங்கனம் செய்தது வரலாறு. இதை உறுதி செய்வது போல் வால்மீகி ராமாயணத்திலும் சீதா தேவி ராமரை நீ புருஷ வடிவில் வந்த ஸ்த்ரீ எனப் பொருள்படும் ‘ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்’ எனும் வரி உள்ளது, குறிப்பிடத்தக்கது. சீதாராமில் உள்ள இடையெழுத்துகளான ‘தாரா’ மங்கள நாமாவாகும். ஹரா சப்த கடையெழுத்தும் உமா சப்த கடையெழுத்தும் சேர்ந்தது ‘ராம’. ராமர் தாராவை வழிபட்டுத்தான் கடல் கடந்து சென்று ராவணனை வென்றார்.\nஇப்போதும் கடல் கடந்து அயல்நாடு செல்ல பாஸ்போர்ட், விசா வேண்டுவோர் ‘தாராயை நமஹ’ எனும் மந்திரத்தை மனமுருக ஜபித்தால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் பாஸ்போர்ட், விசா, கிடைக்கும். இத்தேவி மஹாநீலசரஸ்வதி என போற்றப்படுகிறாள். அநேக பிரம்மரிஷிகள் இத்தேவியை வழிபட்டு சித்தி பெற்றுள்ளனர். இவளை உபாசிப்பதால் பலவித போகங்கள், வாக்குவல்லமை, கவிபாடும் ஆற்றல், ராஜ வெகுமதி, தனம், தான்யங்கள், அளவற்ற செல்வம், மகோன்னதமான உயர்பதவி போன்றவற்றைத் தந்து ஞானமும் அதனால் வாழ்வின் முடி வில் முக்தியும் பெறலாம்.\nவசிஷ்டர் தாராதேவியின் மகிமையை அறிந்து அதை அடைய மகாசீனம் எனும் திபெத்திற்குச் சென்று முறையாக தாரா உபாசனையைக் கற்று கவு காத்தியில் காமபீடம் அருகே உக்ரதாரா பீடத்தை நிறுவியதாக ருத்ரயாமளம் எனும் தந்த்ர நூலில் குறிப்பிட்டுள்ளது. தாரா மந்திரத்தைத் தெரிந்து கொள்வதாலேயே வெற்றிகள் குவியும் என ஸ்ரீவித்யார்ணவ தந்த்ரம் கூறுகிறது. வாரணாசி எனும் காசியில் அநேக தாரா ஆலயங்கள் உள்ளன. பைரவி தந்த்ரம் எனும் நூலில் தாராவின் முக்கியமான 30 நாமாவளிகள் அருளப்பட்டுள்ளன. அவற்றை தினமும் ஜப���த்தால் கிட்டாதது எதுவுமே இல்லை என்று அந்த தந்திரம் குறிப்பிடுகிறது.\nதாரிணீ, தரளா, தாரா, த்ரிரூபா, தரணிரூபா, ஸத்வரூபா, மஹாஸாத்வீ, ஸர்வஜனபாலிகா, ரமணீயா, ரஜோரூபா, ஜகத் ஸ்ருஷ்டிகரீ, பரா, தமோரூபா, மஹாமாயா, கோரரூபா, பயானகா, காலரூபா, காளிகாக்யா, ஜகத்வித்வம்ஸகாரிகா, தத்வஞானபரா, ஆனந்தா, தத்வஞானப்ரதா, அனகா, ரக்தாங்கீ, ரக்தவஸ்த்ரா, ரக்தமாலாப்ரசோபிதா, ஸித்தலக்ஷ்மீ, ப்ரம்ஹாணீ, பத்ரகாளீ, மஹாலயா என போற்றி தாராவின் தாள்களைப் பணிவோம். தடைகள் தகர்ந்துபோக, மங்கலங்கள் தங்க, அந்த மங்கை நல்லாளைத் துதிப்போம்.\nவிச்வவ்யாபக வாரிமத்ய விலஸத் ச்வேதாம்புஜன்மஸ்திதாம்\nகர்த்ரீம் கட்க கபால நீலநளினை: ராஜத்கரா மிந்துபாம்\nகாஞ்சீ குண்டல ஹார கங்கணலஸத் கேயூரமஞ்ஜீரதாம்\nப்ராப்தைர் நாகவரை: விபூஷிததனும் ஆரக்த நேத்ரத்ரயாம்\nசர்ம த்வைபிவரம் கடௌ விதததீம் ச்வேதாஸ்தி பட்டாளிகாம்\nஅக்ஷோப்யேண விராஜமான சிரஸம் ஸ்மேரானனாம் போருஹாம்\nதாராம் சாவஹ்ருதாஸனாம் த்ருடகுசாம் அம்பாம் த்ரிலோக்யா: ஸ்மரேத்\nஓம் தாராயை வித்மஹே மஹோக்ர தாராயை தீமஹி\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nபிரத்யங்கிரா தேவியை பூஜை அறையில் வைக்கலாமா\nஅம்மனின் 51 சக்தி பீடங்கள்\nவளைகாப்பு\" சடங்கும் அதன் முக்கியத்துவமும்\nராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)… மிகவும் அருமையான...\n*கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொருட்கள்\nஆன்மிகம் - கேள்வி பதில் பகுதி...\nஅடகு வைத்த நகைகளை மீட்க எளிய தாந்த்ரிக பரிகாரம் \nசந்திர பலம் உள்ள நாட்கள்\nவெளிநாட்டுப் பயணத் தடை நீங்க உதவும் வழிபாடு .....\n*\"ஓம் சிவ சிவ ஓம்\"* மந்திர ஜெபத்தின் அபூர்வ ரகசியங...\nஸ்ரீநரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் 21\nபுத்திர தோஷம் தீர்க்கும் புண்ணியத் தலங்கள்\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nகாசு, பணம், துட்டு, மணி-மணி\n“என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது\nநீண்ட ஆயுளுக்கு உதவும் சாந்தி ஹோமங்கள்\n*பித்ருக்கு தர்பணம் பற்றி கருடபுரணத்தில்*\nபித்ரு பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்\nஸ்ரீமதே இராமாநுஜாய நம|| கருடபுராணம் - சில தகவல்கள் \nநவகிரக தோஷ பரிகாரம் மேற்கொள்ள சரியான முறைகள் \nஉங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராக்ஷம்\nஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும்\nராகு தோஷம் நீங்க வழிபடும் முறை \nவேல் மாறல் -- உண்மை சம்பவம்\nகொடுத்த பணத��தைத் திரும்பப் பெற பரிகாரம்..\nஐஸ்வர்யம் தரும் வசிஷ்டர் அருளிய ஸ்ரீ மகாலட்சுமி மந...\nபிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக பலன் உண்டு \nஇறைவனை நாம் எப்போது காணமுடியும் \nபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வரலாறு \nசாபங்கள் நீங்கிட உதவும் அன்னதானமும் ஓம்சிவசிவஓம் ம...\nதிருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமாகப் பரிகாரம்\nதிருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்\nகடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள்...\nஅனைவரும் தெய்வீக நிலை அடைவதற்குத்தான் கோவிலைக் கட்...\nபொருளாதாரத்தில் முன்னேற மிக எளிய முறை \nவரம் தரும் அதி சூட்சும ஷண்முக மந்திரம் \nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் \nஎண்கள் - மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கம் \nதிருஷ்டிக் கண் மை தயாரிக்கும் முறை \nஅடகு வைத்து நகைகளை மீட்ட எளிய தாந்த்ரிக பரிகாரம் \nபணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக ...\nஇல்லங்களில் படியும் திருஷ்டி தோஷங்கள் \nசனியின் பிடியிலிருந்து அகத்தியரை காத்தருளிய இலத்தூ...\nஎல்லா தெய்வங்களையும் நேரில் தரிசித்த ஸ்ரீராமகிருஷ...\nஎந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற...\nநன்மை அருளும் ராகுகால பூஜை \nபோகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் :\nகணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம் \nகணவன் மனைவி ஒற்றுமைக்கு மந்திரம் :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/975705", "date_download": "2021-04-23T12:03:00Z", "digest": "sha1:FVJQHT4OIDXCAMH2F3JZEEPQUEVRYHTC", "length": 4223, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அறிவியலாளர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அறிவியலாளர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:35, 10 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n14:56, 2 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: tt:Галим)\n05:35, 10 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2021-04-23T10:39:16Z", "digest": "sha1:RJMZCRTSDH2C273ECABJHFS2HGXR55GE", "length": 12168, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி விக்கிபீடியா கட்டுரை பெயர் (சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி)\nபெயர் விகுதியுடன் சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பியின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின்\nசுருக்கமான பெயர் சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி சுருக்கமான பெயர் சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nகொடியின் பெயர் Flag of Sao Tome and Principe.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க)\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nSTP (பார்) சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\n{{கொடி|சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி}} → சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\n{{flagicon|சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி}} →\n{{நாட்டுக்கொடி|சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி}} → சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\n{{நாட்டுக்கொடி|STP}} → சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\n{{கொடி|STP}} → சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2019, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sarhoon.com/2018/09/29/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-23T10:41:19Z", "digest": "sha1:DNMNJUP6BQPSWMDYFHZ23FRWRIVSMSOD", "length": 14048, "nlines": 49, "source_domain": "www.sarhoon.com", "title": "அரசியலும் பெருவணிகமும் - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\nஅமெரிக்கா தொடங்கி இந்தியா வரை பெரு வணிக நிறுவனங்கள்தான் அரசியலை மறைமுகமாக செய்கின்றன. யார் ஆட்சிக்கு வந்தால் நமக்கு சாதகம் என்பதை கணித்து உரிய கட்சிகளுக்கு நிதியினை வாரி வழங்குவதில் இப்பெரு வணிக நிறுவனங்கள் ஒரு போதும் பின் நிற்பதில்லை.\nஇரு கட்சிமுறை உள்ள‌ அமெரிக்காவில் பகிரங்கமாக கட்சிகள் நிதி சேகரிப்பதற்கான வழிமுறைகள் காணப்படுகின்றது. அங்கு சேகரிக்கப்படும் நிதி தொடர்பிலான தணிக்கைச் சட்டங்கள் நடைமுறைகள் காணப்படுகின்றன. இருந்தும் அங்குள்ள சட்ட திட்டங்களையும் தாண்டி மறைமுக நிதிதிரட்டல்கள் தொடர்பிலும் பல குற்றச்சாட்டுக்களும் பரஸ்பர கட்சிகளால் மேற்கொள்ளப்படுவதும் உண்டு.\nஅங்கு நடந்து முடிந்த ஜனாதிபதி மற்றும் செனட் சபைத் தேர்தலுக்காக கட்சிகளால் திரட்டப்பட்ட மொத்த நிதி – $1,576,648,443.00 ( 1.5 பில்லியன்கள்) இத்தொகையில் பெரும்பகுதிப் பங்களிப்பு பெரு வணிக நிறுவனங்களினாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.\nமக்களுக்காக சேவை செய்யவென வரும் அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் கட்சிகளுக்கும் பெரு வணிக நிறுவனங்களின் நிதி எதற்கு அந்நிறுவனங்களுக்கு மக்கள் மேலுள்ள அக்கறையா அந்நிறுவனங்களுக்கு மக்கள் மேலுள்ள அக்கறையா நிச்சயமாக இல்லை\nதாம் நிதியளிக்கின்ற கட்சி ஆட்சிக்கு வருகின்ற போது, தமது வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் அரச எந்திரத்தை இயக்க, இந்நிதிப்பங்களிப்பு அந்நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். பாரிய நிதிப்பங்களிப்பு செய்த கொடையாளருக்கு எதிராக ஆட்சிக்கு வருகின்ற கட்சியும் எதையும் செய்ய முடியாத கையறுநிலை ஒன்றினை அந்நிறுவனங்கள் இந்நிதிப்பங்களிப்பு மூலம் செய்துவிடுகின்றன.\nபோட்டியாளர்களை இல்லாது செய்தல், உள்ளூர் சட்டங்களை தமக்க���ற்ற வகையில் மாற்றுதல், மானியம் / வரிவிலக்கு எனும் பெயரில் அரசின் மூலம் அனுகூலங்களைப் பெறுதல் போன்ற பல உள்ளடி வேலைகளுக்கு இந்நிதியளிப்பு துணை போகின்றது.\nஇந்திய அரசியலில் பெரு வணிக நிறுவனங்கள்\nஇது போன்றே, இந்தியாவிலும் தேசியக்கட்சிகளுக்கு இப்பெருவணிக நிறுவனங்கள் பணத்தினை வாரி வழங்குகின்றன. 2016 காலப்பகுதியில் 956 கோடி இந்திய ரூபாய்கள் இரு பெரும் பிரதான கட்சிகளுக்கும் நிதியாக பெரு வணிக நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளதாக Association for Democratic Reforms எனும் அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.\nஇதில், தற்போது ஆட்சியிலுள்ள பீஜேபி ஆட்சி அமைப்பதற்கும், மோடி எனும் தனிமனிதரை இந்தியாவின் ஆபத்பாந்தவராக மக்களின் முன் உருவகப்படுத்த விளம்பரங்களுக்காக அதானிகுழுமம் அள்ளி இறைத்த நிதி தொடர்பிலான சர்ச்சைகள் ஒரு பக்கம். அதைத் தாண்டி, தமது சுரங்கத் தொழிலுக்காகவும், நிலக்கரி மின்சாரத் தொழிலுக்கும் அமைவாக மோடி அரசாங்கம் பல்வேறு வகையில் நாட்டின் சட்டங்களை வளைத்து உதவுவதாகவும் குற்றச்சாட்டுக்களும் எழுந்த வண்ணம் உள்ளன. அதற்கு வலு சேர்க்கும் வகையில், மோடியுடனானா அதானியின் நெருக்கமும் அவருடன் இணைந்து அதானி மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களும் சான்று பகர்கின்றன.\nஇவ்வாறான அதிகார மையங்களுக்கான நிதியளிப்பு தங்களது வணிக நடவடிக்கைகளுக்கான முதலீடு ஒரு வகையென்றால், மற்றொரு பரிமாணம் – Lobbying அதிகார மையங்களை அணுகுவதற்கான ஒரு நடைமுறை எனச் சொல்லலாம். அதாவது, உரிய அதிகார மையங்களுக்கு நெருங்கியவர்களை அவர்களுக்கு நெருங்கிய இன்னொரு தரப்பின் மூலம் தொடர்பு கொண்டு அதன் மூலம் காரியங்களை சாதிக்கப்படுகின்ற முறையையே Lobbying என்கின்றனர். இதற்கும் இந்நிதியளிப்பு உரிய பெரு வணிக நிறுவனங்களுக்கு உதவியாக உள்ளது.\nமிக ஆழமாகவும், தோண்டத் தோண்ட பல அழுக்குகளையும் கொண்டிருக்கும் அரசியலுக்கும் பெருவணிகப் பணமுதலைகளுக்குமிடையிலான கள்ள உறவினை ஓரளவுக்காவது நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்\nஏனெனில், அரசியல் அதிகாரம் என்பது, பணமுதலைகளுக்கு கைகட்டி சேவகம் செய்கின்ற பணியாளாக மாறி காலங்களாகிவிட்டன. அதை வெளிக்காட்டுவதில் இரு தரப்பும் ஒரு போதும் உடன்படுவதில்லை. காரணம் – மக்களுக்கான சேவகர்கள் எனும் முகமூடியினை அரசியல்வாதிகள் ��ிழியாமல் காப்பாற்றும் வரைக்கும் தான். பெருவணிக பணமுதலைகள், அரசியல் அதிகாரத்தினை தேடி அரசியல் தலைமைகளிடம் வருவர். எனவே சமூகம், மக்கள் நலன் எனக் கண்ணீர்விடும் அரசியல் தலைவர்களுக்குப் பின்னாலும் இது போன்ற பணமுதலைகளின் மறைகரங்கள் இருக்கலாம்\nPanam Sambathika Vali சொல்லும் தளங்கள் : தொடர்-06\nBusiness Ideas in Tamil : முதலீடின்றி தொழில் தொடங்கி வெற்றி பெற வழிகள்\nShare Market in Tamil : முதலீடும் சேமிப்பும்\nGamestop : அமெரிக்கப் பங்குச்சந்தை எனும் யானையின் காதுக்குள் புகுந்த எறும்பு\nData Entry Jobs Tamil எனத் தேடி வெல்லமுடியாது : Online Jobs வழங்கும் தளங்களின் விபரங்கள் (4)\nபங்குச்சந்தையில் முதலிடுவது எப்படி – ஆரம்ப வழிகாட்டி How to invest in share market\nFreelance in Tamil : ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\ncentral bank bond issue sri lanka central bank of sri lanka central bank of sri lanka bond scandal Emirates Red Crescent Ghaith online jobs in sri lanka tamil Online jobs tamil paleo Qalby Etmaan sri lanka central bank bond scandal work from home tamil உறுதியான உள்ளம் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு திசை நட்பு நட்பு கவிதை நட்பு கவிதைகள் நட்பு திருக்குறள் நட்பு பிரிவு கவிதை பேலியோ பேலியோ காய்கறிகள் பேலியோ டயட் பேலியோ டயட் pdf பேலியோ டயட் ஆய்வில் அதிர்ச்சி பேலியோ டயட் உணவு அட்டவணை பேலியோ டயட் உணவு பட்டியல் பேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் சார்ட் சைவம் பேலியோ டயட் தீமைகள் பேலியோ ரெசிபிகள் மரணம் images மரணம் katturai in tamil மரணம் kavithai மரணம் mass மரணம் quotes in tamil மரணம் tamil meaning மரணம் translation வடக்கு கிழக்கு வடக்கு கிழக்கு இந்தியா வடக்கு கிழக்கு இலங்கையில் வடக்கு கிழக்கு பிரிப்பு வடக்கு கிழக்குப் வடக்கு கிழக்கு மனித வடக்கு கிழக்கு மாகாண வடக்கு கிழக்கு மாகாணங்களில் வடக்கு கிழக்கு மேற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/kids/150996-comics", "date_download": "2021-04-23T11:16:29Z", "digest": "sha1:2MRQDVBH646GJNAG4C3TOHNGC26HA5OU", "length": 6844, "nlines": 208, "source_domain": "cinema.vikatan.com", "title": "chutti Vikatan - 31 May 2019 - வேதாளம் புதிது! 2.0 | Comics - Chutti Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் வழிகாட்டிய கல்வி எக்ஸ்போ\nமறக்க முடியாத கஜா புயல்\nமத்தவங்க சந்தோஷமே நம் சொத்து\nஉலகக் கோப்பை வரலாறு... அன்று முதல் இன்று வரை...\nவேட்டையாடு விளையாடு 18 சைக்கிள்கள் - மெகா ரிலே போட்டி\n - சூப்பர் சிக்ஸர் போட்டி - 3 - 200 கிரிக்கெட் பேட் - பால்\nசுட்டி டிடெக்டிவ் போட்டி - 3 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்\nவார்த்தை ஆட்டம் - 3 - 200 ஷட்டில்-காக் - கலக்கல் குறுக்கெழுத்துப�� போட்டி\nமெகா பரிசுப் போட்டி முடிவுகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-gouri-kishan-tested-positive-covid19/cid2598383.htm", "date_download": "2021-04-23T10:54:06Z", "digest": "sha1:AKW5ZB2K4LTQMHSEAJO3NEJV2XEYF5IF", "length": 3847, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "சீக்கிரம் சரி ஆகிடும் செல்லம்!... 96 பட ஜானுவுக்கு கொரோனா பா", "raw_content": "\nசீக்கிரம் சரி ஆகிடும் செல்லம்... 96 பட ஜானுவுக்கு கொரோனா பாதிப்பு...\nவிஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தில் சிறுவயது திரிஷாவாக ஜானு என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் கவுரி கிஷான். விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது சில மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள அவர் ‘ எனக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனவே, வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். என் மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றி வருகிறேன். கவலைப்பட எதுவுமில்லை. விரைவில் நலம் பெற்றுவிடுவேன். அதுவரை உங்கள் வாழ்த்துக்களை படித்து வருகிறேன். அதில் விரைவில் குணமடைவேன்’ என பதிவிட்டுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-23T11:18:52Z", "digest": "sha1:JPLRQCDQUBBES2NV34TDYMOLX3LZIR6U", "length": 26847, "nlines": 137, "source_domain": "inidhu.com", "title": "எதையோ பேசினார் - இனிது", "raw_content": "\nவேதாந்த நெறிக்கும் மற்றச் சமய நெறிகளுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்து குறிப்பெழுதிக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன். ‘இன்று சமய உலகிலேயே ஒரு தெளிவை ஏற்படுத்திவிட முடியும்’ என்ற நம்பிக்கையோடு தெருவில் நடந்தேன். என் பேச்சைக் கேட்க நல்ல கூட்டம் வந்திருக்கும் என்றும் தற்பெருமையாக எண்ணிக் கொண்டே பஸ் நிலையத்தை அடைந்தேன்.\n“உனக்கு வாழ்க்கைப்பட்டு” என்று தொடங்கி விம்மிய குரலைக் கேட்டுத் திரும்பினேன். குழிந்த கன்னங்களையும் அழுக்கேறிய ஆடையையும் கண்டேன். பளபள என்று மின்னும் கற்களோ உலோகமோ காதிலும் இல்லை; கழுத்திலும் இல்லை, கையிலும் இல்லை. அந்தப் பெண்ணுருவைப் பார்த்ததும் பார்க்காததுமாய் நின்றிருந்த ஒருவர் காக்கி உடை உடுத்திருந்தார். அவருடைய கண்களிலும் வறுமை இருந்தது; பேச்சிலும் அந்த வறுமை இருந்தது.\nபேச்சில் வறுமை என்றால் குறைந்த அளவான பேச்சு என்று எண்ண வேண்டா. வறுமையால் தாழ்வுற்றுப் பிறரையும் தாழ்வுறச் செய்யும் போக்கு அந்தப் பேச்சில் இருந்தது; அநாகரிகம் அந்தப் பேச்சில் இருந்தது; ஒருவகைப் போக்கிரித்தன்மை அந்தப் பேச்சில் இருந்தது; இவை எல்லாம் வறுமையின் விளைவுகள் அல்லவா இப்படிப்பட்ட வறுமை அவருடைய பேச்சில் இருந்தது.\nஐந்து வயதுள்ள பையன் அந்தத் தாயின் முன்தானையைப் பற்றிக் கொண்டே நின்றான்; அவனுடைய பார்வை தாயின் முகத்துக்கும் தந்தையின் முகத்துக்கும் தாவிப் பறந்து கொண்டிருந்தது. தாய்க்கும் தந்தைக்கும் இடையே மூன்று வயது உள்ள பெண் குழந்தை இங்கும் அங்கும் திரும்பிக் கொண்டிருந்தது.\n“இங்கே யார் உன்னை வரச் சொன்னது” “எனக்கு வருவதற்கு வழி தெரியும்.” “உன் துன்பம் உனக்கு. என் தொல்லை எனக்கு. நான் நூறு நூறாகச் சம்பாதிக்கிறேனா” “எனக்கு வருவதற்கு வழி தெரியும்.” “உன் துன்பம் உனக்கு. என் தொல்லை எனக்கு. நான் நூறு நூறாகச் சம்பாதிக்கிறேனா நானே வேலைக்குக் காப்பி இல்லாமல், காப்பிக்குக் காசு இல்லாமல் அலைகிறேன்.” “என்னை என்ன செய்யச் சொல்கிறாய் நானே வேலைக்குக் காப்பி இல்லாமல், காப்பிக்குக் காசு இல்லாமல் அலைகிறேன்.” “என்னை என்ன செய்யச் சொல்கிறாய்” “இங்கெல்லாம் வரக் கூடாது வாய்திறக்கவும் கூடாது” – இந்த வாக்கியங்களே நான் அவருடைய பேச்சிலிருந்து நாகரிகமாகப் பொறுக்கி எடுக்கக் கூடிய வாக்கியங்கள்.\nஇவற்றைத் தொலைவிலிருந்து கேட்ட போதே என் மனம் இளகிவிட்டது. கசிந்து உருகத் தொடங்கிவிட்டது.\nஇவர்களின் பேச்சைக் கேட்டு நின்றால், மானம் என்ற ஒன்று இவர்களின் நெஞ்சைப் பிளக்குமே என்று அஞ்சி அப்பால் நகர்ந்தேன். பஸ் ஏறி உட்கார்ந்தேன். அவர்கள் இருந்த இடத்தை எட்டிப் பார்த்தேன். இருவரும் பேசியது கேட்கவில்லை. கை நீட்டி நீட்டி அசைத்த அசைவிலிருந்து பேச்சில் வேகம் மிகுந்துவிட்டதோ என்று எண்ணினேன்.\nபஸ் புறப்படுவதற்கான வீளை ஊதப்பட்டது. அதைக் கேட்டதும், அந்த ஆள் அங்கிருந்து மடமட என்று நடந்து வரத் தொடங்கினார். தலை ���ட்டும் குனிந்தபடியே நடந்து வந்தார்.\n“அப்பா அப்பா” என்ற குரல் என் காதுவரை எட்டியது. பையனோ பெண்ணோ என்று உற்றுக் கேட்டேன். பையன் சிறிது தூரம் பின் தொடர்ந்து வந்து திரும்பிவிட்டான். தாயை நெருங்கி முன்தானையைப் பிடிக்க முயன்றான்; ஆனால் என்ன காரணத்தாலோ அந்தத் தாய் அவனுடைய கன்னத்தில் இடித்தாள்; தலையைத் தட்டினாள். பையன் அழுது கொண்டே நின்றான்.\nஅந்த ஆளோ பஸ்ஸை நெருங்கி வந்துவிட்டார். அந்தச் சிறு பெண் குறுகுறு என்று தொடர்ந்து ஓடி வந்து கொண்டே இருந்தாள். “போ, வராதே. அம்மா கிட்டே போ, அடிப்பேன். போ” என்றார் அவர். அந்த இளம் பெண்ணோ, “அப்பா காலணா அப்பா, காலணா” என்று விடாமல் கேட்டுக் கெஞ்சினாள். அவர் தயங்காமல் பஸ்ஸின் முன்புறக் கதவைத் திறந்தபோதுதான், நான் ஏறிய வண்டியின் டிரைவரே அவர் என்பதை அறிந்தேன்.\nசிறுமி – மூன்று வயதுள்ள குழந்தை – இளங் கைகளை நீட்டிக் கேட்டுக் கொண்டே நின்றாள். பஸ் புறப்படுவதற்கு முன்னே அவளுடைய கையில் ஒரு காலணா விழுந்தது. அதைப் பெற்றுக் கொண்டதும் அவள் துள்ளித் துள்ளி அசைந்து ஓடுவதைக் கண்டேன்.\nபஸ் புறப்பட்டது. இந்த இளங் குழந்தையையும் அந்தத் தாயின் கை தாக்குமோ என்று அஞ்சினேன். டிரைவராக முன்னே இருந்த ஆளையும் பார்த்தேன். ஆனால் என் மனம் மட்டும் கந்தல் பாவாடையோடு ஓடிய அந்தப் பெண்ணையும் மறக்கவில்லை; தாயின் கையினால் தட்டும் இடிப்பும் பெற்றும் அவளுடைய முகத்தையே பார்த்து அழுத அந்தப் பையனையும் மறக்கவில்லை.\nஎன் பின்புறத்தில் உட்கார்ந்திருந்த ஒருவர், “மூன்று நான்கு வயதுள்ள குழந்தைகள் பஸ் நிலையத்துக்கு வந்து காலணா கேட்டுப் பிச்சை எடுக்கலாமா மற்ற நாட்டில் இப்படி நடக்குமா மற்ற நாட்டில் இப்படி நடக்குமா” என்று பக்கத்தில் உள்ளவரிடம் சொன்னார். இதைக் கேட்டவர், “ரயிலிலும் இதே தொந்தரவு ஐந்தாறு வயதுப் பையன்கள் எல்லாம் பாட்டுப் பாடிக் காசு கேட்கிறார்கள்” என்றார். “சின்ன வயசிலேயே பீடி பிடிக்கக் கற்றுக் கொண்டார்கள்; அதற்குக் காசு வேண்டாவா” என்று பக்கத்தில் உள்ளவரிடம் சொன்னார். இதைக் கேட்டவர், “ரயிலிலும் இதே தொந்தரவு ஐந்தாறு வயதுப் பையன்கள் எல்லாம் பாட்டுப் பாடிக் காசு கேட்கிறார்கள்” என்றார். “சின்ன வயசிலேயே பீடி பிடிக்கக் கற்றுக் கொண்டார்கள்; அதற்குக் காசு வேண்டாவா\nமற்றொருவர். “பீடிக்கு காசு வேண்டுமானால் மூட்டை தூக்கிக் கூலி வாங்குவதுதானே அதற்குப் பதில் பிச்சை எடுக்கலாமா அதற்குப் பதில் பிச்சை எடுக்கலாமா” என்றார் பருமனாக இருந்த இன்னொருவர். “சின்ன பையன்களை மூட்டை தூக்க விடலாமா” என்றார் பருமனாக இருந்த இன்னொருவர். “சின்ன பையன்களை மூட்டை தூக்க விடலாமா அதைக் கண்ணால் பார்க்கலாமா” என்றார் கல்லூரி மாணவர் ஒருவர்.\nஇந்தச் சொற்கள் டிரைவர் காதில் விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் பஸ் ஒலி அதற்கு இடம் தருமா\nஅந்தப் பெண் குழந்தை பிச்சை எடுப்பதாக எண்ணிவிட்டார்களே என்று வருந்தினேன். யாரை நோவது வீட்டில் கண்டுகொஞ்சி மகிழாமல், வழியில் கண்டு கெஞ்சி அழவைத்த தந்தையை நோவதா வீட்டில் கண்டுகொஞ்சி மகிழாமல், வழியில் கண்டு கெஞ்சி அழவைத்த தந்தையை நோவதா மானத்தோடு வீட்டில் அடங்கி மடியாமல் கணவனைத் தேடி வெளியே வந்து போராடிய தாயை நோவதா மானத்தோடு வீட்டில் அடங்கி மடியாமல் கணவனைத் தேடி வெளியே வந்து போராடிய தாயை நோவதா\nஅந்தப் பையனையும் நினைந்தேன். ரயிலில் பாடுவது பீடி பிடித்துத் திரிவது, மூட்டை தூக்குவது என்றெல்லாம் உடன் இருந்தவர்கள் சொன்னபோது, அந்தப் பையனுடைய எதிர்காலத்தைச் சோதிட முறையாகக் கூறுவது போல் தோன்றியது.\nஅந்தத் தாய் டிரைவருடைய மனைவிதானா, மனைவியானால் அவரைத் தேடி வரவேண்டிய காரணம் இல்லையே. ஒருவேளை வைப்பாட்டியோ, வைப்பாட்டியானால் முதலில் இருந்த அன்பு பிறகு குறைந்த காரணம் என்னவோ என்று பலவாறு எண்ணலானேன். அவர் வேறு இடத்தில் புது வைப்புத் தேடி அன்பு மாறி விட்டாரோ, அல்லது அவளது ஒழுக்கத்தில் ஏதேனும் குறை இருக்குமோ, திருமணம் செய்த தொடக்கத்திலேயே அன்பு இருந்திருக்காதோ என்றும் பலவாறு எண்ணிக் கலங்கினேன்.\nதொடக்கத்தில் அன்பு இல்லாமல் திருமணம் செய்தும் படிப்படியாக அன்பு வளரவில்லையா தொடக்கத்தில் அன்பு நிறைந்திருந்தும் பிறகு வாழ்க்கை கெடவில்லையா தொடக்கத்தில் அன்பு நிறைந்திருந்தும் பிறகு வாழ்க்கை கெடவில்லையா செல்வர்களின் வீட்டில் அன்பு வளர்வதற்குப் பட்டும் பொன்னும் காரணமாக இருப்பதுபோல், ஏழைகளின் வீட்டில் அன்பு வளர்வதற்குக் காரணம் ஒன்றும் இல்லையா செல்வர்களின் வீட்டில் அன்பு வளர்வதற்குப் பட்டும் பொன்னும் காரணமாக இருப்பதுபோல், ஏழைகளின் வீட்டில் அன்பு வள��்வதற்குக் காரணம் ஒன்றும் இல்லையா கந்தல் உடுத்து அழுக்குப் படிந்திருந்தாலும் அழகும் கவர்ச்சியும் குன்றாத அந்த இரண்டு குழந்தைகளால் அன்பு வளர முடியாதா கந்தல் உடுத்து அழுக்குப் படிந்திருந்தாலும் அழகும் கவர்ச்சியும் குன்றாத அந்த இரண்டு குழந்தைகளால் அன்பு வளர முடியாதா – இந்தக் கேள்விகளும் என் உள்ளத்தில் எழுந்தெழுந்து கலக்கின.\nஇந்தக் கலக்கத்திற்கு இடையே பஸ்ஸை விட்டு இறங்கி அந்தச் சங்கத்திற்குச் சென்று சேர்ந்தேன். கலக்கத்திற்கு இடையில் தான் மேடை ஏறிப் பேசினேன். நினைத்து வந்தது போல் அவ்வளவு தெளிவாகப் பேசமுடியவில்லை. ஆனால் பேச்சின் முடிவில் தெளிவும் இருந்தது; துணிவும் இருந்தது.\n“உலகத்தில் உள்ளவை எல்லாம் என் பரிணாமம் என்று உணர்பவனே ஞானி. உலகத்தில் உள்ள குறைகளை அவரவர்களின் தலைமேல் சுமத்திவிட்டுத்தான் தூயவனாக எண்ணுகிறவன் நாத்திகன். மற்றவர்களின் குறைகளை எல்லாம் தன் மேல் சுமத்தி எண்ணி, அவற்றைத் திருத்தும் பொறுப்பும் தானே மேற்கொள்கின்றவன் ஆத்திகன்.”\n“அன்பற்ற கணவன், அன்பற்ற மனைவி, அறிவற்ற தந்தை, அறிவற்ற தாய், திக்கற்ற பையன், திக்கற்ற பெண், பொறுப்பற்ற குடும்பம், சமுதாயம் என்னும் இந்தக் கொடுமைகள் இல்லாத நல்ல நாளை எதிர்பார்த்துத் தொண்டு செய்கிறவனே வீரன். அதற்கு ஏற்றபடி எண்ணக் கற்றுக் கொள்கிறவனே அறிஞன். அந்த நாள் வர நெடுங்காலம் செல்லலாம். ஆனால் எண்ணுவதற்கு நெடுங்காலம் வேண்டியதில்லை. இன்றே எண்ண முடியும் அல்லவா இப்போதே எண்ணவேண்டும் அல்லவா எண்ணுவதற்கு ஒரு துணிவு – வீரம் – வேண்டும். அந்தத் துணிவு உடைய வீரன் தான் ஞானி.”\n“அவன் என்ன எண்ண வேண்டும் அன்பற்ற, அறிவற்ற, திக்கற்ற, பொறுப்பற்ற நிலைகளுக்கெல்லாம் காரணம் சமுதாயத்தில் உள்ள பொருள்வேட்டைதான் என்று எண்ணவேண்டும். அங்கங்கே காண்கின்ற குறைகளுக்கெல்லாம் அவரவர்களின் மேல் குறை இல்லை என்று எண்ணவேண்டும். குறையுடைய சமூக அரசியல் அமைப்பே காரணம் என்று எண்ணவேண்டும். பொருள் வேட்டையற்ற சமுதாயத்தை அமைப்பதே கடமை என்று எண்ணவேண்டும். முரடர்களைக் கண்டாலும், ஒழுக்கம் கெட்டவர்களைக் கண்டாலும் அன்பற்றவர்களைக் கண்டாலும் அறிவற்றவர்களைக் கண்டாலும் திக்கற்றவர்களைக் கண்டாலும் எவன் இப்படி எண்ணுகிறானோ, அவன் தான் மெய்யுணர்வு பெற்றவன். அவன் தான் உ��்மை உணர்ந்த ஞானி. மற்றவர்கள் எல்லோரும் திண்ணை வேதாந்தம் பேசுகிறவர்களே” என்று பேசி முடித்தேன்.\nதலைவர் மோதிரத்தையும் சரிகை மேலாடையையும் மெல்ல ஒழுங்குப்படுத்திக் கொண்டார். ஒரு கனைப்புக் கனைத்தார். முடிவுரை சொல்லத் தொடங்கினார். அப்போது அவருடைய உறவினர் ஒருவர் அவசரமாக அவரைத் தேடிக் கொண்டு வந்தார்.\nதலைவருடைய தமக்கை மகள் திடீரென்று ஆபத்தான நிலை அடைந்து மருத்துவ நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டதாகச் செய்தி வந்தது. தலைவர் விரைந்து கூட்டத்தை முடித்தார். கவலையோடு சுருக்கமாக, சொற்பொழிவாளர் எடுத்த பொருளை விட்டு விட்டு எதை எதையோ பேசினார் என்று ஒரு வாக்கியம் குத்தலாகச் சொல்லி முடித்தார்.\nகூட்டம் முடிந்து நான் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, வழியில் ஒரு தெருவின் மூலையில் சிறு கூட்டம் இருந்தது. நின்றேன். காரணம் தெரிந்து கொள்ள விரும்பினேன். யாரோ ஒருத்தி நஞ்சு குடித்துக் குற்றுயிராய் மருத்துவ நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகச் சொன்னார்கள். அங்கிருந்து நடக்கத் தொடங்கியபோது கூட்டத்தில் இருந்த ஒருவர், “ஆமாம், அந்த டிரைவர்க்கு இன்னம் யாரும் தெரிவிக்கவில்லையா” என்று கேட்டார். “அவனைப் போலீசார் விசாரணைக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்களாம்” என்றார் மற்றொருவர்.\n“அவன் பாவி. அந்தப் பெண் மேல் குற்றம் சொன்னால் கண் அவிந்து போகும். கணவனுடைய கொடுமை பொறுக்க முடியாமல் இப்படிச் செய்து கொண்டிருப்பாள். அவளுடைய தாய்மாமன் ஒருவர் இருக்கிறார், நல்ல பணக்காரர், படித்தவர், வேதாந்தி” என ஒருவர் சொல்லிக் கொண்டே நடந்தார்.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious மாம்பழமாம் மாம்பழம்\nNext PostNext மழைநீர் சேர்ப்போம்\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE&diff=229211&oldid=27687", "date_download": "2021-04-23T10:38:41Z", "digest": "sha1:APIKAGEVAMH3M3CBG3JW3C7KS6WTMZ7A", "length": 5232, "nlines": 84, "source_domain": "noolaham.org", "title": "\"அக்கா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"அக்கா\" பக்கத்தி���் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:25, 25 சூன் 2009 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்)\n09:34, 19 சூன் 2017 இல் கடைசித் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nOCRBot (பேச்சு | பங்களிப்புகள்)\n(பயனரால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)\nவரிசை 4: வரிசை 4:\nஆசிரியர் = [[:பகுப்பு:முத்துலிங்கம், அ.|அ. முத்துலிங்கம்]] |\nஆசிரியர் = [[:பகுப்பு:முத்துலிங்கம், அ.|அ. முத்துலிங்கம்]] |\nவகை = [[:பகுப்பு:சிறுகதை|சிறுகதை]] |\nமொழி = தமிழ் |\nமொழி = தமிழ் |\nபதிப்பகம் = - |\nபதிப்பகம் = - |\nவரிசை 14: வரிசை 14:\n09:34, 19 சூன் 2017 இல் கடைசித் திருத்தம்\nநூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்\nஅக்கா (4.01 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,431] இதழ்கள் [13,051] பத்திரிகைகள் [51,660] பிரசுரங்கள் [1,005] நினைவு மலர்கள் [1,465] சிறப்பு மலர்கள் [5,314] எழுத்தாளர்கள் [4,288] பதிப்பாளர்கள் [3,532] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1964 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/jodhika-revathys-action-jackpot-trailer/15695/", "date_download": "2021-04-23T12:10:57Z", "digest": "sha1:YTLKIBHZKP3ATHD5WPED7I5YVDUYFESC", "length": 22872, "nlines": 185, "source_domain": "seithichurul.com", "title": "ஜோதிகா ரேவதியின் அதிரடி ஜாக்பாட் டிரைலர்! | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (23/04/2021)\nஜோதிகா ரேவதியின் அதிரடி ஜாக்பாட் டிரைலர்\nஜோதிகா ரேவதியின் அதிரடி ஜாக்பாட் டிரைலர்\nபிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி நடிப்பில் உருவான குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோதிகா, ரேவதியின் ஜாக்பாட் பட டிரைலர் ரிலீசாகி உள்ளது.\nநூறு கபாலி, ஆயிரம் பாட்ஷா என பல பஞ்ச் டயலாக்குகளை ஜோதிகா இந்த படத்தின் டிரைலரில் அநாயசமாக பேசி நடித்துள்ளார். மேலும், அந்த சந்திரமுகி டயலாக் எல்லாம் செம்ம எண்டர்டெயின்மெண்ட்.\nபோலீஸ், நர்ஸ் என பல வேடங்கள் போட்டு, திருடும் கும்பலுக்கு தலைவியாக ஜோதிகாவும், அவருக்கு உதவும் நபராக ரேவதியும் அட்டகாசம் செய்கின்றனர்.\nமேலும், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், யோகிபாபு, மொட்டை ராஜேந்தர் என காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் டிரைலர் செல்கிறது.\nசூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படமாவது ஜோதிகாவுக்கு நல்ல வெற்றியை கொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.\n���ன்னது சிம்ரன், த்ரிஷாவுக்கு சுகரா\nஇறுதி யுத்தத்தில் அவதாரை வீழ்த்திய அவெஞ்சர்ஸ்\nசூர்யா-வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் குறித்து அதிரடி அப்டேட்\nமாரி செல்வராஜூக்கு அடித்த அடுத்த ஜாக்பாட்\nகையில் வாளுடன் சூர்யாவின் அட்டகாசமான போஸ்: ‘சூர்யா 40; ஸ்டில் வைரல்\nமுற்போக்கு போர்வை போர்த்தி வந்திருக்கும் தேர்தல் ஆணைய ஏஜெண்ட் – மண்டேலா விமர்சனம்\nகார்த்தியின் சூப்பர்ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தை தயாரிக்கும் சூர்யா\nகொரோனாவில் இருந்து மீண்ட சூர்யா: இன்று முதல் படப்பிடிப்பு\nகொரோனாவில் இருந்து குணமடைந்தார் பிரபல நடிகர்: திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து\nதமிழ் தெலுங்கு ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடித்த பிரபல நடிகர் சோனு சூட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவர் முழுமையாக குணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nநடிகர் சோனு சூட் கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய போது ஏராளமான பொது மக்களுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உதவி செய்தார். அது மட்டுமின்றி வெளிநாடுகளில் சிக்கியிருந்த மாணவர்களையும் அவர் தன்னுடைய சொந்த செலவில் விமானத்தில் அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தெலுங்கானா மாநிலத்தில் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போதும் அவர் யார் யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுகிறது என்பது குறித்த சிந்தனையில் இருந்தார். இந்த நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் கொரோனாவில் இருந்து குணமாகி விட்டதாக அறிவித்து உள்ளார்.\nஇருப்பினும் அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதை அடுத்து இன்னும் சில நாட்கள் அவர் படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என்று கூறப்படுகிறது.\nசன்னி லியோனுடன் ஜோடி போடும் சதீஷ்; பங்கம் செய்த பிரியா பவானிசங்கர்\nதமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் சதீஷ். வடிவேல் தற்போது முன்பைப் போல திரைப்படங்களில் நடிப்பதில்லை. சந்தானமும் தொடர்ந்து கதாநாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இதனால் யோகி பாபு, சதீஷ் போன்றவர்கள் தான் பெரும்பான்மையான தமிழ்ப் படங்களில் காமெடியன்களாக வந்து கொண்டிருக்கிறார்கள்.\nகுறிப்பாக ‘தமிழ் படம் 2’-ல் வில்லனாக நடித்ததன் மூலம் சதீஷின் மார்க்கெட் சற்று உயர்ந்தே இருக்கிறது. தற்போது சதீஷ், முதல் முறையாக ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா, சதீஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அந்தப் படம் குறித்தான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.\nஎன்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு☺️ இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு ☺️ @actorsathish pic.twitter.com/ylqJ4xgbb0\nஇந்நிலையில் சர்வதேச சென்சேஷன் சன்னி லியோனுடன் சதீஷ், அடுத்தப் படத்தில் ஜோடி போட்டு நடிக்க உள்ளார் என்ற தகவல் உலவி வருகிறது. இது குறித்த மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு மீமை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை பிரியா பவானிசங்கர், ‘என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு. இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு’ என கலாய்த்துள்ளார்.\nபிரியாவின் இந்த போஸ்டுக்குக் கீழே பல நெட்டிசன்களும் தங்கள் நக்கல் கமென்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.\nநான் மிடில் கிளாஸ் தான், ஆனால் பிச்சைக்காரி கிடையாது: அனிதா சம்பத பதிலடி\nமிடில் கிளாஸ் பெண்ணாக இருந்து கொண்டு இவ்வளவு காஸ்ட்லியான மேக்கப் பொருட்களை வாங்குகிறீர்களே என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அனிதா சம்பத் நான் மிடில்கிளாஸ் தான், ஆனால் அதே நேரத்தில் பிச்சைக்காரி இல்லை என பதில் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ரசிகர்களால் வெளியேற்றப்பட்ட அனிதா, தற்போது அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்து வரும் பதிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் அனிதா சம்பத் காஸ்ட்லியான மேக்கப் பொருட்களை வாங்குவது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்கள் மிடில் கிளாஸ் பெண் என்று தானே கூறினீர்கள், ஆனால் இவ்வளவு காஸ்ட்லியான மேக்கப் பொருட்களை வாங்கி இருக்கிறீர்களே, என்று கேட்டதற்கு பதிலளித்த அனிதா சம்பத், நான் ஒரு மிடில்கிளாஸ் பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது கஷ்டப்பட்டு சொந்தக் காலில் வளர்ந்து உள்ளேன். இதெல்லாம் உங்கள் மனதுக்கு தோன்றாதா மிடில் கிளாஸ் பெண்களை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். உலகம் உங்களைக் கேள்வி மட்டும் தான் கேட்கும் பாராட்டவே பாராட்டாது, அதையும் மீறி முன்னேறுங்கள் என்று கூறியுள்ளார்.\nமேலும் நான் இப்பவும் மிடில் கிளாஸ்தான் அதே நேரத்தில் பிச்சைக்காரி அல்ல என்றும் பதிலடி கொடுத்துள்ளார். அனிதா சம்பத்தின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசினிமா செய்திகள்7 mins ago\nகொரோனாவில் இருந்து குணமடைந்தார் பிரபல நடிகர்: திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து\nஇந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு\nவடகிழக்கு எல்லை ரயில்வேயில் வேலைவாய்ப்பு\nதேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு\nரூ.3408 கோடி மதிப்பில் இப்போது கட்டிடங்கள் கட்டும் பணி தேவையா\nகொரோனா தடுப்பூசி விலையைக் கட்டுக்குள் வைப்பது எப்படி..- ப.சிதம்பரம் சொல்லும் யோசனை\nதேசிய விண்வெளி ஆய்வகங்களின் வேலைவாய்ப்பு\nசினிமா செய்திகள்2 hours ago\nசன்னி லியோனுடன் ஜோடி போடும் சதீஷ்; பங்கம் செய்த பிரியா பவானிசங்கர்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்4 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nவெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா\nஇந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை\nரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\n45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/products/4ms-spectral-multiband-resonator-smr", "date_download": "2021-04-23T11:03:18Z", "digest": "sha1:LPFMK5XUBAR2OZF26CPEZ2VMKNRPVVMD", "length": 34831, "nlines": 424, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "4 எம்எஸ் ஸ்பெக்ட்ரல் மல்டிபேண்ட் ரெசனேட்டர் (எஸ்எம்ஆர்) - கடிகார இடைநிலை மட்டு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nபெரிதாக்க கிளிக் செய்யவும் அல்லது உருட்டவும் பெரிதாக்க தட்டவும்\nமந்திர நெகிழ்வுத்தன்மையுடன் 6-சேனல் ஒத்ததிர்வு வடிகட்டி\nநாண் / பாலிஃபோனி டிஜிட்டல் ஆஸிலேட்டர் உறை பின்தொடர்பவர் வடிகட்டி\nஜப்பானிய கையேடு(ஃபார்ம்வேர் வி 5 உடன் இணக்கமானது)\n* தற்போதைய சமீபத்திய நிலைபொருள் வி 5 ஆகும். மார்ச் 2017 க்கு முன் தொகுதிகளுக்கு, பின்வரும் புதுப்பிப்பு வேலையைச் செய்யுங்கள். பின்வரும் விளக்கம் v3 க்கு. 4 வி / அக் சிக்னல் வெளியீடு, சிறந்த சரிப்படுத்தும் முறை, குறிப்பு தடுப்பு, 1-பாஸ் வடிகட்டி, இடமாற்றம் போன்ற பல வி 2 கூடுதல் அம்சங்கள் துணைபுரிகின்றன.ஜப்பானிய கையேடுபார்க்கவும்.\nஸ்பெக்ட்ரல் மல்டிபேண்ட் ரெசனேட்டர் (எஸ்.எம்.ஆர்) வெள்ளை சத்தத்திலிருந்து அருமையான ஒலியை உருவாக்குகிறது,டைனமிக் வடிகட்டி வங்கிஉள்ளீட்டு ஆடியோவை செயலாக்கக்கூடிய ஒரு புதுமையான அதிர்வு வடிப்பான்.\nஎஸ்.எம்.ஆருக்கு செயலில் உள்ளது6 பேண்ட்பாஸ் வடிப்பான்கள்உள்ளது மற்றும் ஒவ்வொரு டிஜிட்டல் பேண்ட்பாஸ் வடிப்பானும் உள்ளீட்டு சமிக்ஞையை செயலாக்குகிறது மற்றும் அதை வெளியிடுகிறது. உள்ளீடு மற்றும் வெளியீடு இரண்டும் ஒற்றைப்படை எண்கள் (முரண்பாடுகள்) மற்றும் எண்களுக்கு (ஈவன்ஸ்) கூட தனித்தனியாக பயன்படுத்தப்படலாம். இந்த இசைக்குழு அதிர்வெண்கள் வேறுபட்டவைஅளவுகோல்க்கு கட்டமைக்க முடியும்எல்.ஈ.டி மோதிரம்ஒவ்வொரு சேனலின் அதிர்வெண் எந்த அளவிலான அளவைக் குறிக்கிறது என்பதைக் குறிக்கிறது. அளவுகோல் மேற்கத்திய அளவிற்கு மட்டுமல்ல,இந்திய அளவு, வேறுபட்ட அளவுமுதலியன தேர்ந்தெடுக்கலாம். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாடுலேட் செய்வதன் மூலம், நீங்கள் பல இணக்கமான செயல்பாடுகளைச் செய்யலாம்.\nசாதாரண வடிகட்டி வங்கியைத் தவிர வேறு பயன்பாட்டிற்கான எடுத்துக்காட்டு, அதிர்வு அதிகபட்சமாக இருக்கும்போது, ​​மரிம்பா போன்ற ஒலியை உருவாக்க தூண்டுதலை உள்ளிடவும்,ட்ராக் ரீமிக்ஸ், ஒத்திசைவு, ஸ்பெக்ட்ரல் தரவு செயல்முறை மற்றும் வோடர், உள்ளீட்டு ஆடியோவை அளவிட அளவிட, முதலியன.ஒரு பரந்த வகை.\nஒவ்வொரு சேனலின் அதிர்வெண் இசைக்குழுஅளவுகோல்இது உள்ளே ஒரு அளவுகோல் என்பதால், 6 இணைக்கப்படும் போதுகுறியீடுநீங்கள் முட��யும்.சுழற்றுநீங்கள் குமிழியைத் திருப்பும்போது, ​​தேர்ந்தெடுக்கப்பட்ட சுருதி அளவுகோலில் நகரும், நீங்கள் ஒரு சுற்று செய்தவுடன், அது மீண்டும் மிகக் குறைந்த சுருதிக்குத் திரும்பும்.பரவல்சரிசெய்தல் வடிப்பான்களின் பிட்சுகளுக்கு இடையில் இடைவெளியைத் திறக்கும். தூண்டுதல் அல்லது சி.வி சுழற்சிக்கு பயன்படுத்தப்படலாம், மேலும் சி.வி வரிசை அல்லது அளவு தேர்வுக்கு பயன்படுத்தப்படலாம், இதனால் வெளிப்புற தொகுதி நெகிழ்வாக கட்டுப்படுத்தப்படும்.கட்டுருபுஅருகிலுள்ள அதிர்வெண்களுக்கு மாற்றங்களை கடக்க முடியும், எனவே எஸ்.எம்.ஆரை ஸ்லீவுடன் ஒரு தாள கடிகாரத்தை கலப்பதன் மூலம் திரவமாக மாற்றும் அதிர்வு வடிகட்டியாக இயக்க முடியும்.\nஅதிர்வு / கேதூண்டுதலை அதிகபட்சமாக எஸ்.எம்.ஆருக்கு அனுப்புவதன் மூலம் நீங்கள் கோங் அல்லது மரிம்பா போன்ற ஒலியை உருவாக்கலாம். ஒவ்வொரு சேனலின் அதிர்வெண் பட்டைகள் அளவிட அளவிடப்படுகின்றன, இதனால் சிக்கலான மற்றும் உணர்ச்சிபூர்வமான இசை ஒலிகளை ஒருங்கிணைப்பது மிகவும் எளிதானது. மாறாக, அதிர்வு / கியூவைக் குறைப்பது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் இசைக்குழுவை மட்டுமே பிரித்தெடுத்து ஸ்பெக்ட்ரம் மீது துடைக்க உங்களை அனுமதிக்கிறது. மேலும், ஒவ்வொரு சேனலின் அதிர்வெண் மற்றும் அதிர்வுபூட்டு பொத்தான்இதை சரிசெய்யவும் முடியும்.\nஅதிர்வெண் சரிசெய்தலுக்கான இரண்டு ஜாக்குகள் ஒவ்வொன்றும் / ஒற்றைப்படை சேனலுடன் இணைக்கப்பட்டுள்ளன,வி / அக்இது கட்டுப்படுத்தக்கூடியது, இது வளையங்களில் நகரும் மெலடிகளை உருவாக்குவதற்கும் சிக்கலான தாள ஒலிகளை உருவாக்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். பிற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.\nஎல்.ஈ.டி வளையத்தில் காட்டப்பட்டுள்ள 20 செயலில் உள்ள வடிப்பான்களிலிருந்து ஒதுக்கக்கூடிய ஆறு வடிகட்டி சேனல்கள்\nஉன்னதமான அலைவரிசை முதல் தீவிர ஊசலாட்டம் வரை மாறுபடும் வரம்பைக் கொண்டு சரிசெய்யக்கூடிய அதிர்வு / கே\nஒற்றைப்படை மற்றும் சேனல் உள்ளீடுகள் மற்றும் வெளியீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம்ஸ்டீரியோஒலியை ஆதரிக்கிறது\nஒவ்வொரு சேனலுக்கும்ஸ்பெக்ட்ரம் அவுட் (என்வி அவுட்)குரல் அல்லது ஸ்பெக்ட்ரம் பரிமாற்றத்திற்கு அனுமதிக்கிறது\n3 உறை முறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும் (வேகமான, மெதுவான, தூண்டுதல்)ஒவ்வொரு சேனலுக்கும் உறை பின்தொடர்பவர்ஒத்திசைக்க அனுமதிக்கிறது\nஒவ்வொரு சேனலின் அளவையும் ஸ்லைடர் மற்றும் சி.வி மூலம் கட்டுப்படுத்தலாம்\nபெருந்தொகைசரிசெய்வதன் மூலம், கடிகாரங்கள் மற்றும் தூண்டுதல்கள் போன்ற இடைவிடாத சமிக்ஞைகளுடன் நிலை கட்டுப்பாடு செய்யப்படும்போது கிளிக்குகளை அகற்ற முடியும்.\n20 முழு வண்ண எல்.ஈ.டி மோதிரங்கள் வடிகட்டி அளவிற்குள் அளவைக் காட்டுகின்றன\nசுழற்சி மற்றும் பரவலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வடிகட்டி அதிர்வெண் அளவுகோல்களில் நகர்கிறது\nஃப்ரீக் நட்ஜ்கட்டுப்படுத்துவதன் மூலம் அதிர்வெண் அலகுகளில் நீங்கள் நல்ல மாற்றங்களைச் செய்யலாம். 1V / Oct இல் மின்னழுத்தக் கட்டுப்பாடும் சாத்தியமாகும்.\nஒவ்வொரு வங்கியிலும் 11 வகையான செதில்கள், 20 வகையான அதிர்வெண் மற்றும் சுருதி முன்னமைவுகள்\nமேற்கத்திய அளவு, இந்திய அளவுகோல், வேறுபட்ட தொனி போன்றவை.முன்னமைக்கப்பட்ட அளவிலான வங்கி\nவெள்ளை சத்தம்உள்ளீட்டுடன் உள்நாட்டில் இணைக்கப்பட்டுள்ளது, எனவே SMR ஐ வெளிப்புற சமிக்ஞை இல்லாமல் பயன்படுத்தலாம்\nகிட்டத்தட்ட அனைத்து அளவுருக்களுக்கும் சி.வி மற்றும் தூண்டுதல் உள்ளீட்டைக் கொண்டு\nநிரல்படுத்தக்கூடிய அளவு நீங்களே. ஆக்டேவ்ஸ், செமிடோன்கள் மற்றும் கரடுமுரடான / ஃபைன் ட்யூனைப் பயன்படுத்தி 20 செதில்களில் ஒவ்வொன்றின் அதிர்வெண்ணையும் அமைக்கவும். பயனர் வங்கியில் 11 அளவுகள் வரை சேமிக்க முடியும்.\nஎல்.ஈ.டி வண்ண அமைப்புகளை நீங்கள் சரிசெய்யலாம். உங்கள் சொந்த வண்ண அமைப்புகளை உருவாக்க நீங்கள் ஒரு அமைப்பை தோலாக தேர்ந்தெடுக்கலாம் அல்லது ஸ்லைடருடன் R / G / B ஐ சரிசெய்யலாம். இந்த வண்ண அமைப்பையும் நீங்கள் சேமிக்கலாம்.\nஉங்கள் அமைப்புகளை ஆறு வங்கிகளில் ஒன்றில் சேமிக்கலாம். செயலில் உள்ள அளவு, அளவு / வங்கி தேர்வு, Q மதிப்பு, பூட்டு நிலை மற்றும் வண்ண அமைப்புகளை நீங்கள் சேமித்து நினைவு கூரலாம். தொடக்கத்தில், கடைசியாக சேமிக்கப்பட்ட வங்கியின் உள்ளடக்கங்கள் ஏற்றப்படும்.\nஒரு தூண்டுதலுடன் பிங் செய்யும்போது மிகவும் சிக்கலான சிதைவைப் பெறவெவ்வேறு வடிகட்டி வகைதேர்ந்தெடுக்கலாம். இந்த வழக்கில் ஃப்ரீக் உள்ளீடு 1 வி / அக்.\nஒவ்வொரு சேனலின் நிலை அல்லது கிளிப்பிங் நிலையைக் காட்ட ஸ்லைடர் எல்.ஈ.\nகுறிப்பிட்ட ஆடிய��� கோப்பின் பிளேபேக் ஒலியை ஒற்றைப்படை IN க்கு உள்ளிடுவதன் மூலம் மென்பொருள் புதுப்பிக்க SMR பயனரை அனுமதிக்கிறது. 4ms நிலைபொருள் பக்கம்இதை பதிவிறக்கம் செய்யலாம். பிப்ரவரி 2017 இல் சமீபத்திய பதிப்பு v2 ஆகும். சுழற்று பொத்தானை 5 முறை அழுத்தி, CH10 ENV OUT LED நிறத்தை சரிபார்க்கவும். இளஞ்சிவப்பு v1, நீலம் v5.\nROTATE குறியாக்கியை அழுத்தும் போது நீங்கள் தொகுதியின் சக்தியை இயக்கினால், அது ஃபார்ம்வேர் புதுப்பிப்பு பயன்முறையில் நுழைகிறது, எனவே குறியாக்கியிலிருந்து உங்கள் விரலை விடுங்கள். ஃபார்ம்வேரின் ஆடியோ கோப்பை ஒற்றைப்படை IN இல் இயக்க கேபிளை உள்ளிட்டு கோப்பை இயக்கவும். கணினியில் 100% அளவில் விளையாடவும். Ableton இலிருந்து விளையாடும்போது, ​​கிளிப்பின் WARP செயல்பாட்டை அணைக்கவும். புதுப்பிப்பு வெற்றிகரமாக இருக்கும்போது, ​​எஸ்.எம்.ஆர் ஸ்லைடர் எல்.ஈ.டிக்கள் தொடர்ச்சியாக நகரும். அது வேலை செய்யவில்லை என்றால், பிளேபேக்கின் போது அளவைக் குறைக்க அல்லது அதிகரிக்க முயற்சிக்கவும். கோப்பு இறுதிவரை இயக்கப்படும் போது புதுப்பிப்பு முடிந்தது.\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2021 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1832456", "date_download": "2021-04-23T12:38:37Z", "digest": "sha1:L3A2H3RX5N52WQXWNZ56HZH2XOBVURDZ", "length": 3095, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சித்திரா பௌர்ணமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சித்திரா பௌர்ணமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:55, 31 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n11:05, 10 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (removed Category:இந்துசமய விழாக்கள்; added Category:இந்து சமய விழாக்கள் using HotCat)\n17:55, 31 மார்ச் 2015 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீள��ை)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/omni-bus-ticket-complaint-number/", "date_download": "2021-04-23T11:16:08Z", "digest": "sha1:L6IZLHMMEKHQKL6OQVOOVLC2QNBO3FS2", "length": 6723, "nlines": 114, "source_domain": "tamilnirubar.com", "title": "ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்\nஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்\nஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.\nதீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு இணையாக ஆம்னி பஸ்களையும் இயக்க தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதற்கான முன்பதிவும் தொடங்கிவிட்டது. ஆனால் சில ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.\n“தீபாவளி பண்டிகை காலத்தில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151என்ற கட்டணமில்லா தொலைபேசியில் பயணிகள் புகார் தெரிவிக்கலாம். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்னி பஸ்களின் விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’ என்று தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.\nTags: ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்\nபிஹாரில் நாளை மறுநாள் தேர்தல்.. 10-ம் தேதி முடிவுகள் வெளியீடு…\nவண்டலூர் பூங்கா நுழைவு கட்டணம் உயருகிறது\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் ��ீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.1330thirukkural.com/category/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-04-23T12:16:01Z", "digest": "sha1:DFNV47ZVVDGJLUCXONTKX2LCHLNK7R7G", "length": 15086, "nlines": 209, "source_domain": "www.1330thirukkural.com", "title": "பழைமை – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nகுறள் 810: விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார் மு.வ உரை: (தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர். சாலமன் பாப்பையா உரை: பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர். கலைஞர்…\nகுறள் 809: கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு மு.வ உரை: உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும். சாலமன் பாப்பையா உரை: உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம்…\nகுறள் 808: கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின் மு.வ உரை: பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும். சாலமன் பாப்பையா உரை: நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை…\nகுறள் 807: அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர் மு.வ உரை: அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர். சாலமன் பாப்பையா உரை: தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றையே செய்தாலும் நெடுங்காலமாக நட்பை உடையவர் நண்பர்மீது தாம் கொண்ட அன்பை…\nகுறள் 806: எல்லைக்கண் நின்றார் துறவார் தெலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு மு.வ உரை: உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார். சாலமன் பாப்பையா உரை: நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் எ��்றாலும் அவரது நட்பினை…\nகுறள் 805: பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின் மு.வ உரை: வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும். சாலமன் பாப்பையா உரை: நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக….\nகுறள் 804: விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின் மு.வ உரை: உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர். சாலமன் பாப்பையா உரை: தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத்…\nகுறள் 803: பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை மு.வ உரை: பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும். சாலமன் பாப்பையா உரை: தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது…\nகுறள் 802: நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற் குப்பாதல் சான்றோர் கடன் மு.வ உரை: நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும். சாலமன் பாப்பையா உரை: நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும். கலைஞர் உரை: பழைமையான நண்பர்களின் உரிமையைப்…\nகுறள் 801: பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு மு.வ உரை: பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும். சாலமன் பாப்பையா உரை: பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/seeman-talk-about-election-36YFR6", "date_download": "2021-04-23T11:21:18Z", "digest": "sha1:KEUNZVJGOCRS44CT7F5FFRHWL7CACSCH", "length": 7780, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன���.? சீமான் கொடுத்த விளக்கம்.! - TamilSpark", "raw_content": "\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன்.\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்த\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில் அனைத்து காட்சிகளிலும் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு தற்போது வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றனர்.\nமேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், முக்கிய கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அதன் படி நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை, சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.\nஇதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு, சீமான், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார். இந்தநிலையில், ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிடுகிறார் நீங்கள் திருவொற்றியூர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளீர்களே என கேட்டுள்ளனர்.\nஇதற்கு பதிலளித்த சீமான் கொளத்தூரில் தான் போட்டியிடலாம் என்று இருந்தேன். ஆனால் மக்கள் நலன்தான் முக்கியம். ஒருவரை வீழ்த்துவது முக்கியம் இல்லை. ஒருவரை வீழ்த்துவதை விட மக்களுக்கு என்ன செய்கிறேன் என்பதே முக்கியம். இதனால் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடாமல் திருவொற்றியூர் தொகுதியை தேர்வு செய்தேன் என தெரிவித்தார்.\nகண்ணிமைக்கும் நொடியில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஹீரோ தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை என்ன செய்துள்ளார் தெரியுமா\n தங்கம் விலை மேலும் சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.\nப்பா..பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது மாடர்ன் உடையில் கணவரோடு எவ்ளோ ஸ்டைலா இருக்காரு பார்த்தீங்களா\nபயிற்சி புத்தகம் வாங்க வந்த 9-ம் வகுப்பு மாணவி. கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல். கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல்.\nகுப்பைத்தொட்டியில் கிடந்த 10 பவுன் நகை. தூய்மை பணியாளர் செய்த காரியத்தை பார்த்தீர்களா.\nஇந்த மனசுதான் கேப்டன் கோலியை தூக்கி கொண்டாட காரணம். நேற்றைய போட்டிக்கு பிறகு விராட் என்ன பேசியுள்ளார் பார்த்தீர்களா.\nநேற்றைய ஆட்டத்தில் தன்னையே மறந்து நின்ற கேப்டன் விராட். அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி. அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரபல இசையமைப்பாளர் உயிரிழப்பு\nஇந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை. முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/03/11073529/2428658/Corona-vaccinated-Mohanlal.vpf", "date_download": "2021-04-23T12:01:20Z", "digest": "sha1:LRPWB4C47LU4Q77TDYOXNTWQ3ZNRYRFD", "length": 14121, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கொரோனா தடுப்பூசி போட்ட மோகன்லால் || Corona vaccinated Mohanlal", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 20-04-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nகொரோனா தடுப்பூசி போட்ட மோகன்லால்\nமலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால், தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.\nமலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால், தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.\nநாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.\nஇந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.\nஇதுகுறித்து மோகன்லால் கூறும்போது, “கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக்கொண்டேன். அரசின் அறிவுரையை ஏற்று அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி சமூகத்தின் பாதுகாப்புக்கானது. கொரோனாவுக்கு விரைவாக தடுப���பு மருந்து கண்டுபிடித்த நிறுவனங்களுக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி” என்றார்.\nமோகன்லால் பற்றிய செய்திகள் இதுவரை...\nஐபிஎல் அணியை வாங்கும் மோகன்லால்\nபடப்பிடிப்பில் லூடோ விளையாடும் மோகன்லால்... யார் கூட தெரியுமா\nநர்சுகளை செல்போனில் தொடர்புகொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் மோகன்லால்\nரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கிய மோகன்லால்\nமோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்களை தேடும் போலீசார்\nமேலும் மோகன்லால் பற்றிய செய்திகள்\nதிருவிழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பார்வதி\nவிவேக் நினைவாக வீட்டில் மரக்கன்றுகளை நட்ட நடிகை\nகொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி\nவிஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே\nவிவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம்\nதடுப்பூசி போட்டாலும் கொரோனா பாதிப்பு வரும்... விவேக் கொரோனாவிற்கு பயப்பட தேவையில்லை - செந்தில் கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி வதந்திகளை நம்பாதீங்க - அஞ்சலி வருத்தம் குட் நியூஸ் சொன்ன லோகேஷ் கனகராஜ்... குவியும் வாழ்த்துகள் குடும்பத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சந்தானம் பட நடிகை\nதவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா நடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா... வைரலாகும் புகைப்படம் கொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி நடிகர் விவேக்கின் நினைவாக மரம் நட்டு ‘மங்களம்’ என பெயர்சூட்டிய பிரபல நடிகர் எங்களுக்கு பக்க பலமாக இருந்த அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி - நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1117578", "date_download": "2021-04-23T12:48:26Z", "digest": "sha1:WGNMAOAIADSWRCDKZGJZCJSSOJDU53SK", "length": 2999, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காகா (காற்பந்தாட்ட வீரர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காகா (காற்பந்தாட்ட வீரர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகாகா (காற்பந்த��ட்ட வீரர்) (தொகு)\n16:29, 24 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n39 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n18:54, 22 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கி மாற்றல்: vi:Kaká)\n16:29, 24 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-04-23T11:47:18Z", "digest": "sha1:O4MMU7GRYX6RYF4ZGY5ANK2KYRGDCZMP", "length": 8705, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ஆஸ்திரேலியா - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஒன்றுபட்டால் நோயை வெல்லலாம்... பிரதமர் மோடி\nகொரோனா தொற்று பாதித்தவர்கள் குப்புறப்படுத்துக்கொள்ளும் முறையை பின்ப...\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த ...\nமே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படு...\nமருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப...\nஜூலை மாதம் இந்தியாவில் சந்தைக்கு வருகிறது ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்...\nஆஸ்திரேலியாவை தாக்கிய செரோஜா புயலால் 70 சதவீத கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்\nஆஸ்திரேலியாவை தாக்கிய சூறாவளியால் ஏற்பட்ட இழப்புகளை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். செரோஜா புயலை முன்னிட்டு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கல்பாரி (Kalbarri) நகரில் கன மழை பெய்தது. அப்போது வீசிய ...\nஆஸ்திரேலியாவை தாக்கிய சக்தி வாய்ந்த செரோஜா புயலால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்\nமேற்கு ஆஸ்திரேலியாவை தாக்கிய செரோஜா எனும் சக்தி வாய்ந்த புயலால், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. செரோஜா புயல் கரையைக் கடந்த போது, கல்பாரி (Kalbarri) ஜெரால்டன் (Geraldton) உள்ளிட்ட கடற்கரையோர ஊர்...\nபிரிட்டன் இளவரசர் பிலிப் இறப்பிற்கு 41 குண்டுகள் முழங்க ஆஸ்திரேலியா அரசு மரியாதை..\nபிரிட்டன் நாட்டின் இளவரசர் பிலிப் மறைவுக்கு, ஆஸ்திரேலியா அரசு 41 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தியது. கான்பெராவில் (Canberra) அமைந்துள்ள நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு நடைபெற்ற இந்த அரசு நிகழ்...\nஆஸ்திரேலியா மகளி���் கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 22 ஆட்டங்களில் வென்று புதிய சாதனை..\nநியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியை வென்றதன் மூலம், சர்வேதச ஒரு நாள் போட்டியில் 22 ஆட்டங்கள் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி, புதிய உலக சாதனையை படைத்தது. நியூசிலாந்துக்கு சுற்று...\n50 வருடம் கழித்து வந்த காதல் கடிதம்... மகிழ்ச்சியில் 82 வயது ராஜஸ்தான் முதியவர்\n50 வருடங்களுக்கு முன் பிரிந்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனது காதலியிடம் இருந்து கடிதம் வந்தள்ள மகிழ்ச்சியில் ராஜஸ்தானைச் சேர்ந்த 82 வயது முதியவர் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார். காதலுக்...\nஆஸ்திரேலியாவில் அழகிய வண்ணம் கொண்ட புதிய வகை சிலந்தி கண்டுபிடிப்பு..\nஆஸ்திரேலியாவில் அழகிய வண்ணம் கொண்ட புதிய வகை சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சதுப்பு நிலப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மராட்டஸ் நெமோ என அழைக்கப்படும் இந்த சிலந்தி 4 மில்லி மீட்டர் மட்டுமே நீளம் ...\nசிட்னியில் வரலாறு காணாத கனமழை ; வாராகாமா அணை நிரம்பி வழியும் வீடியோ வெளியாகி வைரல்\nஆஸ்திரேலியாவில் கடும் வெள்ள நீரால் வாரகாம அணை நிரம்பி உபரி நீர் வெளியேறும் கழுகு பார்வை காட்சி வெளியாகி உள்ளது. சிட்னியில் வரலாறு காணாத மழை பெய்து உள்ள நிலையில் நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறத...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:24:49Z", "digest": "sha1:RT5MRSKL6PZX7X43TFQGZR6L7HBQZPOL", "length": 9054, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for உத்தரப்பிரதேச மாநிலம் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் நாளை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு\nதஞ்சையில் போலீசாரையும் மாவட்ட ஆட்சியரையும் ஒருமை���ில் பேசிய பெண் பைப...\nகொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கை ரத்து செய்யக் கோரி ...\nஒன்றுபட்டால் நோயை வெல்லலாம்... பிரதமர் மோடி\nகொரோனா தொற்று பாதித்தவர்கள் குப்புறப்படுத்துக்கொள்ளும் முறையை பின்ப...\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த ...\nஉத்தரப்பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும்: யோகி ஆதித்யநாத்\nஉத்தரப்பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பெருந்தொற்று வே...\nராமர் கோவில் கட்டுவதற்காக வசூலிக்கப்பட்ட 15 ஆயிரம் காசோலைகள் பல்வேறு காரணங்களால் திரும்பின\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, விஸ்வ ஹிந்து பரிஷ் வசூலித்த, 22 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 ஆயிரம் காசோலைகள் பல்வேறு காரணங்களால் திரும்பிவிட்டன. அங்கு ராமர் கோவில் கட்ட...\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட இதுவரை ரூ.3 ஆயிரம் கோடி வசூல்\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நன்கொடையாக இதுவரை 3ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கோயிலுக்காக நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் இருந்து நிதி வச...\nவிவசாயிகள் நாளுக்கு நாள் ஏழையாவதாக மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் பேச்சு\nவிளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏழையாவதாக மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் பாக்பத்தில் பேசிய அவர், விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு வில...\nஉத்தரப்பிரதேச மாநிலம் பாதாளேஸ்வரர் சிவன் கோவிலில் தீ விபத்து : உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்ட போதும் பொருட்கள் எரிந்து சாம்பல்\nஉத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள பாதாளேஸ்வரர் சிவன் கோவிலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் திரண்டிருந்த நிலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சாமிக்கு காணிக்கை...\nஉ.பி.யில் குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கொன்ற வழக்கு : சிபிஐ மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பெண் கோரிக்கை\nஉத்தரப்பிரதேசத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித��ததற்கான தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை காதலனுடன் சேர்ந்து கோடாரியால் வெட்டிக் கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண், வழக்கை மீண்டும் சிப...\nஉத்தரப்பிரதேச அரசின் பட்ஜெட்டில் ரூ.300 கோடி அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக ஒதுக்கீடு\nஉத்தரப்பிரதேச அரசின் பட்ஜெட்டில் 300 கோடி ரூபாய் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவாக ஐந்தரை லட...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/L%20Murugan", "date_download": "2021-04-23T12:28:15Z", "digest": "sha1:XUIH2B6YSOF4YT2HMCS7YB4RFCDIVU5J", "length": 8652, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for L Murugan - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் நாளை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு\nதஞ்சையில் போலீசாரையும் மாவட்ட ஆட்சியரையும் ஒருமையில் பேசிய பெண் பைப...\nகொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கை ரத்து செய்யக் கோரி ...\nஒன்றுபட்டால் நோயை வெல்லலாம்... பிரதமர் மோடி\nகொரோனா தொற்று பாதித்தவர்கள் குப்புறப்படுத்துக்கொள்ளும் முறையை பின்ப...\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த ...\nதேமுதிக விலகியதால் கூட்டணிக்கு பாதிப்பு இல்லை.. நிச்சயம் வெற்றி பெறுவோம் - எல்.முருகன்\nதேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறி உள்ள நிலையில், தங்களது கூட்டணி வலிமையாக உள்ளதாகவும் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறினார். சென்னை கோயம்பேட்டிலுள்ள...\nபாஜக கூட்டணியில் அமமுக இடம் பெறுவது குறித்து தங்கள் கட்சியின் மத்திய தலைமைதான் முடிவு செய்யும் என பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள ��ாஜக அலுவலகத்தில் தேர்...\nவேல் விவகாரத்தில் திமுகவினருக்கு இடையே இரட்டை நிலைப்பாடு - எல்.முருகன்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒரே கட்டமாக ஏப்ரல் மாதத்தில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளதாக அக்கட்சி தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் பா.ஜ.க. மாநில த...\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம் - எல்.முருகன்\nஅதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணி இதுவரை உறுதி செய்யப்படாததால் எப்போது வேண்டுமானாலும் அந்த கூட்டணி உடையலாம் எனவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்...\nபுதிய வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு நன்மை - பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்\nபுதிய வேளாண் சட்டங்கள் மூலம் விளைபொருட்களின் விலையை விவசாயிகளே நிர்ணயிக்க முடியும் என்பதால், ஏராளமான விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்...\nசட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் - பாஜக தலைவர் முருகன்\nஅதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து நீடிப்பதாகவும், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் 234 சட்டமன்றத்...\nஅதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு 3 நாட்களில் பதில் கிடைக்கும் - எல்.முருகன்\nஅதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களில் பதில் கிடைக்கும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை அதிமுக தலைமையில...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.republictamil.com/?cat=12", "date_download": "2021-04-23T11:01:00Z", "digest": "sha1:YKMINPHM5AGLE42H2IYBQUXZNAOAGVDF", "length": 21278, "nlines": 334, "source_domain": "www.republictamil.com", "title": "லை��் ஸ்டைல் Archives - Republic Tamil", "raw_content": "\nCategory : லைப் ஸ்டைல்\nசிறப்பு கட்டுரைகள் தேர்தல் களம் 2019\nசூடு சொரனை மானம் உள்ள இந்துக்கள் யாரும் எங்களது கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள் திமுக மைன்ட் வாய்ஸ்\nசூடு சொரனை மானம் உள்ள இந்துக்கள் யாரும் எங்களது கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள் திமுக மைன்ட் வாய்ஸ் உன் இந்து சமயத்தில் உள்ள சம்பிரதாய சடங்குகளை இழிவுபடுத்தி பேசிய எங்களது கூட்டணி கட்டணி\nகடற்கரை தாதுமணல் கடத்தல்- மத்திய அரசின் மற்றும் ஓர் Surgical strike\nகடற்கரை தாதுமணல் – மத்திய அரசின் மற்றும் ஓர் Surgical strike கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழக மற்றும் கேரள கடற்கரை ஓரங்களில் உள்ள தாது மணல் அதாவது அரிய வகை கனிமங்களை\n“மகிழ்ச்சியான செய்தி” சாத்தூர் மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்ஐவி இரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்…\nமகிழ்ச்சியான தகவல் சாத்தூர் மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்ஐவி இரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு நடத்திய பரிசோதனை முடிவுகள் வெளியீடபட்டது.. முதல் பரிசோதனையில் குழந்தைக்கு எச்ஐவி தொற்று இல்லை என மதுரை அரசு\nஒவ்வொருவரது வாழ்க்கையிலும் கனவுகள் என்பது இருக்கும்.அவை இரவில் தூங்கும் போது தான் பெரும்பாலும் ஏற்படும். அவ்வாறு வரும் கனவுகளில் சில ஆச்சரியமானதாகவும், அதிர்ச்சியானதாகவும், பயமூட்டக் கூடியதாகவும், நம்ப முடியாததாகவும் இருக்கும். ஏனெனில் அந்த கனவுகள்\nவெயில் காலம் துவங்கிவிட்டது, அதிகம் பரவும் அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட..\nஅம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட சின்னம்மை மிகவும் அதிகமாகத் தொற்றும் பண்புடைய நோயாகும். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடித் தொடர்பு மூலமாக பரவலாம் அல்லது தொற்றுடையவர் இருமுவதாலோ தும்முவதாலோ காற்றின் மூலம் பரவலாம். சின்னம்மையின்\nதமிழகத்தில் இன்று 43,051 மையங்களில் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தர இலக்கு.\nஇன்று சொட்டு மருந்து முகாம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு இன்று சொட்டு மருந்து அளிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும்\nஉலகிலேயே முதல் முதலில் ��ிவனுக்கு கோவில் கட்டியதே தமிழகத்தில் தான்..\nஉலகிலேயே சிவபெருமானுக்கு என்று முதலில் உருவாக்கப்பட்ட ஆலயம் நம்ப பாண்டிய மன்னர்களால் ராமநாதபுரம் மாவட்டம் உத்தர கோசமங்கையில் கட்டப்பட்ட சிவன் கோவில் தான்… நவக்கிரகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவான கோயிலும் இதுதான். • நான்கு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கோவைக்காயின் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கோவைக்காயின் நன்மைகள் என்னென்ன தெரியுமா கோவைக்காய் பலரும் அறிந்திருக்கலாம். ஆனால், எத்தனை பேர் இதை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்க்கிறார்கள் கோவைக்காய் பலரும் அறிந்திருக்கலாம். ஆனால், எத்தனை பேர் இதை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்க்கிறார்கள் வாரம் ஒருமுறையாவது இறைச்சி சாப்பிட்டுவிட வேண்டும் என்ற\nஏன் பெண்களுக்கு வளைகாப்பு போடுறாங்க தெரியுமா.\nவளைகாப்பு விளக்கம் கருப்பைக்குள்ளிருந்து கதவைத்திறக்க காத்துக்கொண்டிருக்கும் குழந்தையோடு வெளியிலே இருந்தே விளித்துப் பேசும் உக்தி தான் இந்த வளைகாப்பு. நான் யார் எங்கே இருக்கிறேன்\n அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்:- தூக்கம் இன்மையால் இப்ப்டிலாம் கூட பிரச்சினை வரும்..\nதூக்கத்திற்காக தலையணையின் கீழ் பல மாத்திரைகள் வைத்துக் கொள்வது சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. சரி, தூக்கத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன, இதற்கு தீர்வு என்ன என்பதை இக்கட்டுரையில் காண்போம். தூக்கத்திற்காக தலையணையின் கீழ் பல மாத்திரைகள்\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nகதவை தட்டும் பேரழிவு:- கண் மூக்கு வழியாக கசியும் ரத்தம்...\nநவீன வாழ்வின் அன்றாட நிகழ்வுகளின் விளைவால் இன்று பாங்காக் பேரபாயத்தில் சிக்கியுள்ளது போபால் விஷவாயுக் கசிவினை நுகர்ந்து...\nஉலகிலேயே முதல் முதலில் சிவனுக்கு கோவில் கட்டியதே தமிழகத்தில் தான்..\nகடற்கரை தாதுமணல் கடத்தல்- மத்திய அரசின் மற்றும் ஓர் Surgical...\n அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்:-...\nபல் சொத்தை, பல் உடைதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட...\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\n11 கோடி கைப்பற்ற பட்ட விவகாரத்தில்..திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த்...\nதேர்தல் களம் 2019 (79)\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/did-stalins-methane-manuscript-which-he-advised-as-counting/cid1930538.htm", "date_download": "2021-04-23T12:07:30Z", "digest": "sha1:EV45GEQHGH74R3VO6J6UYFPLOH2AS2EM", "length": 8414, "nlines": 95, "source_domain": "kathir.news", "title": "'எண்ணித் துணிக கருமம்' என அறிவுரை வழங்கிய ஸ்டாலின்! மீத்தேன் கையெழுத்து எண்ணாமல் போட்டாரா?", "raw_content": "\n'எண்ணித் துணிக கருமம்' ...\n\"எண்ணித் துணிக கருமம்\" என அறிவுரை வழங்கிய ஸ்டாலின் மீத்தேன் கையெழுத்து எண்ணாமல் போட்டாரா\n\"எண்ணித் துணிக கருமம்\" என அறிவுரை வழங்கிய ஸ்டாலின் மீத்தேன் கையெழுத்து எண்ணாமல் போட்டாரா\nஅடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது சுலபமான செயல் ஆனால் அதனை கடைபிடிப்பது சிரமமான காரியம் இது தனி மனிதனுக்கு மட்டுமல்ல அரசியலில் ஈடுபட்டு பொதுவாழ்க்கை வாழ்பவர்களுக்கும் இது பொருந்தும்.\nஅந்த வகையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கு \"எண்ணித் துணிக கருமம்\" என அறிவுரை கூறியுள்ளார்.\nகாரணம், சென்னை மாநகராட்சியில் சொத்து வரியுடன் சேர்த்து குப்பையைச் சேகரிப்பதற்கு ஜனவரி 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப��படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.\nஇதன்படி வீடுகளுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரையும், திருமண மண்டபங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10,000 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.\nஇதற்கு அனைத்து தரப்பில் இருந்து பல்வேறு கருத்துக்கள் எழுந்த நிலையில் கட்டணம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.\nஇதற்காகதான் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் \"மின் வாரியப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் தங்கமணி\n'குப்பை கொட்டவும் வரி' என்ற அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், தி.மு.க ஆட்சி வந்து செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா 'எண்ணித்துணிக கருமம்' என அ.தி.மு.க அமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன்\" என அறிவுரை மழை பொழிந்துள்ளார்.\nஆனால் தி.மு.க ஆட்சிக்காலத்தில் மீத்தேன் கையெழுத்தை போடுவதற்கு முன் ஸ்டாலின் எண்ணி பார்க்க வில்லையா அல்லது எண்ணி பார்த்து விட்டு மக்கள் எப்படியாவது போகட்டும் என நினைத்தாரா அல்லது எண்ணி பார்த்து விட்டு மக்கள் எப்படியாவது போகட்டும் என நினைத்தாரா அல்லது அறிவுரை எல்லாம் அடுத்தவருக்கு தானா தனக்கு இல்லையா என தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள் விளக்கி கூற வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Uvari", "date_download": "2021-04-23T10:31:58Z", "digest": "sha1:OFIIAXTZ7OYFIKYGKJ2AWMLHJBYASUWU", "length": 2932, "nlines": 31, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Uvari | Dinakaran\"", "raw_content": "\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உவரி போலீஸ் ஏட்டு சாவு\nஉவரி அருகே கடலில் தத்தளித்த அமலிநகர் மீனவர்கள் மீட்பு கேஆர்எம் ராதாகிருஷ்ணன் ஆறுதல்\nநெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட உவரி, பெருமணலில் தூண்டில் வளைவுகள் சீரமைக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்\nமதிமுக பொறுப்பாளருக்கு உவரியில் பாராட்டு விழா\nமதிமுக பொறுப்பாளருக்கு உவரியில் பாராட்டு விழா\nகுற்றாலம், உவரி கோயிலில் தெப்ப உற்சவம்\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்\nஉவரி அருகே கார், மினி லாரி மோதல்\nஉவரி அருகே பயங்கரம்: 7ம் வகுப்பு மாணவி கடத்தி கொடூர கொலை; பலாத்காரம் செய்யப்பட்டாரா 2 வாலிபர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nகுற்றாலநாதர், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா கோலாகலம்\nஉவரி சுயம்புலிங்கசுவாமி கோயில் தைப்பூச திருவிழாவில் தேரோட்டம்\nஉவரி, அப்பர்குளத்தில் கலைஞர் பிறந்த நாள்\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று துவக்கம்\nதூத்துக்குடி-நாசரேத்-உவரி மார்க்கத்தில் 15 நாட்களாக நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourneta.com/neta/s-venkatesan/", "date_download": "2021-04-23T12:17:38Z", "digest": "sha1:I5GJ62UE5DX73QKKXTCGKTDTFWH4NLEH", "length": 16920, "nlines": 180, "source_domain": "ourneta.com", "title": "S Venkatesan, CPI-M MP from Madurai – Our Neta", "raw_content": "\nவீட்டு வசதிக்கடன்; வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரும் அநீதி. நிதியமைச்சர் Nirmala Sitharaman தலையிட சு.வெங்கடேசன் எம்.பி கடிதம். #HousingLoan #maduraiMPletter #maduraiMPwrites மாண்புமிகு அமைச்சர் நிர்மலா சீதாரமன் அவர்கள், நிதியமைச்சர், புது டெல்லி, *பொருள்: தர்க்க நியாயமற்ற நடைமுறை காரணமாக அநீதிக்கு ஆளாகிற வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் நலன் காக்க வலியுறுத்தி...* வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மிகப் பெரும் இழப்புகளுக்கு ஆளாவதையும், அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன். இது ரிசர்வ் வங்கிகள் வட்டி விகிதங்களை மாற்றியமைக்கும் போது, ஏற்கெனவே கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கும் புதிய வட்டி விகிதங்களை மாற்றும் போது அவர்கள் கடைப்பிடிக்கும் தர்க்க நியாயம் அற்ற நடைமுறையால் எழுவதாகும். எல்லா வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களும் வட்டி விகிதங்கள் உயர்வுக்கு ஆளாகும் போது தன்னியக்கமாகவே வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதத்தை ஏற்றி, பிடித்தத்தையும் செய்து விடுகிறார்கள். ஆனால் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், வாடிக்கையாளர்கள் அப்பயனை தங்களுக்கு அளிக்குமாறு விருப்பம் தெரிவிக்க வேண்டுமென்ற நடைமுறையை கடைப்பிடிக்கிறார்கள். இதை அவர்கள் செய்யாவிடில் மிகப் பெரும் இழப்பிற்கு ஆளாகிறார்கள். அவர்கள் இழக்கும் தொகை கற்பனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. நுகர்வோர் விழிப்புணர்வு மிகக் குறைவாக உள்ள நாட்டில் இந்த நடைமுறை சாமானிய மக்களிடம் இருந்து பெரு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கு ஓப்பானதாகும். மேலும் இந்த நிறுவனங்கள், வட்டிக் குறைப்பிற்கு விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு அப் பயனை வழங்குவதற்கான அலுவலக நடைமுறைக்கு சில ஆயிரங்களை சேவைக் கட்டணமாக விதிக்கிறார்கள். அதன் மீது 18% ஜி.எஸ்.டி வரியும் கட்ட வேண்டியுள்ளது. விழிப்புணர்வோடு வட்டிக் குறைப்பு பயனை பெறுவதற்கு விருப்பம் தெரிவிப்பவர்களையும் தண்டிப்பதேயன்றி இது வேறென்ன\n#இனியும்_நாம்_எழாவிட்டால் CPIM Tamilnadu\t...\nதானியங்கி ஆம்புலன்ஸ் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த மதுரை மேலூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் பாலசந்தர் மற்றும் பாலகுமார் இருவரையும் வாழ்த்தினேன்... #maduraiMPwishes #வாழ்த்துகள் #மேலூர் #அரசுப்பள்ளி_மாணவர்கள்\t...\nதேர்தல் வழிகாட்டு விதிமுறைகள் இருப்பதால் மக்கள் பிரதிநிதிகளால் நிலைமையை முழுமையாக ஆய்வுசெய்யவும் தலையீடுசெய்யவும் முடியாதநிலை நிலவுகிறது.\nஇந்த கடுமையான சூழலில் நம்மையும் சமூகத்தையும் பெருந்தொற்றிலிருந்து காக்க முழுமையான விழிப்புணர்வோடு செயல்படவேண்டும். #COVID19India #Madurai\nசண்டிகர் நேஷனல் ரோலர்ஸ் ஸ்கேட்டிங் பெடரேஷன் அமைப்பு நடத்திய 58 வது தேசிய அளவிலான ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற தமிழக அணியின் இளம் வீரர்களை வாழ்த்தி மகிழ்ந்தேன்;\nதமிழக அணி இரண்டாம் பரிசை வென்று வந்துள்ளனர்.\nவிளையாட்டே உற்சாகத்தின் கருவி.. #Sports #Scatting\n6 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் முடிந்து விட்டது. டெல்லி துணைமுதல்வர் மத்திய சுகாதார அமைச்சருக்கு அவசர கடிதம்.\nகொரனோ - சிகிச்சையில் இருந்த தோழர் யெச்சூரி அவர்களின் மூத்த மகன் ஆசிஷ் இறந்துவிட்டார் என்ற செய்தி நிலைகுலைய வைத்துவிட்டது.\nநம்மை வசீகரித்த, ஆட்கொண்ட தலைவர்களின் கண்களில் நீர்பெருகுவதைப் பார்க்கக் கிடைக்காதவனே பாக்கியவான். நான் அந்தப் பாக்கியமற்றவன்@SitaramYechury\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/leukemia", "date_download": "2021-04-23T11:41:06Z", "digest": "sha1:7N2YX6UOWIDT5L5CKWH7LVH3MEBE3EUG", "length": 22637, "nlines": 251, "source_domain": "www.myupchar.com", "title": "இரத்த புற்றுநோய்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Blood Cancer in Tamil", "raw_content": "\nஇரத்த புற்றுநோய் Health Center\nஇரத்த புற்றுநோய் க்கான மருந்துகள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஇரத்த புற்றுநோய் என்றால் என்ன\nஇரத்தக் அணுக்களின் வளர்ச்சியில் ஏற்படும் தொந்தரவு காரணமாக உடலின் இயல்பான செயல்பாட்டைத் (நோய்த்தொற்றுக்கள், ஹோமியோஸ்டாஸிஸ் அல்லது பழுதுபார்க்கும் செயல்பாடுகளுக்கு எதிராக போராடுதல்) தடுக்கும் ஒரு நிலை இரத்தப் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இது மிகுதியான அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. இரத்தப் புற்றுநோய்களின் முக்கிய வகைகள் எழும்புநல்லிப் புற்றுநோய், வெள்ளையணுப் புற்றுநோய் மற்றும் நிணநீர் உயிரணுப்புற்றுநோய் ஆகும். இவை புற்றுநோய் காரணமாக ஏற்படுகிறது மற்றும் இவரு முறையே இரத்தத் துகலணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் நிணநீர் அணுக்கள் ஆகிய 3 வெவ்வேறு அணுக்களை பாதிக்கின்றன.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஇரத்த புற்றுநோயின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் மாறுபடும் என்றாலும், சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:\nதிடீரென்று காரணம் இல்லாத எடை இழப்பு.\nகளைப்பு அல்லது தீவிரமான சோர்வு.\nஅதிக வியர்வை, குறிப்பாக இரவில்.\nமீண்டும் மீண்டும் ஏற்படும் தொற்று.\nமூட்டுகள் மற்றும்/அல்லது எலும்புகளில் வலி.\nதோல் அரிப்பு, எளிதாக காயங்கள் மற்றும்/அல்லது இரத்தம் வடிதல்.\nதலை, கழுத்து, இடுப்பு (வயிறு-தொடை இணைவிடம்) அல்லது வயிற்றில் புடைப்புகள் உருவாதல் அல்லது வீக்கம்.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nஇரத்த புற்றுநோய் முக்கியமாக டி.என்.ஏவில் ஏற்படும் பிறழ்வுகள் அல்லது குறைபாடுகளால் ஏற்படுகின்றன. பிறழ்வுகளின் காரணம் தெரியவில்லை மற்றும் குடும்ப வரலாறு, வயது, பாலினம், இனம், அல்லது பிற சுகாதாரம் தொடர்பான நிலைமைகள் போன்ற காரணிகளுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. சில இரசாயனம் அல்லது கதிர்வீச்சு வெளிப்பாட்டின் வரலாற்றுடன் இரத்த புற்றுநோய் தொடர்புடையது.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nபொதுவாக, இரத்த புற்றுநோயானது வேறு ஏதேனும் ஒரு நோய்க்காக இரத்தப் பரிசோதனை செய்யும��போது தற்செயலாக கண்டறியப்படுகிறது அல்லது உங்கள் அறிகுறிகளின் அடிப்படையில் மருத்துவர் பரிந்துரைக்கும் பின்வரும் சில பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படுகிறது:\nபுற இரத்த மென் படலம்.\nமுழு இரத்த எண்ணிக்கை (எஃப்.பி.சி).\nதொற்றுநோய் பாதிப்பு ஆய்வு/வைராலஜி சோதனை.\nஎலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் கணு உயிரணு.\nகாந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (எம்.ஆர்.ஐ).\nஇரத்தப் புற்றுநோயின் மேலாண்மை சிகிச்சை பல்வேறு மட்டங்களில் சிகிச்சையை உள்ளடக்கியது:\nஉயர்மட்ட செறிவு சிகிச்சை - புற்றுநோய் அணுக்களை கொல்லவும் அவற்றை பரவுவதில்லை இருந்து நிறுத்தவும் வலுவான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் அடங்குபவை பின்வருமாறு:\nஅதிகமான அல்லது நிலையான மருந்தவு கீமோதெரபி (குறைந்த அளவு தீவிர சிகிச்சையில் குறைந்த மருந்தளவு பயன்படுத்தப்படுகிறது).\nகதிர்வீச்சு அல்லது அறுவை சிகிச்சை.\nதண்டு உயிரணு மாற்று அறுவை சிகிச்சை.\nகீழ்கொடுக்கப்பட்டுள்ளவற்றின் பயன்பாடு (குறைந்த தீவிர சிகிச்சையாகவும் பயன்படுத்த முடியும்):\nஓரினநகல் எதிர்ப்பொருள் (மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள்).\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஇரத்த புற்றுநோய் க்கான மருந்துகள்\nமாதவிடாய் வலி (வலிமிகுந்த மாதவிடாய்)\nஆண்கள் மற்றும் பெண்களின் தசைகள் மற்றும் எடை அதிகரிப்புக்கு புரதச்சத்து மாவின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்\nகால் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கான வீட்டு வைத்தியம்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்��வொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12-2021-12th-standard-tamil-medium-computer-technology-reduced-syllabus-one-mark-important-questions-2021-public-exam-3001.html", "date_download": "2021-04-23T11:26:58Z", "digest": "sha1:CTFXJ7WV2VUJ6ITD5Q7PIKV776NMLV2Z", "length": 35475, "nlines": 816, "source_domain": "www.qb365.in", "title": "12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam) | 12th Standard STATEBOARD", "raw_content": "12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer key - 2021\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key - 2021\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public E\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public E\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Five mark Important Questions - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Three mark Important Questions with Answer key - 2021(Public Exam\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Three mark Important Questions - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)\n_________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.\nஎந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது\nPage Maker சன்னல் திரையில் கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி _________ என அழைக்கப்ப டும்.\nPageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி _________\n_________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியை ப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.\nPlace கட்டளை _________ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.\nமுழு ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க விசைப்பலகையில் _________ குறுக்கு வழி சாவி சேர்மானத்தை அழுத்த வேண்டும்.\nஉரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது\nPageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _________\nஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சட்டங்களை ஆக்கிரமித்திடுக்கும் ��ொடற்ச்சியான உரை\nஒன்றை ஒன்று பார்க்கும் வகையில் அமைந்துள்ள இரண்டு ஆவணப் பக்கங்களின் தொகுதி\n…………………என்பது Indesign னுள்ள அனைத்து கருவிகளையும் கொண்டுள்ள பெட்டியாகும்.\nபக்கத்தின் இரண்டு நெடுவரிசைகளுக்கு () அடைப்பட்ட பகுதி ………….\nஒரு பக்கத்தில் இடம்பெரும் உரைப்பகுதி அல்லது உறுப்பு\n………….. என்று Adobe Photoshop போன்ற நிரல் மூலம் உருவாக்கப்படும் படப்புள்ளிகளைக் (pixels) கொண்ட நிழற்படங்கள்\nஒரு பொருளின் உள்ளே இடப்படும் வண்ணம்\nஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம்\nவெக்டார் வரைகலையானது _________ கொண்டு உருவாக்கப்படுகின்றது\n_________ னை பயன்படுத்தி நீங்கள் வெக்டார் வரைகலையினை உருவாக்க முடியும்.\nஎந்த கருவி ஒரு பொருளினை தேர்வு செய்ய உதவுகின்றது\nவட்டத்தை வரைய அந்த கருவி உதவுகின்றது\nஎத்தனை வகை சுருள்கள் உள்ளன\n_________ சாவியானது Freehand கருவியினை தேர்வு செய்ய உதவுகின்றது.\nCorel Drawவில் ஒரு ஆவணத்தை மூட _________ னை அழுத்த வேண்டும்.\n_________ சாவி சர்மானம் தேர்வு செய்யப்பட்ட பொருளின் பிரதியினை உருவாக்க உதவுகின்றது.\nஇணைக்கப்பட்ட பொருளினை தனித்தனியே பிரிக்க _________ னை அழுத்தவும்.\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை இணைக்க _______ னை அழுத்தவும்.\nபல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய _________\nபல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை: வன்பொருள், மென்பொருள் மற்றும் _________\nபின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும்.\n_________ என்பது அசையா நிழற்படங்களை தொடர்ச்சியான இயக்கமாக காட்சிப்படுத்தும் செயல்.\nஇணை யத்தின் மூலம் நிகழ்நேர நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்புவதை _________ என்கிறோம்.\nRTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது _________\nAdobe Flash நிரல் மூலம் நீங்கள் எதனை உருவாக்க முடியும்\nFlash பணியிட மையத்தின் நடுவில் உள்ள பெரிய வெள்ளை செவ்வக வடிவம் ____\nகொடாநிலை பணித்தளத்தின் நிறம் வெள்ளை. இதை மாற்ற ________ தேர்ந்தெடுக்கவும்.\nFlash கோப்புகள் _____ எனவும் அழைக்கப்படுகிறது.\nகவனத்தை ஈர்க்கும் வகையிலான பதாகைகளை (Banner) _____ மூலம் உருவாக்கலா ம்.\nFlashல் நீங்கள் உருவாக்கும் எந்த உள்ளடக்கமாயினும் அது ______ என்று அழைக்கப்படுகிறது.\nநீங்கள் துரிகையை பயன்படுத்தி வரைவது போன்று கோடுகள் வரைய உதவும் கருவி\nகீழ்கண்ட எந்த கருவி, கருவிப் பலகத்தில் ஒரே குழுவில் இடம்பெறவில்லை\nஎந்த கருவி ��ரு வரைபடத்தின் குறிப்பிட்ட பகுதியை பெரிதாக்கி காட்டும்.\nஆட்டோகேட் என்பது _________ மென்பொருளாகும்.\nஆட்டோகேட் 2016ஐ உருவாக்கி விற்பனை செய்யும் நிறுவனம் _________\nசிவப்பு நிற “A” பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் பட்டி _________\nபயன்பாட்டுப் பட்டியின் மேல் பகுதியில் தோன்றும் பட்டை எது\nகட்டளைச் சாளரம் தோன்றவில்லையெனில் எந்த விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டும்\nகட்டங்களை (grid) காண்பிக்கவும், மறைக்கவும் (ON or OFF) விசைப்பலகையில் எந்த செயல்பாட்டு விசையை அழுத்த வேண்டும்\nPrevious 12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாத\nNext 12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாத\n12th Standard கணினி தொழில்நுட்பம் Syllabus\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.republictamil.com/?cat=13", "date_download": "2021-04-23T11:10:59Z", "digest": "sha1:22R6FIF5GNVMUUKCCQDFHMFFV6ZDM73J", "length": 21744, "nlines": 334, "source_domain": "www.republictamil.com", "title": "தொழில் நுட்பம் Archives - Republic Tamil", "raw_content": "\nCategory : தொழில் நுட்பம்\nதொழில் நுட்பம் புதிய சாதனங்கள்\nவந்து விட்டது வாட்ஸ் அப்பில் ”ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்”:\nவந்து விட்டது வாட்ஸ் அப்பில் ”ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்”: பயனர்களின் பாதுகாப்பு அம்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிங்கர் பிரிண்ட் சென்சார் முறையை வாட்சப் நிறுவனம் சோதனை முறையில் மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் வாட்சப்பை\nஅரசியல் தொழில் நுட்பம் புதிய சாதனங்கள்\nவிண்வெளி துறையில் மற்றும் ஒரு மையில்கல்.உலகில் 4 வது சாதனை இடத்தை பிடித்து இந்தியா\nவிண்வெளி துறையில் மற்றும் ஒரு மையில்கல். இந்திய செயற்கைக்கோளை அழிக்க எதிரி நாடுகள் முயன்றால் அவர்களின் ஏவுகணையை விண்ணில் தவிடு பொடியாக்கும் வல்லமையை இந்தியா பெற்றுள்ளது. வெறும் மூன்றே நிமிடங்களில் இந்தியா இந்த சாதனையை\nதொழில் நுட்பம் புதிய சாதனங்கள்\nஇனி நம்ப யாருக்கும் இரவே கிடையாது…. 24 மணி நேரமும் செயற்கை சூரியன் .. 24 மணி நேரமும் செயற்கை சூரியன் ..\nபீஜிங் : சீனாவில் உருவாக்கப்பட்டு வரும் செயற்க��� சூரியன் இந்த ஆண்டு ஒளிரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவிலும் ஒளிதரும் விதத்தில் செயற்கை சூரியனை உருவாக்கும் பணிகளில் சீனா ஈடுபட்டுள்ளது. பல ஆண்டு ஆராய்ச்சிக்குப்பின் செயற்கை\nஇதர செய்தி தொழில் செய்தி\nமத்திய ரயில்வே துறையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள்..\nமத்திய ரயில்வே துறையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள்.. இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக இந்திய ரயில்வேத் துறையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பை மத்திய ரயில்வே\nஇதர செய்தி கம்ப்யூட்டர் செல் போன் டெக் டிப்ஸ் தொழில் நுட்பம்\nஎஸ்.எம்.எஸ், மிஸ்டு கால் மூலமாக பிஎப் (PF) பேலன்ஸை செக் செய்ய வேண்டுமா…இது தான் ஸ்டெப்ஸ்\nவைப்பு நிதி கணக்கை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்திய நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதியை (Provident fund ) வழங்குவது வழக்கம். பொதுவாக, இது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பிடித்து வைத்து ‘பணியாளர்\nஇதர செய்தி கம்ப்யூட்டர் செல் போன் டெக் டிப்ஸ் தொழில் நுட்பம்\nஎஸ்.எம்.எஸ், மிஸ்டு கால் மூலமாக பிஎப் (PF) பேலன்ஸை செக் செய்ய வேண்டுமா…இது தான் ஸ்டெப்ஸ்\nவைப்பு நிதி கணக்கை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்திய நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதியை (Provident fund ) வழங்குவது வழக்கம். பொதுவாக, இது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பிடித்து வைத்து ‘பணியாளர்\nஇதர செய்தி கம்ப்யூட்டர் செல் போன் டெக் டிப்ஸ் தொழில் நுட்பம்\nஎஸ்.எம்.எஸ், மிஸ்டு கால் மூலமாக பிஎப் (PF) பேலன்ஸை செக் செய்ய வேண்டுமா…இது தான் ஸ்டெப்ஸ்\nவைப்பு நிதி கணக்கை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்திய நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதியை (Provident fund ) வழங்குவது வழக்கம். பொதுவாக, இது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பிடித்து வைத்து ‘பணியாளர்\nஇதர செய்தி கம்ப்யூட்டர் செல் போன் டெக் டிப்ஸ் தொழில் நுட்பம்\nஎஸ்.எம்.எஸ், மிஸ்டு கால் மூலமாக பிஎப் (PF) பேலன்ஸை செக் செய்ய வேண்டுமா…இது தான் ஸ்டெப்ஸ்\nவைப்பு நிதி கணக்கை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்திய நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதியை (Provident fund ) வழங்குவது வழக்கம். பொதுவாக, இது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பிடித்து வைத்து ‘பணியாளர்\nஇதர செய்தி கம்ப்யூட்டர் செல் போன் டெக் டிப்ஸ் தொழில் நுட்பம்\nஎஸ்.எம்.எஸ், மிஸ்டு கால் மூலமாக பிஎப் (PF) பேலன்ஸை செக் செய்ய வேண்டுமா…இது தான் ஸ்டெப்ஸ்\nவைப்பு நிதி கணக்கை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்திய நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதியை (Provident fund ) வழங்குவது வழக்கம். பொதுவாக, இது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பிடித்து வைத்து ‘பணியாளர்\nஅரசியல் ஆரோக்கியம் செல் போன் தொழில் நுட்பம் புதிய சாதனங்கள்\n10 லட்சம் நோயாளிகளுக்கு மேல் இலவச மருத்துவ சிகிச்சை அளித்து சாதனை படைத்த அயூஷ்மான் பாரத் திட்டம்: புதிய ஆண்ட்ராய்ட் செயலி அறிமுகம் #AiyushmanBharath\nஆயுஷ்மன் பாரத் என்ற பெயரில் பிரபலமாக அறியப்படும் பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்தின் ஆண்ட்ராய்ட் கைபேசிக்கான செயலி தற்போது கூகுள் ப்லே ஸ்டோரில் – Google Playstore இல் உள்ளது. அயூஷமான்\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nகதவை தட்டும் பேரழிவு:- கண் மூக்கு வழியாக கசியும் ரத்தம்...\nநவீன வாழ்வின் அன்றாட நிகழ்வுகளின் விளைவால் இன்று பாங்காக் பேரபாயத்தில் சிக்கியுள்ளது போபால் விஷவாயுக் கசிவினை நுகர்ந்து...\nஉலகிலேயே முதல் முதலில் சிவனுக்கு கோவில் கட்டியதே தமிழகத்தில் தான்..\nகடற்கரை தாதுமணல் கடத்தல்- மத்திய அரசின் மற்றும் ஓர் Surgical...\nசூடு சொரனை மானம் உள்ள இந்துக்கள் யாரும் எங்களது கூட்டணி...\n அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்:-...\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\n11 கோடி கைப்பற்ற பட்ட விவகாரத்தில்..திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த்...\nதேர்தல் களம் 2019 (79)\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mrgets.info/start/jagame-thandhiram-teaser-dhanush-aishwarya-lekshmi-karthik-subbaraj-netflix-india/r5mWr6fbmYNhz60.html", "date_download": "2021-04-23T11:23:02Z", "digest": "sha1:QAGAL3I72YSNVVJJAEI5TQRQW3ANGNLO", "length": 27757, "nlines": 406, "source_domain": "mrgets.info", "title": "Jagame Thandhiram | Teaser | Dhanush, Aishwarya Lekshmi | Karthik Subbaraj | Netflix India", "raw_content": "\nஆல் டி பெஸ்ட் யாஷ் பான்ஸ் லவ் பிரேம் ச்னை ❤🤗\nத லை வ ன்\nத லை வ ன்\nத லை வ ன்\nத லை வ ன்\nத லை வ ன்\nத லை வ ன்\nத லை வ ன்\nத லை வ ன்\nத லை வ ன்\nத லை வ ன் த\nத லை வ ன்\nத னு ஷ் த லை\nத லை வ ன்\nசெத்தப்பயலே நாரப்பயலே 3 दिवसांपूर्वी\nஉலகை ஆள துடிக்கும் அடிமைகளான லூசிபர் என்ற சாத்தானை வணங்கும் இலுமினாட்டிகளான 13 குடும்பங்களிடம் நேரடியாக வேலை பார்க்கும் தமிழ் நடிகர்கள் ரஜினி, கமல் , விஜய் அஜித், தனுஷ் , ஜெயம் ரவி , விஷால் போன்ற முன்னனணி நடிகர்கள் .. இலுமினாட்டிகள் தங்கள் திட்டங்களை படங்களின் மூலம் சொல்லி சொல்லி ஒவொன்றாக சாதித்து வருகிறார்கள்.. உதாரணமாக spider போன்ற படத்தின் மூலம் மக்கள் தொகை குறைப்பு பற்றி இதற்கு முன்னரும் பல படங்களில் சொல்லிவிட்டு ., கொண்டு வந்தது தான் இந்த மூன்றாம் உலகப்போர் (bio war - covid '19 ), இதில் கொடுமை என்ன வென்றால் அவன் கொரோன சம்பந்தமாக அவன் அரங்கேற்றிய அதனை நாடகங்களையும் covid 19 என்ற பெயரில் படம் வேறு வரப்போகிறது .பூமி படத்தில் வில்லன் உங்கள் அரசாங்கம் எனக்கு அடிமை டா னு சொல்லுவான் ஒரு corporate பொறம்போக்கு .. விவசாயத்திற்கு ஆதரவு தெரிவிப்பது போல் காட்டி விட்டு நம் விவசாயத்தை அழிக்கும் திட்டத்தை மறைமுகமாக படத்தில் சொல்லி மக்கள் மனதில் விதைத்து அதன் மூல ஒவொன்றாக சாதித்து வருகின்றனர் . நாமும் கை தட்டி ரசித்து வருகின்றோம் மேலும் அவர்களின் அழிவு செயல்களை திரைப்படங்களின் மூலம் ஒத்திகை பார்த்துவிட்டு அத���ை நம் ஆழ்மனதில் பதிய வைத்துவிட்டு அதனையே பிறகு வெற்றிகரமாக நிறைவேற்றவும் செய்கின்றனர். உதாரணமாக காப்பான் படத்தில் வந்த வெட்டுக்கிளி காப்பான் திரைப்படம் வெளிவந்த சில நாட்களிலேயே வந்து விவசாயத்தை நாசம் செய்தது நாம் அறிந்த ஒன்றே. தனுஷ் படங்களின் மூலம் ஜாதி சண்டைகளை தூண்டி விடுவது .. தனுஷ் நடித்த 3 என்னும் திரைப்படத்தின் மூலம். . ஒரு மன வியாதியை பெயருடன் நம் ஆழ்மனதில் பதிய வைப்பது . ஹிட் ஆகாத why this kolaveri பாடலை ஆல்பம் ஆகா வெளியிட்டு ... அந்த பாடல் ஆல்பம் உலகளவில் ஹிட் இதனை மில்லியன் அதனை மில்லியன் என்று நம்மை ஓடம் tv , மற்றும் நியூஸ் பேப்பர் (எல்லாமே இலுமினாட்டிகளுடையது தான் ). களில் விளம்பரம் செய்து .. பிறகு எல்லோரும் ஒட்டு ,மொத்தமாக நாம் பொய் அந்த பாடலை பார்க்கும் பொழுது automatic காகவே views & likes கூடி விடுகிறது .. இன்னும் அடுக்கி கொண்டே போகலாம் .. சாத்தானை வணங்கும் இலுமினாட்டிகளுக்கு துணை போகும் அத்துணை நாடகர்களும் நடிகை களும் கடவுளை மறந்துவிட்டனர் கடவுள் நின்று கொள்ளும் என்னும் பழமொழியையும் மறந்து விட்டனர்.\nமாரி -2 படத்தில் சாவின் கடவுள் நாங்கள் என்று இலுமினாட்டிகள் தங்களை பெற்றுக்கொள்ளும் விதமாக காட்சிகளை அமைப்பது .. அந்த படத்தின் வில்லன் கைகளில் இலுமினாட்டி tatoo போட்டு கொண்டு இருப்பது ... மாஸ்டர் படத்தில் 1st லுக் இல் விஜய் தலையில் கொம்பு வைத்தது போன்ற சாத்தான் கடவுளை குறிப்பது .. படங்களில் அடிக்கடி ஒற்றைக்கங்களை காண்பிப்பது . மெர்சல் படத்தில் இலுமினாட்டி களின் குறியீடு போட்ட tshirt போட்டு நெஞ்சுக்குள்ள குடிஇருக்கும் பாடலுக்கு நடனம் ஆடுவது .. இன்னும் நமக்கு தெரியாதது ஏராளம் ..... நாமும் எதுவும் தெரியாமல் தல தளபதி சூப்பர் ஸ்டார் என்று அறிவுகெட்ட தானமாக அவர்களின் பின்னல் சென்று நமது சுய புத்தி உரிமைகள் .. சுதந்திரம் எல்லாவற்றையும் இழக்கின்றோம். இனியும் நாம் இது போன்ற நடிகர்கள் படங்களை அதிகமாக செலவு செய்து பார்ப்பது அவர்களை ஆதரிப்பது போன்ற செயல்களை செய்வது நாம் இலுமினாட்டிகளை நேரடியாக ஆதரிப்பதற்கு சமம். ஏற்கனவே அவர்களால் நாம் அழிந்து கொண்டு இருக்கின்றோம் அது நம்ம மேலும் அழிவுப்பாதையை நோக்கி கொண்டு செல்லும். நான் சொல்வது ஒரு சிலருக்கு கோபத்தை உண்டாக்கலாம்... அனால் இதுவே உண்மை .. நானும் ஒருகாலத்தில் தீவிர அஜித் மற்றும் தனுஷ் ரசிகனாக இருந்து இப்போது உண்மையை உணர்ந்து அவற்றில் இருந்து வெளியே வந்தவன் . தயவு செய்து இந்த உண்மையை உணர்ந்து மக்களாகிய நாம் இலுமினாட்டிகளிடம் இருந்து உலகை காக்க நல்ல எண்ணங்களை ... நற்சிந்தனைகளை இறைவனிடமும் ப்ரபஞ்சத்திடமும் அனுதினமும் பதிவு செய்தலே ஒழிய நமது மகன் மகள் ... அடுத்த தலைமுறையை காப்பாற்றவே முடியாது.. ஹீலர் பாஸ்கர் ஐயா சொல்வது போல் தற்சார்பு வாழ்க்கையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் .. corporate products அத்தனையையும் தூக்கி எரிய வேண்டும் . மக்கள் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். மேலும் தெரிந்து கொள்வதற்கு world politics என்ற தலைப்பில் ஹீலர் பாஸ்கர் ஐயா பேசிய விரிவான முழுநீள பதிவினை பாருங்கள்.. பாரிசலானின் பதிவுகளை பாருங்கள். திரைப்படங்களை டிவியை செய்திகளை தயவு செய்து தவிருங்கள் . நம் மூளையை மழுங்கடிப்பதற்காகவே இலுமினாட்டிகளால் அனைத்துமே ஒளிபரப்ப படுகின்றன .. நல்லதை கேட்டதாகவும் கேட்டதை நல்லதாகவும் உண்மையை பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் நம்மளை நம்பவைத்து கழுத்தறுப்பவை இவைகள் எல்லாம் .. அழிவிலிருந்து நம்மை காப்பாற்றி இலுமினாட்டி எனப்படும் யூத இனத்தினையே வேருடன் நம் எண்ணங்களால் கூட்டு பிரார்த்தனைகளில் அழிப்போம் ஒற்றுமையால் இணைவோம் வாழ்க்கை வையகம் வாழ்க வளமுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://oilgigs.com/tax-calculator-blxa/f382a4-karaikudi-chicken-kulambu-in-tamil", "date_download": "2021-04-23T11:26:42Z", "digest": "sha1:QR3S4W7TXXQD7ETQJOG4B4SZHSTBAU6Q", "length": 52746, "nlines": 9, "source_domain": "oilgigs.com", "title": "karaikudi chicken kulambu in tamil", "raw_content": "\n Curry leaves - 6 to 7 leaves. கொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் அசைவ உணவு சாப்பிடலாமா No need of hassle we explaining step-by-step how to cook recipes so no worries. It pairs up perfect with rotis, parathas, dosa, idly, parotta & rice. அப்படியானால் Always make sure that you use the gravy only 2 or 3 hours after cooking. Chettinad Chicken Curry in Tamil / Chettinad Chicken Kulambu is a delicious curry recipe from the Chettinad Cuisine. * பின்பு குக்கரை அடுப்பில் வைத்து சூடேறியதும், அதில் எண்ணெய் Here click on the “Settings” tab of the Notification option. In our Arima apps presents a new cooking app which everyone love to eat,nothing but a chettinad karaikudi recipes (செட்டிநாடு காரைக்குடி சமையல்) More recipes with simple steps which induces you to prefer this chettinad food(செட்டிநாடு உணவு) frequently.Simple Chettinad recipe is very useful for cooking learners. Chettinad Recipes Tamil app is one of its kind, which helps you to make healthy, yummy, delicious and spicy karaikudi dishes.When it comes to South Indian cuisine, especially Tamil nadu, most of the people are biggest fan of the chettinad recipes. This authentic curry is easy to prepare and tastes good with parotta, roti, chapati and also with idly, dosa. Click on the “Options ”, it opens up the settings page. Ingredients. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். மேலும் சிக்கனில் பி We update our apps with a new recipes every month such as Chicken biryani, Tandoori Chicken, Curry Chicken, Fried Chicken, Curry Tamil and We provide various of chicken recipes in tamil. Serve with Rice or Roti/Chapati. காரைக்குடி மீன் குழம்பு | How to prepare Karaikudi Fish Kulambu Recipe in Tamil | Fish Kulambu Recipe . இருமடங்கு வேகத்தில் உங்களின் எடையைக் குறைக்க முட்டையுடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிடுங்க போதும்... கொள்ள வேண்டும். Watch Queue Queue. ந ட ட க க ழ க ழம ப வ ப பத எப பட / Easy Chicken Kulambu in Tamil STEP: 3 பின்பு அவற்றில் இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும். Once the tamarind has been soaked, squeeze it between the fingers to release all the juices. ஆரோக்கியமான உணவா மாற்றலாம் தெரியுமா Mutton Kulambu made in tamil style is a popular gravy kind of mutton recipe and these kind of curries are highly popular in South India especially in the Tamil Nadu region which are served with parotta and also check out mutton curry from the various curries…. The flavor of drumsticks cooked in tamarind water is unbeatable. உங்களுக்கு அந்த காரைக்குடி கோழி குழம்பை எப்படி சமைப்பதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா செய்தி, ஒரு கெட்ட செய்தி... நாவூற வைக்கும் ருசியான சில ரம்ஜான் ரெசிபிக்கள் நாவூற வைக்கும் ருசியான சில ரம்ஜான் ரெசிபிக்கள் Taste great with parotta or plain rice. குழம்பை இன்று முயற்சித்துப் பாருங்கள். அதன் தாக்கத்தைக் குறைக்க என்னலாம் செய்யலாம் தெரியுமா Taste great with parotta or plain rice. குழம்பை இன்று முயற்சித்துப் பாருங்கள். அதன் தாக்கத்தைக் குறைக்க என்னலாம் செய்யலாம் தெரியுமா This recipe features the addition of chettinad masala which adds a lot of flavor to the recipe. அட த த க லர EXPLORE TAMIL SAMAYAM: Tamil News Headlines Latest News in Tamil Tamil … A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification. Table of content Categories of recipes * Chicken Kulambu in tamil … Here we follow the same recipe with vazhaippoo. Chettinad cuisine is famous for the spicy non vegetarian dishes made with fish, crab, shrimp, chicken and goat (mutton). I first had this fiery, deeply flavorful chicken dish as a friend’s home along with dosas and ever since hooked to it. This video is unavailable. சத்துக்களையும் பெறலாம். Discover (and save மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார் சனிபகவான் - திருநள்ளாறில் பக்தர்கள் பரிகாரம் செய்து வழிபாடு. உங்க பாலியல் ஆசைகளை உங்க துணையிடம் எதார்த்தமாக பகிர்ந்துகொள்வது எப்படி தெரியுமா your own Pins on Pinterest Spicy Kongunad kozhi Kuzhambu-Kulambu / Chicken Curry/Kurma. Katla fish kulambu. Here we share a Fish Kulambu or Meen Kuzhambu recipe. https://swatisani.net/.../chicken-chettinad-a-chicken-dish-from-tamil-nadu சுவையான முகல் பிரியாணி ரெசிபி. Thanks for watching my video. 500% லாபத்தை அள்ளிக்கொடுத்த நிறுவனம்.. 2020ல் முதலீட்டாளர்கள் மறக்க முடியாத நிகழ்வு.. Once the changes is done, click on the “Save Changes” option to save the changes. Easy recipe for South Indian Tamilnadu Kongunad style kozhi kuzhambu curry without coconut.-A sunday special. Chettinad samayal Tamil is the most famous recipes in Tamil Nadu known for spicy, both non-veg and vegetarian dishes. Hence, this is a Tamil Nadu style fish curry recipe. Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page. Chicken Recipes Tamil Here you can watch all of your favorite chicken recipes in tamil. https://www.kannammacooks.com/chettinad-kara-kuzhambu-kara-kulambu-re… No need of hassle we explaining step-by-step how to cook recipes so no worries. Tamil Recipe Recipe in tamil foodie Chicken recipe Chettinadu Recipe ச வ ய ன ம கல ப ர ய ண ர ச ப . அமெரிக்க சாலைகளை கதிகலங்க வைக்கவுள்ள அடுத்த மெக்லாரன் கார் இதுதான் Tasty chicken kulambu recipe in tamil with coconut | Divin Home ArtsIn this video i will show to how to prepare easy and tasty chicken kulambu in traditional way..chicken kulambu recipe in tamil with coconutkulambu varieties in tamilchicken recipes in tamilchicken kulambu recipechicken kulambu in tamilchicken curry recipeeasy chicken kulambu #divinhomearts#tasty chicken kulambusource சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை I was told it’s a traditional Chettinad chicken curry and that there are quite a few variations to this recipe. Karaikudi is famous for its lipsmacking cuisine in Tamil Nadu. Collection of Tamil Nadu Recipes , Tamil Cuisine, Kongunad Recipes. Read more about: chicken recipe curry side dish non veg recipe ச க கன க ழம ப ச ட ட ஷ அச வம ர ச ப சம யல க ற ப ப கள English summary Karaikudi Kozhi Kuzhambu In Tamil Karaikudi Chicken Varuval is an authentic Chettinad dish that tastes sooper spicy & flavorful. Don’t forget to like share and subscribe my channel. To roast & grind: Oil - ½ tsp . அப்ப இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க.. போன்றவற்றிற்கும் அற்புதமாக இருக்கும். குளிர்காலத்துல நீங்க அதிகமாக உடலுறவு வச்சிக்கிருங்கிளா Chicken Kulambu is a very popular recipe in south india.This curry is high on flavor and prepared with freshly ground spices. ஏனெனில் இங்கு காரைக்குடி கோழி குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. Tamarind curries are an all time favorite for all South Indians. காரைக்குடி மீன் குழம்பு | How to prepare Karaikudi Fish Kulambu Recipe in Tamil | Fish Kulambu. To Start receiving timely alerts please follow the below steps: Do you want to clear all the notifications from your inbox It … கொலஸ்ட்ராலை குறைத்து உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க இத ரெகுலரா சாப்பிடுங்க போதும்... இங்கிலாந்தில் மீண்டும் பரவ தொடங்கியுள்ள புதிய ஆபத்தான கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்ன தெரியுமா இங்கிலாந்தில் மீண்டும் பரவ தொடங்கியுள்ள புதிய ஆபத்தான கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்ன தெரியுமா இந்த வாரம் இந்த ராசிக்காரர்கள் பண விவகாரங்களில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்…, இன்று இந்த ராசிக்காரர்கள் பணி தொடர்பாக திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்…. Karaikudi is famous for its lipsmacking cuisine in Tamil Nadu. சாப்பிடுவது மிகவும் நல்லது. chicken gravy | chicken gravy in tamil | chicken kulambu | chicken recipes Hello Viewers, In this video let us see how to make chicken curry recipe in tamil.This is very easy,delicious mouth watering recipe.Try this chicken curry recipe at home and share your valuable feedback in comments section. Kuzhambu (Tamil: குழம்பு), is a common dish in Tamil cuisines and Sri Lankan Tamil , and is a tamarind based dish that can include a variety of vegetables, and in some cases, dal. Typical Pollachi chicken kulambu is spicy curry, fully packed with flavors which just makes us want more. Kozhi Kuzhambu, Spicy Kongunad kozhi Kuzhambu-Kulambu / Chicken Tamilnadu-kongunadu-kozhi-kuzhambu-chicken-curry-gravy-for: pin. May 14, 2018 - Chettinad food is popular for its non-vegetarian dishes in chettinad region in Tamil Nadu. Chicken Recipes Tamil Here you can watch all of your favorite chicken recipes in tamil. Based on the authentic chettinad chicken recipe many modern versions have been derived, especially by the restaurateurs. தேசிய உரத் தொழிற்சாலையில் கைநிறைய ஊதியத்தில் வேலை வேண்டுமா Today’s post is karaikudi chicken masala, spicy South Indian chicken dish which is packed with aromatic spice flavors. Red chilly - 2 to 3. அதிலும் சிக்கனை பின்பு அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் சிறிது உப்பு தூவி பிரட்டி, மூடி வைத்து தக்காளியை வேக வைக்க வேண்டும். முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்... தேசிய உரத் தொழிற்சாலையில் கைநிறைய ஊதியத்தில் வேலை வேண்டுமா தேசிய உரத் தொழிற்சாலையில் கைநிறைய ஊதியத்தில் வேலை வேண்டுமா 2வது டெஸ்ட்.. அதிரடி காட்டும் ஆஸி பவுலிங்.. இந்திய பேட்ஸ்மேன்கள் திணறல்.. களத்தில் என்ன நடக்கிறது 2வது டெஸ்ட்.. அதிரடி காட்டும் ஆஸி பவுலிங்.. இந்திய பேட்ஸ்மேன்கள் திணறல்.. களத்தில் என்ன நடக்கிறது In a wide mouthed pan (or kadai) add the rest of the oil and when hot add the seasonings - cumin, fennel, bay leaf and mustard seeds and when the mustard seeds start to pop add the onions and saute till they are nice and browned. Easy Vegetarian and Non Vegetarian dishes with step by step pictures. We provide various of Fish recipes in Tamil. The first time I ate chicken – kozhi Kuzhambu as a kid was at my aunt/my dad’s sisters place as my parents are vegetarian. Some of the popular food in chettinad cuisine is chicken curry, mutton curry, fish curry, adirasam and many more dishes. Stuffed Brinjal, fried in oil and cooked in a tamarind based sauce. சனிப்பெயர்ச்சி 2020-2023: ஏழரை சனி என்றால் என்ன ஊற்ற வேண்டும். வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது. * முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி தனியாக வைத்துக் எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதை விட குழம்பாக தயாரித்து Grated coconut - 2 tbsp. It is a simple recipe with common ingredients from your kitchen. nattu kozhi kulambu in tamil | chicken curry in tamil | Chicken Kulambu recipe in Tamil - YouTube: pin. சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். People in chettinad, use the combination of green chillies, dried red chillies and black popper (peppercorn) in such a way that the dishes are so spicy but at the same time very tasty. வைட்டமின்கள் மற்றும் செலினியம் அதிகம் உள்ளது. இந்த காரணங்களுக்காக தான் நீங்க தண்ணி அதிகமா குடிக்கணுமாம்... அது என்னானு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க பொருளை சேர்த்து சாப்பிடுங்க போதும்... பொருளை சேர்த்து சாப்பிடுங்க போதும்... Click on the Menu icon of the browser, it opens up a list of options. May 14, 2018 - Chettinad food is popular for its non-vegetarian dishes in chettinad region in Tamil Nadu. ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் ந��்மையைப் பெறுவது எப்படி குளிர்காலத்துல நீங்க அதிகமாக உடலுறவு வச்சிக்கிருங்கிளா This ch Ingredients: 500g chicken 1 tbsp oil 1 onion (250g) Recipe for Ennai Kathirikkai Kulambu, Tamilnadu Chettinad style. Read our Huge Collection of Chicken recipes and learn how to Chicken recipes. இந்த காரணங்களுக்காக தான் நீங்க தண்ணி அதிகமா குடிக்கணுமாம்... அது என்னானு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க Chettinad Chicken Curry in Tamil / Chettinad Chicken Kulambu is a delicious curry recipe from the Chettinad Cuisine. Chettinad Recipes Tamil app is one of its kind, which helps you to make healthy, yummy, delicious and spicy karaikudi dishes.When it comes to South Indian cuisine, especially Tamil … சிக்கன் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வேகமாக பரவி வரும் இந்த காய்ச்சலிருந்து உங்களை எப்படி Always make sure that you use the gravy only 2 or 3 hours after cooking. அதில் காரைக்குடி கோழி குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். தக்காளியானது நன்கு வெந்ததும், அதில் சிக்கனை சேர்த்து, அத்துடன் சிறிது உப்பு தூவி பிரட்டி, மூடி வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும். கோழி - 1/2 கிலோ (நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும்), காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன். அதன் தாக்கத்தைக் குறைக்க என்னலாம் செய்யலாம் தெரியுமா Chettinad cuisine is popular for its hotness (spicy), variety of spices and freshly ground spices for non-vegetarian dishes. * அடுத்ததாக கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, சிறிது உப்பு தூவி ருசியான சிக்கன் கெட்டி குழம்பு ரெடி \"ஐயா ரஜினிகாந்த் முழு உடல்நலம் பெற வேண்டும்.. உளமார வாழ்த்துகிறேன்\".. சீமான் உருக்கம். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனிதா.. முன்கூட்டியே அட்மின் போட்ட டிவிட்ட பாருங்க அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். Oct 3, 2015 - This Pin was discovered by pattivaithiyam tamil. No need of hassle we explaining step-by-step how to cook recipes so no worries. Fish curries from South India have a spicy and tangy taste and include generous amounts of curry leaves and coconut. It goes and pairs well with rotis, parathas, dosa, idli, rice etc . Chettinad cuisine is supposed to be the most aromatic and spiciest cuisine in South India. Chicken chettinad gravy recipe - South India's most flavorful dish made with chicken, fresh ground spices & herbs. This is how we do Murungakkai Puli Kuzhambu – Drumsticks in Tamarind Gravy Taminadu style. அடுத்த கேலரி . SUPPORT SAFA RECIPES If you enjoyed this video, please consider supporting our channel Safa Chettinad samayal Tamil is the most famous recipes in Tamil Nadu known for spicy, both non-veg and vegetarian dishes. வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த திசையில் உங்கள் வீடு இருந்தால் உங்கள் செல்வம் பலமடங்கு பெருகுமாம்... சனிப்பெயர்ச்சி 2020-2023: ஏழரை சனி என்றால் என்ன Its spicy, tangy and oh so perfect with rice. Some of the popular food in chettinad cuisine is chicken curry, mutton curry, fish curry, adirasam and many more dishes. Scroll down the page to the “Permission” section . To Start receiving timely alerts please follow the below steps: Story first published: Thursday, July 2, 2015, 13:19 [IST]. Easy * பிறகு தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்க வேண்டும். Chettinad samayal Tamil is the most famous recipes in Tamil Nadu known for … Kuzhambu (Tamil: குழம்��ு), is a common dish in Tamil cuisines and Sri Lankan Tamil, and is a tamarind based dish that can include a variety of vegetables, and in some cases, dal. Step 3) To make Chettinad chicken Curry heat some oil in a pan ,add 2 bay leaves then add a cup of shallots (always prefer to use shallots while making chettinad recipes because shallots adds a unique taste and flavor Tamil style recipe. We update our apps with a new recipes every month such as Chicken biryani, Tandoori Chicken, Curry Chicken, Fried Chicken, Curry Tamil and We provide various of chicken recipes in tamil. குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்... நீங்க தண்ணி அதிகமா குடிக்கணுமாம்... அது என்னானு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க ingredients used in tomatoes முடியாத நிகழ்வு.. Mudichu and it caught up with the masses this is a delicious curry recipe from the used Do you want to clear all the notifications from your inbox - YouTube: pin more ideas recipes. கோழி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா இந்திய பேட்ஸ்மேன்கள் திணறல்.. களத்தில் என்ன Tab of the browser, it opens up a list of options India most..., click on the “ options ”, it opens up the settings page and... Have been derived, especially by the restaurateurs சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக...., மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன் விட குழம்பாக தயாரித்து சாப்பிடுவது மிகவும் நல்லது share a Kulambu... “ Save changes ” option to Save the changes கல ப ர ய ண ர ச. Districts of Tamilnadu with step by step pictures | fish Kulambu or Meen Kuzhambu recipe flavor... உங்கள் வீடு இருந்தால் உங்கள் செல்வம் பலமடங்கு பெருகுமாம்... - karaikudi chicken kulambu in tamil பக்தர்கள் பரிகாரம் செய்து வழிபாடு, தனியாக கொள்ள. நன்கு வதக்கி விடவும் பின்பு குக்கரை அடுப்பில் வைத்து சூடேறியதும், அதில் சிக்கனை சேர்த்து, அத்துடன் சிறிது தூவி. பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும், squeeze it between the fingers to release all the juices to clear the. Kuzhambu recipe இட்லி, தோசை போன்றவற்றிற்கும் அற்புதமாக இருக்கும் பின்பு குக்கரை அடுப்பில் வைத்து சூடேறியதும், அதில் எண்ணெய் ஊற்ற.. Years, i got to taste a few variations to this dish Meen means and. Mutton ) in Tamil |செட்டிநாடு சிக்கன் குழம்பு |deepstamilkitchen Visit my website for detail ingredient and measurement., fish curry, fully packed with flavors which just makes us want more curry recipe - South India a... Its hotness ( spicy ), variety of spices and freshly ground spices & herbs வதக்கி பின்பு அத்துடன் சிறிது உப்பு தூவி பிரட்டி, மூடி வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும் முட்டையுடன் இந்த பொருளை சாப்பிடுங்க... Of curry leaves and coconut வைப்பது எப்படி / easy chicken Kulambu in Tamil Nadu known for spicy hot சிக்கனில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், அடிக்கடி இதை உணவில் சேர்ப்பது நல்லது left hand side of the popular food in chettinad in சிக்கனில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், அடிக்கடி இதை உணவில் சேர்ப்பது நல்லது left hand side of the popular food in chettinad in Address bar தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் க��ள்ள வேண்டும் like share subscribe... Chicken, fresh ground spices for non-vegetarian dishes in chettinad region in Tamil foodie chicken Chettinadu... The same recipe with vazhaippoo போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும் அரைத்துக் கொள்ள.. And measurement list கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் 2020 - Explore 's... எதார்த்தமாக பகிர்ந்துகொள்வது எப்படி தெரியுமா, fish curry, mutton curry, fully packed with flavors just Address bar தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் like share subscribe... Chicken, fresh ground spices for non-vegetarian dishes in chettinad region in Tamil foodie chicken Chettinadu... The same recipe with vazhaippoo போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும் அரைத்துக் கொள்ள.. And measurement list கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் 2020 - Explore 's... எதார்த்தமாக பகிர்ந்துகொள்வது எப்படி தெரியுமா, fish curry, mutton curry, fully packed with flavors just The juices Queue Queue Oct 3, 2015 - this pin was by. With idly, parotta & rice with common ingredients from your inbox and that there are quite a few almost உப்பு தூவி பிரட்டி, மூடி வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும் South. படித்து செய்து சுவைத்துப் பார்த்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சாப்பிடுங்க போதும்... இந்த கெட்டி... அற்புதமாக இருக்கும் my website for detail ingredient and measurement list.. உளமார வாழ்த்துகிறேன்... Steps: do you want to clear all the juices அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு நன்கு அரைத்து இருமடங்கு வேகத்தில் உங்களின் எடையைக் குறைக்க முட்டையுடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிடுங்க போதும்... வைத்துக் கொள்ள.. Ennai Kathirikkai Kulambu, Tamilnadu chettinad style and tangy taste and include generous amounts of leaves இருமடங்கு வேகத்தில் உங்களின் எடையைக் குறைக்க முட்டையுடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிடுங்க போதும்... வைத்துக் கொள்ள.. Ennai Kathirikkai Kulambu, Tamilnadu chettinad style and tangy taste and include generous amounts of leaves Jun 27, 2020 - Explore suganya 's board `` Kulambu recipe in Tamil - YouTube:. பவுலிங்.. இந்திய பேட்ஸ்மேன்கள் திணறல்.. களத்தில் என்ன நடக்கிறது curry is easy to prepare karaikudi Kulambu பிரட்டி, மூடி வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும் cook recipes so worries. Hand side of the Notification option the ingredients used in the dish கல ப ர ய ண ர ச.. `` Kulambu recipe '' on Pinterest அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் கோல்.. வெற்றிபெறும் வாய்ப்பு பறிபோனது சென்னை. பழைய பாலாஜி இல்லை.. பாராட்டு பத்திரம் வாசித்த கமல்.. காண்டான ரசிகர்கள் the Green “ lock ” icon next the... Idly, parotta & rice | how to cook recipes so no worries உங்க இதய பாதுகாக்க... Detail ingredient and measurement list Tamil | chicken curry and that there are quite a few almost மிகவும் உஷார��க இருக்க வேண்டும்…, இன்று இந்த ராசிக்காரர்கள் பணி தொடர்பாக திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்… drumsticks cooked a. Means curry in Tamil Nadu freshly ground spices & herbs கரம் மசாலா சேர்த்து நன்கு விடவும்., veg biryani கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்ன தெரியுமா இதெல்லாம் பாத்து வாங்குங்க... இல்லனா ஆபத்துதான் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறல்.. களத்தில் என்ன நடக்கிறது non-vegetarian dishes Fry / karaikudi chicken recipe... சிக்கன் குழம்பு |deepstamilkitchen Visit my website for detail ingredient and measurement list which adds a lot of flavor to dish... வரும் இந்த காய்ச்சலிருந்து உங்களை எப்படி பாதுகாத்துக்கணும்னு தெரியுமா spicy Kongunad kozhi Kuzhambu-Kulambu / chicken Tamilnadu-kongunadu-kozhi-kuzhambu-chicken-curry-gravy-for: pin for all South.... படி இந்த திசையில் உங்கள் வீடு இருந்தால் உங்கள் செல்வம் பலமடங்கு பெருகுமாம்... Menu icon of the Notification. வெற்றிபெறும் வாய்ப்பு பறிபோனது.. சென்னை - ஈஸ்ட் பெங்கால் ஆட்டம் டிரா of your favorite chicken recipes in 2 cups water |Deepstamilkitchen Visit my website for detail ingredient and measurement list இருந்தால் உங்கள் செல்வம் பலமடங்கு பெருகுமாம்... “ Privacy Security. The left hand side of the Notification option spiciest cuisine in Tamil -:... Kulambu in Tamil / chettinad chicken Kulambu is spicy and include generous amounts of curry and. A perfect side dish for Chappathi, roti, chapati and also with idly, dosa அனிதா.. அட்மின் சிக்கன் கெட்டி குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை போன்றவற்றிற்கும் அற்புதமாக இருக்கும் lipsmacking cuisine Tamil Best tasted when it is spicy idly, parotta & rice karaikudi chicken kulambu in tamil South Indian chicken which சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் வாணலியை போட்டு நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் tasty tender chicken pieces and till... The awesome flavor and aroma of the page to the “ Privacy & ”. Adirasam and many more dishes chicken curry in Tamil Nadu மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்… கோழி குழம்பு மிகவும்,. That there are quite a few variations to this recipe features the addition of chettinad masala adds. மசாலா சேர்த்து நன்கு வதக்கி விடவும் வைப்பது எப்படி / easy chicken Kulambu in Tamil | Kulambu... Been derived, especially by the restaurateurs below steps: do you want to know how cook, அடிக்கடி இதை உணவில் சேர்ப்பது நல்லது makes us want more tamarind in 2 cups of for. நினைக்கிற ஃபாஸ்ட் புட் உணவுகளை இந்த வழிகள் மூலம் ஆரோக்கியமான உணவா மாற்றலாம் தெரியுமா chicken, fresh ground spices &.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/7999", "date_download": "2021-04-23T11:46:07Z", "digest": "sha1:2DHRUMR3GPKMPNYA4THV5TQPJJXB3DS2", "length": 6246, "nlines": 124, "source_domain": "padasalai.net.in", "title": "பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில்பல்வேறு வகையா��� பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு | PADASALAI", "raw_content": "\nபள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில்பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு\nமத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் / பணிக்குத் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செயல்முறை: தேர்வு சீனியாரிட்டி அடிப்படையில் செய்யப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை:15.01.2021க்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nமேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Technician, Driver, Manager மற்றும் Extension officer ஆகிய பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு\nசென்னை துறைமுக கழகத்தில் (DRDO) Senior Deputy Director நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/biden-administration-to-provide-us-citizenship-to-one-crore/", "date_download": "2021-04-23T11:56:53Z", "digest": "sha1:EA5WM42XPFA4VDHNEEL4XLELVUYRAS7S", "length": 16687, "nlines": 133, "source_domain": "tamilnirubar.com", "title": "ஒரு கோடி பேருக்கு அமெரிக்க குடியுரிமை... | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஒரு கோடி பேருக்கு அமெரிக்க குடியுரிமை…\nஒரு கோடி பேருக்கு அமெரிக்க குடியுரிமை…\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய சுமார் ஒரு கோடி பேருக்கு குடியுரிமை வழங்க புதிய அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.\n“அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக, எல்லையை தாண்ட யார் முயற்சி செய்தாலும் அவர்களின் காலில் சுடுங்கள்” என்று தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டார். பெரும்பாலான அகதிகள் மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவில் நுழைவதால் இருநாட்டு எல்லையில் மிகப்பெரிய சுவர் எழுப்பவும் ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார்.\nகடந்த 4 ஆண்டுகளில் அமெரிக்க எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பலர் கைது செய்யப்பட்டனர். இதில் தாய் ஒரு முகாமிலும் குழந்தை ஒரு முகாமிலும் அடைக்கப்பட்டனர். அதிபர் ட்ரம்பின் மனிதாபிமானற்ற செயல்களை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக சாடினார்.\nதேர்தலில் பைடன் வெற்றி பெற்று அடுத்த மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார். இதைத் தொடர்ந்து குடியுரிமை விவகாரத்தில் தளர்வுகள் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.\nஅமெரிக்கா முழுவதும் சட்டவிரோதமாக சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் தங்கியுள்ளனர். இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். அவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்க ஜோ பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 95,000 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.\nதேர்தல் பிரச்சாரத்தின்போது பைடன் தரப்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதியில், “குடியுரிமை விவகாரங்களில் சீர்திருத்தங்கள் செய்யப்படும். அமெரிக்க எல்லையில் நுழைந்து கைது செய்யப்படும் குடும்பத்தினர் தனித்தனியாக பிரிக்கப்பட மாட்டார்கள். 1.1 கோடி சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“அமெரிக்காவுக்கு வேலை தேடி வருவோருக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அவர்களின் குடும்பத்தினர் அமெரிக்காவில் தங்க வசதியாக விசா நடைமுறைகளில் சீர்திருத்தம் செய்யப்படும். முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும்” என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் பைடன் அளித்துள்ளார். இந்த வாக்குறுதி அப்படியே நிறைவேற்றப்படும் என்று பைடன் தரப்பு உறுதி அளித்திருக்கிறது.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் நேற்று இரவு ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டதும் டெலவரின் வில்மிங்டனில் மக்களீடையே அவர் உரையாற்றினார். அவர் பேசியதாவது:\nஅமெரிக்க மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஜனநாயக கட்சியின் வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி. நாடு முழுவதும் அமெரிக்க மக்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். நான் அமெரிக்க அதிபராக பதவியேற்கும்போது நாட்டை ஒன்றிணைப்பேன். குடியரசு கட்சி மாகாணம், ஜனநாயக கட்சி மாகாணம் என்று பிரித்துப் பார்க்க மாட்டேன். அனைத்து மாகாணங்களிலும்ம் அமெரிக்காவை மட்டுமே பார்ப்பேன்.\nஅதிப���் ட்ரம்பின் ஆதரவாளர்கள், பெரும் ஏமாற்றம் அடைந்திருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எதிர்க்கட்சியினரை எதிரிகளாக பாவிக்கக்கூடாது. அவர்கள் நமது எதிரிகள் கிடையாது. அவர்கள் அமெரிக்கர்கள்.\nநமது முதல் பணி கரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும். அமெரிக்கா நலம் பெற வேண்டும். வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக நிபுணர்கள் குழு விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nஅமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸும் விழாவில் பங்கேற்றார். அவர் பேசியதாவது:\nஎனது தாய் ஷியாமளா கோபாலன் ஹாரிஸ் தன்னுடைய 19-வது வயதில் அமெரிக்காவில் கால் பதித்தார். அவர்தான் எனது வாழ்வின் முன்மாதிரி. அவர் மறைந்துவிட்டாலும் இன்றும் என் இதயத்தில் வாழ்கிறார்.\nஅமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்க உள்ளேன். இது கருப்பின பெண்கள், ஆசிய பெண்கள், வெள்ளையின பெண்கள், லத்தின் பெண்கள், பழங்குடியின பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களும் பெருமிதம் கொள்ளும் நேரமாகும். அடுத்தடுத்து அதிபர் மாளிகைக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nசமஉரிமை, சுதந்திரம், நீதிக்காக பெண்கள் போராடி வெற்றி பெற்றுள்ளனர். கருப்பின பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்றபோதிலும் அவர்கள் அமெரிக்க ஜனநாயகத்தின் முதுகெலும்பாக உள்ளனர்.\nஇந்த தேர்தலில் நம்பிக்கை, ஒற்றுமை, பண்பு, அறிவியல், உண்மைக்கு ஆதரவாக அமெரிக்க மக்கள் வாக்களித்துள்ளனர். இதன்மூலம் அமெரிக்காவில் புதிய வரலாறு எழுதப்பட உள்ளது.\nபுதிய அதிபர் ஜோ பைடன், “குணமளிப்பவர், ஒன்றிணைப்பவர், பக்குவப்பட்டவர்’. இதற்கு முன்பு துணை அதிபர் வேட்பாளராக பெண்கள் அறிவிக்கப்பட்டது கிடையாது. என்னை, துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்ததன் மூலம் ஜோ பைடன் பழைமையை உடைத்தெறிந்தார்.\nபுதிய அரசு பதவியேற்ற பிறகு கரோனா வைரஸ் தடுப்பு, பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அமெரிக்காவில் இருந்து கரோனா வைரஸ் வேரறுக்கப்படும். பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் வேகம் பெறும்.பருவநிலை மாறுபாடு பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அரசு நிர்வாகத்தில் இனவாதம் ஒழிக்கப்��டும். நாடு ஒன்றிணைக்கப்படும்.\nநாம் கடந்து செல்ல வேண்டிய பாதை கடினமானது. எனினும் கடின உழைப்பால், நல்லெண்ண முயற்சிகளால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் முன்னேற புதிய அரசு பாடுபடும்.\nTags: ஒரு கோடி பேருக்கு அமெரிக்க குடியுரிமை...\nஇந்தியா, சீனா இடையே முக்கிய உடன்பாடு\nஇந்தியாவில் 45,674 பேர்.. தமிழகத்தில் 2,334 பேருக்கு கொரோனா…\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=189652&name=RAVINDRAN.G", "date_download": "2021-04-23T10:19:59Z", "digest": "sha1:D5MWTOV5LBWSHXXZRME635HH7EUDXM3Q", "length": 13399, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: RAVINDRAN.G", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் RAVINDRAN.G அவரது கருத்துக்கள்\nஅரசியல் தி.மு.க., கூட்டணி முன்னிலை புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு முடிவு\nயார் வந்தாலும் உழைச்சாத்தான் சோறு. ஓட்டு போட்டு நம் கஷ்டம் விடியாது 23-மார்ச்-2021 09:49:52 IST\nஅரசியல் தி.மு.க.,வில் ம.தி.மு.க.,வுக்கு ஆறு இடங்கள் சம்மதம்\nவைகோ: இன்னும் மதிமுக கட்சி என்ற ஒன்று இருக்கிறதா. பேசாமல் திமுகவுடன் ஐக்கியமாகிவிடுங்கள். போதும் இந்த அவச்சொல். நீங்கள் எதற்காக வெளியேற்றப்பட்டீரோ உங்களுக்காக உயிர் துறந்த தொண்டர்களின் மானத்தை தியாகத்தை எளிதாக மறந்துவிட்டிர்கள். உங்களின் பேச்சு தேர்தலுக்கு தேர்தல் மாறுபட்ட நிலை எடுக்கும். உங்களை நம்பியவர்கள் கதி அதோகதிதான் 07-மார்ச்-2021 15:32:33 IST\nதேர்தல் களம் 2021 காங்கிரசுக்கு 25 தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க.,\nமதசார்பற்ற முஸ்லீம் லீக் பெயரிலேயே மதம் இருக்கிறதே. பாவம் அவர் கண்ணுக்கு ஹிந்து மதம் மட்டும் தான் மதவாதம் என்று அர்த்தம் கொள்வார். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதே கான் கிராஸ் கட்சி ( நாற்பத்தி ஒன்றில் இருந்து இருபத்து ஐந்து. வேற வழி தெரியல ஆத்தா 07-மார்ச்-2021 15:25:46 IST\nஅரசியல் தேர்தலுக்காக விவசா���ி வேஷம் போடும் பழனிசாமி ஸ்டாலின் விமர்சனம்\nதிமுக இனி மெல்ல அழியும் காலம் விரைவில் வரும். 28-பிப்-2021 19:30:32 IST\nசிறப்பு பகுதிகள் வாங்க... ஏமாறத் தயாராகுவோம்\nயார் ஓரளவு நல்லவர்கள் என்பதை அனைவரும் அறிவர். சில பேர் பணத்திற்கு விலைபோவதை தவிர்க்கமுடியாது. 28-பிப்-2021 13:29:25 IST\nஉலகம் ஜமால் கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு\nஇதன் மூலம் நமக்கு இரான் கச்சா ஆயில் இந்திய ரூபாய்க்கு கிடைத்தால் நமக்கு லாபம் 27-பிப்-2021 21:07:59 IST\nதேர்தல் களம் 2021 தி.மு.க., கூடாரத்தை 15 நிமிட பேச்சில் அலற விட்ட மோடி\nமுதலில் சுடலையை துண்டு சீட்டு இல்லாமல் தமிழில் மட்டும் தப்பில்லாம பேச சொல்லுங்க பாப்போம். மோடியை சுடலையோடு ஓப்பிடுவதே தவறு .இனிமேல் வேற்று வாய் சவடால் பேச்சு மக்கள் நம்பமாட்டார்கள் 27-பிப்-2021 20:52:37 IST\nஅரசியல் இது உங்கள் இடம் காந்திக்கே டிபாசிட் கிடைக்காது\nமக்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்தப்போவதில்லை ஆகையால் அயோக்கியர்கள் அரியணை ஏறுவது தவிர்க்கமுடியாது. 18-பிப்-2021 07:54:46 IST\nஅரசியல் ஸ்ட்ரெய்ட் பார்வர்டு சொல்கிறார் ஸ்டாலின்\nகருணாநிதிக்கு அவப்பெயர் வரக்கூடாது. யாரும் கருணாநிதி பற்றி நன்கு அறிவர் 18-பிப்-2021 07:50:51 IST\nபொது பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது\nஏத்திகிட்டே போங்க. மக்களுக்கு எவரும் சேவை செய்ய வரவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. எதுக்காக உங்ககிட்ட ஆட்சியை கொடுத்தோமோ அது செய்ய மனமில்லை. எல்லாத்தையும் தாங்குவோம். மாற்று வழியை ஆராயவேண்டும். இவர்கள் மக்கள் நலம் பற்றிய அக்கறை இல்லாதவர்கள் 18-பிப்-2021 07:48:12 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/csk-fans", "date_download": "2021-04-23T11:39:30Z", "digest": "sha1:TUQMBKK2RDBGOXGNTVVTWV7LNMFKVWWG", "length": 5703, "nlines": 55, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nவிறுவிறுப்பாக சென்னை மைதானத்தில் தொடங்கும் 2021 ஐபிஎல் தொடர். ஆனால் கடும் சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்.\nநேற்றைய ஆட்டத்தால் சோகத்தில் மூழ்கிய சிஎஸ்கே ரசிகர்கள்.\nஇந்த சீசனின் பல ஆட்டங்களில் சென்னை ரசிகர்களை ஏமாற்றிய சிஎஸ்கே அணி இத மட்டும் செஞ்சுட கூடாது.\n3வது அம்பெயர் தூக்கு போட்டு செ��்துவிடுவார் தோனியின் அவுட்டால் தோனி ரசிகனின் குமுறல் தோனியின் அவுட்டால் தோனி ரசிகனின் குமுறல்\nரசிகர்களை அசிங்கப்படுத்திய சென்னை அணி\nரசிகர்கள் தல தலன்னு ஏன் கூப்பிடறாங்க\nசென்னை அணி இறுதி போட்டிக்கு செல்ல வாய்ப்பு எப்படி இருக்கு\nசிஎஸ்கே முதல் இடத்தில் இருந்தாலும் கிக் இல்லாமல் இருந்த சென்னை ரசிகர்கள் நேற்று நடந்த ஆட்டத்தால் ரசிகர்களின் மனநிலை\nCSK வீரர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் மாஸ் தான் அப்படி என்ன செய்துள்ளார்கள் பாருங்க\nகண்ணிமைக்கும் நொடியில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஹீரோ தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை என்ன செய்துள்ளார் தெரியுமா\n தங்கம் விலை மேலும் சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.\nப்பா..பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது மாடர்ன் உடையில் கணவரோடு எவ்ளோ ஸ்டைலா இருக்காரு பார்த்தீங்களா\nபயிற்சி புத்தகம் வாங்க வந்த 9-ம் வகுப்பு மாணவி. கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல். கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல்.\nகுப்பைத்தொட்டியில் கிடந்த 10 பவுன் நகை. தூய்மை பணியாளர் செய்த காரியத்தை பார்த்தீர்களா.\nஇந்த மனசுதான் கேப்டன் கோலியை தூக்கி கொண்டாட காரணம். நேற்றைய போட்டிக்கு பிறகு விராட் என்ன பேசியுள்ளார் பார்த்தீர்களா.\nநேற்றைய ஆட்டத்தில் தன்னையே மறந்து நின்ற கேப்டன் விராட். அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி. அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரபல இசையமைப்பாளர் உயிரிழப்பு\nஇந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை. முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/trailer-teaser/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-04-23T12:15:51Z", "digest": "sha1:V5HV5LP6OE4WERV7UQGKBRJEDP2CYOTK", "length": 5032, "nlines": 49, "source_domain": "www.thandoraa.com", "title": "மோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் ! - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவி��்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nவிஷால் நடிப்பில் உருவான சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nசிபி சத்யராஜின் வால்டர் படத்தின் டிரைலர் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு \nபொதுமக்கள் கபசுர குடிநீர், மல்டி விட்டமின் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்\nபொள்ளாச்சியில் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு \nவோடபோன் ஐடியா-வின் ‘வி பிசினஸ் ப்ளஸ்’ போஸ்ட்-பெய்ட் திட்டங்கள் அறிமுகம்\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் – ஆட்சியர் எச்சரிக்கை\nகோவையில் இன்று 689 பேருக்கு கொரோனா தொற்று – 460 பேர் டிஸ்சார்ஜ் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/car/142909-cars-mela-buyers-guide", "date_download": "2021-04-23T11:04:43Z", "digest": "sha1:WCSHBX5AIHG54FJTUCVIHYHQHGUBBXDP", "length": 7631, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 August 2018 - கார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு | Cars mela - Buyers guide - Motor Vikatan - Vikatan", "raw_content": "\nலாபம் வருது... ஆனால், வரலை - காரணம் என்ன\nவாங்கிய புது கார் பிடிக்கலையா\n - இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்\nசின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்\nகாடு, மலை, அருவி, கடல்... - ராலினாலே செம ஜாலி\nஇதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்... எர்டிகா பிரியர்களே\nQ7 இன்ஜின் இப்போ Q5-ல்\nஇந்த காரில் 9 பேர் சொகுசா போலாமா\nஎது பெருசு... எது சொகுசு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஇது வேற ல���வல்... 4 லட்ச ரூபாயில்... பி எம் டபிள்யூ பைக்\nபுது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்\nவிரட்டி விரட்டி பறக்கத் தோணுது\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸிங் எடிஷன்... ரோட்டிலும் ஓட்டலாம்\nடூர் அடிக்க இந்த டைகர் பெஸ்ட்\n“அப்பாகிட்ட அப்பாச்சிக்கு அப்ளிகேஷன் போடணும்\nவயசு-14... போடியம்-1... ஸ்பீடு-140... - ஹோண்டாவின் புதுப் புயல்\nசென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/google-s-doodle-honor-to-tamil-attract-the-world/", "date_download": "2021-04-23T11:45:08Z", "digest": "sha1:3KZHME6LHHIEA5BYLES32X57B52E7KKF", "length": 14046, "nlines": 111, "source_domain": "puthiyaagarathi.com", "title": "உலகை ஈர்த்த தமிழருக்கு கூகுள் 'டூடுல்' கவுரவம்! - புதிய அகராதி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஉலகை ஈர்த்த தமிழருக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்\nவானியல் இயற்பியலில் முதன்முதலாக நோபல் பரிசு பெற்ற தமிழரான சுப்ரமணியன் சந்திரசேகரின் 107வது பிறந்த நாளை கவுரவிக்கும் விதமாக, கூகுள் நிறுவனம் இன்று (அக். 19, 2017) ‘டூடுல்’ (Doodle) வெளியிட்டு அசத்தியுள்ளது.\nபாகிஸ்தான் இந்தியாவுடன் இணைந்திருந்த காலக்கட்டத்தில் (பிரிட்டன் இந்தியா) லாகூரில் 19.10.1910ம் தேதி பிறந்தவர் சுப்ரமணியன் சந்திரசேகர். லாகூரில் ஐந்து ஆண்டுகள், பின்னர் லக்னோ நகரில் 2 ஆண்டுகள் வசித்த அவருடைய பெற்றோர், சென்னைக்கு புலம்பெயர்ந்தனர்.\nசந்திரசேகரின் பெற்றோர், சுப்ரமணியன் அய்யர் – சீதாலட்சுமி. 6 சகோதரிகள், 3 சகோதரர்களுடன் பிறந்தவர்தான் சந்திரசேகர். இப்போது இரண்டு வயதிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். அப்போது ஓரளவு வசதி படைத்தவர்களுக்கு ஆரம்பக்கல்வி, அவர்களின் வீட்டிலேயே கற்றுக்கொடுக்கப்படும்.\nஅப்படித்தான் சந்திரசேகருக்கும். ஆரம்பக்கல்வி வீட்டிலேயே பயிற்றுவிக்கப்பட்டது. பதினோறாம் வயதில்தான் அவர் சென்னை திருவல்லிக்கேணியில் இந்து உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயிலத் தொடங்கினார். பிறகு மாநிலக் கல்லூரியில் புகுமுக வகுப்பு. அங்கேயே பிஏ., (ஹானர்ஸ்) இயற்பியல் (1927) படிப்பில் சேர்ந்து படித்தார்.\nஇவர் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் சர்.சி.வி.ராமன், இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெறுகிறார். அவர் வேறு யாருமல்ல. சந்திரசேகரின் சித்தப்பாதான் சி.வி.ராமன். ஆனால், சித்தப்பாவின் புகழ் வெளிச்சம் சந்திரசேகரின் இயல்பான ஆர்வத்துக்கும், பின்னாளில் அவர் நோபல் பரிசு பெறுவதற்கும் எந்த வகையிலும் உறுதுணையாக இல்லை என்பதே உண்மை.\nஅவர் ஈர்க்கப்பட்டதெல்லாம், பேராசிரியர் ஆர்னால்டு சம்மர்ஃபெல்டை பார்த்துதான். அவருடைய சொற்பொழிவுகள், அவர் எழுதிய நூல்களைப் படித்தும் வானியல் இயற்பியல் மீதான தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். 1929ல் முதன்முதலாக தனது ஆராய்ச்சிக் கட்டுரையையும் சந்திரசேகர் வெளியிட்டார்.\nபின்னர், 1930ம் ஆண்டில் இந்திய அரசு உதவியுடன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு மேப்படிப்பு படிக்க பயணப்பட்டார். அதன்பின்னர் அவருடைய ஆராய்ச்சி தீவிரம் அடைகிறது.\nஎதற்காக அவருக்கு நோபல் பரிசு என்கிறீர்களா அவருடைய ஆராய்ச்சிக்கு ‘சந்திரசேகர் எல்லை’ என்று கூட விஞ்ஞான உலகம் பெயரிட்டு கவுரவப்படுத்தி இருக்கிறது.\nசந்திரசேகர் எல்லை (Chandrasekhar’s Limit) என்பது ஒரு வெண்குறுமீனின் (White Dwarf) நிறைக்கான கருத்தியல் பெரும எல்லை – இது சூரியனின் நிறையைப் (Solar Mass) போல ஏறக்குறைய 1.4 மடங்காகும். இது கோட்பாட்டு (கருத்தியல்) இயற்பியலாளரான சுப்பிரமணியன் சந்திரசேகரின் பெயரை நினைகூரும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த எல்லை நிறைக்கு மேல், சமவாற்றல்-நிலை எலக்ட்ரான் அழுத்தத்தினால் (அவ்வமைப்பை) உள்நோக்கி வீழ்த்தும் ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்த இயலாது. அவ்விண்மீன் நியூட்ரான் விண்மீனாக மாறிவிடும்; அல்லது ஓப்பனைமர்-வோல்க்காப் எல்லையையும் கடந்த அமைப்பு எனில், அது ஒரு கருந்துளையாக (Black Hole) உருமாறுவதைத் தடுக்க முடியாது.\nஇந்த ஆராய்ச்சிக்காகத்தான் அவருக்கும், உடன் பங்களித்த வில்லியம் ஏ.ஃபவுலர் என்பவருக்கும் 1983ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. வானியல் இயற்பியல் (Astro Physics) துறையில் நோபல் பரிசு பெறும் முதல் இந்தியர். தமிழர்.\nஉலகில் பிரபலமானவர்களை கூகுள் நிறுவனம் அதன் முகப்பு பக்கத்தில் டூடுல் சித்திரம் வெளியிட்டு கவுரவப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. சுப்ரமணியன் சந்திரசேகரின் 107வது பிறந்த நாளான இன்று, அவரை கவுரவிக்கும் விதமாக அவருடைய உருவப்படத்துடன் டூடுல் வெளியிட்டுள்ளது.\nபின்னாள்களில், அவர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று அங்கேயே தங்கிவிட்டார். அவர், 1985ம் ஆண்டு, ஆகஸ்ட் 21ம் தேதி மரணம் அடைந்தார். கூகுள் நிறுவனம் அவரை கவுரப்படுத்தியதற்கு, அறிவியல் ஆர்வலர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nPosted in இந்தியா, உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevகமல் ட்வீட்: நிலவேம்பு குடிநீர் வேண்டாம்\nNextஓராண்டுக்குப்பின் ‘முதல் பிள்ளை’யை பார்த்து ரசித்தார் கருணாநிதி\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/we-not-cut-hair-dalits-salem-village-in-untouchability/", "date_download": "2021-04-23T11:56:41Z", "digest": "sha1:H3IZYOTIBY4CZFD2FZ4EYJFOZZLYF7VB", "length": 18011, "nlines": 124, "source_domain": "puthiyaagarathi.com", "title": "தலித்துகளுக்கு முடி வெட்ட மாட்டோம்! தீண்டாமை பிடியில் சேலம் கிராமம்!! - புதிய அகராதி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nதலித்துகளுக்கு முடி வெட்ட மாட்டோம் தீண்டாமை பிடியில் சேலம் கிராமம்\n‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவன் வாழ்ந்த பூமியில்தான் இன்னும் சாதிக் கொடுமைகளும், அதன்பேரில் நிகழும் வன்முறைகளும் ஓயாத அலைகளாக எழுந்து கொண்டே இருக்கின்றன.\nபொதுவெளியில் வள்ளுவனையும், பாரதியையும் கூட்டணி சேர்த்துக்கொள்ளும் வெள்ளுடை வேந்தர்கள் யாருமே, தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களைப் பின்பற்றுவதில்லை. அதனால்தான் ஆண்டான் அடிமை மனோபாவத்திலேயே இன்னும் தலித்துகள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன.\nசேலம் மாவட்டம் கீரிப்பட்டி முதல்நிலைப் பேரூராட்சி கிராமம், இன்னும் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளில் இருந்தும், ஒதுக்கி வைத்தலில் இருந்தும் மீளவே இல்லை.\nநாம் அந்தக் கிராமத்திற்கு சென்றபோது, தலித் இளைஞர் ஒருவரிடம் பேசினோம். அவர், அந்த ஊருக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம் (நம்மிடம்) நீண்ட நேரம் நின்று பேசிக்கொண்டு இருப்பதையே பலரும் உற்றுக்கவனித்ததை கவனித்தோம்.\n’ என்று அந்த இளைஞரிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில், “சார்….இது பொது இடம். இந்த மாதிரி இடத்தில் எல்லாம் நாங்கள் (தலித்துகள்) நின்று பேசக்கூடாது. எங்களுக்கென காலனி இருக்கிறது. அங்குதான் பேச வேண்டும்,” என்றார்.\nகோயிலடி, சந்தை கூடும் இடம் போன்ற பொது இடங்களில் தலித்துகள் சகஜமாக நின்று கதைக்க இயலாத சங்கிலி பிணைப்பில்தான் இன்னும் அந்தக் கிராமம் கட்டுண்டு கிடக்கிறது. நம்மிடம் பேசிய சில தலித் இளைஞர்களேகூட சுற்றும்முற்றும் பார்த்தபடியே பேசினர்.\n“இதெல்லாம் பரவாயில்லை சார். இந்த ஊருக்குள்ள இன்னும் எங்களுக்கு எந்த சலூன் கடையிலயும் முடி வெட்ட மாட்டாங்க சார். அதனால நாங்களே முடி வெட்டிப் பழகிக்கிட்டோம் சார். இப்போலாம் எங்களுக்கு நாங்களே முடி வெட்டிக்கிறோம் சார்,” என்றார் இன்னொரு இளைஞர்.\nகீரிப்பட்டியில் சுமார் பத்தாயிரம் பேர் வசிக்கின்றனர். 15 வார்டுகள் உள்ளன. வன்னியர், அகமுடையார், ஜங்கமர், குரும்பக்கவுண்டர் ஆகிய சமூகங்களே பெரும்பான்மையினராக உள்ளனர். பறையர் மற்றும் அருந்ததியர் சமூகத்தினர் 4 மற்றும் 5ம் வார்டுகளில் வசிக்கின்றனர். தலித் சமூகத்தில் இருந்து மட்டும் சுமார் 1500 வாக்காளர்கள் உள்ளனர்.\nபெரும்பான்மை சமூகத்தினர் தலித்துகளை வெளிப்படையாக சாதி பெயரைச் சொல்லி அழைக்காவிட்டாலும், அவர்களை, ‘காலனிக்காரனுங்க’ என காரணப்பெயரால் அடையாளப்படுத்தி விடுகின்றனர்.\nஇந்த ஊருக்குள் 5 சலூன் கடைகள் இருந்தும், எந்தக் கடையிலும் தலித்துகளுக்கு முடித்திருத்தம் செய்வதில்லை. வெளிப்படையாகவே மறுத்துவிடுகின்றனர்.\nகோயிலில் நுழைய அனுமதி மறுப்பு:\nஅதேநேரம், கீரிப்பட்டியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கந்தசாமி புதூரில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லாததால், கீரிப்பட்டியைச் சேர்ந்த தலித் சமூக ஆண்கள் கந்தசாமி புதூருக்குச் சென்று முடித்திருத்தம் செய்து கொள்கின்றனர். அல்லது, அவர்களே சிகையலங்காரம் செய்து கொள்கின்றனர்.\nஊரின் மையத்தில் இருக்கும் திரவுபதி அம்மன் கோயிலுக்குள் இன்றும் தலித் சமூகத்தினர் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. கோயிலுக்குள் நுழைந்து அம்��னை தரிசிக்கவோ, திருநீறு பிரசாதம் பெறவோ முடியாது.\nஇதைவிட மிகக்கொடுமையானது என்னவெனில், தலித் சமூகத்தினருக்கு தாகம் எடுத்தால், தவித்த வாய்க்கு தண்ணீர்கூட தர மாட்டார்களாம். அப்படியே குடிக்க தண்ணீர் கொடுத்தாலும், அவர்களுக்கென வீடுகள்தோறும் தனியாக ஒரு பிளாஸ்டிக் டப்பா வைத்திருப்பதாகவும், அதில்தான் தண்ணீர் தருவார்கள் என்றும் கூறுகின்றனர்.\nஇன்றும் பெரும்பான்மை மற்றும் ஆதிக்க சமூகத்தினரைக் கண்டால், தலித் சமூகத்தைச் சேர்ந்த வயதான பெரியவர்கள்கூட, கையெடுத்து கும்பிட்டு ‘கும்புடறோம் சாமி’ என்று சொல்லும் போக்கும் நீடிக்கிறது. அவர்கள் பவ்யமாக வணக்கம் தெரிவித்தவுடன் ஆதிக்க சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், சில சில்லரைக் காசுகளையும் தருகின்றனர்.\nஎனினும், இத்தகைய அடிமை வணக்க முறையில் இருந்து தலித் இளைஞர்கள் மட்டும் மீண்டுவிட்டதைக் காண முடிகிறது. ஆனாலும், ஆதிக்க சாதியினர் தங்களின் சாதி பெருமையையும், தலித்துகள் மீதான துவேஷங்களை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்திச்செல்லும் வேலைகளிலும் ஈடுபடாமல் இல்லை.\nதலித்துகள் வசிக்கும் பகுதியில் இரண்டு அரசுத்தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப்பள்ளியில், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளே அதிகளவில் படிக்கின்றனர்.\nபிற ஆதிக்க சமூகத்தினர் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை. ‘காலனிக்கார பிள்ளைகளுடன் பழகினால், அப்புறம் நம்ம குழந்தைகளுக்கும் அவனுக புத்திதான வரும்,’ என்று கூறுவார்களாம்.\nதேநீர் கடைகளில் இரட்டைக்குவளை முறை ஒழிக்கப்பட்டுவிட்டது ஆறுதலானது; எனினும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் மற்றவர்க்கு இணையாக பெஞ்சில் அமர்ந்து தேநீர் அருந்துவதில்லை.\nகீரிப்பட்டி கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தினர், தங்கள் சாதி பெருமைகளைப் பேசும் திரைப்படப் பாடல்களை (உ.ம்.: தேவர் மகன், சண்டக்கோழி, மறுமலர்ச்சி) ஒலிபரப்பி வருகின்றனர்.\nஇதற்கு பதிலடியாக தலித் சமூகத்தினரும் தங்கள் குலப்பெருமையைப் பேசும் (‘தென்றல்’ படத்தில் வரும் ‘பறை’ பாடல், ‘கபாலி’ படத்தில் வரும் ‘நெருப்புடா’ பாடல்) பாடலை ஒலிபரப்புகின்றனர்.\nசாதிய ஒடுக்குமுறைகள் இருந்தாலும் இப்போதுவரை கீரிப்பட்டியில் பெரிய அளவிலான சாதி மோதல்கள் இருந்ததில்லை. ஆனால், ஒடுக��கப்படும் மக்கள் எல்லா காலத்திலும் அடங்கியே கிடப்பார்கள் என்று மட்டும் சொல்லிவிட முடியாது.\nPosted in சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்\nPrevராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ; 27-7-2017 முதல் 13-2-2019 வரை ; எந்த ராசிக்கு என்ன நடக்கும்\nNextதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/d/english_tamil_dictionary_d_39.html", "date_download": "2021-04-23T11:25:34Z", "digest": "sha1:3PDPK2N6NVQDRKG66J6A2EO3VRKDIODE", "length": 8960, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "D வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி - வினை, அகராதி, தமிழ், ஆங்கில, வரிசை, series, இயல்புடைய, வற்புறுத்திக், கேள், ஆற்றின், சார்ந்த, குடும்பம், மக்கள், கோரிக்கை, உயிரினக், மயக்கம், முக்கோண, கழிமுக, டெல்பி&, வார்த்தை, dictionary, tamil, english, word, dell, கடல்வாழ், இலக்கியக், பள்ளம், பாலுணி", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 23, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nD வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nபிளாரென்ஸிரென்ஸிலுள்ள முற்கால இத்தாலிய கலை இலக்கியக் குழு உறுப்பினர், (வினை) இத்தாலியக் கலை இலக்கியக் கழுவினுக்குரிய.\nv. பேனை ஒழி, நிலவெடிகுண்டுகளை முற்றிலும் அகற்று.\nபண்டைக் கிரேக்கரின் பேர்போன 'டெல்பி' என்ற இடத்துக்குரிய, வருவதுரைக்கும் 'டெல்பி' பாவைக்குரிய, பொருள் விளக்கமில்லாத, புதிரான, இருபொருள் தருகிற.\nn. மஞ்சள்நிறக் கிண்ணவடிவுள்ள மலர்ச் செடிகளின் இனம்.\nn. கடல்வாழ் இயல்புடைய பாலுணி உயிரினக் குடும்பம், (வினை) கடல்வாழ் இயல்புடைய பாலுணி உயிரினக் குடும்பம் சார்ந்த.\nn. ஆற்றின் கழிமுக நடுவரங்கம், கிரேக்க நெடுங்கணக்கில் முக்கோண வரிவடிவமுடைய நான்காவது எழுத்து.\na. ஆற்றின் கழிமுக அரங்கத்தைச் சார்ந்த.\nn. பெருவௌ஢ளம், ஊழி வௌ஢ளம், ஊழி இறுதிக் காலத்தில் பேரழிவுதரும் நீரெழுச்சி, (வினை) பெருவௌ஢ளத்தில் ஆழ்த்து.\nn. மருட்சி, மயக்கம், ஏமாற்றம்.\na. மசிக் குரிய, மாயத்தோற்றங்கட்கு இரையான.\nமயக்கம் இயல்புடைய, ஏன்றச் செய்கிற, உண்மையல்லாத.\nn. பள்ளம், குழி, சுரிப்புவரை, (வினை) தோண்டு, குடை, கிண்டு, பத்திரங்கள் முதலியவற்றில் உண்மையை நாடி ஆஜ்ய்ச்சிசெய், பாதைகள் வகையில் திடுமென அமிழ்ந்து செல்.\nn. மக்கள் ஆர்வத்தலைவர், கிளர்ச்சித்தலைவர், மக்கள் உணர்ச்சிகளைக் கிளறிப் பயன்படுத்துபவர், கட்சி வாதச் சொற்பொழிவாளர்.\nn. உரிமைக்கோரிக்கை, கோரிக்கை, வேண்டுகோள், கோரிக்கைப்பொருள், பொருள்கள் பற்றிய தேவை, வேண்டுகை, விசாரணை, (வினை) வேண்டு, உரிமைகோரு, உரிமையுடன் கேள், அதிகாரத்துடன் கோரிக்கை செய், வற்புறுத்திக் கேள், வினவு, விசாரி, எதிர்த்துக் கேள், வேண்டுமென்று கோரு.\nn. வற்புறுத்திக் கேட்பவர், வாதி, வழக்காடி.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nD வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி, வினை, அகராதி, தமிழ், ஆங்கில, வரிசை, series, இயல்புடைய, வற்புறுத்திக், கேள், ஆற்றின், சார்ந்த, குடும்பம், மக்கள், கோரிக்கை, உயிரினக், மயக்கம், முக்கோண, கழிமுக, டெல்பி&, வார்த்தை, dictionary, tamil, english, word, dell, கடல்வாழ், இலக்கியக், பள்ளம், பாலுணி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/09/14/kambar-4/", "date_download": "2021-04-23T12:08:58Z", "digest": "sha1:IXAYIOZHJSNT7LIXE6M6XFEN4C7JHRPR", "length": 28222, "nlines": 134, "source_domain": "amaruvi.in", "title": "கம்பன் சுவை – ஒழுக்கம் – Amaruvi's Aphorisms", "raw_content": "\nகம்பன் சுவை – ஒழுக்கம்\nஇராமாயணத்தில் பல ஒழுக்கங்கள் காட்டப்படுகின்றன. அதுவும் கம்பன் பல அரிய விஷயங்களைக் காட்டுகிறான். அவை அனைத்தும் தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழ் நாட்டுப் பண்புகளுக்கு ஒத்து அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.\nமுன்னமேயே கூறியது போன்று நாம் இராமன் பற்றிய கதை பேச இங்கு வரவில்லை. இராமனின் கதை நாம் அறிந்ததே. ஆனால் அறியாதது நம்மிடமிருந்து மறைக்கப்பட்டுள்ள நம் முன்னோர்களின் மாண்புகள் மற்றும் நெறிகள். அவற்றை நாம் கம்பன் மூலம் கண்டு வருவோம். துணைக்கு ஆழ்வார்களும், சங்க இலக்கியங்களும், நாயன்மார்களும் , வள்ளுவரும் இன்னும் சிலரும் அவ்வப்போது வருவார்கள்.\nஇப்போதெல்லாம் ஒழுக்கம் என்றால் ஏதோ ஒரு பிற்போக்குத்தனமான எண்ணம் என்றே பலரும் நினைக்கத் துவங்கிவிட்டார்கள். யாராவது ஒழுக்கம் என்று பேசத்துவங்கினால், எதிரில் இருப்பவர் கொட்டாவி விடுவதுபோன்று செய்வார். அந்த அளவுக்கு நாம் இதைக் கொண்டு சென்றுள்ளோம்.\nஇதைப் படிக்கும்போது கம்பன் வாழ்ந்த காலத்தையும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன். இங்கிலாந்து முதலியவை காட்டுமிராண்டிகளாய் அலைந்துகொண்டிருந்த காலம். அமெரிக்கா கண்டுபிடிக்கப்படவே இல்லை. அந்த நிலையில் இந்தியப் பண்பாடு இருந்த உயர்ந்த நிலை பிரமிக்க வைக்கிறது. அப்படி இருந்த நாம் தற்போது உள்ள நிலை நினைத்து எண்ண வேண்டும்.\nகம்பன் தமிழ்ச் சமுதாயம் சார்ந்த பல ஒழுக்கங்களைத் தன் காப்பியம் மூலம் காட்டிவிட்டான். உதாரணமாக, இராமனைத் தேடிக்கொண்டு ஒரு பெரும் படை திரட்டிக்கொண்டு பரதன் கானகம் வருகிறான்.அங்கே படகோட்டும் குகனைச் சந்திக்கிறான். பரதனும் குகனுமே இராமனிடம் பெருத்த அன்புடையவர்கள். ஆதலால் பரதன் குகனிடம், இராமன் எங்கே படுத்திருந்தான் என்று கேட்கிறான். தர்ப்பைப்புல் மெத்தையும், தலை வைத்துகொள்ள ஒரு கல்லையும் காட்டி,”இதில் தான் இராமன் உறங்கினான்”, என்று அழுதவாறே சொல்கிறான் குகன்.\nபின்னர் பரதன், “இலக்குவன் எங்கே படுத்திருந்தான்\nஇங்குதான் கம்பன் காட்டும் தமிழ் நாட்டு ஒழுக்கம் தெரியும். குகன் கூறுவது போல் அமைந்துள்ள பாடல் பின்வருமாறு:\n“அல்லைஆண்டு அமைந��த மேனி அழகனும் அவனும் துஞ்ச\nவில்லைஊன் றியகை யோடும் வெய்துயிர்ப் போதும் வீரன்,\nகல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள்நீர் சொரியக் கங்குல்\nஎல்லைகான் பலவும் நின்றான் இமைப்பிலன் நயனம் என்றான்”\n(இருளை ஆட்சி செய்துகொண்டு கருமை பொருந்திய திருமேனியில் இணையற்ற அழகுடையவனாகிய இராமனும் அவளும் துயிலும்போது, இலக்குவன் தான் தூங்காமல், வில்லை ஊன்றிய கையோடு, கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் சொரிய, இரவு முழுவதும் கண் இமைக்காமல் காவல் நின்றான். எனவே அவன் உறங்கவில்லை).\nஇதில் கவனிக்க வேண்டியது இலக்குவன் இராமனையும் சீதையையும் கண் இமைக்காமல் காத்தான் என்பது அல்ல.குகன் இராமனும் சீதையும் உறங்கினார்கள் என்பதை எப்படிக் கூறுகிறான் என்பதே.\nஇராமனின் அழகை “இருளை ஆட்சி செய்யும் கருமை பொருந்திய உடல் அழகை உடையவன்” என்று கூறுகிறான். ஆனால் சீதையை வர்ணிக்க வில்லை. சீதையை வெறுமே “அவள்” என்று கூறுகிறான். சீதை இன்னொருவன் மனைவி. எனவே அவளை வர்ணிக்கக் கூடாது என்ற தமிழர் ஒழுக்கத்தின் வழி நின்று ஓடம் ஓட்டும் குகன் மூலமாகக் கம்பன் மிக உயர்ந்த ஒழுக்கத்தைக் கூறுகிறான்.\nகுகன் காட்டில் வாழ்பவன். ஓடம் ஓட்டுபவன். மாமிசம் உண்பவன். நகரங்களில் வாழாதவன். படிப்பறிவில்லாதவன். ஆனாலும் அவன் வாயிலாகக் கம்பன் காட்டும் ஒழுக்கம் மிக மேலானது. ( மதுவும் மாமிசமும் உண்பது பற்றித் தமிழ் நூல்கள் கூறுவதைப் பின்னர் பார்ப்போம் )\nகம்பன் சீதையின் அழகைப் பல இடங்களில் வர்ணனை செய்துள்ளான். அவை அவன் கவி என்ற வகையில் அவனுக்குப் பொருந்தும். ஆனால் குகன் வேறொரு ஆண்மகன். இன்னொருவன் மனைவியைப் பற்றிக் கூறும்போது தமிழ் மக்கள் ஒழுக்கத்தைப் பேணும் விதமாகக் கூறியுள்ளது நோக்கத்தக்கது.\nபல ஒழுக்கங்களைப் பற்றிக் கம்பன் கூறியிருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது தமிழ் மண்ணின் ஆகச் சிறந்த ஒழுக்கமாகக் கருத்தப்படும் “பிறன் இல் விழையாமை ” என்னும் சீரிய பண்பு.\n“ஒருவனுக்கு ஒருத்தி” என்பது தமிழகத்தில் இருந்துவரும் பழைய மரபு. சங்க இலக்கியங்கள் முதல் பலவற்றிலும் இந்தச் சீரிய மாண்பு வலியுறுத்தப்படுகிறது. இது தொடர்பாகக் கம்பர் காட்டும் காட்சிகள் சிலவற்றைப் பார்ப்போம்.\nஇராமன் தன் “ஏக பத்தினி விரதம்” என்கின்ற நெறியை சீதையிடம் கூறியிருக்கிறான். அதை நினைவுபடு���்தும் விதமாக சீதை அனுமனிடம் பின்வருமாறு கூறினாள்:\n“வந்த எனைக் கைப்பற்றிய வைகல் வாய்\nசிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்\nதந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்”\n( இராமன் மிதிலைக்கு வந்து என்னைக் கைப்பிடித்துத் திருமணம் செய்தபோது ஒரு உறுதி அளித்தான். இந்த இப்பிறவியில் இன்னொரு பெண்ணை உள்ளத்தாலும் தொடமாட்டேன் ..)\nஇங்கு நாம் காண வேண்டியது “இந்த இப்பிறவியில் ..” என்னும் தொடரை. “இந்தப் பிறவியில்” என்று கூறி இருக்கலாம். ஆனால் அதற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக “இந்த இப் பிறவி ..” என்று இராமன் வாயிலாகக் கம்பன் கூறுவான்.\nஇதில் இன்னொரு நயம் உள்ளது. “சிந்தையாலும் தொடேன்..” என்பது , உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் நெருங்க மாட்டேன் என்று வாக்கு கொடுக்க வேண்டுமானால் கற்பின் நெறி இராமன் மூலமாக வலியுறுத்தப்படுவதே அந்த நயம். “கற்பு” என்பது உடல் மட்டுமே தொடர்பான ஒரு அணி அல்ல. உள்ளமும் தொடர்பான ஒரு அணி, ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒரு அணி என்று அறிதல் பொருட்டு கம்பர் இவ்வாறு காட்டுகிறார்.\n“கற்பு நிலையென்றுசொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு நிலையைப் பொதுவாக வைத்துள்ளது இவ்விடத்தில் நோக்கத்தக்கது.\nஇராமன் வாழ்ந்த காலத்தில் பல தார மணம் வழக்கத்தில் இருந்துள்ளது. தசரதனே பல தார மணம் புரிந்தவன் தானே ஆயினும் அவனது மகன் இராமன் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக “ஒரு தார மணம் உயர்ந்த குணம்” என்று நமக்கெல்லாம் உணர்த்தியுள்ளான்.\nஇராவணன் நல்லவன் தான். ஆனால் பல தார மணம் கொண்டிருந்தான் என்று கம்பர் காட்டுகிறார்.\nசூர்ப்பனகை இராவணனிடம் சீதையைக் கவர்ந்து வருமாறு சொல்லுமிடத்தில்,\n“வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும்\nகிள்ளைபோல் மொழியார்க்கெல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே” என்கிறாள்.\n( வள்ளல் தன்மை கொண்டவனே, உனக்கு மட்டுமே நான் நல்லவள். உன் மனையில் கிளியைப் போல் உரையாடும் உன் காதலிகளுக்கெல்லாம் நான் கேடு செய்தவளாவேன் )\nஇராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும் முன் தன் மாமனான மாரீசனை உதவுமாறு வேண்டுகிறான். அப்போது மாரீசன் கூறுவது :\n“நாரம் கொண்டார், நாடு கவர்ந்தார், நடையல்லா\nவாரம் கொண்டார், மற்றொருவர்க்காய் மனைவாழும்\nதாரம் கொண்டார், என்றிவர் நம்��ைத் தருமந்தான்\n கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா \n(நடு நிலைமை தவறியவர்கள், பிற நாட்டைப் பலவந்தமாகக் கவர்ந்தோர், ஒழுக்கமற்ற செயல்களில் ஆசை கொண்டோர், இன்னொருவனுக்கு உரியவளாக அவனது மனையில் இருப்பவளைக் கவர்ந்தவர் இவர்கள் அனைவரையும் தருமம் அழித்துவிடும் )\nஇவை இராவணன் மீது மிக்க அன்பு கொண்ட மாரீசன் கூறும் வார்த்தைகள். அவனே மாய மானாக மாறி சீதையைக் கவர உதவினான் என்றாலும், முடிந்தவரை அறத்தின்பால் நின்று இராவணனைத் தடுத்துப் பார்த்தான். “தர்மமே உன்னை அழித்துவிடும்”, என்று பயமுறுத்தினான். இவை அனைத்தையும் மீறி இராவணன் சீதையைக் கவர்ந்தான் என்பதால் இராவணன் பிறன் இல் விழையும் தன்மை உடையவன், பல தார மணமோ அல்லது பல பெண்டிர் தொடர்போ கொண்டவன் என்பது புலனாகிறது. (இதனால் தானோ என்னவோ தமிழகத்தில் பலர் தங்களை இராவணன் குலத்தவர் என்று அழைத்துக்கொள்கின்றனர்)\nகம்பன் அத்துடன் நிற்கவில்லை. பிறன் இல் விழையாமையை மேலும் வலியுறுத்துகிறான்.\nகும்பகருணன் ராவணனிடம் அறிவுரை சொல்லும் விதமாக அமைந்துள்ள பாடல் நக்கலும் நையாண்டியுமாகவும் அதே நேரத்தில் ஆணி அடித்தது போலவும் உள்ளது. அது பின் வருமாறு :\n“ஆசில்பரதாரம் அவை அம் சிறை அடைப்போம் \nமாசில் புகழ் காதல் உறுவோம்\n(குற்றமற்றவர்களாக உள்ள மற்றவர் மனைவியரை எல்லாம் கொணர்ந்து நமது அழகிய சிறைகளில் அடைப்போம்; அச் செயலைச் செய்துவிட்டு, “எமக்கு மாசற்ற புகழ் வேண்டும்” என்று விரும்புவோம்; வெளியில் “எங்களுக்கு மானமே பெரிது” என்று உரைப்போம் ஆனால் அறிஞர் வெறுக்கும் காமத்தை விரும்புவோம். இப்படிப்பட்ட நமது வெற்றி வாழ்க, நம் புகழ் வாழ்க \nமேலே கும்பகருணன் நேர்மை தெரிகிறது. அதே சமயம் இராவணன் சீதை தவிர மற்ற பலரது மனைவியரையும் சிறைப்படுத்தியுள்ளான் என்றும் அறிகிறோம். அதைக் கும்பகருணன் கேலியாக “நாம் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோம், என்ன ஒரு பெருமை, என்ன ஓர் ஆட்சி \nஇத்துடன் நிற்காமல், “சிட்டர் செயல் செய்திலை குலச் சிறுமை செய்தாய்” என்றும்,\nதீவினை நயப்புருதல் செய்தனை ”\nஎன்றும் கூறுவதன் மூலம்,” இவ்வளவு உயர்ந்த வேதப்போருளை எல்லாம் ஓதி உணர்ந்தவனே, என்ன செய்கை செய்திட்டாய், குலத்தின் பெருமையைக் கொன்றுவிட்டாயே”, என்று கும்பருணன் வருத்தத்துடன் தெரிவிப்பதாகக் கம்பன் காட்டுகிறான்.\nதன் சொந்த மாமனும், தம்பியுமே பிறன் இல் விழியும் தன்மையை இழித்துப்பேசியுள்ள நிலையில், இராவணனது நல்ல பண்புகளைப் பொருந்தாக் காமம் அழித்தது என்று கம்பன் கூறும் விதம் சாட்டையடி போல மனத்தில் விழுகிறது.\nஇராமன் வாலியிடம் கூறுவதாக அமைந்துள்ள பாடலில்,\n“அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப் பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ\nஎன்று, ” உனது அருமையான தம்பி சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்து உனது பெருமை அழிந்து நிற்கிறாயே ..” என்று கூறுவதாக அமைத்துள்ளது நோக்கத்த்தக்கது.\nசரி, ஒரு தாரமும், பிறன் இல் விழையாமையும் தமிழர் பண்பு என்று எப்படி அறிவது\nநம் தமிழ்த் தெய்வம் வள்ளுவர் “பிறன் இல் விழையாமை” என்று ஒரு அதிகாரத்தையே படைக்கிறார். அவர் இப்படிக்கூறுகிறார்:\n“பிறர் பொருளால் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து\nஅறம் பொருள் கண்டார்கண் இல் ”\n(மற்றவனுக்கு உரிமை உள்ள மனைவியை விரும்பி அவளிடம் செல்வது அறியாமை. இவ்வுலகில், அறம் இன்னது, பொருள் இன்னது என்று அறிந்தவர்களிடத்தில் இந்தத் தீய நெறி காணப்படுவதில்லை )\n இராவணன் பெரிய போர் வீரன் தான். “வாரணம் பொருத மார்பன்” என்று கம்பன் அவன் வீரத்தைப் புகழ்கிறார். ஆனால், பிறன் இல் விழைந்ததால் என்ன நேரும் என்று வள்ளுவர் சொன்னாரோ அதுவே அவனுக்கு நடந்துள்ளது.\n“எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்\n(இவளை அடைதல் அரியது என்று நினைத்து பிறன் மனையில் புகுகின்றவன் எப்போதும் நீங்காக் குடிப் பழியை அடைவான் )\nவள்ளுவன் வாக்கு இன்றும் நிற்கிறது. பர தாரம் விழைபவனை இன்றும் கூட “ராவணன் போலே” என்று இழித்து அழைப்பது வழக்கமாகவே உள்ளது.\n“பிறன்மனை நோக்காத பேராண்மை, சான்றோர்க்கு\nஅறனொன்றோ ஆன்ற ஒழுக்கு” என்கிறார் வள்ளுவர்.\n(பிறன் மனைவியை விரும்பிப்பார்க்காத பேராண்மை, சான்றோர்க்கு அறம் மட்டுமன்று, நிறைந்த ஒழுக்கமுமாகும் ).\n“வாரணம் பொருத மார்பன்” என்று கம்பன் கூறினாலும், வள்ளுவர் அந்த ஆண்மையை விடப் பெரிய ஆண்மை ஒன்று உள்ளது; அது போரில் காட்டும் ஆண்மை அல்ல ; பிறனது மனைவியை நோக்காத ஆண்மை – பேராண்மை.போர் ஆண்மையை விடச் சிறந்தது பேராண்மை என்று கூறுகிறார். அந்த ஆண்மையை இராவணன் இழந்து நிற்பதாகக் காட்டுகிறார் கம்பர்.\nஒரு மனை அறம் பூண்ட இராமன் தமிழர் பண்பாட்டாளனா அல்லது பல தார மணம் , பல பெண்டிர் விழைதல் என்ற கொள்கையுடைய இராவணன் தமிழ்ப் பண்பாட்டாளனா என்று அறிய பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை.\nஅடுத்த பதிவில் “மது, மாமிசம்” முதலியன பற்றிப் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/139530-social-media-hot-shares", "date_download": "2021-04-23T11:36:23Z", "digest": "sha1:JLNHO3CHC4QPIIIJJ5Z43TT5JRCLXIB3", "length": 6586, "nlines": 211, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 28 March 2018 - வலைபாயுதே | Social Media Hot Shares - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nகானல் பட்ஜெட்டும் கடன் சுமை உயர்வும்...\n - எதிர்க்கட்சிகள்... இரண்டு வியூகங்கள்\n“விஜய்சேதுபதி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்\nஎங்கே செல்லும் இந்தப் பாதை\nஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது\nஅன்பும் அறமும் - 4\nவின்னிங் இன்னிங்ஸ் - 4\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “பிரச்னைகளைக் கேட்கற காதுகள் வேணும்\nவிகடன் பிரஸ்மீட்: “அவமானப்படாதவங்க வெற்றியாளரா இருக்க மாட்டாங்க” - விஜய் சேதுபதி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 75\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/raai-laxmi-shows-her-tight-fit-structure/cid2608327.htm", "date_download": "2021-04-23T11:50:32Z", "digest": "sha1:YKLBP3EV7ZNK4TTTVMFGQOL33BY227SX", "length": 3774, "nlines": 66, "source_domain": "cinereporters.com", "title": "இப்போ தான் மனசு நிறைஞ்சிருக்கு... முழுசா காட்டிய ராய் லட்சும", "raw_content": "\nஇப்போ தான் மனசு நிறைஞ்சிருக்கு... முழுசா காட்டிய ராய் லட்சுமி\nடைட்டான உடையில் முன்பக்கமாக திரும்பி கவர்ச்சியை ஏத்தி காட்டிய ராய் லட்சுமி\nதமிழ் சினிமாவின் அழகிய நடிகை என்ற லிஸ்டில் இடம் பிடித்த ராய் லக்ஷ்மிக்கு சரியான படவாய்ப்புகள் அமைந்தும் அவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கவில்லை.\nதொடர் தோல்வி, புது நடிகைகளின் வரவுகளால் வாய்ப்பு இழந்தார். இதையடுத்து பாலிவுட் பக்கம் தலைகாட்டிய அவரால் அங்கும் தாக்கு பிடிக்க முடியவில்லை.\nஇதனால் கவர்ச்சியை கையில் எடுத்து சமூக வலைத்தளத்தில் ஹாட்டான போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.\nஇந்நிலையில் டைட்டான மாடர்ன் உடையில் முதுகு புறத்தை காட்டி போஸ் கொடுத்திருந்த அவர் தற்போது முன்பக்கமாக திரும்பி முழுசா கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிளாமரில் கரைய வைத்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/04/blog-post_49.html", "date_download": "2021-04-23T11:59:25Z", "digest": "sha1:YK4NPLNX7TV3IQARP63MQWLO5FRDDPNH", "length": 8197, "nlines": 87, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: அனைவரையும் வாட்டி வதைக்கும கண்திருஷ்டி எளிதாக நீங்க பரிகாரம் !!!", "raw_content": "\nஅனைவரையும் வாட்டி வதைக்கும கண்திருஷ்டி எளிதாக நீங்க பரிகாரம் \nஅனைவரையும் வாட்டி வதைக்கும கண்திருஷ்டி எளிதாக நீங்கவும், வியாபாரம் பெருகி நல்ல பலன் பெறவும் எளிய பரிகாரம் \nகுளித்து விட்டு வலம்புரி சங்கில் தண்ணீர் வைத்து அதில் தேவதாறு,அகில்,சந்தனம்,கோஷ்டம்,துளசி,வில்வபொடி,ஏலம்,கோரோசனை,பச்சை கற்பூரம்,குங்குமப்பூ ஆகியவை சேர்த்து வைத்து பூஜையில் வைத்து பின்னர் அதில் சிரித்து அருந்தி விட்டு வீடு முழுதும் தெளித்து விட திருஷ்டி,போட்டி,பொறாமையால் ஏற்படும் அனைத்து கஷ்டங்களும் விலகும்.\nநவகிரகங்களுக்கு 27 வாரம் சனிக்கிழமைகளில் வலம்புரி சங்கில் பசுவின் பாலை கொண்டு பூஜிக்க அனைத்து கிரக தோஷங்களும் விலகும்.\nசிறிய கண்ணாடி குப்பியில் எள் நிரப்பி வீட்டில், தொழில் செய்யும் இடத்தில் திறந்த படி வைத்திருக்க எதிர்பாராத பணவரவு மற்றும் அதிர்ஷ்டத்தால் பண வரவை ஏற்படுத்தும் தன்மை உண்டு. மாதம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் விட்டு புதிதாக மாற்றி வரவும்.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\n….என்ன செய்ய வேண்டும் அன்று \nஹேவிளம்பி ஆண்டு பலன்கள் 2017‍‍=18 ஆண்டு பொதுப் பல...\nவியாபாரம் செழிக்கவும், இன்டர்வியூ போன்றவற்றிற்கு ச...\nகிழமைகளும் அதற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் கிடைக்...\nபணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட ...\nஎடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங...\nஅழகிய மனைவி, குழந்தைப் பேறு, தீர்க்காயுள் தரும் மல...\nசித்தர்கள் திருநீறு [வசிய விபூதி ] தயாரிக்கும் முறை\nதொட்ட காரியம் சிறப்படைய, பண வரவு பெருக, வியாபார போ...\nஎந்த இடத்தில் மந்திரங்கள் ஜெபித்தால் எவ்வளவு பலன் ...\nபேய் பிசாசை அண்டவிடாமல், நல்ல பலனைத்தரும் வில்வமர ...\nஅனைவரையும் வாட்டி வதைக்கும கண்திருஷ்டி எளிதாக நீங்...\nசெல்லவம் பெருக, செல்வவளம் நிரந்தரமாக இருக்க, வீணான...\nபரிகார ஸ்தலங்கள் - விளக்கம்\nநவகிரக தோசம் போக்கும் சில பொதுவான வழிமுறைகள்\nமகான்களின் ஜீவ சமாதியில் எந்தக் கிழமையில் வழிபட்டா...\nருத்ராட்சம��: அணிய வேண்டிய ருத்ராட்ச முகங்களும் அதற...\n12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் \nவற்றாத செல்வம் தரும் வலம்புரிச் சங்கு பூஜை மற்றும்...\nவீண் வழக்கு, மற்றும் துர் தேவதைகளை விலகி ஓட\nநமது வீட்டு பூஜை அறையில் பின் பற்ற வேண்டிய குறிப்ப...\nகாசி\" நகரம் இந்துக்களின் போற்று தலுக்குரிய ஸ்தலம்\nவாழை மரத்தின் ரகசிய மாந்திரீக முறைகள்\nவசீகரம்... சொந்த வீடு... செல்வம் சேர... சங்கடஹர சத...\nமார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி\nதுன்பங்கள் நீங்க சிவன் காயத்திரி மந்திரம்\nநன்மை செய்யும் காளி அம்மன்.....\nசங்கடங்கள் தீர்க்கும் சனி பிரதோஷம்\nகடலுக்குள் நவகிரகங்கள்: தேவிப்பட்டினத்தின் சிறப்பு\nநலம் தரும் வாஸ்து - ஜோதிட ரத்னா டாக்டர்.ஸ்ரீ குமா...\nமகாளய அமாவாசை - முழுமையான விளக்கம் - டாக்டர்.ஸ்ரீ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/malavika-get-positive-for-her-memes/37019/", "date_download": "2021-04-23T12:13:19Z", "digest": "sha1:6KYWG6G7AJQ7QNNBCZRX7K437FLIRWVO", "length": 25465, "nlines": 187, "source_domain": "seithichurul.com", "title": "நீங்க இல்லைன்னா எனக்கு ரொம்ப போரடிக்கும்: ட்ரோல் செய்தவர்களை ஊக்குவித்த மாளவிகா மோகனன்! | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (23/04/2021)\nநீங்க இல்லைன்னா எனக்கு ரொம்ப போரடிக்கும்: ட்ரோல் செய்தவர்களை ஊக்குவித்த மாளவிகா மோகனன்\nநீங்க இல்லைன்னா எனக்கு ரொம்ப போரடிக்கும்: ட்ரோல் செய்தவர்களை ஊக்குவித்த மாளவிகா மோகனன்\nஉங்களைப்போன்ற மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இல்லை என்றால் எனக்கு வாழ்க்கை ரொம்ப போரடிக்கும் என தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்\nதளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இந்த படத்தை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வந்தது என்பதும் குறிப்பாக தனுஷின் அடுத்த படத்தில் நாயகியாக அவர் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்தது\nஇந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாளவிகா மோகனன் மீம் ஒன்று சமூக தளத்தில் வைரலாகி வருகிறது. அவர் பல் விலக்குவது போன்ற புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வெவ்வேறு விதங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களை மீம்ஸ்களை தயார் செய்தனர். இந்த மீம்ஸ்கள் ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய அளவில் வைரலான நிலையில் தற்போது இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் மாளவிகா மோகனன்\nஎன்னைப்பற்றி மீம்ஸ்களை நான் மிகவும் தாமதமாகத்தான் பார்த்தேன். ஆனால் பார்த்தவுடன் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. நான் பல் விலக்குவதை இப்படியெல்லாம் மீம்ஸ் கிரியேட் செய்ய முடியுமா என நினைத்து விழுந்து விழுந்து சிரித்தேன். உங்களை போன்ற மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இல்லை என்றால் நிச்சயம் என்னுடைய வாழ்க்கை போரடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்\nதன்னைக் கிண்டல் செய்து ட்ரோல் செய்தவர்களையும் பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பதிவு செய்துள்ள மாளவிகாவின் டுவிட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nஎனது ட்விட்டர் பதிவை முடக்குகிறார்கள்..- கொந்தளிக்கும் நடிகர் சித்தார்த்\n‘அடங்காத் தமிழன் விஜய் ரசிகர் மன்றம்’ தலைவன் நான்… மார்தட்டும் இயக்குநர் மாரி செல்வராஜ்..\nஇந்தியா அல்லாடிக்கொண்டிருக்கிறது, நீதிமன்றம் இடித்து கொண்டிருக்கின்றது: கமல்ஹாசன் டுவிட்\nஇளைப்பாறுங்கள் சின்னக்கலைவாணரே: விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி டுவிட்\nநடிகர் விவேக் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்\n’மாஸ்டர்’ தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் அஜித் பட இயக்குனர்: ஹீரோ இவர்தான்\n’கர்ணன்’ படத்தில் இந்த தவறு நடந்துள்ளது: உதயநிதி டுவிட்\nகொரோனாவில் இருந்து குணமடைந்தார் பிரபல நடிகர்: திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து\nதமிழ் தெலுங்கு ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடித்த பிரபல நடிகர் சோனு சூட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவர் முழுமையாக குணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nநடிகர் சோனு சூட் கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய போது ஏராளமான பொது மக்களுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உதவி செய்தார். அது மட்டுமின்றி வெளிநாடுகளில் சிக்கியிருந்த மாணவர்களையும் அவர் தன்னுடைய சொந்த செலவில் விமானத்தில் அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தெலுங்கானா மாநிலத்தில் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்து��மனையில் இருந்த போதும் அவர் யார் யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுகிறது என்பது குறித்த சிந்தனையில் இருந்தார். இந்த நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் கொரோனாவில் இருந்து குணமாகி விட்டதாக அறிவித்து உள்ளார்.\nஇருப்பினும் அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதை அடுத்து இன்னும் சில நாட்கள் அவர் படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என்று கூறப்படுகிறது.\nசன்னி லியோனுடன் ஜோடி போடும் சதீஷ்; பங்கம் செய்த பிரியா பவானிசங்கர்\nதமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் சதீஷ். வடிவேல் தற்போது முன்பைப் போல திரைப்படங்களில் நடிப்பதில்லை. சந்தானமும் தொடர்ந்து கதாநாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இதனால் யோகி பாபு, சதீஷ் போன்றவர்கள் தான் பெரும்பான்மையான தமிழ்ப் படங்களில் காமெடியன்களாக வந்து கொண்டிருக்கிறார்கள்.\nகுறிப்பாக ‘தமிழ் படம் 2’-ல் வில்லனாக நடித்ததன் மூலம் சதீஷின் மார்க்கெட் சற்று உயர்ந்தே இருக்கிறது. தற்போது சதீஷ், முதல் முறையாக ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா, சதீஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அந்தப் படம் குறித்தான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.\nஎன்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு☺️ இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு ☺️ @actorsathish pic.twitter.com/ylqJ4xgbb0\nஇந்நிலையில் சர்வதேச சென்சேஷன் சன்னி லியோனுடன் சதீஷ், அடுத்தப் படத்தில் ஜோடி போட்டு நடிக்க உள்ளார் என்ற தகவல் உலவி வருகிறது. இது குறித்த மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு மீமை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை பிரியா பவானிசங்கர், ‘என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு. இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு’ என கலாய்த்துள்ளார்.\nபிரியாவின் இந்த போஸ்டுக்குக் கீழே பல நெட்டிசன்களும் தங்கள் நக்கல் கமென்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.\nநான் மிடில் கிளாஸ் தான், ஆனால் பிச்சைக்காரி கிடையாது: அனிதா சம்பத பதிலடி\nமிடில் கிளாஸ் பெண்ணாக இருந்து கொண்டு இவ்வளவு காஸ்ட்லியான மேக்கப் பொருட்களை வாங்குகிறீர்களே என ரசிகர் ���ருவரின் கேள்விக்கு பதிலளித்த அனிதா சம்பத் நான் மிடில்கிளாஸ் தான், ஆனால் அதே நேரத்தில் பிச்சைக்காரி இல்லை என பதில் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ரசிகர்களால் வெளியேற்றப்பட்ட அனிதா, தற்போது அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்து வரும் பதிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் அனிதா சம்பத் காஸ்ட்லியான மேக்கப் பொருட்களை வாங்குவது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்கள் மிடில் கிளாஸ் பெண் என்று தானே கூறினீர்கள், ஆனால் இவ்வளவு காஸ்ட்லியான மேக்கப் பொருட்களை வாங்கி இருக்கிறீர்களே, என்று கேட்டதற்கு பதிலளித்த அனிதா சம்பத், நான் ஒரு மிடில்கிளாஸ் பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது கஷ்டப்பட்டு சொந்தக் காலில் வளர்ந்து உள்ளேன். இதெல்லாம் உங்கள் மனதுக்கு தோன்றாதா மிடில் கிளாஸ் பெண்களை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். உலகம் உங்களைக் கேள்வி மட்டும் தான் கேட்கும் பாராட்டவே பாராட்டாது, அதையும் மீறி முன்னேறுங்கள் என்று கூறியுள்ளார்.\nமேலும் நான் இப்பவும் மிடில் கிளாஸ்தான் அதே நேரத்தில் பிச்சைக்காரி அல்ல என்றும் பதிலடி கொடுத்துள்ளார். அனிதா சம்பத்தின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசினிமா செய்திகள்9 mins ago\nகொரோனாவில் இருந்து குணமடைந்தார் பிரபல நடிகர்: திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து\nஇந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு\nவடகிழக்கு எல்லை ரயில்வேயில் வேலைவாய்ப்பு\nதேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு\nரூ.3408 கோடி மதிப்பில் இப்போது கட்டிடங்கள் கட்டும் பணி தேவையா\nகொரோனா தடுப்பூசி விலையைக் கட்டுக்குள் வைப்பது எப்படி..- ப.சிதம்பரம் சொல்லும் யோசனை\nதேசிய விண்வெளி ஆய்வகங்களின் வேலைவாய்ப்பு\nசினிமா செய்திகள்2 hours ago\nசன்னி லியோனுடன் ஜோடி போடும் சதீஷ்; பங்கம் செய்த பிரியா பவானிசங்கர்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய���த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்4 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nவெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா\nஇந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை\nரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\n45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/products/4ms-row-power-45", "date_download": "2021-04-23T10:34:41Z", "digest": "sha1:KVZD4SMIH6IMRLAG4TE66HPQDBPR57FZ", "length": 20172, "nlines": 394, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "4ms வரிசை சக்தி 45— கடிகார இடைநிலை மட்டு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nபெரிதாக்க கிளிக் செய்யவும் அல்லது உருட்டவும் பெரிதாக்க தட்டவும்\n4 எம்எஸ் ஸ்மார்ட் மின்சாரம்\nமின்சாரம் வழங்குவதற்காக தனித்தனியாகஏசி அடாப்டர்யாபீப்பாய் கேபிள்உனக்கு வேண்டும்\n4ms மின்சாரம் வழங்கல் தொகுதி. ஏசி அடாப்டரில் இருந்து சக்தி எடுக்கப்பட்டு தனித்தனியாக விற்கப்படுகிறது.பஸ் குச்சியாபறக்கும் பஸ் கேபிள்உடன் தொகுதிகளாக விநியோகிக்கவும். 2.1 மிமீ சென்டர் பிளஸ் / 15 விடிசி -20 விடிசி ஏசி அடாப்டரைப் பயன்படுத்தவும்.\nரோ பவர் 45 45W வரை மின்சாரம் வழங்க முடியும் மற்றும் சுமார் 2 வரிசை யூரோராக் தொகுதிகளை இயக்க முடியும். பயன்படுத்தக்கூடிய மின்னோட்டத்தின் மேல் வரம்பு 2.0A @ 12V / 1.4A @ -12V / 1.5A @ 5V ஆகும். 5A, இது ஏசி அடாப்டரின் மொத்த மதிப்பிடப்பட்ட வெளியீட்டு மின்னோட்டமாகும், இது போதுமானது.\nவரிசை சக்திஒரு கேபிள் மூலம் டெய்ஸி சங்கிலி சாத்தியமாகும்.எனவே, ரோ பவர் அனைத்து நிலைகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், மின்னோட்டம் அனுமதிக்கக்கூடிய வரம்பிற்குள் இருந்தால் ஒரே ஒரு ஏசி அடாப்டரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூடுதலாக, ஒவ்வொரு கட்டத்திலும் ரோ பவரைப் பயன்படுத்துவதன் மூலம், ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பாதுகாக்கப்படுகின்றன, மேலும் ஒருவருக்கொருவர் ஒருவருக்கொருவர் பாதிப்பை ஏற்படுத்துவதைத் தடுக்க முடியும். இது உங்களை ஒரு சத்தமில்லாத டிஜிட்டல் தொகுதி மற்றும் தனிமையில் வைக்க அனுமதிக்கிறது. →டெய்ஸி சங்கிலி கேபிள்\nபுதிய தகவல் மற்றும் மின்���ஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2021 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Morbi/cardealers", "date_download": "2021-04-23T12:42:12Z", "digest": "sha1:YYP7F3F7CG5JATGHMYQEGF6ABF4PZKW2", "length": 5109, "nlines": 115, "source_domain": "tamil.cardekho.com", "title": "முர்பி உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு முர்பி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை முர்பி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து முர்பி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் முர்பி இங்கே கிளிக் செய்\nஜெய் கணேஷ் ஃபோர்டு சனலா பை பாஸ், பக்தி நகர் circle, முர்பி, 363641\nசனலா பை பாஸ், பக்தி நகர் Circle, முர்பி, குஜராத் 363641\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/supreme-court-holds-prashant-bhusan-guilty/", "date_download": "2021-04-23T10:58:01Z", "digest": "sha1:BYXXFOOITUVCN57HBM4XUELJ3HOE3GWH", "length": 9369, "nlines": 124, "source_domain": "tamilnirubar.com", "title": "நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. பூஷண் குற்றவாளி.. | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. பூஷண் குற்றவாளி..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. பூஷண் குற்றவாளி..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.\nசுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடந்த ஜூன் 27-ம் தேதி ட்விட்டர் பக���கத்தில் வெளியிட்ட பதிவில், “எதிர்காலத்தில் வரலாற்று அறிஞர்கள் இந்தியா குறித்து ஆய்வு செய்யும்போது கடந்த 6 ஆண்டுகளில் அவசர நிலை அமல்படுத்தப்படாமல் ஜனநாயகம் அழிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்வார்கள்.\nஇதில் சுப்ரீம் கோர்ட்டின் பங்கையும் குறிப்பாக கடந்த 4 தலைமை நீதிபதிகளின் பங்கையும் நிச்சயம் குறிப்பிடுவார்கள்” என்று விமர்சித்திருந்தார்.\nகடந்த ஜூன் 29-ம் தேதி பிரசாந்த் பூஷண் ட்விட்டரில் வெளியிட்ட மற்றொரு பதிவில், சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அதிநவீன மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.\nஅந்த புகைப்படத்துடன் அவர் தனது கருத்தையும் பதிவு செய்திருந்தார். “முகக்கவசம், ஹெல்மெட் அணியாமல் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை தலைமை நீதிபதி ஓட்டுகிறார்.\nமக்களுக்கு நீதி கிடைக்க வழியில்லாமல் சுப்ரீம் கோர்ட்டை முடக்கி வைத்திருக்கிறார்” என்று அவர் விமர்சித்திருந்தார்.\nஇரு ட்விட்டர் பதிவுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது.\nவழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி. அவருக்கான தண்டனை விவரம் வரும் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையில் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை எதிர்த்து பிரசாந்த் பூஷண், மூத்த பத்திரிகையாளர் என்.ராம். முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஇந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ள நிலையில், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nTags: Contempt of court case, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nராஜஸ்தானில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. பைலட் திரும்பியதால் கெத்து காட்டுகிறார் முதல்வர் கெலாட்…\nகொரோனா வசூல் வேட்டை.. போலி பெண் போலீஸ் அதிகாரி சிக்கினார்…\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/gossips/300-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4.html", "date_download": "2021-04-23T10:23:59Z", "digest": "sha1:PXBZ6LV636N4LIQSR4TKG7CKR7KSUD4N", "length": 17551, "nlines": 147, "source_domain": "vellithirai.news", "title": "படப்பிடிப்பிக்கள் நிறுத்தம்: ஆர் கே செல்வமணி! - Vellithirai News", "raw_content": "\nபடப்பிடிப்பிக்கள் நிறுத்தம்: ஆர் கே செல்வமணி\nமுக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nவிவேக் மாதிரி யாரும் செய்ய மாட்டங்க: வைரலாகும் குமரிமுத்துவின் வீடியோ பதிவு\nவிவேக் நினைவுகள்; 82இல் மதுரையில் எடுத்த அரிய புகைப்படம்\nவிவேக் மறைவு: ட்விட்டரில் ரஜினி, குஷ்பூ.. திரை பிரபலங்கள் இரங்கல்\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nசூரரைப் போற்று | போற்றலாமா தூற்றலாமா \nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nபிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nபடப்பிடிப்பிக்கள் நிறுத்தம்: ஆர் கே செல்வமணி\nகர்ணன்... தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nபடப்பிடிப்பிக்கள் நிறுத்தம்: ஆர் கே செல்வமணி\nகன்னியாகுமரி மாவட்ட எல்லையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.\nஇந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில்,சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து, திரையரங்க உரிமையாளர்கள் திரையரங்குகளை ம��டும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகள் 19 ஆம் தேதிமுதல் நிறுத்தப்படும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்படும். சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மறு அறிவிப்புகள் வெளிவரும் வரை படப்பிடிப்புகள் தமிழகத்தில் ஒத்திவைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nவடிவேலு பற்றி விவேக் கூறியது என்ன\nபடப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு நேர்ந்த சம்பவம்.. அதனால் அவர் செய்த செயல்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெய்திகள்18 மணி நேரங்கள் ago\nமுக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nIMG 20210417 WA0007 நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி...\nவிவேக் மாதிரி யாரும் செய்ய மாட்டங்க: வைரலாகும் குமரிமுத்துவின் வீடியோ பதிவு\nkumari muthu தனது மகள் திருமணத்துக்கு விவேக் செய்த உதவி குறித்து, கண்ணீர் மல்க குமரிமுத்து தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்த் திரையுலகின் முன்னணி...\nவிவேக் நினைவுகள்; 82இல் மதுரையில் எடுத்த அரிய புகைப்படம்\nvivek in telephone operator n madurai1 டெலிபோன் ஆபரேட்டர் பணிக்காக 1982-83இல் மதுரையில் பயிற்சி பெற்ற போது, வகுப்பில் உள்ளவர்களுடன் நடிகர் விவேக் எடுத்துக் கொண்ட...\nவிவேக் மறைவு: ட்விட்டரில் ரஜினி, குஷ்பூ.. திரை பிரபலங்கள் இரங்கல்\nvivek நகைச்சுவை நடிப்பால் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார். விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு இன்று...\nசெய்திகள்18 மணி நேரங்கள் ago\nமுக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nவிவேக் மாதிரி யாரும் செய்ய மாட்டங்க: வைரலாகும் குமரிமுத்துவின் வீடியோ பதிவு\nவிவேக் நினைவுகள்; 82இல் மதுரையில் எடுத்த அரிய புகைப்படம்\nவிவேக் மறைவு: ட்விட்டரில் ரஜினி, குஷ்பூ.. திரை பிரபலங்கள் இரங்கல்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nவிவேக் மாதிரி யாரும் செய்ய மாட்டங்க: வைரலாகும் குமரிமுத்துவின் வீடியோ பதிவு\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/ADMK-Campaign.-TN-Assembly-Election-2021", "date_download": "2021-04-23T11:32:59Z", "digest": "sha1:JRH5MCGFX3FUFEAZOYEHLM5ZWWHOXDXY", "length": 6049, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ADMK Campaign. TN Assembly Election 2021 - News", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் -எடப்பாடி பழனிசாமி\nகோவையில் இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார்.\nநாளை இரவு 10 மணியில் இருந்து 30 மணி நேரம் வெளியில் செல்ல முடியாது\nபுதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்\nஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி\nரூ.1 கோடி கேட்டு திமுக நிர்வாகி வழக்கு- எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு\nடேங்கரில் திடீர் கசிவு... ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் 22 நோயாளிகள் உயிரிழப்பு\nஇந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் - எய்ம்ஸ் மருத்துவர்கள்\nஆக்சிஜன் குழாய்கள், சிலிண்டர் அறைகள் அமைக்க ரூ.135 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு உத்தரவு\nகொரோனா கவனிப்பு மைய எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்- கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு\nஅனைவருக்கும் இலவச தடுப்பூசி - மோடிக்கு சோனியா காந்தி கடிதம்\nஇந்திய விமானங்கள் தரை இறங்க லண்டன் விமான நிலையம் அனுமதி மறுப்பு\nகொரோனா தடுப்பூசி தரும் பாதுகாப்பு எவ்வளவு காலம்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு பேரிடி: டி நடராஜன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல் எனத் தகவல்\nமோர்கன் டி20-க்கான சிறந்த கேப்டன் அல்ல: சேவாக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/sakshi-agarwal-latest-new-stunning-look-photos", "date_download": "2021-04-23T11:01:20Z", "digest": "sha1:FBZFSSBSSZIL26H2B5JQWX4PMY3NYAKC", "length": 6463, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "வெயிளில் வெளுத்தபடி உள்ள புகைப்படம் வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வால்! வைரல் புகைப்படம்.. - TamilSpark", "raw_content": "\nவெயிளில் வெளுத்தபடி உள்ள புகைப்படம் வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வால்\nநடிகை ஷாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது\nநடிகை ஷாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nபிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகலை அடுத்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.\nஆர்யாவின் டெட்டி, அரண்மனை 3 , புரவி போன்ற படங்களில் நடித்துவருகிறார் சாக்ஷி. புரவி என்கிற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால்.\nமேலும் இவர் தற்போது சினிமாவை தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருந்துவருகிறார்.\nதினம் தினம் வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. அவ்வப்போது ரசிகர்களை கவரும் வண்ணம் வெளியில் வெயிilள்ளை ரசித்தப்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த போட்டோ இணையத்தில் செம வைரலாகிவருகிறது.\nகண்ணிமைக்கும் நொடியில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஹீரோ தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை என்ன செய்துள்ளார் தெரியுமா\n தங்கம் விலை மேலும் சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.\nப்பா..பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது மாடர்ன் உடையில் கணவரோடு எவ்ளோ ஸ்டைலா இருக்காரு பார்த்தீங்களா\nபயிற்சி புத்தகம் வாங்க வந்த 9-ம் வகுப்பு மாணவி. கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல். கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல்.\nகுப்பைத்தொட்டியில் கிடந்த 10 பவுன் நகை. தூய்மை பணியாளர் செய்த காரியத்தை பார்த்தீர்களா.\nஇந்த மனசுதான் கேப்டன் கோலியை தூக்கி கொண்டாட காரணம். நேற்றைய போட்டிக்கு பிறகு விராட் என்ன பேசியுள்ளார் பார்த்தீர்களா.\nநேற்றைய ஆட்டத்தில் தன்னையே மறந்து நின்ற கேப்டன் விராட். அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் ��ோலி. அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரபல இசையமைப்பாளர் உயிரிழப்பு\nஇந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை. முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-04-23T10:33:54Z", "digest": "sha1:ODUAVKHK5YFRHS6ZGENT6FTLN7DP7223", "length": 11625, "nlines": 56, "source_domain": "www.thandoraa.com", "title": "மாநாகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nமாநாகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு\nMarch 1, 2021 தண்டோரா குழு\nபோலி ஆவணங்கள் தயாரித்து கோடி ரூபாய் மதிப்புள்ள தமது இடத்தை அபகரிக்க உதவிய மாநாகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் கோரிக்கை மனு விடுத்துள்ளார்.\nகோவை இடையர் வீதியைச் சேர்ந்தவர் லிங்கதேவி, கல்யாண சுந்தரலிங்கம் மற்றும் சந்திரா ஆகியோரின் மகளான இவருக்கு ,கருப்ப கவுண்டர் வீதியில் சுமார் கோடி ரூபாய் மதிப்புள்ள வணிக வளாக கடைகளை போலி ஆவணங்கள் தயாரித்தும்,தம் மீது காவல் துறையினர் பொய்யான வழக்கு பதிவதாகவும் கூறி,. கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில்,\nகடந்த 1986,2001,2002 ஆம் ஆண்டுகளில் எனது தந்தை மற்றும் அவருடைய சகோதரர்களும் இனைந்து கருப்பண்ண கவுண்டர் வீதியில் மூன்றே கால் சென்ட் இடத்தை வாங்கினர். இந்நிலையில் கடந்த 2003ஆம் ஆண்டு செல்வமணி என்பவர் இந்த சொத்து தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறி அடியாட்களுடன் புகுந்து தகராறு செய்து எங்களின் ஒரு வீட்டில் குடியேறினார் எனவும்\nஇந்நிலையில் எனது தந்தை செல்வமணி மீது கொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பொழுதே இந்த இடத்திற்கு உரிய வீட்டு வரி மற்றும் மின் இணைப்புகளை தனது பெயருக்கு செல்வமணி மாற்றினார்.எனவும், நாங்கள் மீண்டும் அதிகாரிகளிடம் ஆவணங்களுடன் புகார் அளித்ததின் பேரில் மீண்டும் எங்களது பெயருக்கு 2018 ஆம் ஆண்டு ஆவணங்கள் மாற்றப்பட்டது.\nஇந்நிலையில் போலியான ஒரு ஆவணங்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு தனது பெயருக்குப் பட்டாவை மாற்றி, தனது மகன் ஆனந்தராஜ் என்பவருக்கு 2021 ஜனவரி மாதம் தான செட்டில் மெண்ட் என்ற பெயரில் மூன்று போலி பத்திரங்களை கொடுத்துள்ளார் இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் மத்திய மண்டல பிரிவு அதிகாரிகள் மற்றும் நிலவரித் திட்ட அதிகாரிகளுடன் இணைந்து 1518 சதுர அடி இடத்தை பட்டா போட்டு ஆக்கிரமித்துள்ளனர்.\nஇதுகுறித்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஏற்கனவே பலமுறை புகார் அளித்துள்ளோம் அதே வணிக வளாகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தொழில் செய்து வரும் அனைவரையும் இரவோடு இரவாக அடித்து துரத்தி வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கி உள்ளனர். மேலும் நாங்கள் எந்த தவறும் செய்யாத சூழலில் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவர் மீதும் அடியாட்களுடன் புகுந்து தகராறு செய்ததாக பெரியகடைவீதி போலீஸ் ஸ்டேஷனில் பொய் புகார் அளித்து அதன்படி எங்கள் மீது வழக்கும் பதிவு செய்திருக்கிறார்கள். எனவும் போலியான ஆவணத்தை வைத்துக்கொண்டு தங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு இடத்தை ஆக்கிர மித்த செல்வமணி மற்றும் ஆனந்தராஜ் அவரது குடும்பத்தாருக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nகோவையில் சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரே துணை போவதாக பெண் ஒருவர் கூறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\nவோடபோன் ஐடியா-வின் ‘வி பிசினஸ் ப்ளஸ்’ போஸ்ட்-பெய்ட் திட்டங்கள் அறிமுகம்\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் – ஆட்சியர் எச்சரிக்கை\nகோவையில் இன்று 689 பேருக்கு கொரோனா தொற்று – 460 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு – 59 பேர் உயிரிழப்பு \nகுடிநீர் கட்டணம் குறித்து குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிப்பு – மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு\nமண்ணையும் மக்களையும் காக்க மரம் நடுவோம் – உலக பூமி தினத்தில் சத்குரு வேண்டுகோள்\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/kalavadiya-pozhuthugal-cinema-review/", "date_download": "2021-04-23T11:52:27Z", "digest": "sha1:H6QR2OW46ZXVJJHJJNHMLTWJXPZ72VA5", "length": 18834, "nlines": 116, "source_domain": "puthiyaagarathi.com", "title": "களவாடிய பொழுதுகள் - சினிமா விமர்சனம் - புதிய அகராதி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகளவாடிய பொழுதுகள் – சினிமா விமர்சனம்\nஅய்ங்கரன் இன்டர்நேஷனல் சார்பில் கருணாமூர்த்தி, அருண்பாண்டியன் தயாரிப்பில் பல ஆண்டுகள் தாமதத்திற்குப் பின்னர் ஒருவழியாக இன்று (டிசம்பர் 29, 2017) வெளியாகி இருக்கிறது ‘களவாடிய பொழுதுகள்’.\nநடிப்பு: பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா, இன்பநிலா, கஞ்சா கருப்பு, சத்யன், சிறுமி ஜோஷிகா மற்றும் பலர்; இசை: பரத்வாஜ்; இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு: தங்கர் பச்சான்.\nகதைக்கரு: உயிருக்கு உயிராக காதலிக்கும் காதலர்கள் சூழ்நிலை காரணமாக பிரிய நேரிடுகிறது. காதலன் வேறு பெண்ணையும், காதலி வேறு ஆணையும் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனர். எதிர்பாராத விதமாக முன்னாள் காதலர்கள் சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களே களவாடிய பொழுதுகள் படத்தின் மையக்கதை.\nகளவாடிய பொழுதுகள் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் கடந்த 2010ம் ஆண்டிலேயே முடிந்து விட்டது. எனினும், பல தடைகளைத் தாண்டி ஏழு ஆண்டுகள் தாமதமாக வெளிவந்திருக்கிறது. பாடல்கள், நாயகன், நாயகியின் உடலமைப்புகள் இப்படி எல்லாமே கால தாமதத்தை உணர வைக்கின்றன.\n‘அழகி’ படத்திற்காக அரைத்த மாவில் மிஞ்சியதில் இருந்து ���ளவாடிய பொழுதுகளையும் சமைத்திருக்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான்.\nபொற்செழியனும் (பிரபுதேவா), ஜெயந்தியும் (பூமிகா) ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். இருவரும் காதல் கொள்கின்றனர். பிரபுதேவா, சாதாரண ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். பூமிகா, அதற்கு நேர்மாறாக வசதியான குடும்பத்துப் பெண். இந்த பொருளாதார இடைவெளி போதாதா காதலைப் பிரிக்க அதே இலக்கணப்படி பூமிகாவின் தந்தை ஒரு சூழ்ச்சி செய்து, காதலர்களைப் பிரித்து விடுகிறார்.\nதந்தையின் வற்புறுத்தல், கெஞ்சல் காரணமாக பூமிகா தொழில் அதிபரான பிரகாஷ்ராஜை திருமணம் செய்து கொள்கிறார். பிரபுதேவாவும், இன்பநிலாவை கரம் பிடிக்கிறார். அவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் பிறக்கிறது.\nடாக்ஸி டிரைவர் வேலை; மாதந்தோறும் டாக்ஸிக்கு தவணை, வீட்டுக்கு மளிகை சாமான், குழந்தையின் படிப்பு, மனைவியின் எதிர்பார்ப்புகள், குழந்தையிடம் கரைந்து போகும் மனசு என கீழ்நடுத்தர வர்க்க குடும்பத் தலைவனாக, நம் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவராக பிரபுதேவா தனது பாத்திரம் உணர்ந்து வாழ்ந்திருக்கிறார்.\nஇப்படியும்கூட பிரபுதேவாவால் நடிக்க முடியும் என்பதற்கு இந்தப்படம் ஒரு சான்று. அவருக்கு மட்டுமல்ல; அவருடைய ரசிகர்களுக்கும் பிரபுதேவா புதிய அனுபவத்தைக் கொடுத்திருப்பார்.\nஒரு பயண வழியில் நிகழும் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுகிறார் பிரகாஷ்ராஜ். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார் பிரபுதேவா. தகவல் அறிந்து, பதற்றத்துடன் துடித்தபடி மருத்துவமனைக்கு வருகிறார் பூமிகா. விபத்தில் சிக்கியவரின் மனைவிதான் பூமிகா என்பதை அப்போது தெரிந்து கொள்கிறார் பிரபுதேவா.\nஅவர் எங்கே தன்னைப் பார்த்து விடுவாரோ என்ற பதற்றத்தில் அவருக்கே தெரியாமல் மருத்துவமனையில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் சென்று விடுகிறார் பிரபுதேவா. ஒருகட்டத்தில் பூமிகாவும், பிரபுதேவாவும் நேருக்குநேர் சந்தித்துக் கொள்கின்றனர். வறுமையில் அவர் குடும்பம் கஷ்டப்படுவதை அறிந்து, உள்ளம் குமுறுகிறார் பூமிகா.\nஇதற்கிடையே, உயிரைக் காப்பாற்றிய பிரபுதேவாவுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார் பிரகாஷ்ராஜ். தன்னைச் சந்திக்க வருமாறு பிரகாஷ்ராஜ் பலமுறை அழைத்தும், சுய கவுரவம் கருதி அவரை சந்திக்காமல் தவிர்க்கிறா��் பிரபுதேவா.\nமுன்னாள் காதலனுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் பூமிகா, அவருடைய மனைவி மூலம் சில உதவிகளைச் செய்ய முன்வருகிறார். அதையும் பிரபுதேவா தவிர்த்து விடுகிறார். பிறகு மனைவியின் கட்டாயத்தின்பேரில் பிரகாஷ்ராஜின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார் பிரபுதேவா.\nஅன்பான கணவனுக்கு துரோகம் செய்ய முடியாமலும், கண்ணெதிரே வந்துவிட்ட முன்னாள் காதலன் மீதான காதலை ஒளித்து வைக்க முடியாமலும் ஊசலாடும் மனப்போராட்டத்தை மிக அழகாக பார்வையாளர்களுக்கு கடத்துகிறார் பூமிகா. இத்தனை திறமையான நடிகையை தமிழ்த்திரையுலகம் இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்தான்.\nஅடுத்து, பிரகாஷ்ராஜ். ‘அபியும் நானும்’ படத்திற்குப் பிறகு இந்தப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு பிரகாஷ்ராஜை பிடிக்காமல் போகாது. அலட்டல், ஆரவாரம் இல்லாத அவருடைய நடிப்பு, ‘செம’. விபத்தில் சிக்கிய தன்னை காப்பாற்றியவன்தான் தன் மனைவியின் முன்னாள் காதலன் என்ற உண்மை தெரிந்த பின்னர், அவர் மனைவியிடம் நடந்து கொள்ளும் விதம் ரசிக்கும்படியாக இருக்கின்றன.\nபிரபுதேவாவின் மனைவியாக வரும் இன்பநிலா, வசதியாக வாழ வேண்டும் என்ற ஏக்கத்தையும், டாக்ஸி ஓட்டுநருக்கு வாழ்க்கைப்பட்டால் இப்டித்தான் என்ற மனப்போராட்டத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறார். பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் என மூன்று மையப் பாத்திரங்களைச் சுற்றியே திரைக்கதை நகர்கிறது. கஞ்சா கருப்பின் காமெடி சுத்தமாக எடுபடவில்லை.\nபாடல்களை வைரமுத்துவும், அறிவுமதியும் எழுதியிருக்கின்றனர். பாடல்களில் தூய தமிழ் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. ‘சேரன் எங்கே சோழன் எங்கே….’ பாடல், உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்துகிறது.\nபடத்தில் ஒரே ஒரு காட்சியில் மே தின விழாவில், பெரியார் வேடத்தில் சத்யராஜ் வருகிறார். ஒரு நடிகனின் ஆளுமையை உணர்த்த ஒரு காட்சி போதுமானது. அதற்கு சத்யராஜின் பாத்திரம் ஒரு சான்று.\nபடத்தின் ஆகப்பெருங்குறையாக மிகவும் மெதுவாக பயணிக்கும் திரைக்கதையைச் சொல்லலாம். கடந்த சில ஆண்டுகளாகவே வேகமான திரைக்கதையைப் பார்த்து, லயித்த இளம் ரசிகர்களுக்கு இந்தப்படத்தின் கதை சொல்லல் பாங்கை எந்தளவுக்கு ரசிப்பார்கள் என்பது சந்தேகம்தான்.\nபின்னணி இசையும் பெரிய அளவில் ஈர்ப���பை ஏற்படுத்தவில்லை. பாடல்களில் செலுத்திய கவனம், பின்னணி இசைக்கும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஒளிப்பதிவும்கூட ரொம்பவே சுமார்தான்.\nஅழகி வெளியானபோது, அந்தப்படம் ஒரு ‘டிரெண்ட் செட்டர்’ என பேசப்பட்டது. அதேபோன்ற தாக்கத்தை களவாடிய பொழுதுகளிடம் எதிர்பார்க்க முடியாது. எனினும், காதலித்தவர்கள், மூத்த ரசிகர்களின் மனதில் இந்தப்படம் சில நினைவுகளை அசைபோட வைக்கும் என்று சொல்லலாம்.\nPosted in சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு\nNextடிடிவி தினகரன் ஜுரத்தில் ஆட்சியாளர்கள்; ஆட்சியை கைப்பற்றுவாரா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/06/02/attention-tn-2-students/", "date_download": "2021-04-23T12:07:09Z", "digest": "sha1:BGQM6E3Z2UFPMSNHBYG2KAONNNEYBKYJ", "length": 61445, "nlines": 212, "source_domain": "amaruvi.in", "title": "தமிழக மாணவர்கள் கவனத்திற்கு – Amaruvi's Aphorisms", "raw_content": "\nமாணவர்கள் கவனத்திற்கு என்று இரு வாரங்களாக பேஸ்புக்கில் எழுதிவந்தேன். பல மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது என்றார்கள். பல பெற்றோர் நன்றி தெரிவித்தார்கள். அவை அனைத்தையும் ஒன்றாக இவ்விடம் எழுதியுள்ளேன். மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.\n+2 தேர்வில் மதிப்பெண் குறைந்த மாணவர்கள் கவனத்திற்கு:\nநல்லது நடந்துள்ளது. நல்ல வேளையாக மதிப்பெண் குறைந்துள்ளது. இனி உங்களைப் பொறியியல் படித்தாலே ஆயிற்றுஎன்று யாரும் பெரும்பாலும் தொல்லைகொடுக்க மாட்டார்கள்(அல்லது)தொல்லைகள் குறைய வாய்ப்புள்ளது.\nகணிதத்தில் விருப்பமிருந்தால் பி.எஸ்.ஸி கணிதம் பயிலுங்கள்.அல்லது புள்ளியியல் (Statistics)பயிலுங்கள்.மிகப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது.இவற்றுடன் Big Dataதுறையில் பகுதி நேரமாகச் சில பாடங்களை/கணினி மொழிகளைக் கற்றுக் கொள்���லாம்.பெரும்பாலும் இலவசமானவை தான்.கட்டணம் இருந்தாலும் வெகு சொற்பமே.அத்துடன் இவைமுழுவது ஆன்லைனில் உள்ளன.பெண்கள் இதற்காகவென்று வெளியில் சென்று பயில வேண்டியதில்லை. தேவைஒரு கணினி+இணையத் தொடர்பு+உங்கள் உழைப்பு.அவ்வளவே.\nஇத்துறையில் தேர்வானால் Data Scientist, Data Engineerஎன்று பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.வங்கி,உயிரியல்,மருந்தியல்,குற்றப் புலனாய்வு என்று பல துறைகளில் இதனால் பணிகள் கிடைக்கின்றன.சுய தொழில் வாய்ப்புக்களும் பெருகியேஉள்ளன.\nஆக,வளமான எதிர்காலம் காத்திருக்கிறது.உங்களுக்குக் கேள்விகள் இருந்தால் கேளுங்கள்,சொல்கிறேன்.பின்னூட்டம் இடுங்கள்,பதிலளிக்கிறேன்.\nவளமான எதிர்காலத்திற்கு என் வாழ்த்துக்கள். நன்றி.\nதம்பி, +2 படித்து முடித்த நண்பரே,\nநீங்கள் வானத்து நட்சத்திரங்களின் காதலரா வானியல், அணு முதலியன உங்களை உசுப்பேற்றுகின்றனவா வானியல், அணு முதலியன உங்களை உசுப்பேற்றுகின்றனவா ப்ளாக் ஹோல் உங்களைப் பரவசப்படுத்துகிறதா ப்ளாக் ஹோல் உங்களைப் பரவசப்படுத்துகிறதா ஒவ்வொரு விண்வெளி நிகழ்வும் உங்கள் நினைவுகளில் அன்று முழுவதும் கிடந்து உங்களை ஆட்கொள்கிறதா ஒவ்வொரு விண்வெளி நிகழ்வும் உங்கள் நினைவுகளில் அன்று முழுவதும் கிடந்து உங்களை ஆட்கொள்கிறதா ‘அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி, குறுகத் தரித்த குறள்’ என்று படித்தால் ‘நம்மாள் அப்பவே அணுபத்தியெல்லாம் சொல்லியிருக்கான்யா’ என்று மனம் ஒரு நிலையில் இல்லாமல் அணு விஞ்ஞானம் பற்றியே பேசுபவரா நீங்கள்\n‘அண்ட பேரண்டமாய் அகிலாண்ட சோதியாய்’ என்று உலக நாயகியைப் போற்றும் போதெல்லாம் மனம் ஒரே தாவலில் அண்டம், பிரபஞ்சம், பேரண்டம் என்று விரியும் மனதுடையவரா நீங்கள் ‘சாணிலும் உளன், ஓரணுவைச் சத கூரிட்ட கோணிலும் உளன்’ என்று கம்பன் சொன்னதும் மனம் அணுவின் உள் என்ன இருக்கிறது என்று அலைகிறவரா நீங்கள\nஅப்படியென்றால் உங்களுக்கு இயற்பியல் இனிக்கிறது என்று உணர்ந்துகொள்கிறேன்.\nமுதலில் இயற்பியலில் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றுவிடுங்கள். அதற்குப் பின்னர் இயற்பியலில் முதுகலையோ அல்லது வானவியல், விண்வெளியியல் முதலியவற்றில் முதுகலையோ பெற்று, விண்வெளி, வான் மண்டல அறிஞராக, ஆராய்ச்சியாளராக முடியும்.\nஇதற்கு இந்தியாவில் பல சிறந்த பல்கலைக்கழகங்கள்/ ஆராய்ச்சிக் கூட���்கள் உள்ளன. மிகச் சிறந்தவை என்று கொண்டாடப்படுபவை:\nஇயற்பியலில் ஆராய்ச்சி என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் துவங்கி, நாம் கண்களால் காண முடியாத அணுக்கள் முதலாக, அண்ட பேரண்டங்கள் முடிவாக அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.\nஇணையத்தில் CERN என்று தேடிப்பாருங்கள். ஐரோப்பாவில் உள்ள இந்த நிறுவனம் பன்னாட்டு இயற்பியல், அணு, கணினி விஞ்ஞானிகளால் உருவாகி, Higgs Boson என்னும் நுண்துகள் பற்றிய உண்மையைக் கண்டறிய உதவிய நிறுவனம். அதைப்போன்ற ஒன்று தமிழ் நாட்டின் தேனி மாவட்டத்தில் நிறுவப்பட இருந்த ந்யூட்றினோ ஆய்வு மையம். இயற்பியலின் அடிப்படை அறிவு கிஞ்சித்தும் இல்லாத அரசியல் கழிசடைகளால் இம்மாதிரியான ஒரு உலகத் தரம் வாய்ந்த நிறுவனம் தமிழ் நாட்டில் நிறுவப்படாமல் போய்விட்டது. உங்கள் ஆராய்ச்சிக்கு நம்மூரிலேயே அமையவிருந்த ஒரு அறிவியல் அமைப்பையும் நாம் நழுவ விட்டுவிட்டோம்.\nஇதற்கான காரணம் அரசியல் வியாபாரிகள் மட்டும் அன்று. உங்களைப் போன்ற மாணவர்களும் இயற்பியல் சார்ந்த போதிய தெளிவு இல்லாமல் அவர்கள் பின்னால் சென்றதும் கூட.\nபோனது போகட்டும். நீங்கள் மேற்சொன்ன இயற்பியல் மையங்களில் படித்து, ஆராய்ச்சி செய்து வந்தால், ஒருவேளை நாளைய தமிழகம் இம்மாதிரியான இருட்டுத் தலைவர்களிடம் சிக்காமல், அறிவியல் பயின்ற, தெளிந்த சிந்தை உடைய உங்களிடம் வந்து சேரும். நீங்களும் அறிவியலையும், நம் நாட்டையும் முன்னேற்றுவீர்கள்.\n‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்\nசெல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’\nகேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். முடிந்தவரை பதிலளிக்கிறேன்.\nஎல்லாம் சரி சார், நான் வணிகவியல் / சோஷ்யாலஜி படிச்சிருக்கேன். எனக்கென்ன இருக்கு’ என்று கேட்கும் +2 முடித்த மாணவருக்கு:\nஉனக்கென்ன தங்கச்சி, உலகமே உன் கையில்.\nரொம்ப பிரகாசமான வாழ்க்கை இருக்கிறது உன் முன்னால்.\nC.A., ICWA, ACS வழி பற்றித் தெரிந்திருக்கும் உனக்கு. ஆனால் உன்னிடம் சொல்லப்படாத வழியும் ஒன்று உண்டு. அட்டகாசமான வழி அது.\nCLAT – Common Law Admission Test – இந்தியா முழுமைக்குமான 19 மத்திய சட்டப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு. ‘ஐயோ, சட்டமா வேண்டாம்..’ என்று அலறுவது கேட்கிறது. நான் சொல்வது மத்திய சட்டப் பல்கலைக் கழகங்கள். மாநில அல்ல, மத்திய.\n19 மாநிலங்களி��் மத்திய அரசு சட்டப் பல்கலைக் கழகங்களை நிறுவியுள்ளது. B Com LLB, BA LLB, BBA LLB என்று மூன்று பிரிவுகளில் ஐந்தாண்டுப் படிப்பு. அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரும் மாணவருடன் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு. பெங்களூரில் உள்ள NLSIU, ஹைதராபாத்தில் உள்ள NALSAR, கொல்கொத்தாவின் NUJS முதலானவை உலகத் தரம் வாய்ந்தவை.\n1986ல் துவங்கப்பெற்ற NLSIUவின் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு பிரமிப்படைந்த சந்திர பாபு நாயுடு, தனது மாநிலத்திலும் அப்படி ஒன்று வேண்டும் என்று அன்றைய மத்திய அரசைக் கேட்டு பெற்றுக் கொண்டது தான் NALSAR. தற்போது தெலங்கானா உதயமானதால், விசாகப்பட்டினத்தில் இன்னொறைத் துவக்கியுள்ளார் (மத்திய அரசை நெருக்கி). தமிழ் நாட்டில் திருச்சியில் ஒன்று உள்ளதையும் நீ தெரிந்துகொள்ள வேண்டும்.\nபடித்து முடிக்கும் முன்னே வேலை, அல்லது பின்னர் மேற்படிப்புக்கான வாய்ப்புக்கள் என்று உலக சுற்றும் வேலைகள் ஏராளம். பாரதத்தில் தான் பணியாற்றுவேன் என்றாலும் மிகச் சிறந்த சட்ட நிறுவனங்களில் வேலை. கை நிறைய சம்பளம், அந்தஸ்து என்று நல்ல வாழ்க்கை.\nவழக்காடுதலில் விருப்பமெனில் (Litigation) அதற்கும் நல்ல வாய்ப்புக்கள் உள்ளன. ஊடகத் துறையிலும் சட்டம் தொடர்பான கட்டுரைகள், பார்வைகள் என்று செயலாற்றவும் வாய்ப்புள்ளது. அரசுசாரா நிறுவனங்களில் சட்ட ஆலோசகர் வேலைகள், நீதிபதித் தேர்வில் வெற்றி பெற்றால் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகள் பதவி என்று வாய்ப்புக்கள் ஏராளம்.\nஇவை எல்லாவற்றையும் விட, IAS முதலான தேர்வுகளில் சட்டத்தைப் பாடமாகக் கொண்டு எழுதினால் வெற்றி பெறவும் வாய்ப்புக்கள் உள்ளன.\nபாரதத்தின் பொருளியல் வலுவடைவதால் உலக நாடுகளின் நிறுவங்கள் பெருமளவில் முதலீடு செய்கின்றன. ஆகவே இவற்றிலும் சட்ட ஆலோசகர் முதலான வேலை வாய்ப்புக்கள் என்று எதிர்காலம் ஒளிப்பிரவாகம். இதற்காகவென்று குஜராத்தின் காந்திநகரில் உள்ள GNLUவில் சீன, ஜெர்மன் மொழிகளைக் கூடக் கற்றுத் தருகிறார்கள்.\nCLAT மதிப்பெண்ணைக் கொண்டு, பல தனியார் சட்டப் பல்கலைக் கழகங்களும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். CLAT-PG என்று ஒன்று உள்ளது. இது சட்டத்தில் மேற்படிப்புக்கானது. இதில் வாங்கும் மதிப்பெண்ணைக் கொண்டு BHEL, ONGC, OIL முதலிய மத்திய அரச நிறுவனங்கள் தங்களுக்கான சட்ட ஆலோசகர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.\n2019ல் இரு��்து CLAT தேர்வை அனைத்து இந்தியத் தேர்வுகளுக்கான ஆணையம் நடத்தவிருக்கிறது. இணையத்தில் CLAT என்று தேடிப் பாருங்கள். உங்களுக்கான புதிய வாழ்வின் கதவுகள் திறக்கும்.\nNLU = IIT for Law. முயற்சி திருவினையாக்கும். மறவாதே.\n+ 2 / 10வது முடித்த நண்பர்களே, இன்றைய பெரிய தேவைகள் என்னென்ன தெரியுமா\nஇரண்டும் தெரிந்திருந்தால் உங்களைப் பிடிக்க ஆளில்லை. எப்போதுமே வேலைக்கான அழைப்புமணி ஒலித்துக் கொண்டே இருக்கும். தமிழகத்தில் Vocational Stream என்னும் பிரிவில் இம்மாதிரியான படிப்புக்களைச் சொல்லித் தருகிறார்கள்.\nஎன் நண்பன் சிங்கப்பூரில் இருந்து கொண்டே சென்னையில் ஒரு Maintenance Company நடத்தி வந்தான். NRIக்களின் சென்னை வீடுகளைப் பராமரித்தல், மின் வேலைகள் செய்து கொடுத்தல், பிளம்பிங் வேலைகள் செய்தல் என்று ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வந்தான். இதற்காக கிராமப்புறங்களில் இருந்து ITI படித்த பிள்ளைகளுக்குப் பயிற்சி அளித்து, அவர்களைப் பணியில் அமர்த்தினான். ஒன்றரை ஆண்டில் அவனது நிறுவனம் போலவே பல நிறுவனங்கள் தோன்றத் துவங்கின. துவக்கியது யாரென்கிறீர்கள் இவனது கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த பிள்ளைகளே.\nநான்கு வருடம் பொறியியல் படித்து வேலை கிடைக்கவில்லை என்று கால் செண்டர் வேலைகளுக்குச் செல்லும் இளைஞர்கள் இருக்கும் ஊரில், அடிப்படை மின் வேலைகள், பிளம்பிங் தெரிந்த பிள்ளைகள் பிழைத்துக் கொள்கிறார்கள். இந்த வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பதே உண்மை.\nதற்போது சூரிய மின்சக்தி பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் நிலையில், சூரிய மின் தகடுகள் நிறுவ, பராமரிக்க என்று மிதமான வேலை வாய்ப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.\nசிங்கப்பூரில் வீடுகள் / பணிமனைகளில் இம்மாதிரியான மின் வேலைகள் / பராமரிப்புப் பணிகளைத் தமிழகத்தைச் சேர்ந்த உழைப்பாளர்கள் செய்துவருகிறார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் அவர்கள் டிப்ளமா / ஐடிஐ படிப்புக்களை முடித்தவர்களே என்று தெரிகிறது.\n+2 படித்திருந்தாலும் பரவாயில்லை என்று டிப்ளமா முதலிய வகுப்புகளில் சேர்ந்து கையில் இம்மாதிரியான திறமைகளை வளர்த்துக் கொண்டால் வேலைக்குப் பஞ்சமில்லை. வேலை தொடர்பான கவர்ச்சித் தன்மை குறைவு, ஆனால் வேலை உறுதி.\nகொஞ்சம் மாற்றிச் சிந்தித்தால் பல வழிகள் புலப்படும்.\nமாணவர்களே, +1 படிக்க��ம் ஒரு மாணவியின் தாயாரின் கேள்வி.\n‘என் மகள் 11ம் வகுப்பில் ISC போர்டில் கணிதம், புள்ளியியல் (Statistics), வேதியியல், இயற்பியல் எடுத்துப் படித்து வருகிறாள். புள்ளியியல் மிகவும் கடினமாக உள்ளது. இதனைப் படித்தே ஆக வேண்டுமா அவளுக்கு உயிரியலில் ஈடுபாடு இல்லை என்பதால் புள்ளியியல். என்ன செய்வது அவளுக்கு உயிரியலில் ஈடுபாடு இல்லை என்பதால் புள்ளியியல். என்ன செய்வது\nபுள்ளியியலை ஒரு பாடமாக வைத்திருக்கிறார்களே என்று பெருமையாக உள்ளது. இப்படி ஒரு பாடப் பிரிவை அளிக்கும் ISC போர்டுக்கு வாழ்த்துக்கள். CBSEயைக் காட்டிலும் நல்லது என்று படிக்கும் மாணவர்கள் சொல்கிறார்கள். பாடங்களின் கடுமையும் கொஞ்சம் அதிகமே. பாட நூல்களைப் பார்த்ததில் தெரிந்தது இது.\nபுள்ளியியல் இன்றைய பல துறைகளுக்கு அடிப்படையானது. பொருளியல் படிப்பு முதல், உயிரியல் ஆராய்ச்சி வரை புள்ளியியல் மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. Econometrics என்னும் பாடப்பிரிவு பொருளாதாரம் சார்ந்த படிப்புக்களில் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அத்துடன் Big Data எனப்படும் பிரிவில் புள்ளியியலின் தேவை மிக மிக அதிகம். இத்துறையில் Machine Learning, Deep Learning, Artificial Intelligence என்று பல புதிய பிரிவுகளிலும் புள்ளியியல் பெரும் பங்கு வகிக்கிறது.\nபுள்ளியியலில் வல்லுனராக இருப்பின் குற்றப் புலனாய்வு, வங்கித் துறை, வான சாத்திரவியல், தகவல் தொழில் நுட்பம், வானிலை முன்னறிவிப்பு, இயற்கைப் பேரிடர் கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு, மருந்தியல், கள்ளப் பணப் பரிவர்த்தனையைத் தடுத்தல் மற்றும் ஆராய்ச்சி முதலியவை உள்ளடக்கிய பல நூறு துறைகளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வேலை வாய்ப்புக்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன.\nபுள்ளியியலில் மிகச் சிறந்த கல்விக் கழகம் கொல்கொத்தாவில் உள்ள ISI – Indian Statistical Institue – இந்தியப் புள்ளியியல் கழகம். இதற்கான நுழைவுத்தேர்வே மிகவும் கடுமையான ஒன்று. B.Stat., M.Stat., என்பதான படிப்புகளும், அதற்கும் மேல் முனைவர் பட்டப் படிப்புக்களும் உண்டு. இது தவிர, பல உலகப் பல்கலைக் கழகங்கள் Economics + Statistics சார்ந்து பட்டங்களை வழங்குகின்றன.\nரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகள், உலக மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள், போலீஸ் துறை, பருவநிலை ஆய்வுக் கழகம் முதலான பலவற்றிலும் புள்ளியியல் துறையினர் அதிக அளவில் தேவைப் படுகின்றனர். வளமான எதிர்காலம் உண்டு. நன்றாகப் படிக்கச் சொல்லுங்கள்.\nயூடியூபில் Statistics Lectures / Statistics IIT / NPTEL Statistics என்று தேடிப் பாருங்கள். பல வகுப்புக்கள் கிடைக்கின்றன.\nஎனவே, உங்கள் மகள் புள்ளியியலுடன் சேர்த்துக் கணிதம், இயற்பியல், வேதியியல் முதலியன படிக்கிறாள் என்பது நல்ல செய்தியே.\nமாணவர்களே, 2 நாட்களுக்கு முன் நடந்தது இது. மொழிப் பாடங்கள் பற்றியது.\n‘எப்டி சார் என் பொண்ண தமிழ் படிக்கச் சொன்னீங்க எனக்கு ஆறவே இல்லை’ என்றார் திருமதி.சுமதி, தொலைபேசியில். இவர் என் நண்பரின் மனைவி. இந்தியாவில் இருக்கிறார்.\n‘அதுலதனே அதிக மார்க் வாங்கியிருக்கா அவளுக்கும் அதுல தானே இன்றஸ்ட்னு சொன்னா அவளுக்கும் அதுல தானே இன்றஸ்ட்னு சொன்னா\n‘சரிதான். இண்ட்றஸ்ட் இருக்கட்டும். படிக்கறாள்னே வெச்சுப்போம். எங்க போய் படிக்கறது படிச்சப்புறம் என்ன பண்றது\n‘தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், தியாகராசர் தமிழ்க் கல்லூரி.. இப்டி சிலது தெரியும். மத்ததெல்லாம் எல்லா பல்கலைக் கழகங்கள்லயும் தமிழ்ப் பிரிவு இருக்குமே, அங்க படிக்கட்டும்,’ என்றேன்.\n தமிழ்த் துறைல படிக்கற சூழல் இருக்கா எந்த மாதிரியான மாணவர்கள் அங்க படிக்கறாங்கன்னு தெரியுமா எந்த மாதிரியான மாணவர்கள் அங்க படிக்கறாங்கன்னு தெரியுமா நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க’ என்று நகைப்பாய்க் கேட்டார் சுமதி.\nஅவர் மேலும் சொன்னது: ‘வேறு எந்தத் துறையிலும் இடம் கிடைக்காததால் தமிழ் படிக்கிறார்கள். எனவே அங்கு தரம் தாழ்ந்தே இருக்கும். மாணவர்களும் படிப்பதற்கு வருவதில்லை…’\nஇது எந்த அளவு நிதர்சனம் என்று நான் அறிந்திருக்கவில்லை. ஆனால், இப்படி ஒரு நிலை இருக்குமானால் அது தமிழுக்குத் தலைக்குனிவே.\n‘போகட்டும் வேலை வாய்ப்பு…’ மேலும் தொடர்ந்தார் சுமதி.\n‘நல்ல தமிழ் ஆசிரியர்களுக்கான தேவை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. “நல்ல” என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளவும். ஊடகத் துறையில் வேலை வாய்ப்புக்கள் உள்ளன. சிங்கப்பூரில் முனைவர் பட்டம் பெற்ற தமிழாசிரியர்கள் பலர் பள்ளிகளில் வகுப்பெடுக்கிறார்கள். தரம் அதிகரிக்க வேண்டும் என்னும் முனைப்பில் அப்படி ஒரு செயல்பாடு உள்ளது. நாளை தமிழகத்திலும் வரலாம்.\n‘கல்வெட்டுக்களைப் படிபதற்கான பயிற்சிகளும் உள்ளன. இதனால் தொல்பொருள் துறையில் ஆய்வ�� செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.\n‘உங்கள் மகளுக்கு மொழியில் ஆர்வம் உள்ளது என்கிறாள். ஆங்கிலத்திலும் நல்ல மதிப்பெண்ணே பெற்றுள்ளாள். ஆக இயற்கையிலெயே மொழி சார்ந்த திறன் இருக்கலாம். ஒரே ஒரு வெளி நாட்டு மொழி ( சீனம், ஜப்பானிய மொழி, ஜெர்மன்) என்று கற்றால், மொழிபெயர்ப்பாளராக ஆவதற்கு அவளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய பாரதப் பொருளியல் வளர்ச்சியில் இந்நாட்டு நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் உள்ளன.\n‘நான் ஜப்பானிய நிறுவனத்தில் வேலையில் இருந்த காலத்தில், ஒரு பக்கம் மொழிபெயர்ப்பதற்கு இவ்வளவு என்று பணம் உண்டு. இப்போது இன்னமும் அதிகரித்திருக்கலாம்.\n‘ஒரு மொழியில் நல்ல பயிற்சி இருப்பின், பிறிதொரு மொழியை எளிதில் கற்பது எளிது. தாம்பரத்தில் கூட ஜப்பானிய மொழி கற்க வாய்ப்புக்கள் கூடிவிட்டன.\n‘CIEFL – Central Institute of English and Foreign Languages’ என்னும் நிறுவனம் ஹைதராபாத்தில் பல காலமாகச் செயல்படுகிறது. மற்ற நாட்டு மொழிகளைக் கற்கவும் இங்கு வாய்ப்புக்கள் உள்ளன. பூனாவிலும் இப்படியான வாய்ப்புக்கள் அதிகமே. தில்லிப் பல்கலைக் கழகமும், ஜவகர்லால் நேரு பலலைக் கழகமும் (JNU) இவ்வாறான வாய்ப்புக்களை அளிக்கின்றன.\n‘‘வெளி நாட்டுப் பல்கலைகளில் கிழக்கத்திய / இந்திய மரபுகள் துறை என்று உள்ளது. Oriental Studies, Indological Studies, Comparative Religion என்றெல்லாம் பிரிவுகள் உள்ளன. இவற்றில் பணியாற்றவும், ஆராய்ச்சி செய்யவும் வாய்ப்புக்கள் மேற்படிப்புக்குப் பின் கிடைக்கலாம். உதாரணமாக – ஹார்வார்டில் உள்ள தத்துவத் துறையின் தலைவைர் (அமெரிக்கர்), தமிழ், சம்ஸ்க்ருதம், ஆங்கிலம் என்று அனைத்திலும் நிபுணராக இருக்கிறார். ஒருமுறை சென்னைப் பல்கலைக் கழகத்தில் அவருடன் உரையாடும் போது அவருக்கு ஆழ்வார் பாசுரங்களில் உள்ள பாண்டித்யம் கண்டு வியந்தேன். கனடா, ஜெர்மனி முதலான நாடுகளிலும் இப்படியான வாய்ப்புக்கள் உள்ளன.\n‘ஆக, மொழி பயில்வது நல்லதொரு வழியே. என்றுமே தரமான ஆசிரியர்களுக்கு என்று ஆதரவு பெருகியே இருக்கிறது. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\n‘இன்னொரு வழி, வரலாறு படிப்பது. இதனால் இந்திய ஆட்சிப் பணி முதலான தேர்வுகளைக் கொஞ்சம் எளிதாக எழுத வழியுண்டு. தொல்லியல் துறையும் கைகொடுக்கும்,’ என்றேன்.\n‘நீங்க சொல்றது கேக்க நல்லா இருக்கு. யோசிக்கறேன்,’ என்றார் சுமதி.\nமாணவர்களே, மொழ��, மொழியியல் முதலான துறைகள் தனித்தன்மையுடன் கூடிய நல்ல வாய்ப்புக்களை அளிக்கவல்லன. மொழி பயில்வதில் ஏளனமெல்லாம் தேவை இல்லை. தற்போது நல்ல மொழியாளர்களும், நல்ல எண்ணங்கள் கொண்ட ஊடகவியலாளர்களும் மிக அதிக அளவில் தேவைப் படுகின்றனர். தமிழுடன் சம்ஸ்க்ருதமும் பயில முடிந்தால் இருமொழி வல்லுனர்களாக வழியுள்ளது. மொழிகள் என்றும் தனித்து இயங்கியதில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்று சொற்களையும், அறிவுப்புலத்தையும் கடன் வாங்கிக் கொண்டே செயல்பட்டு வந்துள்ளன.\nதமிழ் பயில வாய்ப்பிருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், முனைவர் பட்டம் வரை செல்லுங்கள். இடையில் நிறுத்த வேண்டாம்.\nஉங்கள் மொழிப்பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள்.\nமாணவர்களே, Steven Pinker என்பவர் தற்காலத்தின் மிகச்சிறந்த அறிவாளி என்று அறியப்படுபவர்.\nஹார்வார்டு பல்கலையின் சைக்காலஜி பேராசிரியர் என்று சொன்னால் எளிமையாகப் புரியும். ஆனால் இவரது முக்கியமான செயல்பாடுகள் Cognitive Science, Evolutionary Psychology, Psycho Linguistics முதலிய துறைகளிலானவை. நம்மளவில் இம்மாதிரியான சொற்களையே கேட்டிருக்க மாட்டோம்.\nமனித மனம், மூளை வளர்ச்சியும் அதனால் ஏற்படும் சொற்கள் பற்றிய அறிவும், பிள்ளைகளின் மொழி அறிவு வளர்ச்சி / வளர்ச்சியின்மை சார்ந்த மூளைச் செயல்பாடுகள் என்பதான நுண் அறிவியல் சார்ந்து செயலாற்றிவரும் இப்பேராசிரியர் பல நூல்கள் எழுதியுள்ளார். பெரும்பாலும் நரம்பியல், மூளைச் செயல்பாடுகள், மனித மனம், மொழிகள், எண்ண ஓட்டங்கள், மனித உணர்வு நிலைகள் சார்ந்து இவரது நூல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் 2-3 சாஹித்ய அகாதெமிப் பரிசு பெறும் அளவுக்கானது.\nஇவர் எனக்கு The Sense of Style என்னும் நூலின் மூலம் அறிமுகமானார். ஆங்கில எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. சொற்களின் பின்னால் உள்ள உளவியல் குறித்தும், தெளிவாக எழுதுவது குறித்தும் அமைந்துள்ள இந்த நூலைப் படித்து வியந்தேன். இவரது The Better Angels of Our Nature என்னும் நூலைப் பாதியே படிக்க முடிந்தது.\nதீவிரமான ஆங்கில நடை, அறிவியல் ( நரம்பியல் /உளவியல்) சார்ந்த கடுமையான ஆராய்ச்சி என்று இவரது நூல்கள் ஒவ்வொருமுறை வெளிவரும் போதும் அறிவார்ந்த வெளிகளில் பெரிய சர்ச்சையையும், தாக்கத்தையும் ஏற்படுத்துபவை.\nஇவரது இளங்கலைப் படிப்பு ‘சைக்காலஜி’ (உளவியல்). ஆனால், இவர் தனது ஆராய்ச்சி, மே���்படிப்பு இவற்றின் மூலம் தலையாய விஞ்ஞானியாகவே கருதப்படுகிறார். இன்றும் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் ஸ்டீவன், தனது ஆராய்ச்சியின் மூலம் பல புதிய தரவுகளை அளித்துக் கொண்டே இருக்கிறார்.\nரிச்சர்ட் டாக்கின்ஸ், நோம் சோம்ஸ்கி முதலான அறிவியல் மற்றும் சமூகவியல் சான்றோருடன் ஒப்பிட்டுப் பேசும் அளவில் இன்றும் திகழும் பேரா.ஸ்டீவன் பிங்கர் சைக்க்காலஜி படிக்கும் மாணவர்களுக்கும் மருத்தும், மொழியியல் துறையார்க்கும் ஒரு மாபெரும் வழிகாட்டி.\nசைக்காலஜி படித்தால் இவ்வளவு தூரம் செல்ல முடியும். தேவை ஆர்வம், உழைப்பு, திறந்த மனம். அவ்வளவே.\nஉங்களது தேர்வும் இத்துறையேயானால், நீங்களும் இம்மாதிரி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.\nமாணவர்களே, நீங்கள் போராட வேண்டாம் என்று சொல்லியிருந்தேன்.\nஆனால், இந்த விஷயம் குறித்து நீங்கள் போராட வேண்டும் என்பேன். குறைந்தது கேள்வியாவது கேட்க வேண்டும் என்பேன். உங்கள் ஆசிரியர்களை, பள்ளித் தலைமை ஆசிரியரை, பெற்றோரை, உங்கள் கல்வி அமைச்சரை, எம்.எல்.ஏ.யைக் கேளுங்கள்.\nஏன், உங்கள் முதல் அமைச்சரையும் கேட்கலாம். மின் அஞ்சல் அனுப்புங்கள்.\nஇந்த விபரத்தைப் பாருங்கள். 2017ல் IIT-JEE தேர்வு பற்றியது.\nஉங்கள் கல்வி உங்களை JEE தேர்வில் தேறச் செய்வதில்லையே ஏன் பயிற்சி வகுப்புகள் இருந்தும் கூட உங்களில் வெறும் 19 பேர் மட்டுமே தேர்வாக முடிந்துள்ளது. நீங்கள் CBSEல் படித்திருந்தால், அல்லது உங்கள் தமிழக அரசுப் பாடத் திட்டம் குறைந்தது CBSE அளவுக்காவது இருந்திருந்தால் உங்களில் பலர் IITக்களில் உலகத் தரம் வாய்ந்த கல்வியை மிகக் குறைந்த செலவில் பெற்றிருக்க முடியும். நிறைய கல்வி ஊக்கத் தொகைகளும் உள்ளன.\nதவறு உங்களிடம் இல்லை. உங்கள் பாடத்திட்டத்தின் தரம் உயர வேண்டும். மனப்பாடம் செய்து தேர்வெழுதும் முறை மாற வேண்டும். இதற்காக நீங்கள் முதல்வருக்கும் கல்வி அமைச்சருக்கும் குறைந்த பட்சம் மின் அஞ்சலாவது அனுப்புங்கள்.\nஉங்களுக்கான கல்வித்தரத்தை நீங்கள் கேட்டுப் பெறுங்கள். வாழ்த்துக்கள்\nமாணவர்களே, Data Journalism பற்றிச் சொல்கிறேன்.\nசெய்தியாளர்கள் வளவளவென்று, நிறைய சொற்கள் கொண்ட செய்திக் கட்டுரைகளை எழுதினால் தற்காலத்தில் படிப்பதற்கும் யாருமில்லை. யாருக்கும் நேரமில்லை. அது எவ்வளவு அதிகமான தகவல்கள் ��ொண்டிருந்தாலும் அப்படியே.\nஎனவே, எழுதுவதைச் சுருக்கமாகவும், கண்ணைக் கவரும் விதத்திலும் செய்தால் மக்கள் கவனத்தைப் பெறலாம். இதற்கு Info-graphics என்னும் எண்கள்-படங்கள் உத்தி கையாளப்படுகிறது. இது Data வழியாக செய்தியைத் தருதல் என்னும் வழியில் உள்ள உத்தி.\nData Journalism எவ்வாறு செயல்படுகிறது\nஉதாரணமாக, மாநிலப் பாடத்திட்டத்தின் தரம் உயர வேண்டும் என்று அரசிடம் கோரிக்க வைக்க வேண்டும் என்றால், அதற்கான சரியான தரவுகளை அவர்களிடம் அளிக்க வேண்டும். ஆக, மாநிலப் பாடத்திட்டம் முன்னேற வேண்டும் என்று காட்ட என்ன செய்வது\nஇரு பாடத் திட்டங்களுக்கும் பொதுவான ஒரு தளம் / உரைகல் வேண்டும். இரு பாடத் திட்டத்தில் இருந்தும் வெளியேறும் மாணவர்களில் எத்துணை பேர் அந்த உரைகல்லில் மிளிர்கிறார்கள் என்று பார்ப்பதன் மூலம் இரு திட்டங்களுக்குமான தரத்தை நிர்ணயம் செய்யலாம்.\nஇந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உரைகல் : IIT-JEE தேர்வு.\nஅத்தேர்வில் வெற்றி பெறுபவர்களில் யாவர் எந்தப் பாடத் திட்டம் அதிக வெற்றியாளர்களை அளிக்கிறது எந்தப் பாடத் திட்டம் அதிக வெற்றியாளர்களை அளிக்கிறது என்று ஒரு ஆய்வு செய்து, கடந்த சில ஆண்டுகளுக்கான எண்ணிக்கையைப் பெற்று, அதனை ஒரு Info-graphicsல் கொணர்ந்தால், உங்கள் Data Journalism சார்ந்த கட்டுரை தயார்.\nஉங்களை யாராலும் மறுக்கவியலாது. ஏனெனில் நீங்கள் தரவுகளின் அடிப்படையிலேயே கட்டுரையை எழுதியுள்ளீர்கள். அரசும் தரவுகளின் அடிப்படையிலானதை உதாசீனப்படுத்த வழியில்லை. மாநிலப் பாடத் திட்டத்தை மேம்மடுத்த அரசு முயலும்.\nIIT-JEE என்றில்லை. SAT என்னும் உலக அளவிலான தேர்வையும் உரைகல்லாகக் கொள்ளலாம். NEET, CUCET என்று எதையும் எடுத்துக் கொள்ளலாம்.\nஅதைப் போலவே, ஆசிரியர்கள் எத்தனை பேர் SET தேர்வில் வெற்றி பெற்றூள்ளார்கள், அவர்களில் எத்தனை பேர் SLET/NET/JRF தேர்வில் வென்றுள்ளார்கள் என்றும் ஆராயலாம். புதிய பார்வைகளை அளிக்கவல்லவை இம்மாதிரியான அணுகுமுறைகள்.\nஇம்மாதிரி ஆராய்வது அறிவியல் பூர்வமானது. ஆராய்ச்சியின் விளைவை நல்ல Graphics மூலம் காட்சிப் படுத்தி (Visualization/Presentation), அதன் அடிப்படையில் கட்டுரை எழுதினால் படிப்போரின் கவனத்தையும் கருத்தையும் கவர்வனவாகவும், உடனடியாக அதிகாரிகளைச் செயலாற்றத் தூண்டுவனவாகவும் அமையும்.\nஇதற்கான பல இலவசக் கருவிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை : Google Big Table, Google Docs, Google Sheets, Tableau, Qlik View முதலியன.\nசமீபத்தில் ‘மெர்சல்’ என்னும் திரைப் படத்தில் இந்தியாவின் ஜி.எஸ்.டி. வரியையும் சிங்கப்பூர் பற்றியும் நடிகர் ஜோசப் விஜய் மொண்ணைத்தனமாகப் பேசினார். அதை அடுத்து உலக வங்கியின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளையும் ஒப்பிட்டு நான் ஒரு Data Journalism சார்ந்த கட்டுரை எழுதியிருந்தேன். ‘Data Journalism Mersal’ என்று இணையத்தில் தேடிப்பாருங்கள். உதவும் என்று நம்புகிறேன்.\nமாணவர்களே, இப்படி ஒரு கேள்வி:\n‘என் மகன் +2வில் பொருளாதாரம், வணிகவியல், சைக்காலஜி, கணக்கியல் படித்துள்ளான். இதழியல் (Journalism) பயில விரும்புகிறான். எங்கு, எப்படிப் பயிலலாம்\nஉங்கள் மகன் மிகத் திறமையாகவே பாடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதழியலில் ஜொலிக்க வாய்ப்புக்கள் அதிகம்.\nசைக்காலஜி, எகனாமிக்ஸ் – இரு பாடங்களும் புதிய திறப்புகளை அளிக்கின்றன. எகனாமிக்ஸில் பிஹேவியரல் எகனாமிக்ஸ்(Behavioural Economics) என்னும் துறை ஆழ்ந்த அறிவு சார்ந்த பிரிவு. இதில் கரை கண்டவர்கள் பெரும்பாலும் பெரும் வங்கிகளிலும், பன்னட்டு நிறுவனங்களிலும், பல்கலைக் கழகங்களின் ஆராய்ச்சிப் பிரிவுகளிலும் பணியில் இருப்பர். நிற்க.\nஉங்கள் மகன் படித்துள்ள பாடங்களின் அடிப்படையில், அவர் முதலில் பொருளியல் / சைக்காலஜி சார்ந்த துறைகளில் இளங்கலை(Bachelor)ப் பட்டம் பெற்று, பின்னர் இதழியலில் முதுகலையில் நுழையலாம். பொருளியல் சார்ந்த படிப்பு இருப்பதால், பொருளாதார இதழாளராகப் பரிமளிக்க வாய்ப்புள்ளது.\nஇதழியலில் முதுகலைப் பட்டத்தை அனேகமாக அனைத்து இந்தியப் பல்கலைக் கழகங்களும் அளிக்கின்றன. குறிப்பாக\nஇவை தவிர, பல பல்கலைகள் P.G.Diploma அளிக்கின்றன.\nசென்னையில் ACJ – Asian College of Journalism என்பது ஹிந்து நாளிதழ் குழுமத் தொடர்புடன் நடந்துவருகிறது. இங்கும் முதுகலைப் பட்டம் பெற வாய்ப்புள்ளது.\nஆனால், உலக அளவில் மிக மதிப்பு வாய்ந்த இதழியல் படிப்பு வேண்டுமென்றால் Columbia School of Journalism தான். மிகவும் பெருமை வாய்ந்த படிப்பு.\nஇளங்கலையிலேயே இதழியல் படிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எந்தத் துறையிலும் தேர்ச்சி இல்லாமல் செய்தித் துறை மட்டுமே படிப்பது எனக்குச் சரியெனப் படவில்லை. தற்போது லயோலா கல்லூரியில் Mass Communication என்னும் பிரிவு உள்ளது. அங்கு படித்து வெளிவரும் மாணவர்களின் பணி என்னை இப்படி எழுத வைக்கிறது.\nஇவை த��ிரவும் பல தனியார் பல்கலைகளில் இதழியல் உள்ளது. இவை பெரும்பாலும் பங்களூர், புனே என்று அமைந்துள்ளன.\nஎன் மகனுக்கு இந்தப் படிப்பை நான் அளிக்க விரும்பினால் இப்படிச் செய்வேன்:\n1. டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் இளங்கலை (பொருளாதாரம், வணிகவியல், ஆங்கிலம்)\n2. தில்லி ஜெ.என்.யூ.வில் இதழியல்\n3. கொலம்பியாவில் இதழியல் மேற்படிப்பு.\nபேஸ்புக்கில் பின் தொடர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/09/01/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-23T10:38:35Z", "digest": "sha1:22GVBVVQM3QJ7CCODTP2MSDNHWQA43LD", "length": 6647, "nlines": 110, "source_domain": "makkalosai.com.my", "title": "ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தால் 190 பேர் பலி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தால் 190 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் வெள்ளத்தால் 190 பேர் பலி\nவடக்கு ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 25-ம் தேதி இரவு ஏற்பட்ட வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது.\nவடக்கு ஆப்கானிஸ்தான் பர்வான் மாகாண மற்றும் பிற பகுதிகளில் ஆகஸ்ட் 25-ம் தேதி இரவு முதல் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தால் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்சரிவில் இடிந்து விழுந்துள்ளது.\nபேரிடர் மேலாண்மை மாநில அமைச்சர் குலாம் பஹாவுதீன் ஜிலானி இன்று கூறுகையில்,\nஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 190 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 170 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இன்னும் 12 பேர் காணவில்லை.\nஇறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் இறுதியாகவில்லை, மேலும் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சுவதாக கூறினார்.\nபர்வானில் மாகாணத்தில் மட்டும் இதுவரை 121 பேர் இறந்துள்ளனர், மேலும் 136 பேர் காயமடைந்துள்ளனர்.\nஒட்டுமொத்தமாக, சுமார் 1,055 வீடுகள் அழிந்துள்ளது, மேலும் 3,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது என்று ஜிலானி கூறினார்.\nகோடை காலங்களில், பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் அதிகளவிலான மழைப் பெய்வதால் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.\nNext articleசிறை சம்பாத்தியத்தில் மகளுக்கு…\nஉலகப் புவி நாள்- எப்ரல் 22\nஅமெரிக்க நீதித் துறை முக்கிய பொறுப்பு\nமாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அனுமதி இல்லை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்- சத்குரு\nமலேசியா-வட கொரியா விவகாரம் சீன நிகர பயனர்களிடையே பரபரப்பான விஷயமாக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.hindutamil.in/bookdetails/106-.html", "date_download": "2021-04-23T10:47:54Z", "digest": "sha1:JAHALMXAM2LQRLKIEA7L7YRAKNZ3TVEM", "length": 9596, "nlines": 49, "source_domain": "store.hindutamil.in", "title": "தேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு | Hindu Tamil Thisai - Publications", "raw_content": "\nநல்ல கதைசொல்லி ஒருவரோடு (நூலாசிரியர்) நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இந்த நூலை வாசிக்கும்போது நாம் உணர்வோம். இவரின் இயல்பான வட்டார மொழி வனப்பு, இந்த வரலாறுகளை நம்ம பாட்டிமாரே பக்கத்திலிருந்து நமக்குச் சொல்வது போல் உணர்வது இன்னுமொரு சிறப்பு.\nசித்திரை மலர் - 2021\nகொண்டாட்டம் பகுதி: ‘மதுரை சித்திரைத் திருவிழா’ குறித்த சித்திரம்; அந்தக் கால விடுமுறைகளை குழந்தைகள் எப்படிக் கழித்தார்கள் என்பது குறித்து அனுபவம். ஆன்மிகப் பகுதி: திருப்பதி வேங்கடாசலபதி, ஏரி காத்த ராமர் கோயில், சிங்கப்பெருமாள் கோயில் என ராமரின் பல்வேறு அவதாரங்கள் சார்ந்த கோயில்கள் குறித்த கட்டுரைகள், பத்து சித்தர்கள் குறித்த பதிவுகள். சினிமா பகுதி: நகைச்சுவை திரைக்கலைஞர்கள் வடிவேலு, சூரி, ‘யோகி’ பாபு, ‘போண்டா’ மணி குறித்த தனித் தனிக் கட்டுரைகள்; ‘நாம் இருவர்’ டி.ஏ. ஜெயலட்சுமி தொடங்கி எம்.என். ராஜம், வாணிஸ்ரீ, ராஜசுலோச்சனா, விஜயகுமாரி, விஜயலலிதா வரை அந்தக் கால நாயகிகள் குறித்த அரிய தகவல்கள் அடங்கிய கட்டுரைகள். பயணம் பகுதி: சிறந்த பயண எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த விரிவான கட்டுரை; கடற்கரையோர சுற்றுலாத் தலங்கள் பழவேற்காடு, பிச்சாவரம், சோழமண்டலக் கடற்கரையோரக் கோட்டைகள் குறித்த கட்டுரைகள். நாகஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாசலம் நூற்றாண்டு: என்.ஏ.எஸ். சிவகுமார், இசை அறிஞர் நா. நம்மது, கரிசல் எழுத்தாளர்கள் கி. ராஜநாராயணன், கு. அழகிரிசாமி, காருக்குறிச்சியாரின் மகள் சுப்புலட்சுமியின் ஆகியோரின் கட்டுரைகள். ஒளிப்படக் கட்டுரைகள்: கோயம்பேட��� காய்கறிச் சந்தை: கரோனா கால மனிதர்கள்; கரோனா காலக் குடும்பங்கள்; பழவேற்காடு மீன்பிடித்தல்.\nமனிதப் பிரக்ஞையின் தோற்றம், அதன் வளர்ச்சி நிலைகளின் தடையங்களை நமது சமயம், வழிபாடுகள், புராணங்களின் வழியாகப் பரிசீலிக்கிறார் சிந்து குமாரன். வெறும் நம்பிக்கைகளாக, பழங்கதையாக இல்லாமல் நமது ஆழ்மனம் செயல்படும் தளங்களை புராணங்கள் எப்படிப் பிரதிபலிக்கின்றன என்பதையும் நமக்கு எளிமையாகக் காட்டிய தொடர் இது.\nஒரு தலைமுறையின் வாழ்க்கை முறையை, அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள புகைப்படங்கள் உதவுகின்றன. புகைப்படம் என்பது வெறும் ரசனையோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு வரலாற்றுக் குறிப்பாகவும் பதிவு செய்யப்படுகிறது. புகைப்படங்கள், அறிவியல் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. நமது இல்லத்தில் நடைபெற்ற ஒரு விழாவை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பார்த்து மகிழ்வதற்கு, நமக்கு பெரிதும் உதவுவது புகைப்படங்களே. பல மறக்க முடியாத காலகட்டங்களான குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், திருமணம் போன்றவற்றை நினைவுகூர வைப்பது புகைப்படங்களே. வரலாற்று நிகழ்வுகள், இன்பம், துன்பம், பொதுக் கூட்டம், தலைவர்கள், விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்புகள் என அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டுவந்து காட்டுவது புகைப்படங்களே. நமது முன்னோரின் புகைப்படங்களைப் பார்த்து, அவர்கள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.\nஇனையச் சிறையின் பணயக் கைதிகள்\nதற்போது கிடைக்கும் தரம் உயர்த்தப்பட்ட ஸ்மார்ட்போன்களின் வரவு இணையத்தை அணுகுவதை இன்னும் எளிமையாக்கி விட்டது என்றே கூறலாம். மனிதனும் கணினியும் தொடர்பு கொள்ளும் விதத்தில் மனித மனம் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பற்றியும், அதன் நன்மை தீமைகள் என்ன என்பதைப் பற்றியும் விளக்குவது தான் ‘சைபர் சைக்காலஜி' என்ற பிரிவு. உளவியலின் இப்பிரிவு சற்றே கடினமானதாகவும் புதுமையானதாகவும் இருந்தாலும் எளிதில் விளங்கும்படியாக எழுதியுள்ளார் மருத்துவர் மோகன வெங்கடாசலபதி. கைப்பேசிப் பயன்பாட்டிலும், அதன் மூலம் சமூக வலைதளங்களை அணுகுவதிலும் இத்தனை விஷயங்கள் உள்ளனவா என்று நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன இந்த நூலின் அத்தியாங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.hindutamil.in/bookdetails/227-.html", "date_download": "2021-04-23T11:54:33Z", "digest": "sha1:JNOLVQBMPGFERWS4UXDM2HZZHJEI7TCZ", "length": 9271, "nlines": 49, "source_domain": "store.hindutamil.in", "title": "மருந்தும்.. மகத்துவமும்...! | Hindu Tamil Thisai - Publications", "raw_content": "\nநம் உடலைப் பற்றிய அக்கறை கொள்வதன் மூலம், நம் வீட்டுக்குள் உணவுப் பழக்க வழக்கத்தில் மாற்றம் செய்வதன் மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.\nசித்திரை மலர் - 2021\nகொண்டாட்டம் பகுதி: ‘மதுரை சித்திரைத் திருவிழா’ குறித்த சித்திரம்; அந்தக் கால விடுமுறைகளை குழந்தைகள் எப்படிக் கழித்தார்கள் என்பது குறித்து அனுபவம். ஆன்மிகப் பகுதி: திருப்பதி வேங்கடாசலபதி, ஏரி காத்த ராமர் கோயில், சிங்கப்பெருமாள் கோயில் என ராமரின் பல்வேறு அவதாரங்கள் சார்ந்த கோயில்கள் குறித்த கட்டுரைகள், பத்து சித்தர்கள் குறித்த பதிவுகள். சினிமா பகுதி: நகைச்சுவை திரைக்கலைஞர்கள் வடிவேலு, சூரி, ‘யோகி’ பாபு, ‘போண்டா’ மணி குறித்த தனித் தனிக் கட்டுரைகள்; ‘நாம் இருவர்’ டி.ஏ. ஜெயலட்சுமி தொடங்கி எம்.என். ராஜம், வாணிஸ்ரீ, ராஜசுலோச்சனா, விஜயகுமாரி, விஜயலலிதா வரை அந்தக் கால நாயகிகள் குறித்த அரிய தகவல்கள் அடங்கிய கட்டுரைகள். பயணம் பகுதி: சிறந்த பயண எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த விரிவான கட்டுரை; கடற்கரையோர சுற்றுலாத் தலங்கள் பழவேற்காடு, பிச்சாவரம், சோழமண்டலக் கடற்கரையோரக் கோட்டைகள் குறித்த கட்டுரைகள். நாகஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாசலம் நூற்றாண்டு: என்.ஏ.எஸ். சிவகுமார், இசை அறிஞர் நா. நம்மது, கரிசல் எழுத்தாளர்கள் கி. ராஜநாராயணன், கு. அழகிரிசாமி, காருக்குறிச்சியாரின் மகள் சுப்புலட்சுமியின் ஆகியோரின் கட்டுரைகள். ஒளிப்படக் கட்டுரைகள்: கோயம்பேடு காய்கறிச் சந்தை: கரோனா கால மனிதர்கள்; கரோனா காலக் குடும்பங்கள்; பழவேற்காடு மீன்பிடித்தல்.\nமனிதப் பிரக்ஞையின் தோற்றம், அதன் வளர்ச்சி நிலைகளின் தடையங்களை நமது சமயம், வழிபாடுகள், புராணங்களின் வழியாகப் பரிசீலிக்கிறார் சிந்து குமாரன். வெறும் நம்பிக்கைகளாக, பழங்கதையாக இல்லாமல் நமது ஆழ்மனம் செயல்படும் தளங்களை புராணங்கள் எப்படிப் பிரதிபலிக்கின்றன என்பதையும் நமக்கு எளிமையாகக் காட்டிய தொடர் இது.\nஒரு தலைமுறையின் வாழ்க்கை முறையை, அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள புகைப்படங்கள் உதவுகின்றன. புகைப்படம் என்பது வெறும் ரசனையோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு வரலாற்றுக் குறிப்பாகவும் பதிவு செய்யப்படுகிறது. புகைப்படங்கள், அறிவியல் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. நமது இல்லத்தில் நடைபெற்ற ஒரு விழாவை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பார்த்து மகிழ்வதற்கு, நமக்கு பெரிதும் உதவுவது புகைப்படங்களே. பல மறக்க முடியாத காலகட்டங்களான குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், திருமணம் போன்றவற்றை நினைவுகூர வைப்பது புகைப்படங்களே. வரலாற்று நிகழ்வுகள், இன்பம், துன்பம், பொதுக் கூட்டம், தலைவர்கள், விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்புகள் என அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டுவந்து காட்டுவது புகைப்படங்களே. நமது முன்னோரின் புகைப்படங்களைப் பார்த்து, அவர்கள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.\nஇனையச் சிறையின் பணயக் கைதிகள்\nதற்போது கிடைக்கும் தரம் உயர்த்தப்பட்ட ஸ்மார்ட்போன்களின் வரவு இணையத்தை அணுகுவதை இன்னும் எளிமையாக்கி விட்டது என்றே கூறலாம். மனிதனும் கணினியும் தொடர்பு கொள்ளும் விதத்தில் மனித மனம் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பற்றியும், அதன் நன்மை தீமைகள் என்ன என்பதைப் பற்றியும் விளக்குவது தான் ‘சைபர் சைக்காலஜி' என்ற பிரிவு. உளவியலின் இப்பிரிவு சற்றே கடினமானதாகவும் புதுமையானதாகவும் இருந்தாலும் எளிதில் விளங்கும்படியாக எழுதியுள்ளார் மருத்துவர் மோகன வெங்கடாசலபதி. கைப்பேசிப் பயன்பாட்டிலும், அதன் மூலம் சமூக வலைதளங்களை அணுகுவதிலும் இத்தனை விஷயங்கள் உள்ளனவா என்று நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன இந்த நூலின் அத்தியாங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1015601", "date_download": "2021-04-23T12:06:57Z", "digest": "sha1:JKZMMTZT5XQLUHQDNHBXM7CBGPIHST4R", "length": 3028, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கால்வின் கூலிஜ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கால்வின் கூலிஜ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:50, 7 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n16:28, 3 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n07:50, 7 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (ம��ளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-candidate-list-2021-ruling-party-released-list-of-candidates-before-alliance-parties-413838.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-04-23T11:09:16Z", "digest": "sha1:HNALMMCG2BHZ7SWZ4F7ICV7QJOCNGQBV", "length": 17861, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதுதான் அதிமுக.. கூட்டணிக்கு கொடுத்த \"ஸ்ட்ராங் சிக்னல்..\" வியந்து பார்க்கும் பாஜக, தேமுதிக! | AIADMK candidate list 2021: Ruling party released list of candidates before alliance parties - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nஅன்று வீராப்பு பேச்சு... இன்று கைது பயம்... உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரும் மன்சூர் அலிகான்..\nஇதெல்லாம் ஆபத்து.. \"தடுப்பூசி\" தனியாருக்கு ஏன் தந்தீங்க.. கார்ப்பரேட்டுக்கு சலுகையா.. சிபிஎம் நறுக்\nமே 2-ம் தேதிக்கு பிறகும்.. லாக்டவுனுக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம் -ஸ்டாலின்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த இதை அவசியம் செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ் கூறும் யோசனை\nஅந்த \"3 பேர்\" கன்பார்ம்டு.. யாரா இருந்தாலும் சரி.. சாட்டையை சுழற்ற போகிறாராம் ஸ்டாலின்\nஅதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லாது என சசிகலா தொடர்ந்த வழக்கு - ஜூன் 18க்கு ஒத்திவைப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகடலோர மாவட்டங்களில் வியர்வை மழை... மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை\nஸ்டெர்லைட் ஆலை சூழல் கேடுகளையும் மக்களின் அச்சங்களையும் எளிதில் புறந்தள்ள முடியாது - கனிமொழி\nபொறுப்பை தட்டிக் கழித்தால்... கடும் விளைவுகளை சந்திப்பீர்கள்... மத்திய அரசுக்கு காங். எச்சரிக்கை..\nகாய்ச்சலா.. இருமல் இருக்கா.. சோர்வாக இருக்கிறதா.. தயங்காமல் டெஸ்ட் பண்ணுங்க.. இலவசமாக\nமுகவர்களுக்கு கட்டுப்பாடு... தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை... உயர்நீதிமன்றத்தை நாடிய அமைச்சர்..\n\"மனித உடல்கள்\".. எந்த ஊர்னே தெரியல.. வரிசையாக அடுக்கி வச்சு.. பெட்ரோலை ஊற்றி.. எரியும் சடலங்கள்..\nகபசுரக் கு��ிநீர் விநியோகம்... நிர்வாகிகளிடம் தெரிந்த சுணக்கம்... முன்மாதிரியாக களத்தில் ஸ்டாலின்..\nஸ்வேதாவின் \"அட்ராசிட்டி\".. ஆளையே தூக்கி காரில் போட்டு கடத்தி.. மிரண்டு போன சென்னை போலீஸ்\nமே மாதத்தில் கொரோனா உச்சம்.. அறிகுறி இல்லாதவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்- ஆணையர் பிரகாஷ்\nதமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசிகள் அவசரமாக தேவை - பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்\nFinance 1920 பின் வருமான வரியில் அதீத உயர்வு.. ஜோ பைடன் முடிவால் அமெரிக்க மில்லியனர்கள் கவலை..\nEducation ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் வேலை வேண்டுமா\nAutomobiles நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய பெண்... உதவிக்கு யாருமே வரல.. கடைசியில் என்ன நடந்தது\nSports சேஸிங்லயே இவ்ளோ அரைசதம் அடிச்சுருக்காங்களா... இதுலயும் தவான்தான் முதலிடத்துல இருக்காரு\nMovies டீப் லோ நெக் டாப்புடன்.. வெயிலுக்கு இதமாய் காற்று வாங்கும் யாஷிகா ஆனந்த்.. வேற லெவல் போட்டோ\nLifestyle எந்தெந்த ராசிக்காரங்க அதிகமா பொய் சொல்லுவாங்கஉங்க ராசிப்படி நீங்க எப்படி பொய் சொல்லுவீங்க தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுதான் அதிமுக.. கூட்டணிக்கு கொடுத்த \"ஸ்ட்ராங் சிக்னல்..\" வியந்து பார்க்கும் பாஜக, தேமுதிக\nசென்னை: கூட்டணி கட்சிகளுக்கு சட்டசபை தொகுதி எண்ணிக்கை இன்னும் உறுதியாகாத நிலையில் அதிரடியாக 6 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது அதிமுக தலைமை.\nபாஜகவுடன் எட்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடந்தது. அமித்ஷாவே நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகும்கூட தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை.\nபாஜக-அதிமுக இடையே நான்கு கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. தேமுதிகவுடன் உடன்பாடு ஏற்படவில்லை. பாமகவுடன் மட்டுமே 23 தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், ஜெயக்குமார், சண்முகம், ஷண்முகநாதன், தேன்மொழி ஆகியோர் போட்டியிட உள்ள தொகுதிகள் பெயரை, அதிமுக இன்று அதிரடியாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை கூட்டணி கட்சிகளுக்கான சமிக்ஞையாக பார்க்க வேண்ட��யுள்ளது. குறிப்பாக தேமுதிகவின் மூத்த தலைவர் சுதீஷ், அதிமுக கூட்டணியை 2011ல் நாம் ஆதரிக்காவிட்டால் அதிமுக ஆட்சிக்கு வந்து இருக்காது என்ற கருத்துக்களை குறிப்பிட்டார்.\nஒரே நாளில் நேர் காணல்\nஇப்போதும் கூட நாங்கள் கூட்டணிக்காக அவர்கள் பின்னால் நிற்கவில்லை. அவர்கள் தான் வருகிறார்கள். இப்படியெல்லாம் சுதீஷ் பேசிய நிலையில்தான், இன்றைக்கு நேரடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அடுத்தகட்ட நகர்வுக்கு அதிமுக சென்றுவிட்டது. நேற்று ஒரே நாளில் அனைத்து 234 தொகுதிகளுக்குமான நேர்காணலை முடித்தார்கள். இன்று வேட்பாளர் பட்டியலில் விஐபிகளுக்கான தொகுதிகளை வெளியிட்டார்.\nஇதன் மூலம் அதிமுக அடுத்தடுத்த கட்டத்துக்கு நோக்கி செல்ல தயாராக இருக்கிறோம். நீங்களும் தொகுதி பங்கீட்டை சீக்கிரம் முடியுங்கள் என்ற சமிக்ஞை கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்னதாக அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா இல்லையா என்று கேள்வி எழுப்பியபோது, \"ரயில் புறப்பட்டு விட்டது.. எங்களுடன் வந்து பயணிப்போர், பயணிக்கலாம். ரயில் இன்ஜினை முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி இயக்கி வருகிறார்\" என்றார்.\nபாஜகவிடமிருந்து சில முக்கிய தொகுதிகளை, தங்களுக்கு ஒதுக்க கேட்பதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு அவகாசம் தராமல் வேகமாக பட்டியலை வெளியிட்டுள்ளது அதிமுக. மேலும், இன்று நல்ல நாள் என்பதாலும் முதல்கட்ட பட்டியலை வெளியிட்டிருப்பார்கள். பிற பட்டியலை வெளியிட தாமதமாகக் கூடும் என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளன. எது உண்மையோ.. அதிமுக அடுத்த கியருக்கு போய்விட்டது என்பது மட்டும் நிதர்சனம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/arrear-exam-case/", "date_download": "2021-04-23T11:06:59Z", "digest": "sha1:GHQQ7MRUZ4ZBHYNDXOCN2UPF2ICGF7ZS", "length": 7244, "nlines": 121, "source_domain": "tamilnirubar.com", "title": "அரியர் தேர்வு ரத்து செல்லுமா? | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஅரியர் தேர்வு ரத்து செல்லுமா\nஅரியர் தேர்வு ரத்து செல்லுமா\nஅரியர் தேர்வு ரத்து செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான சென்னை ஐகோர்ட்டின் முடிவை மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nகொரோனா வைர���் அச்சுறுத்தலால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை.\nதமிழகத்தில் பொறியியல், கலை-அறிவியல் கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வுகள் தவிர்த்து அரியர் உள்ளிட்ட அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.\nஇத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.\nஅரியர் தேர்வு ரத்தை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கில் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தாக்கல் செய்த மனுவில், அரியர் தேர்வுகள் ரத்து என்பது எங்களது விதிகளுக்கு முரணானது.\nஅரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, “இந்த விவகாரத்தில் ஏஐசிடிஇ விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது.\nதேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன நியாயம் ” என்று கேள்வி எழுப்பினர்.\nவழக்கின் அடுத்த விசாரணை வரும் நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nTags: high court, அரியர் தேர்வு ரத்து செல்லுமா\nசென்னை போலீஸாருக்கு கொரோனா தடுப்பு முகக்கவசம்\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/asuraguru-movie-review-2/92578/", "date_download": "2021-04-23T11:32:41Z", "digest": "sha1:6MXTHQKOLER5PVQT2OEIJAA6BG3AXQL6", "length": 9957, "nlines": 160, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "AsuraGuru Movie Review | Vikram Prabhu | Mahima Nambar", "raw_content": "\nHome Reviews விக்ரம் பிரபுவுக்கு கம்பேக் கொடுக்குமா\nவிக்ரம் பிரபுவுக்கு கம்பேக் கொடுக்குமா\nராஜ்தீப் சிங் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஹிமா நம்பியார், நண்டு ஜெகன், யோகி பாபு இன்னும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் அசுரகுரு. இந்த படத்தோட விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.\nசிறு வயதில் இருந்தே பணத்தை பார்த்தாலே திருடி வைத்து கொள்ளும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் ஹீரோ விக்ரம் பிரபு.\nஅப்படி சின்ன வயதில் சிறுசு சிறுசா திருடிய விக்ரம் பிரபு பெரியவன் ஆனதும் பெரிய அளவில் திருட்டு வேளைகளில் ஈடுபடுகிறது.\nஉண்மை சம்பவம் ரயியில் நடந்த கொள்ளையை போல இந்த படத்திலும் ஒரு கொள்ளை சம்பவம் நடக்கிறது. கொள்ளையடித்த பணத்தையெல்லாம் விக்ரம் பிரபு என்ன செய்கிறார் இதனால் என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.\nதுருவ் விக்ரம் வெளியிட்ட சிங்கிள் போட்டோ.. முத்தமா கொடுக்கும் பெண்கள் கூட்டம் – வைரலாகும் புகைப்படம்.\nபடத்தை பற்றிய அலசல் :\nவிக்ரம் பிரபு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை கவர்ந்துள்ளார்.\nமஹிமா நம்பியார் சும்மா டூயட் பாடுவதற்கு மட்டும் வந்து செல்லாமல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.\nயோகி பாபு சும்மா ரெண்டு காட்சிக்கு வந்து சென்று விடுகிறார். இந்த படத்திற்கு மொத்தமாகவே இரண்டு நாள் தான் கால்ஷீட் கொடுத்திருப்பார் போல.\nகணேஷ் ராகவேந்திரா படத்திற்கு இசையமைக்க சைமன் கே கிங் பின்னணி இசை அமைத்துள்ளார். இருவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.\nராமலிங்கம் காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளார்.\nராஜ் தீப் சிங் வித்தியாசமான கதையை கையில் எடுத்து அதனை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.\n1. விக்ரம் பிரபு, மஹிமா நம்பியார் நடிப்பு\n1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்\n2. சீரியஸான படம் என்பதால் காமெடி இல்லாமல் போனது.\nமொத்தத்தில் அசுர குரு விக்ரம் பிரபு ரசிகர்களுக்கு ஒரு அசத்தலான படம்.\nPrevious articleஹரிஷ் கல்யாணுக்கு இன்னொரு சக்ஸஸ் பார்சல் – தாராள பிரபு விமர்சனம்.\nவெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் – யார் எந்த ஹீரோ படத்தில் நடிக்கிறார் பாருங்க.\nகடைசி வரை விவேக் இணைந்து நடிக்காத ஒரே ஒரு தமிழ் நடிகர் இவர் தான் – காரணம் என்ன\nகெஞ்சி கேட்ட சன் பிக்சர்ஸ்.. தளபதி 65 படத்திற்காக பூஜா ஹேக்டே செய்த வேலை‌.\nமாஸ்டர் படத்துக்கு டஃப் கொடுத்த குக் வித் கோமாளி சீசன��� 2 – டி TRP-யில் கிடைத்த இடம் என்ன தெரியுமா\nஷங்கர் எடுத்த முடிவு..‌‌நிறைவேறாமல் போன விவேக்கின் நீண்ட நாள் ஆசை – ரசிகர்கள் அதிர்ச்சி.\nராஷ்மிகா மந்தனாவுக்கு அடித்த ஜாக்பாட்.. யாருடன் நடிக்கிறார் தெரியுமா\nஇன்னும் இரண்டே நாள் தான்.. தளபதி 65 குறித்து வெளியான அசத்தல் அப்டேட்ஸ்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பது என்ன கண்டமேனிக்கு கழுவி ஊற்றிய விஜய் டிவி பிரபலம் – இவரே இப்படி சொல்லிட்டாரே.\nவெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் – யார் எந்த ஹீரோ படத்தில் நடிக்கிறார் பாருங்க.\nஇதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படங்கள்.. விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர்.\nசதீஷ்க்கு ஜோடியான சன்னி லியோன்.. பங்கமாக கலாயத்த பிரபல தமிழ் நடிகை – வைரலாகும் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/love-love-dhaan-song-lyrics/", "date_download": "2021-04-23T10:16:09Z", "digest": "sha1:CVE6XU4YCCNTSDPL45NGY6KMU463DONS", "length": 5800, "nlines": 194, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Love Love Dhaan Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா\nஇசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nஆண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ…\nஆண் : எல் ஓ வீ ஈ\nபெண் : எல் ஓ வீ ஈ\nஆண் : நேற்று இரவில் நினைவினில்\nமிதந்தவன் நான் தானே ஆ….ஹா\nபெண் : அன்றாடம் உருகிடும்\nஆண் : முன்னும் பின்னும்\nபெண் : எல் ஓ வீ ஈ\nஆண் : எல்லாமே ஹே புரிஞ்சவன்\nஆண் : {நீல அலைகள் நிலம் வந்து\nநானும் உனது மடி வந்து\nகிடப்பது எப்போது ஹா ஹா} (2)\nபெண் : கண்ணா நீ நடத்திடு\nஆண் : மேளம் என்ன\nஆண் : எல் ஓ வீ ஈ\nபெண் : என்னோடு பறக்க வா\nஹே ஒன்றாக கலக்க வா\nஆண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ…\nபெண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/national-news-in-tamil/assembly-elections-in-bihar-have-taught-many-lessons-to-all-the-states/", "date_download": "2021-04-23T11:23:02Z", "digest": "sha1:DYAQBDD7R3ALRRAFAWJJD5M3QX4MV6Z2", "length": 26723, "nlines": 266, "source_domain": "www.thudhu.com", "title": "வாழ்ந்து கெட்ட கட்சியாக மாறியதா காங்கிரஸ்? – பீகார் கற்று தரும் அரசியல் பாடம்!", "raw_content": "\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nHome செய்திகள் இந்தியா வாழ்ந்து கெட்ட கட்சியாக மாறியதா காங்கிரஸ் – பீகார் கற்று தரும் அரசியல் பாடம்\nவாழ்ந்து கெட்ட கட்சியாக மாறியதா காங்கிரஸ் – பீகார் கற்று தரும் அரசியல் பாடம்\nபீகாரில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல், அனைத்து மாநிலங்களுக்கும் பல பாடங்களை கற்று கொடுத்துள்ளது.\nகொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு மத்தியில், இந்தியாவில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, இந்துஸ்தானி அவாம் சோர்ச்சா கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே இருமுனை போட்டி நிலவியது.\nஆட்சி அமைக்க 122 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 125 தொகுதிகளை கைப்பற்றி பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 75 தொகுதிகளில் வென்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், தேஜஸ்வி யாதவின் முதலமைச்சர் கனவு பொய்த்து போனது.\nஇதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது காங்கிரஸ். மெகா கூட்டணிக்கு தலைமை வகித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, 144 இடங்களில் போட்டியிட்டது. முன் ஒரு கால வெற்றிகளை குறிப்பிட்டு, 75க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்ட காங்கிரஸ் கட்சிக்கு, 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல், காங்கிரஸ் படுதோல்வியை தழுவியுள்ளது. 50 தொகுதிகளை கோட்டைவிட்டு, வெறும் 20 தொகுதிகளில் மட்டும் முட்டி மோதி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nமோடி என்னும் பிரச்சார பீரங்கி\nகடந்த கால தேர்தல்களை போல், இந்த தேர்தலிலும் ஓர் பிரச்சார பீரங்கியை போலவே பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டுள்ளார். சென்ற இடமெல்லாம் வாக்குகளை குவிக்கும் அவரது கவர்ந்திழுக்கம் பேச்சு, பீகாரிலும் கை கொடுத்துள்ளது. அதேசமயம், மக்கள்வை தேர்தலில் தான் போட்டியிட்ட தொகுதியில் கூட வாக்குகளை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ராகுல் காந்தி, மீண்டும் ஒரு ஆளுமையாக தோற்கடிக்கப்பட்டுள்ளார்.\nஎங்க ஏரியா உள்ள வரதே\nதேச பாதுகாப்பை சுற���றி பாஜக போடும் அரசியல் கணக்கு அனைவரும் அறிந்ததே. பாஜகவின் 2019 மக்களவை தேர்தல் வெற்றிக்கு பாலக்கோடு தாக்குதல் ஆற்றிய பங்கு மிகப்பெரியது. இதனால், எதிரியை அவரது கோட்டையிலேயே அடிக்கலாம் என திட்டமிட்டு, லடாக் எல்லை பிரச்சனையை காங்கிரஸ் கையில் எடுத்தது. ஆனால், இது காங்கிரஸுக்கு சிறிதும் உதவவில்லை. மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரமும் பாஜகவை அசைத்து பார்க்கவில்லை. மாறாக பெருவாரியான தொழிலாளர்கள் பாஜகவிற்கே வாக்களித்ததாக கூறப்படுகிறது.\nவாழ்ந்து கெட்ட கட்சியாக மாறியதா காங்கிரஸ்\nஅண்மை காலமாகவே காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மிகவும் மோசமானதாகவே உள்ளது. 2 மக்களவை தேர்தல்கள், அடுத்தடுத்த மாநில சட்டமன்ற தேர்தல்கள் என தொடர் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி கரைந்து வருகிறது. முழு நேர தலைவர் இல்லாதது, அதிருப்தி தலைவர்களை ஒருங்கிணைத்து செல்லாதது, முறையற்ற நிர்வாகம் போன்ற பல காரணங்களால், காங்கிரஸ் கட்சி கசப்பான காலத்தை சந்தித்து வருகிறது.\nகாங்கிரஸின் அண்மை கால செயல்திறனை எடுத்து பார்த்தால், அனைத்தும் சொதப்பலே. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 2017 சட்டமன்ற தேர்தலில், போட்டியிட்ட 105 தொகுதிகளில் வெறும் 7ல் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2019 மகாராஷ்டிர தேர்தல், தற்போதைய பீகார் தேர்தலிலும் இதே நிலைதான்.\nசமகால அரசியலுடன் ஒட்டாமல், கடந்த கால வெற்றிகளுடன் காங்கிரஸ் கட்சி வாழ விரும்புகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முரளி விஜய்க்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தான் தோன்றுகிறது. காங்கிரஸின் பிடிவாதம் கட்சியை மட்டுமின்றி, காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கும் வீழ்ச்சியை பெற்று தருகிறது.\nஇளம் தலைவர் தேஜஸ்வியால் ஈர்க்க முடிந்த கூட்டத்தை கூட, ராகுல் காந்தியால் கவர முடியவில்லை. இந்தியளவில் பாஜகவிற்கு மாற்று வேண்டும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், வயதான ஜோ பைடனால் நிகழ்த்த முடிந்ததை, காங்கிரஸால் செய்ய முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று கட்சி தலைமை ஆராய வேண்டும்.\nஇந்தியாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், உள் அமைப்புகளை விரைவில் மறுசீரமைப்பு செய்துக் கொள்ளாவிட்டால், அதன் முடிவை யாராலும் தடுக்க முடிய��து. பீகார் மாநில சொதப்பல்கள், வரவிருக்கும் தமிழ்நாடு, மேற்கு வங்க மாநில தேர்தல்களில் பிரதிபலிக்கும். அங்கு காங்கிரஸ் சிறு துரும்பை போல் ஓரங்கட்டப்பட வாய்ப்புள்ளது. இந்த சூழலில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை காங்கிரஸ் கட்சி நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கா��் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nகடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி...\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று...\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்...\nவெற்றி நடை போடுமா தமிழகம்\nவெற��றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/139890-interview-with-director-hari-regarding-saamy", "date_download": "2021-04-23T11:01:36Z", "digest": "sha1:7LWOGUCWEBDLCK323YETDRJYHOCG6J72", "length": 7044, "nlines": 213, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 11 April 2018 - “விக்ரமுக்கு ரெண்டு கெட்டப், வில்லனுக்கும் ரெண்டு கெட்டப்!” | Interview with director Hari - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nகையாலாகாத எடப்பாடி அரசும் கழுத்தறுக்கும் மோடி அரசும்\n“விக்ரமுக்கு ரெண்டு கெட்டப், வில்லனுக்கும் ரெண்டு கெட்டப்\n“தனுஷ் என்னை கூல் பண்ணினார்\n“நடிப்புன்னு வந்துட்டா செம கூல்\nகாவிரி - தஞ்சைப் பிரச்னையல்ல... தமிழகத்தின் பிரச்னை\nதில் இருந்தா மொத்தமா வாங்கலே\nசந்தையூர் - இடையில் இருப்பது சுவர் மட்டுமா\nபோரை நிறுத்திய புகைப்படக் கலைஞன்\nவிகடன் பிரஸ்மீட்: “ஷங்கர் சார் சொன்னா இப்பவே ரெடி\nஅன்பும் அறமும் - 6\nதெய்வத்தான் ஆகாதெனினும் - ஒதுங்க நிழல் வேணும், அதுக்கு மரம் வேணும்\nவின்னிங் இன்னிங்ஸ் - 6\nவீரயுக நாயகன் வேள்பாரி - 77\nஆப் கீபார் அட்மின் சர்க்கார்\n“விக்ரமுக்கு ரெண்டு கெட்டப், வில்லனுக்கும் ரெண்டு கெட்டப்\n“விக்ரமுக்கு ரெண்டு கெட்டப், வில்லனுக்கும் ரெண்டு கெட்டப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykollywood.com/news/kollywood-news/a-statement-from-actor-vimal/", "date_download": "2021-04-23T11:10:01Z", "digest": "sha1:3ZEPIHTEYXM5Y6DI43FMG34SRVDSVHTW", "length": 3864, "nlines": 82, "source_domain": "mykollywood.com", "title": "A statement from Actor Vimal - www.mykollywood.com", "raw_content": "\nஎன்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது.\nஎன் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார். திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்வதோடு மேலும் அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப��பதே ஆகும்.\nமேலும் என்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் நேரடியாகவோ அல்லது என் செய்தி தொடர்பாளர் (PRO) பிரியாவிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q8-and-maruti-sx4-s-cross.htm", "date_download": "2021-04-23T10:43:22Z", "digest": "sha1:2K2VJ3UWMTDLXACG5MOHHVZBBQFG4WHE", "length": 28788, "nlines": 706, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ8 vs மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எஸ்-கிராஸ் போட்டியாக க்யூ8\nமாருதி எஸ்-கிராஸ் ஒப்பீடு போட்டியாக ஆடி க்யூ8\nமாருதி எஸ்-கிராஸ் ஆல்பா ஏடி\nமாருதி எஸ்-கிராஸ் போட்டியாக ஆடி க்யூ8\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி க்யூ8 அல்லது மாருதி எஸ்-கிராஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி க்யூ8 மாருதி எஸ்-கிராஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 98.98 லட்சம் லட்சத்திற்கு செலிப்ரேஷன் பதிப்பு (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 8.39 லட்சம் லட்சத்திற்கு சிக்மா (பெட்ரோல்). க்யூ8 வில் 2995 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எஸ்-கிராஸ் ல் 1462 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த க்யூ8 வின் மைலேஜ் 9.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த எஸ்-கிராஸ் ன் மைலேஜ் 18.55 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nஎஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் காப்பீடு\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nலேசான கலப்பின Yes Yes\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர No Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கேலக்ஸி-நீல உலோகdragon ஆரஞ்சு metalliccobra பழுப்பு மெட்டாலிக்மாடடோர் ரெட் metallicசாமுராய்-கிரே-உலோகஆழமான கருப்புஓர்கா பிளாக் metallicஆர்கஸ் பிரவுன் மெட்டாலிக்பனிப்பாறை வெள்ளை உலோகம்vicuna பழுப்பு மெட்டாலிக்+8 More முத்து ஆர்க்டிக் வெள்ளைகாஃபின் பிரவுன்கிரானைட் கிரேநெக்ஸா ப்ளூபிரீமியம் சில்வர்\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் Yes No\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No Yes\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes No\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் Yes No\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் No No\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் Yes No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் No Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nமிரர் இணைப்பு No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி க்யூ8 மற்றும் மாருதி எஸ்-கிராஸ்\nஒத்த கார்களுடன் க்யூ8 ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் போட்டியாக ஆடி க்யூ8\nபிஎன்டபில்யூ எக்ஸ7் போட்டியாக ஆடி க்யூ8\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக ஆடி க்யூ8\nபோர்ஸ்சி கேயின்னி போட்டியாக ஆடி க்யூ8\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக ஆடி க்யூ8\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எஸ்-கிராஸ் ஒப்பீடு\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக மாருதி எஸ்-கிராஸ்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக மாருதி எஸ்-கிராஸ்\nஹூண்டாய் வேணு போட்டியாக மாருதி எஸ்-கிராஸ்\nமாருதி பாலினோ போட்டியாக மாருதி எஸ்-கிராஸ்\nமாருதி எக்ஸ்எல் 6 போட்டியாக மாருதி எஸ்-கிராஸ்\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2721821", "date_download": "2021-04-23T10:37:32Z", "digest": "sha1:BJ5VJMRTJ5IRZNUMFJQU3LFP23ZIL5XL", "length": 17328, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "தீப்பிடித்து எரிந்த கார் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஆக்சிஜன் இல்லாமல் பிற மாநிலங்கள் தள்ளாடும் போது, பார்த்துக் கொண்டிருக்க, மத்திய அரசு அடாவடி அரசு அல்ல... ஏப்ரல் 23,2021\n கொரோனாவை விரட்ட தீப்பந்தத்துடன் ஓடிய கிராம மக்கள் ஏப்ரல் 23,2021\nஆக்சிஜன் சிலிண்டர் கேட்டு கதறியவரிடம் கன்னத்தில் அறைவேன் என்ற அமைச்சர் ஏப்ரல் 23,2021\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் ; சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஏப்ரல் 23,2021\nதோல்வி பயத்தில் உளறும் திமுக: எச்.ராஜா காட்டம் ஏப்ரல் 23,2021\nதிருத்தணி:சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாகஓட்டுனர் உயிர் தப்பினார்.\nதிருத்தணி, கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் முனிராமையா மகன் பாலாஜி, 20. இவர், நேற்று மதியம், நண்பர் அருணாசேகர் என்பவரிடம் இருந்து, 'ரொனால்டு டஸ்டர்' காரை வாங்கிக் கொண்டு திருமண அழைப்பிதழ் வைப்பதற்கு, திருத்தணியில் இருந்து, அரக்கோணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.காரை, பாலாஜி ஒருவர் மட்டுமே ஓட்டிச் சென்றார்.\nஇந்நிலையில், திருத்தணி, வள்ளியம்மாபுரம் அருகே செல்லும் போது கார் இன்ஜினில் இருந்து புகை வந்ததை பார்த்தவுடன், பாலாஜி சாலையோரம் காரை நிறுத்திவிட்டு இறங்கி அங்கிருந்து சிறிது துாரம் ஓடி நின்றார்.பின், கார் முழுதும் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும், திருத்தணி தீயணைப்பு துறையினர் வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுதும் எரிந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n1. ஊரடங்கு நாளில் கடைகள் திறந்தால் நடவடிக்கை: பேரூராட்சி நிர்வாகம்\n2. சூலுார்பேட்டை ரயில்கள் ரத்து\n3. இரு தினங்கள் மதுக்கடைகள் மூடல்\n4. மாணவர்களுக்கு பயிற்சி பாடப்புத்தகம்\n5. லட்சுமிபுரம் அணைக்கட்டு நீரில் வலைவீசி மீன்பிடிப்பு\n1. திருத்தணி கோவில் பாதையில் கார் விபத்து: 6 பேர் காயம்\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்ப��கிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/06/delete.html", "date_download": "2021-04-23T11:50:21Z", "digest": "sha1:VIP2IUL3UT6LIW4H2O7VUR3KWQR25MU4", "length": 9113, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"ப்ளீஸ் Delete பண்ணுங்க...\" - சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அதுல்யா ரவி..! - வைரலாகும் புகைப்படம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Athulya Ravi \"ப்ளீஸ் Delete பண்ணுங்க...\" - சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அதுல்யா ரவி..\n\"ப்ளீஸ் Delete பண்ணுங்க...\" - சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அதுல்யா ரவி..\nகாதல் கண் சுட்டதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அதுல்யா ரவி, தற்போது அடுக்கடுக்காக பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.\nஇவரின் கைவசம் தற்போது, நாடோடிகள் 2 , அடுத்த சாட்டை, உள்ளிட்ட 5 படங்கள் உள்ள. நடிகை அதுல்யா சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கியூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.\nகொஞ்சும் அழகு, மழலை மாறாத சிரிப்பு என அத்தனை சிறப்பையும் அமையப்பெற்ற நடமாடும் தேவதை. இதுபோல் கூறி இளைஞர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.\nசமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த கேப்மாரி படத்தில் ஜெய்யுடன் சேர்ந்து இவர் நடித்த காட்சிகள் மிகவும் கவர்ச்சியாகவும், இரட்டை அர்த்த வசனங்களை நிறைந்ததாகவும் இருந்தது. இது அதுல்யா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார்.\nஇதனை பார்த்த இவரது ரசிகர்கள் ப்ளீஸ் டெலிட் பண்ணிடுங்க என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.\n\"ப்ளீஸ் Delete பண்ணுங்க...\" - சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அதுல்யா ரவி.. - வைரலாகும் புகைப்படம்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/sports/cricket/dc-thrashed-csk-by-44-runs-in-ipl-2020-highlights-today/", "date_download": "2021-04-23T12:04:58Z", "digest": "sha1:CJO65TXNBX7IFYNZUDY4OVR4EMVGIY4F", "length": 22734, "nlines": 262, "source_domain": "www.thudhu.com", "title": "சென்னையை அப்செட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ்", "raw_content": "\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திரு��்பங்கள்\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nHome விளையாட்டு கிரிக்கெட் சென்னையை அப்செட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ்\nசென்னையை அப்செட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ்\nபேட்டிங் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட டெல்லி கேப்பிடல் சிட்டி 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.\nதுபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஏழாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதல் போட்டியில் வெற்றி பெற்றதைடுத்த ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்த சிஎஸ்கே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார். சென்னை அணியில் லுங்கி இங்கிடிக்கு பதிலாக ஜோஷ் ஹேசில்வுட் தேர்வு செய்யப்பட்டார். மறுமுனையில் டெல்லி அணியும் அஸ்வின் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆபீஸ் கான் மற்றும் அமித் மிஸ்ரா இடம் பெற்றனர்.\nஇதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவன் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். ஒரு பக்கம் தவான் பொறுப்பான ஆட்டத்தையும் மறுபக்கம் ப்ரித்வி ஷா அதிரடி ஆட்டத்தையும் வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில் தவான் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரிஷப் பந்து, ப்ரித்வி ஷா உடன் இணைந்து அதிரடி காட்டினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பிரித்வி ஷா 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும். அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்தது. ரிஷப் பந்த் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சென்னை அணி தரப்பில் பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுகளும் சாம் கரன் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.\nஇதைத்தொடர்ந்து 176 ரன்கள் இலக்குடன் களமி��ங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் டெல்லி கேப்பிடல் சனியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது சென்னை அணியில் அதிகபட்சமாக டுப்ளஸ்ஸிஸ் 43 ரன்களை எடுத்தார்.\nஅவரை தவிர வேறு எந்த வீரர்களும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. டெல்லி அணி தரப்பில் ரபாடா மூன்று விக்கெட்களையும், அன்றிட்ஸ் நோக்கியா 2 விக்கெட்களையும் அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இப்போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்ற டெல்லி அணி 4 புள்ளிகளுடன் தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மறுமுனையில் சென்னை அணி ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கா�� வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nகடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நி��ழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி...\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று...\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்...\nவெற்றி நடை போடுமா தமிழகம்\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/covid-19-situation-update.html", "date_download": "2021-04-23T10:29:08Z", "digest": "sha1:LU6QJ2V4KCA2FJNK2YALKD6V3F257OLC", "length": 3986, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "கொழும்பு,புத்தளத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு", "raw_content": "\nHomeeditors-pickகொழும்பு,புத்தளத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொழும்பு,புத்தளத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 176 ஆக உயர்ந்துள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்திலும் புத்தளத்திலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஅந்தவகையில் கொழும்பு - 44 புத்தளம் - 31 களுத்துறை - 25 கம்பஹா - 13 கண்டி - 07 யாழ்ப்பாணம் - 07 இரத்தினபுரி - 03 குருநாகல் - 02 மாத்தறை - 02 காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளையில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 176 பேரில் 03 வெளிநாட்டவர்கள் அடங்குவதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 176 பேரில் தற்போது 137 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 34 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இது வரை 05 பேர் மரணமடைந்துள்ளனர்.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்ப���ு குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/f553362/forum-553362/?page=2&sort=lastModified", "date_download": "2021-04-23T10:15:26Z", "digest": "sha1:PBIUZ4VXFYQGVADAVBZKA4DFULDFF7BC", "length": 32329, "nlines": 252, "source_domain": "134804.activeboard.com", "title": "திருக்குறள் - New Indian-Chennai News & More", "raw_content": "\nதிருக்குறள் தமிழர் மெய்யியல் சமய நூல் - வள்ளுவம் வழி கிருஷ்ணன்\nதமிழ் இலக்கணம் - கலைஞர் மு.கருணாநிதி\nதமிழ் இலக்கணம் - கலைஞர் மு.கருணாநிதி http://tamiljheeva.blogspot.com/2011/08/blog-post.​html ஒரு மொழிக்குச் சிறப்பை, அழகைக் கொடுப்பது இலக்கணம். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர் கெட்ட நிலையை அடையாது காப்பது இலக்கணமாகும். இலக்கியம...\nதிருவள்ளுவர் பிறந்தநாளும், செந்தமிழ்ப் புத்தாண்டு தினமும்\nதிருவள்ளுவர் பிறந்தநாளும், செந்தமிழ்ப் புத்தாண்டு தினமும் டாக்டர்.நா.கணேசன் செந்தமிழ் இலக்கியங்கள் (சங்கம், சமண -பௌத்த காவியங்கள்) காட்டும் தமிழ்ப் புத்தாண்டு தினத்திற்குத் தமிழ்நாட்டு அரசாங்கம் மீண்டுள்ளது. கொல்லம் ஆண்டு, சக வருஷாப்தம், ஹிஜிரி வருஷம், கிறித்துவ வருஷம், ......\nபார்ப்பனருக்கும் தமிழருக்கும் ஒத்த நாகரிகம் -சாமி சிதம்பரனார்\nhttp://santhipu.blogspot.com/2006/05/blog-post_19.​html பேராசிரியர் சாமி சிதம்பரனார் மாபெரும் தமிழறிஞர். பெரியாரின் வரலாற்றை முதன் முதலில் பெரியார் உயிருடன் இருந்தபோது எ...\nBommaiyah Selvarajan31 ஜூலை, முற்பகல் 9:25 · cஆரியம், திராவிடம், கைபர் போலன் கணவாய்கள் வழியாக வந்தவர்கள், பார்ப்பனர், அந்தணர், ஆதிக்க சக்தி...,இப்படி வாய்ஜாலங்களால் வண்டியை ஓட்டி பிழைக்கும் டுமீல் போராளிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.நமது தமிழ்நாட்டில் ஒரு நல்ல பழக்கம் ஆதி காலத்த...\nஉலகத் தமிழ் மாநாடு 1968 ஜி.யு.போப், கால்டுவெல் சிலை திறப்பு\nஉலகத் தமிழ் மாநாடு: சென்னை கடற்கரையில் 10 சிலைகள் திறப்பு http://123tamilan.blogspot.com/2011/09/ http://123tamilan.blogspot.com/2011/09/10_07.html உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, 2_1_1968 அன்று 10 சிலைகள் திறக்கப்பட்டன. இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு, 1968 ஜனவரி 1, 2, 3 ஆகிய தேதிக...\nஅர்த்த சாஸ்த்ர நூலில் bce 4th century\nSankara Narayanan G31 ஜூலை, 2016 · கௌடல்யரால் (கௌடில்யர் என்பது தவறு) இயற்றப��பெற்ற அர்த்த சாஸ்த்ரம் பொயுமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதை பொயு மூன்றாம் நூற்றாண்டு வரை இழுத்த கால நிர்ணயத்தை டி. கணபதி சாஸ்த்ரிகள் தகுந்த ஆதாரங்களுடன் மறுத்துள்ளார். மேலும் கௌடல்யரே அந்த நூலின் அ...\nவள்ளுவரின் மெய்யியல் (நூல்) கு. ச. ஆனந்தன்\nவள்ளுவரின் மெய்யியல் (நூல்)https://ta.wikipedia.org/s/357sகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Jump to navigationJump to searchவள்ளுவரின் மெய்யியல் என்னும் ஆய்வு நூல் திருவள்ளுவர் பகுத்தறிவின் துணைகொண்டு உயிர் மற்றும் இயலுலகின் இயல்புகளை ஆய்ந்து எடுத்த...\nதென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:43) பொழிப்பு: தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும். மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், பு...\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் -இல.திருவள்ளுவன்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 1 – இல. திருவள்ளுவன், தினச்செய்தி அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 22 சூலை 2019 கருத்திற்காக..திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவி...\nஉலகில் மிகப் பழைமையான நாகரீகம்\nசென்னை ராஜதானி என்றுமே கல்வியில் முன்னிலை\nAnanthakrishnan Pakshirajan19 ஜூலை, 2017இது பற்றி நான் முன்னால் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன்.சென்னை ராஜதானி என்றுமே கல்வியில் முன்னிலையில் நின்றது என்பது உண்மை. இது பெரியார் பிறப்பதற்கு முன்பேயே நிகழ்ந்து விட்டது. 1864ல் இருந்து 1886 வரையில் கல்லூரி நுழைவுத் தேர்வு எழுதியவர்கள...\nசைவ, வைணவ, சமண மதப்பூசல்கள்\nPakshirajan Ananthakrishnanஇன் பதிவு..... ######₹₹₹₹₹₹######தமிழ்நாட்டில் சைவ, வைணவ, சமண மதப்பூசல்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் சமணர்கள் படைத்த நூல்கள் மீது சைவர்களும் வைணவர்களும் பெரு மதிப்புக் கொண்டிருந்தார்கள். ஜைன அறிஞர்களின் ஒப்புதலையும் ஆவலோடு எதிர்பார...\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம் கி.முப்பால்மணி \\தமிழில் திருக்குறள் ஒரு சிறந்த நீதி நூல், திருவள்ளுவர் எழுதிய இந்த நூலினுக்குப் பரிமேலழகர் தந்த உரையானது விழுமியதாகப் போற்றப்படுகி��்றது. பரிமேலழகர் உரைக்குக் கூட ஒரு உரையானது காணப்பட்டு நிலவுகின்றது. இந்த வகையான உரைக்கு டீகை என்று ப...\nபதிணெண்கீழ்க் கணக்கு நூல்கள் காட்டும் பண்டைய வாழ்வியல் சிக்கல்கள்\nபதிணெண்கீழ்க் கணக்கு நூல்கள் காட்டும் பண்டைய வாழ்வியல் சிக்கல்கள்தத்துவங்கள் யாவும் மனித வளர்ச்சியை உந்தித் தள்ளவும், புறக்காரணிகளாய் எழுந்தவையே எனலாம். குறிப்பாக, எந்த ஒரு சமூகச் சூழலிலும் எக்கருத்தை வலியுறுத்தியிருந்தாலும் அக்கருத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப வாழ வேண்டு...\nகுறளும் ஆன்மீகமும் (நூல்)https://ta.wikipedia.org/s/359lகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Jump to navigationJump to searchகுறளும் ஆன்மீகமும் என்னும் நூலில் கிறித்தவ சமயக் கருத்துகள் விவிலிய வரலாறுகள் அடிப்படையிலும் திருக்குறளைத் தொடர்பு படுத்தியும் எடு...\nஅவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.\nகுறள் 259: துறவறவியல் – புலான்மறுத்தல்அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.நாமக்கல் கவிஞர் உரை மு.வ உரை:நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.நாம் இந்தக் குறளோடு இதன...\n சுபாஷ் சந்திரன். ப May 27, 2017 வள்ளுவன் இயற்றிய உலகப் பொதுமறையில் பெருமை என்ற அதிகாரத்தின் 2 வது குறள் -“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்” பிறப்பினால் அனைவரும் ஒருவரே. பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உலகிற்க...\nதிருக்குறளில் நுண்பொருள் அறிவியல் ரெ.சந்திரமோகன்\nதிருக்குறளில் நுண்பொருள் அறிவியல் ரெ.சந்திரமோகன் Feb 9, 2019 “நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணற்கால் கண்ணல்லது இல்லைபிற”இது குறிப்பறிதல் அதிகாரத்தில் அமைச்சர் அறிவுறுத்தும் நுட்பமான செய்திகளை மன்னன் அறிய கண்ணைத்தான் பயன்படுத்துகின்றான் என்பதை மேலெழுந்தவாரியாகப் பொருள் கூறு...\nஅரசியல் நெறி காட்டும் திருக்குறள் முனைவர் ச. தமிழரசன்\nஅரசியல் நெறி காட்டும் திருக்குறள் முனைவர் ச. தமிழரசன்உதவிப்பேராசிரியர் (சுயநிதிப்பிரிவு), தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை - 625009. முன்னுரை அரசியல் என்ற சொல் அரசு இயங்கும் முறையையும், ஆள்வோரையும், அவர் செயல்பாட்டையும் பற்ற��� கூறிய நிலைமாறி பொதுவாழ்வில் அதிகம் பயன்பாடு உடைய...\nதிருக்குறளில் ஊடல் உவகை முனைவர் நா. சுலோசனா\nதிருக்குறளில் ஊடல் உவகை முனைவர் நா. சுலோசனாஉதவிப் பேராசிரியர், தமிழ் மொழி (ம) மொழியியல் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-113 முன்னுரை திருக்குறள் ஓர் ஒப்பற்ற உலகப் பொதுமறை என்பதைக் கடந்து திருக்குறள் ஓரு வாழ்வியல் இலக்கணமாகத் திகழ்கிறது. இலக்கண நூலான தொல்காப்பியம்...\nதிருக்குறளில் அறத்துப்பால் உணர்த்தும் அறிவுரைகள் முனைவர் ச. சேவியர்\nதிருக்குறளில் அறத்துப்பால் உணர்த்தும் அறிவுரைகள் முனைவர் ச. சேவியர்உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இலயோலா கல்லூரி, மெட்டாலா, நாமக்கல் மாவட்டம். முன்னுரை மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரை நூல் தான் திருக்குறளாகும். இது நாடு, மொழி, இனம், சமயம் கடந்த எக்காலத்திற்கு ப...\nதமிழகத்தில் கிறிஸ்தவ மோசடி குறித்த சிறு தொகுப்பு.... பொறுமையாக படிக்கவும் ============================= கிறிஸ்துவ மதமாற்றத்தின் இருண்ட பக்கம் ------------------------------------------------- மதமாற்றம் உலகளாவிய பல நூற்றாண்டு காலப் பிரச்சனை. கிறிஸ்துவ மதத்தை என்ன செய்தாவது உ...\nதமிழக அரசமைப்பு முறையில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் - - மு. செல்லமுத்து\nதமிழக அரசமைப்பு முறையில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்Wednesday, 16 November 2016 01:45 - மு. செல்லமுத்து, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், தமிழியல்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21.- ஆய்வுஆய்வு முன்னுரை தமிழிக அரசியல் சரித்திரத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட அரச...\nமனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்பு - முனைவர் மா. உமா மகேஸ்வரி\nமனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்புSunday, 11 March 2018 20:03 - முனைவர் மா. உமா மகேஸ்வரி, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை- 09 ஆய்வுதொல் தமிழரின் நுண்ணறிவு மிக வியப்பிற்குரியதாகும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் மொழியியல், உயிரியல், கணிதவியல்...\nதிருவள்ளுவரின் பிறப்பிடம் - ஓர் ஆய்வு- பேரா.கு.வசந்தம்,\nதிருவள்ளுவரின் பிறப்பிடம் - ஓர் ஆய்வுThursday, 22 February 2018 13:10 - பேரா.கு.வசந்தம், உதவிப் பேராசிரியர், ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருநின்றவூர். - ஆய்வுமுன்னுரை: தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களை நூலில் எந்த ஓரிடத்திலும் குறிப்பிடாமல் உலக மனித குலம் கொண்டும் கொடுத்த...\nபுலம்பெயர் தமிழர்களின் பண்பாட்டுக் கல்வியில் திருக்குறளுக்கு அளிக்கப்படவேண்டிய முக்கியத்த\nஆய்வு: புலம்பெயர் தமிழர்களின் பண்பாட்டுக் கல்வியில் திருக்குறளுக்கு அளிக்கப்படவேண்டிய முக்கியத்துவம்.Wednesday, 04 July 2018 01:10 - கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் - ஆய்வு[ஐக்கிய ராச்சியம் லிவர்ப்பூல் ஹோப் பல்கலைக் கழகத்தில் 2018ஜூன் 27,28,29 நாள்களில் நடைபெற்ற இரண்டாவது அனைத்த...\np=877திருக்குறளை உலகப்பொதுமறை என்றும், தமிழர் அனைவருமே சமயச்சார்பின்றிப் பின்பற்றக்கூடிய ஒப்பற்ற அறநூல் என்றும் சொல்கிறோம். நுணுகி ஆராய்ந்து பார்த்தால் , இக்கருத்து எவ்வளவு பெரிய மாயை என்பது விளங்கும். குறள் பக்தி கொண்ட யாரையும் புண்படுத்தும் நோக்...\nவள்ளுவரும் ஒழுக்கமும் - ப்ரவாஹன்\nவள்ளுவரும் ஒழுக்கமும்ப்ரவாஹன் | இதழ் 11 | 30-10-2009|(வள்ளுவர், சர்வக்ஞர் ஆகியோரின் சிலைகள் திறப்பின்போது எழுதப்பட்ட கட்டுரை இது. தமிழ் இதழ்கள் இக்கட்டுரையைப் பிரசுரிக்க முன்வராததால், தாமதமாகவேனும் இதனை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது. – ஆசிரியர் குழு)வரலாற்றில் இ...\nஆதிபகவன் முதற்றே உலகு http://etamilwin.blogspot.com/2015/04/blog-post_50​9.htmlவான்புகழ் கொண்ட வள்ளுவன் என்று பாரதியால் போற்றப்படும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இன்றளவும் வாழ்வின் நெறியாளுகைக்கு ஏற்ற நூலாக உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. அத்துடன் காலந்தோறும் புதப்பு...\nதிருக்குறள் இருக்க குறையொன்றுமில்லைஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் சென்னைத் தலைவர் திரு. எம். முரளி. அவரை என் நண்பர், நலம்விரும்பி என்றெல்லாம் சொல்வதைவிட, அவர் என் சகோதரர் என்பதே உண்மையானது. ஆம், பற்று மிகுந்துவரப் பார்க்கின்றேன். முரளியால், பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முட...\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வ��ிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/f639008/forum-639008/?page=2&sort=lastModified", "date_download": "2021-04-23T12:31:43Z", "digest": "sha1:G4C5NVPOOBFD6DDHOH4VLCDYPZ2YLSTQ", "length": 20417, "nlines": 136, "source_domain": "134804.activeboard.com", "title": "போகப் போகத் தெரியும்- சுப்பு - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்தினரின் பெரியார் உண்மையில் -> போகப் போகத் தெரியும்- சுப்பு\nForum: போகப் போகத் தெரியும்- சுப்பு\n16. ஏசுநாதர் ஏன் வரவில்லை\nபோகப் போகத் தெரியும்-16March 19, 2009- சுப்பு ஏசுநாதர் ஏன் வரவில்லை தலை, காது, மூக்கு, கழுத்து, கை, மார்பு, விரல், தாள் என்ற எட்டுறுப்பும் தங்கநகை, வெள்ளிநகை, ரத்னமிழைத்த நகை தையலர்கள் அணியாமலும் விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர வேண்டுமென்றே பாதிரி விடுத்தஒரு சேதியால் விஷமெ...\nபோகப் போகத் தெரியும்-15March 16, 2009- சுப்பு கால்டுவெல்லின் தாயாதிகள் ஒருநாள் தியாகராச செட்டியாரை நாடி ஓர் ஐரோப்பியர் உறையூருக்கு ஒரு வண்டியில் வந்தார். இவருடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வந்து இறங்கினார். அவர் வந்து இறங்குவதைக் கண்ட தெருவார் பலர் கூட்டமாகக் கூடி விட்டனர்… அப்போ...\n14. அணுகுண்டு, துப்பாக்கி, அஹிம்சை, கீதை\nபோகப் போகத் தெரியும்-14March 9, 2009- சுப்பு அணுகுண்டு, துப்பாக்கி, அஹிம்சை, கீதை Trinity Explosion 1945. Copyright: U.S.Federal Govt. Courtesy: Wikimedia Commons 1945ஆம் ஆண்டு ஜுலை 16. அன்று திங்கட்கிழமை. காலை 05.30 மணி. அமெரிக்காவின் லாஸ் அலமோஸ் பகுதியில் ஒரு பரிசோதனை நடந்தது அ...\nபோகப் போகத் தெரியும்–13March 2, 2009- சுப்பு வையாபுரிக்கு வணக்கம் 1937-38ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்கள், வள்ளுவக்குடி வாத்தியார் பெத்தபெருமாள் என்பவரைக் கொண்டு வந்து பாங்கல் ஆற்றங்கரையில் ஒரு பள்ளிக்கூடம் கட்டினார்கள். அவருக்கு மாதம் கால் ரூபாயும் குறுவை சம்பாவில் ஒரு பருவத...\n12. துக்ளக் இதழில் வைக்கம்\nதுக்ளக் இதழில் வைக்கம் வெண்தாடி வேந்தர் பெரியார் அவர்கள் 1972ஆம் ஆண்டு காரைக்குடிக்கு ஒரு பொது நிகழ்ச்சிக்கு வந்தார்… அவ்வூரில் திரு. என்.ஆர். சாமி பெரியாரின் கொள்கைப் பிடிப்புள்ள திராவிடர் கழகச் செயல் வீரர்… பெரியார் திரு. என்.ஆர். சாமியின் திருமகன் திராவிடமணியின் ஒன்றரை வயதுக் கு...\n11. மூவருக்கு எதிராக ஒருவர்\nபோகப் போகத் தெரியும்-11February 17, 2009- சுப்பு மூவருக்கு எதிராக ஒருவர் மகாத்மா காந்தி 1921 செப்டம்பரில் தமிழ்நாட்டிற்கு வந்தார். அவர் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாகச் செட்டி நாடு செல்வதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருச்சியில் தங்கியிருந்த மகாத்மாவை (செப்டம்பர் 1...\n10. வீரமணிக்கு உதவும் விஞ்ஞானக் கதை\nபோகப் போகத் தெரியும்-10February 15, 2009- சுப்பு வீரமணிக்கு உதவும் விஞ்ஞானக் கதை இந்தியாவின் தொழில் வளர்ச்சி, முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரால் ஏற்பட்டது. போர்முனையில் பதுங்கு குழிகள் அமைப்பதற்கு மணல் மூட்டைகள் தேவைப்பட்டன. அதன் விளவாக இந்தியச் சணலின் விலை அதிகரித்த...\nபோகப் போகத் தெரியும் – 9February 2, 2009- சுப்பு முத்துக்குமாரின் கடிதம் சோமசுந்தரம் பிள்ளை சாதாரண சோதிடர் அல்ல… அக்காலத்திலேயே அதிக வருமானமுள்ள பெரிய ‘நாடி சோதிடர்’. எங்கிருந்தோ எப்படியோ அடையப் பெற்ற சில அபூர்வமான ஓலைச்சுவடிகள் அவரிடமிருந்தன… அந்த ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிர...\n8. பெஞ்சமின் டிஸ்ரேலி என்ற பிரெஞ்சுக் கவிஞன்\nபோகப் போகத் தெரியும் – 8January 27, 2009- சுப்பு பெஞ்சமின் டிஸ்ரேலி என்ற பிரெஞ்சுக் கவிஞன் ஷாஜஹான் தங்கியிருந்த ஆக்ரா கோட்டையை ஒளரங்கசீப் முற்றுகையிட்டான். கோட்டைக் கதவுகள் அனைத்தையும் மூடும்படி ஷாஜஹான் உத்தரவு கொடுத்தான். ஒளரங்கசீப் விரும்பியதும் அதுவே. ஏனெனில் ஆக்ரா நகரத்தி...\n7. ஆறு பேரை அழைக்கிறேன்\nபோகப் போகத் தெரியும் – 7January 19, 2009- சுப்பு ஆறு பேரை அழைக்கிறேன் தேவரய்யா சட்டமன்ற உறுப்பினராக சென்னையில் இருந்த நேரம். சசிவர்ணத் தேவரை அழைத்து ‘பாண்டியனூருக்குப் போய் காவிப் புடவையில் சிவப்புப் புள்ளி வைத்தபடி வாங்கிட்டு வா’ என்கிறார். சசிவர்ணத் தேவருக்கோ குழப்பம். யாருக்க...\nபோகப் போகத் தெரியும் – 6January 12, 2009- சுப்பு ஐயப்பன்மாரின் அதிர்வேட்டு களவு, பொய், காமம், சினம் முதலான எல்லாக் குற்றங்களையும் ஒழித்தவர் அப்பூதி அடிகள்; வலிமை வாய்ந்த இல்லற வாழ்க்கையில் நின்றவர் அவர். வீட்டில் உள்ள முகத்தல் முதலான அளவைக் கருவிகளும் மைந்தரும் பசுக்களுடனே எருமைக...\n5. சரியும் விக்கெட்டுகளும் சாத்வீகப் பெரியாரும்\nபோகப் போகத் தெரியும் – 5January 5, 2009- சுப்பு சரியும் விக்கெட்டுகளும் சாத்வீகப் பெரியாரும் ராட்சச மன்னனால் கட்டளையிடப்பட்ட இந்திரஜித்து தந்தையாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு யாகத் தலத்தில் முறைப்படி அக்கினியில் ஹோமம் செய்தான்… அக்கினி பகவான் வெளிவந்து வலமாய் வரும் ஜ்வாலையோடு...\n4 கண்ணாடிக் குடுவைக்குள் காதல்\nபோகப் போகத் தெரியும் – 4December 30, 2008- சுப்பு கண்ணாடிக் ��ுடுவைக்குள் காதல் கங்கைக் கரையில் ரிஷிகேசம். அற்புதமான இடம். எத்தனையோ ஆச்ரமங்கள், மஹான்களின் உறைவிடம். அங்கே ஒரு யோகி. திடீரென்று பாலத்தில் நின்று கொண்டு, “ஐயோ என் இடுப்பு தாங்க முடியாமல் வலிக்கிறதே என் இடுப்பு தாங்க முடியாமல் வலிக்கிறதே யாராவது வந்து ஓங்கி எ...\nதலித்துகளுக்கு ஜீரோ இடஒதுக்கீடு - போகப் போகத் தெரியும் – 3\nபோகப் போகத் தெரியும் – 3December 18, 2008- சுப்பு தலித்துகளுக்கு ஜீரோ இடஒதுக்கீடு அந்த ஜோதிடரிடம் ஒரு கோளாறு உண்டு. கண் விழித்துச் சொப்பனம் காண்பவர் அவர். ஒருவரைப் பார்த்தவுடனேயே அவரது வயதை ஊகித்து விடுவார். கிரகங்களை ஜாதகத்தில் நிறுத்தி உடனே பலன் சொல்லிவிடுவார். யாழ்ப்பாணத்து வீத...\nஎருமைத் தலையனுக்கு எக்ஸ்ட்ரா டைம் - போகப் போகத் தெரியும் – 2\nபோகப் போகத் தெரியும் – 2December 8, 2008- சுப்பு எருமைத் தலையனுக்கு எக்ஸ்ட்ரா டைம் எருமைத் தலையன் ஒருவன் ஏகமாக ஆடிக் கொண்டிருந்தான். தலையால் சிலரை முட்டினான்; வாலால் சிலரை அடித்தான்; கொம்புகளால் மலைகளைத் தூக்கியெறிந்தான்; கொழுப்பு மிஞ்சிவிட்டதால் அவன் சுற்றிச் சுழன்று வந்தான். அவ...\nசந்திராவும் அபயாவும் -போகப் போகத் தெரியும் – 1\nபோகப் போகத் தெரியும் – 1December 4, 2008- சுப்பு சந்திராவும் அபயாவும் மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழை எழுதியவர் குமரகுருபரர். இவர் குருநாதரைத் தேடிப் பல இடங்களில் அலைந்தார். இறுதியில் தருமபுர ஆதீனத்துக்கு வந்தார். மயிலாடு துறையைக் கடந்து குருநாதர் மாசிலாமணி தேசிகர் வாழும் தருமபுரி...\nNew Indian-Chennai News & More → ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்தினரின் பெரியார் உண்மையில் → போகப் போகத் தெரியும்- சுப்பு\nJump To:--- Main ---இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louisதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-04-23T12:04:17Z", "digest": "sha1:ZCLV7KRQZZ3HI5S4JKOXTKCVCE52U5PB", "length": 10271, "nlines": 140, "source_domain": "inidhu.com", "title": "ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2018 - இனிது", "raw_content": "\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2018\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2018 பட்டியலில் 100 இடங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த 22 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.\nமத்திய அரசு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து 03.04.2018 அன்று பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தினை சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும்.\nகல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்ற அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் தரவரிசை தயார் செய்யப்பட்டு வெளிய���டப்பட்டு வருகிறது.\n2018-ஆம் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களுரு 82.16 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.\nஇந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை 81.39 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் தமிழ்நாட்டைச் சார்ந்த 22 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.\nவரிசை எண் பெயர் மதிப்பெண் இடம்\n1 இந்திய தொழில் நுட்ப கழகம், சென்னை 81.89 2\n2 அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 62.82 10\n3 அமிர்தா விஸ்வவித்யா பீடம், கோயம்புத்தூர் 58.46 15\n4 பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 55.08 20\n5 வேலூர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர் 52.68 24\n6 சென்னை பல்கலைக்கழகம், சென்னை 51.52 29\n7 தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளி 51.38 31\n8 பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 50.74 35\n9 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 49.22 40\n10 அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 48.25 43\n11 சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அகாடமி (சாஸ்திரா), தஞ்சாவூர் 46.33 54\n12 ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 45.29 62\n13 எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 45.17 63\n14 பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி, கோயம்புத்தூர் 44.94 64\n15 சத்திய பாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 44.34 68\n16 சவிதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 44.00 70\n17 ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் 43.60 73\n18 பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்தூர் 43.24 75\n19 மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை 42.98 81\n20 தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை 41.73 92\n21 பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி 41.63 94\n22 தியாகராஜர் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை 41.41 95\nஇந்திய அளவில் தமிழக கல்வி நிறுவனங்கள் நல்ல தரவரிசையைப் பெறவும், இதைத் தொடர்ந்து தக்க வைக்கவும் இன்னும் முன்னேறவும் முயற்சி செய்ய வேண்டும்.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious விட்டமின் என்னும் உயிர்மூலம்\nNext PostNext வெற்றியடைய செய்ய வேண்டியவை\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தே���் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2017/05/546.html", "date_download": "2021-04-23T12:07:49Z", "digest": "sha1:2YIQGYHTOC7GDU5REGT44Y4C7S62SQNY", "length": 7865, "nlines": 162, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் – சிறப்புரை :546", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nதிங்கள், 22 மே, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :546\nதிருக்குறள் – சிறப்புரை :546\nவேலன்று வென்றி தருவது மன்னவன்\nகோலதூஉம் கோடாது எனின். ----- ௫௪௬\nஓர் அரசனுக்குப் போர்க்களத்தில் வெற்றி தருவது வேல் அன்று ; அவனுடைய வளையாத செங்கோலே. வளையாத செங்கோல் பெறும் சிறப்பு உணர்த்தப்பட்டது.\n“ ஞாயிறு அனையை நின் பகைவர்க்குத்\nதிங்கள் அனையை எம்மனோர்க்கே”. –புறநானூறு.\n நின் பகைவர்க்கு வெப்பம் நீங்காது தோன்றும் கதிரவனைப் போன்றவன் ; எம்போன்று நின் அருள் பெற்றோர்க்குக் குளிர் நிலவைப் போன்றவன் நீயே…\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தெளிவுரைகளை வழங்கினால் பயனளிக்கும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் – சிறப்புரை :555\nதிருக்குறள் – சிறப்புரை :554\nதிருக்குறள் – சிறப்புரை :553\nதிருக்குறள் – சிறப்புரை :552\nதிருக்குறள் – சிறப்புரை :550\nதிருக்குறள்– சிறப்புரை :549குடிபுறங் காத்தோம்பிக்க...\nதிருக்குறள் – சிறப்புரை :548\nதிருக்குறள் – சிறப்புரை :547\nதிருக்குறள் – சிறப்புரை :546\nதிருக்குறள் – சிறப்புரை :545\nதிருக்குறள் – சிறப்புரை :544\nதிருக்குறள் – சிறப்புரை :543\nதிருக்குறள் – சிறப்புரை :542\nதிருக்குறள் – சிறப்புரை :541\nதிருக்குறள் – சிறப்புரை :540\nதிருக்குறள் – சிறப்புரை :539\nதிருக்குறள் – சிறப்புரை :538\nதிருக்குறள் – சிறப்புரை :537\nதிருக்குறள் – சிறப்புரை :536\nதிருக்குறள் – சிறப்புரை :535\nதிருக்குறள் – சிறப்புரை :534\nதிருக்குறள் – சிறப்புரை :533\nதிருக்குறள் – சிறப்புரை :532\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/category?pubid=0009&showby=mailist&sortby=lastedi", "date_download": "2021-04-23T11:13:52Z", "digest": "sha1:MVS3DHBHKUB6SH7YZB4SOO5GA74YEQLC", "length": 6213, "nlines": 113, "source_domain": "marinabooks.com", "title": "காலச்சுவடு பதிப்பகம்", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nபாரதியின் கருவூலம் ஆசிரியர்: ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹175\nபாரதி: ‘விஜயா’ கட்டுரைகள் ஆசிரியர்: ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹450\nஉடைந்த குடை ஆசிரியர்: தாக் ஸுல்ஸ்தாத் பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹150\nஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஆசிரியர்: ஜெயகாந்தன் பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹375\nசில நேரங்களில் சில மனிதர்கள் ஆசிரியர்: ஜெயகாந்தன் பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹425\nகருக்கு ஆசிரியர்: பாமா பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹140\nபசித்த மானிடம் ஆசிரியர்: கரிச்சான் குஞ்சு பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹325\nதிருடன் மணியன்பிள்ளை ஆசிரியர்: குளச்சல் மு. யூசுப் பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹690\nசுந்தர ராமசாமி கவிதைகள் ஆசிரியர்: சுந்தர ராமசாமி பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹275\nஅஜ்னபி ஆசிரியர்: மீரான் மைதீன் பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹190\nமாதொருபாகன் ஆசிரியர்: பெருமாள் முருகன் பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹150\nதாண்டவராயன் கதை ஆசிரியர்: பா. வெங்கடேசன் பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹1390\nஅர்ச்சுனன் தபசு (மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம்) ஆசிரியர்: சா. பாலுசாமி பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹500\nகண்ணகி தொன்மம் ஆசிரியர்: சிலம்பு நா.செல்வராசு பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹110\nதமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு ஆசிரியர்: ஐ.ஜோப் தாமஸ் பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹495\nகாக்கா கொத்திய காயம் ஆசிரியர்: உமாஜி பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹350\nசிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை ஆசிரியர்: அம்பை பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹190\nமுதல் தனிமை ஆசிரியர்: ஜே.பி. சாணக்யா பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹260\nகூடுசாலை ஆசிரியர்: சி.சு.செல்லப்பா பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹150\nஜே.ஜே: சில குறிப்புகள் ஆசிரியர்: சுந்தர ராமசாமி பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹240\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2002.08&oldid=25273&printable=yes", "date_download": "2021-04-23T11:32:08Z", "digest": "sha1:IBHLAGKM4FNKACMJTUOLCU6POT7ANFZM", "length": 2996, "nlines": 46, "source_domain": "noolaham.org", "title": "ஞானம் 2002.08 - நூலகம்", "raw_content": "\nVajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:53, 6 சூன் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஞானம் 27 (2.97 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,433] இதழ்கள் [13,068] பத்திரிகைகள் [51,675] பிரசுரங்கள் [1,006] நினைவு மலர்கள் [1,465] சிறப்பு மலர்கள் [5,318] எழுத்தாளர்கள் [4,288] பதிப்பாளர்கள் [3,532] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2002 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-movement-is-growing-bigger-and-bigger-414122.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-04-23T10:14:04Z", "digest": "sha1:6MN7VSG3HARTMA55YLIZ4Y6P5JN3ZYO7", "length": 17015, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தோற்றாலும் துவளாமல்.. வளர் பிறை போல் தேர்தலுக்கு தேர்தல் வளரும் நாம் தமிழர் கட்சி.. வெற்றி கிட்டுமா? | Naam Tamilar Movement is growing bigger and bigger - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nஅந்த \"3 பேர்\" கன்பார்ம்டு.. யாரா இருந்தாலும் சரி.. சாட்டையை சுழற்ற போகிறாராம் ஸ்டாலின்\nஅதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லாது என சசிகலா தொடர்ந்த வழக்கு - ஜூன் 18க்கு ஒத்திவைப்பு\nகடலோர மாவட்டங்களில் வியர்வை மழை... மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை\nஸ்டெர்லைட் ஆலை சூழல் கேடுகளையும் மக்களின் அச்சங்களையும் எளிதில் புறந்தள்ள முடியாது - கனிமொழி\nபொறுப்பை தட்டிக் கழித்தால்... கடும் விளைவுகளை சந்திப்பீர்கள்... மத்திய அரசுக்கு காங். எச்சரிக்கை..\nகாய்ச்சலா.. இருமல் இருக்கா.. சோர்வாக இருக்கிறதா.. தயங்காமல் டெஸ்ட் பண்ணுங்க.. இலவசமாக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமுகவர்களுக்கு கட்டுப்பாடு... தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை... உயர்நீதிமன்றத்தை நாடிய அமைச்சர்..\n\"மனித உடல்கள்\".. எந்த ஊர்னே தெரியல.. வரிசையாக அடுக்கி வச்சு.. பெட்ரோலை ஊற்றி.. எரியும் சடலங்கள்..\nகபசுரக் குடிநீர் விநியோகம்... நிர்வாகிகளிடம் தெரிந்த சுணக்கம்... முன்மாதிரியாக களத்தில் ஸ்டாலின்..\nஸ்வேதாவின் \"அட்ராசிட்டி\".. ஆளையே தூக்கி காரில் போட்டு கடத்தி.. மிரண்டு போன சென்னை போலீஸ்\nமே மாதத்தில் கொரோனா உச்சம்.. அறிகுறி இல்லாதவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்- ஆணையர் பிரகாஷ்\nதமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசிகள் அவசரமாக தேவை - பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்\nடக்குனு போனை போட்ட சசிகலா.. தினகரனின் பிளானை நிறுத்தி \"வார்னிங்\".. பரபரக்கும் அமமுக\nஇங்க பாருங்க கொடுமைய.. 2வது டோஸுக்கு தத்தளிக்கும் தமிழகம்.. 'அந்த' தவறு தான் காரணமா\nதிடீர்னு எடப்பாடி வீட்டுக்கு போன ஓபிஎஸ்.. கையில் \"3 ரிப்போர்ட்\" இருந்ததாமே.. பரபர மேட்டர்கள்\nஇலவச தடுப்பூசி அறிவிப்பு... தமிழக அரசுடன் காங்கிரஸ் கட்சி ஒத்துழைக்கும் - ப.சிதம்பரம்\nSports சேஸிங்லயே இவ்ளோ அரைசதம் அடிச்சுருக்காங்களா... இதுலயும் தவான்தான் முதலிடத்துல இருக்காரு\nAutomobiles பெங்களூர் கார் ஆலையை 3 வாரங்கள் மூடுகிறது டொயோட்டா... ஏமாற்றத்தில் வாடிக்கையாளர்கள்\nFinance குஷிப்படுத்தும் தங்கம் விலை.. 2-வது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா.. \nMovies டீப் லோ நெக் டாப்புடன்.. வெயிலுக்கு இதமாய் காற்று வாங்கும் யாஷிகா ஆனந்த்.. வேற லெவல் போட்டோ\nLifestyle எந்தெந்த ராசிக்காரங்க அதிகமா பொய் சொல்லுவாங்கஉங்க ராசிப்படி நீங்க எப்படி பொய் சொல்லுவீங்க தெரியுமா\nEducation ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோற்றாலும் துவளாமல்.. வளர் பிறை போல் தேர்தலுக்கு தேர்தல் வளரும் நாம் தமிழர் கட்சி.. வெற்றி கிட்டுமா\nசென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி நல்லதொரு வாக்கு சதவீதத்தை பெறும் என்றே தெரிகிறது. கணிசமான தொகுதிகளில் வென்று சட்டசபைக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.\nதமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அனைவருடைய கவனத்தையும் எதிர்பார்ப்பையும் நாம் தமிழர் கட்சி ஈர்த்துள்ளது.\nதமிழகத்தை தமிழனே ஆள வேண்டும். விவசாயம், இயற்கையைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் , நாம் தமிழர் கட்சியை முன்னெடுத்து செல்கிறார்.\n துணிச்சலாக சீமான் அனுப்பிய மெசேஜ்.. இதுக்கெல்லாம் உண்மையா செம\nகடந்த 2009 ஆம் ஆண்டே நாம் தமிழர் கட்சி தொடங்கிய போதிலும் 2016ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. அந்த தேர்தலில் இக்கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 4,58,104 ஆகும். இதன் சதவீதம் 1.04 சதவீதம் ஆகும். இந்த 4 லட்சம் வாக்குகள் ஒருவர் வெற்றி தோல்வியை நிச்சயம் தீர்மானிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\n4 ஆவது இடம் நாம் தமிழருக்கு\nஇதையடுத்து 2017ஆம் ஆண்டு ஆர் கே நகர் இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி வளர்பிறை போல் வளர்ந்து வருகிறது. இந்த தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளிவிட்டு நாம் தமிழர் கட்சி 3,802 வாக்குகளுடன் 4ஆவது இடத்தை பிடித்தது. அதாவது முதலிடம் தினகரனுக்கு, இரண்டாவது அதிமுக, 3ஆவது தேமுதிக, 4 ஆவது இடம் கிடைத்தது.\nதோல்வி வந்தால் துவண்டு போகக் கூடாது என்பதில் சீமான் உறுதியாக இருக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு 39 தொகுதிகளிலும் சேர்த்து 16,45,185 வாக்குகளை பெற்றது. இதன் வாக்கு சதவீதம் 3.9 ஆகும். இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.\n2021 ஆம் ஆண்டு கள நிலவரம்\nஇத்தனைக்கும் தேர்தலில் காசு கூட நாம் தமிழர் கட்சி கொடுப்பதில்லை என்ற போதிலும் அதன் வாக்குகள் அதிகமாகி வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு களநிலவரம் வேறு, 2021 ஆம் ஆண்டு களநிலவரம் வேறு. எனவே வரும் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிச்சயம் அதிக அளவில் வாக்குகளை பெற்று கணிசமான இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை என்றே கள நிலவரங்களும் அரசியல் பார்வையாளர்களும் சொல்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம். நாம் தமிழர் கட்சியின் வெற்றியை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/amma-two-wheeler-scheme/", "date_download": "2021-04-23T10:13:18Z", "digest": "sha1:3YQDBP3K4F3AFW42BNFXPQJEKOQHMQMW", "length": 5808, "nlines": 114, "source_domain": "tamilnirubar.com", "title": "அம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக��கலாம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஅம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nஅம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nசென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 18 வயது முதல் 45 வயது வரையுள்ள பெண்கள் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெறலாம். தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.\nபெண்களை குடும்ப தலைவராக கொண்ட குடும்பங்களை சேர்ந்த மகளிர், ஆதரவற்ற பெண்கள், இளம் விதவகைகள், மாற்றுத்திறனாளி பெண்கள், 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள், திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nஅந்தந்த மண்டல அலுவலகங்களில், அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக விண்ணப்பங்களை பெற்று உரிய சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nTags: அம்மா இருசக்கர வாகனம்\nதிறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச. 14 கடைசி\nகுடியுரிமை திருத்த சட்டம் ஜனவரியில் அமல்\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.1330thirukkural.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-675/", "date_download": "2021-04-23T10:48:12Z", "digest": "sha1:Z7JR5WV47TVAANZERRTXDI7Z7E2MKE3M", "length": 7245, "nlines": 175, "source_domain": "www.1330thirukkural.com", "title": "குறள் 675 – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nபொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்\nவேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.\nஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க.\nஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு மு��்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.boardpaper.in/sslc-question-paper-for-tn-board-class-10th-model-paper/", "date_download": "2021-04-23T10:40:37Z", "digest": "sha1:NYVSFBLR6XRQESSMW74COUF4RTIEWYHU", "length": 21016, "nlines": 127, "source_domain": "www.boardpaper.in", "title": "SSLC Question Paper 2021 for TN Board, Class 10th Model Paper for Tamil Nadu Board 2021", "raw_content": "\nTN SSLC மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி தெலுங்கு பகுதி -1 மாடல் பேப்பர் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி மலையாள பகுதி -1 மாடல் பேப்பர் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி கன்னட பகுதி -1 மாடல் பேப்பர் 2021 PDF பதிவிறக்கம்\nTN SSLC இந்தி பகுதி -1 மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி உருது பகுதி -1 மாடல் பேப்பர் 2021 PDF பதிவிறக்கம்\nTN SSLC பிரஞ்சு பகுதி -1 மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி குஜராத்தி பகுதி -1 மாடல் பேப்பர் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி சமஸ்கிருதம் பகுதி -1 மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nTN SSLC அரபு பகுதி -1 மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி தமிழ் பகுதி -1 மாடல் பேப்பர் 2021 PDF பதிவிறக்கம்\nTN SSLC ஆங்கிலம் I மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nTN SSLC ஆங்கிலம் பகுதி -2 மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி தெலுங்கு பகுதி -2 மாடல் பேப்பர் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி மலையாளம் பகுதி -2 மாடல் பேப்பர் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி கன்னட பகுதி -2 மாடல் பேப்பர் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி இந்தி பகுதி -2 மாடல் பேப்பர் 2021 PDF பதிவிறக்கம்\nTN SSLC உருது பகுதி -2 மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nTN SSLC பிரஞ்சு பகுதி -2 மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி குஜராத்தி பகுதி -2 மாடல் பேப்பர் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி சமஸ்கிருதம் பகுதி -2 மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nTN SSLC அரபு பகுதி -2 மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி தமிழ் பகுதி -2 மாடல் பேப்பர் 2021 PDF பதிவிறக்கம்\nTN SSLC தமிழ் மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nTN SSLC தெலுங்கு மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி மலையாள மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nTN SSLC கன்னட மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nTN SSLC இந்தி மாடல் பேப்��ர் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி உருது மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nTN SSLC பிரஞ்சு மாடல் பேப்பர் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி குஜராத்தி மாடல் பேப்பர் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி சமஸ்கிருத மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nTN SSLC அரபு மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nTN SSLC ஆங்கில மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி சமூக அறிவியல் மாதிரி காகிதம் (ஆங்கில நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி சமூக அறிவியல் மாதிரி காகிதம் (தமிழ் நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி சமூக அறிவியல் மாதிரி தாள் (தெலுங்கு நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி சமூக அறிவியல் வினாத்தாள் (ஆங்கில நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி சமூக அறிவியல் மாதிரி காகிதம் (உருது நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி சமூக அறிவியல் மாதிரி காகிதம் (குஜராத்தி நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி சமூக அறிவியல் மாதிரி தாள் (மலையாள நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி சமூக அறிவியல் மாதிரி காகிதம் (கன்னட நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி சமூக அறிவியல் மாதிரி தாள் (இந்தி நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி சமூக அறிவியல் மாதிரி காகிதம் (உருது நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி சமூக அறிவியல் மாதிரி காகிதம் (குஜராத்தி நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி கணித மாதிரி காகிதம் (தமிழ் நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி கணித மாதிரி காகிதம் (ஆங்கில நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி கணித மாதிரி காகிதம் (தெலுங்கு நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி கணித வினாத்தாள் (ஆங்கில நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி கணித மாதிரி காகிதம் (மலையாள நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி கணிதம் பழைய வினாத்தாள் (ஆங்கில நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி கணித மாதிரி காகிதம் (கன்னட நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி கணித மாதிரி காகிதம் (இந்தி நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி கணித மாதிரி காகிதம் (உருது நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி கணித மாதிரி காகிதம் (குஜராத்தி நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nTN SSLC அறிவியல் மாதிரி தாள் (தமிழ் நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி அறிவியல் மாதிரி காகிதம் (ஆங்கில நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி அறிவியல் மாதிரி காகிதம் (தெலுங்கு நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி அறிவியல் வினாத்தாள் (ஆங்கில நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி அறிவியல் மாதிரி காகிதம் (ஆங்கில நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி அறிவியல் மாதிரி தாள் (மலையாள நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி அறிவியல் மாதிரி காகிதம் (கன்னட நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி அறிவியல் மாதிரி காகிதம் (இந்தி நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி அறிவியல் மாதிரி காகிதம் (உருது நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nடி.என் எஸ்.எஸ்.எல்.சி அறிவியல் மாதிரி காகிதம் (குஜராத்தி நடுத்தர) 2021 PDF பதிவிறக்கம்\nதமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி மாதிரி வினாத்தாள் 2021 PDF பதிவிறக்கம்\nதமிழக எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் வினாத் தாளில்-1 2021 பிடிஎப் பதிவிறக்கி\nதமிழக எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் முந்தைய காகிதம்-2 2021 பிடிஎப் பதிவிறக்கி\nதமிழக எஸ்எஸ்எல்சி தமிழ் வினாத் தாளில்-1 2021 பிடிஎப் பதிவிறக்கி\nதமிழக எஸ்எஸ்எல்சி தமிழ் முந்தைய காகிதம்-2 2021 பிடிஎப் பதிவிறக்கி\nதமிழக எஸ்எஸ்எல்சி கணிதம் ஆங்கில வழிப் வினாத் தாளில் 2021 பிடிஎப் பதிவிறக்கி\nதமிழக எஸ்எஸ்எல்சி கணிதம் தமிழ் நடுத்தர வினாத் தாளில் 2021 பிடிஎப் பதிவிறக்கி\nதமிழக எஸ்எஸ்எல்சி அறிவியல் ஆங்கில வழிப் வினாத் தாளில் 2021 பிடிஎப் பதிவிறக்கி\nதமிழக எஸ்எஸ்எல்சி அறிவியல் தமிழ் நடுத்தர வினாத் தாளில் 2021 பிடிஎப் பதிவிறக்கி\nதமிழக எஸ்எஸ்எல்சி சமூக அறிவியல் ஆங்கில வழிப் வினாத் தாளில் 2021 பிடிஎப் பதிவிறக்கி\nதமிழக எஸ்எஸ்எல்சி சமூக அறிவியல் தமிழ் நடுத்தர வினாத் தாளில் 2021 PDFபதிவிறக்க Tamil\nTNDGE SSLC மாதிரி காகிதம் 2021, TNDGE SSLC முந்தைய வினாத்தாள் 2021 PDF பதிவிறக்கம்\nதமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி ஆங்கில மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nதமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி ஆங்கில பயிற்சி தாள் 2021 PDF பதிவிறக்கம்\nதமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி ஆங்கிலம் பகுதி -1 முந்தைய காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nதமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி ஆங்கிலம் பகுதி -2 மாதிரி வினாத்தாள் 2021 PDF பதிவிறக்கம்\nதமிழ்நாடு எ��்.எஸ்.எல்.சி தமிழ் பகுதி -1 மாதிரி காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nதமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி தமிழ் பகுதி -2 பயிற்சி தாள் 2021 PDF பதிவிறக்கம்\nதமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி தமிழ் முந்தைய காகிதம் 2021 PDF பதிவிறக்கம்\nதமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி தமிழ் மாதிரி வினாத்தாள் 2021 PDF பதிவிறக்கம்\nதமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி கணித மாதிரி காகிதம் -1 2021 PDF பதிவிறக்கம்\nதமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி கணித வினாத்தாள் -2 2021 PDF பதிவிறக்கம்\nதமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி அறிவியல் மாதிரி காகிதம் -1 2021 PDF பதிவிறக்கம்\nதமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி அறிவியல் வினாத்தாள் -2 2021 PDF பதிவிறக்கம்\nதமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி சமூக அறிவியல் மாதிரி காகிதம் -1 2021 PDF பதிவிறக்கம்\nதமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி சமூக அறிவியல் வினாத்தாள் -2 2021 PDF பதிவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/medical%20students", "date_download": "2021-04-23T10:16:39Z", "digest": "sha1:V7YDB6TFACXLH7B4AKOUQ4O4WYTF5GSA", "length": 7302, "nlines": 58, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for medical students - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nமே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படு...\nமருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப...\nஜூலை மாதம் இந்தியாவில் சந்தைக்கு வருகிறது ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\nஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்ட...\nமருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும்: முதலமைச்சர்\nஉள் ஒதுக்கீடு மூலம், மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்...\nஇளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 3ம் நாள் கலந்தாய்வு-47 மருத்துவ இடங்களுக்கு 318 பேருக்கு அழைப்பு\nஇளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 3-ம் நாள் கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், 47 பல் மருத்துவ இடங்களுக்கு 318 பேருக்கு அழைப்பு விடுக்கப்ப��்டுள்ளது. எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். பட...\nமருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு\nதமிழகத்தில் மருத்துவப் படிப்பு கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேர 38 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு விண்ணப்பித்து உள்ள...\n\"அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு உறுதி \"-அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nதமிழ்நாட்டில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7 புள்ளி 5 சதவிகித உள் ஒதுக்கீடு உறுதி செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ...\nமலேசியாவில் 25 தமிழக மாணவர்கள் சிக்கித் தவிப்பு\nமலேசியாவில் மருத்துவம் பயிலும் 25 தமிழக மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து விமானங்கள் இந்திய...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/suicide%20attempt", "date_download": "2021-04-23T11:06:57Z", "digest": "sha1:GJJCJVRJLGWRXD7NMGXQGEOUUUOZCQNC", "length": 8950, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for suicide attempt - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா தொற்று பாதித்தவர்கள் குப்புறப்படுத்துக்கொள்ளும் முறையை பின்பற்றும்போது சுவாசப்பாதை விரிவடைகிறது - மத்திய அரசு\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த ...\nமே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படு...\nமருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப...\nஜூலை மாதம் இந்தியாவில் சந்தைக்கு வருகிறது ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\nதண்டவாளத்தில் படுத்து தற்கொலை முயற்சி; கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு வீரர்\nமும்பை விரார் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற நபரை ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் இழுத்து சென்று காப்பாற்றிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. நேற்று ம...\nஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் புரியவில்லை, கடிதம் எழுதிவைத்து மாணவன் தூக்கிட்டு தற்கொலை..\n3 மாதத்திற்குள் 11 ஆம் வகுப்பு பாடங்களை முழுமையாக படிக்க முடியாது என அஞ்சி, சென்னை கொளத்தூரில், 16 வயது மாணவன் ஓருவன், வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். இங்குள்ள டேன...\nகணவர் இறந்த சோகத்தில், மனைவி - மகள் கிணற்றில் குதித்து தற்கொலை..\nகள்ளக்குறிச்சி அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த தாமோதரன், இரு மாதங்களுக்கு முன்பு மரணம்...\nபிள்ளைகள் உதவவில்லையே என்ற ஏக்கத்தால் வயதான தம்பதி தற்கொலை\nபெரம்பலூரில் வயதான தம்பதியினர், அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொட்டியபட்டியை சேர்ந்தவர்கள் கண்ணன்-சரோஜா தம்பதி. 10 ஆண்டுகளுக்கு முன் பக்கவா...\nமனைவி, மகன்களைக் கொன்று தந்தையும் விஷமருந்தி தற்கொலை.. மூத்த மகன் இறந்த சோகத்தில் விபரீதம்..\nசேலத்தில் மூத்த மகன் புற்றுநோயால் இறந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாத தந்தை, தனது மனைவி மற்றும் இளைய மகன்கள் இருவருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ள...\nசீட்டு பணத்தை வாங்க தீக்குளித்த இளைஞர்: அருகில் உயிர் கருகுவதை அலட்சியம் செய்த நபர்..\nநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சீட்டு பணத்தை பல மாதங்களாக தரமறுத்த நபர் முன்னிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அருகிலேயே ஒரு உயிர் எரிந்து கருகும் வேளையில்,...\nஅஞ்சான் படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகர் ஆசிப் பஸ்ரா மர்ம மரணம்\nஇந்தி நடிகர் ஆசிப் பஸ்ராவின் உடல் இமாச்சலபிரதேச்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்��து. அந்த மாநிலத்தின் தரம்சாலாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இ...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/the-karnataka-state-aiadmk-met-sasikala-dismissal-of/cid2154400.htm", "date_download": "2021-04-23T12:27:32Z", "digest": "sha1:NCRUAPTNBQTSDX347IYVE6WRFFTVPVXS", "length": 8913, "nlines": 93, "source_domain": "kathir.news", "title": "சசிகலாவை சந்தித்த கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் நீக்கம்.. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அதிரடி நடவடிக்கை.!", "raw_content": "\nசசிகலாவை சந்தித்த கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் நீக்கம்.. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அதிரடி நடவடிக்கை.\nசசிகலாவை சந்தித்த கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் நீக்கம்.. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அதிரடி நடவடிக்கை.\nசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற சசிகலா பெங்களூரு அருகே உள்ள ஹெப்பாலில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியுள்ளார். அவரை கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் சந்தித்து பேசியதாக கூறப்படும் நிலையில், அவரை கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nகடந்த ஒரு வாரமாகவே அதிமுகவில் ஒரு சில மாவட்டங்களில் கீழ் மட்டத்தில் இருக்கும் அதிமுக நிர்வாகிகள் சசிகலா வருகை குறித்து போஸ்டர்கள் தயார் செய்து அதனை சுவர்களில் ஒட்டி வருவதை பார்க்க முடிகிறது. அது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒன்றிய துணை செயலாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் உள்ளிட்டவர்களை அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நீக்கி உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில், கர்நாடக அதிமுக செயலாளர் யுவராஜ் சமீபத்தில் சொகுசு விடுதியில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இது பற்றிய வீடியோ காட்சிகளும் வெளியாகியது. இதனிடையே சசிகலாவை சந்தித்த யுவராஜ் தற்போது கர்நாடக மாநில செயலாளர் பதவியிலிருந்து மட்டுமின்றி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.\nஇந்த நீக்கம் குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஅந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‘கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்திலும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கர்நாடக மாநிலக் கழகச் செயலாளர் யுவராஜ், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2021-04-23T12:21:54Z", "digest": "sha1:JVKP5MKGZTVNBGNLDKKZ4IWQE2IIRB7A", "length": 8974, "nlines": 182, "source_domain": "kalaipoonga.net", "title": "தில் பெச்சாரே - Kalaipoonga", "raw_content": "\nஎன்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது – ஏ.ஆர்.ரகுமான் வேதனை\nஎன்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது - ஏ.ஆர்.ரகுமான் வேதனை மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தில் பெச்சாரே’ என்ற திரைப்படம் நேற்று வெளியானது....\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு வெளியீடு – அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு வெளியீடு - அதிகாரபூர்வ அறிவிப்பு மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன்...\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்���ார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு வெளியீடு – அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு வெளியீடு - அதிகாரபூர்வ அறிவிப்பு மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன்...\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு வெளியீடு – அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு வெளியீடு - அதிகாரபூர்வ அறிவிப்பு மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன்...\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2020/03/20.html", "date_download": "2021-04-23T12:16:39Z", "digest": "sha1:VMEH4CTZ7VOS4YU3BBAC4SIPRVVY3P4P", "length": 7207, "nlines": 158, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: தன்னேரிலாத தமிழ்-20", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nசெவ்வாய், 24 மார்ச், 2020\n” அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்\nகொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்\nகொடுத்த கொழுஞ் ���ோறு உள்ளாள்.” --- நற்றிணை.\nஎன் மகள், அறிவையும் ஒழுக்கத்தையும் எங்ஙனம் கற்றாள் தன் கணவன் குடி வறுமையுற்ற சூழலிலும் தன் தந்தையின் வளமான செல்வத்தையோ உணவையோ கருதாதவள் ஆனாளே.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமகள் தன்னை இடத்திற்குத் தக்கவாறு தகவமைத்துக் கொண்டு வாழ்வதைக் கண்டு வியக்கும் விதம் அருமை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமும்முனை மருத்துவம் - ஓமியோபதி மருத்துவம்:\nதன்னேரிலாத தமிழ்-12 நாடகப் பாங்கான அகப்பொருள் பு...\nதன்னேரிலாத தமிழ்-6மேற்சுட்டிய உரைவழி, தொல்காப்பிய...\nதன்னேரிலாத தமிழ்-2 “எல்லா உயிர்க்கும் இன்பம் என்ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=North%20Chennai%20District", "date_download": "2021-04-23T11:03:57Z", "digest": "sha1:ADEK7KIVS2AIOVC6QV2T5YZV5INDZF2D", "length": 4927, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"North Chennai District | Dinakaran\"", "raw_content": "\nரூ.70 லட்சம் சீட்டு மோசடி செய்த வழக்கில் வடசென்னை மாவட்ட பாஜக தேர்தல் பொறுப்பாளர் கைது\nவிருதுநகர் வடக்கு மாவட்ட திமுகவினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும் தங்கம் தென்னரசு எம்எல்ஏ வேண்டுகோள்\nவடமாநிலத்திற்கு சிறப்பு ரயில் இயக்கம்\nவடசென்னையில் மீண்டும் தொற்று அதிகரிப்பு.. நகைப்பட்டறை ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா: சவுகார்பேட்டையில் பரபரப்பு\nமதுரை வடக்கு தொகுதியில் பாஜ வேட்பாளர் சரவணன் பிரசாரம்\nநாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: வடகொரியா அரசு விளக்கம்\nபுதூர், வடகரை பேரூராட்சிகளில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்\nமதுரை வடக்கு தொகுதியில் தளபதி இறுதிகட்ட பிரசாரம்\nவடுவூர் வடபாதியில் மாநில அளவிலான ஆண்கள் கபடி போட்டி-சென்னை அணி சாம்பியன்\nதிருச்சியில் பரபரப்பு ஏடிஎம்மில் பணம் அபேஸ் செய்து நாடகமாடிய 4 வடமாநில வாலிபர் கைது\nகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட வடமாநில தொழிலாளியை டிராக்டரில் கொண்டு சென்ற சோகம் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியில் இருந்தவர்\nதபால் ஓட்டு விண்ணப்பம் சரிபார்ப்பு வடகரையில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதில் தாமதம் கூடாது\nசென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோச��ை\nவிலைவாசி ஏறுது... எங்களுக்கு வேலை இல்ல...வடமாநிலத்தினருக்கு வேலைவாய்ப்பா... அதிமுக வேட்பாளரை துளைத்தெடுத்த இளைஞர்\nவடக்கு ரோகினி பகுதியில் பயங்கரம் மனைவி, இரு குழந்தைகளை கழுத்தறுத்து கொலை செய்த பின் கணவர் தற்கொலை\nவடசென்னையை தரம் உயர்த்த 18.700 கோடியில் திட்டம் தயாரித்து செயல்படுத்தப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு\nவடசென்னையை தரம் உயர்த்த 18.700 கோடியில் திட்டம் தயாரித்து செயல்படுத்தப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு\nமதுரை வடக்கு ெதாகுதியில் தளபதியை ஆதரித்து வைகோ பிரசாரம்\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சென்னை மாவட்ட கீழமை நீதிமன்றங்களில் மீண்டும் கட்டுப்பாடு\nதபால் வாக்கு விவகாரம்.: அரசியல் கட்சிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=monument", "date_download": "2021-04-23T12:06:15Z", "digest": "sha1:RGHDIYWOSUGY36RQ6WYXDBKKA3U5IEC5", "length": 5259, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"monument | Dinakaran\"", "raw_content": "\nதொல்லியல் சின்னம் பாதுகாக்க 2 கோடி நிதி ஒதுக்கீடு\nயாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டது பேரதிர்ச்சி: டிடிவி தினகரன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிப்பு கண்டித்து இலங்கை தூதரகம் இன்று முற்றுகை: தலைவர்கள் பங்கேற்பு\n: சிங்கள இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்..திருமாவளவன்..\nயாழ்ப்பாணம் பல்கலை.யில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டது பேரதிர்ச்சி அளிக்கிறது: முதல்வர் பழனிசாமி\nயாழ்ப்பாணத்தில் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம்: அடிக்கல் நாட்டினார் பல்கலை. துணைவேந்தர்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பை கண்டித்து சென்னையில் இலங்கை துணைத்தூதரகம் முற்றுகை: வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கைது\nநினைவுத்தூண் அகற்றப்பட்டதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சட்டரீதியாக சந்திக்க தயார்: யாழ். பல்கலை. துணைவேந்தர்\nயாழ் பல்கலை. முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து ஜன.11ம் தேதி போராட்டம்: வைகோ\nகீழடி, கலாம் நினைவிடம் உட்பட சுற்றுலாத் தலங்கள், மைதானங்கள், பூங்காக்கள் முழுவதுமாக மூடல்\nதிருச்சி மாநகராட்சி சார்பில் ரூ.2.45 கோடியில் பூங்கா, இரவி���் ஒளிரும் வண்ண விளக்குடன் போர் வீரர் நினைவுச்சின்னம் திறப்பு\nமதங்களை கடந்த நினைவுச்சின்னம் குழந்தை இயேசு பேராலயம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்த நாள்: நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மரியாதை\nகலெக்டர் தகவல் கடைவீதிகள், குடியிருப்புகளில் சேட்டை குரங்குகள் தொல்லை இந்திய கடற்படை இசைக்குழு கச்சேரி\n₹2.35 கோடியில் உதயகிரி கோட்டை புனரமைப்பு டிலெனாய் நினைவிடம் சீரமைக்கப்படுகிறது\nராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது சகோதரர் குடுமபத்தினர் பிராத்தனை\nதாமிரபரணி ஆற்றில் புதைந்துள்ள மன்னர் காலத்து கட்டிடம்: பள்ளி மாணவர்கள் திரளாக வந்து பார்த்து வியப்பு\nமன்னர் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்தை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை: முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=old%20man%20says%20aahaa", "date_download": "2021-04-23T10:38:34Z", "digest": "sha1:XSSYASTZKK2CXAB7RLY3AWDPGVVUF2FF", "length": 7802, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | old man says aahaa Comedy Images with Dialogue | Images for old man says aahaa comedy dialogues | List of old man says aahaa Funny Reactions | List of old man says aahaa Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஇப்படிதான் ரொமாண்டிக் லுக் விடனும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅப்புறம் என்ன மயித்துக்கு வந்த\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nகலாம்போன கடைசில இதென்ன பங்களா நாயாட்டம்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி\nஅடப்பாவி கிழவனா வேஷம் போட்டிருக்கான்\nஅந்த கிழவி ரொம்ப டேஞ்சரானவபா கிடைச்சத சுருட்டிகிட்டு கிளம்பிறணும்\nஏன் நான் இங்க வரக்கூடாதா\nஎன்னது நொள்ள மூஞ்சியா. ennadhu nolla moonjiya\nஇந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது\nகந்தசாமி அண்ணே. என்ன தொங்கச்சி\nநான் யாரும்மா உங்களை மன்னிக்க\nமுடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாம் தனித்தனியாத்தான் பார்த்திருக்கேன் இப்பதான் ஒன்னா பாக்கறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/products/happy-nerding-fx-aid-xl-black", "date_download": "2021-04-23T12:06:43Z", "digest": "sha1:GPGE42BPS4O6DK7JGGONWBPNWBOBXHBB", "length": 30503, "nlines": 408, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "ஹேப்பி நெர்டிங் எஃப்எக்ஸ் எய்ட் எக்ஸ்எல் (கருப்பு) - கடிகார இடைநிலை மட்டு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nபெரிதாக்க கிளிக் செய்யவும் அல்லது உருட்டவும் பெரிதாக்க தட்டவும்\nதனிப்பயனாக்கக்கூடிய ஸ்டீரியோ பல விளைவுகளின் 6HP பதிப்பு.சுயாதீனமான சி.வி உள்ளீட்டைக் கொண்டுள்ளது\nஅமுக்கி தாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர் விலகல் விளைவு சாதனம் வடிகட்டி பிட்ச் ஷிஃப்ட்டர் எதிர்முழக்க ஸ்டீரியோ / பானிங் அலைவரிசை\nநடப்பு: 80 எம்ஏ @ + 12 வி, 30 எம்ஏ @ -12 வி\nகையிருப்பில். பங்குகளில்: உடனடியாக கப்பல்கள்\nஹேப்பி நெர்டிங் எஃப்எக்ஸ் எய்ட் எக்ஸ்எல் என்பது ஸ்பின் எஃப்வி -1 ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறிய ஸ்டீரியோ மல்டி எஃபெக்ட்ஸ் யூனிட் ஆகும், இது பல அசல் திட்டமிடப்பட்ட விளைவுகளை ஏற்ற அனுமதிக்கிறது. இது 8 விளைவுகளைச் சேமிக்கும் 4 வங்கிகளைக் கொண்டுள்ளது, மேலும் முன்னிருப்பாக 32 விளைவுகள் அதில் நிறுவப்பட்டுள்ளன, ஆனால் அது தவிரஎஃப்எக்ஸ் எய்ட் எடிட்டர் பயன்பாடு100 க்கு மேல்அசல் விளைவு நூலகம்நீங்கள் தேர்வு செய்து நிறுவலாம்.உங்களுக்கு பிடித்த நான்கு நிரல்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை முன்னமைவுகளாக சேமிக்கலாம்.\n6HP இன் எக்ஸ்எல் பதிப்பு மூன்று கட்டுப்பாடுகளுக்கும் பிரத்யேக சி.வி உள்ளீடு மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு ஒதுக்கக்கூடிய மாதிரி வீதம் சி.வி உள்ளீட்டைக் கொண்டுள்ளது. எக்ஸ்எல் பதிப்பிற்கும் சாதாரண பதிப்பிற்கும் இடையில் பயன்படுத்தக்கூடிய விளைவுகள் மற்றும் ஒலி தரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை.\n6HP இன் காம்பாக்ட் இடைமுகம் 3 விளைவு அளவுரு கட்டுப்பாடுகள் மற்றும் பிரத்யேக சி.வி உள்ளீட்டைக் கொண்ட உலர் / ஈரமான இருப்பு கட்டுப்பாடு, விளைவு தேர்வு மற்றும் பயன்முறை மாறுதலுக்கு பயன்படுத்தப்படும் பொத்தான்கள் மற்றும் எல்.ஈ.டி, ஒவ்வொரு விளைவு அளவுருவுக்கு ஒத்த சி.வி உள்ளீடு மற்றும் மாதிரி வீதம். சி.வி உள்ளீடு மற்றும் ஸ்டீரியோ உள்ளீடு / வெளியீடு .தேர்ந்தெடுக்கப்பட்ட விளைவைப் பொறுத்து விளைவு அளவுருக்களின் உள்ளடக்கம் மாறுபடும்.\nஎஃப்எக்ஸ் எய்ட் எக்ஸ்எல்லில், மாதிரி விகிதம் சி.வி (எஸ்.ஆர்.ஆர் சி.வி) மாதிரி விகிதத்திற்கு மட்டுமல்ல, விளைவு அளவுருக்களின் கட்டுப்பாட்டிற்கும் ஒதுக்கப்படலாம். சி.வி. பணிகள், முன்னமைவுகள் மற்றும் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட விளைவுகள் ஒரு சக்தி சுழற்சியின் பின்னர் நினைவில் வைக்கப்படுகின்றன.\nஇயல்பான செயல்பாட்டின் போது, ​​மேல் எல்.ஈ.டி தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கியைக் குறிக்கிறது, மேலும் குறைந்த எல்.ஈ.டி வங்கியில் உள்ள நிலையைக் குறிக்கிறது.விளைவைத் தேர்ந்தெடுக்க இரண்டு பொத்தான்களைப் பயன்படுத்தவும்.அடுத்த விளைவைத் தேர்ந்தெடுக்க வலது பொத்தானைப் பயன்படுத்தவும், முந்தைய விளைவைத் தேர்ந்தெடுக்க இடது பொத்தானைப் பயன்படுத்தவும் (முறை 2).இடது பொத்தானைக் கொண்டு வங்கியைத் தேர்ந்தெடுக்க மற்றொரு தேர்வு முறையும், வலது பொத்தானைக் கொண்டு வங்கியில் உள்ள விளைவும் (முறை 1) உள்ளது.இந்த தேர்வு முறைக்கு செல்ல, இடது பொத்தானை 2 விநாடிகள் அழுத்தவும். எல்.ஈ.டி யின் அனைத்து மேல் அடுக்குகளும் எரியும் போது முறை 10, மற்றும் அனைத்து கீழ் அடுக்குகளும் எரியும் போது முறை 2 ஆகும்.மாற இடது பொத்தானை அழுத்தவும், பின்னர் சாதாரண செயல்பாட்டு முறைக்கு திரும்ப இடது பொத்தானை 1 விநாடிகள் அழுத்திப் பிடிக்கவும்.\nஉங்களுக்கு பிடித்த விளைவுகள் மற்றும் சி.வி. பணிகளை ஒரு முன்னமைவாக சேமிக்க, வலது பொத்தானை அழுத்திப் பிடித்து, எல்.ஈ.டி வெளியேறும் போது அதை அழுத்திப் பிடிக்கவும்.இதற்கிடையில், சேமிக்கும் இலக்கை மாற்ற இடது பொத்தானை அழுத்தி, முன்னமைவைச் சேமிக்க வலது பொத்தானை விடுங்கள்.முன்னமைவை நினைவுபடுத்த, வலது பொத்தானை 2 விநாடிகள் அழுத்தி, அதை விடுவித்து, முன்னமைவுகளை மாற்ற வலது பொத்தானை அழுத்தவும்.திரும்ப இடது பொத்தானை அழுத்தவும்.\nஎஸ்.ஆர்.ஆர் உள்ளீட்டிற்கான கட்டுப்பாட்டு இலக்கை அமைக்க, இடது பொத்தானை 2 விநாடிகள் அழுத்திப் பிடிக்கவும், பின்னர் வலது பொத்தானை அழுத்தி நான்கு எல்.ஈ.டிகளிலிருந்து கட்டுப்பாட்டு இலக்கைத் தேர்ந்தெடுக்கவும். நான்கு எல்.ஈ.டிக்கள் முறையே 4, 4, 1,2,3 மற்றும் இடதுபுறத்தில் இருந்து மாதிரி விகிதங்களைக் கட்டுப்படுத்துகின்றன.முன்னிருப்பாக, இது மாதிரி விகிதத்திற்கு ஒதுக்கப்படுகிறது.\nஎஃப்எக்ஸ் எய்ட் எக்ஸ்எல் எந்த வரிசையிலும் பயனர் தேர்ந்தெடுத்த ஹேப்பி நெர்டிங் விளைவுகளை புதுப்பிக்க முடியும்.எஃப்எக்ஸ் எய்ட் எடிட்டர் பயன்பாடுநீங்கள் பயன்படுத்த விரும்பும் விளைவுகளின் பட்டியலை உருவாக்க சென்று, பயன்பாட்டில் உள்ள \"நிலைபொருளைப் பெறு\" பொத்தானை அழுத்துவதன் மூலம் ஃபார்ம்வேரை வாவ் கோப்பின் வடிவத்தில் பதிவிறக்கவும். பயன்பாட்டில்130 க்கும் மேற்பட்ட விளைவுகள்தேர்ந்தெடுக்க முடியும். ஃபார்ம்வேரை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், \"கெட் மெமோ\" இலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விளைவின் எளிய கையேட்டை ஒரு PDF ஆக வெளியிடுவதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட விளைவு பட்டியலை ஒரு வங்கியாக சேமிக்கவும் / நினைவுபடுத்தவும் பயன்பாடு உங்களை அனுமதிக்கிறது.\"பதிவிறக்கு\" இலிருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய முழுமையான பதிப்பு, தனிப்பயன் / இலவச ஸ்பின் நிரல்களை தொகுதியில் ஏற்றவும் உங்களை அனுமதிக்கிறது (ஆதரிக்கப்படவில்லை).\nபதிவிறக்கம் செய்யப்பட்ட வாவ் கோப்பை மீண்டும் மாற்றுவதற்கான நடைமுறை பின்வருமாறு.\n-பிரஷ்ஷிங் பயன்முறையில் நுழைய 10 வினாடிகளுக்கு தொகுதியின் இரு பொத்தான்களையும் அழுத்திப் பிடிக்கவும்.மேல் வரிசையின் உட்புறத்தில் உள்ள இரண்டு எல்.ஈ.டிக்கள் ஒளிரும்.\nஃபார்ம்வேர் WAV கோப்பு பின்னணி சாதனத்தை FX AID XL SRR உள்ளீட்டில் இணைக்கவும்.\nவரி மட்டத்தில் வாவ் கோப்புகளை இயக்குகிறது.பிளேபேக் முடிந்ததும், நீங்கள் மறுதொடக்கம் செய்யும் போது புதுப்பிப்பு முடிந்தது.\nபுதுப்பித்தலின் போது மேல் வரிசை ஃபிளாஷ் வெளியே இரண்டு எல்.ஈ.டிக்கள் இருந்தால், புதுப்பிப்பு தோல்வியடைந்தது.மீட்டமைக்க இடது பொத்தானை அழுத்தவும், கோப்பின் அளவை சரிபார்க்கவும், பின்னர் மீண்டும் முயற்சிக்கவும்.\nஎஃப்எக்ஸ் எய்ட் இருந்து இனிய நெர்டிங் on விமியோ.\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2021 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1467748", "date_download": "2021-04-23T12:44:35Z", "digest": "sha1:3EPV35RR2CMGEHXD3VXQYOFOZXFJDQUC", "length": 2852, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வெள்ளை புல்வாய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெள்ளை புல்வாய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:44, 26 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n02:42, 26 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSivakumar (பேச்சு | பங்களிப்புகள்)\n02:44, 26 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSivakumar (பேச்சு | பங்களிப்புகள்)\nஇவை புற்களையும் பாலைநிலத்தில் உள்ள தாவரங்களின் இலைகளையும் உணவாகக் கொள்கின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-04-23T10:40:44Z", "digest": "sha1:VOEKSEZLGEIMSUW7K6VNMJERRDMTNXLX", "length": 6352, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஸ்டார் இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீட���யாவில் இருந்து.\nThe main கட்டுரை for this பகுப்பு is ஸ்டார் இந்தியா\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► லைப் ஓகே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (2 பக்.)\n► விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (87 பக்.)\n► ஸ்டார் பாரத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (1 பக்.)\n► ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (11 பக்.)\n► ஸ்டார் ஜல்சா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (1 பக்.)\n\"ஸ்டார் இந்தியா\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nவார்ப்புரு:விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2019, 19:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-04-23T12:27:09Z", "digest": "sha1:YLMLGYHTI7F4Q7X7KB5E5M73H6RPJ5YJ", "length": 5111, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "சவுக்கு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு வகை மரம். சவுக்கு மரம்\nகட்டிடங்கள் கட்டும்போது சாரம் கட்டுவதற்கு பயன்படும் ஒரு வகை மரம்.\nஒரு பொருள்(பெரும்பாலும் மிருகங்களை அடிப்பதற்கு பயனாகிறது)\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 மே 2013, 12:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/eeshwaran-movie-trailer-review/139791/", "date_download": "2021-04-23T10:20:50Z", "digest": "sha1:F3B2NG3SZNDJ64DUMO2FAYNVFZQXWTZP", "length": 4850, "nlines": 123, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Eeshwaran Movie Trailer Review | Cinema News | Kollywood", "raw_content": "\nPrevious articleவிஜய் ஏன் இப்படி பண்றாருனு தெரியல..\nNext articleபாலாஜிக்கு சல்யூட் அடித்த ஆரி – கண்கலங்கிய ரம்யா பாண்டியன்\nஅழிக்க வந்த அசுரனுக்கே இவ்வளவு விருதுனா காக்க வந்த ஈஸ்வரனுக்கு எவ்வளவோ காக்க வந்த ஈஸ்வரனுக்கு எவ்வளவோ\nவிராட் கோலி பயோபிக்கில் சிம்பு – இணையத்தை கலக்கும் போஸ்டர்..\nகாசியில் விளக்கேற்றி வழிபாடு செய்த சிம்பு – வைரலாகும் புகைப்படம்.\nகணவர் மற்றும் மகனுடன் அழகிய போட்டோ ஷூட்… இணையத்தை கலக்கும் பாண்டிய ஸ்டோர்ஸ் சுஜிதாவின் புகைப்படம்.\nகணவருடன் வித்தியாச வித்தியாசமான திருமண கெட்டப்பில் மைனா நந்தினி – மொத்த ரசிகர்களையும் கவர்ந்த புகைப்படங்கள்.\nமூன்று நாளில் மன்னிப்பு கேட்கணும்.. இல்லையென்றால் ரைசாவை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய மருத்துவர்\nமூன்று நாளில் மன்னிப்பு கேட்கணும், இல்லனா – ரைசாவுக்கு வந்த எச்சரிக்கை நோட்டீஸ்.\nகர்ணன் கொடுத்துவிட்டு மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ‌‌\nரோஜா சீரியல் தான் நான் நடிக்கும் கடைசி சீரியல்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை கூறிய அர்ஜுன் – காரணம் என்ன\nதளபதி 65 படத்தின் அடுத்த கட்ட நகர்வு என்ன.\nமாநாடு படத்தின் சிங்கிள் ட்ராக் ரிலீஸ்.. படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/145520-practical-guidelines-for-successful-logistics", "date_download": "2021-04-23T10:53:08Z", "digest": "sha1:47K75DRWDI2NAHYCOEIHCM2HHCYSDD5F", "length": 9158, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 November 2018 - சரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 10 - வாசலுக்கே வருவதால் வேலைவாய்ப்பு பெருகுது! | Practical guidelines for successful logistics - Motor Vikatan - Vikatan", "raw_content": "\nபெட்ரோல் கார்... டீசல் கார்... என்ன ப்ளஸ் என்ன மைனஸ்\nசரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 10 - வாசலுக்கே வருவதால் வேலைவாய்ப்பு பெருகுது\n - வாகனப் பராமரிப்பு டிப்ஸ்\nபுது டட்ஸன் என்ன சொல்லுது\n4 மீட்டர் போட்டி... ஜெயிப்பது யார்\nஇசுஸூ MU-X ஃபேஸ்லிஃப்ட் - புதுசில் என்ன புதுசு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nC-க்ளாஸில் - சூப்பர் க்ளாஸ்\nடிராஃபிக்குக்கு இன்டர்செப்டர்... வீக் எண்டுக்கு கான்டினென்ட்டல்\nஇந்தியாவின் முதல் ஸ்டார்ட் - ஸ்டாப் ஸ்கூட்டர்\nடிவிஎஸ் ஆர்மியின் கம்யூட்டிங் குதிரை\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\n“மோட்டோ ஜிபி-க்கு வருவேன்னு சொல்லு” - ரேஸ் ‘கபாலி’ ரஜினி\nபுத் ரேஸ் ட்ராக்... இவ்வளவு சிக்கலானதா\nகோவை to லக்��ம் அருவி - இது மறையூர் ஸ்பெஷல் - அடிக்கு ஓர் அருவி\nசரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 10 - வாசலுக்கே வருவதால் வேலைவாய்ப்பு பெருகுது\nசரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 10 - வாசலுக்கே வருவதால் வேலைவாய்ப்பு பெருகுது\nசரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 11 - லாஜிஸ்டிக்ஸ் கடலில் முத்தெடுக்க...\nசரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 10 - வாசலுக்கே வருவதால் வேலைவாய்ப்பு பெருகுது\nசரக்குப் பெயர்ச்சிப் பலன்கள் - 9 - கார் தயாரிப்பில் தவறு நடக்குமா\nசரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 5 - பார்த்து சேருங்கள் பார்ட்னர்ஷிப்\nசரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 4\nசரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 3PL\nபுதிய தொடர் - 1 - சரக்குப் பெயர்ச்சி பலன்கள்\nசரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 10 - வாசலுக்கே வருவதால் வேலைவாய்ப்பு பெருகுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/nandita-swetha-look-like-aunty-pic/cid2446674.htm", "date_download": "2021-04-23T11:59:21Z", "digest": "sha1:N5M3NH7EUFRVXUD7PXASPKAC7W4G4BII", "length": 4115, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "ஆண்ட்டி மாதிரி ஆயிட்டியே! என்னம்மா ஆச்சு உனக்கு... ரசிகர்களை அதிரவைத்த நடிகை....", "raw_content": "\n என்னம்மா ஆச்சு உனக்கு... ரசிகர்களை அதிரவைத்த நடிகை....\nபா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நந்திதா ஸ்வேதா. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். திரைப்படங்களில் தாவணி பாவடை மற்றும் சேலை அணிந்து குடும்ப பெண் லுக்கில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் நடித்த முண்டாசுப்பட்டி, எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது ‘ஐபிசி 376’ என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில், ஒரு திரைப்பட விழாவில் அவர் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காரணம் அழகான லுக்கில் இருந்த அவர் ஆண்டி போல் இருப்பதால்தான் அந்த அதிர்ச்சி. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘ஆண்ட்டி மாதிரி ஆயிட்டியே. உனக்கு என்னம்மா ஆச்சு’ என பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/09/blog-post_27.html", "date_download": "2021-04-23T12:25:17Z", "digest": "sha1:KTEHPRVHDQGI62B743BLNOHZW4X5MOXC", "length": 10581, "nlines": 124, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: ஜபத்தில் பலவகை :", "raw_content": "\n1, வாசிக ஜபம் :-\nஉரக்க வாய்விட்டு { பிறர் கேட்கக் கூடிய அளவுக்கு } ஜபம் செய்வது வாசிக ஜபம் எனப்படும்.\n2, உபாம்சு ஜபம் :–\nஒலி வெளியே எழுப்பாமல், உதடுகளும் நாக்கும் அசைய மந்திரத்தை உச்சரிப்பது உபாம்சு ஜபம் எனப்படும்.\n3, மானஸ ஜபம் : –\nஇந்த முறையில் புனித மந்திரம் மனதிற்குள்ளேயே ஜபிக்கப்படுகிறது.\nசாதாரண பூஜையைக் காட்டிலும் வாசிக ஜபம் பத்து மடங்கு மேலானது. அதைவிட உபாம்சு ஜபம் பத்து மடங்கு உயர்ந்தது, உபாம்சு ஜபத்தைக் காட்டிலும் மானஸ ஜபமானது 1000 மடங்கு உயர்ந்தது. அதிகமான விரைவாக பலனை தர கூடியது. என்று “ மனு சம்ஹிதை “ என்ற நூல் கூறுகிறது.\n4, லிகித ஜபம் : –\nபுனித மந்திரத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை எழுதுவது என்பது லிகித ஜபமாகும்.\n5, அகண்ட ஜபம் : –\nஇதில் புனித மந்திரமானது ஒரு குறிப்பிட்ட நேரம் இடைவிடாமல் ஜபிக்கப்படுகிறது. இதை கூட்டு வழிபாடாகவும் செய்வது வழக்கம்.\n6, அஜபா ஜபம் : –\nஇறைவன் நாமத்தை எந்த நேரமும் ஒவ்வொரு மூச்சுடனும் இடைவிடாமல் ஓதி வருவதே அஜபா ஜபமாகும்.\n7, ஆதார சக்ரங்களில் ஜபம் : –\nஇந்த முறையில் நமது உடலிலுள்ள மூலாதாரத்தில் தொடங்கி, சக்ஸ்ராரம் வரையிலுள்ள ஒவ்வொரு சக்ரத்திலும் மனதை நிலைநிறுத்தி ஜபமும், தியானமும் பழகப்படுகிறது.\nஇதில் ஒவ்வொரு நிலையையும் தாண்டி சக்ஸ்ராரத்தை அடைந்தவுடன் சாதகனானவன், மீண்டும் சகஸ்ராரத்தில் தொடங்கி ஒவ்வொரு ஆதாரமாக மனதை நிறுத்தி ஜபம் செய்வது புரஸ்சரணம் எனப்படும்.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nசூரபத்மனை சுப்பிரமணியர் கொல்லாத இரகசியம் \nவேண்டுதல் நிறைவேற எவ்வாறு வழிபட வேண்டும்\nஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி\nகுல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்\nஅந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...\nடயல் சங்கரா நிகழ்ச்சி - 18-09-2017 வீடியோ\nவீட்டில் உள்ள தரித்திரத்தை ஒரே நாளில் விரட்டுவதற்க...\nDIAL SANKARA --- நிகழ்ச்சியில் நமது ஜோதிட ரத்னா டா...\nஅகத்தியர் சொன்ன திருமகள் துதி\nகுரு என்பவர் ஒருவருக்கு அவசியமா \nதோஷம் போக்கும் நவக்கிரகங்களுக்கு தீப வழிபாடு \nசகல நாக தோஷமும் போக்கும் எளிய பரிகாரங்க��் \nகர்ப்பரட்சாம்பிகை பற்றிய பயனுள்ள 45 தகவல்கள் \nதெய்வப்பிறவிகள் (அருளாளர் பாம்பன் சுவாமிகள்)\nபணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nதிருமணம் நடக்க 16 வாரம் தீபமிடுங்க\nபெண்கள் ருத்ராட்சம் அணியக் கூடாதா\n. அவர்கள் நோக்கம் என்ன\nஇருபத்தேழு நட்சத்திரங்களுக்குண்டான பரிகார விருட்சங...\nகாகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.\nபில்லி, சூனியம் விரட்டும் மந்திரம் \nபிரச்சினைகள் விலக கேது காயத்ரி மந்திரம்\nஜாதக படி இல்வாழ்வு - மதிப்பீடு\nகுரு பகவான் உங்களுக்கு யோகத்தை தருவாரா..\nசுகபோக வாழ்வு அருளும் சுக்கிரன் \nராகு-கேது வழங்கும் யோகங்கள், தோஷங்கள்\nகடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு \nநினைத்ததை உடனே நிறைவேற்றி வைக்கும் ருத்ராட்ச மாலை\nஅதிசயம் ஆனால் உண்மை முருகன் திருத்தலங்கள் ஓம் கார ...\nபிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் \nசம்பாதிக்கும் திறன் அதிகரிக்க பரிகாரம்\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nநரசிம்மர் வழிபாடு- 40 தகவல்கள்\nபலமானால் நலமுண்டு --------------------- அதிபதி...\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nபரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ..\nசித்தன் அருள் - மோட்ச தீபம் ஏற்றும் முறை\nஉயிர் எந்த வழியாக பிரியும்\nகேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்\n27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள் \nசாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது\nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள்,...\nதீயசக்திகளை எதிர்க்கும் ஸ்ரீ சரபேஸ்வரர் மகிமை\nஆரோக்கியம் அருளும் தன்வந்திரி மந்திரம்\nஅரசு வேலை கிடைக்க சூரிய விரத வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/08/29/periyava-golden-quotes-322/", "date_download": "2021-04-23T12:14:57Z", "digest": "sha1:WCVWH5IETZ6TLXGFTJQ4GUVWB3TYBEQD", "length": 6844, "nlines": 63, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-322 – Sage of Kanchi", "raw_content": "\nசரீர உழைப்பில்தான் ஆரம்பித்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் சரீரத்தோடு நின்றுவிடாமல் அந்த ஆரம்ப நாளிலிருந்தே ஈஸ்வரபரமான விஷயகங்ளிலும் ‘டச்’ வைத்துக் கொண்டேயாக வேண்டும். போகப் போக ‘டச்’ பண்ணினால் மட்டும் போதாது, ‘டச்’ பண்ணுவதை கையில் பிடித்து வைத்துக்கொள்ளவும் ப்ரயத்னப்பட வேண்டும். அத்யாத்ம ஸமாசாரங்களில் அதிகம் ஈடுபட வேண்டும். ஆனால் இப்போதும், இவன் ஆத்மாபிவிருத்���ியில் உச்சாணிக் கொம்புக்கே போய்விட்டாலும் அப்போதுங்கூட, சரீரப் பணியில் இவன் ‘டச்’சை அடியோடு விட்டுவிடக் கூடாது. ஜீவன்முக்தன் என்று என்னவோ சொல்கிறார்களே, நமக்கெல்லாம் அப்படிப்பட்ட ஸ்திதி புரிவதுகூடக் கஷ்டமாயிருக்கிறதே, அந்த ஸ்திதி வந்து நமக்கென்று மனஸில்லை, எண்ணமில்லை, ‘ப்ளான்’ இல்லை என்று ஆகிறமட்டும், நாமாக உடற்தொண்டை அடியோடு விட்டோமென்று இருக்கவே கூடாது. அதனால்தான் பெரியோர்கள், “ஒரு கையால் ஈஸ்வரனைப் பிடித்துக்கொண்டே இன்னொரு கையால் லோக கார்யங்களைப் பண்ணு” என்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nஇன்று #விழுப்புரம் சங்கரமடத்தில் #ஸ்ரீராமநவமி ராமநாம ஜபம் நடைபெற்றது தொடர்ந்து ராமகிருஷ்ணா மிஷன் மஹராஜ் பரம சுகானந்… twitter.com/i/web/status/1… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:50:38Z", "digest": "sha1:I6MXE2HH6RRI33E7DDEKT4MWWQM7NZK5", "length": 7647, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நீராவிக் கப்பல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநீராவிக் கப்பல் என்பது, செலுத்துவதற்கான முதன்மை முறையாக நீராவி ஆற்றலைப் பயன்படுத்தும் கப்பல் ஆகும். இங்கே நீராவி ஆற்றல், சுழலுந்திகளை அல்லது துடுப்புச்சில்லுகளை இயக்குவதன் மூலம் கப்பல் செலுத்தப்படுகிறது.\nபின்லாந்தைச் சேர்ந்த எசு/எசு உக்கோபெக்கா என்னும் நீராவிக் கப்பல்.\nநீராவிக் கப்பல் என்பது பொதுவாகப் பெருங் கடல்களில் செல்லும் பெரிய கப்பல்களையே குறிக்கும். ஏரிகளிலும், ஆறுகளிலும் செல்லும் சிறிய படகுகள் நீராவிப் படகுகள் என்று அழைக்கப்படுகின்றன. கப்பல்களில் பயன்படுத்துவதற்கான நீராவி எந்திரங்கள் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாயின. எனினும், 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே இவை பரவலான பயன்பாட்டுக்கு வந்தன. ஐக்கிய அமெரிக்காவின் ஆறுகளில் இவற்றின் பயன்பாடு வேகமாக வளர்ந்தது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கடலில் செல்லும் வணிகக் கப்பல்கள், பாய்க் கப்பல்களில் இருந்து, நீராவிக் கப்பல்களாகப் படிப்படியாக மாற்றம் பெற்றன. அக் காலத்தில் மிகவும் பெரிய நீராவிக் கப்பல்களில் கூடத் துணைப் பாய்கள் இருந்தன. அத்திலாந்திக் கடலில் போகுவரத்துச் செய்த ப��ரெஞ்சுக் கப்பலான \"லா டூரீன்\" என்பதே பாய்கள் பொருத்தப்பட்டு இருந்த இறுதி நீராவிக் கப்பலாக இருக்கலாம். எனினும் இக் கப்பல் ஒருபோதும் பாய்களைப் பயன்படுத்தியது இல்லை. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அரை நூற்றாண்டுக் காலத்தில் நீராவிக் கப்பல்களுக்குப் பதிலாக டீசலினால் இயங்கும் கப்பல்கள் பயன்பாட்டுக்கு வந்தன. 1860 ஆம் ஆண்டுகளில் இருந்து, 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வளிமச் சுழலிகள் அறிமுகமாகும் வரை பெரும்பாலான போர்க் கப்பல்களில் நீராவி எந்திரங்களே பயன்பட்டன.\nஇன்று, அணுவாற்றலால் இயங்கும் போர்க் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும், நீராவியால் இயங்கும் சுழலிகளைப் பயன்படுத்துகின்ற போதும், அவற்றை நீராவிக் கப்பல்கள் என அழைப்பதில்லை. 1870களிலும், 1880களிலும் திருகாணிமுறையில் இயங்கிய நீராவிக் கப்பல்கள், அவற்றின் பெயருடன் \"SS\" என்னும் முன்னொட்டைக் கொண்டிருந்தன. இது \"Screw Steamer\" அல்லது \"Steam Ship\" என்பதன் சுருக்கம் ஆகும். பின்னர் அறிமுகமான துடுப்புச்சில்லுகளைக் கொண்ட நீராவிக் கப்பல்கள் \"Paddle Steamers\" என்பதன் சுருக்கமான \"PS\" என்னும் முன்னொட்டைக் கொண்டிருந்தன. இவ்வாறே நீராவிச் சுழலிகளால் இயங்கிய கப்பல்கள் (Turbine Ship) \"TS\" என்னும் முன்னொட்டைப் பயன்படுத்தின. தற்காலத்தில் டீசல் மோட்டார்களினால் இயங்கும் கப்பல்களின் (Motor-driven Vessels) பெயர்களுடன் \"MV\" என்னும் முன்னொடுப் பயன்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 07:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%93%E0%AE%9A%E0%AF%88_2013_(3)", "date_download": "2021-04-23T10:50:03Z", "digest": "sha1:42BC5GDL4MPL723HLWGTG5TRDYEWD5KK", "length": 3123, "nlines": 51, "source_domain": "noolaham.org", "title": "வளைஓசை 2013 (3) - நூலகம்", "raw_content": "\nபதிப்பகம் பிரதேச செயலகம், கண்டாவளை, கிளிநொச்சி\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.\nநூல்கள் [11,431] இதழ்கள் [13,051] பத்திரிகைகள் [51,660] பிரசுரங்கள் [1,005] நினைவு மலர்கள் [1,465] சிறப்பு மலர்கள் [5,314] எழுத்தாளர்கள் [4,288] பதிப்பாளர்க���் [3,532] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nபிரதேச செயலகம், கண்டாவளை, கிளிநொச்சி\n2013 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/the-11th-round-of-talks-on-the-ongoing-ladakh-border-issue-between-india-and-china-will-take-place-tomorrow/", "date_download": "2021-04-23T11:11:26Z", "digest": "sha1:W3ZDFSB3QTDX3D33PF36KKFRZUIJZB2L", "length": 12384, "nlines": 168, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "இந்தியா - சீனா இடையே நீடிக்கும் லடாக் எல்லை விவகாரம்.. நாளை 11வது சுற்று பேச்சுவார்த்தை..! இந்தியா - சீனா இடையே நீடிக்கும் லடாக் எல்லை விவகாரம்.. நாளை 11வது சுற்று பேச்சுவார்த்தை..!", "raw_content": "\nமஞ்சளை பயன்படுத்தி அழகை பெறுவது எப்படி..\nகுழந்தைகளுக்கான ஸ்பைசி ஈவினிங் ஸ்னாக்ஸ்.. “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி..\nமுக அழகினைக் கூட்டச் செய்யும் ஃபேஸ்பேக் இதுதாங்க\nஆப்கானிஸ்தானில் 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிலநடுக்கம்..\n“ஊரடங்கு விதிமுறைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்” – ஸ்டாலின்\nருசியான முறையில் மட்டன் தொக்கு செய்முறை\nபருவநிலை சிக்கலை எதிர்கொள்ள வளர்ந்த நாடுகளுக்கு ஐ.நா அழைப்பு\nமொத்த இந்தியர்களும் தடுப்பூசி செலுத்த ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா\n“கொரோனா மையங்களை உயர்த்த வேண்டும்” – தலைமை செயலர்\n“மக்களின் அச்சங்களை புறந்தள்ள முடியாது” – கனிமொழி\nHome/இந்தியா/இந்தியா – சீனா இடையே நீடிக்கும் லடாக் எல்லை விவகாரம்.. நாளை 11வது சுற்று பேச்சுவார்த்தை..\nஇந்தியா – சீனா இடையே நீடிக்கும் லடாக் எல்லை விவகாரம்.. நாளை 11வது சுற்று பேச்சுவார்த்தை..\nலடாக் மோதல் விவகாரத்தில் இந்தியா, சீனா இடையே நாளை 11-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட படை வாபஸ் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்‍கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.\nகிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டது. அப்போது இரு நாடுகளும் அங்கு தங்களது படைகளை குவித்தன. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்‍கவும், படைகளை வாபஸ் பெறவும், இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே இதுவரை 10 சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. 10-வது சுற்று பேச்சுவார்த்தையின் பலனாக கிழக்கு லடாக்கின் பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் படைகளை திரும்பப்பெற்றன.\nஇந்நிலையில், இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையிலான 11-வது சுற்று பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளது. கிழக்கு லடாக்கின் சுசுல் செக்டாரில் இந்திய பகுதிக்குள் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.\nஇந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு அசல் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் பிரச்னைகள் மற்றும் கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ், தெபாங் சமவெளிப்பகுதி போன்ற இடங்களில் இருந்து படைகளை விலக்குவது குறித்தும் ஆலோசிக்‍கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.\nசென்னையில் வீடுகள் தோறும் காய்ச்சல் பரிசோதனை பணி தொடங்கியது..\nஇந்தியாவில் 9 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு சாதனை..\nஆப்கானிஸ்தானில் 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிலநடுக்கம்..\nமஞ்சளை பயன்படுத்தி அழகை பெறுவது எப்படி..\nகுழந்தைகளுக்கான ஸ்பைசி ஈவினிங் ஸ்னாக்ஸ்.. “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி..\nமுக அழகினைக் கூட்டச் செய்யும் ஃபேஸ்பேக் இதுதாங்க\nஆப்கானிஸ்தானில் 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிலநடுக்கம்..\n“ஊரடங்கு விதிமுறைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்” – ஸ்டாலின்\nமஞ்சளை பயன்படுத்தி அழகை பெறுவது எப்படி..\nகுழந்தைகளுக்கான ஸ்பைசி ஈவினிங் ஸ்னாக்ஸ்.. “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி..\nமுக அழகினைக் கூட்டச் செய்யும் ஃபேஸ்பேக் இதுதாங்க\nஆப்கானிஸ்தானில் 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிலநடுக்கம்..\n“ஊரடங்கு விதிமுறைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்” – ஸ்டாலின்\nகுழந்தைகளுக்கான ஸ்பைசி ஈவினிங் ஸ்னாக்ஸ்.. “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி..\nமுக அழகினைக் கூட்டச் செய்யும் ஃபேஸ்பேக் இதுதாங்க\nஆப்கானிஸ்தானில் 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிலநடுக்கம்..\n“ஊரடங்கு விதிமுறைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்” – ஸ்டாலின்\nஇஞ்சியை யாரெல்லாம் அதிகம் எடுத்து கொள்ள கூடாது தெரியுமா\n30 வயதை அடைந்த பெண்கள் கணவனிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nஇந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவன்.. ராணுவ வீரர்கள் செய்தது என்ன\nவாழ்நாள் முழுவதும் கண் திருஷ்டியில���ருந்து தப்பித்துக்கொள்ள ஒரு டம்ளர் தண்ணீரை வீட்டில் இப்படி வையுங்கள்.. பலநாள் கஷ்டங்களுக்கு கூட, ஒரே நாளில் தீர்வு..\nஅரியர் தேர்வு ரத்து.. ஏற்க முடியாது.. கோர்ட் அதிரடி அறிவிப்பு..\nஹைதராபாத் செல்கிறார் ‘அண்ணாத்த’ ரஜினி..\nசிறுநீர் ரத்தச் சிவப்பாக இருந்தால் எதன் அறிகுறிகள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/03/blog-post_814.html", "date_download": "2021-04-23T11:35:47Z", "digest": "sha1:XR77ODZWBL7HTXAHZMQAUXWHIQIBYY5O", "length": 10436, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "என்னது இவங்க ரெண்டு பேரும் நதியாவோட பொண்ணுங்களா..? - வைரலாகும் புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Nadhiya என்னது இவங்க ரெண்டு பேரும் நதியாவோட பொண்ணுங்களா.. - வைரலாகும் புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஎன்னது இவங்க ரெண்டு பேரும் நதியாவோட பொண்ணுங்களா.. - வைரலாகும் புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஅன்று முதல் இன்று வரை இளமை மாறாமல், அப்போ பாத்த மாதிரியே இப்பயும் இருக்கிங்க எப்படி மேடம் என நடிகை நதியாவிடம் கேட்காத ஆளில்லை.\nஅந்த அளவுக்கு என்றும் இளமையுடன் திரையுலகில் உலா வரும் நடிகை நதியா, கவர்ச்சி இல்லாத நடிப்பின் மூலம் தனக்கான ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இன்றுவரை திரையுலகில் வெற்றி வலம் வருகிறார்.\nஇந்நிலையில் நதியா மற்றும் நடிகர் சுரேஷ் ஒன்றிணைந்து பல திரைப்படங்களில் நடித்த நிலையில் அனைத்தும் மிகப் பிரபலமாக பேசப்பட்டு ரசிகர்களின் பாராட்டு மழையில் மிதந்தது.\nஇந்நிலையில் நதியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்முறையாக வெளியிட்ட அவரது மகள்கள் இருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வருகிறது.\n80'ஸ் இளைஞர்களின் இதயத்தில் கனவு கன்னியாகவும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை நதியா. அன்றும் முதல் இன்று வரை அதே பளபளக்கும் இளமையுடன் வலம் வருகிறார்.\n1985ம் ஆண்டு வெளியான “பூவே பூச்சூடவா” படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நதியா, உயிரே உனக்காக , நிலவே மலரே, ராஜாதி ராஜா, சின்ன தம்பி பெரிய தம்பி உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வலம் வந்தார்.\nமலையாளம், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக புகழ் பெற்றவர். மற்ற நடிகைகளை விட வித்தியாசமான நடிப்பை வ��ளிப்படுத்தியதால் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.\n1988ம் ஆண்டு சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன நதியா, சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். நதியா - சிரீஸ் தம்பதிக்கு சனம், ஜனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.\nஇந்நிலையில், இவருடைய மகள்களில் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், என்ன இவங்க ரெண்டு பேரும் நதியாவின் பொண்ணுங்களா.. என்று வாயை பிளந்து வருகிறார்கள்.\nஎன்னது இவங்க ரெண்டு பேரும் நதியாவோட பொண்ணுங்களா.. - வைரலாகும் புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்.. - வைரலாகும் புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/13091/", "date_download": "2021-04-23T10:22:37Z", "digest": "sha1:H6L7EG6X6X7E5RBIC5ECAPB4I7USVBK2", "length": 4964, "nlines": 107, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை AFCC கிரிக்கெட் போட்டியில் 3ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் வென்ற தஞ்சை RVMCC!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை AFCC கிரிக்கெட் போட்டியில் 3ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் வென்ற தஞ்சை RVMCC\nஅதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் AFCC நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் 15.04.2018 கிராணி மைதானத்தில் நடைபெற்றது.\nஅதிரை AFCC மற்றும் தஞ்சை RVMCC அணிகள் இன்று மோதின முதலில் களம் இறங்கிய AFCC அணி 155 ஓட்டங்கள் எடுத்தனர்.\nஅடுத்து இறங்கிய RVMCC அணியினர் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தனர்.\nமூன்றாம் பரிசு திருவாரூர் அணியும் நான்காம் பரிசு மதுரை அணியினரும் வென்றுள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/03/blog-post_35.html", "date_download": "2021-04-23T11:28:13Z", "digest": "sha1:MPC5BGUS6TM7EP77XRKCZ3Z6FCNVWQEM", "length": 5114, "nlines": 65, "source_domain": "www.cbctamil.com", "title": "மக்கள் வாழ்க்கையை பாதிக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட கூடாது - ஜனாதிபதி பணிப்பு", "raw_content": "\nHomeeditors-pickமக்கள் வாழ்க்கையை பாதிக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட கூடாது - ஜனாதிபதி பணிப்பு\nமக்கள் வாழ்க்கையை பாதிக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட கூடாது - ஜனாதிபதி பணிப்பு\nமக்கள் வாழ்க்கையை அசௌகரியத்திற்குள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.\nஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் கிராமங்க���ைத் தனிமைப்படுத்தல் ஆகியன அரச உயர் மட்டத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையில், \"கிடைக்கும் அனைத்து தரவுகளையும் பகுப்பாய்வு செய்து ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தல், ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரதேசங்களை தெரிவுசெய்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்களை அடையாளப்படுத்துதல் என்பவை அரச உயர் மட்டத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றது.\nஏதேனும் ஒரு பிரதேசத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டத்தில் மாற்றம் செய்ய தேவையான தகவல்கள் இருப்பின் அந்த அனைத்து தகவல்களையும் கோரோனா வைரஸ் ஒழிப்புக்காக தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nமக்கள் வாழ்க்கையை அசௌகரியத்திற்குள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட கூடாது என தெரிவிக்கப்படுகின்றது\" என குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/Two-more-confirmed-cases-in-SL-178.html", "date_download": "2021-04-23T10:31:26Z", "digest": "sha1:HQIAGTBKH6TS4IL3UTKPURG3UAA7JUH7", "length": 2961, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது - மொத்த எண்ணிக்கை 178!", "raw_content": "\nHomeeditors-pickமேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது - மொத்த எண்ணிக்கை 178\nமேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது - மொத்த எண்ணிக்கை 178\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 178 பேரில் தற்போது 137 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 259 பேர் கொரோனா தொற்று தொடர்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் 05 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்��ி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/pooja-hegde-latest-photo-shoot-video/cid2574695.htm", "date_download": "2021-04-23T11:04:24Z", "digest": "sha1:OUXJEPK354LNY5LH3DEWFWJRBHW6XSDG", "length": 3536, "nlines": 65, "source_domain": "cinereporters.com", "title": "வாவ்... செம Body ஃபிகர் - பூஜா ஹெக்டேவின் structure'ல் உருகு", "raw_content": "\nவாவ்... செம Body ஃபிகர் - பூஜா ஹெக்டேவின் structure'ல் உருகும் ரசிகர்கள்\nநடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட அழகிய கிளாமர் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்\nதமிழில் முகமூடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்பதால் பூஜா ஹெக்டே தமிழில் பெரிதாக சோபிக்கவில்லை.\nஅதன்பின்னர் தெலுங்கு பக்கம் கவனத்தை திருப்பிய அவர் அங்கு தொட்டதெல்லாம் ஹிட் என தனக்கென தனி இடம் பிடித்தார்.\nதொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க ஆர்வம் கட்டி வரும் பூஜா ஹெக்டே சமூகவலைத்தளத்தில் அண்மையில் போட்டோ ஷூட் நடத்தியதன் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் structure'ஆன அவரின் கிளாமர் அழகு ரசனைக்கு உள்ளாகியுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-04-23T10:36:37Z", "digest": "sha1:RC7TAOITPCTIDIFIJGTTF34RUCSCSA2Z", "length": 12958, "nlines": 194, "source_domain": "kalaipoonga.net", "title": "ஆண்களுக்கான டென்பின் பந்து வீச்சு போட்டி சென்னையில் நடைபெறுகிறது - Kalaipoonga", "raw_content": "\nHome Business ஆண்களுக்கான டென்பின் பந்து வீச்சு போட்டி சென்னையில் நடைபெறுகிறது\nஆண்களுக்கான டென்பின் பந்து வீச்சு போட்டி சென்னையில் நடைபெறுகிறது\nஆண்களுக்கான டென்பின் பந்து வீச்சு போட்டி சென்னையில் நடைபெறுகிறது\nதமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு சங்கம் ஆண்களுக்கான மாநில தரவரிசையிலான டென்பின் பந்துவீச்சு போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. (ஏப்ரல்-7) துவங்கியுள்ள இந்த போட்டி வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் மார்ஷல் சாலையில் உள்ள டியூ பவுலில் (DU Bowl) நடைபெறுகிறது\nமொத்தம் 32 ஆண் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். 32 போட்டியாளர்களும் முதல் சுற்றில் ஆறு விளையாட்டுகளில் பந்து வீசுகிறார்கள். முதல் சுற்றில் உள்ள ஆறு விளையாட்டுக்களிலும் ஒட்டுமொத்த பந்துகள் புள்ளிகளின் அடிப்படையில், வரிசைப்படி அடுத்தடுத்த இடம் பெற்ற 16 பந்துவீச்சாளர்கள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவார்கள்.\nஇரண்டாவது சுற்றில் உள்ள ஆறு விளையாட்டுக்கள் கொண்ட ஒரு கேமில் இந்த 16 பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவார்கள் முதல் சுற்று மற்றும் இரண்டாவது சுற்றில் உள்ள 12 விளையாட்டுக்களில் விழும் ஒட்டுமொத்த பந்துகளின் அடிப்படையில், வரிசைப்படி முதலிடம் பெற்ற 8 பந்துவீச்சாளர்கள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறுவார்கள் .\nஇந்த 8 பந்து வீச்சாளர்களும் மூன்றாவது சுற்றில் ஆறு விளையாட்டுகள் கொண்ட ஒரு கேமில் பந்து வீசுகிறார்கள் 1, 2 மற்றும் 3வது சுற்றுக்களில் உள்ள மொத்தம் 18 விளையாட்டுகளின் அடிப்படையில் வரிசைப்படி முதலிடம் பெற்ற நான்கு பந்துவீச்சாளர்கள், ‘நாக் அவுட்’ சுற்றுக்கு முன்னேறுவார்கள். இந்த நாக் அவுட் சுற்றில் அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள், 3ல் எது சிறந்தது (Best Of 3) என்கிற வடிவத்தில் விளையாடப்படும்.\nதரவரிசைப் புள்ளிகள் முதல் 16 பந்து வீச்சாளர்களுக்கு வழங்கப்படும்.. மாநில தரவரிசை நிகழ்ச்சிகளில் வழங்கப்படும், இந்த வருடம் நடைபெறுகின்ற மாநில தரவரிசை நிகழ்ச்சிகளில் பந்து வீச்சாளர்களால் பாதுகாக்கப்படும் இந்த தரவரிசை புள்ளிகள், இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்வதற்கு மதிப்பிட பயன்படுத்தப்படும்.\nஆண்களுக்கான டென்பின் பந்து வீச்சு போட்டி சென்னையில் நடைபெறுகிறது\nNext article“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை\n“ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர் “ – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிக்கை\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்”\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்” நடிகை ஹன்ஷிகா அடுத்ததாக நடிக்கும் “105 மினிட்ஸ்” எனும் தெலுங்கு திரைப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு,...\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்”\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்” நடிகை ஹன்ஷிகா அடுத்ததாக நடிக்கும் “105 மினிட்ஸ்” எனும் தெலுங்கு திரைப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு,...\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2018/02/799.html", "date_download": "2021-04-23T11:57:35Z", "digest": "sha1:BN4N5UC4ZL5I5QWZ3GVZVU3SVYJLQWNK", "length": 7107, "nlines": 146, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :799", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nசெவ்வாய், 20 பிப்ரவரி, 2018\nகெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை\nஉள்ளினும் உள்ளம் சுடும்.--- ௭௯௯\nஒருவன், துன்புறும் காலத்தில் அவனைக் கைவிட்டு நீங்கியவர் நட்பினைத் தன்னுயிர் பிரியும் காலை நினைத்தாலும் உள்ளம் கொதிக்கும்..\n“ நின் யான் மறப்பின் மறக்கும் காலை\nஎன் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும்\nஎன் யான் மறப்பின் மறக்குவென் ..” –புறநானூறு.\n நின்னை யான் மறவேன் ; நின்னை யான் மறக்கும் காலமாவது, என் உயிர் உடம்பைவிட்டு நீங்கும் காலத்தில்தான். என்னை யான் மறக்கும் காலம் உண்டாயின் அப்பொழுது என்னை மறப்பேனல்லது நின்னை மறவேன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:34\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் -சிறப்புரை :796கேட்டினும் உண்டோர் உறுத...\nதிருக்குறள்- சிறப்புரை : 790\nதிருக்குறள்- சிறப்புரை : 789\nதிருக்குறள்- சிறப்புரை : 788\nதிருக்குறள்- சிறப்புரை : 787\nதிருக்குறள்- சிறப்புரை : 786\nதிருக்குறள்- சிறப்புரை : 785\nதிருக்குறள்- சிறப்புரை : 784\nதிருக்குறள்- சிறப்புரை : 783\nதிருக்குறள்- சிறப்புரை : 782\nதிருக்குறள்- சிறப்புரை : 781\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/10/12/periyava-golden-quotes-367/", "date_download": "2021-04-23T12:04:06Z", "digest": "sha1:MS5MCSBD5MDXVZJ72O6Z4YYRU66AJD6J", "length": 7887, "nlines": 75, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-367 – Sage of Kanchi", "raw_content": "\nஅந்திமத்தில் பகவானை ஸ்மரிப்பதற்கும் பரோபகாரம் என்ற விஷயத்துக்கும் என்ன ஸம்பந்தம் ‘மரணம் என்பது ஆத்மாவைக் கொஞ்சங்கூட பாதிப்பதில்லை. உடம்புக்குத்தான் சாவு உண்டு, ஆத்மாவுக்குக் கிடையாது. ஒரு சட்டை கிழிந்தால் அதோடு சட்டைப் போட்டுக் கொள்கிறவனும் அழிந்து போய்விடுகிறானா என்ன ‘மரணம் என்பது ஆத்மாவைக் கொஞ்சங்கூட பாதிப்பதில்லை. உடம்புக்குத்தான் சாவு உண்டு, ஆத்மாவுக்குக் கிடையாது. ஒரு சட்டை கிழிந்தால் அதோடு சட்டைப் போட்டுக் கொள்கிறவனும் அழிந்து போய்விடுகிறானா என்ன இல்லை. ஒரு சட்டை போனால் அவன் இன்னொரு சட்டையை எடுத்துப் போட்டுக் கொள்கிறமாதிரி ஒரு சரீரம் அழிந்து போனாலும், ஆத்மா அழியாமல் இன்னொரு சரீர���் சட்டைக்குள் புகுந்து கொள்கிறது’ என்று பகவான் கீதையில் (2.22) சொல்லியிருக்கிறார். ‘இப்படி எத்தனை சட்டைகள் கிழிந்து கிழிந்து, இன்னொன்று, அதற்கப்புறம் இன்னும் ஒன்று என்று இந்த ஆத்மா புகுந்து புகுந்து அல்லாடிக் கொண்டிருக்க வேண்டும் இல்லை. ஒரு சட்டை போனால் அவன் இன்னொரு சட்டையை எடுத்துப் போட்டுக் கொள்கிறமாதிரி ஒரு சரீரம் அழிந்து போனாலும், ஆத்மா அழியாமல் இன்னொரு சரீரச் சட்டைக்குள் புகுந்து கொள்கிறது’ என்று பகவான் கீதையில் (2.22) சொல்லியிருக்கிறார். ‘இப்படி எத்தனை சட்டைகள் கிழிந்து கிழிந்து, இன்னொன்று, அதற்கப்புறம் இன்னும் ஒன்று என்று இந்த ஆத்மா புகுந்து புகுந்து அல்லாடிக் கொண்டிருக்க வேண்டும் இதற்கு ஒரு முடிவு கிடையாதா இதற்கு ஒரு முடிவு கிடையாதா’ என்று கேட்டால், ‘ஞானியாகிவிட்டால் ப்ரம்ம நிர்வாணம் அடைந்து விடலாம். என்னிடமே பக்தி பண்ணிக் கொண்டிருந்தால் என்னை நினைத்துக் கொண்டே உயிரை விட்டால்கூடப் போதும். அப்புறம் இன்னொரு சட்டை போட்டுக் கொள்ள வேண்டாம்’ என்கிறார். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n> Sai Srinivasan posted: ” அந்திமத்தில் பகவானை ஸ்மரிப்பதற்கும் பரோபகாரம்\n> என்ற விஷயத்துக்கும் என்ன ஸம்பந்தம் ‘மரணம் என்பது ஆத்மாவைக் கொஞ்சங்கூட\n> பாதிப்பதில்லை. உடம்புக்குத்தான் சாவு உண்டு, ஆத்மாவுக்குக் கிடையாது. ஒரு\n> சட்டை கிழிந்தால் அதோடு சட்டைப் போட்டுக் கொள்கிறவனும்”\nஇன்று #விழுப்புரம் சங்கரமடத்தில் #ஸ்ரீராமநவமி ராமநாம ஜபம் நடைபெற்றது தொடர்ந்து ராமகிருஷ்ணா மிஷன் மஹராஜ் பரம சுகானந்… twitter.com/i/web/status/1… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/do-you-know-tamil-word-for-the-follwoing-whatsapp-mesenger-twitter/", "date_download": "2021-04-23T11:51:18Z", "digest": "sha1:ZUQUKPLDNTE6K5PG26QR4OQAZVVHI6ZK", "length": 13267, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "வாட்ஸ்அப், மெஸெஞ்சர், ட்வி்ட்டர்… இதற்கான தமிழ்ச்சொல் தெரியுமா? – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nவாட்ஸ்அப், மெஸெஞ்��ர், ட்வி்ட்டர்… இதற்கான தமிழ்ச்சொல் தெரியுமா\nவாட்ஸ்அப், மெஸெஞ்சர், ட்வி்ட்டர்… இதற்கான தமிழ்ச்சொல் தெரியுமா\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் .\n20 LED – ஒளிர்விமுனை\n32.Selfie – தம் படம் – சுயஉரு\n35.Print Screen – திரைப் பிடிப்பு\nநல்ல முயற்சி நாமும் மனனம் செய்வோம் .\nஇனி இவற்றின் பெயர்களைத் தமிழில் எழுத\nவாடகை வீடு… இஸ்லாமியர்கள் உணரவேண்டியவை: எழுத்தாளர் ஜெயமோகன் நூல் விமர்சனம்: தமிழகத்தில் தேவதாசிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி சொன்ன பலே பொய்: எழுத்தாளர் ஜெயமோகன் நூல் விமர்சனம்: தமிழகத்தில் தேவதாசிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி சொன்ன பலே பொய்\nPrevious விவசாயிகள் இயற்கை மரணத்திற்கான இழப்பீடு 20ஆயிரமாக உயர்வு\nNext அந்த டி.எஸ்.பி. கையை உடைத்தெறிய தோன்றுகிறது\nபிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nடெல்லி: நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என…\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nடெல்லி: கொரோனா பாதிப்பால் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு “virafin” கொடுக்கலாம், இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறையும் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான டிசிஜிஐ,…\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nசென்னை: கல்வி நிலையங்கள் மூடப்பபட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்…\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nசென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி,…\nகொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்க���னார் மு.க.ஸ்டாலின்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின்…\nதமிழகத்திற்கு 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை…\nபிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/lawyers-take-over-parking-space-on-nsc-bose-road-the-cops-are-no-action/", "date_download": "2021-04-23T12:14:27Z", "digest": "sha1:MM5Z4Y23LBOZ67IVU7KYKTFNSVTNCLYK", "length": 22882, "nlines": 158, "source_domain": "www.patrikai.com", "title": "என்.எஸ்.சி போஸ் சாலையை ஆக்கிரமிக்கும் வழக்கறிஞர்கள்! காவல்துறையினர் மெத்தனம் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஎன்.எஸ்.சி போஸ் சாலையை ஆக்கிரமிக்கும் வழக்கறிஞர்கள்\nஎன்.எஸ்.சி போஸ் சாலையை ஆக்கிரமிக்கும் வழக்கறிஞர்கள்\nமக்கள் நெரிசல் மிகுந்த பிராட்வேயின் என்.எஸ்.சி. போஸ் சாலையை சமீப காலமாக வழக்கறி ஞர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி கையகப்படுத்தி வருகின்றனர். இதை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக செயல்படுகின்றனர். இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nபொதுமக்களின் வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளிக்கும் காட்சி\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மொத்த காய்கறி, பழம், பூங்கள் மொத்த விற்பனை இடமாக திகழ்ந்து வந்த சென்னையின் பிரதான பூக்கடை மற்றும் பிராட்வே, அங்குள்ள வணிக நிறுவன��் களை கோயம்பேட்டுக்கு மாற்றியதை தொடர்ந்து களையிழந்தது.\nஇடையில் மீண்டும் பலர் சாலையோரங்களில் கடைகள் பரப்பி விற்பனையில் ஈடுபட, கடுமை யான போக்குவரத்து நெரிசலில் சிக்கி பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், என்.எஸ்.சி. போஸ் சாலையில் பொதுமக்கள் நடைபாதையில் செல்லமுடியவில்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை அகற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. பாரிமுனை என்.எஸ்.சி., போஸ் சாலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, வியாபாரம் இல்லாத பகுதியாக பராமரிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் உத்தரவிட்டது.\nஅதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி காவல்துறையினர் உதவியுடன் சுமார் 350க்கும் மேற்பட்ட சாலையோர கடைகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலை சீர் படுத்தியது.\nசென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன்\nஇந்த நிலையில், சமீப காலமாக வழக்கறிஞர்கள் சாலையில் ஒரு பகுதியை தங்களது வாகனங் கள் நிறுத்துவதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக சாலையில் ஒரு பகுதியில் மட்டும் ஒரே நேரத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து காவல்துறையினரிடம் பலர் புகார் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் வழக்கறிஞர் களிடம் பேச தயங்கி வருவதால், பாரிமுனை பகுதியில் தொடர்ந்து போக்கு வரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.\nமெயின்ரோட்டிலேயே சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் மூன்று வரிசைகளில் வாகனங் களை நிறுத்தி வருகிறார்கள். என்.எஸ்.சி போஸ் சாலை முழுவதும் முழு வாகன நிறுத்துமிட மாக மாறி உள்ளது. இதன் காரணமாக அந்த சாலையில் பொதுமக்கள் நடக்கக்கூட கடுமையான சிரமங்களை சந்திக்க வேண்டியது உள்ளது.\nஇதுகுறித்து கூறிய சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன், வழக்கறிஞர்களின் வாகனங்கள் நிறுத்த போதுமான பார்க்கிங் இடம் இல்லாததால் இது நிகழ்கிறது. எங்கள் சங்க உறுப்பினர்களும் நீதிமன்றத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களும் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக நாங்கள் ��ுதல்வருக்கு கோரிக்கை அளித்தோம், ஆனால் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்து உள்ளார்.\nஇந்திய பார் கவுன்சில் மெம்பர் பிரபாகரன்\nஇந்திய பார் கவுன்சிலின் இணைத் தலைவர் எஸ்.பிரபாகரன் இதுகுறித்து கூறும்போது,“தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சிலின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் வாகனங்களை நிறுத்த இடம் இல்லை. என்.எஸ்.சி போஸ் சாலையில் பெரும்பான்மையான இடம் இரண்டு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற வக்கீல்கள் எங்கே நிறுத்துவார்கள்\nஉயர் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள கடைகளிலிருந்து வரும் வர்த்தகர்கள் தங்களது வாகனங்களை வளாகத்தில் நிறுத்தி எங்களுக்குக் கிடைக்கும் மிகச்சிறிய இடத்தையும் அபகரித்து கொள்கிறார்கள் என்று காட்டமாக கூறி உள்ளார்.\nவழக்கறிஞர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக அரசு, உயர்நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள நிலத்தில் பல மாடி பார்க்கிங் வசதியை அமைத்து தருவதாக உறுதியளித்தாகவும், ஆனால் இதுவரை எதுவும் செய்யப்படவில்லை என்று அரசு மீது குற்றச்சாட்டுக்களை வழக்கறிஞர்கள் தெரிவித்து உள்ளனர்.\nவழக்கறிஞர்கள் என்னதான் காரணம் கூறினாலும், மக்கள் மற்றும் மக்களுக்காக பயன்படும் ஒரு பொது சாலையை, தங்களது சொந்த வாகனங்கள் நிறுத்த பயன்படுத்திக் கொள்வது எந்த வகையில் நியாயம்\nசாதாரண பிரச்சினைக்கு கூட ஒன்றுகூடி குரல் கொடுக்கும் வழக்கறிஞர்கள், மக்கள் பயன் படுத்தும் பிரதான சாலையை ஆக்கிரமித்துள்ளதும், அதை காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதும் அந்த பகுதியில் உள்ள வணிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றம், என்எஸ்சி போஸ் சாலையில், வாகனங்கள் நிறுத்தவோ, கடைகள் போடவோ தடை விதித்துள்ள நிலையில், வழக்கறிஞர்களே நீதிமன்றத்தின் தடையை மீறி வாகனங்களை நிறுத்தி மீண்டும் போக்குவரத்து நெரிசலை உருவாக்கி உள்ளது அந்த பகுதி மக்களிடையே கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ளது.\nசாலையை ஆக்கிரமித்து வழக்கறிஞர்களே நீதிமன்ற உத்தரவை மீறியிருப்பது குறித்து சென்னை உயர்நீதி மன்றம் தானாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருமா\n விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள், ஆட்டோ-டாக்சி ஓட்டுநர்கள், அரசியல் கட்சியினர் ஆதரவு பல ஏடிஎம்கள் இன்னும் செயல்படவில்லை பல ஏடிஎம்கள் இன்னும் செயல்படவில்லை பொதுமக்கள் பரிதவிப்பு நெல்லையில் 3கோடி பழைய நோட்டுக்கள்: 12 பேர் கைது\nPrevious டிஜிபி அலுவலகத்தின் தண்ணீர் தேவையை சமாளிக்கும் பிரிட்டிஷ் காலத்து கிணறுகள்….\n முதல்வர் எடப்பாடியுடன் டிடிவியின் ‘வலதுகரம்’ தங்கத்தமிழ்செல்வன் திடீர் சந்திப்பு\nதிமுக அமைப்பு செயலர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை\nபிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nடெல்லி: நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என…\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nடெல்லி: கொரோனா பாதிப்பால் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு “virafin” கொடுக்கலாம், இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறையும் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான டிசிஜிஐ,…\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nசென்னை: கல்வி நிலையங்கள் மூடப்பபட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்…\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nசென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி,…\nகொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின்…\nதமிழகத்திற்கு 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை…\nகர்நாடகாவில் மெட்ரோ ரயில் சேவைகள�� ரத்து: பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு\nகொரோனா அதிகரிப்பு: அமர்நாத் கோவில் யாத்திரை தற்காலிகமாக ரத்து\nதிமுக அமைப்பு செயலர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை\nபிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sarhoon.com/2018/09/29/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-04-23T12:11:42Z", "digest": "sha1:7CNIBSQEDBAJ5RWR5L4DO7NP7IOBB5F5", "length": 9042, "nlines": 55, "source_domain": "www.sarhoon.com", "title": "இப்போது , அவனது முறை… - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\nஇப்போது , அவனது முறை…\nநீண்ட நேர போராட்டத்திற்கு பின் அழைப்புக்கு வந்தான் அவன்,\n ஐ அம் கோலிங்க் ப்ரம் xxxxxxx கம்பனி, இஸ் தேர் எனி செக் போர் அஸ்\nஎன்ற என் பணிவான குரலுக்கு\n“ நோ “ என்றவாறு பதிலுக்கு காத்திராமல் தொலைபேசி அறைந்து சாத்தப்பட்டது. நான் ஒரு கணக்காளன். சில வேளைகளில் இது போன்ற சந்தர்ப்பங்கள் எனக்கும் கிட்டிவிடுகின்றன.இது ஒன்றும் புதிதில்லை தான். ஆனாலும் சில வேளைகளில் இவாறான உதாசீனங்கள் ஆயசாத்தைத்தான் தருகின்றன.\nஎன்ன செய்வது… பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். பொங்கினால் வீட்டில் உலை பொங்காதே\nஎங்களது , Receivable கணக்காளர் வராத தருணங்கள் எனக்கு சத்திய சோதனைதான். பொறுமைக்கான பரீட்சை.. நிறைய நேரங்களில் சித்தியடைந்தாலும், இன்றைய சம்பாசனை என்னை மஞ்சள் விளக்கிற்கு தள்ளிவிட்டது.\nமாதம் மூன்றாகியும் இன்னும் அவர்கள் தங்களது கொடுப்பனவை முடிக்கவில்லை என்பதால், எனது மனேஜர் மொத்தமாக அனைவருக்கும் சேர்த்து கத்திக்கொண்டிருந்தான் (ர்).\nஇதே கத்தலை கஸ்டமிரிடம் கத்திப்பார் என சொல்ல தோன்றினாலும் எதிர்கால தொழில் ஸ்திரம் கருதி விட்டுவிட்டேன். அது நடக்காது என்பது தெரியும்தானே நேரத்திற்கு கொடுப்பனவுகளை தராவிட்டாலும் ஒரு நல்ல கஸ்டமரை இழக்க இவர்கள் விரும்பமாட்டார்கள்.\nஇன்றைய நாள்.. ஆற்றாமையுடனே விடிந்துள்ளது.\nதிடீரென, எனது இன்ரகொம் அலற,\nஎதிர்முனையில், “ ஹலோ சர்ஹூன், மிஸ்டர் xxx , ப்ரொம் XXXXXX கொம்பனி” என்றது பிலிப்பினியின் குரல்.\n“ஹலோ சேர் , குட் மோர்னிங்க், ஐ அம் கோலிங்க் ப்ரம் XXXXX கம்பனி, இஸ் தேர் எனி பேய்மன்ட் \nகம்பெனி பெயரினை திரும்பவும் உறுதிப்படுத்திய பின் , கணினி மூன்று மாதத்திற்கு மேல் நிலுவை உள்ளதாக காட்டியது.\nஅதோடு ஒரு மாதம் முன்பு வரைந்த கசோலை இன்னும் எனது முகாமையாளனின் அனுமதிக்காக காத்திருப்பதாக மேலதிக தகவல் சொன்னது.\nஎதிர்முனைக்கு என்ன பதில் சொல்வது\n“எஸ் ஸேர்” எதிர்முனை ஆவலுடன் உயிர்ப்பானது.\n“நொற் யெற் ரெடி” என்றவாறு ரிசீவரினை அறைந்து சாத்தாமல், மெதுவாய் துண்டித்தேன்… இது மாத்திரம்தான் என்னால் முடிந்தது..\nஇப்போது , அவனது முறை…\nPanam Sambathika Vali சொல்லும் தளங்கள் : தொடர்-06\nBusiness Ideas in Tamil : முதலீடின்றி தொழில் தொடங்கி வெற்றி பெற வழிகள்\nShare Market in Tamil : முதலீடும் சேமிப்பும்\nGamestop : அமெரிக்கப் பங்குச்சந்தை எனும் யானையின் காதுக்குள் புகுந்த எறும்பு\nData Entry Jobs Tamil எனத் தேடி வெல்லமுடியாது : Online Jobs வழங்கும் தளங்களின் விபரங்கள் (4)\nபங்குச்சந்தையில் முதலிடுவது எப்படி – ஆரம்ப வழிகாட்டி How to invest in share market\nFreelance in Tamil : ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\ncentral bank bond issue sri lanka central bank of sri lanka central bank of sri lanka bond scandal Emirates Red Crescent Ghaith online jobs in sri lanka tamil Online jobs tamil paleo Qalby Etmaan sri lanka central bank bond scandal work from home tamil உறுதியான உள்ளம் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு திசை நட்பு நட்பு கவிதை நட்பு கவிதைகள் நட்பு திருக்குறள் நட்பு பிரிவு கவிதை பேலியோ பேலியோ காய்கறிகள் பேலியோ டயட் பேலியோ டயட் pdf பேலியோ டயட் ஆய்வில் அதிர்ச்சி பேலியோ டயட் உணவு அட்டவணை பேலியோ டயட் உணவு பட்டியல் பேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் சார்ட் சைவம் பேலியோ டயட் தீமைகள் பேலியோ ரெசிபிகள் மரணம் images மரணம் katturai in tamil மரணம் kavithai மரணம் mass மரணம் quotes in tamil மரணம் tamil meaning மரணம் translation வடக்கு கிழக்கு வடக்கு கிழக்கு இந்தியா வடக்கு கிழக்கு இலங்கையில் வடக்கு கிழக்கு பிரிப்பு வடக்கு கிழக்குப் வடக்கு கிழக்கு மனித வடக்கு கிழக்கு மாகாண வடக்கு கிழக்கு மாகாணங்களில் வடக்கு கிழக்கு மேற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/05/16/", "date_download": "2021-04-23T11:00:11Z", "digest": "sha1:ZEQSMDLWFDLRBBBPERQNAQQTV4QT72PY", "length": 18023, "nlines": 246, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2007 மே 16 « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஏப் ஜூன் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇரண்டாவது உலகப் போருக்குப் பின் சுதந்திரம் அடைந்த சுமார் 180 நாடுகளில், தொடர்ந்து ஜனநாயக நாடாகவும், சர்வாதிகாரத்தின் நிழல்படியாத நாடாகவும் இந்தியா மட்டுமே தொடர்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயம். அதேசமயம், நமது ஜனநாயகம் அரசியல் கட்சிகளாலும் அரசியல்வாதிகளாலும் கேலிக்கூத்தாக மாற்றப்படுகிறதே என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.\nநடந்து முடிந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கொடுத்திருக்கும் பொதுமக்களைப் பாராட்டுவதா, இல்லை கிரிமினல் குற்றவாளிகள் என்றும் பாராமல் சுமார் 150 பேரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று வருத்தப்படுவதா கடந்த சட்டப்பேரவையில் கிரிமினல் குற்றம்சாட்டப்பட்ட 206 உறுப்பினர்கள் இருந்ததுபோக இப்போது அந்த எண்ணிக்கை 155 ஆகக் குறைந்திருக்கிறது என்று சமாதானம் செய்து கொள்வதா\nபகுஜன் சமாஜ் கட்சியின் 206 உறுப்பினர்களில் 70 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. இந்த லட்சணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதுதான் தனது முதல் கடமை என்கிற முதல்வர் மாயாவதியின் அறிக்கையைப் படித்தால் சிரிப்புதான் வருகிறது.\nஇது என்னவோ உத்தரப் பிரதேசம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைத்து ஒதுக்கிவிட முடியாது. தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி, நாடாளுமன்றத்திற்கும் சட்டப்பேரவைகளுக்கும் போட்டியிடும், வெற்றி பெறும் நபர்களில் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட பலர் இடம் பெறுவது சகஜமாகிவிட்டது.\nதற்போதைய நாடாளுமன்றத்தை எடுத்துக்கொண்டால், கிரிமினல் பின்னணி உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 136. இவர்களில் சுமார் 26 பேர் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள். குறிப்பாக தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்ட்ரீய லோகதளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள்தான் இந்தப் பட்டியலில் முக்கியமான அங்கம் வகிக்கிறார்கள்.\nஇந்திய ஜனநாயகம் பாராட்டுக்குரியது என்பது உண்மை. படிப்பறிவும் பொருளாதார வசதிகளும் இல்லாமல் இருந்தாலும், சராசரி வாக்காளர் அதிபுத்திசாலித்தனமாகவும் தெளிவாகவும் தனது வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதும் உண்மை. ஆனால், நமது அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் குற்றவாளிகளாகவும், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாகவும் இருந்தால் அந்த புத்திசாலி வாக்காளரால் என்னதான் செய்துவிட முடியும்\nசுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில், அரசியல் கட்சிகள் கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டன. அவர்களிடம் செயல்திட்டங்கள் இருந்தன. தொலைநோக்குப் பார்வை இருந்தது. லட்சியம் இருந்தது. காலப்போக்கில், தேர்தலில் போட்டியிடுவது, வெற்றி பெறுவது, ஆட்சியைப் பிடித்து அதன் மூலம் வசதிகளைப் பெருக்கிக் கொள்வது என்பவை மட்டுமே குறிக்கோளாக மாறிவிட்ட நிலையில், பணபலமும் குண்டர்கள் பலமுமே வெற்றிக்குப் போதுமானது என்று அரசியல் கட்சிகள் நினைக்கும் நிலையில், கிரிமினல்கள் அரசியல் தலைவர்களாக வளைய வருவதில் அதிசயம் இல்லைதான்.\nஇந்த நிலைமை மேலும் தொடர்ந்தால், கிரிமினல் பின்னணிதான் அரசியல் வெற்றிக்கு அடித்தளம் என்கிற நிலைமை ஏற்பட்டால் அதன் விளைவு விபரீதமாக இருக்கும். பொதுமக்களுக்கு மக்களாட்சித் தத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போகும் என்பது ஒருபுறம். இந்த “அலட்சிய’ அரசியல்வாதிகள் சுயநல சக்திகளிடம் விலைபோய்விடுவார்கள் என்பது மறுபுறம். மொத்தத்தில், தேசம் விலைபேசப்பட்டுவிடும்.\n படித்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள், சேவை மனப்பான்மை உடையவர்கள், மொத்தத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள் சிந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இது காலத்தின் கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/dmk-does-not-deserve-to-talk-about-the-release-of-seven-min/cid1628791.htm", "date_download": "2021-04-23T11:48:04Z", "digest": "sha1:BLCTRKORUMDL42VDIC4PAWB7VGDYYPDH", "length": 6832, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "எழுவர் விடுதலை குறித்து பேச தி.மு.கவிற்கு தகுதி இல்லை - அமைச்சர் ஜெயக்குமார் பளீர்.!", "raw_content": "\nஎழுவர் விடுதலை குறித்து பேச தி.மு.கவிற்கு தகுதி இல்லை - அமைச்சர் ஜெயக்குமார் பளீர்.\nஎழுவர் விடுதலை குறித்து பேச தி.மு.கவிற்கு தகுதி இல்லை - அமைச்சர் ஜெயக்குமார் பளீர்.\nஅ.தி.மு.க அமைச்சர்களில் சிலரே தி.மு.கவிற்கு சரிநிகராக தைரியமாக கருத்துக்களை கூறுவர் அந்த வகையில் அமைச்சர் ஜெயக்குமார் முக்கியமானவர். அவர் இன்று \"ஏழுவர் பேர் விடுதலை குறித்து பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை\" என பேசியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், \"எழுவர் விடுதலை குறித்து பேச தி.மு.கவுக்கு எந்த தகுதியும் இல்லை எனவும், தமிழக அரசு ஆளுநருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் அவர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறேன்\" எனவும் பேசினார்.\nமேலும் பேசிய அவர், \"தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முதல்வரின் கடுமையான முயற்சியால் தமிழ் நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது. விவசாய பொருட்கள் அதிக கொள்முதல் மற்றும் விற்பனை சட்டம், ஒழுங்கு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை முதல்வர் உருவாக்கியுள்ளார்.\nஅதேபோல் மழைநீர் கடலில் கலப்பதை தவிர்த்து மக்களுக்கு முழுமையாக பயன்படும் வகையில் சிறப்பான நீர் மேலாண்மை மேற்கொண்டதன் காரணமாக நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது\" எனவும் கூறினார். ஏழுவர் விடுதலையில் தி.மு.க'வின் கள்ளதனத்தை அனைவருமே உணர்ந்து விட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/author/ghosamrakshanam/", "date_download": "2021-04-23T10:54:46Z", "digest": "sha1:4XLTEJHPTJ6SPOGJHBITHBZRCBDRFU5G", "length": 18670, "nlines": 105, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sai Srinivasan – Sage of Kanchi", "raw_content": "\nபக்தியின் லட்சியம் நல்லவனாக ஆக்குவது மட்டுமல்ல. நமக்குக் காரணமான சக்தியைத் தெரிந்து கொண்டு, அதற்கும் நமக்கும் பேதமில்லை என்ற பரம ஞானத்தை அடைந்து, சம்ஸாரச் சூழலிலிருந்தே தப்புவதே பக்தியின் லட்சியம். அதோடு, வெளி உலகத்துக்கு நல்லவனாக நடக்கவும்கூட அதுவே வேறெந்த உபாயத்தையும்விட மிகுந்த சக்தியுடன் உதவி புரிகிறது. கோபுரம் கட்டி எல்லார் கண்களிலும் படவைத்து பகவானை… Read More ›\nதொன்று தொட்டுப் பசுவும் அதனுடன் இணைந்துள்ள புனிதமான எண்ணங���களும் தத்வங்களும் நம்முடைய கலாசாரத்துக்கென்றே ஏற்பட்ட பல சீரிய அம்சங்களை உருவாக்கியிருப்பதால் வேறெதற்கும் இல்லாத தனியானதொரு ஸ்தானத்தைப் பசுவுக்குத் தந்து அது என்றென்றும் போஷாக்குடன் இருக்கச் செய்ய வேண்டும். கோ ஸம்ரக்ஷணம் பரம தர்மம்; பரம புண்யம். பசுவின் க்ஷேமம் நாட்டுக்கே க்ஷேமம் தரும். அதை ஸம்ரக்ஷித்தால்… Read More ›\nஅநாதைக் குழந்தைகளின் ஸம்ரக்ஷணை, திக்கற்ற ஏழைகளுக்கு ஸேவாஸதனம் வைப்பது, ப்ராணி வதையைத் தடுப்பது, பசு வளர்ப்பது, பசிக் கஷ்டம் யாருக்கும் வராமல் உபசரிப்பது என்றிப்படி எந்தெந்த விதத்தில் முடியுமோ அப்படி நம் அன்பை, வெறும் பேச்சாக இல்லாமல், கார்யத்தில் காட்டினால் பரமேஸ்வரனின் அன்பு நமக்கும் கிடைக்கும். ஈஸ்வராநுக்ரஹம் எங்கேயும் ப்ரவாஹம் மாதிரி ஓடிக் கொண்டேதான் இருக்கிறது…. Read More ›\nப்ரத்யக்ஷத்தில் நமக்குப் போஷாக்கு மிகுந்த பாலைக் கொடுத்தும், இன்னும் எத்தனையோ விதங்களிலும் பயன்களைத் தருகிற கோவே அப்ரத்யக்ஷத்திலும் அதைவிட ஜாஸ்தியான பயன்களைத் தருகிறது. ப்ரத்யக்ஷம் என்பதை லௌகிகம் என்றும் அப்ரத்யக்ஷத்தை அலௌகிகம் என்றும் சொல்வது. அலௌகிகம் என்பதை விட தெய்விகம் என்றும் ஆத்மிகம் என்றும் சொன்னாலே இக்காலத்தில் புரியும். வாஸ்தவத்தில் அதை வைதிகம் என்றே சொல்ல… Read More ›\nபெண் பசு பால் என்ற உணவை நேராகத் தருகிறது என்றால் காளை மாடுதான் முக்யமாக உழவில் உழைத்து பயிர் பச்சை மூலம் உணவு தருகிறது. இப்படி மாட்டு ஜாதியே மநுஷ்ய ஜாதியின் வயிற்றுக்குப் போடும் பரமோபகாரத்தைப் பண்ணுவதாக இருக்கிறது. அதனிடம் நாம் அளவில்லாத நன்றியும் பக்தியும் காட்ட வேண்டும். அதற்குச் சின்ன ஹானி செய்தாலும் தெய்வாபராதமாக,… Read More ›\n“பகவான் நம்மைக் கண் திறந்து பார்க்க வேண்டும்” என்று எல்லாரும் குறைபட்டுக் கொள்கிறோம். கருணைக் கடலான ஈஸ்வரன் கண்ணைத் திறந்து பார்த்துக் கொண்டேதான் இருக்கிறான். ஏன் அவன் நாம் இஷ்டப்படுகிற மாதிரி நமக்கு சௌபாக்யங்களைத் தரவில்லை என்றால், நாம் கண்ணைத் திறந்து லோகத்தின் கஷ்டங்களைப் பார்த்து அது நிவ்ருத்தியாவதற்கு நம்மாலான உபகாரத்தைப் பண்ணாமலிருப்பதால்தான். நம் மனஸ்… Read More ›\nவைத்தியசாலைகள், சிறைச்சாலைகள், ஏழை விடுதிகள், அநாதாசிரமங்கள், விதவா இல்லங்கள், பிச்சைக்காரர் விடுதிகள் மு��லியவற்றைப் போய்ப் பார்த்தால் தெரியும், மநுஷ்யர்கள் எத்தனை தினுஸான கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள் என்பது. இவற்றை மஹான்கள்தான் என்றில்லை. ஸாதாரண ஜனங்களான நாமும் ஓரளவுக்குத் தீர்த்து வைக்க முடியும். இம்மாதிரியான இடங்களைப் போய்ப் பார்த்தால் நம் போன்றவர்களின் உபகாரத்தைக் கூட ஈஸ்வரன் எத்தனை ரூபங்களில்… Read More ›\nஒருத்தர் கஷ்டத்தில் இருக்கிறபோது அவர் என்ன ஜாதி, என்ன மதம், நல்லவரா – கெட்டவரா என்று இதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்காமல், யாராயிருந்தாலும், எப்படிப் பட்டவராயிருந்தாலும் நம்மாலான உபகாரத்தைப் பண்ணி, கஷ்டம் நிவ்ருத்தியாவதற்கு ஸஹாயம் பண்ண வேண்டும். குறிப்பாக, அன்னதானத்தைப் பற்றிச் சொல்கிறபோது ‘யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்’ என்றே திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறது. –… Read More ›\nJaya Jaya Sankara Hara Hara Sankara – A beautiful poem on Sankara by our good friend Sethu Narayanan….Rama Rama நினைவுக்குள் உனையிருத்தி புனையுமிப்பா உனக்கு பனிவுடனே தந்திட்டேன் கனிவுடனே இதையேற்பாய் காலமெல்லாம் உன் காலடியில் கிடக்க ஓர் வரமருள்வாய் திக்கெங்கும் உனைத்துதிக்க பக்திக்கு எல்லையேது சங்கரனே உனையழைக்க பங்கமெல்லாம்… Read More ›\nJaya Jaya Sankara Hara Hara Hara Sankara – Sarva Ekadasi followed by Sravana Dwadasi and Maha Sivarathri…Fasting galore 🙂 ….Rama Rama மஹா சிவராத்ரி, வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி, ராமநவமி முதலிய விசேஷ நாட்களில் கூட நாம் வாயைக் கட்டாமல், வயிற்றைச் கட்டாமலிருந்தால் அது இந்த தேசத்தில் பிறந்த… Read More ›\nஏகாதசியில் நிர்ஜலமாயிருந்தால் ரொம்பவும் ச்ரேஷ்டம். அது ரொம்பவும் கஷ்டமும். ஸாத்விகமான பானங்கள் மட்டும் பண்ணுவது அடுத்தபடி. அதற்கும் அடுத்தப்படி நிஜப் பலஹாரமாகப் பழத்தோடு பால் சாப்பிடுவது. அப்புறம் ஒருவேளை மட்டும் பற்றுப்படாத ஸத்துமா, பூரி மாதிரியானவற்றைச் சாப்பிட்டு இன்னொரு வேளை பழம், பால் ஆஹாரம் செய்வது. இன்னம் ஒருபடி கீழே, ஒருவேளை பக்வமான, புஷ்டியான இட்லி,… Read More ›\nஇன்று #விழுப்புரம் சங்கரமடத்தில் #ஸ்ரீராமநவமி ராமநாம ஜபம் நடைபெற்றது தொடர்ந்து ராமகிருஷ்ணா மிஷன் மஹராஜ் பரம சுகானந்… twitter.com/i/web/status/1… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fourth-thirumurai/570/thirunavukkarasar-thevaram-Thirukedilavatavirattanam-sunnaven", "date_download": "2021-04-23T11:57:42Z", "digest": "sha1:NCU4LCIOBWB3VL2SJPH4UWNVLPLHP3LV", "length": 34046, "nlines": 412, "source_domain": "shaivam.org", "title": "Thiruvathigai Devaram - சுண்ணவெண் - ���ிருவதிகை - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nஅஞ்ச வருவது மில்லை.  1\nநீண்டதிண் டோ ள்வலஞ் சூழ்ந்து\nஅஞ்ச வருவது மில்லை.  2\n(*) சித்தவடம் என்பது இத்தலத்துக்குச் சமீபத்திலிருப்பது.  3\nகுடமால் வரைய திண்டோ ளுங்\nஅஞ்ச வருவது மில்லை.  4\nஅஞ்ச வருவது மில்லை.  5\nஅஞ்ச வருவது மில்லை.  6\nஅஞ்ச வருவது மில்லை.  7\nஅஞ்ச வருவது மில்லை.  8\nஅஞ்ச வருவது மில்லை.  9\nஇப்பதிகம் சமணர்களேவிய யானை அஞ்சும்படி ஓதி அருளியது.\nசுவாமி : வீரட்டானேஸ்வரர்; அம்பாள் : திரிபுரசுந்தரி.  10\nதிருமுறை : நான்காம் திருமுறை\nதலம் : அதிகை வீரட்டானம்\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன் திருத்தணி சுவாமிநாதன்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவதிகைவீரட்டானம் - கூற்றாயினவாறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ ��ுகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொலாம் அவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திருவாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.029 - திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் பாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நக��\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம்பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.059 - திருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.061 - திருஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வேத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்சரம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவின்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விளைந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் - மாலினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - பாரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோவாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் இல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திருவையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - திருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - சாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத்தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nalla-samsaram-vaaithadharkku-song-lyrics/", "date_download": "2021-04-23T11:39:49Z", "digest": "sha1:A5PWP5FUUIQ444ETQVS5JXDFOPRB3KKX", "length": 7945, "nlines": 196, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nalla Samsaram Vaaithadharkku Song Lyrics - Maamiyar Veedu Film", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nஆண் : நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு\nநன்றி சொல்வேனே நான் உனக்கு\nஅன்று போட்டேன் பூ மாலை\nஆண் : நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு\nநன்றி சொல்வேனே நான் உனக்கு\nஆண் : வான் பார்த்ததே நீ பார்த்திட\nசிப்பி ஒன்று வண்ணச் சிப்பி ஒன்று\nபெண் : நீர் வார்த்ததும் உண்டானதே\nமுத்து ஒன்று சின்ன முத்து ஒன்று\nஆண் : ஆறேழு மாதங்கள் போனால்\nபெண் : ஆவாரம் பூப் போன்ற கண்ணால்\nஅப்பாவை என் பிள்ளை பார்க்கும்\nஆண் : நித்தம் நித்தம் தந்த அன்பு முத்தம்\nபெண் : பிள்ளைக்குத்தான் இனி ஆக மொத்தம்\nஆண் : ஒன்றிரண்டு வேண்டும் என்று\nபெண் : சம்ச��ரம் ஆனதற்கு\nஆண் : பொன் மானையும் செம்மீனையும்\nபெண் : பாலாற்றையும் தேனாற்றையும்\nஆண் : உன்னோடு நான் வாழும் வீடு\nஆனந்தப் பூப் பூக்கும் காடு\nபெண் : அன்றில்கள் ஒன்றான கூடு\nஆண் : தாரம் வந்தாள்\nபெண் : பிள்ளை வந்தான்\nஆண் : பெண்ணரசி பொன்னரசி\nபெண் : சம்சாரம் ஆனதற்கு\nஆண் : உன்னை அடைந்தேன் துணையாக\nபெண் : விட்டுப் போகாதய்யா உறவு\nஆண் : அன்று போட்டேன் பூ மாலை\nபெண் : உந்தன் சம்சாரம் ஆனதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1235", "date_download": "2021-04-23T12:10:09Z", "digest": "sha1:KJ57OSNBR5AWWPG2LBMZ3HGVEDPCPKGX", "length": 10522, "nlines": 68, "source_domain": "kumarinet.com", "title": "காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 9 அணைகள் 60 ஆண்டுகள் ஆகியும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன", "raw_content": "\nகாமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 9 அணைகள் 60 ஆண்டுகள் ஆகியும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன\n2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரம் ஆகும். தற்போதைய மக்கள் தொகை 7 கோடியே 90 லட்சத்து 96 ஆயிரம் என்று சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் நாளுக்கு நாள் மக்கள் தொகை உயர்ந்து கொண்டே போகிறது.\nமக்கள் தொகைக்கு ஏற்ப அரசின் திட்டப்பணிகள் இல்லை என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதிலும், குறிப்பாக விவசாயத்தை மேம்படுத்த அணைகள் கட்டுவது போன்ற திட்டப்பணிகள் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படாதது விவசாயிகளை மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது.\nஇதன்விளைவாக விவசாயத்தை நம்பி இருந்த தமிழக மக்கள் படிப்படியாக விவசாயத்தை கைவிட்டு விட்டு மாற்றுத்தொழிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணமாக இருப்பது நீர் ஆதாரம் தான்.\nகடந்த 140 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்த ஆண்டு கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் தத்தளித்து வரும் சூழ்நிலையில் விவசாயத்தை பற்றி கேட்க வேண்டியதே இல்லை. 1950-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்த விவசாய நிலப்பரப்பு தற்போது பெருமளவு குறைந்து விட்டது.\nஆரம்ப காலத்தில் விவசாயத்துக்காக தண்ணீரை தேக்கி வைக்கவே அணைகள் கட்டப்பட்டன. அதன்பின்பு, அணைகள் மூலம் பொதுமக்களின் குடிநீர் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டன. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அணைகள் இல்லாததால் இன்று தண்ணீருக்காக தமிழகம் தத்தளித்து கொண்டிருக்கிறது.\nதமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளில் மேட்டூர், கீழ்பவானி (பவானிசாகர்), பாபநாசம், மணிமுத்தாறு, சாத்தனூர், சோலையார், அமராவதி, ஆழியாறு போன்றவை 100 அடி உயரத்துக்கும் அதிகமான உயரத்தை கொண்ட அணைகள் ஆகும்.\nஇதுதவிர பெருஞ்சாணி அணை 77 அடி உயரத்திலும், பரம்பிக்குளம் அணை 72 அடி உயரத்திலும், வைகை அணை 71 அடி உயரத்திலும், திருமூர்த்தி அணை 60 அடி உயரத்திலும், கிருஷ்ணகிரி அணை 52 அடி உயரத்திலும், பேச்சிப்பாறை அணை 48 அடி உயரத்திலும் உள்ளன.\nஇந்த அணைகளில் மேட்டூர் அணை, பாபநாசம் அணை போன்றவை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை ஆகும். அமராவதி, ஆழியாறு, மணிமுத்தாறு, வைகை, கீழ்பவானி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், வீடுர் போன்ற அணைகள் 1954-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டு அவரால் திறக்கப்பட்டவை ஆகும்.\n1955-ம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு சென்னை மாகாணத்துடன் இருந்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த காமராஜர், பாலக்காட்டை அடுத்த மலம்புழாவில் புதிய அணையை கட்டினார். தற்போது இந்த அணையால் பாலக்காடு மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கேரள மாநில மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.\nகாமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணைகள் அனைத்தும் 60 ஆண்டுகளை கடந்தும் மிகப்பிரமாண்டமாக காட்சி அளித்து வருகின்றன. இந்த அணைகள் இன்று வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது.\nபடிக்காத மேதையான காமராஜர், இத்தனை அணைகளை கொண்டு வந்தபோதும் அவருக்கு பின்பு வந்த ஆட்சியாளர்கள் மிகப்பெரிய அளவில் அணைகள் எதுவும் கட்டாதது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இருந்தபோதிலும் இருக்கின்ற அணைகளை முறையாக பராமரித்து மழைக்காலங்களில் போதிய அளவு நீரை சேமிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் குரலாக இருந்து வருகிறது.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2126", "date_download": "2021-04-23T12:11:27Z", "digest": "sha1:ATB2OPRF4UI4FKXNQ4EXTP2ZBNXKNCBY", "length": 11490, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாளை நடக்கிறது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நாகர்கோவில் வருகை", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாளை நடக்கிறது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நாகர்கோவில் வருகை\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசுகிறார்.\nவிழாவை சிறப்பாக குமரி மாவட்ட நிர்வாகமும், அ.தி.மு.க.வினரும் தடபுடலான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். விழாவையொட்டி நாகர்கோவில் நகரம் முழுவதும் அ.தி.மு.க.வினர் அமைத்து வரும் விளம்பர பதாகைகள், பேனர்கள், கொடி- தோரணங்கள், வரவேற்பு வளைவுகள் போன்றவற்றால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.\nஇந்தநிலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று குமரி மாவட்டம் வந்தனர். அவர்கள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மேலும் விழா நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரிக்கு சென்று பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டனர்.\nமுன்னதாக நேற்று குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, மதுரை தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டனர்.\nவிழா பந்தல் மற்றும் மேடைப்பகுதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சூப்பிரண்டு ஸ்ரீநாத்துடன், ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் ஆலோசனை செய்தார். பின்னர் அவர் முதல்-அமைச்சர் விழா மேடைக்கு காரில் வரும் பகுதி, அவர் வந்து செல்லும் சாலைகள், தங்குமிடம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். பின்னர் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.\nவிழா மேடை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விழா பந்தலுக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் அனைத்தையும் ‘மெட்டல் டிடெக்டர்‘ கருவி மூலம் போலீசார் சோதனை செய்தபிறகே அனுமதிக்கிறார்கள்.\nவிழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் காவல்கிணறு சந்திப்பு, ஆரல்வாய்மொழி, தோவாளை, வெள்ளமடம், ஒழுகினசேரி வழியாக மாலை 4 மணிக்கு நாகர்கோவில் வருகிறார். அன்று இரவு அவர் நாகர்கோவில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.\nமுன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு, குமரி- நெல்லை மாவட்ட எல்லையான காவல்கிணறு சந்திப்பிலும், ஆரல்வாய்மொழி, தோவாளை, நாகர்கோவிலிலும் அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் புதுடெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. குமரி மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), ஜாண்தங்கம் (மேற்கு) மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டியும் நாகர்கோவில் நகரம் மட்டுமின்றி அவர் வந்து செல்லும் பகுதிகள் அனைத்திலும் ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த விழா பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2720", "date_download": "2021-04-23T11:46:30Z", "digest": "sha1:FHNH455SGLBGXMW5BUPIETFW6I3ZO2EU", "length": 9293, "nlines": 64, "source_domain": "kumarinet.com", "title": "கோடை விடுமுறைக்குப்பிறகு பள்ளிகள் திறப்பு அழுது அடம்பிடித்த குழந்தைகளை பள்ளிக்கு ��ெற்றோர் அழைத்து வந்தனர்", "raw_content": "\nகோடை விடுமுறைக்குப்பிறகு பள்ளிகள் திறப்பு அழுது அடம்பிடித்த குழந்தைகளை பள்ளிக்கு பெற்றோர் அழைத்து வந்தனர்\nபள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுத் தேர்வு முடிவடைந்ததும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் 3-ந் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று குமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன.இதற்காக கடந்த சில நாட்களாகவே பள்ளி செல்லக்கூடிய மாணவ- மாணவிகளும், அவர்களுடைய பெற்றோரும் முன் ஏற்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். மாணவ- மாணவிகளுக்கு பள்ளிச் சீருடைகள் தைப்பது, புதிய புத்தகப்பைகள், ஷூ, பென்சில், பேனா, டிபன் பாக்ஸ், நோட்டு- புத்தகங்கள் வாங்குவது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர். இதனால் கடைவீதிகளில் கடந்த சில நாட்களாக கூட்டம் அதிகமாக இருந்தது.\nஇந்தநிலையில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. கடந்த 1½ மாதங்களுக்கு மேலாக நாகர்கோவில் நகரின் முக்கியச்சாலைகள் மற்றும் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் அமைந்துள்ள சாலைகளில் மாணவ- மாணவிகளை அழைத்துச் செல்லும் பள்ளி வாகனங்கள், ஆட்டோக்களின் போக்குவரத்து இல்லாமல் இருந்தது. நேற்று பள்ளிகள் திறந்ததையொட்டி காலை 8 மணியில் இருந்தே நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்களில் மாணவ- மாணவிகளை அவர்களது பெற்றோர் அழைத்துச் செல்வதை காண முடிந்தது. மேலும் இதுவரை ஓய்ந்திருந்த பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆட்டோக்களின் போக்குவரத்து மீண்டும் நேற்று முதல் தொடங்கியது. மேல்வகுப்புக்கு செல்லக்கூடிய மாணவ- மாணவிகள் அனைவரும் மகிழ்ச்சியோடு, முகத்தில் புன்முறுவல் பூக்க பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.\nஅதேநேரத்தில் இதுவரை எவ்வித கட்டுப்பாடும், விதிமுறையும் இன்றி சுற்றித்திரிந்து விளையாடி மகிழ்ந்த சிறுவர்- சிறுமிகள் ஏராளமானோர் நேற்று எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்ப்பதற்காக பெற்றோர் சீருடை அணிவித்து அழைத்துச் சென்றனர். பள்ளி சென்றதும் அந்த குழந்தைகள் பெற்றோரை விட்டு பிரிய மனமின்றி ஓவென சத்தம் போட்டு அழுதனர், அடம்பிடித்து அழுத அந்த குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கூடத்தில் சாக்லெட், தின்பண்டங்கள் தருவார்கள் என்று ஆசைவார்த்தைகள் கூறி, ஏமாற்றி பள்ளியில் விட்டுச் சென்றனர்.\nபள்ளி திறக்கும் நாளில் மாணவ- மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும் என்று கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ- மாணவிகள் அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதுவரை அனுப்பி வைக்கப்படாத ஒன்றிரண்டு புத்தகங்களைத்தவிர மற்ற பாடப்புத்தகங்கள் அனைத்தும் முதல்நாளான நேற்றே வினியோகம் செய்யப்பட்டதாக குமரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3017", "date_download": "2021-04-23T12:14:01Z", "digest": "sha1:BBUAOJH2E6XSDOXOWK5XMMNRGMOE4VMG", "length": 8722, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "கண்களை பாதுகாப்பது குறித்து மருத்துவ மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்", "raw_content": "\nகண்களை பாதுகாப்பது குறித்து மருத்துவ மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்\nநாகர்கோவிலில் கண்களை பாதுகாப்பது குறித்து நடைபெற்ற மருத்துவ மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணியை கோட்டாட்சியர் மயில் தொடங்கி வைத்தார்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 04:15 AM\nஉலக கண் பார்வை தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. இதே போல குமரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கண்ணியல் துைற சார்பில் கண்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.\nஇதில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவ-மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர். பேரணியை நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாகர்கோவில் கன்கார்டியா பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பேரணியானது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி சென்று முடிவடைந்தது.\nபேரணியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கை��ில் ஏந்தியபடி சென்றார்கள். அதாவது மன அழுத்தம், கண் நீர் அழுத்தம், இவை மனிதனின் அழுத்தம். வந்தபின் பார்ப்போம் என்று இல்லாமல் வரும்முன் காப்போம். கண்ணீர் அழுத்த நோயை தவிர்ப்போம், ஒளி கொண்ட சுடர்களாக முன்னேறுவோம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.\nஇதைத் ெதாடர்ந்து மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கண் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் கல்லூரி டீன் பாலாஜிநாதன் பங்கேற்று பேசினார். அப்போது, “கண் மிகவும் முக்கியம். கண்களை இழந்து விட்டால் வாழ்க்கையே இழந்தது போல ஆகிவிடும். சர்க்கரை நோயாளிகளுக்கு பார்வை கோளாறு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதுதொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மருத்துவ மாணவர்களும் சுகாதார தூதுவர்களாக இருந்து கண்கள் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார். அதன்பிறகு டாக்டர் பீனா கண் பாதுகாப்பு பற்றி பேசினார்.\nபேரணி மற்றும் கருத்தரங்கில் சுகாதாரம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் ஜாண்பிரிட்டோ, சுகாதார பணிகள் துணை இயக்குனர் (பொறுப்பு) செந்தில்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், கண்ணியல் துறை தலைவர் அனுராதா, உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், துணை உறைவிட மருத்துவர் ரெனிமோள், உதவி பேராசிரியர் ஜெயலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3611", "date_download": "2021-04-23T11:49:48Z", "digest": "sha1:BXKU62FOQUIJT2SKKTLL7RU57XXUGLDY", "length": 9860, "nlines": 71, "source_domain": "kumarinet.com", "title": "குமரி மாவட்டத்தில்அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கினமுககவசம் அணிந்து பணிபுரிந்தனர்", "raw_content": "\nகுமரி மாவட்டத்தில்அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கினமுககவசம் அணிந்து பணிபுரிந்தனர்\nகுமரி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கின. ஊழியர்கள் முககவசம் அணிந்து பணிபுரிந்தனர்.\nகொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்ததையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 4-வது கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் அரசு அலுவலகங்களை பொறுத்தவரையில் அத்தியாவசிய பணிகளை கவனிக்கும் பொருட்டு பெரும்பாலான அலுவலகங்கள் இயங்கி வந்தன\nஇதற்கிடையே ஊரடங்கு உத்தரவு குறித்து கடந்த 3-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையில் அரசு அலுவலகங்களில் அதிகபட்சமாக 33 சதவீத ஊழியர்கள் பணியாற்றலாம் என்று அரசு அறிவித்திருந்தது. இதனால் 3-ல் ஒரு பகுதியினர் மட்டுமே அரசு அலுவலகங்களில் பணியாற்றி வந்தார்கள்.\nஇந்தநிலையில் கடந்த 15-ந் தேதி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என்றும், வாரத்தில் 6 நாட்கள் பணி நாட்களாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nகுமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் கருவூலத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை போன்ற பெரும்பாலான துறைகள் அத்தியாவசிய பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கின.\nஇந்த துறைகளில் நேற்று 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். இதனால் மேற்கண்ட துறைகளின் அலுவலகங்களில் நேற்று அதிக பணியாளர்கள் பணியாற்றியதை காண முடிந்தது. அவர்கள் முககவசம் அணிந்து இருந்தனர். அதேநேரத்தில் கல்வித்துறை, சுற்றுலாத்துறை, கதர் வாரியம், பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, கைத்தறித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை போன்ற அரசுத்துறைகள் மட்டுமே கொரோனாவின் காரணமாக மூடப்பட்டு இருந்தன.\nகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அனைத்து துறை அலுவலகங்களும் நேற்று முழுமையாக செயல்பட்டன. சில துறைகள் மட்டும் இயங்கவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவரவர்களின் இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்களில் பணிக்கு வந்து, திரும்பினர்.\nஇதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் கேட்ட போது, குமரி மாவட்டத்தின் அனைத்து துறை அலுவலகங்களுக்கும் 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். பெரும்பாலான துறை அலுவலகங்கள், அதாவது சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை போன்றவை குமரி மாவட்டத்தில் அத்தி���ாவசிய பணிகளை கவனிக்கும் பொருட்டு செயல்பட்டன. ஊரடங்கால் செயல்படாத துறைகள் மிகவும் குறைவு. கல்வித்துறை பள்ளிகள் திறக்காததால் அவர்கள் வரவில்லை.\nபொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் போன்ற சில துறைகள் மட்டும் இயங்காமல் இருந்தன. அதிலும் பொதுப்பணித்துறை வேலைகள் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. மற்ற துறையினரும் பணிகளை தொடங்க அனுமதி கேட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். ஊரடங்கின் காரணமாக அனுமதி கொடுக்கவில்லை என்றார்\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/03/blog-post_11.html", "date_download": "2021-04-23T11:47:51Z", "digest": "sha1:THU3COJSMDLRORPGG3YV2QRAB7RCNYKI", "length": 5671, "nlines": 66, "source_domain": "www.cbctamil.com", "title": "அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம்", "raw_content": "\nHomeeditors-pickஅனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம்\nஅனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம்\n(CBC TAMIL) நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 22 மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானித்துள்ளது.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் த.இராஜலிங்கம் தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போதே இந்த முடிவு எட்டப்பட்டதாக அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, \"யுத்தம் முடிந்து 10 வருட காலமாகியும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறாத வகையில் இந்த தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம். இதுவரை காலமும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டவர்களே இதற்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும்.\nஅவர்கள் செய்யத் தவறிய மற்றும் பேரம் பேசும் வல்லமை இருந்தும் அதை பயன்படுத்தாமல் தங்களின் சுயநலத்தால் செயற்படுத்த முடியாமல் போன அனைத்து விடயங்களுக்கும் நாம் முன்னுரிமை கொடுத்து, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற��் பாடுபட வேண்டும் என்ற கருத்து அனைத்து உறுப்பினர்களாலும் வலியுறுத்தப்பட்டது.\nஆக்கபூர்வமான முறையில் ஆரோக்கியமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு, காரசாரமான விவாதங்களும் நடைபெற்றன. வேட்பாளர்களின் பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கூறினார்\" என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\neditors-pick Local-News V. Anandasangaree த.இராஜலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணி\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/07/blog-post_43.html", "date_download": "2021-04-23T12:42:43Z", "digest": "sha1:DSYHYLBHQKNXMSRGOVSULEUPO62YMSSC", "length": 11518, "nlines": 125, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: அடகு வைத்த நகைகளை மீட்க எளிய தாந்த்ரிக பரிகாரம் !!!", "raw_content": "\nஅடகு வைத்த நகைகளை மீட்க எளிய தாந்த்ரிக பரிகாரம் \nஅடகு வைத்த நகைகளை மீட்க எளிய தாந்த்ரிக பரிகாரம் \n\"பலர் கஷ்டபட்டு சேர்த்த நகைகளை அவசர தேவைக்கு அடகு வைத்து அதை மீட்க முடியாமல் தவிப்பார்கள் அவர்களின் நகைகளை மீட்க எளிய தாந்த்ரிக பரிகாரம் இதை மூழூ நம்பிக்கையுடனும் முமூ ஈடுபாடுடனும் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.\nஒரு வெள்ளைதாளில் அடகு கடை அல்லது வங்கியின் பெயர் அடகு எண் அடகு வைத்த தேதி அடகு பொருள் ஆகியவைகளை தெளிவாக எழூதி பூஜை அறையில்\nகாமாட்சி விளக்கேற்றி அதன் பாதத்தில் எழுதிய தாளை வைத்து வணங்கி விட்டு பிறகு பொருளின் பெயரை மட்டும் கூறி வர வர ஸ்வாகா என்று 108முறை உச்சரிக்கவும்,\n( எடுத்து காட்டாக 1பவுன் சங்கலி 1/2பவுன் கம்மல் வர வர ஸ்வாகா )\nஇதை செய்பவர் அவரின் பிறந்த நட்சத்திரம் அன்று தொடங்கவும் பிறகு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6 முதல் 7மணிக்குள் செய்யவும் நட்சத்திரம் தெரியாதவர்கள் வெள்ளிகிழமை தொடங்கவும்.\n21வாரம் செய்ய அடகு நகை அனைத்தும் உங்களை வந்தடையும்.\nமீட்ட நகைகளை மஞ்சள் நீரில் கழூவி சமையல் அறையில் உப்பு வைக்கும் பானையில் ஒரிரு நாள் வைத்து பின்பு அணிந்து கொள்ளுங்கள் நகை மீண்டும் அடகுக்கு செல்லாது.\nபிரோவில் எப்பொழூதும் கவரிங் நகைகளை வைக்க வேண்டாம்.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nபிரத்யங்கிரா தேவியை பூஜை அறையில் வைக்கலாமா\nஅம்மனின் 51 சக்தி பீடங்கள்\nவளைகாப்பு\" சடங்கும் அதன் முக்கியத்துவமும்\nராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)… மிகவும் அருமையான...\n*கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொருட்கள்\nஆன்மிகம் - கேள்வி பதில் பகுதி...\nஅடகு வைத்த நகைகளை மீட்க எளிய தாந்த்ரிக பரிகாரம் \nசந்திர பலம் உள்ள நாட்கள்\nவெளிநாட்டுப் பயணத் தடை நீங்க உதவும் வழிபாடு .....\n*\"ஓம் சிவ சிவ ஓம்\"* மந்திர ஜெபத்தின் அபூர்வ ரகசியங...\nஸ்ரீநரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் 21\nபுத்திர தோஷம் தீர்க்கும் புண்ணியத் தலங்கள்\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nகாசு, பணம், துட்டு, மணி-மணி\n“என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது\nநீண்ட ஆயுளுக்கு உதவும் சாந்தி ஹோமங்கள்\n*பித்ருக்கு தர்பணம் பற்றி கருடபுரணத்தில்*\nபித்ரு பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்\nஸ்ரீமதே இராமாநுஜாய நம|| கருடபுராணம் - சில தகவல்கள் \nநவகிரக தோஷ பரிகாரம் மேற்கொள்ள சரியான முறைகள் \nஉங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராக்ஷம்\nஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும்\nராகு தோஷம் நீங்க வழிபடும் முறை \nவேல் மாறல் -- உண்மை சம்பவம்\nகொடுத்த பணத்தைத் திரும்பப் பெற பரிகாரம்..\nஐஸ்வர்யம் தரும் வசிஷ்டர் அருளிய ஸ்ரீ மகாலட்சுமி மந...\nபிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக பலன் உண்டு \nஇறைவனை நாம் எப்போது காணமுடியும் \nபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வரலாறு \nசாபங்கள் நீங்கிட உதவும் அன்னதானமும் ஓம்சிவசிவஓம் ம...\nதிருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமாகப் பரிகாரம்\nதிருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்\nகடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள்...\nஅனைவரும் தெய்வீக நிலை அடைவதற்குத்தான் கோவிலைக் கட்...\nபொருளாதாரத்தில் முன்னேற மிக எளிய முறை \nவரம் தரும் அதி சூட்சும ஷண்முக மந்திரம் \nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் \nஎண்கள் - மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கம் \nதிருஷ்டிக் கண் மை தயாரிக்கும் முறை \nஅடகு வைத்து நகைகளை மீட்ட எளிய தாந்த்ரிக பரிகாரம் \nபணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக ...\nஇல்லங்களில் படியும் திருஷ்டி ���ோஷங்கள் \nசனியின் பிடியிலிருந்து அகத்தியரை காத்தருளிய இலத்தூ...\nஎல்லா தெய்வங்களையும் நேரில் தரிசித்த ஸ்ரீராமகிருஷ...\nஎந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற...\nநன்மை அருளும் ராகுகால பூஜை \nபோகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் :\nகணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம் \nகணவன் மனைவி ஒற்றுமைக்கு மந்திரம் :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/business/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-04-23T11:23:05Z", "digest": "sha1:JPVLBGYT2TFQAGRN5MRUERLXVUIXL5FI", "length": 24583, "nlines": 207, "source_domain": "kalaipoonga.net", "title": "‘ஆன்வி.மூவி’: இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் ‘பே-பெர்-வியு ஓ.டி.டி.’ தளம் மார்ச் 5 அன்று தொடக்கம்! - Kalaipoonga", "raw_content": "\nHome Business ‘ஆன்வி.மூவி’: இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் ‘பே-பெர்-வியு ஓ.டி.டி.’ தளம் மார்ச் 5 அன்று தொடக்கம்\n‘ஆன்வி.மூவி’: இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் ‘பே-பெர்-வியு ஓ.டி.டி.’ தளம் மார்ச் 5 அன்று தொடக்கம்\n‘ஆன்வி.மூவி’: இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் ‘பே-பெர்-வியு ஓ.டி.டி.’ தளம் மார்ச் 5 அன்று தொடக்கம்\nதியேட்டர்களில் உள்ளது போன்று, இனி விரும்பிய திரைப்படங்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்க்கலாம்\nசந்தாதாரராக வேண்டிய அவசியம் இல்லை; ஒரு படம் பார்ப்பதற்கான டிக்கெட் விலை ரூ. 20 -லிருந்து ஆரம்பமாகிறது\nதமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை தற்போது காணலாம்\nதிரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இணையத் தொடர்கள் போன்றவற்றை இந்த டிஜிட்டல் திரையரங்கில் எந்த முன்கட்டணமும் இன்றி தயாரிப்பாளர்கள் / படைப்பாளிகள் வெளியிடலாம்\nசென்னை, மார்ச் 2, 2021\nதிரைப்படம், குறும்படம், ஆவணப்படம், இணையத் தொடர் (Web Series) உள்ளிட்ட வீடியோ பொழுதுபோக்கு அம்சங்களை – திரையரங்குகளில் உள்ளது போன்று, விரும்பிய திரைப்படங்களுக்கு மட்டும் பணம் கொடுத்து பார்க்கும் வகையிலான, இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் ‘பே-பெர்-வியு ஓ.டி.டி.’ (Pay-per-view OTT – Over The Top) தளமான ‘ஆன்வி.மூவி’ (ONVI.MOVIE) எனும் டிஜிட்டல் திரையரங்கம், மார்ச் 5, 2021 முதல் தொடங்கப்படுகிறது.\n‘ஆன்வி.மீடியா’ (ONVI.MEDIA) நிறுவனத்தின் ஒரு அங்கமாகிய ‘ஆன்வி.மூவி’ டிஜிட்டல் திரையரங்கைப் போன்று செயல்படும். இந்த ஓ.டி.டி. தளத்தில், தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்கள் ஒள��ப்பரப்பாகும். பிற இந்திய மொழிகள் மற்றும் உலக மொழிகளில் வெளியாகவுள்ள படங்களையும் விரைவில் திரையிடவுள்ளது, ‘ஆன்வி.மூவி’. இது குறித்து சம்மந்தப்பட்ட படத் தயாரிப்பாளர்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் பணியில் தற்போது இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ‘ஆன்வி.மூவி’யை வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் போன், கம்ப்யூட்டர், லேப்டாப் அல்லது ஸ்மார்ட் டிவி என எந்த டிஜிட்டல் திரையிலும் பார்த்து மகிழலாம்.\nதற்போது அறிமுகமாகும் இந்த டிஜிட்டல் திரையரங்கம், முதல் 3 மாதங்களுக்கு, மாதந்தோறும் சுமார் 5 லட்சம் பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஆண்டு நிறைவில் இந்த நிறுவனம் தனது டிக்கெட் விற்பனை மூலம், சுமார் 100 கோடி ரூபாய் வரை ஈட்ட திட்டமிட்டுள்ளது. திரைப்படங்களைப் பார்ப்பதற்கான டிக்கெட் விலை 20 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்தக் கட்டணத்தை கூகுள் பே (Google Pay), போன்பி (PhonePe), உள்ளிட்ட – அங்கீகரிக்கப்பட்ட யூ.பி.ஐ. (UPI) கட்டணம் செலுத்தும் முறைகளிலும், கடன் அட்டை / ரொக்க அட்டை (Credit / Debit card), இணைய வங்கிப் பரிமாற்றம் (Net Banking) என எந்த வழியிலும் செலுத்தலாம்.\nயுடியூப் (YouTube) மற்றும் பிற இணையதளச் சேனல்களில் உள்ள விளம்பரத் தொந்தரவுகள் ‘ஆன்வி.மூவி’ டிஜிட்டல் திரையரங்கில் இருக்காது. மேலும் பிற ஓ.டி,டி. தளங்களில் உள்ளது போன்று மாதாந்திர சந்தா கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமும் இதில் இருக்காது. மாறாக ‘ஆன்வி.மூவி’ தளமானது, நேயர்களுக்கு தேவைப்படும் திரைப்படங்களுக்கான கட்டணத்தை மட்டுமே பெற்றுக்கொண்டு அவற்றை அனுப்பும் டிரான்சாக்ஷனல் வீடியோ ஆன் டிமாண்ட் [Transactional Video On Demand – TVOD] வகையைச் சார்ந்ததாகும். மேலும் இவ்வாறு – பகிரப்படும் திரைப்படங்கள் டிஜிட்டல் திரையரங்கின் அனுபவத்தை நேயர்களுக்கு அதே தரத்தில் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘ஆன்வி.மூவி’ எனும், புதிய ஓ.டி.டி. தளத்தை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய அதன் இயக்குனரான திருமதி ஜெயந்தி தேவராஜன், “இந்தியாவில் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இணையத் தொடர்கள், பிற வகை காட்சித் தொகுப்புகளை வெளியிட விரும்பும் தயாரிப்பாளர்கள் / படைப்பாளிகளின் விருப்பத் தேர்வாக எங்களது தளம் விரைவில் மாறும். கட்டணம் செலுத்தி திரைப்படங்களைக் கேட்டுப் பெறும் (TVOD) வாய்ப்ப��� கொண்ட இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் வீடியோ தளம் எங்களது ‘ஆன்வி.மூவி’தான். முதல் 3 மாதங்களிலேயே, மாதம் ஒன்றுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் எங்களது டிஜிட்டல் திரையரங்கில் திரைப்படங்களைக் கண்டு களிப்பார்கள். அடுத்த 6 மாதங்களுக்கு மாதந்தோறும் தொடர்ந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கிறோம்.\nஎங்கள் தளத்தை ‘உங்களது பிரைவேட் டிஜிட்டல் திரையரங்க வளாகம்’ (Your Private Digital Multiplex) என்றே நாங்கள் குறிப்பிடுகிறோம். டிஜிட்டல் வசதி கொண்ட திரையரங்கத்துக்குச் சென்று படம் பார்க்கும் அனுபவத்தை, எங்களது தளத்தின் வழியாக திரைப்படத்தைக் காணும் நேயரும் பெற வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அந்த வகையில், பல திரையரங்குகளைக் கொண்ட வளாகத்தில், திரைப்பட போஸ்டர்களைப் பார்த்து, படத்தைத் தேர்வு செய்வது போல, எங்களது தளத்திலும் என்னென்ன திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர், அதில் ஒன்றைத் தேர்வு செய்து பணம் செலுத்தி திரைப்படத்தைக் கண்டு களிக்கும் வகையில் இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.\n‘ஆன்வி.மூவி’ என்ற, இந்த நவீன தளத்தில் தங்களது படைப்பை வெளியிடும் ஒரு நபர் தனக்கான வருவாயை எப்படி பெறுவார் என்பது குறித்து விளக்கம் அளித்துப் பேசிய திருமதி ஜெயந்தி, “ஒரு திரைப்படத்தை அல்லது வேறு எந்த படைப்பானாலும், அதை எத்தனை பேர் விரும்பிக் கேட்டுப் பெறுகிறார்களோ, அவர்களிடம் மட்டும் கட்டணம் பெறும் முறையை ‘ஆன்வி.மூவி’ எளிமையாக்கியுள்ளது. விருப்பமான உணவை ஸ்விக்கி (Swiggy) மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்வது போல, பொழுதுபோக்குத் துறையில், விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பெறும் வசதியை எங்களது டிஜிட்டல் திரையரங்கம் அளிக்கிறது. இதற்கு, பொதுமக்களிடம் பெறுகிற டிக்கெட் கட்டணத்தில் 30% தொகையை எங்களது சேவைக் கட்டணமாக எடுத்துக் கொண்டு, மீதமுள்ள 70%-த்தை தயாரிப்பாளருக்கு / படைப்பாளிக்கு வழங்குகிறோம். அவர்களுக்கு வாராந்திர அடிப்படையில் பணம் பகிர்ந்து அளிக்கப்படும். எத்தனை பேர் தன் படைப்பை எங்களது தளம் வழியாகப் பார்த்தார்கள் என்ற தகவலை தனது இருப்பிடத்தில் இருந்தபடியே மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர் மூலம் தயாரிப்பாளர்கள் / படைப்பாளிகள் தெரிந்துகொள்ள முடியும்” எனவும் தெரிவித்தார்.\nதிரைப்படப் படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களது படைப்புகளை சர்வதேச அளவில் வெளியிட, ‘ஆன்வி.மூவி’ வழி செய்கிறது. இந்த ஓ.டி.டி. தளத்தில் 15 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை தங்களது திரைப்படத்தை அவர்கள் திரையிடலாம். பிறகு வேறு ஓ.டி.டி. தளத்துக்கு விருப்பப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம். நாங்கள் பரிந்துரைத்துள்ள தரத்தில் படைப்புகள் இருக்கவேண்டும். குறைந்தபட்சம், 15 நிமிட கால அளவு கொண்டதாக இருக்க வேண்டும். ஓ.டி.டி. தளத்திற்கான வழிகாட்டு ஆணையத்தின் பரிந்துரைப்படி உருவாக்கப்பட்ட படைப்புகளை மட்டுமே இந்தத் தளத்தில் வெளியிட இயலும்.\nஇந்தத் தளத்தில் ஒரு படைப்பை வெளியிடுவதால், அதன் தயாரிப்பாளர் மற்றும் பார்வையாளர் பெறக் கூடிய பலன் குறித்து பேசிய திருமதி ஜெயந்தி, “தற்போது இரண்டாம் கட்ட கோவிட் பரவல் பொதுமக்களை மீண்டும் அச்சுறுத்தி வருவதால் திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பது குறித்த அச்சம் பரவலாக உள்ளது. இந்தச் சூழலை திரையுலகினர், ரசிகர்கள் என இருதரப்பும் வெற்றிகரமாகக் கடக்க ‘ஆன்வி.மூவி’ உதவுகிறது. இதன்மூலம் படைப்பாளிகள் தயாரிப்புச் செலவை மீட்டெடுக்க முடிவதுடன், அதில் வெளிப்படைத் தன்மையும் உறுதி செய்யப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி, ஒரு நேயர் தான் விரும்பிய திரைப்படத்தை, தனது வீட்டில் அமர்ந்து பார்க்கும் சொகுசையும் எங்களது தளம் வழங்குகிறது” எனத் தெரிவித்தார்.\nஇந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ‘ஆன்வி.மூவி’ நிறுவனத்தின் கிரியேட்டிவ் பிரிவுத் தலைவர் திரு. விக்னேஷ் சின்னத்துரை, வணிகப் பிரிவுத் தலைவர் திரு. கணேஷ், கன்டென்ட் அக்குவசிஷன் (Content Acquisition) பிரிவுத் தலைவர் திரு. சபரி ஆகியோரும் உடன் இருந்தனர்.\n‘ஆன்வி.மூவி’: இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் ‘பே-பெர்-வியு ஓ.டி.டி.’ தளம் மார்ச் 5 அன்று தொடக்கம்\nNext articleஜேப்பியாருக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயன்றதாக ஜேப்பியாரின் செயலாளர் ஜோஸ், ஜஸ்டின் உள்ளிட்ட 5 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/business/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-23T12:08:56Z", "digest": "sha1:RL4FPVPVCLGYH3TI6IACMV3WMINYH6UU", "length": 12699, "nlines": 207, "source_domain": "kalaipoonga.net", "title": "ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் நாசா விண்கல நிலைதங்கள் போட்டியில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி முழக்கம் - Kalaipoonga", "raw_content": "\nHome Business ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் நாசா விண்கல நிலைதங்கள் போட்டியில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி முழக்கம்\nஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் நாசா விண்கல நிலைதங்கள் போட்டியில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி முழக்கம்\nஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் நாசா விண்கல நிலைதங்கள் போட்டியில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி முழக்கம்.\nஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 8 ஆம் ஆண்டாக நாசா மற்றும் என் எஸ் எஸ் இணைந்து நடத்திய விண்வெளி நிலைதங்கள் போட்டியில் ( 2021 ஆம் ஆண்டு ) உலக சாம்பியனாக வெற்றிமுழக்கமிட்டனர்.\nஇந்தபோட்டியில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளிருந்து மாணவர்கள் பங்கேற்றனர் . உலகளவில் 160 ஆய்வு தொகுப்புகள் பரிசுக்காக தேர்ந்துடுக்கப்பட்டது.இதில் இந்தியாவிலிருந்து மட்டுமே 107 ஆய்வுதொகுப்புகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.அதிலும் 64 ஆய்வு தொகுப்புகள் அதாவது 50% மேற்பட்ட ஆய்வு தொகுப்புகள் ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது .ஸ்ரீ சைதன்யா பள்ளியின் மேலாளர் டாக்டர் .பி .எஸ் .ராவ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார் .\nஉலகளவில் பரிசுக்காக தேர்வுபெற்ற திட்டங்கள் – 160 .\nஇந்தியளவில் பரிசுக்காக தேர்வுபெற்ற திட்டங்கள் – 107 / 160 ( 67 %).\nஸ்ரீ சைதன்யா பள்ளியிலிருந்து தேர்வுபெற்ற திட்டங்கள் – 64 / 107 ( 60 % ).\nஉலகளவில் தேர்ச்சியில் ஸ்ரீ சைதன்யாவின் பங்கு – 64 / 160 ( 40 % ) .\nஸ்ரீ சைதன்யா பள்ளியின் தேர்ச்சிபெற்ற ஆய்வுத்தொகுப்புகளின் விவரங்கள் .\nஉலகளவில் முதல் பரிசுகள் – 9 .\nஉலகளவில் இரண்டாம்பரிசுகள் – 9.\nஉலகளவில் மூன்றாம் பரிசுகள் – 11 .\nமாண்புமிகு குறிப்புக்கள் – 35 .\nமொத்த பரிசு வென்ற திட்டங்கள் – 64 .\nஇந்த 64 பரிசுவென்ற திட்டங்களை தயாரிப்பதில் மொத்தம் 758 மாணவர்கள் பங்கேற்றதாக டாக்டர்.பி .எஸ் . ராவ் தெரிவித்துள்ளார்.\n1,2 மற்றும் 3 ஆம் பரிசுகளில் எண்ணிக்கைளோ அல்லது பரிசு வென்ற திட்டங்களின் எண்ணிக்கைளோ அல்லது திட்டங்களில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கைளோ , இந்தியாவின் மற்றுமின்றி உலகிலே வேற எந்த பள்ளியும் ஸ்ரீ சைதன்யாவுடன் போட்டியில் நெருக்கமாக இல்லையென்றும் அவர் கூறினார்.\nஸ்ரீ சைதன்யா பள்ளிகளில் கல்வி இயக்குனர் திருமதி .சீமா கூறுகையில் , நாசா என் .எஸ் .எஸ் விண்வெளி நிலைதங்கள் போட்டியில் இதுபோன்ற மிகப்பெரிய வெற்றிக்கு முக்கியமான காரணம் நடைமுறை அடிப்படையிலான கற்பித்தல் முறையே என்று கூறியுள்ளார் .இந்த வெற்றியை சாத்தியமாகிய பரிசுவென்ற மாணவர்கள் அனைவர்க்கும் திருமதி .சீமா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் நாசா விண்கல நிலைதங்கள் போட்டியில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி முழக்கம்\nPrevious articleதனுஷின் கர்ணன் திட்டமிட்டபடி வெளியாகும் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அறிவிப்பு\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை\nநடிகர் திலகம் நினைவு தினம் முதல் 108 பெண்களுக்கு அரை சவரன் தங்கம்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-04-23T11:02:37Z", "digest": "sha1:DSSPXZAQXE6ERSHILYI2A56VL6X5J6Q7", "length": 9869, "nlines": 187, "source_domain": "kalaipoonga.net", "title": "புதிய கல்விக்கொள்கை - Kalaipoonga", "raw_content": "\nபுதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்ப கல்விக்கொள்கை உருவாக்கம் – பிரதமர் மோடி\nபுதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்ப கல்விக்கொள்கை உருவாக்கம் - பிரதமர் மோடி புதுடெல்லி: ‘21ஆம் நூற்றாண்டில் பள்ளிக் கல்வி’ என்ற தலைப்பில் மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் பள்ளிக்கல்வி பற்றிய இரண்டு நாள் மாநாட்டில் காணொலி...\nதமிழகத்தில் இருமொழிக்கொள்கை மட்டுமே – முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவ��்டம்\nதமிழகத்தில் இருமொழிக்கொள்கை மட்டுமே - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கையில் உறுதியாக...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்”\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்” நடிகை ஹன்ஷிகா அடுத்ததாக நடிக்கும் “105 மினிட்ஸ்” எனும் தெலுங்கு திரைப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு,...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=5%203841", "date_download": "2021-04-23T11:08:06Z", "digest": "sha1:ZEU5T2VPNGSZKTUMNLESMP2FQHZLC7LT", "length": 3928, "nlines": 114, "source_domain": "marinabooks.com", "title": "இந்திய ஞானம் - தேடல்கள், புரிதல்கள் Inthiya Gnanam-Thedalkal,Purithalankal", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇந்திய ஞானம் - தேடல்கள், புரிதல்கள்\nஇந்திய ஞானம் - தேடல்கள், புரிதல்கள்\nஇந்திய ஞானம் - தேடல்கள், புரிதல்கள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஇந்திய ஞானம் - தேடல்கள், புரிதல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2021-04-23T10:49:20Z", "digest": "sha1:JGHY3FXVKRSXXE5S3D7Q34Z5CEYWQPQ7", "length": 2931, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"அம்பா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅம்பா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:01 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/rajiv-assassination-sc-expresses-unhappiness-over-pendency-of-convicts-plea-for-pardon/", "date_download": "2021-04-23T11:01:41Z", "digest": "sha1:Q7OS5BSSXGUH3G4SG7REMUST5KRIE4PO", "length": 12778, "nlines": 122, "source_domain": "tamilnirubar.com", "title": "பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க 2 ஆண்டு காலதாமதம் ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nபேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க 2 ஆண்டு காலதாமதம் ஏன்\nபேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க 2 ஆண்டு காலதாமதம் ஏன்\nபேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்க 2 ஆண்டுகள் காலதாமதம் ஏன் என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனையும், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nகடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரலில் நளினியின் தூக்கு தண்டனையை தமிழக ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆயுள் தண்டனையாக குறைத்தார். கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கருணை மனுவை பரிசீலிக்க 11 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது தவறு என்று கூறி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.\nபல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு 7 பேரின் விடுதலை தொடர்பாக கடந்த 2018 செப்டம்பரில் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அந்த தீர்மானம் தொடர்பாக தமிழக ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.\nதனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், அஜய் ரஸ்டோகி, ஹேமந்த் குப்தா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது பேரறிவாளன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார். அவர் கூறும்போது, “தமிழக சட்டப்பேர���ையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை, நிலோபர் நிஷா வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றமே உத்தரவிடலாம்” என்று தெரிவித்தார்.\nதமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி ஸ்ரீநிவாசன் கூறும்போது, “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மிகப்பெரிய சதி உள்ளது. சிபிஐ அமைப்பின் பன்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு குழு அறிக்கை அளிக்க வேண்டும். சிபிஐ அறிக்கை அளிக்கும்வரை எந்த முடிவும் எடுப்பதில்லை என்பது ஆளுநரின் நிலைப்பாடாக உள்ளது” என்று தெரிவித்தார்.\nமத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ் வாதிடும்போது, “ராஜீவ் காந்தி கொலை வழக்கின் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டங்கள் உள்ளன. இந்த வழக்கு விசாரணை பிரிட்டன், இலங்கை நாடுகள் வரை நீள்கிறது. அந்த நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் பதிலுக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.\nஅனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் முக்கிய உத்தரவைப் பிறப்பித்தனர்.\n“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது, வெளிநாடுகளின் தொடர்பு உள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. வெளிநாட்டு சதியை கண்டுபிடித்து சுமார் 20 ஆண்டுகளாகியும் பிரிட்டன், பாங்காங்கில் இருந்து இன்னமும் பதில் கிடைக்கவில்லையா வழக்கு விசாரணை இன்னமும் இந்த நிலையில்தான் உள்ளதா வழக்கு விசாரணை இன்னமும் இந்த நிலையில்தான் உள்ளதா கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேருக்கும் வெளிநாட்டு சதிக்கும் என்ன தொடர்பு உள்ளது\nஇப்போதைய நிலையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. எனினும் தமிழக அரசின் பரிந்துரை மீது 2 ஆண்டுகளாகியும் ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் இருப்பது அதிருப்தி அளிக்கிறது. இந்த வழக்கில் அரசு தரப்பும், மனுதாரர் தரப்பும் விரிவான தகவல்களை தாக்கல் செய்யலாம். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nTags: பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க 2 ஆண்டு காலதாமதம் ஏன்\nபிஹார் 2-ம் கட்ட தேர்தலில் 54.11 % வாக்குப்பதிவு\nநவ. 21, 22, டிச. 12, 13-ல் வாக்காளர் முகாம்…\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோ���ு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maya-machindhra-song-lyrics/", "date_download": "2021-04-23T11:06:30Z", "digest": "sha1:DC3TRXF2FPXCW7EC37R2XK2J3IHKGL5V", "length": 9227, "nlines": 238, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maya Machindra Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nபெண் : மாயா மச்சீந்திரா\nஆண் : மாறன் கலைக்கூடம்\nபெண் : மார்பில் விளையாட\nமன்னன் கை விசைப் போட\nஆண் : உருமாறி உருமாறி\nபெண் : தடை தாண்டும்\nஆண் : உனை நானும்\nஆண் : மாயா மச்சீந்திரா\nபெண் : மோசம் செய்யும்\nபெண் : உன்னை நான்\nஆண் : உன்னை நான்\nபெண் : பொத்தி வைத்த\nஆண் : தினமும் தினமும்\nதரலாமா சொல்லடி சோன் பப்படி\nபெண் : செயலில் இறங்கு\nஆண் : மாயா மச்சீந்திரா\nபெண் : மாயங்கள் காட்டி\nபெண் : அன்பே என்\nஆண் : பெண்ணே என்\nஆண் : கனலில் பனியாய்\nஹஜ்ஜி மா செல்ல புஜ்ஜி மா\nபெண் : மாயா மச்சீந்திரா\nகுழு : ஹேய் ஹேய்\nபெண் : மாயங்கள் காட்டி\nகுழு : ஹேய் ஹேய்\nகுழு : ஹேய் ஹேய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1434", "date_download": "2021-04-23T11:59:18Z", "digest": "sha1:L6ODSBSU7DHJB6TA2APAQZWQHW73C565", "length": 7474, "nlines": 64, "source_domain": "kumarinet.com", "title": "அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பில் தலையிட முடியாது", "raw_content": "\nஅசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பில் தலையிட முடியாது\nசரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் அகில இந்திய கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘தமிழக போக்குவரத்து பிரிவு கூடுதல் டி.ஜி.பி. கடந்த ஆகஸ்டு 24–ந் தேதி வெளியிட்ட உத்தரவில், மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்கள் தங்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை செப்டம்பர் 1–ந் தேதி முதல் தங்களுடன் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அசல் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது நடவடிக்க�� எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும் அந்த மனுவில், ‘மத்திய மோட்டார் வாகன விதி 139–ன் கீழ் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க தேவையில்லை. அதிகாரிகள் அவற்றை கேட்கும்பட்சத்தில் 15 நாட்களுக்குள் அவற்றை சமர்ப்பித்தால் போதும் என்று கூறுகிறது’ என்றும் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–\nவிபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவும், போக்குவரத்து பாதுகாப்புக்காகவும் இந்த உத்தரவை கூடுதல் டி.ஜி.பி. பிறப்பித்துள்ளார். பொதுநலனுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவில், ஐகோர்ட்டு தலையிட்டால் அது பொதுநலனுக்கு எதிரானதாக மாறிவிடும்.\nபெரும்பான்மையான மக்களுக்கு பாதிப்பு வரும்போது அதுதொடர்பாக பொதுநல வழக்கை தாக்கல் செய்யலாம். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் பொதுநல வழக்கு என்பதே தவறாக பயன்படுத்தப்படுகிறது. தேவையில்லாமல் தாக்கல் செய்யப்படுகிறது. அதனால் ஐகோர்ட்டின் நேரம் வீணடிக்கப்படுகிறது.\nமோட்டார் வாகனங்களை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி பலர் விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். ஓட்டுனர் உரிமமே இல்லாமல் வாகனங்களை பலர் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிக்கின்றன. இதை தடுக்கும்விதமாக அசல் ஓட்டுனர் உரிமத்தை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதில் தலையிட முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2325", "date_download": "2021-04-23T12:03:51Z", "digest": "sha1:5ETLZY3ERYVMQLYMZILB5AVPHLIXHJAW", "length": 5326, "nlines": 62, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவிலில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 10 பேர் கைது", "raw_content": "\nநாகர்கோவிலில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 10 பேர் கைது\nகேரள முதல்–மந்திரி பினராயி விஜயன், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களிடம் மேற்கொள்ளும் கெடுபிடி நடவடிக்கைகளை கண்டித்தும், அவரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ��ந்து மக்கள் கட்சி சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை அருகில் நேற்று காலை கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஇதற்கு மாவட்ட தலைவர் சுபா முத்து தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சரத்சுந்தர் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் வசந்தகுமார், இந்து கோவில்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் சிவபிரசாத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.\nஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.\nஅவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சுபாமுத்து உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர். கைது செய்யப்பட்ட அனைவரும் வடசேரி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3216", "date_download": "2021-04-23T12:09:30Z", "digest": "sha1:6OSQWQEK7EAG76T5D7SRLMNFDUJMKAYB", "length": 14414, "nlines": 68, "source_domain": "kumarinet.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nநியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் உள்ள மவுன்ட்மாங்கானுவில் நடந்தது.\n‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 91 ரன்னும், ஜோ டென்லி 74 ரன்னும், ரோரி பர்ன்ஸ் 52 ரன்னும் எடுத்தனர்.பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 615 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமான வாட்லிங் 205 ரன்னும், மிட்செல் சான்ட்னெர் 126 ரன்ன���ம், காலின் டி கிரான்ட்ஹோம் 65 ரன்னும், கேப்டன் கேன் வில்லியம்சன் 51 ரன்னும் எடுத்தனர்.\n262 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 27.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்து தடுமாறியது. ஜோ டென்லி 7 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.\nநேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஜோ டென்லி, கேப்டன் ஜோரூட் ஆகியோர் பேட்டிங்கை தொடர்ந்தனர். இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் நோக்கில் இருவரும் நிதானமாக விளையாடினார்கள். ஜோரூட் 11 ரன்னில் கிரான்ட்ஹோம் பந்து வீச்சில் டாம் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nஅடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 28 ரன்னிலும், நிலைத்து நின்று ஆடிய ஜோ டென்லி 35 ரன்னிலும், ஆலிவர் போப் 6 ரன்னிலும், ஜோஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 17 ரன்களுக்குள் இந்த 4 விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தன9-வது விக்கெட்டுக்கு ஜோப்ரா ஆர்ச்சர், சாம் குர்ரனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடியது. இந்த ஜோடியை நீல் வாக்னெர் பிரித்தார். ஜோப்ரா ஆர்ச்சர் 30 ரன்னில் நீல் வாக்னெர் பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் மேட் ஹென்றியிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்த பந்தில் ஸ்டூவர்ட் பிராட் (0) விக்கெட்டை எல்.பி.டபிள்யூ. முறையில் நீல் வாக்னெர் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.\nஇங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 96.2 ஓவர்களில் 197 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி உள்ளூரில் தனது கடைசி 10 டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்ததில்லை என்ற பெருமையை தக்கவைத்துக்கொண்டது. சாம் குர்ரன் 29 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் நீல் வாக்னெர் 5 விக்கெட்டும், மிட்செல் சான்ட்னெர் 3 விக்கெட்டும், டிம் சவுதி, காலின் டி கிரான்ட்ஹோம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இரட்டை சதம் அடித்த நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nஇந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறதுவெற்றிக்கு பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த பேட்டியில், ‘டாஸ்சை நாங்கள் இழந்ததுடன், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 350 ரன்களுக்கு மேல் எடுத்ததால் நாங்கள் ஏதாவது ஒருவகையில் சிறப்பாக செயல்பட வேண்டியது தேவையானதாக இருந்தது. நாங்கள் முதல் இன்னிங்சில் 600 ரன்களுக்கு மேல் குவித்ததால் கடைசி இன்னிங்சில் பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தது. மிடில் ஆர்டரில் வாட்லிங் இரட்டை சதம் அடித்ததும், மிட்செல் சான்ட்னெர் சதம் அடித்ததும், காலின் டி கிரான்ட்ஹோம் சிறப்பாக பேட்டிங் செய்ததும் எங்களுக்கு அனுகூலமாக அமைந்தது. இங்கிலாந்து போன்ற சிறந்த அணிக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் 50, 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தால் உத்வேகத்தை நமக்கு சாதகமாக திருப்ப போதுமானதாக இருக்காது. சிலர் நிலைத்து நின்று விளையாடி சதம் அடிக்க வேண்டியது முக்கியமானதாகும். அதனை எங்கள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செய்தனர். கடைசி நிலை பேட்ஸ்மேன்களும் நன்றாக செயல்பட்டனர். இது தான் இந்த போட்டியில் இரண்டு அணிக்கும் இடையிலான வித்தியாசமாகும். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்களது அரைசதத்தை சதமாக மாற்றவில்லை. இந்த போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருந்தது. வலுவான பவுலிங்கை கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிராக பெற்ற இந்த வெற்றி தனி சிறப்பானதாகும்’ என்று தெரிவித்தார்.\nதோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் கருத்து தெரிவிக்கையில், ‘போட்டியின் முதல் இன்னிங்சில் 2-வது நாள் காலையில் நாங்கள் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் என்ற நல்ல நிலையில் இருந்தோம். பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து 18 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 2-வது டெஸ்டில் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும். மனதளவில் நாங்கள் இன்னும் வலுவாக இருக்க வேண்டும். தவறுகளில் இருந்து விரைவாக பாடம் கற்றுக்கொண்டால் நல்ல முன்னேற்றம் காண முடியும்.’ என்றார்.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/09/blog-post_55.html", "date_download": "2021-04-23T12:43:29Z", "digest": "sha1:476LFLTLXMVYKHMSIRSMW7QCV3AFKF5J", "length": 12518, "nlines": 116, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: சம்பாதிக்கும் திறன் அதிகரிக்க பரிகாரம்!!!", "raw_content": "\nசம்பாதிக்கும் திறன் அதிகரிக்க பரிகாரம்\nசம்பாதிக்கும் திறன் அதிகரிக்க பரிகாரம்\nஅருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. பணம் பத்தும் செய்யும் செல்வத்தைப் பெறாதவர் வாழ்க்கை அடிக்கடி இடம் மாறும் நிலையை அடையும். நேர்மையுடன் பணம் சம்பாதிக்கும் திறனை எல்லாருக்கும் எல்லா கிரகங்களும் தருவதில்லை. முற்பிறவிப் பலனால் ஒருசிலரின் ஜாதகம் நல்ல முறையில் அமைந்துவிடும். சூரிய பகவான் ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 3,6,10,11 ஆகிய இடங்களில் அமர்ந்திருந்தால், அந்த ஜாதகர் ஜீவன யோகம் இயற்கையாகவே அமையப் பெற்றவர். அவர் பணத்தை சர்வசாதாரணமாக சம்பாதிப்பார். பணம் பண்ணும் வித்தையை அறிந்தவர்.\nஇது போன்ற ஜாதகம் அமையாதவர்கள் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கத்தைக் காண்பார்கள். அவர்கள் செல்வச் சீமானாக மாறாவிட்டாலும், அவர்களது மனைவி,மக்களை நியாயமான முறையில் வாழ வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. வாழ்க்கையைத் துணிச்சலோடும் நியாயத்தோடும் கடந்திட எளிய பரிகாரம் செய்தால் அது பொருளாதாரத்தை உயர்த்திக் கொடுக்கும்.\nஅபயக் குரலுக்கு உடனே வந்து உதவுபவர் கிருஷ்ண பகவான் கிருஷ்ண பகவானுக்கு பெருமாளும் நம்பினவருக்கு பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டுவர். எனவே உழைக்கும் வர்க்கத்திடம் சரியான சம்பாத்தியம் இல்லாமல் இருந்தாலும், மனம் தளராமல் 27 சனிக்கிழமைகள் அருகிலுள்ள பெருமாள் ஆலயம் அல்லது கிருஷ்ணர் ஆலயத்திற்குச் சென்று, நெய்விளக்கு ஏற்றி தரிசித்து வாருங்கள். ஏதாவது ஒரு வகையில் பெருமாள் பொருளாதாரத்தை உயர்த்திக் கொடுப்பார். நடக்காத காரியத்தையும் நடத்தித் தருவார்.\n(ஒரு அன்பர் தன் மகனது வெளிநாட்டுப் பயணத்துக்கு கடன் கேட்டும் கிடைக்கவில்லை. அவர் 27 வாரங்கள் பெருமாள் ஆலயம் சென்று விளக்கேற்றினார். வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் அவர் மகனை விசாவுடன் செலவில்லாமல் அழைத்து சென்றார். அவர்கள் இப்போது ஒன்பது வீடுகளுக்குச் சொந்தக்காரர்களாக உள்ளனர்).\nஆலயம் சென்று தரிசிக்க முடியாதவர்கள் தினசரி காலையில் பசுமாட்டைத் தொட்டு வணங்குங்கள். வாலையும் தொட்டு வணங்கத் தவறாதீர்கள். நீங்கள் செய்யும் தொழிலில் நிறைய லாபம் வரும் நம்பினோர் கெடுவதில்லை.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nசூரபத்மனை சுப்பிரமணியர் கொல்லாத இரகசியம் \nவேண்டுதல் நிறைவேற எவ்வாறு வழிபட வேண்டும்\nஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி\nகுல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்\nஅந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...\nடயல் சங்கரா நிகழ்ச்சி - 18-09-2017 வீடியோ\nவீட்டில் உள்ள தரித்திரத்தை ஒரே நாளில் விரட்டுவதற்க...\nDIAL SANKARA --- நிகழ்ச்சியில் நமது ஜோதிட ரத்னா டா...\nஅகத்தியர் சொன்ன திருமகள் துதி\nகுரு என்பவர் ஒருவருக்கு அவசியமா \nதோஷம் போக்கும் நவக்கிரகங்களுக்கு தீப வழிபாடு \nசகல நாக தோஷமும் போக்கும் எளிய பரிகாரங்கள் \nகர்ப்பரட்சாம்பிகை பற்றிய பயனுள்ள 45 தகவல்கள் \nதெய்வப்பிறவிகள் (அருளாளர் பாம்பன் சுவாமிகள்)\nபணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nதிருமணம் நடக்க 16 வாரம் தீபமிடுங்க\nபெண்கள் ருத்ராட்சம் அணியக் கூடாதா\n. அவர்கள் நோக்கம் என்ன\nஇருபத்தேழு நட்சத்திரங்களுக்குண்டான பரிகார விருட்சங...\nகாகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.\nபில்லி, சூனியம் விரட்டும் மந்திரம் \nபிரச்சினைகள் விலக கேது காயத்ரி மந்திரம்\nஜாதக படி இல்வாழ்வு - மதிப்பீடு\nகுரு பகவான் உங்களுக்கு யோகத்தை தருவாரா..\nசுகபோக வாழ்வு அருளும் சுக்கிரன் \nராகு-கேது வழங்கும் யோகங்கள், தோஷங்கள்\nகடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு \nநினைத்ததை உடனே நிறைவேற்றி வைக்கும் ருத்ராட்ச மாலை\nஅதிசயம் ஆனால் உண்மை முருகன் திருத்தலங்கள் ஓம் கார ...\nபிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் \nசம்பாதிக்கும் திறன் அதிகரிக்க பரிகாரம்\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nநரசிம்மர் வழிபாடு- 40 தகவல்கள்\nபலமானால் நலமுண்டு --------------------- அதிபதி...\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nபரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ..\nசித்தன் அருள் - மோட்ச தீபம் ஏற்றும் முறை\nஉயிர் எந்த வழியாக பிரியும்\nகேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்\n27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள் \nசாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது\nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள்,...\nதீயசக்திகளை எதிர்க்கும் ஸ்ரீ சரபேஸ்வரர் மகிமை\nஆரோக்கியம் அருளும் தன்வந்திரி மந்திரம்\nஅரசு வேலை கிடைக்க சூரிய விரத வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/hot-news/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-04-23T12:02:59Z", "digest": "sha1:PGMCQBBILS5HMKNKKDCFTQRYVTCYXRZQ", "length": 11372, "nlines": 203, "source_domain": "kalaipoonga.net", "title": "சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க தொடங்கியது - Kalaipoonga", "raw_content": "\nHome Hot News சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க தொடங்கியது\nசூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க தொடங்கியது\nசூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க தொடங்கியது\nகெய்ரோ: சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிவன் என்ற சரக்கு கப்பல், கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக்கொண்டது. மணல் மற்றும் சகதியில் சிக்கியதால் கப்பலை நகர்த்த முடியவில்லை.\nஇதனால் அந்த வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 450-க்கும் அதிகமான கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கின்றன. இந்த சம்பவத்தால், சர்வதேச வர்த்தகம், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nகப்பலின் இடது பக்கத்தில் இருக்கும் மணல் மற்றும் சகதியை நீக்கி, கப்பலை மீண்டும் நீரில் மிதக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பல்வேறு இழுவைப் படகுகளும், இரண்டு அகழ்வு எந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டன.\nதொடர் முயற்சிகளின் காரணமாக, கப்பல் மிதக்கத் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கப்பல் மிதக்கத் தொடங்கினாலும், கால்வாய் எப்போது போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்பது உறுதி செய்யப்படவில்லை.\nதரைதட்டிய கப்பலையொட்டி இதுவரை 18 மீட்டர் ஆழத்திற்கு 27,000 கன மீட்டர் மணல் தோண்டப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமைக்குள் மணலை அகற்றி கப்பலை மிதக்க வைக்க எகிப்து அரசு அவகாசம் கொடுத்துள்ளது. முடியாவிட்டால், கப்பலில் உள்ள கண்டெய்னர்களை இறக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.\nஇப்போது கப்பல் மிதக்க தொடங்கியிருப்பதால் கண்டெய்னர்களை இறக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மெதுவாக கப்பலை நகர்த்தி கால்வாயின் மையப்பகுதிக்கு கொண்டு வந்ததும் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகப்பலின் முன்புறம் சேதமடைந்துள்ளது. எனினும், கப்பல் பயணம் செய்யும் அளவிற்கு பாதுகாப்பாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nNext articleஜோடியாக நடிக்க முடியாது.. 49 வயது முன்னணி நடிகரை ஒதுக்கிவைக்கும் சாய் பல்லவி\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை\nநடிகர் திலகம் நினைவு தினம் முதல் 108 பெண்களுக்கு அரை சவரன் தங்கம்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2017/05/550.html", "date_download": "2021-04-23T12:13:51Z", "digest": "sha1:BM27YOOFRSH7KWGOIFIZ2UBJCHJDQRWW", "length": 7550, "nlines": 146, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் – சிறப்புரை :550", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவெள்ளி, 26 மே, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :550\nதிருக்குறள் – சிறப்புரை :550\nகொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்\nகளைகட்டு அதனோடு நேர். ~~~ ௫ ௫0\nமன்னன் நாட்டில் உலவும் மிகக் கொடியவர்களுக்கு மரணதண்டனை வழங்குவது. உழவன் பயிர்களைக் காப்பற்ற களைகளைக் களைதற்கு ஒப்பானதாகும்.\n“ இளை இனிது தந்து விளைவு முட்டுறாது\nபுலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின்.” ~~ பதிற்றுப்பத்து.\nவேந்தே( பல்யானச் செல்கெழுகுட்டுவன்) நீ நாட்டினை இனிதாகக் காத்துப் பயிர் விளைச்சல் குறையாதபடி செய்து குடிமக்கள் அனைவரும் பகை. பசி. பிணி என்னும் துன்பங்கள் இன்றி அமைதியாக வாழும்படி ஆட்சி செய்தலே பெருமை உடையதாம். ( கள்வனைக் கோறல் கடுங்கோலன்று………. ~~ சிலம்பில் பாண்டிய மன்னன் கள்வனைக் கொன்றொழித்தல் அரச நீதி என்பான்.)\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் – சிறப்புரை :555\nதிருக்குறள் – சிறப்புரை :554\nதிருக்குறள் – சிறப்புரை :553\nதிருக்குறள் – சிறப்புரை :552\nதிருக்குறள் – சிறப்புரை :550\nதிருக்குறள்– சிறப்புரை :549குடிபுறங் காத்தோம்பிக்க...\nதிருக்குறள் – சிறப்புரை :548\nதிருக்குறள் – சிறப்புரை :547\nதிருக்குறள் – சிறப்புரை :546\nதிருக்குறள் – சிறப்புரை :545\nதிருக்குறள் – சிறப்புரை :544\nதிருக்குறள் – சிறப்புரை :543\nதிருக்குறள் – சிறப்புரை :542\nதிருக்குறள் – சிறப்புரை :541\nதிருக்குறள் – சிறப்புரை :540\nதிருக்குறள் – சிறப்புரை :539\nதிருக்குறள் – சிறப்புரை :538\nதிருக்குறள் – சிறப்புரை :537\nதிருக்குறள் – சிறப்புரை :536\nதிருக்குறள் – சிறப்புரை :535\nதிருக்குறள் – சிறப்புரை :534\nதிருக்குறள் – சிறப்புரை :533\nதிருக்குறள் – சிறப்புரை :532\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-23T10:22:34Z", "digest": "sha1:RTC25RZC6PDWTECMKFMTSXSOYNGSCW2H", "length": 6305, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூரிய தேவன் (இந்து சமயம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசூரிய தேவன் (இந்து சமயம்)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவு��் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசூரியன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் நவகிரகங்களில் முதன்மையானவர் ஆவார்.\nஒளி, வெப்பம், பகல் மற்றும் சூரிய கிரகத்தின் கடவுள்\nவைவஸ்வத மனு, யமன், சனீஸ்வரன், அஸ்வினிகள், தபதி, சாவர்ணி மனு, யமுனா, ரேவந்தன், பத்ரா\nதட்சனின் மகள் அதிதிக்கும் காசியப முனிவருக்கும் சூரியன் பிறந்தார். சூரியனுக்கு சாயா என்ற மனைவியும், இந்த தம்பதிகளுக்கு சாவர்ணி மனு, சனீஸ்வரன், தபதி என குழந்தைகளும் உள்ளதாக பாவிஷ்ய புராணம் கூறுகிறது. சூரியனின் மற்றொரு மனைவியின் பெயர் சந்தியா. இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் யமன்.\nசூரியனின் முதல்-மனைவிக்கு பிறந்தவர்கள் யமன் மற்றும் யமுனை (நதி) எனவும், சூரியனின் முதல்-மனைவி சூரியனின் வெப்பம் தங்க முடியாமல் சிறிதுகாலம் அவரைப் பிரிந்திருக்க எண்ணி, தன்னைப்போலவே ஒரு நிழலை உருவாக்கிவிட்டு சென்றாள் எனவும், அந்த நிழல் உருவம் தான் சாயா எனப்படும் சூரியனின் இரண்டாவது மனைவி எனவும், சாயாவுக்கும் சூரியனுக்கும் பிறந்தவர் தான் நவக்கிரகங்களில் ஒருவராகிய சனி எனவும் கூறப்படுகின்றது.\nகொனார்க் சூரியன் கோயில், ஒடிசா\nமார்தாண்ட சூரியன் கோயில், காஷ்மீர்\nஅரசவல்லி சூரியன் கோயில், ஸ்ரீகாகுளம், ஆந்திரப் பிரதேசம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2021, 00:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/east-end-nursing-home-pvt-ltd-kolkata-west_bengal", "date_download": "2021-04-23T10:33:20Z", "digest": "sha1:7W7QHGYBYTCSEDGDVZF4KG4ZDCKYNHQE", "length": 6160, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "East End Nursing Home Pvt. Ltd. | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குட���ம்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:31:43Z", "digest": "sha1:LPGPCIUPFTRNVFW7JDKFDUK7FIFXCV57", "length": 17397, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "திகார் சிறைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிகார் சிறைகள் (இந்தி: तिहाड़ सेन्ट्रल क़ैदख़ाना, உருது: تہاڑ سینٹرل قیدخانہ Tihāṛ Central Qaidkhānā), அல்லது திகார் ஆசிரமம் (இந்தி: तिहाड़ आश्रम, உருது: تہاڑ آشرم), என்பது தெற்காசியாவின் மிகப்பெரிய சிறைச்சாலை வளாகமாகும். இது இந்தியாவின் தலைநகர் புது தில்லிக்கு மேற்கே உள்ள சாணக்யா புரியிலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதன் அருகில் அரிநகர் உள்ளது.\nஇந்தச் சிறைச்சாலை ஓர் சீர்திருத்தப் பள்ளியாகப் பேணப்படுகிறது. இங்குள்ள கைதிகளை திறமைகள், கல்வி மற்றும் விதிகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தன்னம்பிக்கை மிக்க சமூகத்தின் வழமையான நபர்களாக மாற்றுவதே இதன் தலையாய நோக்கமாகும். இங்கு தயாரிக்கப்படும் பொருள்களின் மேல் திகார் என்று முத்திரையிடப்படுகிறது.[1]\n1952 ஆம் ஆண்டில் ஐ.நா சபை ஆலோசகர் டபிள்யூ.சி.ரெக்லெஸ் என்பவர் உதவியுடன் திட்டமிடப்பட்டது.[2]\nஇச்சிறைச்சாலை (சிறை எண் ஒன்று) 1958ல் 1273 பேருக்கானதாகக் கட்டப்பட்டது. முன்பு பஞ்சாப் மாநில நிர்வாகத்தின் கீழ் இருந்தது. பின்னர் 1966ல் தில்லி அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1984ஆம் ஆண்டு மேலும் சில வசதிகள் செய்யப்பட்டு \"திகார் சிறைகள்\" என பெயரிடப்பட்டது.\nஇச்சிறை மூன்று பகுதிகளாக 1984இல் பிரிக்கப்பட்டது.[3]\n1974 இல் புதிய சிறைச்சாலை (சிறை எண் நான்கு) அமைக்கத் தொடங்கப்பட்டு 1980 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. குறைவான பாதுகாப்பு ஏற்பட்ட கைதிகள் இங்கு தங்க வைக்கப்பட்டதால் இந்த நான்காம் சிறை ’முகாம் சிறை’ (Camp Jail) என்றழைக்கப்பட்டது.[3]\n1984 ஆம் ஆண்டளவில் மொத்தம் 2500 கைதிகள் தங்கியிருந்தனர���.1985 ஆம் ஆண்டிலிருந்து இந்த எண்ணிக்கை வெகு அதிகமாயிற்று. (1985=4000; 1989=6000; 1993க்குள் 8000 பேர்)[3].\nசிறைத்துறை தலைமை ஆய்வாளராக (1993 மே-1995 மே) இருந்தபோது கிரண் பேடி பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அவரே இதன் பெயரை \"திகார் ஆசிரமம்\" என்று பெயரிட்டார். சிறைக்கைதிகளுக்கும் பணியாளர்களுக்கும் விபாசனா தியானம் செய்யும் முறைமையை செயலாக்கினார்.\nஇங்குள்ள வசதிகளைக் கொண்டு ஒரு சிறைக்கைதி இந்தியக் குடியுரிமைப் பணி தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.[4]\nதிகார் சிறைச்சாலையினுள் நான்கு சிறைச்சாலைகள் அமைந்துள்ளன. சிறை எண் ஒன்றில் வெளிநாட்டவரும், பெண்களும், சிறை எண் இரண்டில் தண்டனைக் கைதிகள், சிறை எண் மூன்றில் தடா (இச்சட்டம் திரும்பப்பெறப்பட்டது) வில் கைதானவர்களும், சிறை எண் நான்கில் விசாரணைக் கைதிகள் மற்றும் பொருள் திருட்டில் கைதானவர்களும் இருந்ததாக தமது நூலில் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.[5]\nதிகார் சிறைகளில் வட இந்திய உணவு மட்டுமன்றி தென்னிந்திய உணவு வகைகளும் வழங்கப்படுகின்றன.[6]\nஜனதா அரசாங்கம் பதவிக்கு வந்த காலகட்டத்தில் இந்திரா காந்தி இங்கு சிறைவைக்கப்பட்டிருந்தார். சிறைக்கைதிகள் நடத்தப்படுகின்ற விதம் மற்றும் நிர்வாக சீர்கேடு கண்டு அதிர்ச்சியுற்றார். அவரை பெண்கைதிகள் பலர் நேரில் பார்த்து உண்மை நிலையை உணர்த்தினர். 1980 ஆம் ஆண்டு தாம் அதிகாரத்திற்கு வந்தபோது நீதிபதி ஏ.என்.முல்லா தலைமையில் சிறை சீர்திருத்தக் குழுவை நியமித்து உள்துறை அமைச்சர் ஜெயில் சிங்கையும் திகார் சிறைக்கு சென்று வருமாறு கேட்டுக் கொண்டார்.1983 மார்ச் மாதத்தில் முல்லா ஆய்வுக்குழு சிறைச் சீர்திருத்தத்திற்கென 693 பரிந்துரைகளை அளித்து தன் அறிக்கையைச் சமர்ப்பித்தது.இக்குழு திகார் சிறையை நாட்டின் மிகச்சிறந்த கட்டமைப்புள்ள சிறையென்று குறிப்பிட்டுள்ளது.[2]\nபன்னாட்டு தொடர்கொலையாளி சார்லசு சோப்ராஜ் 16 மார்ச், 1986 அன்று திகாரிலிருந்து தப்பி ஓடினார்; இருப்பினும் சில நாட்களிலேயே பிடிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்; தப்பிச் சென்றதற்காக கூடுதலாக பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பெப்ரவரி 17, 1997ஆம் ஆண்டில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டார்.\n1994ஆம் ஆண்டு மேற்கத்திய இதழியலாளர்களை கடத்திய வழக்கில் டேனியல் பேர்ல் என்ற இதழியலாளரைக் கொன்ற குற்றவாளி அகமது ஒமர் சயீத் சேக்கிற்கு இங்கு பல்லாண்டு சிறைதண்டனை கிடைத்தது.\nஅசாம் காங்கிரசு அரசில் கல்வி அமைச்சராக இருந்த ரிபுன் போரா டேனியல் டோப்னோ கொலைவழக்கில் நடுவண் புலனாய்வால் சூன் 3, 2008இல் கைது செய்யப்பட்டு சூன் 7, 2008 அன்று திகார் சிறைகளில் அடைக்கப்பட்டார்.\n2ஜி அலைக்கற்றை முறைகேட்டில் தொடர்புடையதாக நடுவண் புலனாய்வால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆ. ராசா, கனிமொழி, வினோத் கோயங்கா, சகீத் பல்வா மற்றும் சஞ்சய் சந்திரா இங்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.[7]\nஇந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி 2010 பொதுநலவாய விளையாட்டுக்களின்போது நிகழ்ந்த ஊழல்களில் தொடர்புள்ளவராக நடுவண் புலனாய்வால் குற்றஞ்சாட்டப்பட்டு இங்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.[7]\nஒருங்கிணைந்த கலந்தாய்வு மற்றும் பயிற்சி மையத்தின்படி இங்குள்ள 11,800 கைதிகளில் 6% முதல் 8% வரை எச். ஐ. வி நோய் உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளது; இது தேசிய சராசரியை விட மிகக் கூடுதலாக இருப்பது கவலையளிப்பதாக உள்ளது.[8]\n↑ 2.0 2.1 சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான்: கிரண் பேடி ஐ.பி.எஸ்; பக்கம் 172-175 கவிதா வெளியீடு\n↑ 3.0 3.1 3.2 சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான்: கிரண் பேடி ஐ.பி.எஸ்; பக்கம் 40 கவிதா வெளியீடு\n↑ சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான்: கிரண் பேடி ஐ.பி.எஸ்; பக்கம் 38 கவிதா வெளியீடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2019, 22:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dcategory/4/world", "date_download": "2021-04-23T12:01:17Z", "digest": "sha1:M4XAUFMAK4DSR3WKLX26UAMILS6TEKTQ", "length": 16253, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "World News | World Breaking News Headlines | Latest World News | Updated World Daily News | Global News - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஒன்றுபட்டால் நோயை வெல்லலாம்... பிரதமர் மோடி\nகொரோனா தொற்று பாதித்தவர்கள் குப்புறப்படுத்துக்கொள்ளும் முறையை பின்ப...\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த ...\nமே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ ���ணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படு...\nமருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப...\nஜூலை மாதம் இந்தியாவில் சந்தைக்கு வருகிறது ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்...\nஇளையோருக்கான உலக குத்துச்சண்டைப் போட்டி; 7 இந்திய வீராங்கனைகள் தங்கப்பதக்கம்..\nபோலந்து நாட்டில் நடைபெற்ற இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டைப் போட்டியில், 7 இந்திய வீராங்கனைகள் தங்கப் பதக்கங்களைக் குவித்துள்ளனர். இளையோருக்கான உலக குத்துச் சண்டைப் போட்டி போலந்து நாட...\n2030ம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழல் பாதிப்பை 52 சதவீதம் குறைப்பதாக ஜோ பைடன் உறுதி..\nஇன்னும் பத்தாண்டுகளில் அமெரிக்கா கரியமில வாயு பரவலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை 52 சதவீதம் குறைத்துவிடும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டைத் தொடங்கி வைத...\nஇஸ்ரேல் கடற்கரையில் சிகரெட் துண்டுகளை சேகரிக்கும் 26 வயது இளைஞர்\nஇஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் கடற்கரைக்கு தினந்தோறும் ஆஜராகும் 26 வயதான ஜூலியன் மெல்சர்(Julian Melcer), கடற்கரையோரம் தூக்கிவீசப்படும் சிகரெட் துண்டுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடற்கரையையும...\nபசுமையாக்கல் திட்டத்தில் சீனா வெற்றி பயணம்.. 5 ஆண்டுகளில் 3.6 கோடி மரங்களை நட்டதாக தகவல்\nஉலகளாவிய பசுமையாக்கல் திட்டத்தை நோக்கி வெற்றிகரமாக பயணித்துவருவதாக சீனா தெரிவித்துள்ளது. காடு வளர்ப்பு, பாலைவனமாக்கல் கட்டுப்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்திவருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் 36 மில்...\nஇந்தோனேசிய கப்பலை மீட்கும் முயற்சியில் களமிறங்கிய இந்திய கடற்படை கப்பல்\nஇந்தோனேஷியாவில் 53 பேருடன் மாயமான நீர்மூழ்கி கப்பலை மீட்கும் முயற்சியில் இந்திய கப்பலும் களமிறங்கியுள்ளது. 44 ஆண்டுகள் பழமையான ஜெர்மானிய தயாரிப்பான இந்தோனேசியாவின் கே.ஆர்.ஐ. நங்கலா-402 என்ற நீர்மூ...\nபோட்டி நிறுவன செயலிகளை முடக்கும் நடவடிக்கையா ஆப்பிள்,கூகுள் நிறுவனங்களிடம் அமெரிக்க செனட் எம்பிக்கள் விசாரணை\nமொபைல் ஆப் ஸ்டோர்களில் போட்டி நிறுவனங்களின் செயலிகளை ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் பின்னுக்குத் தள்ளுவதாக கூறப்படும் புகார் குறித்து அமெரிக்க செனட் சபை எம்பிக்கள் விசாரணை நடத்தினர். தங்களது ச...\nசெவ்வாய் கோளில் ஆக்சிஜனை த���ாரித்து, புதிய வரலாறு படைத்தது நாசா\nபெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி மூலம் செவ்வாய் கோளில் ஆக்சிஜனை தயாரித்து, நாசா புதிய வரலாறு படைத்துள்ளது. பூமிக்கு வெளியே வேற்று கிரகத்தில் ஒலியைப் பதிவு செய்து அனுப்பியது, ஹெலிகாப்டரை பறக்க விட்டது என்ற வர...\nசர்வதேச பூமி தினத்தையொட்டி சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள் \nசர்வதேச பூமி தினத்தையொட்டி, சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. பூமி எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளான வெப்ப மயமாதல், காடு அழிப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வை ஏற்படு...\nHuawei நிறுவனத்தின் அதி நவீன வசதிகளுடன் 3 வகை புதிய மின்சார கார்கள் அறிமுகம்\nசீனாவின் புகழ் பெற்ற Huawei நிறுவனம் SERES SF5 என்ற அதி நவீன புதிய மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது. அந்நாட்டின் வர்த்தக மையமான ஷாங்காய் நகரில் நடைபெற்ற கார் கண்காட்சியில் புதிதாக அறிமுகப்பட்டுத்த...\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ரஷ்யா விலக முடிவு\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தனது பங்களிப்பை நிறுத்திக் கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 16 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை கடந்த 1998ம் ஆண்டு முதல் இயக்க...\nஇந்தோனேசியாவில் பயிற்சியில் ஈடுபட்ட நீர்மூழ்கி கப்பல் மாயம்... 53 வீரர்களின் கதி என்ன\nஇந்தோனேஷியாவின் நீர்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் மாயமானது. 44 ஆண்டுகள் பழமையான ஜெர்மானிய தயாரிப்பான இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு கே ஆர் ஐ நங்காலா 402 என இந்தோனேஷிய அரசு பெயரிட்டிருந்தது. நேற்று பாலி...\nஜெர்மனியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nஜெர்மனியில் மீண்டும் கொரொனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதை கண்டித்து பெர்லினில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. கொரோனா பரவல் அதிகரித்த போதும் 16 மாநிலங்க...\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல் - 7 பேர் படுகாயம்..\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில், ஏழு பேர் படுகாயமடைந்தனர். ஆப்கன் பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலின்...\nசாக்கடைக்குள் விழுந்த சரக்கு வாகனம்.. அதிவேகமாகச் சென்றதால் நிகழ்ந்த விபரீதம்\nஅமெரிக்காவில் ஏராளமான வாகனங்களை முந்திச் சென்ற சரக்கு வாகனம் சாலையோரம் இருந்த சாக்கடைக்குள் விழுந்த காணொலி இணையத்தில் வைரல் ஆனது. புளோரிடா மாகாண நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற சிறிய ரக சரக்கு வாகனம...\nஅமெரிக்காவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கறுப்பின சிறுமி பலி\nஅமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் கறுப்பின சிறுமியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கொலம்பஸ் நகரில் ஆயுதம் தாங்கிய சிலர் ஒரு குடும்பத்தினரை மிரட்டுவதாக வந்த தகவல...\n2025 ஆம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க ரஷ்யா முடிவு\nவரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க முடிவு செய்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி நிலையம் கடந்த 1998 ல் ரஷ்யா மற்றும் ...\nஅமெரிக்காவில் கருப்பினத்தைச்சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாயிட் கொல்லப்பட்ட வழக்கில் போலீஸ்காரர் டெரிக் சாவின் குற்றவாளி என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஜார்ஜ் ஃப்ளாயிட் வழக்கு மின்னாபொலிஸ் நீதிமன்றத்தில் நடந்து வரு...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/03/blog-post_414.html", "date_download": "2021-04-23T11:46:35Z", "digest": "sha1:4IXJH7APY3GD6IOE5FDGSKNATDYHUXAZ", "length": 10131, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "பாவடையை பறக்க விட்டு வேற லெவல் வீடியோ - இணையத்தை கலக்கும் ஜூலி - மிரளும் நெட்டிசன்கள்.! - Tamizhakam", "raw_content": "\nHome BiggBoss Julie பாவடையை பறக்க விட்டு வேற லெவல் வீடியோ - இணையத்தை கலக்கும் ஜூலி - மிரளும் நெட்டிசன்கள்.\nபாவடையை பறக்க விட்டு வேற லெவல் வீடியோ - இணையத்தை கலக்கும் ஜூலி - மிரளும் நெட்டிசன்கள்.\nபொதுவாக தமிழ் மட்டுமல்லாது தற்போது இந்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலே தற்போது திரைபப்டங்களை வ���ட சின்னத்திரை சீரித்யல் தொடர்களும், சின்னத்திரை நிகழ்சிகளும் தற்போது மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்று வருகிறது என்பதுதான் உண்மை.\nதற்போது திரைப்படங்களை காட்டிலும் வித்யாசமான மக்கள் விரும்ப கூடிய பல நிகழ்சிகளையும் இந்த தொலைக்காட்சி டிவிகல் அறிமுகம் செய்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.\nஇப்படி கடந்த சில ஆண்டுகளாகவே சின்னத்திரையின் போக்கையே மாற்றி வரும் நிகழச்சி என்று சொன்னால் அதுய் பிக்பாஸ் தான்.முதல் சீசனில் சின்னத்திரை, வெள்ளித்திரை, மாடல் நடிகர்கள், பாடகர்கள் என பலரும் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர்.\nஇப்படி இவர்களில் ஒருவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பிரபலமடைந்த ஜூலி. ஆரம்பத்தில் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் மத்தியில் ஆதரவு இருந்தாலும் சேராத சேர்க்கையினால் அவரே அந்த ஆதரவை இல்லாமல் செய்து விட்டார்.\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜூலிக்கு தொடர்ந்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில படங்களில் நடித்து நடிகையாகிவிட்டார் ஜூலி. சமூக வலைதளங்களில் எப்போதும் வீடியோ வெளியிடுவது, போட்டோ ஷேர் செய்வது என இருந்து வருகிறார்.\nவிதவிதமான போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வரும் ஜூலி அவ்வப்போது தனது ஆண் நண்பருடன் எடுக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். மேலும் சினிமா பாடல்களுக்கு டப்ஸ் மேஷ் செய்தும் திணறவிடுகிறார்.\nஅந்த வகையில் தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம் பெற்ற முன்பே வா என்ற அன்பே வா பாடலின் ரங்கோ ரங்கோலி என்ற வரிகளுக்கு அசைவுகளை வெளிப்படுத்தியுள்ளார் ஜூலி. பிங்க் கலர் லாங் கவுன் அணிந்துள்ள ஜூலி அதனை பறக்க விட்டு மிரள விட்டுள்ளார்.\nபாவடையை பறக்க விட்டு வேற லெவல் வீடியோ - இணையத்தை கலக்கும் ஜூலி - மிரளும் நெட்டிசன்கள்.\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த���து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1039", "date_download": "2021-04-23T12:13:23Z", "digest": "sha1:B23MI62DJMKQ6GD5PLI3XY7APEVO7SFQ", "length": 11110, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "ஆலாபனையால் தமிழ் இலக்கிய உலகிற்கு மரியாதை செய்த கவிக்கோ அப்துல் ரகுமான்", "raw_content": "\nஆலாபனையால் தமிழ் இலக்கிய உலகிற்கு மரியாதை செய்த கவிக்கோ அப்துல் ரகுமான்\nகவிக்கோ அப்துல் ரகுமான் தமது பால்வீதி கவிதை தொகுப்பில் தொடங்கி பித்தன் வரை பல்வேறு நூல்களை தமிழ் இலக்கிய உலக்கிற்கு கொடுத்துள்ளார். தந்தை உருதுக் கவிஞர். தாத்தா உருது, பாரசீக மொழிகளில் கவிதை புனையும் ஆற்றல் மிக்கவர். அதனால், இயல்பிலேயே இவரும் கவிதை எழுதும் திறன் கொண்டிருந்தார். தமிழில் உயர்கல்வி பயின்ற போது ஆங்கில இலக்கியம் மீதும் நேசம் பிறந்தது. கீட்ஸ், ஷெல்லி உள்ளிட்ட கவிஞர்களின் கவிதையில் மனம் கவரப்பட்ட���ர். கல்லூரியில் நடக்கும் அனைத்து கவிதைப் போட்டிகளிலும் இவருக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும். முதுகலைக் கல்வி பயிலும்போது, மவுலானா ஜலாலுத்தீன் ரூமி, இக்பால், தாகூர், கலீல் ஜிப்ரான் ஆகியோரது கவிதைகளைப் படித்தார். அவர்களைப் போலவே எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவ்வாறே எழுதவும் தொடங்கினார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். சமஸ்கிருதமும் கற்றார். எந்தத் துறையில் இறங்கினாலும் அதன் வேர் வரை சென்று ஆழக் கற்பது இவரது இயல்பு.\nஆறாவது விரல் தமக்கு உயிரும் வாழ்க்கையுமே கவிதைதான் என்று சொன்னவர் அப்துல் ரகுமான். எழுதுகோலைத் தம் கையின் ஆறாவது விரலாகவே உணர்கிறார். ‘இந்த ஆறாவது விரல் வழியே வடியும் இரத்தமும் சதையும்தாம் தம் எழுத்துகள்' என்று சொன்னவர். என் ஆறாவது விரல் வழியே சிலுவையிலிருந்து வடிகிறது ரத்தம் ஆம் - என் ‘மாம்சம்' வார்த்தை ஆகிறது என்றவர்.\nசுவையான பால்வீதி 1974ல் இவரது முதல் கவிதை தொகுப்பான ‘பால்வீதி' வெளிவந்தது. பாலைச் சுண்டக் காய்ச்சித் திரட்டாகக் கட்டிப் படுத்தியது போன்று, சிந்தனையையும் கற்பனையையும் திரட்டி வடித்த புதுக்கவிதைகள் கொண்டது பால்வீதி.\nநேயர் விருப்பம் அடுத்து வெளிவந்தது, கவியரங்கங்களில் அவர் பல ஆண்டுகளாகப் படைத்த கவிதைகளுள் தெரிந்தெடுத்த சிலவற்றையும், இந்தி உருது இசைப்பாடல் வடிவங்களைத் தமிழில் அறிமுகப்படுத்திப் படைத்த பாடல்களையும் கொண்ட நேயர் விருப்பம். இது 1978ஆம் ஆண்டில் வெளிவந்தது.\nபுதுக்கவிதை தொகுதிகள் அதைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு சுட்டுவிரல் என்ற நூல் வெளியானது. இந்த நூலில் சமுதாயச் சீரழிவுகளுக்குக் காரணமானவர்கள் அனைவரையும் குற்றம் சாட்டுகிறார். சினம் கொண்டு சாடியுள்ளார்.\nஆலாபனை 1995 ஆம் ஆண்டு ஆலாபனை வெளியானது. 1998ல் விதைபோல் விழுந்தவன் நூலும், 1998ல் முத்தமிழின் முகவரி, பித்தன் ஆகிய புதுக்கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.\nதமிழ் இலக்கியத்திற்கு மரியாதை இவரது ‘ஆலாபனை' கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இதன்மூலம், வெகுகாலமாக தமிழ்க் கவிதைக்கு வழங்கப்படாமல் இருந்த இந்த விருதை தமிழுக்குப் பெற்றுத் தந்தார்.\nகாதல் இலக்கியம் 2002 ஆம் ஆண்டு மின்மினிகளால் ஒரு கடிதம் என்னும் நூல�� வெளிவந்துள்ளது. இது அரபி, உருது மொழிகளின் கஸல் என்னும் காதல் கவிதை வடிவத்தைத் தமிழில் அறிமுகம் செய்ய இவர் படைத்த அழகிய காதல் இலக்கியம். ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கிய வகைகளை தமிழில் பரவச் செய்தார். சூஃபி பாடல்களின் தத்துவ தரிசனம் இவர் பாடல்களில் பிரதிபலிக்கும்.\nஇலக்கிய கட்டுரைகள் இக்கவிதை நூல்கள் மட்டுமின்றி இரு ஆராய்ச்சி நூல்கள், பத்துக்கும் மேற்பட்ட இலக்கியக் கட்டுரை நூல்கள், பிறமொழிக் கவிதைகளை மொழிபெயர்த்து விளக்கி எழுதிய பல கட்டுரைத் தொகுதிகள் என்று பல நூல்களைப் படைத்து வெளியிட்டுள்ளார்.\nதத்துவ கவிதைகள் ‘திராவிட நாடு', ‘திராவிடன்', ‘முரசொலி', ‘தென்றல்', ‘இன முழக்கம்', ‘மன்றம்', ‘விகடன்' உள்ளிட்ட பல இதழ்களில் இவரது தொடர் கட்டுரைகள், சிறுகதைகள் வெளிவந்தன. இலக்கியத்தின் பல களங்களில் முத்திரை பதித்தாலும், ஒரு கவிஞராகவே இவர் புகழ்பெற்றார். இவரது தத்துவக் கவிதைகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1435", "date_download": "2021-04-23T11:58:40Z", "digest": "sha1:VNEVWRXJ3L6NJPGPNH6VU44THEPM6JAW", "length": 11762, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை\nசிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி குமரி மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 1–10–2017 முதல் 31–10–2017 வரை நடைபெற்றது. இதற்கிடையே வருகிற 30–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், நகராட்சி அலுவலகங்களிலும் வருகிற 30–ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய, பொதுமக்களி��மிருந்து மனுக்கள் பெறப்படும்.\nஇன்று (அதாவது நேற்று) முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கான விசாரணை மேற்கொள்வார்கள். மேலும் பொதுமக்கள், புதியதாக பெயர் சேர்ப்பதற்கும், இச்சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்வதற்கு, திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பித்த நபர்களின் படிவங்களின் மீது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.\nஇந்த பணியின்போது, வாக்குச்சாவடி நிலை முகவர்கள், அந்தந்த பாகத்தின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உரிய ஒத்துழைப்பு நல்குவதோடு, வாக்காளர் பட்டியல் சீரிய முறையில் செம்மைப்படுத்திட உதவிட வேண்டும் என அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nகுமரி மாவட்டத்தில் தொடர் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொண்டு கடந்த அக்டோபர் மாதம் 3–ந் தேதி அன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 15 லட்சத்து 12 ஆயிரத்து 841 வாக்காளர்கள் உள்ளனர். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற, சிறப்பு முகாம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் போன்ற இடங்களில் பொதுமக்களிடமிருந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு 16 ஆயிரத்து 576 பேரும், பெயர் நீக்கம் செய்வதற்கு 37 ஆயிரத்து 619 பேரும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.\nதற்போது விண்ணப்பித்த நபர்களின் தகுதியுடைய விண்ணப்பங்கள் உரிய விசாரணைக்கு பின்னர், சேர்க்கப்பட்டு 5–1–2018 அன்று வெளியிடப்படவுள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள், வாக்காளர் பட்டியல் பாகம் வரிசை எண் விவரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ–சேவை மையம் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலுள்ள அரசு இ–சேவை மையம் மூலம் நேரிலோ அல்லது அவர்களது உறவுமுறை குடும்ப உறுப்பினர்கள் மூலம் உரிய ஆதாரத்தை சமர்ப்பித்து, இலவசமாக வண்ண புகைப்பட அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளலாம்.\nமேலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட அல்லது புதிய அடையாள அட்டை வேண்டுபவர்கள், வாக்காளர் பட்டியலை தாலுகா அலுவலகத்தில் பார்வையிட்டு உரிய விவரங்களுடன் ரூ.25 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இந்திய தேர��தல் ஆணையம் அறிவித்த விதிகளின்படிதான் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும். எனவே வாக்காளர் அடையாள அட்டையுடன் தொடர்பில்லாத நபர்கள் அதிக அளவில் புகைப்பட அடையாள அட்டை கோரினால் வழங்கப்பட மாட்டாது. மேலும் இது குறித்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950–ன்படி சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nஇவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேசினார்.\nகூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, அ.தி.மு.க. கட்சி நகர செயலாளர் சந்திரன், தி.மு.க. கட்சி சார்பில் வக்கீல் லீனஸ்ராஜ், காங்கிரஸ் கட்சி சார்பில்சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்ணன், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வம், தேர்தல் தனி தாசில்தார் சுப்பிரமணியன், மற்றும் தாசில்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2326", "date_download": "2021-04-23T12:03:13Z", "digest": "sha1:5Z2UWQALDUN3PPWYIXKJNKBHFM52KT76", "length": 10296, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "8–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஜாக்டோ– ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி", "raw_content": "\n8–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஜாக்டோ– ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்த ஜாக்டோ– ஜியோ அமைப்பின் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்தது.\nஇந்தநிலையில் கடந்த 4–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையே ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநலவழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற ஜனவரி மாதம் 7–ந் தேதி நடைபெற உள்ளது.\nஇந்தநிலையில் குமரி மாவட்ட ஜாக்டோ– ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்பான கோர்ட்டு நிகழ்வுகள் பற்றிய விளக்க கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், பகவதியப்பபிள்ளை ஆகியோர் தலைமை தாங்கினர்.\nமேலும் ஒருங்கிணைப்பாளர்கள் பெனின் தேவகுமார், ரமேஷ், சந்திரசேகர், சுரேஷ்குமார் அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜ்குமார், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் கனகராஜ், மூட்டா மாநில பொருளாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் நாகராஜன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கோவிந்தன்குட்டி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் இளங்கோ, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முருகன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்ட தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி கூறினார்கள்.\nஜாக்டோ– ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவருமான மாயவன் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–\nகடந்த 10–ந் தேதி விசாரணையின்போது, 12–ந் தேதிக்குள் புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான நிபுணர்குழு அறிக்கையையும், மேலும் 21 மாத நிலுவைத் தொகை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தையும் கோர்ட்டில் அரசு சார்பில் தெரிவிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.\nவருகிற 7–ந் தேதி நடைபெறும் விசாரணையின்போது கோர்ட்டு எங்களது கோரிக்கைகளை பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கோரிக்கைகளுக்கு நல்லதீர்வு கிடைக்காவிட்டால் வருகிற 8–ந் தேதி முதல் நாங்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே அரசுதான் எங்களை போராட்டத்துக்கு தள்ளிவிடுகிறது. ஜாக்டோ– ஜியோ போராட்டத்தை விரும்பவில்லை.\nகாலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடை���ெறும் பட்சத்தில் குமரி மாவட்டத்தில் இருந்து 18 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் என்று ஜாக்டோ–ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறினார்.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3217", "date_download": "2021-04-23T12:08:51Z", "digest": "sha1:SDOEYQ3ZXXTI43MJBJDQLZK6NUIGEI3O", "length": 3339, "nlines": 58, "source_domain": "kumarinet.com", "title": "ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள தண்ணீர் செல்லும் கால்வாயில் குப்பைகள் குமிந்துள்ளது.", "raw_content": "\nஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள தண்ணீர் செல்லும் கால்வாயில் குப்பைகள் குமிந்துள்ளது.\nஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள தண்ணீர் செல்லும் கால்வாயில் குப்பைகள் குமிந்துள்ளது.தண்ணீர் மதகு வரை செல்வதால் குப்பைகள் தேங்கி உள்ளது . தேங்கிய பகுதியில் தண்ணீர் அதிகமாக உள்ளதால் மேலும் செல்லாமல் அங்காய உள்ளது .\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2017/11/697.html", "date_download": "2021-04-23T12:33:08Z", "digest": "sha1:P2SZ7GBMG2TXUQXXFNOPMYQER6I4NNWB", "length": 7104, "nlines": 148, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் – சிறப்புரை : 697", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nசனி, 4 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 697\nதிருக்குறள் – சிறப்புரை : 697\nவேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்\nகேட்பினும் சொல்லா விடல். --- ௬௯௭\nஆக்கம் கருதி அரசன் விரும்பிக் கேட்பவற்றை மட்டுமே சொல்லி எக்காலத்தும் பயன்தராதனவற்றை அரசன் விரும்பிக் கேட்டாலும் சொல்லற்க.\n”கருத்திலா இறைவன் தீமை கருதினால் அதனைக் காத்துத்\nதிருத்தலாம் ஆகின் நன்றே திருத்துக…..” கம்பன்.\nமன்னன் மக்களைக் காக்கும் கருத்தின்றித் தீமை செய்யக் கருதுவானாயின் அவ்வாறு அவன் செய்யாது காத்து அவனைத் திருத்துதல் சான்றோர் கடனாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 11:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் – சிறப்புரை : 722\nதிருக்குறள் – சிறப்புரை : 721\nதிருக்குறள் – ச���றப்புரை : 720\nதிருக்குறள் – சிறப்புரை : 719\nதிருக்குறள் – சிறப்புரை : 718\nதிருக்குறள் – சிறப்புரை : 717\nதிருக்குறள் – சிறப்புரை : 716\nதிருக்குறள் – சிறப்புரை : 715\nதிருக்குறள் – சிறப்புரை : 714\nதிருக்குறள் – சிறப்புரை : 713\nதிருக்குறள் – சிறப்புரை : 712\nதிருக்குறள் – சிறப்புரை : 711\nதிருக்குறள் – சிறப்புரை : 710\nதிருக்குறள் – சிறப்புரை : 709\nதிருக்குறள் – சிறப்புரை : 708\nதிருக்குறள் – சிறப்புரை : 707\nதிருக்குறள் – சிறப்புரை : 706\nதிருக்குறள் – சிறப்புரை : 705\nதிருக்குறள் – சிறப்புரை : 704\nதிருக்குறள் – சிறப்புரை : 703\nதிருக்குறள் – சிறப்புரை : 702\nதிருக்குறள் – சிறப்புரை : 701\nதிருக்குறள் – சிறப்புரை : 700\nதிருக்குறள் – சிறப்புரை : 699\nதிருக்குறள் – சிறப்புரை : 698\nதிருக்குறள் – சிறப்புரை : 697\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/no-special-offer-home-minister-who-checked-sasikala/cid1789790.htm", "date_download": "2021-04-23T11:16:57Z", "digest": "sha1:CVA65V6QRE4C2DMAUSRWI4GP5TYNBLUJ", "length": 6750, "nlines": 94, "source_domain": "kathir.news", "title": "சிறப்பு சலுகை இல்லை.. சசிகலாவுக்கு செக் வைத்த உள்துறை அமைச்சர்.!", "raw_content": "\nசிறப்பு சலுகை இல்லை.. சசிகலாவுக்கு செக் வைத்த உள்துறை அமைச்சர்.\nசிறப்பு சலுகை இல்லை.. சசிகலாவுக்கு செக் வைத்த உள்துறை அமைச்சர்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவிற்கு சிறப்பு சலுகை கிடையாது என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி கடந்த 2017 ஆம் வருடம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு 4 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nஇதனையடுத்து அவர் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். அவரின் 4 ஆண்டு சிறை தண்டனை தற்போது முடிவடையும் நிலையில், சசிகலா ஜனவரி 27ம் தேதி விடுதலையாவார் என்று சிறைத்துறை நிர்வாகம் கூறியிருந்தது.\nஆனால் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கர்நாடக சிறைத்துறையின் விதிகளின் படி, நன்னடத்தை காரணமாக சசிகலாவுக்கு 120 நாட்கள் சிறை பிடிப்பு சலுகை இருப்பதால் அவர் எந்நேரத்திலும் விடுதலையாகலாம் என தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக உள்த���றை அமைச்சர், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலாவுக்கு விடுதலையில் சிறப்பு சலுகை இல்லை நீதிமன்ற தீர்ப்பின்படியும் சிறைச்சாலை விதியின் படியும் மட்டுமே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்றார்.\nதற்போது அமைச்சரின் பேட்டியால் சசிகலா தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. எப்படியும் விடுதலையாவார் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கலாம் என பேசி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/what-is-the-status-of-sasikalas-liberation-front-what-will/cid2145603.htm", "date_download": "2021-04-23T10:18:44Z", "digest": "sha1:LGZZHKIWE66SKAM47IGFD3PUJIPGEOIV", "length": 17942, "nlines": 117, "source_domain": "kathir.news", "title": "சசிகலா விடுதலை - அ.தி.மு.கவின் நிலை ? சசிகலாவின் தாக்கம் எவ்வாறு இருக்கும் ?", "raw_content": "\nசசிகலா விடுதலை - அ.தி.மு.கவின் நிலை சசிகலாவின் தாக்கம் எவ்வாறு இருக்கும் \nசசிகலா விடுதலை - அ.தி.மு.கவின் நிலை சசிகலாவின் தாக்கம் எவ்வாறு இருக்கும் \nகடந்த சில நாட்களாக ஊடகங்கள் சசிகலாவின் விடுதலையை பற்றியே அதிகம் பேசுகின்றன. அதிலும் குறிப்பாக, சசிகலா விடுதலையால் அதிமுக ஆட்டம் கண்டு விடும் என்றும், அதிமுகவின் பெரிய கைகள் எல்லாம் சசிகலாவின் பின்னால் சென்று விடுவார்கள் என்றும் ஆருடம் கூறுகிறார்கள்.\nஅதன் உச்சமாக ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியோடு சசிகலா போனதை ஊடகங்கள் பரபரப்பாக பேசுகின்றன. TTV தினகரனும் Wait & See என்று பேட்டி கொடுத்தார்.\nஇவர்கள் சுற்றி வளைத்துக் கூறுவது எல்லாமே ஒன்று தான். சசிகலாவிடம் தான் அதிமுகவின் குடுமி உள்ளது; தினகரனை கண்டுக்கொள்ளாத அதிமுகவினர், சசிகலா வந்தவுடன் ஒரே அடியாக தாவுவார்கள் என்று தான் நிறுவ முயல்கிறார்கள் \nஆனால் என்னை பொறுத்தவரை அதிமுகவில் ஒரு புல் பூண்டு கூட அசையாது என்று தான் கருதுகிறேன். காரணம் மிக எளிது. தேர்தலுக்கு முன்னர் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்தும் சக்தி சசிகலாவிடம் நிச்சயம் இல்லை \nஎப்போது அவர் சிறை சென்றாரோ, எப்போது 4 ஆண்டுகளுக்கு அவரால் வெளி வர முடியாது என்ற நிலை உருவானதோ, எப்போது ஆட்சியை கலைக்கும் நோக்கதோடு சட்டமன்றம் சென்ற ஸ்டாலின் கிழிந்த சட்டையோடு வெளி வந்தாரோ, அப்போதே கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக சசிகலாவின் பிடியில் இருந்து விலகி செல்ல ஆரம்பித்தது.\nஸ்டாலினால் ஆட்சி கலைக்க முடியாமல் போன���ற்கும் சசிகலாவின் தோல்விக்கும் என்ன சம்மந்தம் \nஅதிமுக என்பது தலைவர்களை விட தொண்டர்களால் பலம் பெற்ற கட்சி. அந்த தொண்டர்களை ஒன்றிணைக்கும் சக்தி என்பது திமுக எதிர்ப்பு தான். அதை யார் சிறப்பாக செய்கிறார்களோ, அவர்களே அதிமுகவின் தன்னிகர் அற்ற தலைவராக உருவானார்கள். ஜெ vs ஜா என்ற போட்டியில் ஜெ வென்ற பின்னர் ஒட்டு மொத்த அதிமுக தொண்டர்களும் ஜெ பின்னால் நின்றது அவரது திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டால் தான்.\nஒரு வேளை ஸ்டாலின் தனது சட்டையை கிழியாமல் பார்த்துக் கொண்டு ஆட்சியை கலைத்து இருந்தால், எடப்பாடியால் அதிமுகவை ஒன்றிணைக்க முடியாது என்ற எண்ணம் தொண்டர்கள் மத்தியில் தோன்றி இருக்கும். அப்போது சசிகலா சிறை சென்று இருந்தாலும், கட்சியை வழி நடத்த அவர் கை காட்டிய TTV மீது கவனம் சென்று இருக்கும்.\nஆனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியுற்று இன்னும் 6 மாதத்திற்கு ஆட்சிக்கு எந்த பிரச்னையும் இல்லை என்ற நிலை வந்த உடன் எடப்பாடி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள துவங்கி விட்டார்.\nதன்னை அடக்கி ஆளும் / தங்களை மிக சரியாக கட்டுபடுத்த தெரிந்த ஒருவருக்கு முழுமையாக கட்டுபட தயாராக இருக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி அவர்களிடம் கட்டுப்பட்டு இருப்பது ஒன்றும் கடினம் அல்ல ..\nசொல்லப்போனால் ஜெயலலிதாவிடம் இருந்ததை விட கொஞ்சம் பயம் இல்லாத கட்டுப்பாட்டோடு இப்போதைய நிர்வாகிகள் இருப்பதில் அவர்களுக்கு கொஞ்சம் சந்தோசமே....\nஇதனால் தான் மீண்டும் அழுத்தி சொல்கிறேன், தேர்தலுக்கு முன்னர் அதிமுகவில் பெரிய ஷிஃப்ட் எல்லாம் இருக்காது என்று.\nதினகரனை எடப்பாடி ஓரம் கட்டிய போது சிலர் தினகரன் உடன் சென்றனர்... அவர் RK nagar தேர்தலில் வென்றவுடன் ஒட்டுமொத்தமாக அதிமுக நகரும் என எதிர்பார்க்கப்பட்ட போது கூட யாரும் அசையவில்லை....\n4 ஆண்டுகள் ஆட்சி இருக்கிறது... அதை காப்பாற்றுவது தான் முக்கியம் என ஜெ மறைவின் போது வைக்கப்பட்ட அதே கோஷம் தான் ops பிளவு, தினகரன் பிளவு, 18 MLA பிரிவு என அனைத்து கட்டங்களிலும் அதிமுகவை ஒன்றாக வைக்க பயன்பட்டது…\nதேர்தல் வரையிலும் அது அப்படியே தான் இருக்கும். இதற்கு இன்னொரு முக்கிய காரணம், நிர்வாகிகள் பலரும் ஆட்சியில் / அதிகாரத்தில் இருப்பவர்களை சார்ந்து இருக்கிறார்கள்... அதனால் அவர்களின் நிலையை பொறுத்து தான் இவர்களும் முடிவு எடுப்பார்கள்.\nசரி, எடப்படியை தவிர்த்து ஆட்சியில் இருக்கும் மற்றவர்களின் நிலை என்னவாக இருக்கலாம் \nஎன்னை பொறுத்தவரை சசிகலாவிடம் அவர்களும் உடனடியாக ஜம்ப் அடிக்க மாட்டார்கள்....\nPractical Reson எதுவாக இருக்கும் என்று பார்த்தால் anti incumbency தான் முதலில் வந்து நிற்கும்....\n10 வருட எதிர்பலையை ஜெயலலிதா அவர்கள் கூட சமாளித்து இருக்க முடியுமா என்பது சொல்ல முடியாது...\nஅதனால் ஏற்கனவே சாமானிய மக்களுக்கு பரிச்சயம் இல்லாத.... ஒரு நெகடிவ் இமேஜோடு இருக்கும் சசிகலா தலைமையில் தேர்தலை சந்திக்க அதிமுகவின் இப்போதைய பெரும் தலைகள் யாரும் விரும்பமாட்டார்கள்...\nநாம் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை வைத்து இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை \nநமக்குன்னு நம்ப தொகுதியில் ஒரு செல்வாக்கு இருக்கு.... இரட்டை இலை சின்னமும் கொஞ்சம் செலவும் செய்தால் அடிச்சி புடிச்சி கொஞ்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து அடுத்த 5 வருஷத்துக்கு ஒரு சாதாரண MLA வாகவே இருந்துவிடலாம் ... பிறகு அப்பறம் பார்த்துக் கொள்வோம் என்ற கணக்கு தான் பெரும்பாலானோருக்கு இருக்கும்...\nதேவை இல்லாமல் சசிகலாவின் நெகடிவ் இமேஜை சுமக்க வேண்டாம்... எடப்பாடி எடுக்கும் முடிவில் நாமும் நிற்போம்... இப்போதைக்கு சீட்டு வாங்குவது தான் முக்கியம் என கணக்கு போடுவார்கள்....\nஎடப்படியின் கணக்கும் இதன் upgraded version ஆக தான் இருக்க வாய்ப்புள்ளது.... சசிகலாவின் எதிர்ப்பு ஓட்டை காரணம் காட்டி... தேர்தல் வரை அமைதியாக இருங்கள்.... உங்கள் பெயரை சொல்லாமல் நாங்கள் நிறைய ஜெய்போம் என எடப்பாடி சொல்லலாம்... அதற்கு நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியை உதாரணமாக காட்டலாம்… எடப்பாடியை மக்கள் ஏற்றுக்கொள்ள துவங்கி விட்டார்கள் என்ற அரசியல் செய்தி தான் அது.\nசசிகலாவால் தேர்தலில் போட்டியிட முடியாது என்றாலும், ரஜினி சொன்னதைப் போல கட்சிக்கு ஒருவர் ஆட்சிக்கு ஒருவர் என கட்சிக்கு நான், ஆட்சிக்கு தினகரன் அல்லது எடப்பாடி என சமாதானம் செய்து ... இப்போதைக்கு கட்சியை கைப்பற்ற வேண்டும் என்பது சசிகலா மற்றும் அவரை சார்ந்தோரின் எண்ணமாக இருக்கலாம்….\nஆக மொத்தத்தில்.... 2021 தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழலாம்... ஆனால் அதற்கு முன்னர் நிகழும் வாய்ப்பு மிக குறைவு.... அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலையில் இருந்து இருந்தால் தேர்தலுக்கு முன்னர் அதிரடிகள் பயங்கரமாக இருந்தது இருக்கலாம்... ஆனால் எதிர்ப்பு அலையில் தேர்தலை சந்திப்பதாலும், எடப்பாடி என்பவர் ஜெயலலிதா போல established leader இல்லை என்பதாலும் , தங்களை மட்டும் காப்பாற்றிக் கொள்வதில் தான் அதிமுகவின் நிர்வாகிகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் குறியாக இருப்பார்கள் என நான் கருதுகிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2013/08/20/%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-23T12:19:23Z", "digest": "sha1:NGM646BWYAVQDWWACFOYXQ7QRRYSJL6G", "length": 17947, "nlines": 115, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "ஸதாராவின் ஹேமநாத பாகவதர் – ஆசார்யாளின் திருவிளையாடல் – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › ஸதாராவின் ஹேமநாத பாகவதர் – ஆசார்யாளின் திருவிளையாடல்\nஸதாராவின் ஹேமநாத பாகவதர் – ஆசார்யாளின் திருவிளையாடல்\nஆடல் வள்ளலின் திருவிளையாடல் 64 என்பர் – நம் ஆசார்யாளின் திருவிளையாடல் அனந்தம்.\nஸ்ரீ பரமச்சார்யாள் ஸதாராவில் முகாமிட்டிருந்தார். ஸ்ரீ பெரியவா சன்னிதானம் என்றாலே வித்வத் சபைகளுக்கு பஞ்சம் இருக்காது. அனைத்துகலைகளும் அவருடைய போதனையால் வளர்ந்தது என்றால் மிகையாகாது.\nஸதாராவில் ஸ்ரீக்ருஷ்ண சாஸ்த்ரி என்ற பண்டித் தர்க்க வித்வானாக பிரகாசித்து வந்தார். அவருடைய பிள்ளை, பேரன் என பரம்பரையாக தர்க்க வாதத்தில் விற்பன்னராக இருந்து வந்தார். அவருடைய க்ருஹத்திலேயே சாஸ்திர பாடசாலை வைத்து நடத்தி பல வித மாணாக்கர்களை தயார் படுத்தி வந்தார்.\nஸ்ரீ பரமாச்சார்யாள் ஸதாரா வந்ததும் தினமும் நடைபெறும் வித்வத் சபைகளில் பங்கெடுத்துக்கொண்டு, வேறு யாவரும் வாதத்தில் வெற்றி பெறமுடியாத படி நடுவில் பல கேள்விகளைக் கேட்டு, யாரும் பதில் சொல்ல முடியாது திணறுவதை கண்டு தக்ஷிண தேசத்தில் எனக்கு பதில் சொல்ல பண்டிதர் எவருமில்லை என்ற இறுமாப்புடன் இருந்து வந்தார்.\nசர்வேஸ்வரான ஷங்கரருக்கு அவர் எண்ணம் புரியாதா என்ன அதற்க்கான வேலைகளை தொடங்கினார் ஸ்ரீ பெரியவா.\nகும்பகோணத்திலுள்ள அத்வைத சபாவின் தலைவராக இருந்த விஷ்ணுபுரம் ஸ்ரீ ராமமூர்த்தி அய்யர் அவர்களிடம் தகவல் அனுப்பி பண்டிதராஜ் ஸ்ரீசுப்ரமணிய சாஸ்த்ரிகளை உடனே ஸதாரா அனுப்பி வைக்குமாறு ���ொன்னார்.\nபண்டதராஜ் ஸ்ரீசுப்ரமணிய சாஸ்த்ரிகள் என்பவர் தலை சிறந்த வித்வான். கொச்சி ராஜா தர்க்க சாஸ்த்ரம் படித்தவராயும், வாதத்தில் விருப்பமுடையவராகவும் இருந்ததனால் அடிக்கடி பண்டிதராஜ் அவர்களை வாதத்திர்க்கழைத்து,அவரின் வாத திறமைக்கு சந்தோஷித்து தனக்கு சமமான ஆசனத்தில் அவரை இருத்தி போஜனம் செய்வார் என்பது ஸ்ரீ பண்டிதராஜ் அவர்களின் பெருமை அல்லவா\nஆனால் அவருக்கு தேக ஆரோக்கியம் பிரயாணம் செய்யும்படியாக முடியாமல் போன சமயத்தில் ஸ்ரீ பெரியவா ஆங்கை வந்தது. ஸ்ரீ பண்டிதராஜ் அவர்களின் அசௌகர்யம் என்னவென்றால், மல மூத்ர விசர்ஜனங்கள் Tubeஇன் வழியால் வெளிஏற்றும்படி இருந்தது. கும்பகோணத்தில் இருக்கும்போதே அவரின் உதவிக்கு இன்னொருவரை நாட வேண்டி இருந்தது. இந்த மாதிரியான குரு சேவை செய்ய வேண்டிருப்பதை பெரியவாளுக்கும் தெரியபடுதப்பட்டது.\nஆனால் ஆசார்யாள் அவருக்கு பெருமை தேடித்தர சித்தம் கொண்டதால் இச்சிறுமையான விஷயங்களை மனதில் வாங்கிக் கொள்ளாது, (“அவர் இங்க வரணும் – அவாளுக்கு வேண்டிய சௌர்யத்த பண்ணி கொடுத்து ரயில்ல முத பொட்டில (வகுப்பில்) ஜாக்ரதையா அழச்சுண்டு வாங்கோ”) என உத்தரவே போட்டு விட்டார்.\nஅதன்படி பண்டிதராஜ் ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள் சதாரா வந்து சேர்ந்தார். அன்றும் நம் ஹேமநாத பாகவதரான சதாரா சாஸ்திரிகளும் வந்தார். ஸ்ரீ பெரியவாளோ அவரை அழைத்து தக்ஷிண க்ஷேத்ரதிலிருந்து சிறிய தர்க்க வித்வான் வந்துள்ளார். இன்று ஒய்வு எடுத்துக்கொண்டு நாளை உங்களுடன் விவாதிப்பார் என்றார். நம் ஹேமநாத பாகவதரின் பிரதியான சதாரா சாஸ்த்ரிகளோ “ஒரு நாள் போதுமா” என்ற பாவனையுடன் சென்று விட்டார்.\nமறுநாள் ஸ்ரீ பெரியவாள் சந்நதியில் சபை தொடங்கியது. தர்க்க வாக்யார்த்தம் ஆரம்பிக்கப்பட்டது. பண்டிதராஜ் ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்த்ரிகள் ஸ்ரீ பெரியவாளுக்கு குரு வந்தனம் செய்து பின் வாக்யார்த்தம் சொல்ல ஆரம்பித்தார். வழக்கம்போல் ஸதாரா சாஸ்த்ரிகள் கேள்விக்கனையைத் தொடுத்தார். பண்டிதராஜ் அவர்கள் நடுவில் எந்த கேள்வியும் தயவு செய்து கேட்க வேண்டாம் – நான் முடித்தபின் நீங்கள் எத்தனை கேள்வி கேட்டாலும் பதில் சொல்கிறேன் என கேட்டுக்கொண்டார். அதே போல் இடைவிடாது 3 மணி நேரம் வாக்யார்த்தம் நடந்தது. அனைத்தும் சொல்லி முடித்தார் ஸ்���ீ பண்டிதராஜ் – பின் பெரியவாளை சேவித்து வந்து அமர்ந்தார்.\nஸனாதன சங்கரரோ ஸதாரா பண்டிதரை இனி உங்கள் கேள்விகளை கேட்க தொடங்கலாம் என குறுநகையுடன் தெரிவித்ததும் அவர் உடனே ஸாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, என் கேள்விகளுக்கு மேல் அவர் அனைத்தும் பதிலாக சொல்லிவிட்டார். அவரின் பதில்களுக்கு என்னிடம் கேள்விகள் இல்லை என்றார். மேலும் ஸ்ரீ பெரியவா தக்ஷின தேசத்து சிறிய வித்வான் என அறிமுகப்படுத்தினார் – சிறிய வித்வானே என்னை கேள்வி கேட்க முடியாமல் செய்தாரேனில் தக்ஷிண தேசத்து பெரிய வித்வான்கள் முன் நான் வாய் திறக்க கூட அருகதை இல்லை என மனமுவந்து பெரிய மனதோடு ஒப்புக்கொண்டார்.\nஅதற்கு பண்டிதராஜ் அவர்கள் இது நம் ஸ்ரீ ஆச்சார்யாளின் பிரபாவமேயன்றி என் சாமர்தியமல்ல. ஸ்ரீ ஆச்சார்யாளின் அடிமணலும் வாதிக்கும். குருநாதரின் கிருபையைத் தவிர வேறு எதுவுமில்லை. எவ்வளவு படித்தாலும், வித்தை கற்று கொண்டாலும், அந்த படிப்போ, வித்தையோ சமயத்தில் கைகொடுக்க வேண்டுமெனில் “சத்குரு கிருபை” இருந்தால் மட்டுமே முடியுமேயன்றி வேறு எதைக்கொண்டும் நிரூபிக்க முடியாது” என்றார் அவை அடக்கத்தோடு.\nஸ்ரீ ஆச்சார்யாள் ஸதாரா சாஸ்த்ரிகளை கௌரவப்படுத்தி, அடுத்த வருடம் கும்பகோணம் அத்வைத சபாவிற்கு தாங்களும் வர வேண்டுமென நியமித்தார். அதன்படி ஸ்ரீ பண்டித் அவர்களும் வந்து தெற்கத்தில் வித்வான்களோடு கலந்து அந்த சபையை அலங்கரித்தார்.\nஸ்ரீ ஸதாரா சாஸ்த்ரிகள் தன் கருத்தை மாற்றிக்கொண்டு தக்ஷின தேஷ வித்வான்களுக்கு மரியாதை சேர்க்கும் விதமாய் “செப்பு பட்டயம்‘”எழுதித் தந்தார் என்பது “செவி வழி” செய்தி. இதை தெரிந்தவர்கள் உறுதி படுத்தினால் நலம்.\nதிருவிசநல்லூர் மாது என்கிற மாதவ சாஸ்திரிகள் சென்னையில் வசித்து வருகிறார். குரு கிருபையோடு ஸகல சௌகர்யமாய் வசித்து வருகிறார்.\nபஞ்சக்ஷர மந்திர சொரூபனே உன் பாதம் சரணம்\nஇன்று #விழுப்புரம் சங்கரமடத்தில் #ஸ்ரீராமநவமி ராமநாம ஜபம் நடைபெற்றது தொடர்ந்து ராமகிருஷ்ணா மிஷன் மஹராஜ் பரம சுகானந்… twitter.com/i/web/status/1… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/190448?shared=email&msg=fail", "date_download": "2021-04-23T11:40:13Z", "digest": "sha1:VIDKPCQYQSTYQPSMUKSSUXAIEOAEVBGO", "length": 10387, "nlines": 85, "source_domain": "malaysiaindru.my", "title": "வழக்குரைஞர் : நஜிப்பின் எஸ்.ஆர்.சி. வழக்கைக் கையாள அனுபவமிக்க நீதிபதி தேவை – Malaysiakini", "raw_content": "\nவழக்குரைஞர் : நஜிப்பின் எஸ்.ஆர்.சி. வழக்கைக் கையாள அனுபவமிக்க நீதிபதி தேவை\nஎஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனலின் RM42 மில்லியன் ஊழல் வழக்கு ஒரு “நூற்றாண்டின் வழக்கு” என்று நஜிப் ரசாக்கின் வழக்குரைஞர் குழு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது.\nஇருப்பினும், குற்ற வழக்குகளில் அனுபவம் குறைந்த உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என அச்சட்டக் குழுவின் தலைவர் முஹம்மது ஷஃபி அப்துல்லா கூறினார்.\nநேற்று மூவர் அடங்கிய நீதிபகள் குழுவினர் முன், வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையின் போது, ​​நஜிப்பின் குற்ற வழக்கைக் கையாள, போதுமான குற்றவியல் வழக்கு அனுபவம் கொண்ட ஒரு நீதிபதி தேவை என்று ஷாஃபி வாதிட்டார்.\nஇந்த வழக்கிற்கு முன்பு, நஸ்லான் மேலும் பல சிவில் வழக்குகளை கையாண்டுள்ளார்.\nஇந்த ஆண்டு மார்ச் 1 முதல், அவர் மீண்டும் சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.\nஎஸ்.ஆர்.சி. போன்ற சர்வதேசக் குற்றவியல் வழக்குகளை அனுபவமுள்ள ஒரு நீதிபதி விசாரித்திருக்க வேண்டும் என்று ஷாஃபி கூறினார்.\nபிழைகளைக் குறைப்பதற்கு இது தேவையானது, என்றார் அவர்.\n“இது ஒரு ‘நூற்றாண்டின் வழக்கு’.\n“ஆனால் சோபியன் இடமாற்றம் செய்யப்பட்டார் மற்றும் நஸ்லான் அழைத்து வரப்பட்டார் (வழக்கை விசாரிக்க),” என்று அவர் கூறினார்.\nஇந்த வழக்கில் ஏழு குற்றச்சாட்டுகள் தொடர்பான தண்டனை மற்றும் தண்டனையை ஒதுக்கி வைக்க நஜிப்பின் முறையீட்டை நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது.\nநீதிபதி மொஹமட் நஸ்லான் மொஹமட் கசாலி\nகடந்த ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நஜிப் ஓர் அதிகாரத் துஷ்பிரயோக வழக்கு, மூன்று நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் எஸ்.ஆர்.சி. சர்வதேச நிதி சம்பந்தப்பட்ட மூன்று பண மோசடி குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறிந்தது.\nநஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், RM210 மில்லியன் தண்டமும் விதித்து நஸ்லான் தீர்ப்பளித்தார்.\nஇருப்பினும், அவரது மேல்முறையீட்டின் முடிவு நிலுவையில் உள்ளதால், தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் அனுமதித்தது.\n1970-களில், முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசாரான ஹருன் இட்ரிஸ் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளை, உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகள் கையாண்டது உட்பட பல குற்றவியல் விசாரணைகளை ஷாஃபி குறிப்பிட்டார்.\n“எங்கள் வழக்கு, மிகவும் அனுபவம் வாய்ந்த நீதிபதி சோபியனிடமிருந்து, இன்னொரு நீதிபதிக்கு (நஸ்லான்) மாற்றம் செய்யப்பட்டது ஏன், இது அவருடைய முதல் குற்றவியல் வழக்கும்கூட,” என்று அவர் மேலும் கூறினார்.\nஷாஃபியின் கூற்றுப்படி, ஒரு குற்றவியல் வழக்கு என்பது எந்தவொரு நீதிபதியும் கையாளக்கூடிய எளிதான வழக்கு அல்ல.\nவிசாரணை இன்று காலை ஒன்பது மணிக்கு மீண்டும் தொடங்கும்.\nமேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அப்துல் கரீம் அப்துல் ஜலீல், வஸீர் ஆலம் மைடின் மீரா மற்றும் ஹஸ் ஸானா மேஹட் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு விசாரணையைச் செவிமடுத்து வருகிறது.\nஆய்வு : ஓராங் அஸ்லி சமூகம்…\nஅதிகமானோர் பலியான பிறகுதான் முஹைதீன் பதவி…\nலைனாஸ் மீதான நிபந்தனைகளைக் கைவிடுமாறு கேட்டதில்லை…\nஇன்று 2,875 புதிய நேர்வுகள், 7…\nஅரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு உதவி\nஅவசரக்கால முடிவுக் குழுவை எதிர்கொள்ள அகோங்…\nசந்தியாகோ : தடுப்பூசிகள் வாங்க ஒதுக்கப்பட்ட…\n‘2021எஸ்.பி.எம். மாணவர்கள் மீண்டும் விடுபடுவார்களா\nகோவிட் -19 தொற்று கண்ட பள்ளிகள்…\n‘தாக்குதல்’ காரணமாக, இரமலான் உதவி தொடர்பான…\nRM975 நிலுவைத் தொகைக்காக ஏலம் விடப்பட்ட…\nஇன்று 2,340 புதிய நேர்வுகள், 11…\nடாக்டர் ஆடாம் : கல்வித்துறையில் 4,868…\nRM2 மில்லியன் கையூட்டு : கு…\n`தலைவரும் துணைத் தலைவரும் போட்டியின்றி தேர்வு`,…\nஅகோங்கை எதிர்கொள்ள அனுமதி கேட்டு, மகாதீரும்…\n2 வாரங்களில், 250-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக்…\nஆறுமுகத்தின் இரண்டாவது அவதூறு வழக்கு முடிவுக்கு…\nமஸ்லி : கல்வி நிறுவனங்கள் தொடர்பான…\nமாநில எல்லைகளைக் கடக்கும் அனுமதி :…\nபோலிசாரால் தாக்கப்பட்டு, ஐ.சி.யு.-வில் இருந்தவர் மரணம்\nஇன்று 2,078 புதிய நேர்வுகள், 8…\nம.இ.கா. : ஐ.பி.எஃப். ஆதரிக்கவில்லை என்றாலும்…\nஜோமோ : ஆணவத்துடன் செயல்படாமல், அண்டை…\nவாக்கு18-இன் நீதித்துறை மறுஆய்வு மே 6-க்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D?id=0425", "date_download": "2021-04-23T12:13:56Z", "digest": "sha1:BHGRRVRROYUDIKTJW4RFH4G4UQLPSWOO", "length": 6646, "nlines": 117, "source_domain": "marinabooks.com", "title": "அவளும் ஒரு பாற்கடல் Avalum Oru Patkadal", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வ���ளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\n1992இல் வெளிவந்த ஹனீபாவின் “மக்கத்துச் சால்வை ' கதைகளுடன் மேலும் பத்துக்கதைகளும் சேர்ந்து இத்தொகுதி வெளிவருகிறது. ஹனீபாவின் பெயரைக்கொண்டு அவரை ஒரு இனக்குழுமத்தின் தமிழ் எழுத்தாளராகவோ, அன்றேல் தமிழ் பேசும் நாடொன்றின் இலக்கியகர்த்தாவாகவோ வரையறுத்துவிடாது அவரை ஒட்டுமொத்தத் தமிழ்ச் சிறுகதைத் துறையின், புதுமைப்பித்தனுக்குப் பின்னர் வரும் பங்களிப்பாளர்களுளொருவராகக் கொள்ளல் வேண்டும். ஹனீபாவின் சிறுகதைகள் கைதேர்ந்த சிற்பியின் பிரதிமைகளாக, ஓவியனின் சித்திரிப்புக்களாக நவீன தமிழிலக்கியத்துக்கு நிச்சயமாக வளம் சேர்க்கின்றன.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{0425 [{புத்தகம் பற்றி 1992இல் வெளிவந்த ஹனீபாவின் “மக்கத்துச் சால்வை ' கதைகளுடன் மேலும் பத்துக்கதைகளும் சேர்ந்து இத்தொகுதி வெளிவருகிறது. ஹனீபாவின் பெயரைக்கொண்டு அவரை ஒரு இனக்குழுமத்தின் தமிழ் எழுத்தாளராகவோ, அன்றேல் தமிழ் பேசும் நாடொன்றின் இலக்கியகர்த்தாவாகவோ வரையறுத்துவிடாது அவரை ஒட்டுமொத்தத் தமிழ்ச் சிறுகதைத் துறையின், புதுமைப்பித்தனுக்குப் பின்னர் வரும் பங்களிப்பாளர்களுளொருவராகக் கொள்ளல் வேண்டும். ஹனீபாவின் சிறுகதைகள் கைதேர்ந்த சிற்பியின் பிரதிமைகளாக, ஓவியனின் சித்திரிப்புக்களாக நவீன தமிழிலக்கியத்துக்கு நிச்சயமாக வளம் சேர்க்கின்றன.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/honda-amaze/what-is-the-boot-space-of-honda-amaze.html", "date_download": "2021-04-23T11:38:36Z", "digest": "sha1:34S75DMQN5TN2AHKFLFT3DZ4ALA7BGRK", "length": 4355, "nlines": 130, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the boot space of Honda Amaze? அமெஸ் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா அமெஸ்ஹோண்டா அமெஸ் faqs What ஐஎஸ் the boot space அதன் ஹோண்டா Amaze\nஅமெஸ் மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nCity 4th Generation வழக்கமான சந்தேகங்கள்\ncity 4th generation போட்டியாக அமெஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\n��றிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sarhoon.com/2021/02/26/panam-sambathika-vali-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-23T10:41:58Z", "digest": "sha1:BKURFN5T3DV6W24RWNIUZ4IUSJYLZKZN", "length": 23480, "nlines": 102, "source_domain": "www.sarhoon.com", "title": "Panam Sambathika Vali சொல்லும் தளங்கள் : தொடர்-06 - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\nPanam Sambathika Vali சொல்லும் தளங்கள் : தொடர்-06\nசென்ற தொடர்களில் பார்த்துக் கொண்டு வருகின்ற Freelancing விடயங்களின் தொடர்ச்சியாகவே இத்தொடரும் வருகின்றது. ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற கேள்விக்கு விடைதேடும் நமது பயணத்தில் இது இன்னொரு தரிப்பிடம். நமது இத்தொடர் – தமிழில் இது தொடர்பாக இணையவெளிகளில் தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கின்ற பலருக்கும் உதவும் என்பதில் ஐயமில்லை. Online Jobs in Tamil எனத் தேடத் தொடங்கி, நம்மவர்கள் தற்போது, panam sambathika vali tamil எனக்கூட தேடி தகவல்களைப் பெற முயல்கின்றனர். அவ்வாறனவர்களையும் ஊக்குவிக்க எடுக்கப்படும் முயற்சியே இது. Panam sambathika vali பல உள்ளன. இணையத்தில் அவற்றிற்கான வழிகளை கீழுள்ள சுட்டிகளின் மூலம் நீங்கள் அடையலாம்.\nமுன்பய தொடர்களை காண :\nONLINE JOBS TAMIL : இணையம் மூலம் சம்பாதிக்கலாம் வழிகாட்டி தொடர் – 01\nFREELANCE IN TAMIL : ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nDATA ENTRY JOBS TAMIL எனத் தேடி வெல்லமுடியாது : ONLINE JOBS வழங்கும் தளங்களின் விபரங்கள் (4)\nFreelancer கள் தங்களின் திறமைக்கு ஏற்ற வகையில் பல்வேறு Freelancing தளங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இந்தக் கட்டுரையில்,\nஆகியவற்றினை வழங்குகின்ற இணையத்தளங்களை பார்க்கலாம்.\nமுன்பு நோக்கியது போல, Graphic Designing இற்கு உள்ள அதே அளவான தேவை Video Editing இற்கும் உள்ளது. Video களை திறமையாக மெருகூட்ட தெரிந்த எடிட்டர்களுக்கு தேவையான இடம் எப்போதும் Online Jobs களை பொறுத்தவரையில் காணப்பட்டுக் கொண்டே உள்ளது. இச்சேவையினை வழங்கும் Freelancer களை இணைக்கும் வகையில் பல இணையத்தளங்கள் இருந்தாலும், கீழே குறிப்பிடப்படுகின்ற தளங்கள் இச்சேவையினை வழங்குவதில் முன்னணியில் நிற்கின்றன.\nஇத்தளமானது, Freelancer களின் படைப்புக்களை காட்சிப்படுத்த உதவுகின்றதுடன், Client களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப Freelancer கள் தங்களது கற்பனாதிறனை உபயோகித்து படைப்புக்களை மேற்கொள்ளவும் உதவுகின்ற���ு.\nஇத்தளமானது வீடியோ எடிட்டிங்க் மாத்திரமல்லாது, தொடர்பூடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றிலும் Content களை உருவாக்கல் மற்றும் அவற்றை திருத்தல் போன்ற வேலைகளையும் பெறக் கூடியதாக இருக்கும். எடிட்டிங்க் இல் அனுபவம் உள்ள Freelancer களுக்கு panam sambathika vali இத்தளத்தின் மூலம் கிடைக்கும்.\nஇத்தளமானது, சினித்துறையுடன் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் Freelancer களை தேடுகின்ற ஒரு தளமாகும், வீடியோ எடிட்டிங்க் மட்டுமல்லாது,திரைக்கதை தொடங்கி நடிகர்கள் வரை சினிமா தொடர்பான அனைத்து துறைகளுக்குமான வேலைகளை இங்கு நாம் பெறலாம்.\nஇத்தளமானது அமெரிக்க தளம் ஒன்றாகும். இதில், இலத்திரனியல் ஊடகத் துறை சார்ந்த பல்வேறுபட்ட Frelaancing பணிகள் காணப்படுகின்றன. குறும்படங்கள், ஆவணப்படங்கள் போன்றவற்றினை படைக்கின்ற படைப்பாளர்கள் தங்களது நிதியினை வினைத்திறனுடன் பயன்படுத்தும் பொருட்டு, இத்தளத்தின் மூலம் Freelancer களின் சேவையினை பெற்றுக் கொள்கின்றனர். Panam sambathika vali tamil எனத் தகவல் வேண்டுகின்றவர்கள் இத்தளத்தினை சென்று பார்க்கலாம்.\nஇதுவும் மேற்குறிப்பிட்ட தளங்கள் போலவே காட்சி ஊடகங்களுடன் தொடர்புடைய பணிகளை வழங்குகின்றது. இத்துறையுடன் தொடர்புடைய பலரும் தங்களுக்கு தேவையான பணிகளை கோர அப்பணிகளை பூரணப்படுத்தும் திறனுள்ள Freelancer கள் அப்பணிகளை மேற்கொண்டு panam sambathika vali தேடுகின்றனர்.\nஅடுத்த பிரதான பகுதி சந்தைப்படுத்தல் தொடர்பான பணிகளுக்கு Freelancer களை தேடுகின்ற இணையத்தளங்களாகும். ஆன்லைன் மூலமான வேலைகளில் சந்தைப்படுத்தலும் ஒரு பகுதியாக இருந்தாலும், அது மரபுரீதியான சந்தைப்படுத்தல் முறையாக இருக்காது. அனேகமான முறைகள் இணையத்தளங்களுடன் ஒட்டியதாகாவே இருக்கும்.\nஇச்சந்தைப்படுத்தல் வேலைகள் Freelancing என்பதையும் தாண்டி பல்வேறு வடிவங்களில் online இல் காணப்படுகின்றன. அவ்வாறான பணிகளை வழங்குகின்ற தளங்கள் தொடர்பில் நாம் இனி காண்போம்.\nஇந்த வகையறா Freelancing பணிகளைத் தருகின்ற தளங்களுள் இத்தளமானது முக்கியமான ஒன்று. தொலைதூரத்திலிருந்தும் முழு நேர வேலையாக இதனை மேற்கொள்ள இத்தளமானது அனுமதிக்கின்றது.\nமின்னஞ்சல் மூலமான சந்தைப்படுத்தல் பணிகள், அது போல, Web page Research என பலவகையானபணிகளை இத்தளம் மூலம் நாம் பெறலாம். இத்தளத்தில் உள்ள ஒரு குறை – இத்தளமானது அமெரிக்காவில் வதிவோர்களுக்கு ம��்டுமே சேவையினை வழங்குகின்ற ஒரு தளமாகும்.\nஇத்தளமானது, நுகர்வோரின் நடத்தைகள் மற்றும் கொள்வனவில் அவர்களது செயற்பாடுகள் போன்றவற்றைப்பற்றி ஆய்வு செய்து பெரு நிறுவனங்களுக்கு அவர்களது சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளின் போது உதவுகின்ற பணியினை மேற்கொள்கின்றது.\nஇத்தளம் மூலம் சந்தைப்படுத்தலுடன் தொடர்புபட்ட பல்வேறு வேலைகளை மேற்கொள்ளலாம். இது பல நாடுகளிலும் செயற்பட்டாலும் ஒரு சில நாடுகளுக்கான சேவையினை இன்னும் வழங்க ஆரம்பிக்கவில்லை.\nஇந்தியாவில் இத்தளத்தின் மூலம் ஒரு Freelancer வேலைகளைப் பெறமுடியும் அதே வேளை, இலங்கையில் உள்ள ஒரு Freelancer இத்தளத்தில் தன்னை இணைக்கமுடியாது.\nஇவ்விரு தளங்கள் மூலமாக சந்தைப்படுத்தல் துறையில் உள்ளவர்கள் இலகுவாக Panam sambathika முடியும்.\nஅடுத்த பிரதான துறையாக காணப்படுவது SEO எனப்படும் Search Engine Optimization எனப்படும் இணையத்துடன் தொடர்பான பணியாகும்.\nஇது ஏனைய இணைய வழி தொழில்கள் போல அல்லாமல், தொழில்நுட்பரீதியிலும் SEO சார்ந்த அறிவிலும் அனுபவத்திலும் சிறப்புத் தேர்ச்சியினை கொண்டவர்களினாலேயே முடியும்.\nSEO என்பது – தேடுபொறிகளில், குறிப்பாக கூகிள் தேடு பொறியில் நமது இணையத்தளத்தினை முன்னிலைப்படுத்த பிரயோகிக்கப்படும் ஒரு பொறிமுறையாகும். இதனை ஒரு துறையாக விருத்தி செய்து அதில் பல யுக்திகளை கையாண்டு, இதன் மூலம் panam sambathika vali செய்துள்ள பலரும் உள்ளனர். Tamil இல் நாமும் கிடைக்கின்ற தகவல்களைக் கொண்டு முயன்றால் நாமும் வெற்றி பெறமுடியும்.\nஇனி SEO இற்கான Freelancing பணிகளை அளிக்கின்ற இணையத்தளங்களை பார்ப்போம்.\nஇத்தளமானது, SEO வுடன் தொடர்பான பல்வேறுபட்ட பணிகளுக்கான Freelancing இனைத் தருகின்றது. Backlink களை உருவாக்குதல், Keyword Research, Site Optimization போன்ற விடயங்களில் தேர்ச்சி உள்ளவராக நீங்கள் இருந்தால், இத்தளத்தில் பணிகளை பெற்று உழைக்கலாம்.\nSEO தொடர்பான வேலைகளுக்கு Freelancer களை அவர்களது திறன் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வேறாக்கி வழங்குகின்றது. இத்தளத்தின் மூலம், Freelancing பணிகளை பெறுகின்ற போது, உங்களின் Rank அதிகரிப்பதுடன் அதிகமான பணிகளைப் பெறக்கூடிய வாய்ப்பும் ஏற்படும்.\nஆன்லைனில் தொழில்முயற்சிகளை மேற்கொள்ளும் தொழில்முயற்சியாளர்கள் தங்களது நிர்வாக வேலைகள் மற்றும் நிதி தொடர்பான வேலைகள் போன்ற இன்னோரன்ன அலுவலக பணிகளை Online மூலமாக மேற்கொள்ள நிர்வ���ிக்க Freelancer களை பணிக்கு அமர்த்துவார்கள்.\nஇவர்கள், அத்தொழில் முயற்சியாளர்களின் அலுவலக பணிகளை நிர்வகிப்பதனால், அவர்களுக்கான பணிச்சுமை குறைவதுடன் சரியான நேரத்திற்கு அனைத்து வேலைகளும் நடக்கவும் ஏதுவாகின்றது.\nஇதனையே Virtual Assistant எனச் சொல்கின்றனர். இப்பணிக்கு, பொதுவான கணினி அறிவு, மின்னஞ்சல் அனுப்ப பெற தேவையான அடிப்படை, கடிதங்களை வரையக்கூடிய இயலுமை போன்ற அலுவலக காரியதரிசி ஒருவருக்கு இருக்க வேண்டிய விடயங்கள் இருக்கும் எனில், இதனை, Freelancing முறையில் மேற்கொண்டு panam sambathika லாம்.\nஇதற்கான வேலைகளை முன்பய பகுதிகளில் குறிப்பிட்ட சில தளங்கள் வழங்குகின்ற அதேநேரம், கீழே குறிப்பிடுகின்ற தளம் பிரத்தியேகமாக இவ்வாறான வேலைகளை தரவென வடிவமைக்கப்பட்டு உள்ளது.\nநேரடியாக Virtual Assistant களுக்கு வேலைகளை வழங்குகின்ற இவ் இணயத்தளமானது, Data Entry தொடங்கி சந்திப்புக்களை அட்டவணைப்படுத்தல், மின்ன ஞ்சல்களுக்கு பதிலனுப்புதல் வரை பல்வேறு பணிகளை தருகின்றது. ஆனால், இத்தளமானது – அமெரிக்காவில் மட்டுமே Virtual Assistant களை மட்டுமே பதிவு செய்து, அமெரிக்காவிற்குள் மட்டுமே தனது சேவையினை செய்கின்றது. மேலும். இத்தளத்தினால், வழங்கப்படும் சேவைகளை வழங்குகின்ற Freelancer கள் ஒரு பணிக்கு 3 தொடக்கம் 7 டொலர்களை வழங்குகின்றது.\nFreelancing துறையில் panam smbathika பல வழிகள் உள்ளன. அவற்றினை வழங்குகின்ற இணையத்தளங்களை தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டு வருகின்றேன். உங்களிடம் என்ன திறமைகள் இருந்தாலும், அதற்கேற்ற தொழில்களை செய்யலாம் என்பது ஓரளவுக்கு உங்களிற்கு புரிந்திருக்கும்.\nFreelancing தளங்களை அறிமுகம் செய்து இதுவரை வெளியிட்ட தொடர்களில் இறுதித் தொடராக இதற்கு அடுத்த தொடர் வரவிருக்கின்றது. அதில் – எழுத்துப்பணிகளை வழங்குகின்ற Freelancing தளங்கள் தொடர்பில் பார்க்கலாம்.\nPanam Sambathika Vali சொல்லும் தளங்கள் : தொடர்-06\nBusiness Ideas in Tamil : முதலீடின்றி தொழில் தொடங்கி வெற்றி பெற வழிகள்\nShare Market in Tamil : முதலீடும் சேமிப்பும்\nGamestop : அமெரிக்கப் பங்குச்சந்தை எனும் யானையின் காதுக்குள் புகுந்த எறும்பு\nData Entry Jobs Tamil எனத் தேடி வெல்லமுடியாது : Online Jobs வழங்கும் தளங்களின் விபரங்கள் (4)\nபங்குச்சந்தையில் முதலிடுவது எப்படி – ஆரம்ப வழிகாட்டி How to invest in share market\nFreelance in Tamil : ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\ncentral bank bond issue sri lanka central bank of sri lanka central bank of sri lanka bond scandal Emirates Red Crescent Ghaith online jobs in sri lanka tamil Online jobs tamil paleo Qalby Etmaan sri lanka central bank bond scandal work from home tamil உறுதியான உள்ளம் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு திசை நட்பு நட்பு கவிதை நட்பு கவிதைகள் நட்பு திருக்குறள் நட்பு பிரிவு கவிதை பேலியோ பேலியோ காய்கறிகள் பேலியோ டயட் பேலியோ டயட் pdf பேலியோ டயட் ஆய்வில் அதிர்ச்சி பேலியோ டயட் உணவு அட்டவணை பேலியோ டயட் உணவு பட்டியல் பேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் சார்ட் சைவம் பேலியோ டயட் தீமைகள் பேலியோ ரெசிபிகள் மரணம் images மரணம் katturai in tamil மரணம் kavithai மரணம் mass மரணம் quotes in tamil மரணம் tamil meaning மரணம் translation வடக்கு கிழக்கு வடக்கு கிழக்கு இந்தியா வடக்கு கிழக்கு இலங்கையில் வடக்கு கிழக்கு பிரிப்பு வடக்கு கிழக்குப் வடக்கு கிழக்கு மனித வடக்கு கிழக்கு மாகாண வடக்கு கிழக்கு மாகாணங்களில் வடக்கு கிழக்கு மேற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_198.html", "date_download": "2021-04-23T10:45:23Z", "digest": "sha1:PBZOXO7H6MAVKTHJRMWLYLPI7RUP2ORR", "length": 9589, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "மிகவும் மெல்லிய மேலாடையில் அது அப்பட்டமாக தெரியும் படி போஸ் - ரசிகர்களை நெழிய வைத்த கிரண்..! - Tamizhakam", "raw_content": "\nHome kiran rathod மிகவும் மெல்லிய மேலாடையில் அது அப்பட்டமாக தெரியும் படி போஸ் - ரசிகர்களை நெழிய வைத்த கிரண்..\nமிகவும் மெல்லிய மேலாடையில் அது அப்பட்டமாக தெரியும் படி போஸ் - ரசிகர்களை நெழிய வைத்த கிரண்..\nஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.\nஇடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக் கொள்கிறார்.\nதமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தார்.\nதற்போது தன்னை ரசிக்கும் ரசிகர்களை ஒருநாளும் காய விடாமல் பார்த்துக் கொள்ளும் கிரண் வெளியிட்ட புகைப்படம் மிக வைரலாக பரவ��� வருகிறது.இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் ஹீரோயினுக்கு அம்மா ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்.\nதற்போது 39 வயதாகும் கிரண் இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை மட்டும் மறக்கவில்லை. படவாய்ப்புக்காகத் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு வரும் இவர் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.\nஇந்நிலையில், சல்லடை போன்ற மேலாடை அணிந்து கொண்டு அது அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்துள்ளார்.\nமிகவும் மெல்லிய மேலாடையில் அது அப்பட்டமாக தெரியும் படி போஸ் - ரசிகர்களை நெழிய வைத்த கிரண்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்���ு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/entertain/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-23T12:18:02Z", "digest": "sha1:MGLLE5QMD7IUDMOINGGUGC4GR44KS2JT", "length": 7683, "nlines": 54, "source_domain": "www.thandoraa.com", "title": "செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2 ! - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2 \n2010-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.\nவரலாற்று பின்னணி கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியிருந்த இப்படம் அப்போது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எனினும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இறுதியில் சோழனின் பயணம் தொடரும் என்பது போல் காட்சி நிறைவடைந்திருக்கும்.இதனால், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாகம் இரண்டு எப்போது என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவந்தனர்.\nஇந்தநிலையில், செல்வராகவன் ஆயிரத்தில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் தனுஷ் நடிக்கவுள்ளார்\nஇதுகுறித்து செல்வராகவன் ட்விட்டர் பதிவில்,\n‘இது வரை கேட்டிருந்த, காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால்’ என்���ு குறிப்பிட்டுள்ளார்.\nபடத்துக்கான போஸ்டரும் வெளியிட்டுள்ளனர். படத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. தயாரிப்பு, இசை மற்ற நடிகர்கள் குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. படம் 2024-ல் வெளியாகும் என்பதுபோல குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.\nபொதுமக்கள் கபசுர குடிநீர், மல்டி விட்டமின் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்\nபொள்ளாச்சியில் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு \nவோடபோன் ஐடியா-வின் ‘வி பிசினஸ் ப்ளஸ்’ போஸ்ட்-பெய்ட் திட்டங்கள் அறிமுகம்\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் – ஆட்சியர் எச்சரிக்கை\nகோவையில் இன்று 689 பேருக்கு கொரோனா தொற்று – 460 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு – 59 பேர் உயிரிழப்பு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/for-the-security-of-women-passengers-apps-coming-soon/", "date_download": "2021-04-23T10:50:56Z", "digest": "sha1:F5DFAY22RUSZH7AMY5HRDOI3HCFPHADN", "length": 8058, "nlines": 52, "source_domain": "www.thandoraa.com", "title": "பெண்கள் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் சுவாதி ஆப்ஸ் - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nபெண்கள் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் சுவாதி ஆப்ஸ்\nJuly 14, 2016 தண்டோர�� குழு\nமென்பொறியாளர் சுவாதி சென்னையில் கடந்த ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்தச் சம்பவத்தில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த “சுவாதி மொபைல் அப்ளிகேஷன்” என்ற ஆப்ஸை விரைவில் அறிமுகம் செய்ய ரயில்வே பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது.\nமேலும், இந்த மொபைல் அப்ளிகேஷனை, ரயில்வே பாதுகாப்புப் படையுடன் இணைந்து சுவாதி பணியாற்றிய இன்போசிஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்குகிறது. ரயிலில் பயணிக்கும் பெண்கள் தங்களுக்கு எந்த நேரத்தில் உதவித் தேவைப்பட்டாலும் இந்த மொபைல் ஆப்பில் இருக்கும் SOS என்ற பட்டனை அழுத்தினால், அந்த அழைப்பு பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கும், காவல் அதிகாரிகளின் மொபைல் குழுவுக்கும் வரும்.\nஅதுமட்டுமின்றி, ஒரே நேரத்தில் பல குழுக்களை இது அலர்ட் செய்வதால், உடனடி நடவடிக்கையில் இறங்க வசதியாக இருக்கும். அருகிலுள்ள இரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு ஒருசில நிமிடங்களில் வந்துவிடுவார்கள். இந்த “ஆப்” புக்கு சுவாதியின் பெற்றோரின் அனுமதி கேட்டு அவர்கள் அனுமதியுடன் சுவாதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபொள்ளாச்சியில் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு \nவோடபோன் ஐடியா-வின் ‘வி பிசினஸ் ப்ளஸ்’ போஸ்ட்-பெய்ட் திட்டங்கள் அறிமுகம்\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் – ஆட்சியர் எச்சரிக்கை\nகோவையில் இன்று 689 பேருக்கு கொரோனா தொற்று – 460 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு – 59 பேர் உயிரிழப்பு \nகுடிநீர் கட்டணம் குறித்து குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிப்பு – மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடி��்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2921", "date_download": "2021-04-23T11:36:54Z", "digest": "sha1:SHD3GY2KGQMWBWOWPQMZSXI2R5LRAS57", "length": 13139, "nlines": 71, "source_domain": "kumarinet.com", "title": "ரெயில்வே திட்டங்கள்-பணிகள் குறித்து எம்.பி.க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் நடந்தது", "raw_content": "\nரெயில்வே திட்டங்கள்-பணிகள் குறித்து எம்.பி.க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் நடந்தது\nதெற்கு ரெயில்வேயில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட 6 கோட்டங்கள் அடங்கியுள்ளன. இந்த கோட்டங்களில் செயல்படுத்தவேண்டிய ரெயில்வே திட்டங்கள், பயணிகள் நலன் சார்ந்த பணிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த தொகுதி நாடாளுமன்ற எம்.பி.க்களுடன், தெற்கு ரெயில்வே சார்பில் வருடத்துக்கு ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.அந்தவகையில் தெற்கு ரெயில்வேயில் உள்ளடங்கிய சென்னை மற்றும் சேலம் கோட்டங்களுக்கான எம்.பி.க் கள் ஆலோசனை கூட்டம், சென்னை சென்டிரல் அருகேயுள்ள தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.\nஇந்த ஆலோசனை கூட்டத்துக்கு தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் (பொறுப்பு) ராகுல் ஜெயின் தலைமை தாங்கினார். கோட்ட மேலாளர்கள் பி.மகேஷ் (சென்னை), யு.ஆர்.ராவ் (சேலம்) மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nதமிழகத்தை சேர்ந்த மக்களவை எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, சு.திருநாவுக்கரசர், ஏ.செல்லக்குமார், தமிழச்சி தங்கபாண்டியன், கணேஷ்மூர்த்தி, வி.கலாநிதி வீராசாமி, சி.அண்ணாதுரை, பி.ஆர். நடராஜன், கவுதம் சிகாமணி, டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், டி.என்.வி.செந்தில்குமார், எம்.கே.விஷ்ணுபிரசாத், எஸ்.ஆர்.பார்த்திபன், டி.எம். கதிர் ஆனந்த், கணேஷ் செல்வம், எஸ்.ஜோதிமணி,\nமாநிலங்களவை எம்.பி.க்கள் டி.கே.ரங்கராஜன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஆர்.எஸ்.பாரதி, என்.சந்திரசேகரன், முகமது ஜான், ஏ.கே.செல்வராஜ், பி.வில்சன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் சித்தூர், திருப்பதி எம்.பி.க்களும் பங்கேற்றனர்.\nஆலோசனை கூட்டத்தில் தொகுதி வாரியாக ரெயில்வே சார்ந்த திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. உறுதி அளிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதுதொடர்பான மேம்பாட்டு பணிகள் ஆலோசிக்கப்பட்டன. நிலுவையில் உள்ள திட்டங்கள், தாமதத்திற்கான காரணம் என்ன\nஅதனைத்தொடர்ந்து தங்கள் தொகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து எம்.பி.க்கள் பேசினர். அப்போது எதிர்கால திட்டங்கள், நீண்டகால திட்டங்கள் தொடர்பாகவும் மக்கள் கருத்துகளை முன்வைத்து அவர்கள் வலியுறுத்தி பேசினார்.\nஇந்த கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணிக்கு நிறைவடைந்தது.\nகூட்டத்தை தொடர்ந்து டி.ஆர்.பாலு எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பல ஆண்டுகளாக முடங்கியுள்ள ரெயில் பணிகள் குறித்து வலியுறுத்தினேன். குறிப்பாக சென்னை-திருப்பதி சாலை, அம்பத்தூர் டி.ஐ. சைக்கிள் நிறுவனம் அருகே 4 வழி மேம்பாலம் அமைத்தல், தொகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன்.\nஅம்பத்தூர்-ஆவடி- ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி இடையே புதிய ரெயில் பாதை திட்டம், அம்பத்தூர் புறநகர் ரெயில்சேவை மையமாக அறிவித்து, அங்கு அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வழிவகை ஏற்படுத்துதல், தாம்பரம் ரெயில் நிலையத்தில் தேஜஸ் ரெயில் நின்று செல்லவேண்டும் உள்ளிட்டவற்றை கோரிக்கைகளாக முன்வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.\nசு.திருநாவுக்கரசர் கூறுகையில், “ரெயில்வே தேர்வுகளில் மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். ரெயில்வே பணிகளில் அந்ததந்த மாநில இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும். திருச்சியில் இருந்து சென்னைக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலைப் போல் இருமார்க்கமாக காலை நேரத்திலும் ஒரு ரெயில் இயக்கவேண்டும். இதைப்போல் திருச்சியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதல் ரெயில் இயக்கவேண்டும். கரைக் குடி-திருவாரூர் இடையே 75 ரெயில்வே கேட்டில் ஆட்கள் பணியில் அமர்த்தாததால் அந்த வழியே ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. எனவே இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்”, என்றார்.\nதமிழச்சி தங்கபாண்டியன் கூறுகையில், “தென்சென்னை தொகுதிக்குட்பட்ட அனைத���து ரெயில் நிலையங்களிலும் பெண்களுக்கு பாலூட்டும் அறை அமைத்து தரப்பட வேண்டும். நடைமேடைகளிலேயே டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்க வேண்டும். மயிலாப்பூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் பழுதடைந்துள்ள எஸ்கலேட்டர், லிப்ட் சரிசெய்து தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன்”, என்றார்.\nஆலோசனை கூட்டத்தில் எம்.பி.க்கள் முன்வைத்த கருத்துகள் மற்றும் வலியுறுத்திய திட்டப்பணிகள் குறித்து அறிக்கையாக தயார் செய்யப்பட இருக்கிறது. இந்த அறிக்கை மத்திய ரெயில்வே வாரியத்துக்கு விரைவில் அனுப்பப்பட இருக்கிறது.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3812", "date_download": "2021-04-23T11:42:01Z", "digest": "sha1:DSKYQQZF3Q4RVL42TRJQWZ2L7YFKZFDO", "length": 7939, "nlines": 63, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவிலில் சுதந்திர தின விழா – போலீசார் அணிவகுப்பு ஒத்திகை", "raw_content": "\nநாகர்கோவிலில் சுதந்திர தின விழா – போலீசார் அணிவகுப்பு ஒத்திகை\nநாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதே போல குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். மேலும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.\nகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவும், குடியரசு தின விழாவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சம் நிலவுவதால் சுதந்திர தின விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் இந்த முறை கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.\nமேலும் விழாவில் கூட்டத்தை தவிர்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களும், 60 வயதை தாண்டியவர்களும் விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. அதோடு விழாவில் பங்கேற்கும் அனைவரும் க���்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. முக கவசம் அணியாமல் வந்தால் விழாவில் பங்கேற்க முடியாது. அதுமட்டும் இன்றி விழாவுக்கு வரும் அனைவரையும் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்யவும், சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.\nஅதே சமயம் போலீசாரின் கம்பீரமான அணிவகுப்பு ரத்து செய்யப்படவில்லை. வழக்கம் போல நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு போலீசார் அணி வகுப்பு ஒத்திகையில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.\nநாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். ஆனால் இதில் வழக்கத்தை விட குறைவான போலீசாரே பங்கேற்றனர். அடுத்த ஒத்திகை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.\nஇதற்கிடையே விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கத்தை சீரமைக்கும் பணிகளும், சுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சுதந்திர தின விழாவையொட்டி அசம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெறாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13823&id1=6&issue=20180622", "date_download": "2021-04-23T11:06:11Z", "digest": "sha1:S4CMVJC7DFO2PEPCULCNP72BTRNF4EY5", "length": 27754, "nlines": 48, "source_domain": "www.kungumam.co.in", "title": "ரத்த மகுடம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகாபாலிகனின் முகத்தில் பல்வேறு உணர்வுகள் தாண்டவமாடின. அவன் மனக்கண்ணில் எண்ணற்ற காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக அலைமோதின. புருவங்கள் முடிச்சிட்டுப் பிரிந்தன.இவை அனைத்துமே சில கணங்கள்தான். பின்னர் அவன் முகம் தெளிந்தது. ஒருவழியாக காபாலிகன் உண்மையைப் புரிந்துகொண்டான் என்பதை அறிந்த வல்லபனின் உதட்டில் புன்னகை அரும்பியது. ‘‘நமது ஒற்றர் ஒருவழியாக நிதர்சனத்தை உணர்ந்து விட்டதாகத் தெரிகிறது...’’ என்றான்.ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்த காபாலிகன், பல்லவ மன்னரை ஏறிட்டான். ‘‘மன்னா... சிவகாமி என்றால்...’’ ‘‘அவளேதான்’’ இடையில் வெட்டி வாக்கியத்தை முடித்தார் பரமேஸ்வர வர்மர். ‘‘எந்தச் சூழ்நிலையிலும் அறிந்துகொண்ட உண்மையைப் பகிரங்கப்படுத்���ாதே. உனக்குள் அதை புதைத்துவை. சமயம் வரும்போது அதுவாக வெடித்துச் சிதறும். அப்போது உலகுக்கு சிவகாமி யார் என்று தெரியட்டும்’’ இடையில் வெட்டி வாக்கியத்தை முடித்தார் பரமேஸ்வர வர்மர். ‘‘எந்தச் சூழ்நிலையிலும் அறிந்துகொண்ட உண்மையைப் பகிரங்கப்படுத்தாதே. உனக்குள் அதை புதைத்துவை. சமயம் வரும்போது அதுவாக வெடித்துச் சிதறும். அப்போது உலகுக்கு சிவகாமி யார் என்று தெரியட்டும் அதுவரை கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் அதுவரை கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’’‘‘உத்தரவு மன்னா...’’ காபாலிகன் தலைவணங்கினான்.\n‘‘அப்படியானால் இனி ஆகவேண்டியதைப் பார்க்கலாம்’’ என குரல் கொடுத்தபடியே அங்கு வந்து சேர்ந்தார் புலவர் தண்டி.‘‘ஆச்சார்ய தேவோ பவ...’’ என முன்னால் வந்து அவரை வணங்கினார் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர்.இதனைத் தொடர்ந்து வல்லபனும் பின்னர் காபாலிகனும் புலவரை வணங்கினார்கள். ‘‘தீர்க்காயுஷ்மான் பவ...’’ என மூவரையும் ஆசீர்வதித்த புலவர் தண்டி, சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.‘‘கதம்ப இளவரசர் இரவிவர்மனை மல்லை அரண்மனையில் சேர்ப்பித்து விட்டாய் அல்லவா’’ என குரல் கொடுத்தபடியே அங்கு வந்து சேர்ந்தார் புலவர் தண்டி.‘‘ஆச்சார்ய தேவோ பவ...’’ என முன்னால் வந்து அவரை வணங்கினார் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர்.இதனைத் தொடர்ந்து வல்லபனும் பின்னர் காபாலிகனும் புலவரை வணங்கினார்கள். ‘‘தீர்க்காயுஷ்மான் பவ...’’ என மூவரையும் ஆசீர்வதித்த புலவர் தண்டி, சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.‘‘கதம்ப இளவரசர் இரவிவர்மனை மல்லை அரண்மனையில் சேர்ப்பித்து விட்டாய் அல்லவா’’ ‘‘தங்கள் ஆணையை நிறைவேற்றி விட்டேன் ஆச்சார்யரே...’’ வல்லபன் பதில் அளித்தான்.\n‘‘நல்லது. இனி அவரை சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர், தன் திட்டத்துக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வார். அதற்குள் கரிகாலனும் சிவகாமியும் வெகுதூரம் சென்றிருப்பார்கள்...’’ வளர்ந்திருந்த தன் தாடியைத் தடவியபடி புன்னகைத்தார் புலவர்.‘‘திட்டத்தின் அடுத்த படிக்கு இனி செல்லலாமா ஆச்சார்யரே..’’ பயபக்தியுடன் பல்லவ மன்னர் கேட்டார்.‘‘அதிலென்ன சந்தேகம் மன்னா’’ பயபக்தியுடன் பல்லவ மன்னர் கேட்டார்.‘‘அதிலென்ன சந்தேகம் மன்னா உன் கனவு எந்தளவுக்கு விரிந்தது... மானுட சமுதாயத்தைத் தழுவியது... என்பதை விரைவில் பல்லவ நாடு மட்டுமல்ல... சாளுக்கிய நாடும் உணரும். அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளைச் செய்துவிட்டுத்தான் இங்கு வந்திருக்கிறேன்...’’\n‘‘ஆச்சார்யார் சொல்வது...’’‘‘நாம் இருவரும் வகுத்த திட்டத்தைத்தான் மன்னா...’’ சொன்ன புலவர், மூவரையும் அருகில் அழைத்தார். பல்லவ மன்னர் அவருக்கு அருகில் வந்தார். வல்லபன், பரமேஸ்வர வர்மருக்கு ஓரடி தள்ளியும், காபாலிகன் ஈரடி தள்ளியும் நின்றார்கள்.‘‘ஒற்றர்களை எட்டு திசைக்கும் அனுப்பியிருக்கிறேன். மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அவர்கள் இரண்டறக் கலந்து, ‘பல்லவர்கள் படை திரட்டி வருகிறார்கள்...’; ‘விரைவில் சாளுக்கியர்களுடன் போர் நடக்கப் போகிறது...’; ‘காஞ்சி மீண்டும் கைப்பற்றப்படும்...’ என பேச ஆரம்பிப்பார்கள். ‘மழையில்லாமல் ஏற்கனவே தவித்து வரும் நாம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் பல்லவ மன்னர் காஞ்சியை விட்டு வெளியேறினார்... இதனால் காஞ்சிச் செல்வங்கள் மட்டுமல்ல... நமது வாழ்வாதாரங்களும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன...’ என எடுத்துச் சொல்வார்கள்...’’\nவிவரித்துக்கொண்டே வந்த புலவர், பேசுவதை நிறுத்திவிட்டு வல்லபனையும் காபாலிகனையும் மாறி மாறிப் பார்த்தார். தான், சொல்வதைத் தவிர வேறு சிந்தனைகளுக்குள் அவர்கள் செல்லாதபடி மானசீகமாகக் கட்டிப் போட்டுவிட்டுத் தொடர்ந்தார்.‘‘இவற்றில் எதுவுமே பொய்யில்லை; மிகையில்லை. உண்மையைத்தான் மக்களுக்கு எடுத்துச் சொல்லி ஒற்றர்கள் புரிய வைக்கப் போகிறார்கள். ஏனெனில், எந்த நாடுமே எந்த மன்னரின் ஆட்சிக்குக் கீழும் தொடர்ச்சியாக இருந்ததில்லை. ஆதி நாள் முதலே அடிக்கடி கைமாறிக் கொண்டேதான் இருக்கிறது; இருக்கும். குறிப்பாக காஞ்சி மாநகரம்...’’ நிறுத்திய புலவரின் கண்களில் கடந்த காலம் விரிந்தது. அதனுள் பயணித்தபடியே தொடர்ந்தார்.‘‘சோழர்களின் ஆளுகைக்குக் கீழ் காஞ்சி தொண்டை மண்டலமாக இருந்தது. அப்போது பல்லவர்கள் வடக்குப் பக்கம்தான் ஆட்சி செய்து வந்தார்கள். பின்னர் காஞ்சியைக் கைப்பற்றி தங்கள் தலைநகரமாக அறிவித்தார்கள். இடையில் சிலகாலம் காஞ்சி மற்றவர்கள் கையில் இருந்தது.\nபின்னர் மீண்டும் பல்லவர்கள் வசம் வந்தது. அந்த வகையில் இப்போது சாளுக்கியர்கள் பிடியில் காஞ்சி இருக்கிறது. இந்த வர���ாறு மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, ஆட்சியாளர்கள் மாறுவது குறித்த அச்சமோ குழப்பமோ அவர்களுக்கு இருக்காது. ஆனால்...’’நிறுத்திய புலவர் தன் முன்னால் நின்ற மூவரையும் ஏறிட்டார். ‘‘இழந்த நாட்டை ஒரு மன்னன் மீண்டும் அடைய வேண்டுமென்றால் அதற்கு படை பலத்தை விட இன்னொரு பலம் அவசியம். அதுதான் மக்களின் நம்பிக்கை இது மட்டும்தான் எந்தவொரு மன்னனுக்கும் வெற்றியைத் தேடித் தரும். நம் மன்னர் மீண்டும் காஞ்சியின் அரியாசனத்தில் அமரப் போவது அந்த பலத்தால்தான் இது மட்டும்தான் எந்தவொரு மன்னனுக்கும் வெற்றியைத் தேடித் தரும். நம் மன்னர் மீண்டும் காஞ்சியின் அரியாசனத்தில் அமரப் போவது அந்த பலத்தால்தான்’’சொல்லி முடித்த புலவர், நிகழ்காலத்துக்கு வந்தார். ‘‘மேலோட்டமாகப் பார்க்கும்போது ‘சாளுக்கியர்களுக்கு பயந்து பல்லவ மன்னர் கோழையைப் போல் போர் புரியாமல் காஞ்சியை விட்டு ஓடி விட்டார்...’ என்றுதான் நினைக்கத் தோன்றும்...’’\n‘‘ஸ்ரீராமபுண்ய வல்லபரும் இந்த பிரசாரத்தைத்தான் மேற்கொள்ளப் போகிறார் ஆச்சார்யரே...’’ நிதானமாகச் சொன்னார் பல்லவ மன்னர்.‘‘இதை முன்பே நாம் ஊகித்ததனால்தானே மன்னா நம் தரப்பு நியாயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்திருக்கிறோம்...’’ கண்சிமிட்டிய புலவர், தொடர்ந்தார்.‘‘இதனுடன் கூடவே பல்லவ இளவரசர் பெரும் ஆயுதங்களுடன் வந்துகொண்டிருக்கும் தகவலையும், வந்திறங்கிய அரபிப் புரவிகளின் அருமை பெருமைகளையும் கசியவிடப் போகிறோம். அதுமட்டுமல்ல...’’நிறுத்திய புலவர் கணத்துக்கும் குறைவான நேரத்தில் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் கண்களைச் சந்தித்தார். நான்கு விழிகளும் எதையோ உரையாடின.\nவல்லபனும் காபாலிகனும் இதை கவனிக்கவே செய்தார்கள். பேச்சின் உட்பொருள் அவர்களுக்குப் புரிந்தது. என்றாலும் புலவரே அதை வெளிப்படுத்தட்டும் என அமைதி காத்தார்கள்.அதற்கேற்ப புலவரே அதை வெளிப்படுத்தினார். ‘‘சிவகாமி குறித்த ரகசியத்தை வதந்திகளாகப் பரவவிட ஏற்பாடு செய்திருக்கிறோம்... ‘சாளுக்கிய மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்தவள்தான் அவள்...’; ‘பல்லவர்களை நேர் வழியில் வீழ்த்த முடியாது என்பதால் சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் சிவகாமியை பல்லவ மன்னரின் குடும்பத்துக்குள் ஊடுருவ விட்டிருக்கிறார்...’; ‘அவள் வழியாக ஆயுத ரகசியங்களை அறிந்து சாளுக்கியர்கள் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள்...’ என்றெல்லாம் விரைவில் மக்கள் பேசப் போகிறார்கள்...’’\n‘‘சிவகாமி விஷயம் நமக்கு சாதகமாக அமையாது என்று தோன்று கிறது புலவரே...’’ வல்லபன் இடைமறித்தான்.‘‘எதனால் அப்படிச் சொல்கிறாய்’’ புருவத்தை உயர்த்தியபடி பல்லவ மன்னர் கேட்டார்.‘‘கதம்ப இளவரசருக்கு அவளைப் பற்றிய உண்மை தெரிந்திருக்கிறது மன்னா...’’‘‘அதனால் என்ன’’ புருவத்தை உயர்த்தியபடி பல்லவ மன்னர் கேட்டார்.‘‘கதம்ப இளவரசருக்கு அவளைப் பற்றிய உண்மை தெரிந்திருக்கிறது மன்னா...’’‘‘அதனால் என்ன ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கும்தான் அது தெரியும்...’’ சட்டென்று புலவர் பதில் அளித்தார்.வல்லபனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அந்தக் குழப்பம் அடுத்து அவன் பேசியபோது வெளிப்பட்டது. ‘‘எனில் நாம் கிளப்பிய வதந்தியை ஸ்ரீராமபுண்ய வல்லபர் உடைக்க மாட்டாரா.. ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கும்தான் அது தெரியும்...’’ சட்டென்று புலவர் பதில் அளித்தார்.வல்லபனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அந்தக் குழப்பம் அடுத்து அவன் பேசியபோது வெளிப்பட்டது. ‘‘எனில் நாம் கிளப்பிய வதந்தியை ஸ்ரீராமபுண்ய வல்லபர் உடைக்க மாட்டாரா..’’‘‘அவரால் மட்டுமல்ல... ஒருவராலும் முடியாது வல்லபா... வதந்திகளுக்கு அந்தளவு சக்தி இருக்கிறது. அதன் ரிஷிமூலத்தைக் கண்டவர் மட்டுமல்ல... அதை அழிப்பதற்கான வழியை அறிந்தவரும் இந்தப் பிரபஞ்சத்திலேயே எவரும் இலர். அதனால்தான் ‘அர்த்த சாஸ்திரம்’ எழுதிய கவுடில்யர், வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்லி முடித்த புலவர், அதன்பிறகு நேரத்தைக் கடத்தவில்லை.\n‘‘காபாலிகனே... காற்றைவிட விரைவாக சோழ நாட்டுக்குச் சென்று சோழ மன்னரிடம் இந்த ஓலையை நீ கொடுக்க வேண்டும்...’’‘‘உத்தரவு ஆச்சார்யரே...’’ பயபக்தியுடன் அந்த ஓலையை வாங்கி தன் இடுப்பில் மறைத்து வைத்த காபாலிகன், புலவரையும் மன்னரையும் வணங்கிவிட்டு வந்த வழியே சுரங்கத்தை விட்டு வெளியேறினான்.அவன் செல்லும்வரை காத்திருந்த புலவர், பல்லவ மன்னரை நோக்கி கண்களால் உரையாடிவிட்டு வல்லபன் பக்கம் திரும்பினார்.கட்டளையை ஏற்க சித்தமாக அவர் அருகில் பல்லவ நாட்டின் புரவிப்படைத் தளபதி வந்தான்.‘‘கரிகாலன் இப்போது சிவகாமிய��டன் நடு நாட்டில் இருக்கிறான். அவன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து ‘சிவகாமி ஆபத்தானவள்... பல்லவ இளவல் இருக்கும் இடத்தை அறிவதற்காக நல்லவள் போல் வேடமிட்டிருக்கிறாள்... அவளிடம் எச்சரிக்கையுடன் இருக்கும்படி’ நான் சொன்னதாகத் தெரிவித்துவிடு முடிந்தால் உன் கற்பனை வளத்தைக் கலந்து சிவகாமி குறித்து மேலும் சில புகார்களை என் பெயரில் தெரிவி முடிந்தால் உன் கற்பனை வளத்தைக் கலந்து சிவகாமி குறித்து மேலும் சில புகார்களை என் பெயரில் தெரிவி\nவல்லபனுக்குத் தலை சுற்றியது. வதந்திகளுக்கு முக்கியத்துவம் அளித்த கவுடில்யர் மேல் கோபம் வந்தது. எது நிஜம்... எது பொய்... என்று பிரித்துப் பார்க்க முடியாத மாயச்சூழலில் தன்னையும் புலவர் சிக்க வைத்திருப்பதை உணர்ந்தான். என்றாலும் உருட்டப்படும் பகடையின் இறுதி இலக்கு பல்லவ நாட்டை மீட்பது என்பதால் தன்னைச்சமாளித்துக் கொண்டு மன்னரையும் புலவரையும் வணங்கிவிட்டு விடைபெற்றான்.‘‘பாவம்... எனது புரவிப்படைத் தளபதி அதிர்ச்சியிலிருந்து மீள நாளாகும்...’’ அவன் சென்ற திக்கைப் பார்த்தபடியே பல்லவ மன்னர் முணுமுணுத்தார்.‘‘எல்லாம் பல்லவ நாட்டின் நன்மைக்குத்தான்...’’ கம்பீரமாக அறிவித்த புலவர், ‘‘விடைபெறுகிறேன் மன்னா. புலவர்களைக் கைது செய்யும் துணிச்சல் எந்த மன்னனுக்கும் இல்லை. சாளுக்கியன் விக்கிரமாதித்தனும் அதற்கு விதிவிலக்கல்ல. காஞ்சியில் எனது மாளிகையிலும், கடிகையிலும் இருப்பேன். எப்போது வேண்டுமானாலும் நம் வழக்கப்படி என்னைத் தொடர்பு கொள்ளலாம்...’’\n‘‘நல்லது ஆச்சார்யரே... திட்டப்படி காய்களை நகர்த்தப் புறப்படுகிறேன்...’’ என்ற பரமேஸ்வர வர்மர் குனிந்து புலவரின் காலைத் தொட்டு வணங்கினார். ‘‘ஜெயம் உண்டாகட்டும்’’ பல்லவ மன்னரின் தலையைத் தொட்டுப் புலவர் ஆசீர்வதித்தார். ‘‘ஆச்சார்யரே... ஒன்றே ஒன்று கேட்கலாமா’’ பல்லவ மன்னரின் தலையைத் தொட்டுப் புலவர் ஆசீர்வதித்தார். ‘‘ஆச்சார்யரே... ஒன்றே ஒன்று கேட்கலாமா’’‘‘கேள்மன்னா’’‘‘உண்மையிலேயே கரிகாலனும் சிவகாமியும் இப்போது நடு நாட்டில் இருக்கிறார்களா’’‘‘இல்லை மன்னா வல்லபன் அவர்களைச் சந்தித்து விடக் கூடாது என்பதற்காக அப்படிச் சொன்னேன்’’‘‘அப்படியானால் அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்..’’‘‘அப்படியானால் அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்..’’ பரமேஸ்வர வர்மர் கேட்க நினைத்தார். ஆனால், மவுனமாக விடைபெற்றுச் சென்றார்.\n‘‘பல்லவ நாட்டை ஆள நீயே தகுதி வாய்ந்தவன் பரமேஸ்வரா... உனது இப்போதைய மவுனம் அதை நிரூபிக்கிறது. கரிகாலனும், சிவகாமியும் உன் கனவை நிறைவேற்றுவார்கள்.. ’’மனதுக்குள் சொல்லிக் கொண்ட புலவர் அந்த இடத்தை விட்டு கடைசியாக அகன்றார். எப்போதும்போல் அப்போதும் அவர் உள்ளம் கரிகாலனைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது. ‘ஆமாம்... இப்போது அவன் என்ன செய்து கொண்டிருப்பான்.. ’’மனதுக்குள் சொல்லிக் கொண்ட புலவர் அந்த இடத்தை விட்டு கடைசியாக அகன்றார். எப்போதும்போல் அப்போதும் அவர் உள்ளம் கரிகாலனைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது. ‘ஆமாம்... இப்போது அவன் என்ன செய்து கொண்டிருப்பான்.. சிவகாமியின் சபதத்தைக் கண்டறிந்திருப்பானா..’புலவரின் கணிப்புப் படியே சிவகாமியின் ரகசியத்தைத்தான் அந்தக் காட்டின் மறைவிடத்தில் கரிகாலன் அறிந்து கொண்டிருந்தான். ஆனால், அவள் செய்த சபதத்தை அல்ல; மாறாக, அவளது வழுவழுப்பைஇருவரும் மெய்மறந்திருந்த அந்த நிலையை மறைவாக இருந்தபடி ஓர் உருவம் பார்த்துக் கொண்டிருந்தது\nயார் நல்லவன், யார் கெட்டவன்னு தேடித் திரிகிற போராட்டம்தான் கதை\nகாடுகளுக்கும் வீட்டுத் தோட்டத்துக்கும் இருக்கும் வேறுபாடுகள்\nகோலி சோடா - 2\nயார் நல்லவன், யார் கெட்டவன்னு தேடித் திரிகிற போராட்டம்தான் கதை\nகாடுகளுக்கும் வீட்டுத் தோட்டத்துக்கும் இருக்கும் வேறுபாடுகள்\nகோலி சோடா - 2\nயார் நல்லவன், யார் கெட்டவன்னு தேடித் திரிகிற போராட்டம்தான் கதை அசுரவதம் சீக்ரெட்ஸ்22 Jun 2018\nஇது ரத்தம் குடிக்கிற காட்டேரி அல்ல : காட்டேரி சீக்ரெட்ஸ்22 Jun 2018\nரத்த மகுடம் 22 Jun 2018\nமலேசியாவில் இந்திய மியூசியம் அமைத்திருக்கும் தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2021/04/blog-post_8.html", "date_download": "2021-04-23T10:23:28Z", "digest": "sha1:3D4HX2RL44WWJS2BAGIYB2Q4USBB3WJI", "length": 28965, "nlines": 295, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": பங்கர் எங்கட கதைகள்........", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nமரண வேதனை அது அனுபவிப்பவனுக்கு மட்டுமல்ல, உய்த்துணர்வோனுக்கும் கடத்தப்படக் கூடியது, அப்பேர்ப்பட்டது ஈழத்தின் போரியல் வாழ்வு.\n“புத்திர சோகம் பெருஞ் சோகம்” என்பார் எங்கட அப்பா.\nபோர் கனத்���ுப் போன முள்ளிவாய்க்கால் முனையில் ஒரு தாயும், மகனுமாக.\nமத்தியானம் மீன் வாங்கித் தரச் சொல்லி அடம் பிடிக்கிறான் மகன்.\nமுள்ளிவாய்க்கால் உச்சி வெயிலில், பன்னிரண்டு மணிக்கு வரிசையில் நின்றால் நாலு மணிக்குத் தான் மீன் கிடைக்கும். அந்த வரிசைக்கு மேல் ஷெல் விழுந்தும், சன்னம் பட்டும் செத்தவர்களும் உண்டு. பின்னேரம் நாலுமணிக்கு மீன் வாங்கப் போன தாய் அதை அவிச்சுக் கொடுத்துச் (மீன் ஆக்க ஏதும் இல்லை) சாப்பிட வைத்த தாய்க்குத் தெரியுமா தன் பிள்ளை இன்னும் 4 மணி நேரத்தில் பங்கருக்குள் செத்துப் போவான் என்று\nஅந்தத் தாயின் கதையைக் ( நானும் மகனும் – தபோதினி) காலையில் படித்தவன் மாலை வேலையால் வீடு திரும்பும் வரை அந்த தாயையும், பிள்ளையையும் நினைத்து “ஐயோ ஐயோ” என்று அனாத்தியது உள் காயமாய். இப்போது என்னால் எழுதக் கூட முடியாத அளவுக்கு மன உளைச்சலோடு தான் இந்தப் பகிர்வைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.\nஇவ்விதம் 30 போரியல் வாழ்வனுபவங்கள் 26 ஈழத்துச் சகோதர, சகோதரிகளால் பகிரப்பட்டவை\n“பங்கர் -எங்கட கதைகள்” என்ற நூல் வெற்றிச் செல்வி தொகுப்பில் எங்கட புத்தகங்கள் என்ற பதிப்பகத்தின் முதல் வெளியீடாக அமைந்திருக்கின்றது.\n“எங்கட கதை” என்றால் அது துளியும் புனைவு சேராத நேரான வாழ்வியல் அனுபவங்கள். அது “கதை” என்று கொச்சையாக அர்த்தப்படுவதல்ல. ஈழத்தவர் ஒவ்வொருவர் வாழ்வும் ஒரு பெரிய நாவல் அளவு ரணங்களையும், வடுக்களையும் கொண்ட பெரிய திரட்டாக இருக்கும். அதில் ஒரு சிறு துளி தான் இது. ஆனால் இந்த அனுபவங்களையே தாங்கவொண்ணாத மனச் சுமையைக் கொடுக்கிறது. இவற்றையெல்லாம் இன்னமும் தம்முள் சுமந்து கொண்டு வாழும் அந்தச் சகோதரங்களை நினைக்கும் போது நாமெல்லாம் எம்மாத்திரம் என்ற துரும்பு நிலைக்குப் போய் விடுகிறது மனது.\nஇன்று 11 ஆண்டுகள் கடந்து முடிவு கட்டப்பட்டதாகக் கொள்ளப்படும் ஈழப்போரின் இறுதிக் காலங்களை நேரடியாக உணர்ந்து கொள்ளும் களத்தில் இருக்காவிட்டாலும் 1986 ஆம் ஆண்டு ஈழத்தில் முதல் விமானக் குண்டு வீச்சு நடந்த அனுபவத்தை நேரடியாகச் சந்தித்ததை முன்பு பதிவாக்கியிருக்கிறேன், இங்கே\nஇரை தேடும் இயந்திரக் கழுகுகள்\nஇதன் பின்னான அடுத்த 23 ஆண்டுகள் வித விதமான போர் விமானங்கள், வித விதமான விமானக் குண்டு வீச்சுகள் என்று எல்லாவற்ற���யும் அனுபவித்து, கை, கால்களை இழந்து, தன் சொந்தத்தை, உற்றத்தை இழந்தோர் இல்லாதோர் இல்லை எனுமளவுக்கு ஈழத்தவர் வாழ்வில் சன்னமாகத் தைத்த நினைவுகளோடு தான் வாழ்ந்து கொண்டும் இருக்கிறோம்.\n1986 ஆம் ஆண்டு முதல் விமானக் குண்டு வீச்சின் பின் ஈழமெங்கும் பங்கர் என்னும் பதுங்கு குழிகளை அமைத்து வாழ்வது நடைமுறை வாழ்வியலில் ஒன்றாகிப் போனது.\nஅதையும் கூட இங்கே பதிவாக்கியிருக்கிறேன், இங்கே\nஇந்த மாதிரியான பங்கர் வாழ்வியலில் தாம் சந்தித்த போரியல் அனுபவங்களின் திரட்டாக “பங்கர் – எங்கட கதைகள்” அமைந்திருக்கின்றது.\nஅவற்றைப் படிக்கும் போதே முகமறியாச் சகோதரங்கள் நம் முன்னே வந்து சாட்சியம் பறைவது போன்றதொரு மெய் எழுத்து.\nஒவ்வொரு அனுபவப் பகிர்வுகளையும் படித்த பெருமூச்சுடன் ஒரு வலி எழுப்ப அடுத்த அனுபவம் போனால் சம்மட்டியால் அடித்து வீழ்த்தியது போல இன்னொன்று. பல்வேறு வயதுக்காரர், பல்வேறு சூழல்கள் என்று இந்த ஒவ்வொருவரின் அனுபவங்களும் ஒன்றுக்கொன்று வெவ்வேறாய்.\nபோர்க்காலத்தில் ஈழத்தில் புதிது புதிதாக அனுபவித்த யுத்த வலிகளை ஏற்படுத்திய ஆயுதங்களும், விமானங்களும், பங்கர்களுமாக போர்க்கால அகராதி போலவும் இந்த நூல் இருக்கின்றது.\nபதுங்கு குழி காலத்தில் அச்சம் நிறைந்த அந்தத் தருணத்திலும் புகைப்படங்களாய்ப் பதியப்பட்டவையும் திரட்டப்பட்டதோடு, இந்த “பங்கர்” வாழ்க்கையின் ஒவ்வொரு கூறுகளையும் சித்திர வெளிப்பாடாகப் பல்வேறு ஓவியர்கள், வித்தியாசமான சித்திர வெளிப்பாடுகள் என்றும் திரட்டியிருப்பது புதுமையானதொரு முயற்சி.\n“கோழிக் கூட்டுக்குள் பாம்பு நுழைகையில் அவை வெருண்டடித்துப் படபடத்து சிறகடிப்பது போல என் நெஞ்சுக் கூட்டுக்குள் ஏதோவொரு சத்தம்” என்னும் வேல்விழியின் அனுபவ உவமை,\nத.கோணேஸ்வரனின் “பங்கர் வெட்டப் போன அனுபவம்”,\nஇந்திய இராணுவ காலத்தில் சந்தேகத்தால் கைது செய்ப்படும் அப்பாவி இளைஞரின் தேவைக்கும் பயன்பட்ட பதுங்கு குழி (புதியவன்), “பங்கரை முன்னமே வெட்டியிருந்தால் ஜோர்ஜ் மாஸ்டர் செத்திருக்க மாட்டாரோ” என்ற குலசிங்கம் வசீகரனின் ஆதங்கம்,\nதன் அம்மம்மாவின் கதையாகச் சொல்லிக் கொண்டு போய் புக்காரா குண்டு வீச்சில் நிறுத்தும் சிவச்சந்திரன்,\n“பொம்மராப் பார்த்து எனக்கு இரங்கி, வேறை எங்காவது குண்ட��� போட்டுட்டுப் போக என்ற அங்கத நடையில் கமலா வாசுகி,\n(பொம்மர் என்பது ஒரு வகை போர் விமானம்),\n“தலைகள் சிதறியும், அறுபட்டும் கிடந்த மாடுகளின் எச்சங்களின் மீது....” என்று தம் செல்வம் (மாடுகள்) இழந்த கதை சொல்லும் வெற்றிச் செல்வி, பசிக்களைப்போடு, கொட்டும் மழையில் இடுப்பு வரை நிறைந்த பங்கர் வாசலில் நின்று களமுனையில் காவல் காத்த எம் பெண் தெய்வப் போராளிகளில் ஒரு நாள் அனுபவம் சொல்லும் ஆதி.வி. இன்னொன்றில் பங்கர் படிகளில் மடிந்த சபேசனப்பா பற்றியும், பன்னிரண்டு வயசு சித்திரா தன் தாய்க்கும், தனக்குமாகத் தன் பிஞ்சுக் கைகளால் வெட்டிய பங்கரில் ஒரு சமயமேனும் தங்க முடியாத அவலக் கதை,\n“பங்கருக்குள்ளேயே புதைந்து போன எனகு குடும்ப அங்கத்தவர்கள் நான்கு பேருடன்....” இவ்விதமே ஆரம்பித்து பதுங்கு குழிக்குள் விமானக் குண்டுகளால் நசிந்து போன மன நலக் காப்பகத்துப் பெண்கள் பற்றிப் பேசும் அருவி,\n“இது சாதாரண பங்கரே இல்லை டொக்டர், எங்கட நினைவுகளைச் சுரக்கும் ஊற்று” மிதயா கானவியின் பதிவில் தன் மனைவியின் நினைவுகளோடு அவள் தங்கியிருந்த பங்கரைக் கோயிலாகப் பூசிக்கும் கணவன், அந்தக் காலத்துப் போரியல் அவலங்களைத் தங்கள் மூப்பு மொழிகளிலேயே வசவு வைத்தும், அல்லலுற்றுக் கதறிக் கொள்ளும் மூத்தோர் நினைவுகளைக் கிளப்பிய ஈழத்தாயாச்சி (ஈழ நல்லூர் கண்ணதாசன்), இப்படியாக ஒவ்வொருவர் நினைவுகளினூடே சம காலத்தில் இத்துன்பியலை அனுபவித்த ஈழத்தவர் ஒவ்வொருவரும் பொருத்திப் பார்க்க முடியும்.\n“ஒரு ஐயா செத்துக் கிடக்கிறார்”\n“நான் அவருக்கு மேல தடக்குப்பட்டு விழத்தான் நீங்களும் விழுந்தீங்கள், சரி வாங்கோ ஆமி பாக்கிறான் ஓடுவம்”\n2009 ஆம் ஆண்டின் மே நடுப்பகுதி வரை ஈழத்தில் கொத்துக் கொத்தாய் மடிந்தவர்களைக் கடந்தவர்கள் இது போன்ற (அடங்கா தவனம் – அருணா) அனுபவங்களைத் தினமும் சந்தித்துக் கடந்தவர்கள். அதில் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை வயது வேறுபாடு இல்லாத பாரபட்சமற்ற துன்பியல் காலம்.\n“பங்கர் என்ற ஒரு விடையத்தை மையமாகக் கொண்டு புனைவுகள் இல்லாமல், தாங்கள் சந்தித்த சோகங்களையும், இழப்புகளையும், அவர்களது கடின உழைப்பையும், பயணத்தையும் பேசி நிற்கின்றன” என்று பதிப்புரை வழங்கும் குலசிங்கம் வசீகரன், 2020 இல் நிகழ்த்திய “எங்கட புத்தகங்கள்” புத்���கக் கண்காட்சி மற்றும் விற்பனையே இந்தப் பதிப்பாக்க முயற்சிக்கு உந்துதலாக அமைந்தது என்கிறார்.\n“ஈழத்தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்த வாழ்க்கையாகியிருந்த பதுங்குகுழிக் காலங்களை மீட்க முடிந்ததில் நிறைவே” என்கிறார் தொகுப்பாசிரியர் சக படைப்பாளர் வெற்றிச்செல்வி.\nஅதைப் பரிபூரணமாக உணர முடிகிறது இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு அணுக்களையும் மனதில் பதிய வைத்துக் கொண்ட போது.\nபங்கர் வாழ்வு நம்மில் பலருக்கு விமானக் குண்டு வீச்சில் இருந்து காப்பாற்றியிருக்கின்றது, அதனால் தான் இந்த நிமிடம் வரை பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால்\nபங்கர் பொறிந்து அங்கேயே உள்ளிருந்த ஆட்கள் சமாதியான கதைகள்,\nபங்கருக்கு மேலேயே குண்டு விழுந்து இரத்தக் குளமாய்ப் போன கதைகள்,\nபங்கருக்குள் விளையாடப் போன பிள்ளைகளை பாம்பு, பூரான் கடிச்சுச் செத்துப் போன கதைகள் இவற்றோடு\nமுள்ளிவாய்க்கால் காலத்தில் குண்டடி பட்டு\nசற்று முன் வரை பேசிக் கொண்டிருந்த உறவுகளைக் காவெடுத்த சூழலில் அழக்கூட நேரமின்றி அந்த பங்கருக்குள்ளேயே போட்டு மூடிவிட்டு ஓடிப் போன வரலாறு என்று எல்லாமுமாய் இந்த “பங்கர்” நிறைந்திருக்கின்றது.\nஇவற்றோடு கடைசிக் குண்டு பதம் பார்ப்பதற்குள்\nகுழந்தையை பங்கருக்குள் தனியாக விட்டு விட்டு எங்கே விட்டு விட்டு வந்தோம் என்று கூடத் தெரியாமல் விக்கித்து ஆமிக்காறனின் காலடியில் விழ்ந்து கதறிய அந்த இளம் தாயின் ஓலம் மரண ரணமாக\n“பங்கர் – எங்கட கதைகள்”\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஈழத்தின் கலைக் காவலர் மரிய சேவியர் அடிகளார்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\nதமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமி...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nகறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு\nஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழ...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood/kangana-ranaut-vs-taapsee-fight-takes-the-limelight-over-bollywoods-nepotism-issue", "date_download": "2021-04-23T10:58:41Z", "digest": "sha1:WKPNMLK6NS3PNXO5YX4ZAD6AELKTOQSQ", "length": 18006, "nlines": 182, "source_domain": "cinema.vikatan.com", "title": "கங்கனா ரனாவத் vs டாப்ஸி... திசைமாறும் பாலிவுட்டின் நெப்போட்டிஸ பஞ்சாயத்து! | Kangana Ranaut Vs Taapsee fight takes the limelight over Bollywood's Nepotism issue - Vikatan", "raw_content": "\nகங்கனா ரனாவத் vs டாப்ஸி... திசைமாறும் பாலிவுட்டின் நெப்போட்டிஸ பஞ்சாயத்து\nடாப்ஸியும் ஸ்வரா பாஸ்கரும் தொடர்ந்து கங்கனாவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தும், கங்கனாவைக் கலாய்த்தும் சோஷியல் மீடியாவில் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறப்பு பாலிவுட் நெப்போட்டிஸம் (வாரிசுகளின் ஆதிக்கம்) பிரச்னையை பெரிதாக்கியது. சுஷாந்தின் தற்கொலைக்கு நெப்போட்டிஸம் ஒரு காரணம் என ஆரம்பித்த பேச்சுகள் கங்கனா ரனாவத்தின் பேட்டிக்குப் பிறகு இன்னும் வேகமெடுத்தது. பாலிவுட்டில் நிலவும் நெப்போட்டிஸம் பற்றித் தொடர்ந்து பேசிவருகிறார் கங்கனா. இந்நிலையில் இப்போது நெப்போட்டிஸ சர்ச்சை இன்னொரு பிரச்னையாக மாறிக்கொண்டிருக்கிறது.\nகங்கனா, டாப்ஸி மற்றும் ஸ்வரா பாஸ்கர் எனப் பாலிவுட்டின் மூன்று முக்கிய நடிகைகளும் தொடர்ந்து ட்விட்டரில் நெப்போட்டிஸம் தொடர்பாக ஒருவரோடு ஒருவர், தொடர் பேட்டி மற்றும் ட்வீட்களால் மோதி வருகின்றனர்.\nகங்கனா, கடந்த வாரம் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், \"நெப்போட்டிஸத்தை அழியாமல் பாதுகாப்பவர்கள் எனது குற்றச்சாட்டுகளில் இருந்து எப்படியும் நழுவிவிடுவார்கள். நாளை, டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர் போன்ற 20 பேரை வெளியில் இருந்து அழைத்து வந்து, ‘எங்களுக்குக் கரண் ஜோஹரிடம் எந்தப் பிரச்னையும் இல்லையே கங்கனாவுக்கும் அவருக்கும்தானே பிரச்னை’ என்று சொல்ல வைப்பார்கள். இதனால் எனக்குத்தான் பாதிப்பு அதிகம். உங்களுக்குக் கரண் ஜோஹரைப் பிடிக்கும் என்றால் நீங்கள் இன்னும் ஏன் அடுத்தகட்ட நடிகைகளாகவே இருக்கிறீர்கள் கங்கனாவுக்கும் அவருக்கும்தானே பிரச்னை’ என்று சொல்ல வைப்பார்கள். இதனால் எனக்குத்தான் பாதிப்பு அதிகம். உங்களுக்குக் கரண் ஜோஹரைப் பிடிக்கும் என்றால் நீங்கள் இன்னும் ஏன் அடுத்தகட்ட நடிகைகளாகவே இருக்கிறீர்கள் வாரிசுகளான அலியா பட், அனன்யா பாண்டேயை விடவும் நீங்கள் நல்ல நடிகைகள். ஆனால், அப்படிப்பட்டவர்கள் நடிக்கும் படங்கள் உங்களுக்கு ஏன் கிடைப்பதில்லை வாரிசுகளான அலியா பட், அனன்யா பாண்டேயை விடவும் நீங்கள் நல்ல நடிகைகள். ஆனால், அப்படிப்பட்டவர்கள் நடிக்கும் படங்கள் உங்களுக்கு ஏன் கிடைப்பதில்லை\" என்று பேசியிருந்தார். மேலும் இன்னொரு பேட்டியில், \"டாப்ஸி - ஸ்வரா பாஸ்கர் போன்ற, வாய்ப்புக்காக முக்கியமான நபர்களிடம் பழகும் நபர்கள்\" என்றும் கங்கனா பேச இப்போது இந்த விவகாரம் பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது.\nடாப்ஸியும் ஸ்வரா பாஸ்கரும் தொடர்ந்து கங்கனாவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தும், கங்கனாவைக் கலாய்த்தும் சோஷியல் மீடியாவில் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.\nஇவர்களுக்குள் ஏற்படும் பிரச்னை, இது முதல்முறை அல்ல. சென்ற வருடம், கங்கனாவின் சகோதரி ரங்கோலி, டாப்ஸியைத் தாக்கி எழுதியிருந்தார். காரணம், கங்கனாவின் படமான ‘ஜட்ஜ்மென்ட்டல் ஹை க்யா’ திரைப்படத்தின் டிரெய்லரைப் பாராட்டி டாப்ஸி போட்டிருந்த ட்வீட்டில் கங்கனாவின் பெயரையே அவர் சொல்லவில்லை. கங்கனாவைப் பற்றி எதுவும் எழுதவும் இல்லை. இதனால், அப்போது கங்கனாவின் மேனேஜராகவும் இருந்த ரங்கோலி, `��ங்கனாவின் மலிவான காப்பி’ என்று டாப்ஸியை விமர்சித்திருந்தார். அதற்கு டாப்ஸியும், ''என் ட்விட்டரில் பலரும் பல கருத்துகள் சொல்வார்கள். இதற்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. கங்கனா ஒரு சீனியர் நடிகை. அவர் மேல் எனக்கு இன்னும் மரியாதை உண்டு'' என்று பதில் சொல்லியிருந்தார். அப்போதில் இருந்தே இருவருக்கும் பிரச்னைதான்.\nஇதில் அனுராக் காஷ்யப் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. சில நாள்கள் முன்னர் அனுராக் காஷ்யப் ஒரு ட்வீட் போட்டு, அதில் கங்கனாவின் ஒரு பேட்டியையும் சேர்த்திருந்தார். \"ஒரு காலத்தில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள். ஆனால், இந்தப் புதிய கங்கனாவை எனக்கு இப்போது யாரென்றே தெரியவில்லை\" என்று எழுதியிருக்கிறார் அனுராக். டாப்ஸி நடித்த `மன்மர்ஸியான்’ படத்தை அனுராக் இயக்கியிருக்கிறார். கங்கனாவுடன் `குயின்’ படத்தில் தயாரிப்பாளராகப் பணிபுரிந்திருக்கிறார். இந்தப் பிரச்னையில் தனது ஆதரவை டாப்ஸிக்கே அளித்தும் இருக்கிறார். அந்த 'மன்மர்ஸியான்' படத்தின் சமயத்தில், கங்கனாவைப் பற்றிய ஒரு கேள்விக்கு 2018-ல் அவரும் டாப்ஸியும் சிரித்திருந்தார்கள். அது கங்கனாவைப் புண்படுத்தி, அதிலிருந்து இருவரும் பேசிக்கொள்வதில்லை. அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயார் என்றும் அனுராக் சொல்லியிருந்தார். ஆனால், கங்கனா இன்று வரை அவருடன் பேசுவதில்லை.\nகங்கனாவின் டீம்தான் இதுவரை கங்கனா பற்றிய அனைத்து விஷயங்களையும் கங்கனாவின் சார்பில் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர். அந்த ஐடியில், \"சுஷாந்த்தின் மரணத்துக்கு பாலிவுட்டின் பணக்கார வாரிசுகள் பொறுப்பேற்றே ஆக வேண்டும் என்று கங்கனா போராடி வருகையில், டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர் போன்றவர்கள் அதை எதற்காக இப்போது வேறுபக்கம் கொண்டுசெல்கின்றனர்\" என்ற கேள்வியும் எழுப்பியிருக்கிறார்கள்.\nசுஷாந்த், சில வருடங்கள் முன்னர் அதாவது, 2015-ல் இந்த வாரிசு அரசியல் பற்றி இரண்டு ஃபேஸ்புக் பதிவுகள் எழுதியிருக்கிறார். அதை கங்கனாவின் டீம் கடந்த 24-ம் தேதி ஷேர் செய்திருக்கிறது. தொடர்ந்து இந்த நெப்போட்டிஸத்துக்கு எதிராகக் கங்கனா பேசி வருவது அனைவருக்குமே தெரியும். பாலிவுட்டின் பெரிய தலைகளான கரண் ஜோஹர், ஆதித்ய சோப்ரா ஆகியவர்களையும் போலீஸார் விசாரிக்க வேண்டும் என்றும் பேசியிருக்க��றார் கங்கனா. இதனால்தான், \"டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் மட்டுமே எதற்காகத் தனது கருத்துகளுக்கு எதிர்கருத்து வைக்கின்றனர். அவர்கள் கரண் ஜோஹர் போன்றோரை நண்பர்களாகப் பெற்றிருப்பதுதான் காரணம்\" என்பது கங்கனாவின் எண்ணமாக இருக்கிறது.\n ரஜினியாக, சூப்பர் ஸ்டாராக வாழ்ந்திருக்கலாமே சுஷாந்த்\nஅதேசமயம், கங்கனாவுக்கும் டாப்ஸிக்கும் உரசல்கள் சில வருடங்களாகவே இருந்தும் வருகின்றன. கங்கனாவைப்போலவே டாப்ஸியும் வெளியில் இருந்து வந்தவர்தான். கங்கனா இருக்கும் நம்பர் 1 இடத்தை நோக்கித் டாப்ஸி வேகமாக முன்னேறி வந்துகொண்டிருக்கிறார். இதுகூட இருவருக்கும் பிரச்னைகளைக் கிளப்பியிருக்கலாம். டாப்ஸிக்கு சில வாரிசு நடிகர்கள், நடிகைகள் சோஷியல் மீடியாவில் ஆதரவும் தெரிவித்திருக்கின்றனர். எனவே, இது கங்கனாவுக்கு எதிராக பாலிவுட்டின் வாரிசுகள் நடத்தும் சண்டையாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.\nஎது எப்படி இருந்தாலும், இவர்களின் உரசல்களால், சுஷாந்த்தின் மரணம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதுதான் உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/category/category?catid=0040&showby=mailist&sortby=", "date_download": "2021-04-23T11:36:08Z", "digest": "sha1:EWMWMNULD7B6U5CQPI7QIHTDNB2PI3V2", "length": 5547, "nlines": 111, "source_domain": "marinabooks.com", "title": "உடல்நலம், மருத்துவம்", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nHuman Behaviour ஆசிரியர்: N.ராஜசேகரன், I.A.S. (Redt) பதிப்பகம்: சேகர் பதிப்பகம் ₹150\nஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி ஆசிரியர்: ஹேமா நரசிம்மன் பதிப்பகம்: விசா பப்ளிகேசன்ஸ் ₹370\nபுறம் - தோல் நலம் ஆசிரியர்: ம.செந்தமிழன் பதிப்பகம்: செம்மை வெளியீட்டகம் ₹60\nவழி (உரை 2) ஆசிரியர்: ம.செந்தமிழன் பதிப்பகம்: செம்மை வெளியீட்டகம் ₹70\nகருவூரார் வாத காவியம் ஆசிரியர்: ஆர்.சி.மோகன் பதிப்பகம்: தாமரை நூலகம் ₹60\nஇறைமை ஆசிரியர்: ம.செந்தமிழன் பதிப்பகம்: செம்மை வெளியீட்டகம் ₹50\nமரபுச் சுவை ஆசிரியர்: க.காந்திமதி பதிப்பகம்: செம்மை வெளியீட்டகம் ₹60\nஇட பாகம் ஆசிரியர்: ம.செந்தமிழன் பதிப்பகம்: செம்மை வெளியீட்டகம் ₹50\nஉரை ஆசிரியர்: ம.செந்தமிழன் பதிப்பகம்: செம்மை வெளியீட்டகம் ₹70\nமூலநூல் - மரபுக் கல்விக்கான பாடநூல் ஆசி��ியர்: ம.செந்தமிழன் பதிப்பகம்: செம்மை வெளியீட்டகம் ₹120\nஊடு (உரை 3) ஆசிரியர்: ம.செந்தமிழன் பதிப்பகம்: செம்மை வெளியீட்டகம் ₹70\nஉணவு நூல் ஆசிரியர்: ம.செந்தமிழன் பதிப்பகம்: செம்மை வெளியீட்டகம் ₹80\nஅடுக்களை மருந்தகம் ஆசிரியர்: க.காந்திமதி பதிப்பகம்: செம்மை வெளியீட்டகம் ₹60\nஅறிதல் ஆசிரியர்: ம.செந்தமிழன் பதிப்பகம்: செம்மை வெளியீட்டகம் ₹60\nஆறாம் திணை (பாகம் 1) ஆசிரியர்: கு.சிவராமன் பதிப்பகம்: விகடன் பிரசுரம் ₹245\nமரபுப்பேறு - சூல் முதல் ஒரு வயது வரை ஆசிரியர்: க.காந்திமதி பதிப்பகம்: செம்மை வெளியீட்டகம் ₹180\nஉயிர்நூல் ஆசிரியர்: ம.செந்தமிழன் பதிப்பகம்: செம்மை வெளியீட்டகம் ₹70\nகறி விருந்து ஆசிரியர்: வி.மைதிலி பதிப்பகம்: செம்மை வெளியீட்டகம் ₹60\nநமக்கு நாமே மருத்துவர் ஆசிரியர்: மூ.ஆ.அப்பன் பதிப்பகம்: பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் ₹50\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:21:21Z", "digest": "sha1:RGBDBI5G7Q6DOHBSHJLU3D6BYY6ZBY2H", "length": 42813, "nlines": 566, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேபாள மக்கள்தொகையியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேபாள மகர் இன இளம்பெண்கள்\nநேபாள மக்கள் தொகை வளர்ச்சி (1960-2011)\nநேபாள கஸ் பகாடி பெண்கள்\nநேபாள சத்திரிய இன குழந்தைகள்\n2011-ஆம் ஆண்டின் நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தின் மக்கள்தொகை 2,64,94,504 (2 கோடியே, 64 இலட்சத்து, 94 ஆயிரத்து 504) என கணக்கிடப்பட்டது. கடந்த 21.6 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1.35% மட்டுமே உயர்ந்துள்ளது. [1] 2016-இல் பெண்களின் சராசரி வயது 25 ஆகவும், ஆண்களின் சராசரி வயது 22 ஆண்டுகளாகவும் இருந்தது.[2]நேபாள மக்கள்தொகையில் 4.4% மட்டுமே 65 வயதினர்க்கு மேற்பட்டவர்களாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் பெண்கள் 6,81,252 மற்றும் ஆண்கள் 5,97,628 ஆகவுள்ளனர். 15 முதல் 64 வயதிற்குட்டவர்கள் மக்கள்தொகையில் 61% ஆக உள்ளனர் மற்றும் 14 வயதிற்குட்பட்டவர்கள் 34.6% ஆகவுள்ளனர். 2011-ஆம் ஆண்டின் கணக்குப்ப்படி, சராசரி சிசு பிறப்பு விகிதம் 1,000 நபர்களுக்கு 22.17 வீதமும், சராசரி சிசு இறப்பு வீதம் 46 ஆக உள்ளது. 2006-இல் சிசு மரணம் 1000 குழந்தைகளுக்கு 48 வீதமாக இருந்தது. கிராமப்புறங்களில் மகப்பேறு மர���த்துவ வசதிகள் குறைவாக இருப்பதால், சிசு இறப்பு வீதம், நகரப்பகுதிகளை காட்டிலும், கிராமப்பகுதிகளில் கூடுதலாக உள்ளது.[3] பெண்களில் ஆயுள் எதிர்பார்ப்பு 67.44 வயதாகவும், ஆண்களின் ஆயுள் எதிர்பார்ப்பு 64.94 வயதாகவும் உள்ளது. இறப்பு வீதம் ஒரு இலட்சம் பேரில் 681 ஆகவுள்ளது. நிகர இடப்பெயர்வு வீதம் ஒரு இலட்சம் பேரில் 61 ஆகவுள்ளது. 2011-ஆம் ஆண்டின் நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சராசரி எழுத்தறிவு வீதம் 65.9% ஆக உள்ளது.[4]\n2 முக்கிய புள்ளி விவரங்கள்\n2.1 நேபாளத்தின் மக்கள்தொகை பரம்பல் அமைப்பு\n3 மக்கள் தொகை புள்ளி விவரம்\n4 கரு வளர்ச்சி மற்றும் குழந்தை பிறப்பு புள்ளிவிவரம்\n7 நேபாள இனக்குழுக்கள் மற்றும் வட்டார மக்கள்\n8 வெளிநாடுகளில் நேபாள மக்கள்\n8.1 வெளிநாடு வாழ் நேபாளிகள்\n9 நேபாளத்தில் வாழும் வெளிநாட்டவர் மக்கள்தொகை\nசூன் 2001-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தின் மக்கள்தொகை 23 மில்லியன் ஆக இருந்தது.[5]1991-ஆம் ஆண்டிலிருந்து மக்கள்தொகை வளர்ச்சி 2.3% (5 மில்லியன்) உயர்ந்துள்ளது.[5] ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் மக்கள்தொகை 3 மில்லியன் வீதம் உயர்ந்து தற்போது சராசரி மக்கள்தொகை 30 மில்லியனாக உள்ளது.\nஇந்தியா மற்றும் திபெத்திலிருந்து நேபாளத்திற்கு மக்கள் இடம்பெயர்ந்த காரணத்தால், நேபாளத்தில் 60 ஜாதியினரும், மொழிப்பிரிவினரும் உள்ளனர்.[6][6] 1950-ஆம் ஆண்டு முதல் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் காரணமாக, மலைப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் காத்மாண்டு சமவெளி மற்றும் தராய் சமவெளிகளில் இடம்பெயர்ந்துள்ளனர்.[6] 1980களில் மேற்கு சித்வான் சமவெளிப் பகுதி, நேபாளத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக மாறியது. நேபாளத்தின் சமவெளிப் பகுதிகளில் போக்குவரத்து, தொழில், வணிகம், வேளாண்மை மற்றும் அரசு சேவைகள் உயர்ந்ததால், சமவெளிப் பகுதிகளில் இடப்பெயர்வு மூலமும், இயற்கையாகவும் மக்கள்தொகை வேகமாக உயர்ந்து வருகிறது. [6]\nநேபாளத்தின் மக்கள்தொகை பரம்பல் அமைப்பு[தொகு]\n2011-ஆம் ஆண்டின் நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 22 சூன் 2011-இல் நேபாளத்தின் மக்கள்தொகை அமைப்பு:[7]\nமக்கள் தொகை புள்ளி விவரம்[தொகு]\nநேபாளத்தின் பெரிய இனக் குழுவான சத்திரியப் பையன்\nஅதிக மக்கள்தொகை கொண்ட இனக்குழுக்கள்/சாதியினர் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு)[9][10]\nபிராமணர் கஸ் மக்கள் 3,226,903 12.2%\nநேவார் மக்கள் 1,539,830 5.9%\nதமாங் மக்கள் 1,321,933 5%\nசன்யாசி மக்கள் 1,287,633 4.8%\nகாமி மக்கள் (கஸ்) 1,258,554 4.7%\nராய் மக்கள் 620,004 2.3%\nகுரூங் மக்கள் 522,641 1.9%\nதாக்கூரி மக்கள் 425,623 1.6%\nலிம்பு மக்கள் 387,300 1.4%\nசிர்கி மக்கள் 374,816 1.41%\nதேலி மக்கள் 369,688 1.4%\nகுர்மி மக்கள் 231,129 0.87%\nசுனுவார் மக்கள் 100,000 0.38%\nபிறர் (100-க்கும் மேற்பட்ட சாதிகள்/இனக்குழுக்கள்) 4,229,290 15.96%\nகரு வளர்ச்சி மற்றும் குழந்தை பிறப்பு புள்ளிவிவரம்[தொகு]\nநேபாளத்தின் மொத்த கருவள வீதம் மற்றும் பிறப்பு வீதம்::[11]\n2011-ஆம் ஆண்டின் நேபாள மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்கள் நலம் புள்ளிவிவரப்படி கீழ்கண்ட புள்ளி விவரங்கள் காட்டுகிறது.[12]\nகுழந்தை பிறப்பின் போது சராசரி இடைவேளை (மாதங்கள்)\nமுதல் குழந்தை பிறப்பின் போது சராசரி வயது\nகருவள வீதம் - முன்னரும் தற்போதும்\nமொத்த கருவள வீதம் : 4.6 குழந்தை பிறப்பு/பெண்கள் (1996)\nமொத்த கருவள வீதம்: 4.1 குழந்தை பிறப்பு/பெண்கள் (2001)\nமொத்த கருவள வீதம்: 3.1 குழந்தை பிறப்பு/பெண்கள் (2006)\nமொத்த கருவள வீதம்Total fertility rate: 2.6 குழந்தை பிறப்பு/பெண்கள்\nகிராமப்புற கருவள வீதம்: 2.8 குழந்தை பிறப்பு/பெண்கள்\nநகர்ப்புற கருவள வீதம்: 1.6 குழந்தை பிறப்பு/பெண்கள் (2011)\nஒரு குடும்பம் வீதம் குழந்தைகளின் எண்ணிக்கை\nஒட்டு மொத்தமாக (பெண்/ஆண்): 2.1 / 2.3\nதற்போது மணமானவர்கள் (பெண்/ஆண்): 2.2 / 2.3\nநகர்புறம் (பெண்/ஆண்): 1.9 / 2.0\nகிராமப்புறம் (பெண்/ஆண்): 2.2 / 2.3 (2011)\nபாலினம் மற்றும் வயது வாரியாக குடும்ப அளவு\n2011-இல் பாலினம் மற்றும் வயது வாரியாக குடும்ப அளவு\nநேபாளத்தில் அதிகம் பேசப்படும் மூன்று வகையான மொழிக் குடும்பங்கள் உள்ளது. அவைகள்:இந்திய-ஆரிய மொழிகள், திபெத்திய-பர்மிய மொழிகள் மற்றும் வட்டார பழங்குடி மொழிகள் ஆகும். 2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் நேபாளத்தில் 92 மொழிகள் குறிப்படாதவைகள் பட்டியலில் இருந்தது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தில் பெரும்பாலான மக்களால் பேசப்படும் நேபாள மொழி ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும் உள்ளது.[13]\nநேபாள நாட்டு மொழிகள் (2011 )[14]\nநேபால் பாசா & பிற மொழிகள்\nமுதன்மைக் கட்டுரை: நேபாளச் சமயங்கள்\n2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தில் இந்துக்கள் 81.3%, பௌத்தர்கள் 9.0%, இசுலாமியர் 4.4%, கிராதர்கள் 3.0%, கிறித்தவர்கள் 1.42% மற்றும் பிறர் 0.9% ஆக உள்ளனர்.[15]\n2015 நேபாள அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் நேபாளம் மதச்சார்ப்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. [16] முன்னர் நேபாளம் இந்து சமய நாடாக விளங்கியது.\nநேபாள இனக்குழுக்கள் மற்றும் வட்டார மக்கள்[தொகு]\nநேபாள மொழி தேசிய மொழியாக உள்ளது. 2000-ஆம் முன்னர் வரை சமஸ்கிருத மொழி 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டது. மாவோயிஸ்டுகள் சமஸ்கிருத மொழியை கற்பிக்கும் ஆசிரியர்களை கொடூரமாக தாக்கியதால் 2001-ஆண்டிலிருந்து பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கற்பிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. பின்னர் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் 2019 முதல் மீண்டும் சமஸ்கிருத மொழி பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.[17] தெராய் சமவெளிகளில் மட்டும் வாழும் மாதேசி மக்கள் மற்றும் இமயமலைகளில் வாழும் திபெத்திய மக்கள், தாரு மக்கள், செர்ப்பா மக்கள் போன்றவர்கள் அவரவர் வட்டார மொழிகளில் பேசுகின்றனர்.\nமனித வள குறியீட்டில் மாதேசி மக்கள் நேபாளத்தில் முதலிடத்தில் உள்ளனர்.[18] பாலின சமத்துவத்தில் நேவார் இனப் பெண்கள் கல்வியிலும், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் மற்ற இனக்குழுக்களை விட அதிகம் முன்னேறியுள்ளனர். நேவார் பெண்களை ஒப்பிடும் போது, பிராமண மற்றும் சத்திரியப் பெண்களின் நிலை குறைவாகவே உள்ளது.[19][20][21][22][23]\nநேபாளம் தவிர்த்து நேபாளி மக்களில் கூர்க்கா இன மக்கள் அதிகமாக இந்தியா, ஐக்கிய இராச்சியம், வளைகுடா நாடுகள், மலேசியா, ஆங்காங்கு, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் இராணுவம் மற்றும் காவல் துறையில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிகின்றனர். இந்தியாவிலும், ஐக்கிய இராச்சியத்திலும், நேபாள கூர்க்கா மக்களை கொண்ட கூர்க்கா ரெஜிமெண்ட் படைப்பரிவு உள்ளது.\nசிங்கப்பூர் காவல் துறையில் பணிபுரியம் நேபாள கூர்க்கா காவலர்\n2001-ஆம் கணக்கெடுப்பின் படி, ஐக்கிய இராச்சியத்தில் 6,000 கூர்க்கா மக்கள் வாழ்ந்து வந்தனர்.[24] தற்போதைய கணக்கெடுப்பின் படி, ஐக்கிய இராச்சியத்தில் 51,000 நேபாளிகள் வாழ்ந்து வருகின்றனர்.[25]\n2000-ஆம் ஆண்டு முதல் இந்தியா தவிர்தது மத்திய கிழக்கு நாடுகள், சவுதி அரேபியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் நேபாளிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.[26]\nஐக்கிய அரபு அமீரகம் 400,000\nஇந்தியா தவிர்த்து பிற வெளிநாடு வாழ் நேபாளிகள் ~1,616,709\nஇந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கே அமைந்த டார்ஜிலிங் மாவட்டம் மற்றும் காளிம்பெங் மாவட்டங்களில் நேபாள கூர்க்கா மக்கள் அதிகம் வாழும் பகுதிகளைக் கொண்டு கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகம் அமைக்கப்பட்டது. மேலும் நேபாள நாட்டு கூர்க்கா இன மக்கள் கொண்ட கூர்க்கா ரெஜிமெண்ட மற்றும் கூர்க்கா துப்பாக்கிப் படைகள் இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகிக்கப்படுகிறது.[30][31]\nமே 2009 முதல் பிரித்தானியப் பேரரசின் இராணுவத்தில் குறைந்தது நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த கூர்க்கா படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் ஐக்கிய ராச்சியத்தில் குடியேற அனுமதிக்கப்பட்டது.\nநேபாளத்தில் வாழும் வெளிநாட்டவர் மக்கள்தொகை[தொகு]\nலண்டனில் உள்ள நேபாள கூர்க்கா படைவீரரின் நினைவுச் சின்னம்\n2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தில் பிறந்த வெளிநாட்டவர்களின் குழந்தைகள் 1,16,571 ஆக இருந்தது. வெளிநாட்டு குழந்தைகளில் 90% இந்திய நாட்டவர்களின் குழந்தைகளாக இருந்தனர். மீதம் 10% குழந்தைகள் பூட்டான், பாகிஸ்தான் மற்றும் சீன நாட்டவர்களின் குழந்தைகள் ஆவார்.[32]\n1991 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு\n2001 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு\nநேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011\nதிரிபுவன் வீர விக்ரம் ஷா\n1950 இந்திய-நேபாள அமைதி மற்றும் நட்பு உடன்படிக்கை\nநேபாள மக்கள் இயக்கம், 1990\nதிரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nநேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு\nநேபாள அரசியலமைப்பு சட்டம், 2015\nநேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017\nநேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2021, 13:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2010/women-new-world.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-23T11:34:01Z", "digest": "sha1:2ORBDPROULQTIDCZGZVLI7EEQCNPVWS4", "length": 18134, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "மங்கையராய்ப் பிறப்பதற்கே! | Women in new world ,மங்கையராய்ப் பிறப்பதற்கே! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் ���ெய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nஅரசியல்வாதி மட்டுமல்ல அன்பான அக்கா தமிழிசை சவுந்தராஜனுக்கு மகளிர் தினத்தில் சர்வதேச விருது\nதான் தானாக வாழத் தெரிந்த அந்த அவளுக்கு...உலக மகளிர் தின வாழ்த்துக்கள்\nமாதவம் செய்திட்டோம்.. மங்கையராக பிறந்தோம்.. மாண்புடன் வாழ வழி விடுங்க ஆண்களே\nசம்பிரதாய சடங்காய் மாறிப் போன மகளிர் தினம்\nVideo: தேவதைகளின் அன்பெனும் மழையிலேயே அகிலங்கள் நனையட்டுமே\nமேலும் சர்வதேச மகளிர் தினம் செய்திகள்\nகும்மியடி பெண்ணே கும்மியடி... வாசகரின் ஓர் கவிதை\nஎதிர் நீச்சல் போடும் என் குல பெண்களே\nகாரைக்குடி பள்ளியில் சர்வதேச மகளிர் தினம், காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளி\nபெண்மையே சக்தி.. சாதனையே பெண்கள்\nபெண்கள் என்றால் அமைதி மட்டுமல்ல ..\"டெர்ரரும்\" உண்டு பாஸ்.. டெர்ரரும் உண்டு\nதாய்மையின் இலக்கணமாம் பெண்கள் சரித்திரம் படைக்க வேண்டும்.. ஜெ. மகளிர் தின வாழ்த்து\nSports அப்படியே நான் ஷாக்காயிட்டேன்... சாரி கேட்ட விராட் கோலி... என்ன இப்படி பண்ணிட்டாரு கிங் கோலி\nFinance ஓலாவின் பிரம்மாண்ட E-scooter திட்டம்.. 1 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுகள்.. ஜூலையில் அறிமுகம்..\nAutomobiles மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nMovies என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்\nLifestyle மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வதேச மகளிர் தினம் கட்டுரை பெண்கள் international womens day article women\n''மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா''\nஉலகில் நடைபெறக் கூடிய அனைத்து செயல்களையும் ஆக்குபவளும் பெண்ணே, தீயவற்றை, அநீதியை அடியோடு அழிப்பவளும் பெண்ணே.\nஅதனால்தான் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற கூற்று இன்று வரை நிலவி வருகிறது.\nஏன் இந்த வெற்றுப் பெண் ஜென்மம் என்று தவித்துத் துடிக்கும் அன்புச் சகோதரிகளே, இதோ உங்��ளுக்காகவே இந்த Energy Booster.\nகுழந்தையைக் கருவறையில் சுமப்பது முதல் அதைப் பாதுகாத்து வெளிக் கொணர்ந்து உலகத்தைப் பார்க்கச் செய்கிறவள் பெண்.\nஅந்தக் குழந்தை பிறப்பெடுக்கிற மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்களாகப் பெண், குழந்தையின் பிறப்பு முதல் இறப்பு வரை இறுதி வரையிலும் செவிலியர்களாக பணிபுரிந்து தன்னலமற்ற சேவை புரிபவர்களாக பெண், அந்தக் குழந்தையைப் பள்ளியில் சேர்த்ததும் அரிச்சுவடி சொல்லிக் கொடுத்து இன்னொரு தாயாக இருந்து நல்ல மாணவர்களாக, குடிமக்களாக உருவாக்கி, உயர்த்தும் ஆசிரியைகளும் பெண்களே.\nஒரு நல்ல மாணவியாய், மகளாய், மருமகளாய், மனைவியாய், தாயாய், மாமியாராய், பாட்டியாக பல அவதாரம் எடுத்து வாழும் பெண் குடும்பச் சூழலையும், சமூகச் சூழலையும் எதிர்கொண்டு, வென்று நிற்கின்றனர்.\nஅடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு, ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே என்ற ஒரே செயலோடு முடிந்து போவதல்ல பெண்ணின் பிறவி. சாதிக்கப் பிறந்தவர்கள், சாதனை படைப்பவர்கள் பெண்கள்.\nஇத்துறை என்றில்லாமல், இன்று எத்துறையிலும் மகளிரின் சாதனைத் தடத்தைப் பார்க்கலாம்.\nவிறகு வெட்டிக் கட்டி ஏற்றி விடுகிறாள், விதம் விதமாக உணவை சமைத்து விடுதி நடத்துகிறாள், பல்வேறு கலைகளில் கற்றுத் தேர்ந்து சாதனை படைக்கிறாள்.\nநடனம், நாட்டியம், இசை, கவிதை, கதை, நாவல், திரைப்படம், பாடல், ஓவியம், இயக்கம் என எங்கெங்கு காணினும் பெண்களின் சக்தி பெரிதாகவே இருக்கிறது.\nவிளம்பரம், பேஷன், கிராமியக் கலை, செய்தி வாசிப்பு, எழுத்து, பத்திரிக்கை, விளையாட்டு, வங்கிகள், நீதிமன்றங்கள், மருத்துவம் என பெண்களின் தடம் பதியாத துறைகளே இல்லை.\nமண்ணில் மட்டுமின்றி, காற்றில் ஏறி விண்ணையும் சாடி விடடார்கள் இன்று பெண்கள்- கல்பனா சாவ்லாக்களாக.\nஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று அஞ்சியிருந்த காலம் கப்பலேறிப் போய் விட்டது. கல் உடைப்பதிலிருந்து, கற்றுக் கொடுப்பதிலிருந்து, சிலை வடிப்பதிலிருந்து, சில்லறை வியாபாரம் செய்வதிலிருந்து, சுய உதவிக் குழுக்கள் மூலம் தொழில் வல்லுனர்களாகவும், சாதனை படைத்து சிகரத்தை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளனர் இன்றைய மகளிர்.\nஇத்தனையையும் தாண்டி இன்று நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் இட ஒதுக்கீட்டைப் பெற்று இனி ஆட்சிப் பொறுப்புகளில���ம், அதிகாரங்களிலும் தங்களது சாதனைப் பணிகளை சரித்திரமாக வடிக்கப் புறப்பட்டு விட்டனர் பெண்கள்.\nபெண் வெறும் போகப் பொருள், வர்ணிக்கப்படக் கூடிய பொருள் என்ற வர்த்தக பார்வை போய், இன்று வரலாற்று நாயகிகளாக, சமூகத்தைத் தாங்கும் சாதனைத் தூண்களாக மாறி விட்டனர் பெண்கள்.\nஎழுதுங்கள் இனி உங்கள் ஏடுகளில் - புதியதோர் உலகம் படைக்கப் புறப்பட்டு விட்டனர் எங்கள் மகளிர் என்று.\n(கட்டுரையாளர் நசீமா சிக்கந்தர், துணைப் பேராசிரியை, தமிழ்த்துறை, முகம்மது சதக் அறிவியல் கலைக் கல்லூரி)\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசர்வதேச மகளிர் தினம் கட்டுரை பெண்கள் international womens day article women\nகொரோனா வழக்கு: ஸ்டெர்லைட் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயை தமக்கான ஆலோசகராக நியமித்த உச்சநீதிமன்றம்\n\"யாரும் என்கிட்ட வராதீங்க..\" ஒரே போடாக போட்ட நித்தியானந்தா.. என்ன காரணம் தெரியுமா\n\"மத்திய அரசுக்கு ஒரு விலை.. மாநில அரசுகளுக்கு ஒரு விலை.. சீரம் நிறுவனம் செய்வது நியாயமற்றது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/guidelines-released-for-postal-votes-in-chennai-413458.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-04-23T11:40:05Z", "digest": "sha1:YPFWEOURA3HHDMRHPSA4ZJJGKOUVAXFG", "length": 17646, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தபால் மூலம் வாக்களிக்க யோசிச்சு இருங்கீகளா? அப்போ முதல்ல இதை படிங்க | Guidelines released for Postal votes in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nஅன்று வீராப்பு பேச்சு... இன்று கைது பயம்... உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரும் மன்சூர் அலிகான்..\nஇதெல்லாம் ஆபத்து.. \"தடுப்பூசி\" தனியாருக்கு ஏன் தந்தீங்க.. கார்ப்பரேட்டுக்கு சலுகையா.. சிபிஎம் நறுக்\nமே 2-ம் தேதிக்கு பிறகும்.. லாக்டவுனுக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம் -ஸ்டாலின்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த இதை அவசியம் செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ் கூறும் யோசனை\nஅந்த \"3 பேர்\" கன்பார்ம்டு.. யாரா இருந்தாலும் சரி.. சாட்டையை சுழற்ற போகிறாராம் ஸ்டாலின்\nஅதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லாது என சசிகலா தொடர்ந்த வழக்கு - ஜூன் 18க்கு ஒத்திவைப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகடலோர மாவட்டங்களில் வியர்வை மழை... மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை\nஸ்டெர்லைட் ஆலை சூழல் கேடுகளையும் மக்களின் அச்சங்களையும் எளிதில் புறந்தள்ள முடியாது - கனிமொழி\nபொறுப்பை தட்டிக் கழித்தால்... கடும் விளைவுகளை சந்திப்பீர்கள்... மத்திய அரசுக்கு காங். எச்சரிக்கை..\nகாய்ச்சலா.. இருமல் இருக்கா.. சோர்வாக இருக்கிறதா.. தயங்காமல் டெஸ்ட் பண்ணுங்க.. இலவசமாக\nமுகவர்களுக்கு கட்டுப்பாடு... தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை... உயர்நீதிமன்றத்தை நாடிய அமைச்சர்..\n\"மனித உடல்கள்\".. எந்த ஊர்னே தெரியல.. வரிசையாக அடுக்கி வச்சு.. பெட்ரோலை ஊற்றி.. எரியும் சடலங்கள்..\nகபசுரக் குடிநீர் விநியோகம்... நிர்வாகிகளிடம் தெரிந்த சுணக்கம்... முன்மாதிரியாக களத்தில் ஸ்டாலின்..\nஸ்வேதாவின் \"அட்ராசிட்டி\".. ஆளையே தூக்கி காரில் போட்டு கடத்தி.. மிரண்டு போன சென்னை போலீஸ்\nமே மாதத்தில் கொரோனா உச்சம்.. அறிகுறி இல்லாதவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்- ஆணையர் பிரகாஷ்\nதமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசிகள் அவசரமாக தேவை - பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்\nSports இனி இவர் தேறமாட்டார்... மீண்டும் மீண்டும் சொதப்பும் இளம் வீரர்.. கோபத்தில் முன்னாள் வீரர்கள்\n உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் பழங்கள் என்னென்ன தெரியுமா\nFinance 1920-க்கு பின் வருமான வரியில் அதீத உயர்வு.. ஜோ பைடன் முடிவால் அமெரிக்க மில்லியனர்கள் கவலை..\nEducation ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் வேலை வேண்டுமா\nAutomobiles நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய பெண்... உதவிக்கு யாருமே வரல.. கடைசியில் என்ன நடந்தது\nMovies டீப் லோ நெக் டாப்புடன்.. வெயிலுக்கு இதமாய் காற்று வாங்கும் யாஷிகா ஆனந்த்.. வேற லெவல் போட்டோ\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதபால் மூலம் வாக்களிக்க யோசிச்சு இருங்கீகளா அப்போ முதல்ல இதை படிங்க\nசென்னை: சென்னையில் தாபல் வாக்கு மூலம் விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள் வரும் மார்ச் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை விண்ண��்பிக்கலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வரும் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதேபோல வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக 80 வயதைக் கடந்த முதியவர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தபால் வாக்குகளை யாரெல்லாம் அளிக்கலாம், எப்போது அனுப்ப வேண்டும் என்பது குறித்த பல முக்கிய தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாகச் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமார்ச் 12 முதல் 16 வரை\nஇந்தத் தேர்தலில் தபால் மூலம் வாக்கு அளிக்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியின் மூலம் படிவம் 12D-ஐ சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் பெற்று பூர்த்தி செய்து மார்ச் 12 முதல் மார்ச் 16-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.\nயாரெல்லாம் தபால் வாக்கு அளிக்கலாம்\n80 வயதைக் கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா நோயாளிகள், கொரோனா பாதிப்பு அடைந்துள்ளதாகச் சந்தேகப்படும் வாக்காளர்கள் தபால் ஓட்டு மூலம் செலுத்தலாம். மாற்றுத்திறனாளிகள் அதற்கு உரிய அரசு சான்றிதழை வழங்க வேண்டும். அதேபோல கொரோனா நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் சுகாதார அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழை வழங்க வேண்டும்.\n12D-ஐ படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் மட்டுமே வாக்காளர்களுக்கு நேரில் சென்று வழங்க வேண்டும் என்றும் அதற்கான ஒப்புதலைப் பெற்றுத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. வாக்குச்சாவடி நிலை அலுவலர் சம்பந்தப்பட்டவரின் வீடுகளுக்குச் செல்லும்போது அங்கு அவர் இல்லை என்றால் ஐந்து தினங்களில் மீண்டும் இருமுறை படிவங்கள் பெற முயற்சி எடுக்கப்படும் என்றும் கூ���ப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் தபால் ஓட்டு அளிக்க விருப்பமில்லை எனில் வழக்கம்போல நேரில் வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்று வாக்கு செலுத்தலாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/category/reviews/tamil/page/2/", "date_download": "2021-04-23T10:59:53Z", "digest": "sha1:E7F2HCB2LLDGCNMPROYDWE7IIGPSUITN", "length": 4989, "nlines": 118, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "தமிழ் Archives - Page 2 of 16 - Kalakkal Cinema", "raw_content": "\nபலத்துடன் ஜெயித்ததா இரும்பு மனிதன்\nஇயக்குனராக ஜெயித்தாரா போஸ் வெங்கட் – கன்னி மாடம் விமர்சனம்.\nஜெயித்ததா கெட்டவன் இயக்குனரின் டே நைட்\nரஜினி ஐடியா ஒர்கவுட் ஆச்சா\n ஓ மை கடவுளே விமர்சனம்.\nஎல்லாம் ஓகே, ஆனால் இதெல்லாம் நம்ப முடியலயே – வானம் கொட்டட்டும் விமர்சனம்.\nமீண்டும் ஜெயிக்குமா சசிக்குமார், சமுத்திரக்கனி கூட்டணி – நாடோடிகள் 2 விமர்சனம்.\nமூன்று நாளில் மன்னிப்பு கேட்கணும்.. இல்லையென்றால் ரைசாவை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய மருத்துவர்\nமூன்று நாளில் மன்னிப்பு கேட்கணும், இல்லனா – ரைசாவுக்கு வந்த எச்சரிக்கை நோட்டீஸ்.\nகர்ணன் கொடுத்துவிட்டு மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ‌‌\nரோஜா சீரியல் தான் நான் நடிக்கும் கடைசி சீரியல்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை கூறிய அர்ஜுன் – காரணம் என்ன\nதளபதி 65 படத்தின் அடுத்த கட்ட நகர்வு என்ன.\nமாநாடு படத்தின் சிங்கிள் ட்ராக் ரிலீஸ்.. படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.\nமாஸ்டர் படத்துக்கு டஃப் கொடுத்த குக் வித் கோமாளி சீசன் 2 – டி TRP-யில் கிடைத்த இடம் என்ன தெரியுமா\nஷங்கர் எடுத்த முடிவு..‌‌நிறைவேறாமல் போன விவேக்கின் நீண்ட நாள் ஆசை – ரசிகர்கள் அதிர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/latest-tamil-cinema-news/gossip/silambarasan-gave-diwali-gifts-to-eswaran-film-workers/", "date_download": "2021-04-23T12:28:49Z", "digest": "sha1:4P5WEMTTWPXBMBUGWN5AGVBYKJMZ3JV2", "length": 18528, "nlines": 256, "source_domain": "www.thudhu.com", "title": "'ஈஸ்வரன்' படக்குழுவுக்கு தீபாவளி பரிசு கொடுத்து அசத்திய சிம்பு!", "raw_content": "\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு ���ாளன்று விடுமுறையா\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nHome சினிமா கிசு கிசு 'ஈஸ்வரன்' படக்குழுவுக்கு தீபாவளி பரிசு கொடுத்து அசத்திய சிம்பு\n‘ஈஸ்வரன்’ படக்குழுவுக்கு தீபாவளி பரிசு கொடுத்து அசத்திய சிம்பு\nநடிகர் சிம்பு ‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பு முடிந்த கையோடு படக்குழுவுக்கு தீபாவளி பரிசு கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.\nநடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இப்படத்தின் படப்பிடிப்பு 40 நாள்களில் நிறைவடைந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது.\nபடப்பிடிப்பு முடிந்த கையோடு, சிம்பு படக்குழுவினருக்கு தீபாவளி பரிசு கொடுத்து அசத்தியுள்ளார். படத்தில் பணியாற்றிய 400 பேருக்கும் ஒரு கிராம் தங்கம், வேட்டி, சேலை, இனிப்புகள் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.\nமேலும் படத்தில் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் வழங்கியுள்ளார். தீபாவளி பரிசு கொடுத்த சிம்புவிற்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nகடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் ��ொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி...\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று...\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்...\nவெற்றி நடை போடுமா தமிழகம்\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru242.html", "date_download": "2021-04-23T11:24:53Z", "digest": "sha1:MXODLIXKKNYI4EIICP6KJD2467RQOYAE", "length": 6794, "nlines": 59, "source_domain": "www.diamondtamil.com", "title": "புறநானூறு - 242. முல்லையும் பூத்தியோ? - முல்லையும், இலக்கியங்கள், பூத்தியோ, புறநானூறு, தலையில், ஒல்லையூர், பாணர், எட்டுத்தொகை, நாட்டில், சாத்தன், சங்க", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 23, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபுறநானூறு - 242. முல்லையும் பூத்தியோ\nபாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.\nகுறிப்பு: கடவாயில் நல்லாதனார் பாடியது என்பதும் பாடம்.\nஇளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;\nநல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,\nபாணன் சூடான் ; பாடினி அணியாள் ;\nஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த\nவல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை 5\nமுல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே\nவள்ளல் சாத்தன் இறந்தான் என்று அந்த நாட்டில் யாருமே தலையில் சூடிக்கொள்ளவில்லையாம். இதனைப் புலவர் நயம்படக் கூறுகிறார். இளங்குழந்தைகள் சூடவில்லை. வளையல் அணிந்த மகளிர் சூடுவதற்காகப் பறிக்கவில்லை. பாணர் தம் வளைந்த யாழைத் தொரட்டாகப் பயன்படுத்திக் கீழே இழுத்துப் பரித்துத் தலையில் சூட்டிக்கொள்ளவில்லை. பாடினியும் அணிந்துகொள்ளவில்லை. அப்படி இருக்கும்போது, முல்லைப்பூவே ஒல்லையூர் நாட்டில் எதற்காகப் பூக்கிறாய் ஒல்லையூர் நாட்டில் எதற்காகப் பூக்கிறாய் இப்பாடலால் தெரியவரும் அக்காலத் தமிழர் பண்பாடுகள் கணவன் இறந்தால் மனைவி தன் தலையில் பூ வைத்துக்கொள்ள மாட்டாள். பாணர் முதலான சில ஆடவரும் பூவைச் சூடிக்கொள்வர். ஆண், பெண் குந்தைகள் பூச்சூடிக்கொள்ளுதல் வழக்கம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுறநானூறு - 242. முல்லையும் பூத்தியோ, முல்லையும், இலக்கியங்கள், பூத்தியோ, புறநானூறு, தலையில், ஒல்லையூர், பாணர், எட்டுத்தொகை, நாட்டில், சாத்தன், சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/my-biggest-ambition-to-defeat-vijay/cid2431109.htm", "date_download": "2021-04-23T10:58:17Z", "digest": "sha1:JDK3XKDARFNDASLQCNJFRJ4D6VL4BR44", "length": 5073, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "என் லைப்பில் விஜயை ஜெயிக்கணும்... அஜித் சொன்ன ஆசை... சிரித்த தளபதி", "raw_content": "\nஎன் லைப்பில் விஜயை ஜெயிக்கணும்... அஜித் சொன்ன ஆசை... சிரித்த தளபதி\nதனது வாழ்க்கையில் ஒரே லட்சியம் விஜயை ஜெயிக்கணும் என நடிகை அஜித் விரும்பியதாக விஜயின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் தெரிவித்து இருக்கிறார்.\nதமிழ் சினிமாவின் வெற்றி நாயகர்கள் தலயும் தளபதியும் தான். அவர்கள் படங்கள் கிளப்பும் சூடால், ரசிகர்கள் அஜித்தா, விஜயா என மோதிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தியா பாகிஸ்தான் சண்டை ரேஞ்சில் தான் இன்னும் தல - தளபதி ரசிகர்கள் சண்டை இருக்கிறது. சமாதானம் ஆகுங்க என பலரும் கெஞ்சினால் கூட இரு தரப்பும் கேட்பதாக இல்லை. இப்போவே இப்படி என்றால் 10 வருடம் முன்னர் தொடர்ந்து படங்களில் கூட இருவரும் சீண்ட கொண்ட மாதிரி காட்சிகள் அமைக்கப்பட்டது.\nதொடர்ந்து, யார் ஹிட் கொடுப்பார்கள் யார் நழுவி மாட்டிக் கொள்வார்கள் என போட்டி நிலவியது. இந்த சமயத்தில் நடந்த ஒரு சுவாரஸிய சம்பவத்தை விஜயின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சீவ் தெரிவித்து இருக்கிறார். நானும், நடிகருமான ஸ்ரீகாந்தும் அஜித்தை சந்திக்க சென்றோம். எங்களை அழைத்து ஜூசெல்லாம் கொடுத்து உபசரித்தார். நாங்கள் விஜயின் நெருங்கிய நண்பர்கள் எனத் தெரிந்தும், என் வாழ்க்கையில் உங்கள் நண்பர் விஜயை ஜெயிக்க வேண்டும் என்பதே என் ஆசை எனக் கூறினார். இதை நாங்கள் விஜயிடம் கூறினோம். அவர் சிரித்துவிட்டு, இதை சொல்லக்கூட எவ்வளவு தைரியம் வேண்டும் எனத் தெரிவித்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-04-23T11:05:33Z", "digest": "sha1:VF2LTVJ4GPWKI5KNVFXYUEAQMXEF4GMB", "length": 11731, "nlines": 200, "source_domain": "kalaipoonga.net", "title": "லாக்கப் மரணஅரசியலை பேசும் ராஜலிங்கா - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema லாக்கப் மரணஅரசியலை பேசும் ராஜலிங்கா\nலாக்கப் மரணஅரசியலை பேசும் ராஜலிங்கா\n#லாக்கப் மரணஅரசியலை பேசும் ராஜலிங்கா\nஅறிமுக இயக்குநர் ஷிவபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ராஜலிங்கா. இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்துமிருக்கிறார். இவரோடு டி.குமரேசன், மாறன் பாண்டியன் ஆகியோரும், நாயகியாக ஜாய் ப்ரியா என்பவரும் நடித்திருக்கிறார்கள்.\nஇப்படத்தை இயக்கியிருக்கும் ஷிவபாரதிதஞ்சாவூர்மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர். இயக்குநர் ராதாபாரதி உள்ளிட்ட பலரிடம் ��ணியாற்றிய அனுபவங்களைக் கொண்டவர்.\nஇவர் எழுதிய திரைக்கதையும் அதையொட்டி இவர் செய்திருந்த வடிவமைப்பையும் பார்த்த திருச்சி விநியோகஸ்தர் மாரிமுத்து படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.\nஇப்படம் குறித்து இயக்குநர் ஷிவபாரதி கூறியதாவது….\nஇப்படம் தற்காலத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சிக்கலை மையமாகக் கொண்டு எடுத்திருக்கிறேன்.பார்த்தவுடன் காதல் பழகியவுடன் அத்துமீறல் என்று போகும் ஜோடிகளுக்கு இப்படம் ஒரு பாடமாக இருக்கும்.\nஅன்றாடம் தவிர்க்க முடியாத அத்தியாவசியமாகிவிட்ட வாட்சப்பை நாம் மிக அலட்சியமாகக் கையாள்கிறோம். இப்படம் பார்த்துவிட்டு போனை எடுத்து வாட்சப்பை திறந்தால் ஒரு எச்சரிக்கை உணர்வு வரும்.\nஇப்படத்தில் நான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறேன். மாறன் பாண்டியன் காவல்துறை ஆய்வாளர் வேடத்தில் நடித்திருக்கிறார். அந்த வேடம் மிகவும் பேசப்படும்.\nஇந்தப்படத்தின் நாயகி வேடத்துக்கு இருபதுக்கும் மேற்பட்டோரைப் பார்த்தோம். கதையைக் கேட்டுவிட்டு பயந்து போய் நடிக்கமுடியாது என்று போய்விட்டார்கள். இப்போது நாயகியாக நடித்திருக்கும் ஜாய் ப்ரியா, கதையைக் கேட்டதும் இதுபோன்ற பவர்ஃபுல்லான வேடத்தில் நடிக்கவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன் என்று சொல்லி நடிக்க வந்தார். மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.\nபல கோடி ரூபாய் செலவில் தயராகியுள்ளஇப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்கின்றன.\nதிருச்சி ஏரியாவில்கடந்த 30 ஆண்டுகளை கடந்து விநியோகத்துறையில் இருக்கும்\n#திருச்சிமாரிமுத்துராஜலிங்காபடத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது\nலாக்கப் மரணஅரசியலை பேசும் ராஜலிங்கா\nPrevious articleசூர்யாவின் 2டி நிறுவனத்தின் 14-வது தயாரிப்பின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது\nNext articleடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’ அறிமுகம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்”\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/%E0%AE%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-04-23T11:16:18Z", "digest": "sha1:LQQOPKBGEOUY76GUNLR5RHWLIUBXYOWS", "length": 10873, "nlines": 192, "source_domain": "kalaipoonga.net", "title": "இபாஸ் - Kalaipoonga", "raw_content": "\nஇன்று முதல் தமிழகத்தில் எளிமையானது இ-பாஸ்\nஇன்று முதல் தமிழகத்தில் எளிமையானது இ-பாஸ் தமிழகத்தில் முக்கிய பணிகளுக்கு பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் வழங்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து...\nஇ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு\nஇ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு சென்னை: ஆக.17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- * தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் இ-பாஸ் நட���முறை...\nஆந்திராவுக்கு வேலைக்குச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான ’இ-பாஸ்’ : தொழிற்சாலை நிர்வாகங்கள் அரசுக்கு கோரிக்கை\nஆந்திராவுக்கு வேலைக்குச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான ’இ-பாஸ்’ : தொழிற்சாலை நிர்வாகங்கள் அரசுக்கு கோரிக்கை தமிழகத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் ஆந்திராவின் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தினமும் தமிழகத்தில்...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்”\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்” நடிகை ஹன்ஷிகா அடுத்ததாக நடிக்கும் “105 மினிட்ஸ்” எனும் தெலுங்கு திரைப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு,...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ��ல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/category/bookshelf/", "date_download": "2021-04-23T11:04:13Z", "digest": "sha1:MPYINJT7RASNZMDJS76J65LCI3FCND3B", "length": 12267, "nlines": 79, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Bookshelf – Sage of Kanchi", "raw_content": "\nThanks to Sri Ramanathan for the share. பூஜ்யஶ்ரீ சங்கரவிஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்தோத்திரம் மொழிபெயர்ப்பு: பி.ஆர்.கண்ணன் भजेऽहं भगवत्पादं भारतीयशिखामणिम् अद्वैतमैत्रीसद्भावचेतनायाः प्रबोधकम् ॥१॥ பஜேஹம் பகவத்பாதம் பாரதீயஶிகாமணிம் | அத்வைதமைத்ரீஸத்பாவசேதநாயாஃ ப்ரபோதகம் ||1|| பாரதீயர்களின் சூடாமணியாகவும், அத்வைதத்தின் மூலம் நட்பு, நல்லுறவு எண்ணங்களை எழுப்புபவராகவும்… Read More ›\nவைத்தியசாலைகள், சிறைச்சாலைகள், ஏழை விடுதிகள், அநாதாசிரமங்கள், விதவா இல்லங்கள், பிச்சைக்காரர் விடுதிகள் முதலியவற்றைப் போய்ப் பார்த்தால் தெரியும், மநுஷ்யர்கள் எத்தனை தினுஸான கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள் என்பது. இவற்றை மஹான்கள்தான் என்றில்லை. ஸாதாரண ஜனங்களான நாமும் ஓரளவுக்குத் தீர்த்து வைக்க முடியும். இம்மாதிரியான இடங்களைப் போய்ப் பார்த்தால் நம் போன்றவர்களின் உபகாரத்தைக் கூட ஈஸ்வரன் எத்தனை ரூபங்களில்… Read More ›\nஅருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம்\nஅருணகிரிநாதர் அருளிய பாடல்களில், திருவகுப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. பெண் மையல் போக வேண்டும், மரண பயம் போக வேண்டும் போன்ற பிரார்த்தனைகள் முடிந்த ஒரு அநுபூதி நிலையில், முருகப் பெருமானை, அவனுடைய திருப்பாதங்களை, வேலை, மயிலை, காமாக்ஷி அம்பாளை, வள்ளியம்மை பெற்ற அனுக்ரஹத்தை, போற்றும் தன்னிகரற்ற துதிப் பாடல்களாக இவை அமைந்துள்���ன. இவற்றை அதிகமாக பாராயணம்… Read More ›\nமுருகவேள் பன்னிரு திருமுறை மின்னூல் வடிவில்.\nதென் ஆற்காடு பகுதியில் வாழ்ந்த வடக்குபட்டு சுப்பிரமணிய பிள்ளை என்பவர் தான் முதலில் அருணகிரிநாதரின் திருப்புகழை ஓலைகளில் இருந்து தேடி எடுத்துப் பதிப்பித்தவர். சுப்பிரமணிய பிள்ளையின் மகன் வ.சு.செங்கல்வராய பிள்ளை. தணிகைமணி வ. சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள், அருணகிரிநாதரின் திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்புகள் ஆகியவற்றுக்கு, நுட்பமான ஆராய்ச்சி செய்து,… Read More ›\nதினசரி வாழ்வில் நல்ல பழக்க வழக்கங்கள்\nஸரஸ்வதி மாமியை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஸ்லோகங்கள் கற்று தருவது, வேத சம்ரக்ஷணம் போன்ற பெரியவாளுக்கு பிடித்த நல்ல காரியங்களில் பலரையும் ஈடுபடுத்துவது, ஆறுதல் வார்த்தைகளும் உற்சாக வார்த்தைகளும் சொல்வது என்று இப்படி 82 வயதிலும் பெரிய நட்பு வட்டத்தோடு வாழ்பவர். அவர் ஒரு நாளில் காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்க போகும் வரை… Read More ›\nகும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை\nஇந்த புத்தகம் அத்வைத சித்தாந்தத்தை பற்றி தமிழில் வெளிவந்த ஒரு பொக்கிஷம் என்று அட்டவணையைப் பார்த்தாலே தெரிகிறது. அதனால் உங்களோடு பகிர்கிறேன். கும்பகோணம் அத்வைத ஸபையின் பொன் விழாவிலே அத்வைதவுண்மை எல்லா அநுபவ நூல்களிலும் ஊடுருவியுள்ளதைத் தெளிந்தெடுத்தெழுதிச் சமர்ப்பித்த தமிழ்க் கட்டுரைகளின் தொகுதி. அட்டவணை மகாபெரியவா ஸ்ரீமுகம்‌ (தமிழ்‌ மொழி பெயர்ப்பு) அத்வைத ஸித்தாந்த வினாவிடை… Read More ›\nமூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு\nமஹாபெரியவா காமகோடி கோஷஸ்தானத்தின் மூலம் 1944 ஆம் ஆண்டு தமிழில் பொருளுடன் வெளியிட்ட மூகபஞ்சசதீ ஸ்தோத்திரத்தின் நல்ல பிரதி இந்த இணைப்பில் இப்போது கிடைக்கிறது. 90 mb (a very good scanned copy of mooka pancha shathi published by Mahaperiyava in 1944 available in this link. Large file… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ipl-2021-strength-weakness-opportunities-and-threats-of-royal-challengers-bangalore-1403470.html?ref=rhsVideo", "date_download": "2021-04-23T10:33:20Z", "digest": "sha1:VVQACT66FSYJ5KESEWY3PGZG5ANOW56A", "length": 7702, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "IPL 2021: RCB SWOT Analysis | OneIndia Tamil - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபிஎல் 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பலம் , பலவீனம்\n'Kohli என்னோட திறமைகளை வெளிக்கொண்டு வர்ராரு' - Sanju-வை வீழ்த்திய Washington Sundar\n'Dhoni-யோட பாராட்டு சிலிர்ப்ப ஏற்படுத்துச்சு...' இளம் வீரர் Avesh Khan நெகிழ்ச்சி | Oneindia Tamil\nஐபிஎல் வரலாற்றில் 6000 ரன்கள் எடுத்த முதல் வீரர் விராட் கோலி\nஐ.பி.எல் 2021: விராட் கோலி ராஜஸ்தானுக்கு எதிரான தனது அரை சதத்தை மகள்\nஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு\nஐபிஎல் 2021: நடராஜன் முழங்கால் காயம் காரணமாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\nஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி கோவிலுக்கு செல்ல திடீர் தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு\n போய்விடு, போய்விடு... காமாட்சி கோவிலில் சகஸ்ரநாம ஹோமம்\nகொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அடித்த ஒரே ஒரு சிக்ஸர்\nஇறுதி காலை வணக்கமாக இருக்கலாம்.. மரணத்திற்கு முன் பெண் மருத்துவர் போட்ட Facebook பதிவு\nஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/koyambedu-flower-market-will-open-soon/", "date_download": "2021-04-23T11:41:46Z", "digest": "sha1:65ZQEVKDQKAMCZYSHQQY7RFVUFDSUP6U", "length": 5610, "nlines": 114, "source_domain": "tamilnirubar.com", "title": "டிச. 14 முதல் கோயம்பேட்டில் மலர்ச் சந்தை | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nடிச. 14 முதல் கோயம்பேட்டில் மலர்ச் சந்தை\nடிச. 14 முதல் கோயம்பேட்டில் மலர்ச் சந்தை\nடிச. 14 முதல் கோயம்பேட்டில் மலர்ச் சந்தை செயல்பட உள்ளது.\nசென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் ஷன் சோங்கம் ஜடக் சிருவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சந்தித்துப் பேசினார். அப்போது கோயம்பேட்டில் மலர்ச்சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதை ஏற்றுக் கொண்ட ஷன் சோங்கம் ஜடக் சிரு, டிச. 14-ம் தேதி மலர்ச் சந்தையை திறக்க அனுமதி வழங்கப்படும் என்று உறுதியளித்தார். கோயம்பேடு வணிக வளாகம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததற்கு தமிழக அரசுக்கு விக்கிரமராஜா நன்றி தெரிவித்துள்ளார்.\nவண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் மெட்ரோ ரயில் அடுத்த வாரம் சோதனை ஓட்டம்\nஆசிரியர் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்��ு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2021-04-23T10:29:56Z", "digest": "sha1:GYMX4K3SANRHTMDIPVEIBI55OG5EY25O", "length": 4279, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முரளி தியோரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுரளி தியோரா (Murli Deora, பிறப்பு : சனவரி 10, 1937 – இறப்பு : நவம்பர் 24, 2014) காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நடுவண் அமைச்சரும், அரசியல்வாதியும் ஆவார்.\nபெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்\nமுரளி தியோரா மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.\nஐ. மு கூட்டணி அரசில் பெட்ரோலிய துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்பு கம்பெனி விவகார துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் 24 நவம்பர் 2014 ல் தனது 77 வது வயதில் மும்பையில் காலமானார். [1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 13:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/photo/146-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA.html", "date_download": "2021-04-23T11:16:33Z", "digest": "sha1:OD7J42IMXWRO2WCLDPMFZJENL7C6JIFK", "length": 15190, "nlines": 144, "source_domain": "vellithirai.news", "title": "என்னா போஸ்! ஏம்மா இப்படி பண்ணிரீங்க? கியாரா அத்வானியின் ஹாட் போட்டோஸ்! - Vellithirai News", "raw_content": "\n கியாரா அத்வானியின் ஹாட் போட்டோஸ்\n12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா\nபெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்\nமுக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின�� இறுதிச் சடங்கு\nவிவேக் மாதிரி யாரும் செய்ய மாட்டங்க: வைரலாகும் குமரிமுத்துவின் வீடியோ பதிவு\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nசூரரைப் போற்று | போற்றலாமா தூற்றலாமா \nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nபிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளு���் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\n கியாரா அத்வானியின் ஹாட் போட்டோஸ்\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்...\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\n கியாரா அத்வானியின் ஹாட் போட்டோஸ்\nமார்ச் 29, 2020 7:23 காலை\nசெம செக்ஸி லுக்கில் இவர் போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்\nஊரடங்கு: வீட்டில் இருக்கும் தன் ரசிகர்களுக்காக.. ஊர்வசி ரவுட்டேலா ஹாட் புகைப்படம்\nநீரிலும் ஹாட், ‘சன்’ லும் ஹாட்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா\nsamantha 3 ஆட்டோ ஓட்டும் பெண் ஓட்டுனருக்கு வருமானம் போதுமானதாக இல்லை என்பதை அறிந்து, 12.5 லட்சத்திற்கு கார் ஒன்று பரிசளித்துள்ளார் நடிகை சமந்தா. கடந்த சில...\nபெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்\ndeniyal தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் டேனியல் நள்ளிரவில் 17 வயது பெண் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பி...\nமுக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nIMG 20210417 WA0007 நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி...\nவிவேக் மாதிரி யாரும் செய்ய மாட்டங்க: வைரலாகும் குமரிமுத்துவின் வீடியோ பதிவு\nkumari muthu தனது மகள் திருமணத்துக்கு விவேக் செய்த உதவி குறித்து, கண்ணீர் மல்க குமரிமுத்து தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்த் திரையுலகின் முன்னணி...\n12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா\nபெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்\nமுக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nவிவேக் மாதிரி யாரும் செய்ய மாட்டங்க: வைரலாகும் குமரிமுத��துவின் வீடியோ பதிவு\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nவிவேக் மாதிரி யாரும் செய்ய மாட்டங்க: வைரலாகும் குமரிமுத்துவின் வீடியோ பதிவு\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-23T10:51:09Z", "digest": "sha1:6ZHWIJWLTVQISPQUWN4SR4RAUOMPUDD4", "length": 8992, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for வாஷிங்டன் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nமே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படு...\nமருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப...\nஜூலை மாதம் இந்தியாவில் சந்தைக்கு வருகிறது ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\nஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்ட...\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி- இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், சுப்மான் கில், ஷ்ரேயஸ...\n\"இந்திய-அமெரிக்க உறவுகள் ஆழமாக வலுவடைந்துள்ளன\" - இந்திய தூதர் தரண்ஜித் சிங் சித்து\nஇந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு மேலும் ஆழமாக வலுவடைந்துள்ளது என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் சித்து தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த குவாட் தலைவர்கள் காணொ...\nH-1B விசா தொடர்பான பாதக முடிவுகளை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக ஜோ பைடன் நிர்வாகம் தகவல்\nமுன்னாள் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தால், H-1B உள்ளிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசாக்கள் மீது எடுக்கப்பட்ட பாதகமான முடிவுகளை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் தெரிவித்துள்ளது....\n”இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் வழங்���ும் பணி தொடங்கப்படும்” - அதிபர் ஜோ பைடன் தகவல்\nஇந்த மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் வழங்கும் பணி தொடங்கப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். நீண்ட இழுபறிக்கு பின்னர் செனட் சபையில் 1 புள்ளி 9 டிரில்லியன் அமெரிக்க டாலர...\nஅமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா தடுப்பூசி\nவெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அவரது ஆலோசகர் கூறியுள்ளார். கடந்த ஜனவரி 20ம் தேதி புதிய அதிபராகப் பொறுப்பேற்ற ஜோ பைடன் கொரோ...\nஎலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி மீண்டும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆனார் அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ்..\nடெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் அதிபர் எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி, உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை, அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் மீண்டும் கைப்பற்றி உள்ளார். புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீ...\nவன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட கண்டன தீர்மான வழக்கில் இருந்து டிரம்ப் விடுவிப்பு\nஅமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதலுக்கு காரணமாக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட கண்டன தீர்மான வழக்கில் இருந்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று நாட்...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_566.html", "date_download": "2021-04-23T12:08:02Z", "digest": "sha1:EF6K44FK5QJY6HADWWKPMWY3ZWBGV7YT", "length": 10195, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"பம் தெரிய குட்டியூண்டு உடை..\" - அது குலுங்க குலுங்க ஒய்யாரமான வீடியோ.. - யாஷிகாவை விளாசும் ரசிகர்கள்.! - Tamizhakam", "raw_content": "\nHome Yashika Aanand \"பம் தெரிய குட்டியூண்டு உடை..\" - அது குலுங்க குலுங்க ஒய்யாரமான வீடியோ.. - யாஷிகாவை விளாசும் ரசிகர்கள்.\n\"பம் தெரிய குட்டியூண்டு உடை..\" - அது குலுங்க குலுங்க ஒய்யாரமான வீடியோ.. - யாஷிகாவை விளாசும் ரசிகர்கள்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.\nஅதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.\nசோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் யாஷிகாவின் கைவசம் தற்போது மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.\nமாடலிங், சினிமா என இரட்டை குதிரையில் பிசியாக சவாரி செய்தாலும் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றுவதில் யாஷிகா நிறுத்துவதே இல்லை.\nஅதுவும் சில சமயங்களில் ஓவர் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றவும் செய்கிறார். அப்படி தற்போது யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nகோலிவுட்டில் வெறும் இரண்டு மூன்று படங்கள் மட்டுமே நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற நடிகைகள் பல அதில் தற்போது பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்தும் சேர்ந்துள்ளார்.\nடெல்லியில் பிறந்து வளர்ந்த யாஷிகா ஆனந்த் சில தமிழ் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இவர் நடித்த எந்த கதாபாத்திரமும் கை கொடுக்காததால், கவர்ச்சியாக தற்போது கவர்ச்சி காட்ட தொடங்கி உள்ளார்.\nஇந்நிலையில், தன்னுடைய கட்டழகை காட்டும் விதமான இறுக்கமான உடையில் பம் குலுங்க குலுங்க வெளிநாட்டு வீதிகளில் நடை போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.\n\"பம் தெரிய குட்டியூண்டு உடை..\" - அது குலுங்க குலுங்க ஒய்யாரமான வீடியோ.. - யாஷிகாவை விளாசும் ரசிகர்கள்.\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/the-monsoon-flooding-in-waterfalls-tourists-looking-for-an-alternative-location/", "date_download": "2021-04-23T12:13:39Z", "digest": "sha1:KY5I2YERXDTPGBONELCWZ5JYJXGLYL3C", "length": 9144, "nlines": 52, "source_domain": "www.thandoraa.com", "title": "பருவமழை தீவிரம் நீர் வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு. மாற்று இடம் தேடும் சுற்றுலாப் பயணிகள். - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசச��கலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nபருவமழை தீவிரம் நீர் வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு. மாற்று இடம் தேடும் சுற்றுலாப் பயணிகள்.\nJuly 13, 2016 வெங்கி சதீஷ்\nகடந்த சில தினங்களாகத் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கோவை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள முக்கிய அருவிகளில் வெள்ளம் வருவதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்துள்ளது. கடந்த பத்து நாட்களாகக் கேரளா உள்ளிட்ட வனப்பகுதிகளில் பலத்த மலை பெய்துவருகிறது.\nஇதையடுத்து கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள நீர்வீழ்ச்சிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் அருகில் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடந்த மூன்று நாட்களாக மன்கி பால்ஸ் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கவும் அருகில் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவைக் குற்றாலம், மூணாறு நீர்வீழ்ச்சி ஆகியவற்றிலும் நீர் அதிகளவு வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர். எனவே கோவையை மையமாக வைத்து சுற்றுலா செல்பவர்கள் தற்போது தங்களது திட்டங்களில் இருந்து நீர் வீழ்ச்சிகளைத் தவிர்த்து வருகின்றனர். இதற்குப் பதிலாக வனப்பகுதியில் உள்ள அமைதியான குடில்கள், தனி காட்டேஜ்கள் ஆகியவற்றை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.\nஅதன்மூலம் வன விலங்குகளை அருகில் பார்த்து புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு அமையும் எனவும், அமைதியான சூழல் என்பதால் மன அமைதி கிடைக்கும் எனவும் நினைக்கிறார்கள். இது குறித்து சுற்றுலா அமைப்பாளர் அகமது கவுஸ் கூறும்போது, கோவையைப் பொறுத்தவரை சுற்றுலா பேக்கேஜ் என்பது அருகில் உள்ள நீர் வீழ்ச்சிகளையும் சேர்த்துத்தான் அமையும். ஆனால் தற்போது கடந்த சில நாட்களாகவே வாடிக்கையாளர்கள் நீர்வீழ்ச்சிகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.\nஅவற்றிற்குப் பதிலாக வனப்பகுதிகளையும் வனவிலங்கு சரணாலயங்களையும் விரும்பிக் கேட்கின்றனர். எனவே ஏற்கனவே பதிவு செய்த பல பேக்கேஜ்களையும் மாற்றியமைத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.\nபொதுமக்கள் கபசுர குடிநீர், மல்டி விட்டமின் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்\nபொள்ளாச்சியில் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு \nவோடபோன் ஐடியா-வின் ‘வி பிசினஸ் ப்ளஸ்’ போஸ்ட்-பெய்ட் திட்டங்கள் அறிமுகம்\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் – ஆட்சியர் எச்சரிக்கை\nகோவையில் இன்று 689 பேருக்கு கொரோனா தொற்று – 460 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு – 59 பேர் உயிரிழப்பு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/dengue-negligence-salem-shanmuga-hospital-rs-10-lakh-fine/", "date_download": "2021-04-23T10:24:23Z", "digest": "sha1:CPDL4K6V722YTEQPCPFQENREL3HE3OU3", "length": 12886, "nlines": 108, "source_domain": "puthiyaagarathi.com", "title": "டெங்கு அலட்சியம்: சேலம் சண்முகா மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம் - புதிய அகராதி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nடெங்கு அலட்சியம்: சேலம் சண்முகா மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்\nதமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.\nஇதையடுத்து, டெங்கு வைரஸை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், பணியாளர்கள் கொசு ஒழிப்புப் பணிகளில் மு டுக்கிவிடப்பட்டு உள்ளனர்.\nசேலம் மாவட்டத்திலும் ஆட்சியர் ரோகிணி தலைமையில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் நடந்து வருகிறது. சேலம் மாநகராட்சிப் பணியாளர்கள் வீடுகள்தோறும் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள், உரல், வீசியெறியப்படும் பிளாஸ்டிக் குவளைகள் போன்றவைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nகொசு உற்பத்தி ஆகும் வகையில் தண்ணீரை தேக்கி வைத்திர��ந்தாலோ அல்லது கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தாலோ அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது\nசேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் தலைமையில் அதிகாரிகள் இன்று (அக். 22, 2017) காலை சாரதா கல்லூரி சாலையில் உள்ள சண்முகா மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.\nமருத்துவமனை வளாகத்தில் இருந்த இரண்டு தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டு இருந்த தண்ணீரில், டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. மற்றொரு தொட்டியில் கட்டுவிரியன் பாம்பு ஒன்று உயிருடன் இருந்தது. அதைப்பார்த்து, அதிகாரிகள் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nசண்முகா மருத்துவமனையில் இருந்து சேகரமாகும் மருத்துவக் கழிவுகள், அம்மருத்துவமனையை ஒட்டிச் செல்லும் (எல்ஆர்என் ஹோட்டல் அருகே) நீரோடையில், கொட்டப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.\nமருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதற்கென சிற்பபு விதிகள் உள்ளன. ஆனால், விதிகளை மீறி நீரோடையில் மருத்துவமனை நிர்வாகம் கழிவுகளைக் கொட்டி வைத்திருந்ததால் அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.\nஇதையடுத்து, தண்ணீர் தொட்டிகளை பராமரிப்பதில் அலட்சியம் காட்டியதற்காக ரூ.5 லட்சமும், மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பற்ற முறையில் அகற்றியதற்காக ரூ.5 லட்சமும் என மொத்தம் 10 லட்ச ரூபாய், சண்முகா மருத்துவமனைக்கு அபராதம் விதித்து ஆணையர் சதீஸ் உத்தரவிட்டார்.\nடெங்கு கொசு ஒழிப்புப் பணிகளில் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டதால் அந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டிருந்த மூன்று குடிநீர் இணைப்புகளையும் அதிகாரிகள் துண்டித்தனர்.\nஇந்த ஆய்வின்போது மாநகராட்சி செயற்பொறியாளர் அசோகன், அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையர் சத்தியநாராயணன், மாநகர் நல அலுவலர் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.\nஎக்ஸ்ட்ரா: சேலம் மாநகராட்சி ஊழியர்கள், கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி, சண்முகா மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வழங்கினர்.\nஆனாலும், தொடர்ந்து அலட்சியமாக இருந்த காரணத்தால்தான் இன்று அந்த மருத்துவமனைக்கு அதிரடியாக 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர். தமிழ்நாட்��ில் முதன்முதலாக டெங்கு அலட்சியம் காரணமாக ஒரு மருத்துவமனைக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevமெர்சல்: கட் + காப்பி + பேஸ்ட் = அட்லீ\nNextகிரிக்கெட்: நியூஸிக்கு 281 ரன் இலக்கு; கோஹ்லி புதிய சாதனை\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/inter-provincial-buses-to-operate-from-tomorrow.html", "date_download": "2021-04-23T12:10:22Z", "digest": "sha1:NFBF25DIMMZU7CYODEUIN3PFEIMIZ7VU", "length": 3742, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் தொடர்பான அறிவிப்பு", "raw_content": "\nHomeeditors-pickமாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் தொடர்பான அறிவிப்பு\nமாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் தொடர்பான அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து இடர் வலையங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளைத் தவிந்த இடங்களில் நாளை (20) முதல் மாகாண பேருந்து சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் மேல் மாகாணத்தில் பஸ் ​போக்குவரத்து இடம்பெறாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பேருந்துகளில் பயணிக்க முடியும் என அவர் கூறினார்.\nஇதனிடையே, இன்று முதல் அத்தியாவசிய சேவை உள்ளிட்ட அரச மற்றும் தனியார் பிரிவில் சேவையாற்றுபவர்கள் பணம் செலுத்தி அனுமதிச்சீட்டுக்களை பெற்று ரயில்களில் பயணிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராட��� பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/t66445833/topic-66445833/?page=1", "date_download": "2021-04-23T10:36:41Z", "digest": "sha1:DMJ3JDGDRV7WV6EXYNVJWAGN4XOPCXPN", "length": 7842, "nlines": 128, "source_domain": "134804.activeboard.com", "title": "திருவள்ளுவரும் கடவுள் திருவடி பற்றிக் கொளலும் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> திருக்குறள் -> திருவள்ளுவரும் கடவுள் திருவடி பற்றிக் கொளலும்\nTOPIC: திருவள்ளுவரும் கடவுள் திருவடி பற்றிக் கொளலும்\nதிருவள்ளுவரும் கடவுள் திருவடி பற்றிக் கொளலும்\nதிருவள்ளுவரும் கடவுள் திருவடி பற்றிக் கொளலும்\nRE: திருவள்ளுவரும் கடவுள் திருவடி பற்றிக் கொளலும்\nNew Indian-Chennai News & More -> திருக்குறள் -> திருவள்ளுவரும் கடவுள் திருவடி பற்றிக் கொளலும்\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathi��ுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/190506?shared=email&msg=fail", "date_download": "2021-04-23T11:38:19Z", "digest": "sha1:EPNMKAJNJ52TD4Q5OVUMSO4TBCILJWNS", "length": 11544, "nlines": 81, "source_domain": "malaysiaindru.my", "title": "`14 கடைகள் உடைக்கப்பட்டன, அரசு ஏழைகளைக் ‘கொடுமை’ செய்கிறது` – பி.எஸ்.எம். வருத்தம் – Malaysiakini", "raw_content": "\n`14 கடைகள் உடைக்கப்பட்டன, அரசு ஏழைகளைக் ‘கொடுமை’ செய்கிறது` – பி.எஸ்.எம். வருத்தம்\nநேற்று, பாங்கி லாமா, கம்போங் மாணிக்கத்தில், குறைந்த வருமானம் பெறும் வர்த்தகர்களுக்குச் சொந்தமான 14 கடைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தை, சிலாங்கூர் பி.எச். அரசாங்கத்தின் கொடுங்கோன்மை என வர்ணித்த மலேசிய சோசலிசக் கட்சி பி.எஸ்.எம். வருத்தம் தெரிவித்துள்ளது.\nநேற்று ஓர் அறிக்கையில், பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன், 40 ஆண்டுகளாக அக்கடைகள் இயங்கி வருகின்றன, அதில் கார் சீர்படுத்தும் கடைகள், உணவகங்கள், பூக்கடைகள் மற்றும் தையல் கடைகள் என பல்வகை கடைகள் இருந்ததாகத் தெரிவித்தார்.\n“இன்று இப்பிரச்சினைகளை பி.எச். அரசியல்வாதிகள் கையாளும் விதம் மிகவும் வருத்தமாகவும், கொடூரமாகவும், ஆணவமா��வும் இருக்கிறது. பி.கே.ஆரைச் சேர்ந்த மந்திரி பெசார், அமானாவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் டி.ஏ.பி.யைச் சார்ந்த எம்.பி. என அனைத்து பி.எச். கட்சிகள் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளையும் கொண்ட பகுதி இது.\n“இது ஓர் எதிர்க்கட்சி பகுதி அல்ல. அதிகப் பொருளாதார நடவடிக்கைகள் இல்லாத ஒரு நகரத்தில், சாதாரண மக்களைப் பி.எச். நடத்தும் விதம் இதுதான் என்றால், மலேசியர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்,” என்று அவர் கூறினார்.\nஇச்சம்பவத்திற்கு, காஜாங் நகராட்சி மன்றம் (எம்.பி.கே.ஜே), மாவட்ட மற்றும் நில அலுவலகங்களைக் குறை கூற விரும்பவில்லை என்றும், காரணம் அவர்கள் கொள்கைகளை நடைமுறைபடுத்துபவர்கள் மட்டுமே என்றும் அருட்செல்வன் சொன்னார்.\nதொடர்பு கொண்டபோது, ​​சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹர், மாவட்ட மற்றும் நில அலுவலகம் மற்றும் எம்.பி.கே.ஜெ.வுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, கடைகளை இடிப்பதைத் தாமதப்படுத்த முயற்சித்ததாகக் கூறினார். அக்கடிதத்தின் பிரதி மந்திரி பெசார் அமிருதீன் ஷாரி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் ங் ஷி ஹான் ஆகியோருக்கு அனுப்பப்பட்டதாகவும் சொன்னார்.\nஅருகில், புதிய வீட்டுப் பகுதிகள் அதிகரித்ததால், கடைகள் அமைந்துள்ள சாலை நெரிசலானது என்று அவர் கூறினார்.\nஇந்தப் பகுதியின் அருகில், புதிய சமூக மையம் ஒன்றின் கட்டுமான இடமும் உள்ளது என்று அவர் கூறினார்.\nஎனவே, நெரிசலைக் குறைக்க அல்லது அருகிலுள்ள சமூக மையத்திற்கு வாகன நிறுத்துமிடத்தை உருவாக்க, சாலையை அகலப்படுத்த இப்பகுதி பயன்படுத்தப்படலாம் என்றார் அவர்.\n“நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது, ஆனால் அவ்வாறு செய்ய அவசரம் இல்லை.\n“இப்போது தொற்றுநோய்க்கு மத்தியில், வர்த்தகர்கள் வருமானத்தை உருவாக்க வேண்டும் […] இடிப்பதற்கு முன்பு அவர்களை இடமாற்றம் செய்திருக்க வேண்டும்,” என்று மஸ்வான் மலேசியாகினியிடம் கூறினார்.\nஇடிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள உள்ளூர் சந்தை பகுதிக்கு, உடனடியாக வர்த்தகர்களை இடம் மாற்றுமாறு எம்.பி.கே.ஜே.-ஐ வலியுறுத்தியதாக அவர் மேலும் கூறினார்.\n“சந்தையில், நிறைய இடங்கள் உள்ளன, ஆனால் (அந்த சந்தையில்) எட்டு இடங்கள் மட்டுமே வர்த்தகப் பயன்பாட்டில் உள்ளது, நிறைய இடங்கள் காலியாக இருக்கின்றன.\n“இந்த இடத்தை உடனடியாக எம்.பி.கே.ஜே. வழங்க முடியும், (கருத்தில் கொண்டு) காரணம் இது எம்.பி.கே.ஜே.-இன் சந்தை (சொந்தமானது),” என்று அவர் கூறினார்.\nவர்த்தகர்களைப் புதிய இடங்களுக்கு மாற்றுவதற்கான குறுகிய கால மாற்றுத் திட்டங்களைக் கண்டுபிடிப்பதற்காக மஸ்வானுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் பாங்கி எம்.பி. ஓங் கியான் மிங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.\nஆய்வு : ஓராங் அஸ்லி சமூகம்…\nஅதிகமானோர் பலியான பிறகுதான் முஹைதீன் பதவி…\nலைனாஸ் மீதான நிபந்தனைகளைக் கைவிடுமாறு கேட்டதில்லை…\nஇன்று 2,875 புதிய நேர்வுகள், 7…\nஅரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு உதவி\nஅவசரக்கால முடிவுக் குழுவை எதிர்கொள்ள அகோங்…\nசந்தியாகோ : தடுப்பூசிகள் வாங்க ஒதுக்கப்பட்ட…\n‘2021எஸ்.பி.எம். மாணவர்கள் மீண்டும் விடுபடுவார்களா\nகோவிட் -19 தொற்று கண்ட பள்ளிகள்…\n‘தாக்குதல்’ காரணமாக, இரமலான் உதவி தொடர்பான…\nRM975 நிலுவைத் தொகைக்காக ஏலம் விடப்பட்ட…\nஇன்று 2,340 புதிய நேர்வுகள், 11…\nடாக்டர் ஆடாம் : கல்வித்துறையில் 4,868…\nRM2 மில்லியன் கையூட்டு : கு…\n`தலைவரும் துணைத் தலைவரும் போட்டியின்றி தேர்வு`,…\nஅகோங்கை எதிர்கொள்ள அனுமதி கேட்டு, மகாதீரும்…\n2 வாரங்களில், 250-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக்…\nஆறுமுகத்தின் இரண்டாவது அவதூறு வழக்கு முடிவுக்கு…\nமஸ்லி : கல்வி நிறுவனங்கள் தொடர்பான…\nமாநில எல்லைகளைக் கடக்கும் அனுமதி :…\nபோலிசாரால் தாக்கப்பட்டு, ஐ.சி.யு.-வில் இருந்தவர் மரணம்\nஇன்று 2,078 புதிய நேர்வுகள், 8…\nம.இ.கா. : ஐ.பி.எஃப். ஆதரிக்கவில்லை என்றாலும்…\nஜோமோ : ஆணவத்துடன் செயல்படாமல், அண்டை…\nவாக்கு18-இன் நீதித்துறை மறுஆய்வு மே 6-க்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/viral-video/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-04-23T11:27:28Z", "digest": "sha1:TDEUJR2BTYEAK7ABMYPRX6NNEVG7Y4E7", "length": 5233, "nlines": 49, "source_domain": "www.thandoraa.com", "title": "சின்னசேலம் சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்��்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nசின்னசேலம் சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி\nவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் உள்ள அலுவலர் திருமண உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை பெற வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ பதிவு\nபொள்ளாச்சியில் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு \nவோடபோன் ஐடியா-வின் ‘வி பிசினஸ் ப்ளஸ்’ போஸ்ட்-பெய்ட் திட்டங்கள் அறிமுகம்\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் – ஆட்சியர் எச்சரிக்கை\nகோவையில் இன்று 689 பேருக்கு கொரோனா தொற்று – 460 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு – 59 பேர் உயிரிழப்பு \nகுடிநீர் கட்டணம் குறித்து குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிப்பு – மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1835", "date_download": "2021-04-23T11:40:08Z", "digest": "sha1:VVYII35MXE5YOZVEYKZIK6CPTQI5PGDH", "length": 5954, "nlines": 62, "source_domain": "kumarinet.com", "title": "கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் ரே‌ஷன் மண்எண்ணெய் பறிமுதல்", "raw_content": "\nகேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் ரே‌ஷன் மண்எண்ணெய் பறிமுதல்\nகுமரி மாவட்டத்தில் ரே‌ஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி, மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெய் ஆகியவற்றை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதை தடுக்க போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ரோந்து சென்று கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.\nஇந்தநிலையில், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரன் தலைமையில், பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன் மற்றும் அதிகாரிகள் நேற்று அதிகாலை கொல்லங்கோடு அருகே கிராத்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக சென்ற மினி டெம்போவை நிறுத்துமாறு கைகாட்டினர். ஆனால், டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றார். உடனே, அதிகாரிகள் தங்களின் ஜீப்பில் மினி டெம்போவை துரத்தி சென்றனர்.\nஅதிகாரிகள் பின்தொடர்ந்து வருவதை கண்டதும் டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடினார். அந்த வண்டியை சோதனையிட்ட போது அதில் பிளாஸ்டிக் கேன்களில் 2 ஆயிரம் லிட்டர் ரே‌ஷன் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து மண்எண்ணெய்யை இனயம் அரசு குடோனிலும், வாகனத்தை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். அத்துடன், தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2924", "date_download": "2021-04-23T11:36:17Z", "digest": "sha1:XLML7IN4SG3XXR3LWFJW5QNQFCKSZONK", "length": 10941, "nlines": 64, "source_domain": "kumarinet.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்லுமா? - கடைசி டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்லுமா - கடைசி டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லண்டன் லாட்சில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. லீட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.\nடிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங்கில் ஜொலித்து வருகிறார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து கழுத்தில் தாக்கியதால் 3 இன்னிங்சில் ஆடாத ஸ்டீவன் சுமித் 5 இன்னிங்சில் விளையாடி இரட்டை சதம் உள்பட 3 சதம், 2 அரைசதத்துடன் 671 ரன்கள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.\nஅவருக்கு அடுத்தபடியாக லபுஸ்சேன் 291 ரன்கள் சேர்த்துள்ளார். டேவிட் வார்னர் உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பேட் கம்மின்ஸ் (24 விக்கெட்), ஹேசில்வுட் (18 விக்கெட்), நாதன் லயன் (16 விக்கெட்) ஆகியோர் கலக்கி வருகிறார்கள். இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட்டுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் பென் ஸ்டோக்ஸ் 2 சதம் உள்பட 354 ரன்னும், ரோரி பர்ன்ஸ் ஒரு சதம் உள்பட 323 ரன்னும் எடுத்து நல்ல நிலையில் உள்ளனர். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. பந்து வீச்சில் ஸ்டூவர்ட் பிராட் (19 விக்கெட்), ஜோப்ரா ஆர்ச்சர் (16 விக்கெட்) ஆகியோர் தங்களின் அசத்தலான வேகப்பந்து வீச்சால் எதிரணியினரை மிரட்டி வருகிறார்கள். காயம் அடைந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த போட்டி தொடரில் இருந்து முழுமையாக விலகி விட்டார். கடைசி டெஸ்ட் போட்டியில் ஜாசன் ராய், கிரேக் ஓவர்டனுக்கு பதிலாக சாம் குர்ரன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார்கள் என்று இங்கிலாந்து அணி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் பவுலர்கள், ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித் விக்கெட்டை விரைவில் வீழ்த்தாவிட்டால் அவர்கள் அணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும் எனலாம்.\nஇந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் இங்கிலாந்து மண்ணில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு முதல்மு���ையாக ஆஷஸ் தொடரை வெல்லும். எனவே இந்த போட்டியில் வெற்றிக்காக ஆஸ்திரேலிய அணியினர் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்துவார்கள். அதேநேரத்தில் கடைசி போட்டியில் வென்று சொந்த மண்ணில் தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணி கடுமையாக போராடும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தாலும், நடப்பு சாம்பியன் என்ற முறையில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3617", "date_download": "2021-04-23T11:49:10Z", "digest": "sha1:3WLP3VQINIJ2DNLU7H5P5QANIFOTNXSE", "length": 8500, "nlines": 70, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவிலில் பரபரப்புதடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் வெளியேற முயற்சிஅதிகாரிகள் சமரசம்", "raw_content": "\nநாகர்கோவிலில் பரபரப்புதடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் வெளியேற முயற்சிஅதிகாரிகள் சமரசம்\nநாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் வெளியேற முயன்றனர். அவர்களிடம் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 26 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். 21 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். ஒரு முதியவர் சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்டார். ஒரு பெண் சென்னையிலும், ஒரு குழந்தை திருவனந்தபுரத்திலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nமுழுமையாக குணமடைந்து வீடு திரும்பியவர்களில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கேசவ திருப்பாபுரம் சந்தோஷ்நகர் பகுதியைச் சேர்ந்த வாலிபரும் ஒருவர். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும் சந்தோஷ்நகர் பகுதி முழுமையாக சீல் வைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.\nஇதனால் அந்த பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். வெளியில் இருந்து யாரும் அந்த பகுதிக்குள் செல்ல முடியவில்லை.\nஇதற்கிடையே கொரோனா தொற்று நோயாளியும் வீடு திரும்பி விட்டதால், தங்கள் பகுதியில் உள்ள தடையை உடனடியாக அகற்ற வேண்டும், தாங்கள் பழைய நிலைக்கு திரும்ப தடையை நீக்குங்கள் என்பதை வலியுறுத்தி நேற்று அந்த பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர்.\nஇதுபற்றிய தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசாரும் மக்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nஅப்போது போலீசார், தடையை அகற்றுவது குறித்து மாவட்ட கலெக்டர் தான் முடிவு செய்ய வேண்டும், நாங்களாக எதுவும் செய்ய முடியாது. எனவே கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்று தடையை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று கூறினர்.\nஅதன் பிறகு அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து, தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3815", "date_download": "2021-04-23T11:38:51Z", "digest": "sha1:SW3M54IZ3WGATP3QMMYSLRNQNSCKM25X", "length": 4578, "nlines": 59, "source_domain": "kumarinet.com", "title": "தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க வரும் 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nதனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க வரும் 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nஇலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டபடி, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க, வரும் 27 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, எட்டாம் வகுப்பு வரை மத்திய, மாநில அரசுகள் கல்வி கட்டணத்தை செலுத்துகின்றன\nஇதற்கான விண்ணப்பங்களை பள்ளிக்கல்வித்துறை இணையத்தளத்தில், வரும் 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை பெற்றோர்கள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதன்படி குழந்தையின் வீட்டிலிருந்து தனியார் பள்ளி 1 கிலோ மீட்டர் தொலைவிலும், பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/blog-post_48.html", "date_download": "2021-04-23T12:07:55Z", "digest": "sha1:ASWHICOSDH5HD5XHIJ26VZSSSG33UP2T", "length": 31182, "nlines": 306, "source_domain": "www.visarnews.com", "title": "ரஜினியின் புதிய கட்சியின் சின்னம் ‘பாபா’ முத்திரை.? படம் படு தோல்வி.. கட்சி எப்படி.? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » ரஜினியின் புதிய கட்சியின் சின்னம் ‘பாபா’ முத்திரை. படம் படு தோல்வி.. கட்சி எப்படி.\nரஜினியின் புதிய கட்சியின் சின்னம் ‘பாபா’ முத்திரை. படம் படு தோல்வி.. கட்சி எப்படி.\n2018 ஆம் ஆண்டின் புத்தாண்டு தொடக்கம் தமிழக அரசியலில் விறுவிறுப்பையும், நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தும் புத்தாண்டாக மலர்ந்துள்ளது.\nஇந்த அரசியல் மாற்றத்துக்கும், நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு விதை ஊன்றியிருக்கிறது.\nதமிழ்நாட்டு அரசியலோடு ரஜினியின் வருகை பற்றி கடந்த சுமார் 25 ஆண்டுகளாக பேசப்பட்டது. ரஜினி அரசியலை விட ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் காட்டியதால் பெரும்பாலானவர்கள், அவர் அரசியலில் ஈடுபட மாட்டார் என்றே நினைத்தனர்.\nகடந்த மே, டிசம்பர் மாதங்களில் அவர் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை சந்தித்த போது கூட அவர் அரசியலுக்கு வருவாரா என்ற சந்தேகம்தான் மக்கள் மனதில் இருந்தது. ஆனால் நேற்று அவர் உலகம் முழுக்க வாழும் தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் “புதிய அரசியல் கட்சி தொடங்குவேன்” என்று அறிவித்தார்.\nதனதுஅரசியல் “ஆன்மிக அரசியல்” ஆக இருக்கும் என்றும் ரஜினி கூறியுள்ளார். ஆன்மிக அரசியல் என்பது தர்மமான, நியாயமான அரசியல் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழக சட்டசபைக்கு தேர்தல் வரும்போது புதிய கட்சி, சின்னம், கொள்கை ஆகியவற்றை அறிவிக்கப் போவதாக ரஜினி கூறியுள்ளார். அதற்கு முன்னதாக தனது ரசிகர் மன்றத்தை ஒருங்கிணைத்து, புதுப்பித்து பலப்படுத்தும் முக்கியமான பணியை செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.\nபுதிய மன்றங்கள் தொடங்குவதுடன், அந்த மன்றங்களில் அனைத்து தரப்பினரையும் சேர்க்க வேண்டும் என்பது அவரது இலக்காக உள்ளது. 234 தொகுதி வாரியாக அந்த மன்றங்களை பிரித்து செயல்பட வைக்கும் திட்டமும் ரஜினியிடம் உள்ளது.\nதமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்குத்தான் அதிக ரசிகர் மன்றங்கள் இருந்தன. அவருக்குப் பிறகு அதிக அளவு ரசிகர் மன்றங்கள் நடிகர் ரஜினிக்குத்தான் உள்ளது. அவரது முதல் ரசிகர் மன்றம் மதுரையில் தொடங்கப்பட்டது.\nபிறகு நற்பணிகள் செய்வதற்காக ரஜினியின் தலைமை ரசிகர் மன்றம் சென்னையில் தொடங்கப்பட்டது. தற்போது ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்ட 23 ஆயிரம் ரசிகர் மன்றங்கள் உள்ளன. பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றங்கள் சுமார் 27 ஆயிரம் உள்ளன.\nஇந்த 50 ஆயிரம் ரசிகர் மன்றங்களையும் ஒருங்கிணைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது தவிர புதிய மன்றங்களைத் தொடங்கி, அவற்றுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nபுதிய கட்சியின் பெயர், சின்னம், கொடி, கொள்கைகள், வாக்குறுதிகளை தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கொண்டு சென்று சேர்க்கும் அடித்தள வேலையை ரசிகர் மன்ற நிர்வாகிகளே செய்ய முடியும் என்று ரஜினி கருதுகிறார். எனவேதான் ரசிகர் மன்றங்களை ஒரே குடைக்குள் கொண்டு வரும் வேலையை முதல் வேலையாக சொல்லியுள்ளார்.\nஅவர் உத்தரவை ஏற்று புதிய மன்றங்கள் தொடங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எந்தெந்த மாவட்டங்களில் ரசிகர் மன்றம் குறைவாக உள்ளன என்று ஆராயப்பட்டு வருகிறது. அந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி ரசிகர் மன்றங்களை அதிகமாக தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே இருக்கும் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகளின் உதவிகள் கோரப்பட்டுள்ளது.\nரசிகர் மன்றங்கள் அனைத்தும் முறைப்படி நெறிப்படுத்தி ஒருங்கிணைக்கும் பணி நிறைவு பெறுவதற்கு ஓரிரு மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்த அடித்தள பணியை எவ்வளவு சீக் கிரத்தில் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடிக்கும்படி ரஜினி உத்தரவிட்டுள்ளார்.\nரசிகர் மன்றங்கள் ஒருங்கிணைக்கப்பட்���தும், ரசிகர்களுக்கு புதிய அடையாள அட்டை கொடுக்கப்பட உள்ளது. அதன் பிறகு மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிராம அளவில் நிர்வாகிகளை நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர்களில் மூத்த உறுப்பினர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அரசியல் களத்தில் ஏற்கனவே அனுபவம் பெற்றவர்களுக்கு மாநில அளவில் பதவிகள் வழங்கப்படும்.\nஇதற்கிடையே புதிய கட்சி பெயர், சின்னம், கொடி ஆகிய மூன்றையும் முடிவு செய்ய ரஜினி தீர்மானித்துள்ளார். ரஜினி கட்சியின் பெயர் தமிழகம், திராவிடம் என்பதை குறிக்கும் வகையில் இருக்காது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.\nதிராவிடம் என்பதை கேட்டு, கேட்டு மக்களுக்கு சலிப்பு வந்து விட்டதால் ஆன்மிகத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய கட்சியின் பெயர் இருக்கும் என்கிறார்கள். குறிப்பாக பகவத் கீதைக்குள் இருந்து அந்த புதிய பெயர் புறப்பட்டு வரும் என்கிறார்கள். தமிழர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், சுண்டி இழுக்கும் வகையில் அந்த கட்சி பெயர் அமையும் என்று ரஜினி ரசிகர் மன்ற மூத்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.\nஅதுபோல ரஜினி கட்சியின் சின்னமும் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். ரஜினி “பாபா” படத்தில் நடித்தபோது வலது கையில் உள்ள ஆள்காட்டி விரலையும், சுண்டு விரலையும் மட்டும் உயர்த்தி, மற்ற 3 விரல்களை மடக்கும் ஒருவித முத்திரையை அடிக்கடி காண்பித்து “கதம், கதம்” என்பார்.\nரசிகர்களிடம் அந்த முத்திரை “பாபா முத்திரை” என்று புகழ் பெற்றது. ஆன் மிகத்திலும் அந்த முத்திரை முக்கியத்துவம் வாய்ந்தது. மக்கள் மனதில் ஏற்கனவே ஆழமாக பதிந்து விட்ட அந்த பாபா முத்திரையை கட்சியின் சின்னம் ஆக ரஜினி தேர்வு செய்வார் என்று தெரிகிறது.\nஅதற்கு ஏற்ப ரஜினி கட்சிக்கு தேர்தல் கமி‌ஷனிடம் ஒரு புதுமையான சின்னத்தை கேட்டுப் பெற திட்டமிட்டுள்ளனர்.\nகட்சிக் கொடியிலும் புதுமையை கொண்டு வர ரஜினி ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தற்போது ரஜினி ரசிகர் மன்ற கொடியாக மேலே நீலம், நடுவில் வெள்ளை, கீழே சிவப்பு வண்ணத்தில் கொடி உள்ளது. அந்த கொடியின் மத்தியில் ரஜினி சூப்பர் ஸ்டார் என்பதை பிரதிபலிக்கும் வகையில் நட்சத்திரத்துக்கு மத்தியில் ரஜினியின் முகம் பொறிக���கப்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க. கொடி போன்று இருக்கும் வகையில் அந்த கொடியின் மாதிரி உள்ளது. ஆனால் ரஜினி ரசிகர் மன்ற கொடி போல சில கட்சிகளின் கொடி உள்ளது. குறிப்பாக ஒரு சாதி கட்சியின் கொடி ரஜினி ரசிகர் மன்றக்கொடி உள்ளது.\nஎனவே ரஜினி கொடி வேறு வண்ணத்துக்கு மாறக்கூடும் என்கிறார்கள்.\nகட்சிப் பெயர், சின்னம், கொடி ஆகியவை குறித்த ஆலோசனை ஒரு பக்கம் நடக்க, மற்றொரு பக்கம் உறுப்பினர்களை அதிகரிக்கும் பணியும் நடக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் ரஜினி புதிய கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரம் பெற்றுள்ளன.\nரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதை 6 மாதங்களுக்கு முன்பே தீர்மானித்து விட்டதாக கூறப்படுகிறது. என்றாலும் தற்போதுதான் முறைப்படி அறிவித்திருப்பதால் புதிய கட்சிக்கான அடித்தளத்தை கட்டமைக்கும் பணியை ரசிகர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். எனவே ரஜினி தரப்பில் இருந்து அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபுளி தரும் பொன்னான நன்மைகள்\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awesomestatus.in/tag/life/", "date_download": "2021-04-23T10:59:20Z", "digest": "sha1:6W2E2MK7BDPLZ7ACUW5VQEYCK4ZHP7WV", "length": 72355, "nlines": 551, "source_domain": "awesomestatus.in", "title": "Life Archives - Awesome Status", "raw_content": "\n“மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை எப்போதும் அழகாக தான் தெரியும்”\n“தொடங்குவதற்கான வழி பேசுவதை விட்டுவிட்டு செய்யத் தொடங்குவதாகும்.”\n“வாழ்க்கையில் அன்பை தருபவர்களை காட்டிலும் அனுபவத்தை தருபவர்கள் தான் அதிகம்”\n“அனைவருக்கும் பிரச்சினைகள் உள்ளன, ஆனால் வித்தியாசம் என்னவென்றால், அவை ஒவ்வொன்றும் தங்கள் பல்வேறு பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கின்றன.”\n“வெறுமனே அவை கனமானவை என்ற காரணத்திற்காக விஷயங்களை விட்டுவிடுவது அவசியம் என்பதை நீங்கள் காண்பீர்கள்.”\n“உங்களைச் சுற்றியுள்ளவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தொடர்ந்து உங்களுக்குச் சொல்லாததால், அவர்கள் ஒரு விசித்திரக் கதையில் வாழ்கிறார்கள் என்று அர்த்தமல்ல.”\n“முத்துக்கள் கடலோரத்தில் இல்லை. ஒன்றை விரும்பினால் நீங்கள் டைவ் செய்ய வேண்டியிருக்கும்.”\n“சிக்கல்கள் பழங்கள்; அதைச் சுமக்க மிகவும் பலவீனமான கிளைகளில் வளர கடவுள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்.”\nஎன் வாழ்க்கை சக் என்று நான் அர்த்தப்படுத்தவில்லை. நான் எப்போது���் காத்திருப்பதைப் போலவே உணர்கிறேன், இனி அதைச் செய்ய நான் விரும்பவில்லை Life quotes in tamil\n“நீங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க மறுக்கும் போராட்டத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள், அவர்கள் வாழத் தகுதியானவர்கள் என்பதைக் காட்ட நிறைய பேர் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள், எனவே சற்று சுவாசிக்கவும், போராட்டங்களில் கூட வாழ்க்கையை வாழவும்.”\n“உங்களால் முடியும் முன் நீங்கள் வெற்றி பெற முடியும் என்று முதலில் நம்ப வேண்டும்.”\n“நம்ம வாழ்க்கைல ஒரு நாள் எல்லாம் மாறும் ஆனா எதுவும் ஒரே நாளில் மாறிடாது புதிய பாதையை நோக்கி பயணிப்போம்”\n“கஷ்டங்கள் பெரும்பாலும் சாதாரண மக்களை ஒரு அசாதாரண விதிக்கு தயார்படுத்துகின்றன.”\n“இயல்பான நம்மை அறிவோம் வேஷங்களை களைவோம் சாதனையாளர்களாக மலர்வோம்”\n“சில நேரங்களில் உண்மை புண்படுத்தக்கூடும், மாறாக நாங்கள் பொய்களைக் கேட்போம்.”\n“வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. முடிவில், உங்களது மிகப் பெரிய வலிகள் சில உங்கள் மிகப்பெரிய பலங்களாகின்றன.”\n“நமக்கு நாம்தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுகிறது இந்த வாழ்க்கை”\n“வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் உங்களுக்கான நிமிடங்களை ரசிக்க மறக்காதீர்கள்”\n“தொடர்ந்து நகருங்கள், நீங்கள் எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை.”\n“நம்மிடம் பேசுகின்ற அனைவரும் உண்மையாக தான் பேசுகின்றார்களா என்று யோசிக்க ஆரம்பித்தால் வாழ்க்கை நிம்மதி இல்லாமல் போய்விடும்”\n“இதயத்தின் நிலை மனதை மட்டுமே சார்ந்துள்ளது.”\n“முடிவில் எல்லாம் சரியாக இருக்க வேண்டும், அது எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அது முடிவு அல்ல.”\n“நீங்கள் சந்திரனை நோக்கமாகக் கொண்டால், நீங்கள் அதை இழக்க நேரிடலாம், ஆனால் நீங்கள் ஒரு நட்சத்திரத்தை அடிக்கலாம்.”\n“இவ்வுலகில் நம்மை அடுத்தவர்கள் உடன் ஒப்பிட வேண்டாம் நாம் விலை மதிக்க முடியாதவர்கள் என்ற எண்ணத்தோடு அடி எடுத்து வைத்தால் வாழ்க்கை சந்தோஷமாக கழியும்”\nஉங்கள் வாழ்க்கையில் போராட்டங்களைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள். அவை உங்களை மகத்துவத்திற்கு நெருக்கமாக கொண்டு வருகின்றன. life quotes in tamil\n“காத்திருப்பவர்களுக்கு நல்ல விஷயங்கள் வரும், ஆனால் நல்ல விஷயங்கள் தான் அவசரப்படுவதால் விடப்படுகின்றன.”\n“வலுவான மற்றும் வெற்றிகரமான மக்கள் யாரும் நம்பாதபோதும் தங்களை நம்புகிறார்கள்.”\n“நீங்கள் ஒரு வெற்றியாளராக உருவாக்கப்பட்டீர்கள், தோல்வியுற்றவர் அல்ல. எழுந்து நீங்களே இருங்கள்.”\n“உங்கள் பரிசைக் கண்டுபிடிப்பதே வாழ்க்கையின் பொருள். அதை விட்டுவிடுவதே வாழ்க்கையின் நோக்கம்.”\n“மக்கள் உங்கள் வெற்றியை மட்டுமே பார்க்கிறார்கள், ஆனால் நீங்கள் வெற்றிபெற எவ்வளவு தியாகம் செய்தீர்கள் என்று ஒருபோதும் அறிய மாட்டார்கள்.”\n“உங்கள் கால்களை தரையிலும், கண்களை நட்சத்திரங்களின் மீதும் வைத்திருங்கள்.”\n“போராட்டங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், ஆனால் அவை வாழ்க்கையின் அர்த்தம் அல்ல, எனவே வாழ்க்கையை மதிப்புக்குரியதாக மாற்றும் மற்ற அனைத்து பொருட்களையும் கண்டுபிடிப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”\n“வாழ்க்கை பயணம் என்பது சைக்கிள் ஓட்டுவது போன்றது. உங்கள் சமநிலையை நிலைநிறுத்த நீங்கள் எப்போதும் நகர வேண்டும்.”\n“வலிமை என்பது உடல் திறனில் இருந்து உருவாகவில்லை. இது ஒரு பொருத்தமற்ற விருப்பத்திலிருந்து உருவாகிறது.”\n“நீங்கள் வலியில் சிறிது சிரமப்படுவதை உணரும்போதெல்லாம், இதைப் பற்றி சிந்தியுங்கள். கத்தி பயனுள்ளதாக மாறும் முன்பு அதை அடித்து, வலுவான ஒன்றை எதிர்த்து தேய்ப்பதன் மூலம் கூர்மைப்படுத்த வேண்டும் போராட்டங்களுக்குப் பிறகு நீங்கள் பெரியவராக இருக்கப் போகிறீர்கள்.”\nஉங்கள் ஒரு நல்ல அழுகை, உங்கள் கன்னத்தை எடுத்து, புன்னகைத்து, நேர்மறைக்கு செல்லுங்கள். Life quotes in tamil\n“நான் சந்தித்த பொதுவான விஷயங்களில் ஒன்று திறமை இல்லாதவர்கள்.”\n“வெற்றிப் பயணத்தில், நீங்கள் தடைகள், தவறுகள் மற்றும் சந்தேகங்களை அனுபவிப்பீர்கள். ஆனால் கடின உழைப்பால், வரம்பு இல்லை.”\n“சிக்கல்கள் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிகுறிகளை நிறுத்தாது.”\n“தொடங்குவதற்கு நீங்கள் பெரிதாக இருக்கத் தேவையில்லை, நீங்கள் சிறந்தவராகத் தொடங்க வேண்டும்.”\n“உலகை மாற்ற முடியும் என்று நினைக்கும் அளவுக்கு பைத்தியம் பிடித்தவர்கள், கடைசியில் அதைச் செய்வார்கள்.”\n“வாழ்க்கையை விட்டுக்கொடுக்க நீங்கள் கிட்டத்தட்ட தயாராக இருக்கும்போது கூட, போக்கில் இருக்கவும் போராடவும் உங்களுக்கு ஏராளமான தைரியம் தேவை, எனவே தைரியம் கொள்ளுங்கள், நீங்கள் வெல்லும் வரை போக வேண்டாம்.”\n“வாழ்க்கையின் ஒரு நல்ல மூலோபாயம் வெளிப்படையானது: சரியான பாதை கண்டுபிடிக்கப்பட்டால், அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் நடக்க வேண்டும், எதிர்கொள்ளும் ஒவ்வொரு சிரமத்தையும் தோற்கடிப்பதன் மூலம் இந்த பாதை நிர்ணயிக்கப்பட்ட விலைமதிப்பற்ற இலக்கு அடையப்பட வேண்டும்\n“ஒருபோதும் தவறு செய்யாதவர் புதிதாக எதையும் முயற்சித்ததில்லை.”\n“நீங்கள் விரும்பிய அனைத்தும் பயத்தின் குகையில் மறைக்கப்பட்டுள்ளன.”\n“தற்செயலாக யாரும் வெற்றியை அடைவதில்லை. நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும், விடாமுயற்சியுடன், தியாகம் செய்ய வேண்டும், கடைசியாக நீங்கள் செய்யும் செயல்களை நேசிக்க வேண்டும்.”\n“அது கடினமடையும்போதெல்லாம், அதைப் பெறப்போகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.”\n“உங்கள் எதிர்காலத்துடன் சூதாட்டத்தை நிறுத்துங்கள் இன்று ஒரு முடிவை எடுங்கள்\n“பெரும் சவால்களை சமாளிப்பவர்கள் மாற்றப்படுவார்கள், பெரும்பாலும் எதிர்பாராத வழிகளில். எங்கள் போராட்டங்கள் விரும்பத்தகாத விருந்தினர்களாக நம் வாழ்க்கையில் நுழைகின்றன, ஆனால் அவை மதிப்புமிக்க பரிசுகளைத் தருகின்றன. வலி தணிந்தவுடன், பரிசுகள் இருக்கும். இந்த பரிசுகள் வாழ்க்கையின் உண்மையான பொக்கிஷங்கள், பெரிய விலையில் வாங்கப்படுகின்றன, ஆனால் வேறு வழியில் பெற முடியாது.”\n“அநீதியான மக்களுக்கு மிகவும் தேவைப்படுவதால் அவர்களுக்கு தயவுசெய்து நடந்து கொள்ளுங்கள்.”\n“முயற்சி செய்வதற்கும் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நீங்கள் முயற்சிக்கும்போது, ​​நீங்கள் மட்டுமே நம்புகிறீர்கள். ஆனால் நீங்கள் செய்யும்போது, ​​நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.”\nஇருண்ட நேரத்தில், நான் எப்போதும் நம்பினேன், ஒளி பிரகாசிக்கும். Life quotes in tamil\n“முன்னோக்கி அழுத்துங்கள். நிறுத்த வேண்டாம், உங்கள் பயணத்தில் ஒருபோதும் காலதாமதம் செய்யாதீர்கள், உங்கள் முன் அமைக்கப்பட்ட குறிக்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.”\n“உங்களால் முடியாது என்று கூறிய அனைவருக்கும், அவர்களிடம் திரும்பி “என்னை எடுத்துக் கொள்ளுங்கள்\n“கடினமான காலங்கள் ஒருபோதும் ஹீரோஸை உருவாக்கவில்லை. உங்களுக்குள் எப்போதும் ஒரு ஹீரோ இருக்கிறார்.”\n“அழகிய காட்சியை தேடாதீர்கள் காணும் காட்சியை அழகாக்குங்கள் வாழ்க்கை அழகாகும்”\n“ஒரு வழி இருப்பதாக நீங்கள் நம்பும்போது, ​​வாய்ப்புகளைப் பார்ப்பீர்கள், உங்களால் முடியாது என்று நினைக்கும் போது, ​​நீங்கள் தடைகளை அனுபவிப்பீர்கள்.”\n“ஏமாற்றம் வலியை தந்தாலும் நல்வழியையும் காட்டும் வாழ்க்கைக்கு”\n“இஷ்டபட்(டு)ட வாழ்க்கையை அமைத்து கொண்டால் கஷ்டங்களை வெளியில் சொல்ல கூடாது”\n“நாம் அனைவரும் ஒன்றுமில்லாமல் இந்த உலகத்திற்கு வருகிறோம், இன்னும் நம் பெயர்களுடன் இறக்கிறோம். உங்களுடையது வரலாறாக மாறாது என்பதை உறுதிப்படுத்தவும் ..\n“வலிமையானவர்கள் தனியாக நிற்க பயப்படுவதில்லை.”\n“நீங்கள் எவ்வளவு வலியை நிற்க முடியும், ஆனால் எவ்வளவு காலம் தாங்க முடியும் என்பதன் மூலம் வலிமை வரையறுக்கப்படவில்லை.”\n“நீங்கள் சுவாசிக்க விரும்பும் அளவுக்கு மோசமாக வெற்றிபெற விரும்பினால், அப்போதுதான் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.”\n“வெற்றிகரமாக இருப்பதற்கான முதல் படி முதலில் ஒரு கனவு காண வேண்டும்.”\n“அசாதாரணத்திற்கும் சாதாரணத்திற்கும் உள்ள வேறுபாடு கூடுதல்.”\n“பெரும்பாலான மக்கள் தங்கள் பலங்களை உணரவில்லை, சிலர் தங்கள் பலவீனங்களைப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.”\nஎன் வாழ்க்கை சக் என்று நான் அர்த்தப்படுத்தவில்லை. நான் எப்போதும் காத்திருப்பதைப் போலவே உணர்கிறேன், இனி அதைச் செய்ய நான் விரும்பவில்லை Life quotes in tamil\n“உங்களைக் கொண்டுவருவது மற்றும் கொல்லாதது உங்களை வலிமையாக்கும்.”\n“அப்போதுதான், அனைவருக்கும் கண்ணுக்கு தெரியாதது மற்றும் திரைச்சீலைகள் வரையப்பட்டதால், அவள் கண்ணீர் விழ அனுமதித்தாள்: காதலிலும், அவனுடைய வேதனையிலும், பயங்கரமான பெருமையிலும்.”\n“எதிர்காலம் தங்கள் கனவுகளின் சக்தியை நம்பும் மக்களுக்கு மட்டுமே சொந்தமானது.”\n“மிக அழகான பெண்கள் தங்கள் இதயங்களை ஸ்லீவ்ஸிலும், ஆத்மாக்களை புன்னகையிலும் அணிந்துகொள்கிறார்கள்”\n“நீங்கள் விரும்பாதது வேலை செய்யாதபோதும் அதைச் செய்யுங்கள். உத்வேகம் மற்றும் அன்பு இருக்கும் இடத்தில் நீங்கள் தவறாக இருக்க முடியாது.”\n“நீங்கள் செய்ததை மட்டுமே மக்கள் அடையாளம் காட்டுகிறார்கள், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதல்ல.”\n“நாம் அனைவரும் தவறு செய்கிறோம், போராட்டங்கள் செய்கிறோம், நம் கடந்த கால விஷயங்களுக்கு வருந்துகிறோம். ஆனால் நீங்கள் உங்கள் தவறுகள் அல்ல, நீங்கள் உங்கள் போராட்டங்கள் அல்ல, உங்கள் நாளையும் உங்கள் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் சக்தியுடன் இப்போது நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்.”\n“வெற்றிபெற, மற்ற அனைவருக்கும் தெரியாத ஒன்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.”\n“வெற்றி என்பது செயலுக்கு ஒத்ததாகும். வெற்றிகரமான நபர்கள் எப்போதும் நகர்ந்து கொண்டே இருப்பார்கள்…”\n“தவறு ஒரு சிறந்த ஆசிரியர். நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறும் உங்களுக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கிறது, இது உங்கள் இலக்கை நோக்கி ஒரு படி மேலே செல்ல உதவுகிறது.”\n“நம்மைச் சுற்றி எல்லையற்ற வாய்ப்புகள் உள்ளன.”\n“ஒரு வாய்ப்பு ஏற்கனவே நடன மாடியில் இருப்பவர்களுடன் மட்டுமே நடனமாடும்.”\n“சரியான பாதையில் இருந்தாலும், நீங்கள் அப்படியே உட்கார்ந்தால் நீங்கள் ஓடிவிடுவீர்கள்.”\n“கேள்வி நீங்கள் தட்டிக் கேட்கப்படவில்லை நீங்கள் எழுந்தீர்களா\n“உங்கள் நம்பிக்கைகள் உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கட்டும்.”\n“அனைவரையும் சமாளிக்க வேண்டிய ஒரு போராட்டம் என்று நினைப்பதற்குப் பதிலாக, உங்களுடன் போராடுவதை நிறுத்தும்போது உங்கள் வலிமை காணப்படும். வாழ்க்கையின் ஒவ்வொரு தடையும் நமக்கு கற்பிக்கும் ஒரு பாடம், மற்றவர்களுக்கு அல்ல.”\n“சுத்தியின் கடைசி பக்கவாதம் மூலம் கற்கள் உடைக்கப்படுகின்றன. ஆயினும்கூட, முதல் பக்கவாதம் பயனற்றது.”\n… உங்கள் திறன்களில் நம்பிக்கை வைத்திருங்கள்.”\n“புயல்கள் வரும்போது; உங்களை மெதுவாக்குவதற்கு மட்டுமே நீங்கள் அவர்களை அனுமதிக்க முடியும், ஆனால் அவர்கள் உங்களைத் தடுக்க அனுமதிக்காதீர்கள், தாமதங்கள், மாற்றுப்பாதைகள் மற்றும் ஏமாற்றங்கள் இருக்கும், ஆனால் நீங்கள் அதைத் தொடர வேண்டும்.”\n“அனைவருக்கும் முதலில் வெற்றி பெற விருப்பம் உள்ளது, ஆனால் இறுதியில், ஒரு சிலருக்கு மட்டுமே தயார் செய்ய விருப்பம் உள்ளது.”\n“சிறிய மனங்கள் பொதுவாக துரதிர்ஷ்டத்தால் அடங்கிப் போகின்றன; பெரிய மனங்கள் நிச்சயமாக அதற்கு மேலே உயரும்.”\n“வெற்றிக்கான சூத்திரம்; சரியானதை, சரியான வழியை, சரியான நேரத்தில் செய்வது.”\n“கடந்த காலங்களில் ஏற்பட்ட ஒவ்வொரு தவறுகளையும் தோல்வியையும் மறந்துவிட்டு, இப்போது நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்தி அதைச் செய்யுங்கள்.”\n“நீங்கள் அறிந்ததை விட நீங்கள் மிகவும் திறமையானவர், நீங்கள் நினைப்பதை விட துணிச்சலானவர், நீங்கள் கற்பனை செய்வதை விட அதிகமானவற்றை உற்பத்தி செய்யக்கூடியவர்.”\n“வாழ்க்கை போராட்டங்களில் நீங்கள் தனியாக இல்லை. முழு அகிலமும் உங்களுடன் உள்ளது. இது நீங்கள் எதிர்கொள்ளும் மற்றும் வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் விதத்தில் உருவாகிறது. எல்லாவற்றையும் உங்கள் சாதகமாகப் பயன்படுத்துங்கள்.”\n“சிறப்பானது ஒரு பழக்கம், ஒரு செயல் அல்ல. நீங்கள் எதைச் செய்தாலும் நீங்கள் சிறப்பாகச் செய்வீர்கள்.”\n“நேற்றிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்… இன்று வாழ்க… மேலும் நாளைக்கு நம்பிக்கை.”\n“உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள், உங்கள் உலகத்தை மாற்றுவதில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள்.”\n“அதிர்ஷ்டத்திற்கும் வெற்றிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நேர்மறையான அணுகுமுறை இல்லாத வெற்றியை அதிர்ஷ்டம் என்றும், நேர்மறையான அணுகுமுறையுடன் வெற்றி என்பது ஒரு சாதனை என்றும் அழைக்கப்படுகிறது.”\n“உங்களால் அதைச் செய்ய முடியாது என்று நீங்கள் நினைத்தாலும், அல்லது உங்களால் முடியும் என்று நினைத்தாலும், நீங்கள் எப்போதும் சொல்வது சரிதான்.”\n“தொடங்குவதற்கு சரியான நேரம் இருந்ததில்லை. ஒவ்வொரு நேரமும் எப்போதும் தொடங்க சரியான நேரம்.”\n“வாழ்க்கை உங்களுக்கு 10% மற்றும் 90% நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பவற்றால் ஆனது.”\n“கேள்வி என்னை யார் அனுமதிக்கப் போவதில்லை; யார் என்னைத் தடுக்கப் போகிறார்கள்\n“உங்கள் பரிசைக் கண்டுபிடிப்பதே வாழ்க்கையின் உண்மையான அர்த்தம், அதை விட்டுவிடுவது வாழ்க்கையின் நோக்கம்.”\n“உங்கள் நண்பரை எனக்குக் காட்டுங்கள், உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்வேன்.”\n“நீங்கள் விரும்பும் அனைத்தும் உங்களை விரும்புகின்றன, ஆனால் நீங்கள் அதற்குச் செல்லாவிட்டால் ஒருபோதும் உங்களிடம் வரமாட்டாது.”\n“பொறுமை என்பது காத்திருக்கும் திறன் மட்டுமல்ல, காத்திருக்கும் போது ஒரு நல்ல அணுகுமுறையை வைத்திருக்கும் திறன்.”\n“வாழ்க்கையில் வெற்றிபெற எடுக்கும் போராட்டங்கள், சவால்கள் மற்றும் தடைகள் ஆகியவை வெற்றியை மிகவும் மதிப்புமிக்கதாக ஆக்குகின்றன. பெரியது எதுவுமே சுலபமாக வருவதில்லை, எளிதானது எதுவ��மே பெருமைக்கு சமமாக இருக்க முடியாது.”\n“தேவையானதைத் தொடங்குங்கள், பின்னர் முடிந்தவரை செல்லுங்கள்; இறுதியாக, நீங்கள் சாத்தியமற்றதைச் செய்யத் தொடங்குவீர்கள்.”\n“ஏராளமான மக்கள் தங்கள் தவறுகளை மறுப்பதில் பிஸியாக இல்லாதிருந்தால் நிறைய கற்றுக்கொண்டிருப்பார்கள்.”\n“தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அது அதன் மீது வெற்றி பெறுகிறது.”\n“மனித மனம் ஒரு சக்திவாய்ந்த கருவி. நேர்மறையான எண்ணங்களால் அதை நிரப்பவும், உங்கள் வாழ்க்கை சாதகமாக மாறும்.”\n“உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க விரும்பினால், நீங்கள் எழுந்து, வெளியே சென்று அதைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும்.”\n“ஒருபோதும் கைவிடாத நபரை நீங்கள் ஒருபோதும் வெல்ல முடியாது.”\n“இயல்பாக வெல்ல நீங்கள் பிறந்தீர்கள். ஆனால் வெற்றி பெற, நீங்கள் திட்டமிட வேண்டும், தயார் செய்ய வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும்.”\n“ஒருபோதும் விழாதவனை விட விழுந்து எழுந்த மனிதன் மிகவும் வலிமையானவன்.”\n“வெற்றி என்பது வேறு எவரையும் விட கடினமாக உழைக்கத் தயாராக இருப்பவர்களுக்கு சொந்தமானது.”\n“விஷயங்கள் தவறாக நடக்கத் தொடங்கினால், அவர்களுடன் செல்ல வேண்டாம்.”\n“ஆயிரம் ஆடுகளாக வாழ்வதை விட நான் புலியாக என் வாழ்க்கையின் ஒரு வருடம் மட்டுமே வாழ்வேன்.”\n“உங்களால் பெரிய காரியங்களைச் செய்ய முடியாவிட்டால், சிறிய விஷயங்களை மிகச் சிறந்த முறையில் செய்யுங்கள்.”\n“ஒரு நல்ல இதயத்தை விட எந்த நட்சத்திரமும் பிரகாசமாக பிரகாசிக்கவில்லை.”\n“நம்முடைய மிகப் பெரிய மகிமை ஒருபோதும் வீழ்ச்சியடையவில்லை, ஆனால் ஒவ்வொரு முறையும் நாம் விழும்போது எழுகிறது.”\n“நீங்கள் காற்றின் திசையை மாற்ற முடியாமல் போகலாம், ஆனால் உங்கள் இலக்கை அடைய உங்கள் கப்பல்களை சரிசெய்யலாம்.”\n“அனைத்து வெற்றிகளுக்கும் திறவுகோல் செயல்.”\n“வெற்றி என்பது அனைத்து சிறிய முயற்சிகளின் மொத்த தொகை, மீண்டும் மீண்டும் நாள் மற்றும் நாள்.”\n“வாழ்க்கையில் நிறைய சிக்கல்கள் உள்ளன, அதில் நாம் எந்த கட்டுப்பாடும் இல்லை, அதை நாம் கடவுளிடம் விட்டுவிடுகிறோம், எனவே நம்மீது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களை ஏன் சிக்கலாக்குகிறோம், அது நாம் நினைப்பதை விட மிகவும் எளிமையானது\n“எதைப் பற்றியும் எல்லாவற்றையும் பற்றி எல்லாவற்றையு��் கற்றுக்கொள்ள எப்போதும் முயற்சி செய்யுங்கள்.”\n“நீங்கள் அதைச் செய்வதற்கு முன்பு அதை விரும்ப வேண்டியதில்லை. செய்ய வேண்டியதை நீங்கள் செய்ய வேண்டும்.”\n“நீங்கள் எங்கு இருக்க விரும்புகிறீர்கள் என்று முடிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற முடியாது.”\n“பார்வையைப் பிடித்து, செயல்முறையை நம்புங்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=33&chapter=6&verse=", "date_download": "2021-04-23T10:55:02Z", "digest": "sha1:ZY6PPTECUYTLYLENMRPRHLJAKCPT5OVT", "length": 16095, "nlines": 72, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | மீகா | 6", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nகர்த்தர் சொல்லுகிறதைச் கேளுங்கள்; நீ எழுந்து, பர்வதங்களுக்குமுன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தைக் கேட்கக்கடவது.\nபர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே, கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார்.\nஎன் ஜனமே, நான் உனக்கு என்ன செய்தேன் நான் எதினால் உன்னை விசனப்படுத்தினேன் நான் எதினால் உன்னை விசனப்படுத்தினேன் எனக்கு எதிரே உத்தரவு சொல்.\nநான் உன்னை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி, அடிமைத்தன வீட்டிலிருந்த உன்னை மீட்டுக்கொண்டு, மோசே ஆரோன் மீரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன்.\nஎன் ஜனமே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும், பேயோரின் குமாரனாகிய பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும், நீ கர்த்தரு��ைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.\nஎன்னத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன் தகனபலிகளைக்கொண்டும், ஒருவயது கன்றுக்குட்டிகளைக்கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ\nஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ என் அக்கிரமத்தைப் போக்க என் முதற் பேறானவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ\nமனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.\nகர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான்; மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவிகொடுங்கள்.\nதுன்மார்க்கருடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ\nகள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ\nஅவர்களில் ஐசுவரியமுள்ளவர்கள் கொடுமையால் நிறைந்திருக்கிறார்கள்; அவர்களுக்குள் வாசமாயிருக்கிறவர்கள் பொய்பேசுகிறார்கள்; அவர்கள் வாயிலுள்ள நாவு கபடமுள்ளது.\nஆகையால் நான் உன் பாவங்களினிமித்தம் உன்னை அடித்துப் பாழாக்குகிறதினால் உன்னை பலட்சயமாக்குவேன்.\nநீ புசித்தும் திருப்தியடையாதிருப்பாய்; உனக்குள்ளே சோர்வுண்டாகும்; நீ பதனம்பண்ணியும் தப்புவிப்பதில்லை; நீ தப்புவிப்பதையும் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன்.\nநீ விதைத்தும் அறுக்காமற்போவாய்; நீ ஒலிவப்பழங்களையும் திராட்சப்பழங்களையும் ஆலையாடினபோதிலும், எண்ணெய் பூசிக்கொள்வதுமில்லை, இரசம் குடிப்பதுமில்லை.\nநான் உன்னைப் பாழாகவும் உன் குடிகளை ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைக்கும்படி, உம்ரியினுடைய கட்டளைகளும் ஆகாப் வீட்டாருடைய எல்லாச் செய்கைகளும் கைக்கொள்ளப்பட்டு வருகிறது; அவர்களுடைய ஆலோசனைகளிலே நடக்கிறீர்கள்; ஆகையால் என் ஜனத்தின் நிந்தையைச் சும��்பீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=District%20Election%20Officers", "date_download": "2021-04-23T10:57:25Z", "digest": "sha1:YBIMTJS3KNWTGR2BNGAMSCRNVW7VDOC4", "length": 5848, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"District Election Officers | Dinakaran\"", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் அலுவலர் ஆய்வு\nநாளை வாக்குப்பதிவு அச்சமின்றி வாக்களிக்க முன்னேற்பாடுகள் தீவிரம்-மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்\nநாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 691 போலீஸ் அதிகாரிகள் குலுக்கல் மூலம் தேர்வு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் புகார் தெரிவிக்கலாம் தேர்தல் அலுவலர் அழைப்பு\nதேர்தல் நடைபெறும் 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை\nதேனி மாவட்டத்தில் தேர்தல் நாளன்று தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை தொழிலாளர் நல ஆணையம் உத்தரவு\nதபால் வாக்கு அளிக்க முடியாத போலீசார் வரும் 3ம் தேதி மீண்டும் வாக்களிக்கலாம்: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்\nபெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் அலுவலர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று: ஊழியர்கள் அச்சம்\nஅனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாலை 5 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை\nசென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை\nவாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: மாவட்ட தேர்தல் அலுவலர், எஸ்.பி ஆய்வு\nசட்டமன்ற தேர்தலுக்காக 4 தொகுதி வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்புவதற்கு தயாரான பொருட்கள்-மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு\nதபால் வாக்கு விவகாரம்.: அரசியல் கட்சிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை\nதேர்தல் ஆணைய உத்தரவுக்கு தமிழக அரசு பணிந்தது: டிரான்ஸ்பர் செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவித்தது : 5 போலீஸ் அதிகாரிகளுக்கும் பணியாணை :தமிழக அரசு உத்தரவு\nதேர்தல் ஆணைய உத்தரவுக்கு தமிழக அரசு பணிந்தது: பணி மாறுதல் செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவித்தது: 5 போலீஸ் அதிகாரிகளுக்கும் பணியாணை வழங்கி தமிழக அரசு உத்தரவு\nசென்னையில் இரவு நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே மின்வெட்டு ஏற்படுகிறது: மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் படைவீரர்கள் ஏப். 4ல் எஸ்பி ஆபீசில் ஆஜராக வேண��டும் கலெக்டர் அறிவுறுத்தல்\nசென்னையில் இதுவரை ரூ.48 கோடி மதிப்பிலான பணம், நகை, பரிசுப் பொருட்கள் பறிமுதல்: மாவட்ட தேர்தல் அதிகாரி\nஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் 15 போலீஸ் அதிகாரிகள்: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/07/19/periyava-golden-quotes-281/", "date_download": "2021-04-23T12:09:13Z", "digest": "sha1:2Z35SJGU6FZ6QTSKLW26MUV2LXWQ63VC", "length": 7175, "nlines": 63, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-281 – Sage of Kanchi", "raw_content": "\nஆசாரங்களையும், தர்ம சாஸ்த்ரக் கட்டுப்பாடுகளையும் விட்டு விலகி விலகிப் போகிறதுதான் ஸோஷியல் ஸர்வீஸ் என்றில்லாமல், அவற்றில் இன்னம் கிட்டே கிட்டே போய் ஒட்டிக்கொள்கிற மாதிரி தெய்வ ஸம்பந்தத்துடன்தான் தேசப்பணி செய்ய வேண்டும். தங்களுக்கும் ஸமூஹத்துக்கும் ஒன்று செய்து கொள்வதற்கு முன்னால், பகவானுக்கு எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டும். தீபாவளி என்றால் தாங்கள் எண்ணெய் தேய்த்துக் கொள்வது, புது வஸ்த்ரம் கட்டிக் கொள்வதோடு ஏழை பாழைகளுக்கும் எண்ணெய், சீயக்காய், துணி கொடுக்க வேண்டும். அது மட்டும் போதாது. எல்லாரும் சேர்ந்து முதலில் கோயிலில் உள்ள அறுபத்து மூவர் உள்பட எல்லா மூர்த்திகளுக்கும் தைலம் சாத்தி, புது வஸ்த்ரம் அணிவிப்பதில்தான் கொண்டாட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். இப்படியே பொங்கல் என்றால் அவரவர் வீட்டுக்குச் சுண்ணாம்பு அடித்து சுத்தப்படுத்துவதோடு, வசதியில்லாதவர்களுக்கும் இந்த உதவியைப் பண்ணுவதோடு, வசதியுள்ளவர், வசதியில்லாதவர் எல்லாருமே ஒன்று கூடிப் பக்கத்திலுள்ள ஆலயங்களில் களை பிடுங்கி, தேய்த்து மெழுகி அலம்பிவிட்டு, பொக்கை பொறைகளை அடைக்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nஇன்று #விழுப்புரம் சங்கரமடத்தில் #ஸ்ரீராமநவமி ராமநாம ஜபம் நடைபெற்றது தொடர்ந்து ராமகிருஷ்ணா மிஷன் மஹராஜ் பரம சுகானந்… twitter.com/i/web/status/1… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+-+%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=1%209511", "date_download": "2021-04-23T12:32:45Z", "digest": "sha1:CLBJXR5T75O6JW3SSVC5WHXI7QWO6TAX", "length": 8524, "nlines": 124, "source_domain": "marinabooks.com", "title": "கற்றல் - மனித வளர்ச்சி - உளவியல் Katral - Manitan Valarchy - Ulaviyal", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகற்றல் - மனித வளர்ச்சி - உளவியல்\nகற்றல் - மனித வளர்ச்சி - உளவியல்\nகற்றல் - மனித வளர்ச்சி - உளவியல்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nகாலம் தோறும் படிப்படியாக ஏற்படும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கல்வித்திட்டத்தில் பாடத் 'திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. அப்பாடத் திட்டங்களின் படி பாடங்களை நடத்துவதற்கு மாணவ ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப பழக்க வழக்கங்களை உருவாக்க வேண்டுவது கல்வித்திட்டத்தின் நோக்கமாக அமையும். பொதுத்தமிழ், சிறப்புத்தமிழ், ஆங்கிலம், அறிவியல், கல்வியியல், கணினியியல், வரலாற்றியல், புவியியல், பொருளியல், பொருளறிவியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், உளவியல் எனப் பாடத்திட்டங்களை வகுத்துக் கொண்டு கலைத்திட்டங்களை உருவாக்கி மாணவ ஆசிரியர்க்கு வழங்க வேண்டும். அதற்கேற்பக் கல்வியியல் கல்வித்துறையால் பாடத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அந்த வகையில் வெளியிடப்பெற்றுள்ள புதிய பாடத் திட்டங்களின்படி அனைத்து நூல்களும் கல்வியியல் அனுபவம் மிக்க ஆசிரிய பெருமக்களால் தயாரிக்கப் பட்டுள்ளன.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nகௌரா பதிப்பக குழுமம் :\nகற்றல் - மனித வளர்ச்சி - உளவியல்\n{1 9511 [{புத்தகம் பற்றி காலம் தோறும் படிப்படியாக ஏற்படும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கல்வித்திட்டத்தில் பாடத் 'திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. அப்பாடத் திட்டங்களின் படி பாடங்களை நடத்துவதற்கு மாணவ ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப பழக்க வழக்கங்களை உருவாக்க வேண்டுவது கல்வித்திட்டத்தின் நோக்கமாக அமையும். பொதுத்தமிழ், சிறப்புத்தமிழ், ஆங்கிலம், அறிவியல், கல்வியியல், கணினியியல், வரலாற்றியல், புவியியல், பொருளியல், பொருளறிவியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், உளவியல் எனப் பாடத்திட்டங்களை வகுத்துக் கொண்டு கலைத்திட்டங்களை உருவாக்கி மாணவ ஆசிரியர்க்கு வழங்க வேண்டும். அதற்கேற்பக் கல்வி��ியல் கல்வித்துறையால் பாடத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அந்த வகையில் வெளியிடப்பெற்றுள்ள புதிய பாடத் திட்டங்களின்படி அனைத்து நூல்களும் கல்வியியல் அனுபவம் மிக்க ஆசிரிய பெருமக்களால் தயாரிக்கப் பட்டுள்ளன.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88&printable=yes", "date_download": "2021-04-23T10:31:37Z", "digest": "sha1:N2VOTCNSCP7UWNRWKIUJQBVK2SXB2WUL", "length": 7871, "nlines": 77, "source_domain": "noolaham.org", "title": "வலைவாசல்:அரியாலை - நூலகம்", "raw_content": "\nஅரியாலை ஊர் ஆவணப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டமானது நூலக நிறுவனத்தின் வீயூகதிட்டத்துக்கமைய அடையாளங்காணப்பட்ட முன்னெடுப்பு. ஒரு ஊர் தொடர்பான பல்வேறு தகவல் வளங்களை, தரவுகளை சேகரித்து, பாதுகாத்து, காட்சிப்படுத்தி அந்த ஊர் தொடர்பான கல்விசார் மற்றும் சமூகம் சார் ஆய்வுகளுக்கு உதவுவதுடன் பண்பாட்டு வளர்ச்சிக்கும் உதவுதல் இந்தச் செயற்திட்டத்தின் நோக்கமாகும்.\nநூல்கள்: 10 மலர்கள்: 31 ஆளுமைகள்: 45 அமைப்புகள்: 1 படங்கள்:315 வாய்மொழி வரலாறு:38\nபுனித யூதாதேயுவின் செபங்களும் மன்றாட்டுக்களும்\nவைரவவிழா மலர்: அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் 1946-2006\nருத்திரகார சித்திரத் தேர் மலர்: யாழ் அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் தேவஸ்தானம்....\nயாழ் அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்தி விநாயகர் ...\nயா/ அரியாலை திருமகள் ஶ்ரீ முத்து வைரவர் ஆலயம்: ஆலய அலங்காரத் திருவிழா மற்றும் அன்னதான...\nநூற்றாண்டு விழா மலர்: யா/ அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை 1910-2010\nபல்லூடக ஆவணகத்தில் அரியாலை தொடர்பான மேலதிக ஆவணங்கள்\nபல்லூடக ஆவணகத்தில் அரியாலை தொடர்பான மேலதிக ஆவணங்கள்\nஅரியாலை ஊர் ஆவணப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டமானது அரியாலை ஊர் தொடர்பான பல்வேறு தகவல் வளங்களை, தரவுகளை சேகரித்து, பாதுகாத்து, காட்சிப்படுத்தி அந்த ஊர் தொடர்பான கல்விசார் மற்றும் சமூகம் சார் ஆய்வுகளுக்கு உதவுவதுடன் பண்பாட்டு வளர்ச்சிக்கும் உதவும் வகையில் அரியாலை மக்கள் மன்றம் - நோர்வே இன் அனுசரணையுடன் மேற்க்கொள்ளப்பட்டது.\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [100,495] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [83,923] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [16,736]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,431] இதழ்கள் [13,032] பத்திரிகைகள் [51,660] பிரசுரங்கள் [1,005] சிறப்பு மலர்கள் [5,313] நினைவு மலர்கள் [1,465]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,288] பதிப்பாளர்கள் [3,532] வெளியீட்டு ஆண்டு [152]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [ 1480] | மலையக ஆவணகம் [747] | பெண்கள் ஆவணகம் [1305]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [6,410] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [364]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [805] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [96] | முன்னோர் ஆவணகம் [428] | உதயன் வலைவாசல் [7,709] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-04-23T12:34:42Z", "digest": "sha1:MNXM5DRQOMKGDL2OA65XUGZHWMFEEZBW", "length": 11296, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரேசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதற்காலத்தில் திரேசு பல்காரியா, கிரேக்க, துருக்கி நாடுகளின் அங்கமாக உள்ளது.\nதிரேசின் இயல்பான-புவியியல் எல்லைகள்: பால்கன் மலைத்தொடர், ரோடோப் மலைகள் மற்றும் பொசுபோரசு. ரோடோப் மலைகள் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.\nஉரோமைப் பேரரசில் இருந்த திரேசு மாகாணம்\nதிரேசு (Thrace,[1], பண்டைக் கிரேக்கம்: Θρᾴκη: Thráke; பல்கேரிய: Тракия; Trakiya, துருக்கியம்: Trakya) ஐரோப்பாவின் தென்கிழக்கிலுள்ள வரலாற்றுச் சிறப்புடைய புவியியற் பகுதி ஆகும். இதனைச் சூழ வடக்கில் பால்கன் மலைகளும் தெற்கில் ரோடோப் மலைகளும் ஏஜியன் கடலும், கிழக்கில் கருங்கடலும் மர்மரா கடலும் உள்ளன. இப்பகுதிகள் தற்காலத்தில் தென்கிழக்கு பல்காரியா, வடகிழக்கு கிரேக்கம், மற்றும் துருக்கியின் ஐரோப்பிய நிலப்பகுதியாக உள்ளன. இங்கிருந்த திரேசியர்கள் பண்டைக்கால இந்தோ ஐரோப்பிய மக்கள் ஆவர். திரேசியர்கள் ஐரோப்பாவின் நடு, கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளில் வாழ்ந்திருந்தனர்.\nதிரேசின் மக்கள் தங்களை எவ்வாறாகவும் குறிப்பிட்டுக் கொள்ளவில்லை. இருப்பினும் இவர்களை திரேசியர்கள் என்றும் இப்பகுதியை திரேசு என்றும் கிரேக்கர்களே பெயரிட்டனர்.[2] திரேசியர்கள் பல பழங்குடி குழுக்களாக பிரிந்திருந்தனர். திரேசிய வீரர்கள் பெர்சிய படையில் பயன்படுத்தப்பட���டதாக அறியப்படுகிறது. அடுத்திருந்த நாட்டு அரசர் அலெக்சாந்தரின் படையில் பங்கேற்று தார்தனெல்சு நீரிணையைக் கடந்து பாரசீகப் பேரரசுடன் போரிட்டனர்.\nதிரேசியர்கள் பலவாறாகப் பிரிந்திருந்தமையால் ஓர் அரசியலமைப்பைக் கொண்டிருக்கவில்லை. மலை மக்களாகிய திரேசியர்கள் இயல்பான போர்வீரர்களாக இருந்தனர். சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்திருந்த திரேசியக் குழுக்கள் அமைதியை விரும்பினர்.\nஅலெக்சாந்தர் திரேசைக் கைப்பற்றியிருந்தார். பின்னர் இது விடுதலை பெற்றது. பல முயற்சிகளுக்குப் பிறகு மீண்டும் பொ.யு 46இல் குளோடியசு காலத்தில் உரோமானியர்களால் கைப்பற்றப்பட்டனர். உரோமானியர் ஆட்சியில் இது மாகாணமாகவும், பின்னர் நான்கு மாநிலங்களாகவும் பிரிக்கப்பட்டது. இறுதியில், பேரரசு அழிபட்டநிலையில் ஆயிரமாண்டுகளுக்கு சண்டைகளையும் ஆக்கிரமிப்புகளையும் திரேசு எதிர்கொண்டது. இதன் பின்னர் திரேசு என்றுமே தன்னாட்சி பெற்றதில்லை.\n↑ கிரேக்க மொழி: Θράκη, Thráki; துருக்கியம்: Trakya\nகிரேக்க மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2019, 08:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/supreme-court-says-hathras-case-shocking/", "date_download": "2021-04-23T10:21:05Z", "digest": "sha1:N73KXWWEWNWUKTVDVZCXGP4KWGXR4SWK", "length": 15855, "nlines": 140, "source_domain": "tamilnirubar.com", "title": "ஹாத்ரஸ் வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது சுப்ரீம் கோர்ட் வேதனை | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஹாத்ரஸ் வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது சுப்ரீம் கோர்ட் வேதனை\nஹாத்ரஸ் வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது சுப்ரீம் கோர்ட் வேதனை\nஹாத்ரஸ் வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.\nஉத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த 19 வயது பெண் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.\nஇதில் பலத்த காயமடைந்த அவருக்கு அலிகர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 29-ம் தேதி அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇளம்பெண்ணின் மரணத்துக்கு நீதி கோரி பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சந்திர பான் சிங் மற்றும் 100 பெண் வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர் சத்யாமா துபே உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\nஓய்வு பெற்ற நீதிபதி சந்திர பான் சிங் தனது மனுவில், “ஹாத்ரஸ் இளம்பெண்ணை குப்பையை எரிப்பதுபோல நள்ளிரவில் எரித்துள்ளனர். இந்த வழக்கில் மாநில போலீஸார், மாவட்ட ஆட்சியர் தவறு இழைத்துள்ளனர்.\nஅவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். இளம்பெண்ணின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.\nகீர்த்தி சிங், கனிகா உட்பட 100 பெண் வழக்கறிஞர்கள் இணைந்து தாக்கல் செய்துள்ள மனுவில், “பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பான சட்டங்கள் முறையாக அமல் செய்யப்படவில்லை.\nஇதன்காரணமாக குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீது துளியும் பயம் இல்லை. அவர்கள் துணிச்சலாக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.\nசமூக ஆர்வலர் சத்யாமா துபே தாக்கல் செய்துள்ள மனுவில், “ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் அல்லது ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடைபெற வேண்டும்” என்று கோரியுள்ளார்.\nஇந்த பொது நல மனுக்கள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியம் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nமனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், கீர்த்தி சிங், பிரதீப் குமார் யாதவ், சஞ்சீவ் மல்ஹோத்ரா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.\nவழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறும்போது, “உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இல்லை. உச்ச நீதிமன்றம் நியமிக்கும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும். பெண்ணின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கோரினார்.\nமற்றொரு வழக்கறிஞர் கீர்த்தி சிங் வாதிடும்போது, “உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.\nஉத்தர பிரதேச அரசு விளக்கம்\nஉத்தர பிரதேச அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார். அவர் கூறும்போது, “உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நேர்மையாக விசாரணை நடத்தப்படுகிறது.\nஆனால் அரசியல் கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என்று கோரினார்.\nஉத்தர பிரதேச அரசு சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”ஹாத்ரஸ் சம்பவத்தில் செப்டம்பர் 14-ம் தேதியே வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது.\nபாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செப்டம்பர் 19-ம் தேதி மானபங்க குற்றச்சாட்டு சேர்க்கப்பட்டது. அந்த பெண் மீண்டும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த 22-ம் தேதி பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சேர்க்கப்பட்டது.\nஎனினும் மருத்துவ அறிக்கையில் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஹாத்ரஸ் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம் நிலவியது.\nஇதன்காரணமாகவே பெண்ணின் உறவினர்கள் ஒப்புதலுடன் நள்ளிரவில் உடல் எரிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டபிறகு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.\n“ஹாத்ரஸ் வழக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தங்களுக்காக வாதாட வழக்கறிஞரை தேர்வு செய்து விட்டார்களா என்பதை கேட்டறிந்து நீதிமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும்.\nபெண்ணின் குடும்பத்தினர் மற்றும் சாட்சிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்த விவரங்களை உத்தர பிரதேச அரசு விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.\nஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஹாத்ரஸ் வழக்கு நடைபெறுவது குறித்த பரிந்துரைகளை அனைத்து தரப்பினரும் அளிக்கலாம்.\nஅதன் அடிப்படையில் உரிய முடிவு எடுக்கப்படும். ஒரு வாரத்துக்குப் பிறகு வழக்கு மீண்டும் விசாரி���்கப்படும்” என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.\nஉலக மக்கள் தொகையில் 10% பேருக்கு கொரோனா தொற்று\nஇந்தியாவில் 61,267 பேர்.. தமிழகத்தில் 5,017 பேருக்கு கொரோனா…\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_344.html", "date_download": "2021-04-23T10:29:09Z", "digest": "sha1:G6YX4DYQT4ZR4AHKCAJONDYHGAEKFEDR", "length": 11865, "nlines": 55, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"நம்ம மைண்ட் வேற அங்க போகுதே..\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Vani Bhojan \"நம்ம மைண்ட் வேற அங்க போகுதே..\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் ரசிகர்கள்..\n\"நம்ம மைண்ட் வேற அங்க போகுதே..\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் ரசிகர்கள்..\nஒரு காலத்தில் சீரியலில் நடிக்கும் நடிகைகளை சினிமாவில் நடிக்க வைக்க யோசிப்பார்கள் . அப்படியே நடித்தாலும் அண்ணி தங்கை வேடங்கள் மட்டுமே கொடுப்பார்கள்.\nஅதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்று வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வருகிறார்.\nஅவருக்குப் பிறகு சின்னத்திரை நயன்தாரா என்று சீரியல் ரசிகர்களால் அழைக்கப்பட்டு பெரும் பிரபலமடைந்தவர் நடிகை வாணி போஜன். ஆரம்பத்தில் விமான பணிப் பெண்ணாக இருந்து பின்னர் மாடலிங் திரையில் நுழைந்தார்.\nஅதன் மூலம் கிடைத்த வாய்ப்பில் தான் சீரியல் நடிகையானார். சன் டிவியில் ஒளிபரப்பான \" தெய்வமகள் \" சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே படு பேமஸ் ஆகிவிட்டார்.\nஅதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைய அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. அசோக் செல்வன் நடித்த ‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் மீரா அக்காவாக நுழைந்துவிட்டார்.\nஇப்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் அவர் சமூகவலைதளங்களில் படங்களை பதிவேற்றுவதில் ஆர்வம் கொண்டவர். அதையடுத்து இப்போது சில நாட்களாக அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.\nஇந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.சின்னத்திரையில் பிரபலமான நடிகை வாணி போஜன், “ஓ மை கடவுளே மற்றும் லாக்கப்” போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.\nஇரண்டு படங்களுமே அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.இப்போது நான்கைந்து படங்களில் நாயகியாக நடிக்கிறார். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வருவதால் சீரியலுக்கு குட்பை சொல்லிவிட்டார்.\nஇதுகுறித்து அவர்,சினிமாவில் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். இனி டிவி சீரியல்களில் நடிக்க நேரம் இருக்காது.\nஏனென்றால் சீரியல்கள் ஆண்டுக்கணக்கில் ஓடும், இனி ஆண்டுதோறும் நடிக்க முடியாது.தற்போது 4 படங்களில் நடிக்கிறேன். இவற்றில் விதார்த் உடன் நடிக்கும் படம் ரொம்பவே வித்தியாசமானது.\nவெளிமாநிலம் என்றாலும் தமிழ் நன்றாக பேசுவேன். இதை கடவுள் கொடுத்த வரமாக எண்ணுகிறேன் என்று வாணிபோஜன் கூறினார். தற்போது, சசிகுமார் நடித்துள்ள பகைவனுக்கு அருள்வாய் படத்தில் நடித்து முடித்துள்ளார்.\nஇந்த படத்தின் பணிகள் முடிந்த நிலையில், படகுழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வாணி போஜன்.\nஇதனை பார்த்த ரசிகர்கள், நம்ம மைண்டு வேற அங்க போகுதே என்று புலம்பி வருகிறார்கள்.\n\"நம்ம மைண்ட் வேற அங்க போகுதே..\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் ரசிகர்கள்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/107676-", "date_download": "2021-04-23T12:34:53Z", "digest": "sha1:QBZ7EEVKIUTD5XP2KNGUFIDSVKKUYMSX", "length": 7611, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 05 July 2015 - கம்பெனிகள் இணைப்பு... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! | 10 Things you must know about Company Merge - Vikatan", "raw_content": "\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nகம்பெனிகள் இணைப்பு... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nஃபண்ட் பரிந்துரை: ஐடிஎஃப்சி டாக்ஸ் அட்வான்டேஜ் (இஎல்எஸ்எஸ்) ஃபண்ட்: வரிச்சுமையைக் குறைக்க விரும்புவோருக்கு ஏற்ற ஃபண்ட்\nகுறைத்துக் காட்டப்படும் புள்ளிவிவரம்... குறையாமல் இருக்கும் விலைவாசி\nபெரம்பலூர் ஸ்பாட் ரேட் நிலவரம்\nரியல் எஸ்டேட்: வளர்ச்சியைத் தடுக்கும் 50சி\nமீண்டும் உயரும் சந்தை...நிஃப்டி 10000 இந்த ஆண்டுக்குள் சாத்தியமா\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: கணிசமான கேப் ஓப்பனிங் அடிக்கடி வரலாம்\nவாங்க விற்க கவனிக்க வேண்டிய பங்குகள்\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nஷேர்லக்: அல்கோ டிரேடிங் ஆபத்து\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 2\nஏற்றம் தரும் ஏற்றுமத��� தொழில்கள் - 25\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 2\nவீட்டுக் கடன்... எந்த வங்கி பெஸ்ட்\nட்விட்டர்: கேள்வி பதில் நேரம்\nநாணயம் லைப்ரரி: குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்கும் வழிகள்\nட்விட்டர்: கேள்வி பதில் நேரம்\nகம்பெனிகள் இணைப்பு... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nமுதலில் கையகப்படுத்தும் நிறுவன முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை.எஸ்.லெட்சுமணராமன், பங்குச் சந்தை நிபுணர்,ஆர்.எம்.ஆர் ஷேர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ki-veeramani-person", "date_download": "2021-04-23T12:30:16Z", "digest": "sha1:WKT2YPGFA3FZBYU73CGXIW3WVFUSJHW4", "length": 6470, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "ki veeramani", "raw_content": "\nதயாநிதி அழகிரிக்கு தென்மண்டலப் பொறுப்பா - தகிக்கும் மதுரை தி.மு.க\nபெரியாருக்கே சாதிப் பட்டம் சூட்டிய உங்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்\n``திராவிடர் நிதிக் கழகம் 'சி.இ.ஓ' அல்லவா நீங்கள்\" - பெரியாரின் உண்மைத் தொண்டன் கடிதம்\nஉங்கள் குடும்பச் சொத்தா திராவிடர் கழகம்\n`அவருக்கே குற்றவுணர்வு ஏற்பட்டதால்தான் விளக்கம் கொடுத்திருக்கிறார்' - உதயநிதி குறித்து கி.வீரமணி\nஜூ.வி பைட்ஸ்: வேலூர் `லாட்ஜ்' வில்லங்கம், வீரமணி `அமைதி'க்குப் பின்னால், தேர்வாணைய தகிடு தத்தங்கள்\nதி.மு.க முற்றிலுமான நாத்திக இயக்கம் அல்ல\n`கலகம் செய்து ஆட்சியைப் பிடிக்கலாம்னு நினைக்கிறாங்க; நாங்க விட மாட்டோம்\n\"இது இன்னொரு 'பாபா'வாகத்தான் இருக்கும்\" - ரஜினியை விளாசும் கி.வீரமணி பேட்டி\n“மின்சாரத்தில் கை வைத்துவிட்டார் ரஜினி\n`தமிழர் நலனுக்காக ஓய்வூதியம் செலவு' - தமிழ் ஆர்வலர்களைக் கலங்க வைத்த ஆசிரியர் ராமசாமியின் மறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/every-citizen-civil-politica-and-religious-leader-must-come-together.html", "date_download": "2021-04-23T10:43:11Z", "digest": "sha1:MMB6V3JQSHQO3DJOW57VGYFNB3KSQ2NM", "length": 4478, "nlines": 66, "source_domain": "www.cbctamil.com", "title": "கொரோனாவை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும் - கரு ஜயசூரிய அழைப்பு", "raw_content": "\nHomeeditors-pickகொரோனாவை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும் - கரு ஜயசூரிய அழைப்பு\nகொரோனாவை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும் - கரு ஜயசூரிய அழைப்பு\nகொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு நாட்டுமக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் அரசியல், மதத்தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று சபாந��யகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் உச்சத்தைத் தீர்மானிக்கும் வாரங்களாக எதிர்வரும் இரு வாரங்களும் அமையும் என மருத்துவ நிபுணர்கள் எதிர்வு கூறியிருக்கும் நிலையிலேயே முன்னாள் சபாநாயகர் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.\nஅவர் மேலும் டுவிட்டரில் தெரிவிக்கையில், \"ஒரே நாட்டவர் என்ற வகையில் தற்போது நாம் கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள புதிய சவாலொன்றுக்கு முகங்கொடுத்திருக்கிறோம்.\nஇந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு நாட்டுமக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் அரசியல், மதத்தலைவர்கள் அனைவரும் ஓரணியில் ஒன்றுபட வேண்டும். அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் நாடாளுமன்றமும் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்க வேண்டும்\" என பதிவிட்டுள்ளார்.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkattar.com/kuthba-reciting/", "date_download": "2021-04-23T11:21:36Z", "digest": "sha1:RBZ75OIXADMVAMTRDAASOLKG5EBVDAOV", "length": 6176, "nlines": 84, "source_domain": "www.makkattar.com", "title": "Kuthba | Hallaj Wariyam", "raw_content": "\nதஸவ்வுபினதும், ஸுபிகளினதும் அறிவுப் பங்களிப்பும் சமூக நிர்மாணப்பணிகளும்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். வபர.\n1979 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று சின்ன( பட்டின)ப் பள்ளிவாசலின் அனுமதி பெறப்பட்டு\nகட்டப்பட்ட மஹ்ழறத்துல் காதிரிய்யா பள்ளிவாசலில் பல்வேறுபட்ட நல்ல நோக்கங்களை\nகருத்திற்கொண்டு; குத்பா ஓதுவதற்காக கடந்த 01.01.2013ல் அனுமதிகோரப்பட்டது.\nஅக்கரைப்பற்று மஹ்றத்துல் காதிரிய்யா தக்கியாவில் (ஜும்ஆ பள்ளிவாசலில்) குத்பா நடத்துவதற்காக அனுமதிகோரி அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அனுப்பப்பட்ட கடிதம்\nஅதனைத் தொடர்ந்து கடந்த 2013.02.02 ஆம் திகதி தேதியிட்ட 727 ஆம் இலக்க கடிதத்தின் மூலம் அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாசலால், மேற்படி மஹ்ழறத்துல் காதிரிய்யா பள்ளிவாசலில் குத்பா ஓதுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லையென மறுமொழி வழங்கப்பட்டது ( கடிதம் -02).\nஅக்கரைப்பற்று மஹ்றத்துல் காதிரிய்யா தக்கியாவில் (ஜும்ஆ பள்ளிவாசலில்) க��த்பா நடத்துவதில் ஆட்சேபனை இல்லையென அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாசலால் வழங்கப்பட்ட கடிதம்\nஅதனைத் தொடர்ந்து கடந்த 12.04.2013 வெள்ளிக் கிழமை முதல் அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் குத்பா ஓதப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்.\nமுதலாவது குத்பாப் பேருரையை அதிகண்ணியமிக்க ஷெய்குனா குத்புஸ்ஸமான் அப்துல் மஜீத் மக்கத்தார் வாப்பா நாயகம் (றலி) அவர்கள் நிகழ்த்தினார்கள்.\n← ஜும்ஆ பிரசங்கம் 12.04.2013\nகுதுபுனா முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்) அவர்களின் 52 வது நினைவு தினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Hrithik%20roshan", "date_download": "2021-04-23T12:17:06Z", "digest": "sha1:MUGE5BV5ECNLD6KKRJ3HUO37DN2LJBXJ", "length": 3114, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Hrithik roshan", "raw_content": "\nகுற்றம் சினிமா விளையாட்டு சுற்றுச்சூழல் விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n500 கோடி ரூபாய்க்கு மே...\n - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்\nகோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா\nமும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது\nகாரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/21-03-2018-raasi-palan-21032018.html", "date_download": "2021-04-23T10:50:58Z", "digest": "sha1:FJWT7RISGIW2VUD7FOUPXEEZATI3OE7N", "length": 25858, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 21-03-2018 | Raasi Palan 21/03/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களில் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.\nகடகம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nசிம்மம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். அலுவலகத்தில் அமைதி நிலவும். புதிய பாதை தெரியும் நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேச வேண்\nடாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கிதருவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.\nதனுசு: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆ���ாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nமகரம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகும்பம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள்.\nமீனம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எ��ுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள்\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/07/blog-post_91.html", "date_download": "2021-04-23T11:01:09Z", "digest": "sha1:DPXPXMHJ2FYRK3SQCCRUVBEYNVA6FBYX", "length": 15344, "nlines": 148, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: பாவங்களுக்கான பிறவிகள்", "raw_content": "\nதாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு என்ற ஐந்து பிறவிகளில் பிறருக்கு உபகாரமாயிருந்தால் தான் மா��ிடப்பிறவி ஆறாவதாக வாய்கிறது.\n1 உத்தமனாய் இருப்பவர் தேவனாகிறார்\n2 உத்தமனாய் இல்லையெனில் முட்செடி, எருக்கு, ஊமத்தை போன்ற செடிகளாகிறார்\n3 தருமவான் தாவரமானால் கனி கொடுக்கும் மரமாவன். மூலிகைச் செடியாவான் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழும் அரசமரமாவான்.\n4 வலையில் சிக்கிய மீன் எவர் பசிக்காவது உணவாகி அடுத்த பிறவியை அடைகிறது ;\n5 கோயில் புற்றுக்குள் இருக்கும் நாகம் பலராலும் வணங்கும் பேறு பெறுகிறது\n6 மற்றவரைச் சொல்லால் கொட்டுபவன் விருச்சிகப் பிறவி அடைகிறான்\n7 தன் குடும்பத்தை மட்டுமே பேணுபவன் நண்டாக பிறக்கிறான்\n8 குடும்பம், நாடு இரண்டுக்கும் பிரயோஜனப்படாதவர் வெளவாலாக தொங்குகின்றான்\n9 தன்னை அழகாக அலங்கரிப்பவர்கள் மயிலாக, கிளியாக, புறாவாக ஜெனனமெடுப்பர்\n10 கூர்மையான நோக்குள்ளவர் வல்லூராக பிறப்பார்\n11 பசியென்று வந்தவர்க்கு வசதியிருந்தும் அன்னமிடாதவர் பருந்துப் பிறவி வாய்க்கும்\n12 மற்றவரை எதற்காவது காக்க வைத்தவர் கொக்காக பிறக்கிறார்\n13 குருவை, சாஸ்திரம் படித்தவரை நையாண்டி செய்பவர் புலியாக பிறக்கிறார்\n14 நண்பனுக்கு துரோகம் செய்தவர் நரியாக, கழுதையாக பிறக்கிறார்\n15 காது கேளாதவரை இகழ்பவர் அங்கஹீனனாக பிறக்கிறார்\n16 தாகத்துக்கு தண்ணீர் தராதவர் காக்கையாக பிறக்கிறார்\n17 பிறரால் எற்பட்ட லாபங்களை தான் மட்டுமே அனுபவிப்பவர் புழுவாகப் பிறக்கிறார்\n18 விருந்தினருக்கு கொடாமல் ஒளித்து வைத்து அறுசுவை உண்பவர் புpசாசாக அலைய நேரிடும்\n19 பெற்றோர், இல்லாள், சந்ததிகளைக் கைவிட்டவர் ஆவியாக அல்லாடுவர்\n20 கொலை, கொள்ளை, செய்பவர் 100 ஆண்டுகள் ஆவியாக அல்லாடுகிறார்\n21 தானம் கொடுத்ததைப் பறித்து கொள்பவருக்கு ஓணான் பிறவி வாய்க்கிறது, அவர் மானிடப் பிறவி எடுக்கும் போதும் அற்பாயுளே வழங்கப்படும்\n22 மற்றவர் பிழைப்பைக் கெடுத்து சுகம் அனுபவிப்பவர் திமிங்கலமாக பிறக்கிறார், அடுத்தடுத்து முயல், மான் முதலான ஜென்மங்களில் உழல்கிறார்\n23 தன் புத்திரியை தவறான செயலில ஈடுபடுத்துபவர் மலத்தில் ஊறும் புழுவாகவும், அடுத்தடுத்து வேட்டைக்காரராகவும், காட்டுவாசியாகவும் பிறக்கிறார்\n24 விரதம், சிரார்த்தம் முதலான புண்ணிய தினங்களில் சம்போகத்தில் ஈடுபடுபவர் பன்றியாக, கோழியாக பிறக்கிறார்\n25 கோள் சொல்பவர் பல்லியாக, தவளையாக பிறக்கிறார்\n26 உழ��ப்புக்குத் தகுந்த ஊதியம் கொடுக்காதவர் அட்டைகளாகப் பிறந்து இரத்தத்தை உறிஞ்சுகின்றனர்\n27 மாமிசம் புசிக்கின்றவருக்கு சிங்கம், சிறுத்தை, ஓநாய் பிறவிகள் வாய்க்கின்றன\n28 அநியாயமாக லஞ்சத்துக்கு வசப்பட்டு தீர்ப்பளிப்பவர் கொசுவாக, ஈயாக, மூட்டைப்பூச்சியாக பிறக்கிறார்\n29 தீய சொல்லும், பிறர் நிந்தனையும் பேசுகிறவர் ஊமையாக பிறக்கிறார்\n30 தெய்வ நம்பிக்கை இல்லாதவர் பன்றியாக பிறக்கிறார் அடுத்தடுத்து பணியாட்களாக வாழ்க்கை நடத்தும் தலைவிதி வாய்க்கிறது\nஐம்புலன்களையும் அலையவிடாமல் கட்டுப்படுத்தி ஒழுக்கமாக வாழ்பவருக்கு சொர்க்க பதவி கிட்டுகிறது.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nபிரத்யங்கிரா தேவியை பூஜை அறையில் வைக்கலாமா\nஅம்மனின் 51 சக்தி பீடங்கள்\nவளைகாப்பு\" சடங்கும் அதன் முக்கியத்துவமும்\nராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)… மிகவும் அருமையான...\n*கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொருட்கள்\nஆன்மிகம் - கேள்வி பதில் பகுதி...\nஅடகு வைத்த நகைகளை மீட்க எளிய தாந்த்ரிக பரிகாரம் \nசந்திர பலம் உள்ள நாட்கள்\nவெளிநாட்டுப் பயணத் தடை நீங்க உதவும் வழிபாடு .....\n*\"ஓம் சிவ சிவ ஓம்\"* மந்திர ஜெபத்தின் அபூர்வ ரகசியங...\nஸ்ரீநரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் 21\nபுத்திர தோஷம் தீர்க்கும் புண்ணியத் தலங்கள்\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nகாசு, பணம், துட்டு, மணி-மணி\n“என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது\nநீண்ட ஆயுளுக்கு உதவும் சாந்தி ஹோமங்கள்\n*பித்ருக்கு தர்பணம் பற்றி கருடபுரணத்தில்*\nபித்ரு பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்\nஸ்ரீமதே இராமாநுஜாய நம|| கருடபுராணம் - சில தகவல்கள் \nநவகிரக தோஷ பரிகாரம் மேற்கொள்ள சரியான முறைகள் \nஉங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராக்ஷம்\nஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும்\nராகு தோஷம் நீங்க வழிபடும் முறை \nவேல் மாறல் -- உண்மை சம்பவம்\nகொடுத்த பணத்தைத் திரும்பப் பெற பரிகாரம்..\nஐஸ்வர்யம் தரும் வசிஷ்டர் அருளிய ஸ்ரீ மகாலட்சுமி மந...\nபிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக பலன் உண்டு \nஇறைவனை நாம் எப்போது காணமுடியும் \nபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வரலாறு \nசாபங்கள் நீங்கிட உதவும் அன்னதானமும் ஓம்சிவசிவஓம் ம...\nதிருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமாகப் பரிகாரம்\nதிருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்\nகடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள்...\nஅனைவரும் தெய்வீக நிலை அடைவதற்குத்தான் கோவிலைக் கட்...\nபொருளாதாரத்தில் முன்னேற மிக எளிய முறை \nவரம் தரும் அதி சூட்சும ஷண்முக மந்திரம் \nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் \nஎண்கள் - மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கம் \nதிருஷ்டிக் கண் மை தயாரிக்கும் முறை \nஅடகு வைத்து நகைகளை மீட்ட எளிய தாந்த்ரிக பரிகாரம் \nபணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக ...\nஇல்லங்களில் படியும் திருஷ்டி தோஷங்கள் \nசனியின் பிடியிலிருந்து அகத்தியரை காத்தருளிய இலத்தூ...\nஎல்லா தெய்வங்களையும் நேரில் தரிசித்த ஸ்ரீராமகிருஷ...\nஎந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற...\nநன்மை அருளும் ராகுகால பூஜை \nபோகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் :\nகணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம் \nகணவன் மனைவி ஒற்றுமைக்கு மந்திரம் :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/11/14/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE3879046.html", "date_download": "2021-04-23T12:14:19Z", "digest": "sha1:PMF5SC4E3PQOWFDQWPXEQHG3XSJOMDFY", "length": 5512, "nlines": 114, "source_domain": "duta.in", "title": "சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு - Chennainews - Duta", "raw_content": "\nசபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு\nசென்னை: சபரிமலை செல்ல தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. மண்டல பூஜை மற்றும் மகர விளக்குப் பூஜைக்காகத் தொடர்ந்து 60 நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதன்படி நாளை தொடங்கி வரு���் ஜனவரி 20ம் தேதி வரை அதிநவீன சொகுசு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக சென்னையில் இருந்து 55 பேருந்துகளும், திருச்சி, மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து தலா 2 பேருந்துகளும், தென்காசியிலிருந்து 3 பேருந்துகளும் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் www.tnstc.in, www.redbus.in, www.busindia.com, www.paytm.com, www.makemytrip.com, www.goibgo.com உள்ளிட்ட இணையதள முகவரிகள் வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பேருந்துகள் பற்றிய விவரங்களையும் 9445014412, 9445014450, 9445014424, 9445014463, 9445014416 உள்ளிட்ட செல்போன் எண்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவித்துள்ளது.\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/wIQCXAAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Siege%20protest", "date_download": "2021-04-23T10:37:26Z", "digest": "sha1:4KWG6QGBJ7DGWT7TCTC3Z2QLIGBYL6US", "length": 4267, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Siege protest | Dinakaran\"", "raw_content": "\nகும்பகோணம் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 500 பேர் கைது\nமதுக்கடையை அகற்ற கோரி பாஜக முற்றுகை போராட்டம்\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தவறு இழைத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை சண்முகையா எம்எல்ஏ உறுதி\nஅரசு ஊழியர்கள் 3வது நாளாக முற்றுகை போராட்டம்\nநிதி முறைகேட்டில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை மாற்றக்கோரி பள்ளிக்கு பூட்டுபோட்டு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் முற்றுகை போராட்டம் கணியம்பாடியில் பரபரப்பு\nஅனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைக்க மறுப்பதா ஆர்டிஓ அலுவலகத்தை பாஜ முற்றுகை கோவில்பட்டியில் பரபரப்பு\nமேற்குவங்க மக்களுக்கு துரியோதனனும், துச்சாதனனும் தேவையில்லை: பாஜக-வுக்கு விரைவில் பிரிவு உபசார விழா.. மம்தா பானர்ஜி தாக்கு..\nஎஸ்டிடியூ தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nடவுன் ஹாஜி நியமிக்காததை கண்டித்து முற்றுகை போராட்டம்\nபெற்றோர்கள் கடும் எதிர்ப்பு முத்துப்பேட்டை அருகே பைக் கவிழ்ந்து வாலிபர் படுகாயம்\nதி.மு.க. சார்பில் காங்கயத்தில் நாளை கண்டன ஆர்பாட்டம்\nஓசூரில் நாளை திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் 2வது நாளாக நீடிப்பு\nகலெக்டர் அலுவலகத்��ை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை\nதூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்\nதேவையற்ற இடத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு: பாலப்பணியை நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்\nதேவையற்ற இடத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு: பாலப்பணியை நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்\nதூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்\nகலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை\nகும்பகோணம் நகராட்சியில் ரூ.130 கோடி முறைகேடு கண்டித்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=naan%20police%20illa%20porukki", "date_download": "2021-04-23T11:16:09Z", "digest": "sha1:XAIHJVVWWXPW37TGG4SOOHGDKKEC3DSP", "length": 8310, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | naan police illa porukki Comedy Images with Dialogue | Images for naan police illa porukki comedy dialogues | List of naan police illa porukki Funny Reactions | List of naan police illa porukki Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநான் போலீஸ் இல்ல பொருக்கி\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஎன் கன்னத்தையும் கிள்ள சொல்லு மச்சான்\nஅடப்பாவி கிழவனா வேஷம் போட்டிருக்கான்\nநான் யாரும்மா உங்களை மன்னிக்க\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nநான் ஐடியா கொடுக்கல இந்த வெள்ளையன்தான் கொடுத்தான்\nஇல்ல வாங்கின காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா\nஇந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா அந்த படம் வந்தா பார்த்துக்கடா\nஇவ்ளோ நேரம் பஞ்சாயத்து பண்ணிருக்கோம்\nகாச வாங்கிகிட்டு மந்திரம் சொல்றியே உனக்கு வெக்கமா இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/school-student-scholarship/", "date_download": "2021-04-23T11:30:21Z", "digest": "sha1:TMCYAT5PJON3AYQWUDY3P6K7LEGE54DV", "length": 6149, "nlines": 114, "source_domain": "tamilnirubar.com", "title": "திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச. 14 கடைசி | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\n���ிறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச. 14 கடைசி\nதிறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச. 14 கடைசி\nதிறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச. 14 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 பேர் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.\nநடப்பு கல்வியாண்டுக்கான திறனாய்வு தேர்வு ஜன. 24-ம் தேதி நடைபெறுகிறது. ஊரகப் பகுதிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்கள் தலைமையாசிரியர்கள் மூலம் டிச. 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு எழுதும் மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷா ராணி தெரிவித்துள்ளார்.\nகல்லூரி மாணவர் உதவித் தொகை: டிச. 31 வரை பதிவேற்றலாம்\nஅம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sudden-fire-in-jayalalitha-sruthavoor-bungalow/", "date_download": "2021-04-23T10:41:41Z", "digest": "sha1:I6D5P34TA5GS6X66PITPIKRPILTZC2G5", "length": 13184, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெ.வின் சிறுதாவூர் பங்களாவில் திடீர் தீ விபத்து! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஜெ.வின் சிறுதா��ூர் பங்களாவில் திடீர் தீ விபத்து\nஜெ.வின் சிறுதாவூர் பங்களாவில் திடீர் தீ விபத்து\nஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.\nஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவுக்கு அருகில் உள்ள புல்வெளிப் பகுதி தற்போத காய்ந்து காணப்படுகிறது. அந்த பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.\nஇதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டம் உருவாகியது. இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது..\nதீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதற்போது அதிமுவில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக இந்த தீவிபத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது\nயுவராஜ் ஜாமீன் மனு தள்ளுபடி சுவாதி கொலைகாரன் பிடிபட்டான் காவிரிக்காக தீக்குளித்த இளைஞர் சீரியஸ்\n, ஜெ.வின் சிறுதாவூர் பங்களாவில் திடீர் தீ விபத்து\nPrevious வாக்குபதிவு ஒப்புகை சீட்டு இயந்திரம் வாங்க மத்திய அரசு ஒப்புதல்\nNext ஓ.பி.எஸ்., சிசகலா.. இருவருமே ஊழல்வாதிகள்\nஅதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nசென்னை: கல்வி நிலையங்கள் மூடப்பபட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்…\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nசென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி,…\nகொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களு���்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின்…\nதமிழகத்திற்கு 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை…\nஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் மோடியுடனான கலந்துரையாடலில் கெஜ்ரிவால் யோசனை\nடெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடி, இன்று மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி…\nஸ்டெர்லைட் ஆலை திறக்க தமிழகஅரசு எதிர்ப்பு; தமிழக அரசே ஏற்று நடத்த உச்சநீதிமன்றம் யோசனை…\nடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது, ஆலையை…\nஅதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nமன்னிப்பு கடிதத்துடன் கொரோனா மருந்துகளை ஒப்படைத்த திருடன்….\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nமேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் உ.பி மாநிலத்திற்கு திருப்பி விடப்படுகிறது: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-23T10:18:53Z", "digest": "sha1:N2ICMCRMY3IDKS3ZVOODIN462Y6R34U5", "length": 9133, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for உத்தரப்பிரதேசம் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nமே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படு...\nமருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப...\nஜூலை மாதம் இந்தியாவில் சந்தைக்கு வருகிறது ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்��ி பிரமுகருக்கு அடி - உதை\nஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்ட...\nகொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு.. கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுச் சாலைகள் வெறிச்சோடின\nமுன்னெப்போதும் இல்லா வகையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அதைத் தடுக்கும் வகையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்...\nஇந்தியாவில் மூன்றாவது நாளாக 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nஇந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக இரண்டு லட்சத்தை தாண்டியதால், முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கடந்த ஆண்...\nஉத்தரப் பிரதேசத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் 10,000 ரூபாய் வரை அபராதம்..\nஉத்தரப் பிரதேசத்தில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாதோருக்கு முதன்முறை ஆயிரம் ரூபாயும், இரண்டாவது முறை பத்தாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கும் வகையில் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்...\nகொரோனா தடுப்பூசியில் அலட்சியம்: கோவேக்சின்... கோவிஷீல்டை கலந்து போட்ட அவலம்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் மருத்துவ அதிகாரிகளின் அலட்சியத்தால், டிரைவர் ஒருவருக்கு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டையும் கலந்து போடப்பட்ட சம்பவம் அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படு...\nநாட்டின் 24வது தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் சுஷில் சந்திரா\nநாட்டின் 24வது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட சுஷில் சந்திரா பொறுப்பேற்றுக் கொண்டார். வருமான வரித்துறையில் 39 ஆண்டுகள் பணியாற்றிய அவர், 2019 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்....\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 86,184 பேருக்கு கொரோனா தொற்று; 471 பேர் உயிரிழப்பு..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு நிலவரப்படி மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் டெல்லியில் பாதிப்பு அதிகர...\nபண்ணைத் தொழிலாளர்களுக்குப் போதைப்பொருள் வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு: பஞ்சாப் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்\nபஞ்சாபில் பண்ணைத் தொழிலாளர்களிடம் அதிக நேரம் வேலை வாங்கப் போதைப்பொருட்கள் வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகியோருக்கு ம...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Cuddalore", "date_download": "2021-04-23T12:26:44Z", "digest": "sha1:UDTX3ANFE4YY3X635KLZGTO2OFWKRMVU", "length": 8768, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Cuddalore - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் நாளை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு\nதஞ்சையில் போலீசாரையும் மாவட்ட ஆட்சியரையும் ஒருமையில் பேசிய பெண் பைப...\nகொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கை ரத்து செய்யக் கோரி ...\nஒன்றுபட்டால் நோயை வெல்லலாம்... பிரதமர் மோடி\nகொரோனா தொற்று பாதித்தவர்கள் குப்புறப்படுத்துக்கொள்ளும் முறையை பின்ப...\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த ...\nகடலூர் ஏ.டி.எஸ்.பிக்கு மாஸ்க் கிடையாதா \nவாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புபணியில் இருந்த ஏ.டி.எஸ்.பி ஒருவர் முககவசம் இல்லாமல் அரசியல் கட்சியினர் மற்றும் செய்தியாளரிடம் அடாவடியாக பேசியதாக புகார் எழுந்துள்ளது தமிழகத்தில் கொரோனா பரவலை கட்...\n 3ம் வகுப்பு படித்தவரின் சாதனை முயற்சி\nகடலூரில் 3ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை பாதியுடன் நிறுத்திக் கொண்ட நபர் ஒருவர் மெல்லிய செம்பு கம்பியில் திருக்குறளை வடிவமைத்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சிறு துரும்பையும் ...\nகடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்ஆர்கே பன்னீர் செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nதிமுக முன்னாள் அமைச்சரும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்��ாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல்...\nஉடல் நலக்குறைவு கணவருக்காக பிரச்சார களத்தில் குதித்த மனைவி..\nகடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள...\nகுழந்தைக்கு பெயர் நாளைய முதல் அமைச்சராம்..\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஒருவர், தன்னிடம் பெயர் சூட்டுவதற்கு வழங்கப்பட்ட குழந்தைக்கு டிடிவி தினகரனாகிய நான், நாளைய முதல் அமைச்சரின் பெயரை சூட்டுக...\nகடலூரில் அதிமுக பிரமுகர்கள் உள்பட 8 பேர் இல்லங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nகடலூரில் அதிமுக பிரமுகர்கள் 7 பேரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள், 10 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனைக்காக சென்னையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் குழு, கடலூர் வந்திருந்...\nஒரே தொகுதிக்கு 2 காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் ; நிர்வாகிகள் குழப்பம்\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்படாத காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், வேட்பாளர் எனக் கூறி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் சட்டமன்ற தொ...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/415000.html", "date_download": "2021-04-23T10:49:34Z", "digest": "sha1:FWSI34PMVPKFUZ7K7WCIEKDFMOKOIK5L", "length": 20358, "nlines": 297, "source_domain": "www.visarnews.com", "title": "4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு எப்படி? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Technology » 4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு எப்படி\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு எ��்படி\nஅப்பிள் நிறுவனத்தின் அதி நவீன தொழில்நுட்பத்தில் அனைத்து அம்சங்களைக் கொண்ட ஐ-மேக் ப்ரோ டெஸ்டாப் கணினி இந்திய சந்தையில் அறுமுகமாகி சில மாதங்கள் ஆகின்றது. இந்திய சந்தையில் இதன் விலை 4,15,000 ரூபாய் ஆகும். அதிகளவு வீடியோ எடிட்டிங்க் மற்றும் துல்லியமான கிராபிக்ஸ் டிஸைனிங்க் செய்பவர்களை குறிவைத்து இந்த புதிய ஐமேக் ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nநவீன டிஸ்ப்ளே, அதிவேக பிராசஸர் மற்றும் கிராஃபிக்ஸ் திறன் கொண்ட பிராசஸர், விர்ச்சுவல் ரியாலிட்டி தரவுகளை உருவாக்கும் வசதி, புதிய போர்ட்கள் போன்றவைதான் இந்த உயர் விலைக்கு காரணமாகும்.\n1 பில்லியன் கலர் சப்போர்ட்\nடர்போ பூச்ட் 4.2 ஜிஎட்ச்\nஸ்ட்ரோரெஜ் 32ஜிபி 2666 எம்ஜிஎட்ச்\nஅதிகூடியளவு 18 கோர் சிபியூ ஐ கொண்டிருத்தல் (இந்திய சநதையில் 8கோர் சிபியூ விற்கு விலை 4,15,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது)\nபோன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஐமேக் ப்ரோ.\nஇதுவரை வெளிவந்த மேக் கணிணிகளில் அதிக விலை கொண்ட கணிணி இதுவாகும்.\nகணினியைக் கொண்டு எதெல்லாம் சாத்தியப் படாது என்று இதுவரை நினைத்திருந்தோமோ, அந்த எண்ணங்களை எல்லாம் முறியடிக்கும் வகையில் இந்த ஐ-மேக் உருவாக்கப்பட்டுள்ளது.\nபொறியியல் நிபுணத்துவம் கொண்டு, பல சிறந்த அம்சங்களை இந்த ஐ-மேக் ப்ரோ கணினியின் நாங்கள் உட்படுத்தியுள்ளோம் என்கிறது ஆப்பிள் நிறுவனம்.\nஇந்திய சந்தையில் அதிகாரபூர்வ விற்பனையாளர்களிடமிருந்து இதை வாங்கலாம் என அப்பிளின் இந்திய இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் பயன்பாடு எப்படி உள்ளது என்பதை கீழுள்ள வீடியோவில் விபரிக்கின்றார் Marques Brownlee.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எத��...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள்\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு ���ண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/category/tamilnadu-districts/chennai/", "date_download": "2021-04-23T11:27:18Z", "digest": "sha1:HYMT6CA2YY2LO552ACUJB3QTQVCBLD2E", "length": 29018, "nlines": 146, "source_domain": "puthiyaagarathi.com", "title": "சென்னை - புதிய அகராதி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nநடிகர் விவேக் திடீர் மரணம்; ‘மரங்கள் உள்ளவரை சுவாசத்தில் கலந்திருப்பார்\nசென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nவிவேக்: 1961 - 2021 'சின்ன கலைவாணர்' என்று அழைக்கப்படும் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், மாரடைப்பால் சனிக்கிழமை (ஏப். 17) அதிகாலையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 59: நடிகர் விவேக், வெள்ளிக்கிழமை (ஏப். 16) வீட்டில் இருந்தபோது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுய நினைவின்றி கிடந்த விவேக்கிற்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையில், அவருக்கு ரத்த நாளத்தில் 100 சதவீதம் எல்ஏடி அடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் சரி செய்தனர். இந்த சிகிச்சை சுமார் 1 மணி நேரம் நடந்துள்ளது. இதையடுத்து எக்மோ\nதமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான்\nசென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nநடிகர் ரஜினிகாந்த், கடந்த 2017ல் தனது அரசியல் பிரவேசம் குறித்து திடமாக அறிவித்த பின்னரும் கூட, தன் படங்களுக்கான புரமோஷன் உத்தியாகவே பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் கிளம்பின. இந்த நிலையில் கடந்த அக்டோபரில் அவருடைய உடல்நலம் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின. அதுகுறித்து கருத்து தெரிவித்த ரஜினி, ''சமூக ஊடகங்களில் என் உடல்நலம் குறித்து வெளிவந்திருக்கும் தகவல்கள் உண்மைதான். ஆனால் அது அதிகாரப்பூர்வமாக நான் அறிவிக்கவில்லை,'' என்றார். இதனால் அவர் ஏற்கனவே அறிவித்தபடி அரசியல் கட்சி தொடங்குவாரா என்ற அய்யம் பல மட்டங்களிலும் எழுந்தது. இந்நிலையில், நவ. 30ம் தேதி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ராகவேந்திரா மண்டபத்தில் திடீர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது ரஜினி, ஓரிரு நாளில் அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவை அறிவிப்\nஎங்கள் உயிர்களை தியாகம் செய்தாவது 8 வழிச்சாலை திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம் சேலம் கூட்டத்தில் விவசாயிகள் சபதம்\nகாஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்\nஎட்டுவழிச்சாலைத் திட்டம் வந்தால் இந்த மண்ணும், மனிதர்களும் அழிந்துபோவார்கள் என்பதால், இன்னும் எத்தனை உயிர்களை தியாகம் செய்தாவது இந்த திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம் என்று விவசாயிகள் சபதம் எடுத்துள்ளனர். பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், சேலம் - சென்னை இடையே எட்டுவழிச்சாலைத்திட்டம் எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு, மாநில அரசுக்கானது. மொத்தம் 277.3 கி.மீ. தூரம் அமைக்கப்பட உள்ள இந்த சாலைக்காக 2343 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இத்திட்டம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வழியாக அமைக்கப்படுகிறது. இதற்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் பெரும்பகுதி, சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். இ\nஎட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்\nஅரசியல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்\nசேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்த அராசணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் திங்கள் கிழமையன்று (ஏப்ரல் 8, 2019) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். சேலம் முதல் சென்னை வரையில் பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற நடுவண் பாஜக மற்றும் தமிழக அதிமுக அரசுகள் மும்முரமாக செயல்பட்டு வந்தன. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தால், சேலம் - சென்னை இடையிலான பயண நேரம் 70 கி.மீ. தூரம் குறையும் வகையில் மொத்தம் 277.3 கி.மீ. தூரத்திற்கு பாதை அமைக்கப்படும் என்று வரைவுத்திட்டத்தில் சொல்லப்பட்டது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டே���் நிலம் தேவை என்பதும்\nஅரசு மருத்துவமனை: முதல்வர் ஆன மூவர்; ஐவருக்கு இடமாற்றம்\nசென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nதமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் ஐந்து பேரை திடீரென்று இடமாறுதல் செய்தும், மூன்று மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும் சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். யார் யாருக்கு இடமாறுதல் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வனிதா, மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக மாறுதல் செய்யப்பட்டு உள்ளார். இதற்கு முன் இந்த இடத்தில் பணியாற்றி வந்த முதல்வர் மருதுபாண்டியன் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அனிதா ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த இடமும் காலியாக இருந்தது. இதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வரும் சாரதா, திருச்சி அரசு மருத்துவமனைக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். &nb\n; இபிஎஸ் அரசின் தலைகீழ் விகிதங்கள்\nகாஞ்சிபுரம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்\nஎட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழும் விவசாயிகளிடம் திட்டத்தின் நோக்கம் குறித்து வெளிப்படையாக பேச மறுக்கும் அரசு, வெடிகுண்டு தடுப்புப்பிரிவு, கியூ பிரிவுகள் மூலம் உளவியல் ரீதியில் ஒடுக்குவதன் மூலம், அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயல்கிறதோ என்ற அய்யம் எழுந்துள்ளது. சேலம் முதல் சென்னை வரையில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் எட்டுவழிச்சாலை அமைப்பதற்கான வேலைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் கையகப்படுத்தப்பட உள்ள தனியார் நிலங்களில் பெரும் பகுதி இருபோகம் விளைச்சலைத் தரக்கூடிய விளைநிலங்கள் ஆகும். இதனால் ஆரம்பத்தில் இருந்தே எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு மேற்சொன்ன ஐந்து மாவட்டங்களிலும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nதுணைவேந்தரை ஏமாற்றுகிறதா பிரைடு நிர்வாகம் குழப்பத்தின் உச்சத்தில் பெரியார் பல்கலை\nகிருஷ்ணகிரி, சென்னை, சேலம், ���மிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்\nதொலைநிலைக் கல்வித்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, தேர்வுக்கு அனுப்பும் வரை புத்தகங்கள் வழங்கப்படாமல் இருக்கும் விவரமே, நாங்கள் சொல்லித்தான் தெரியும் என்றும், பிரைடு நிர்வாகம் துணை வேந்தரிடம் முக்கிய தகவல்களை மறைப்பதாகவும் படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர். பெரியார் பல்கலை சேலம் பெரியார் பல்கலையில் 'பிரைடு' என்ற பெயரில் தொலைநிலைக் கல்வி மையம் இயங்கி வருகிறது. தொலைதூரக் கல்வித் திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதற்காக, தமிழகம் முழுவதும் 110 தனியார் படிப்பு மையங்களுக்கு பல்கலை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. படிப்பு மையம் மட்டுமின்றி ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் நேரடியாக சேரவும் அனுமதிக்கப்படுகிறது. தற்போது தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் 25 ஆயிரத்தக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பாடப்புத்தகங்கள் இது ஒருபுறம் இருக்க\nஎட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த விவசாயிகள்; முதல்வருக்கு மூக்குடைப்பு\nகாஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்\nஎட்டுவழிச்சாலை திட்டத்துக்கு 11 சதவீதம் பேர்தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்த நிலையில், சேலத்தில் கிளர்ந்தெழுந்த விவசாயிகள் இத்திட்டத்துக்கு எதிராக ஆட்சேபனை மனு அளித்து, முதல்வருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர். பாரத்மாலா பரியோஜனா: சேலம் முதல் சென்னை வரை 'பாரத்மாலா பரியோஜனா' என்ற பெயரில், எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இந்த சாலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக அமைகிறது. இதற்காக மேற்சொன்ன மாவட்டங்களில் இருந்து மொத்தம் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக கடந்த மே மாதம் நிலம் அளவீடு செய்யச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கடும் தெரிவித்தனர்.\nஎட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டம்\nகாஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்\n���ட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டத்திற்கும் தயாராகி விட்டதாக விவசாயிகள் போர்ப்பறை முழங்கியுள்ளது, இப்பிரச்னையை மீண்டும் விசுவரூபம் எடுக்க வைத்துள்ளது. 2343 ஹெக்டேர் சேலம் முதல் சென்னை வரை எட்டு வழிச்சாலையாக பசுமைவழி விரைவுச்சாலை (பாரத்மாலா பரியோஜனா) அமைக்கும் பணிகளை பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக சென்னை படப்பையில் முடிவடைகிறது இந்த சாலைத்திட்டம். இதற்காக மேற்சொன்னை ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் அந்தந்த மாவட்ட வருவாய்த்துறை இறங்கியுள்ளது. ஒரே வாழ்வாதாரம் இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் பெரும்பகுதி, அதாவது 90 விழுக்காடு நிலமானது ஏழை சிறு, குறு விவசாயிகள் உடையது. அவர்\nசேலம் – சென்னை விமான இயக்க நேரம் திடீர் மாற்றம்\nசென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்\nபருவமழை மற்றும் பனிமூட்டம் காரணமாக சேலம் - சென்னை விமான சேவை நேரம் திடீரென்று மாற்றப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விமான சேவை துவக்கப்பட்டது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால், குறுகிய காலத்திலேயே விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள தொழில் அதிபர்கள் தரப்பில் இருந்து மீண்டும் விமான சேவை துவக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. மீண்டும் விமான சேவை இதையடுத்து, உடான் திட்டத்தின் கீழ், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து நடப்பு ஆண்டில் மீண்டும் விமான சேவை துவக்கப்பட்டது. அதன்படி, ட்ரூஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு விமானம் மட்டும் இப்போதைக்கு இயக்கப்பட்டு வருகிறது.\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2021-04-23T12:40:04Z", "digest": "sha1:EHTHG5M43LKXNS5X6LATHADZPFZBARB7", "length": 5413, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒருமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமொழி இலக்கணத்தில், எண்ணிக்கையைக் குறிக்கும் இலக்கண வகைகளில் ஒன்று ஒருமை ஆகும். ஒருமை, ஒன்றைக் குறிக்கும். கண் என்னும் சொல் ஒரு கண்ணைக் குறிப்பதால் இது ஒருமைச் சொல் எனப்படுகின்றது. தமிழ் மொழியில், பெயர்ச்சொல், வினைச்சொல் இரண்டுமே எண் குறிப்பனவாக உள்ளன. பல மொழிகளில் ஒருமையுடன் பன்மை என்னும் பலவற்றைக் குறிக்கும் இன்னொரு எண் வகை காணப்பட, வேறு சில மொழிகளில் இரண்டைக் குறிக்கும் இருமை என்னும் எண்வகையும் உள்ளது.\nகீழே தரப்பட்டிருப்பவை சில ஒருமைப் பெயர்ச்சொற்களாகும்.\nதமிழில், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களில் உள்ள பதிலிடு பெயர்களின் ஒருமை வடிவங்களைக் கீழே காண்க.\nஅவன் - (படர்க்கை, ஆண்பால்)\nஅவள் - (படர்க்கை, பெண்பால்)\nஅது - (படர்க்கை, ஒன்றன்பால்)\nசெய் என்னும் வினைச்சொல் வேறுபாடுகளின் ஒருமை வடிவங்கள்.\nதன்மை - செய்தேன் செய்கிறேன் செய்வேன்\nமுன்னிலை - செய்தாய் செய்கிறாய் செய்வாய்\nபடர்க்கை ஆண்பால் செய்தான் செய்கிறான் செய்வான்\nபெண்பால் செய்தாள் செய்கிறாள் செய்வாள்\nஒன்றன்பால் செய்தது செய்கிறது செய்யும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2017, 01:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrjobs.info/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2021-04-23T10:28:03Z", "digest": "sha1:VOUENSLEPAPMARVZHYZYRVH3DY3JEJKI", "length": 4634, "nlines": 75, "source_domain": "www.mrjobs.info", "title": "இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் சுங்கப் பரிசோதகர் II ஆம் தரப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018 - Your SEO optimized title", "raw_content": "\nஇலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் சுங்கப் பரிசோதகர் II ஆம் தரப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018\nஇலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் சுங்கப் பரிசோதகர் II ஆம் தரப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018\nஇலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் சுங்கப் பரிசோதகர் II ஆம் தரப் பதவிகளுக்குஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018\nNext Next post: இளைஞர் அலுவல்கள், முகாமைத்துவ கருத்திட்டம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்\nOne thought on “இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் சுங்கப் பரிசோதகர் II ஆம் தரப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/sri-aravindar-valvum-vaakum.htm", "date_download": "2021-04-23T10:57:18Z", "digest": "sha1:ZHZIU5MYQ2ENBTUOAQ7JDGRZLQJYRTP5", "length": 5203, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "ஸ்ரீ அரவிந்தர் வாழ்வும் வாக்கும் - சி.எஸ்.தேவ்நாத், Buy tamil book Sri Aravindar Valvum Vaakum online, c.s.devnath Books, ஆன்மிகம்", "raw_content": "\nஸ்ரீ அரவிந்தர் வாழ்வும் வாக்கும்\nஸ்ரீ அரவிந்தர் வாழ்வும் வாக்கும்\nஸ்ரீ அரவிந்தர் வாழ்வும் வாக்கும்\nஸ்ரீ அரவிந்தர் வாழ்வும் வாக்கும் - Product Reviews\nஆன்மிக ஞானத்தின் ஏழாம் அறிவு\nசகல ஐஸ்வர்யங்கள் தரும் ஶ்ரீ கருடபுராணம்\nஸ்ரீ தியாக ராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள்\nஅபிராமி அந்தாதி விளக்கவுரை (4 பாகங்கள் - கிவாஜ)\n15 நாட்களில் ஞாபக சக்தியைப் பெருக்குங்கள்\nசோதிட களஞ்சியம் (இரத்திய நாயகர் & சன்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=741&catid=32&task=info", "date_download": "2021-04-23T11:28:11Z", "digest": "sha1:HIVXUASF4FWVF4RQGKPTG45FG7OF2J3M", "length": 9948, "nlines": 122, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் சட்டமும் ஒழுங்கும் மோட்டார் வாகன தண்டப் பணம் செலுத்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nமோட்டார் வாகன தண்டப் பணம் செலுத்தல்\nதண்டப் பத்திரம் வழங்கப்பட்டு 14 நாட்களுக்குள்\nஎந்தவொரு தபால் அலுவலகத்தில��ம், செலுத்த முடியும்\n(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:\nசமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-\nமு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை\nசேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:\nதண்டப் பணத்துடன் 10% சேவைக் கட்டணமும் செலுத்தப்படல் வேண்டும்\nசேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம்\nதண்டப் பத்திரத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:\nமாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவும்.)\n310, D. R. விஜேவர்தன மாவத்தை,\nதிரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-04 14:33:02\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய ���கைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2927", "date_download": "2021-04-23T11:35:39Z", "digest": "sha1:ESVJKCVIBTX6ZDYS6TOJCLRIYEIXZCIS", "length": 6468, "nlines": 63, "source_domain": "kumarinet.com", "title": "ஓணம் பண்டிகை விற்பனை மந்தம்: தோவாளை மார்க்கெட்டில்தேக்கமடைந்த பூக்கள் குப்பையில் கொட்டி அழிப்பு", "raw_content": "\nஓணம் பண்டிகை விற்பனை மந்தம்: தோவாளை மார்க்கெட்டில்தேக்கமடைந்த பூக்கள் குப்பையில் கொட்டி அழிப்பு\nஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையையொட்டி இரவு முழுவதும் விடிய விடிய விற்பனை நடைபெறுவது வழக்கம். அப்போது கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கி செல்வார்கள்.அதன்படி, தோவாளை பூ மார்க்கெட்டில் கடந்த 9-ந் தேதி இரவு விடிய விடிய வியாபாரம் நடந்தது. இதற்காக வெளியூர்களில் இருந்து ஏராளமான பூக்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால், எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறவில்லை. சுமார் 300 டன் பூக்கள் வந்து குவிந்த நிலையில், 200 டன்தான் விற்பனையானது. 100 டன் பூக்கள் தேக்கம் அடைந்ததாக வியாபாரிகள் கூறினர். தேக்கமடைந்த பூக்கள் மார்க்கெட்டில் பெட்டிகளில் அப்படியே வைக்கப்பட்டிருந்தன. இதனால், வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.\nஇதுகுறித்து பூ வியாபாரி மதுகிருஷ்ணன் கூறியதாவது:-\nஆண்டுதோறும் ஓணம் பண்டிகையையொட்டி பூ விற்பனை அதிக அளவில் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு விற்பனையில் மந்தம் ஏற்பட்டது. இதனால் சுமார் 100 டன் பூக்கள் தேக்கமடைந்தது.\nவெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 20 லாரி பூக்களை இறக்காமல் அப்படியே திருப்பி எடுத்து சென்று விட்டனர். அவற்றை அவர்கள் செல்லும் வழியிலேயே கொட்டி அழித்து விடுவார்கள். இங்கு தேங்கிய பூக்கள் செக்கர்கிரி மலை அடிவாரத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nலாரியில் திருப்பி அனுப்பப்பட்ட பூக்கள் தோவாளை நாற்கர சாலை விவசாய நிலத்தில் கொட்டி அழிக்கப்பட்டது.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3818", "date_download": "2021-04-23T11:38:13Z", "digest": "sha1:2Q65Y3C33B56UL7ZNLCT3KOJVAIMFEQ5", "length": 5072, "nlines": 61, "source_domain": "kumarinet.com", "title": "அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் மாணவர் சேர்க்கை: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவு", "raw_content": "\nஅனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் மாணவர் சேர்க்கை: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவு\nகொரோனா தொற்று காரணமாக 2020-2021-ம் கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குவது தள்ளிப்போய்க் கொண்டு இருக்கின்றன. இதனால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எப்படி நடத்துவது என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இதற்கு கடந்த 11-ந்தேதி பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்தார்.\nஅதன்படி, 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதற்கான பிற வகுப்பு மாணவர் சேர்க்கையும் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்க இருக்கிறது. பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை வருகிற 24-ந்தேதி ஆரம்பிக்கப்பட உள்ளது.\nஅனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை இன்று தொடங்க உள்ள நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் உள்ளவற்றை ஒவ்வொரு பள்ளிகளும் தவறாமல் பின்பற்றவேண்டும் என்றும் அரசு கூறியிருக்கிறது\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru193.html", "date_download": "2021-04-23T11:20:25Z", "digest": "sha1:J2U3HOGC2Z2HQPQWXMPEZAF5H3FNXHWN", "length": 7217, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "புறநானூறு - 193. ஒக்கல் வாழ்க்கை! - ஒக்கல், வாழ்க்கை, துன்பம், களர்நிலம், இலக்கியங்கள், மான், புறநானூறு, ஒருவன், மனைவி, வாழ்க்கையால், தப்பிப், புல்வாய், எட்டுத்தொகை, சங்க, அந்த", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 23, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபுறநானூறு - 193. ஒக்கல் வாழ்க்கை\nஅதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்\nஒருவன் ஆட்டும் புல்வாய் போல,\nஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.\nனருடன் வாழும் இல்லற வாழ்க்கையானது வேட்டைக்காரன் களர்நிலத்தில் துரத்தும் மான் படும் துன்பம் போல இடர்ப்பாடு உடையதுதான். என்றாலும் அதிலிருந்து அவன் தப்பமுடியாது. அதள் = தோல்பறை எறிதல் = அடித்தல் களர்நிலம். நீண்ட களர்நிலம். வெண்ணிறக் களர்நிலம். களர்நிலம் என்பது நேற்றுநிலம். அந்த நிலத்தில் வேடன் ஒருவன் புல்லுண்ணும் புல்வாய் மானை வேட்டையாடத் துரத்துகிறான். அந்த மான் அவனிடமிருந்து தப்பிப் பிழைக்கவும் முடியும். இதனை ஒருவன் என்னிப் பார்க்கிறான். தட்குதல் = தளையாய் அமைதல் அவனுக்கு மான் களரில் ஓடுவது போன்ற துன்பம். ஒக்கல் வாழ்க்கையால் துன்பம். மனைவி, மக்கள் போன்ற ஒக்கல் வாழ்க்கையால் துன்பம். அவனால் தப்பிப் பிழைக்க முடியவில்லை. ஒக்கல்-வாழ்க்கை அவனுக்குத் தளை. துன்பப் பட்டேனும் அவர்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும். இதுதான் வாழ்க்கை. மாட்டைத் தளைக்கயிற்றில் கட்டி வைத்திருப்பர். தளைதல் = கட்டுதல் பாடலில் இரண்டு சீர்களைக் கட்டிப்போடுதல் தளை. மனைவி மக்களைது துன்பப்பட விட்டுவிட்டுத் துறவு பூணுதல் கூடாது என்கிறது, இந்தப் பாடல்.\n‹‹ முன��புறம் | தொடர்ச்சி ››\nபுறநானூறு - 193. ஒக்கல் வாழ்க்கை, ஒக்கல், வாழ்க்கை, துன்பம், களர்நிலம், இலக்கியங்கள், மான், புறநானூறு, ஒருவன், மனைவி, வாழ்க்கையால், தப்பிப், புல்வாய், எட்டுத்தொகை, சங்க, அந்த\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-23T10:48:10Z", "digest": "sha1:RJVFLKXUZ4CGGRNX5NI47AHV5WE74HQH", "length": 4561, "nlines": 114, "source_domain": "inidhu.com", "title": "மனித உடலே கோயில் - இனிது", "raw_content": "\nஉள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பாலயம்\nவள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்\nதௌளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்\nகள்ளப் புலனைத்துக் காளா மணி விளக்கே\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious ஜெபம் செய்யும் முறை\nNext PostNext வாழ்த்துக்கள் ரணில் விக்கிரமசிங்க \nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inposts.info/start/fYOsfIeezaGhrKc/timuka-u", "date_download": "2021-04-23T11:15:36Z", "digest": "sha1:4FUUXG7KSVFITD5YO7X3REYESLD4BGDC", "length": 34380, "nlines": 352, "source_domain": "inposts.info", "title": "திமுக-னு சொன்னாலே அலறுறானுங்க.! RS Bharathi Ultimate Speech | Edappadi | Jayakumar | Ramadoss", "raw_content": "\nமயான கொள்ள நடக்காது .மர்மமான கொள்ள அடிக்க .இப்போ வே .பிளான் .அட அடா என்ன .மாதிரி .விடியல் .திமுக காரன் தவிர பொது மக்கள் ஒரே ஓரு .ஓட்டு கூட போட .தயாரா இல்லை\nகொள்ளை காரி ஜெயலலிதா சசிகலா வையே சிறையில் தள்ளிய ஆர் எஸ் பாரதிக்கு ஈ பி ஸ் எம் மாத்திரம்\nஆர் எஸ். பா ர. தி. இருக்கும் வரை திமுக வை எந்த கொம்பனும் அசைக்க முடியாது\nவன்னியரும் கவுண்டரும் இனி திமுகவை ஒழிப்பார்கள்\nஆர் எஸ் பாரதி 7அறிவுள்ள புத்திசாலி நீ மானமுள்ள இந்து எவனாவது திமுகவில் இருப்பார்களா திராவிடம் என்ற பெயரில் தமிழகத்தை நாசம் செய்த திருட்டு திமுக தானே\nஐயா சூப்பர் உங்கள்.பேச்சு அரு��ை கேஸ் பற்றி உண்மை வரும் முதல்வர் ஸ்டாலின் மலரும்.தழிழாகம்\nமானமுள்ள இந்து யாரும் தீய.மு.க.வுக்கு ஒரு ஓட்டு கூட போடமாட்டார்கள். ஏன்டா (நாய்)தி.மு.க . காரர்களை அப்படித்தான் .\nநீ கருணாநிதி பெயரை சொல்லி ஓட்டு கேட்டால் சொரனை உள்ளவர்கள் என்று நினைக்க முடியும்\nஇந்த தேர்தலோடு திமுக பேச்சாளர்களுக்கு பேசும் வாய்ப்பு முடிந்து விடும் எனவே பேச வேண்டியதை எல்லாம் பேசு எனவே பேச வேண்டியதை எல்லாம் பேசு சித்திரை அமாவாசைக்கு பிறகு மைக் கிடைக்காது\nஉன் பாட்டன் பேசின வசனத்தை நீ பேசுற.... உன் பேரன் வந்தாலும் தொடகக்கூட முடியாது...\nகணக்கு தப்பா இருக்கு Mr RS பாரதி இன்னும் 2 அமாவாசை என்பது தவறான கருத்து.குறைந்த பட்சம் 62 அமாவாசை என்பது தமிழ் மக்கள் முடிவெடுத்து இருப்பதாக சொல்கிறார்கள்\nஇனி முடிந்தது கதாநாயகன்.கதாநாயகி சினிமா பைத்தியம் இனி கிடையாது கிளம்பர் கையில் சரித்திரம் ஒவ்வோரு தலைவர்கள் பேச்சு ஸ்டாலின் ஐயா.சொல்லுவரு செய்வரு.மக்கள் குறை கேட்பரு.ஆட்சில் செய்வாரு பினாமி பாஜக இங்கு பாஜக ஆட்சி டெல்லி.தான் இருதிமுடியு தேவையா இனி திமுக ஆட்சி மக்கள் நலம் கல்வி வேலைவாய்ப்பு மருத்துவம் எல்லாம்.நிறைவேறும்\n1972 இல் உப்புவேலி புள்ள யாரு மயிர புடுங்கி குழந்தைகள்தான் எம்ஜிஆர் படம் எம்ஜிஆர் படம் எந்த காலத்திலும் கிடையாதுடா எம்ஜிஆர் போட்ட பிச்சை டாது அவர் காலில் விழுந்த நான் வந்தான்\nMGR கட்சி.ஆரம்பிக்க RM வீரப்பன் மற்றும் இதயம் பேசுகிறது மணியன் என்கிற பாப்பானும் ஒரு முக்கிய காரணம் என்பது RS பாரதிக்கு கண்டிப்பாக தெரிந்த இருக்க வேண்டும். மத்திய அரசு நெய்வேலியில் தமிழர்களுக்கு வேலையை இல்லாமல் செய்திருப்பது மிகவும் கண்டிக்க தக்கது.\nயாரையும் தவறாக இதுமாதிரி பேசக்கூடாது மிஸ்டர் இப்படிக்கு திருமா ரசிகன்\nஐயாவின்\"பேச்சை இப்பொழுது உள்ள இளைஞர்கள், புரிந்து திமுக வை ஆதரிக்கவேண்டும்,\nநாங்கள் இந்துகள் என்பதை மறக்கவில்லை\nசீக்கிரம் தொலையட்டும் இந்த ஆதிமூக ஆட்சி\nபோடா டூபாக்கூர்... சுடலை ஊ‌ஊஊஊஉஉஉ ஊஊஊஊ சங்கு நிச்சயம்\nஒரு தொகுதி கூட விட கூடாது\nஆர் எஸ் பாரதியின் அவர்களின் பேச்சு முழுவதும் உண்மை\nமாநில சுய ஆட்சியை வலுபடுத்தியவர் கலைஞர்\n25 நாளில்25கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை இடிந்து விழுந்தது தான் எடுபுடியின் சாதனை\nRS,, பார��ி அவர்கள் பேச்சு சூப்பர்,,, ஆண்மையுள்ள பேச்சு,,, அபாரம்,,,, வாழ்த்துக்கள்\nபொய் சொன்னாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா.....\nதி. மு. க. ன்னா அலற்றது யாரோ...என்னவோ பேசுவார்.. கேட்கலாமே என்று நினைத்தால்.. தி. மு. க. அலறிக்கொண்டு இருக்கிறது என்று அப்பட்டமாக ஆர். எஸ். பாரதி சொல்லாமல் சொல்லி யதற்கு நன்றி. முதலில் நாய் என்ற சொல்லை நீங்கள் மட்டும் அல்ல.. இதற்கு முன் ஆ.ராஜா என்ற ஒரு கொள்ளைக்காரன் பயன்படுத்தி யதுண்டு. தி. மு. க வினர் நாய் இனம் குறித்து பேசுகிற அருகதை யை இழந்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. சரி.. யார் யார் தலைமையின் கீழ் இருந்த நிலை யோ இன்று மு. க. ஸ்டாலின் தலைமையின் கீழ் வந்ததும்.. எப்படி.. அப்படியே... ஸ்டாலினை ப்போன்றே பேச விரும்புகிறீர்கள்..என்னவோ பேசுவார்.. கேட்கலாமே என்று நினைத்தால்.. தி. மு. க. அலறிக்கொண்டு இருக்கிறது என்று அப்பட்டமாக ஆர். எஸ். பாரதி சொல்லாமல் சொல்லி யதற்கு நன்றி. முதலில் நாய் என்ற சொல்லை நீங்கள் மட்டும் அல்ல.. இதற்கு முன் ஆ.ராஜா என்ற ஒரு கொள்ளைக்காரன் பயன்படுத்தி யதுண்டு. தி. மு. க வினர் நாய் இனம் குறித்து பேசுகிற அருகதை யை இழந்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. சரி.. யார் யார் தலைமையின் கீழ் இருந்த நிலை யோ இன்று மு. க. ஸ்டாலின் தலைமையின் கீழ் வந்ததும்.. எப்படி.. அப்படியே... ஸ்டாலினை ப்போன்றே பேச விரும்புகிறீர்கள்.. முதலில் உங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின்... அடுத்த அடாவடி இளவரசு உதயநிதி.. கனிமொழி.. போன்றோர் பேசிவருவதெல்லாம் ஆனானப்பட்ட அரசியல் தத்துவ முத்துக்களா.. ஐயா.. முதலில் உங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின்... அடுத்த அடாவடி இளவரசு உதயநிதி.. கனிமொழி.. போன்றோர் பேசிவருவதெல்லாம் ஆனானப்பட்ட அரசியல் தத்துவ முத்துக்களா.. ஐயா..கேடுகெட்ட பிரசங்கம் செய்கிற தி மு. க. வினரால் சமூக நீதி தான் அலறுகின்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் லுக்கு வருகிறார் என்றதும் அலறோ அலறு என்று அலறிய இயக்கம் தி மு. க. தானே..கேடுகெட்ட பிரசங்கம் செய்கிற தி மு. க. வினரால் சமூக நீதி தான் அலறுகின்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் லுக்கு வருகிறார் என்றதும் அலறோ அலறு என்று அலறிய இயக்கம் தி மு. க. தானே..எடப்பாடி பழனிச்சாமி யை எடுத்தோம்.. கவிழ்த்தோம் என்றெல்லாம் வாய்க் கொழுப்பெடுத்து பேசி ப்பேசி அவ்வப்போது அலறியது எந்த இயக்கமோ..எடப்பாடி பழனிச்���ாமி யை எடுத்தோம்.. கவிழ்த்தோம் என்றெல்லாம் வாய்க் கொழுப்பெடுத்து பேசி ப்பேசி அவ்வப்போது அலறியது எந்த இயக்கமோ..அது தி மு க. தானே..அது தி மு க. தானே..நீங்கள் அப்போது தி. மு. க. வில் தானே இருந்தீர்கள்..நீங்கள் அப்போது தி. மு. க. வில் தானே இருந்தீர்கள்..சரி.. ஆர். எஸ். பாரதி அவர்களே.. உங்களை மதித்து.. உங்களுக்கு பயந்து அல்ல.. கேட்பதற்கு நீங்கள் நேரடியாக பதில் சொல்ல வேண்டும். நீங்கள் முன் நின்று தானே சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சமேத ம் சிறைசெல்ல வழக்கு நடத்தினீர்கள்.. சசிகலா சிறைக்கு போனதற்கு பிறகு அ.தி. மு. க. கட்சி போய்விடும். ஆட்சி உங்கள் கட்சி க்கு வந்து விடும் என்று எண்ணி எண்ணி ஏமாந்து அலறியது.. இப்போது ம் அலறிக் கொண்டு நிற்பது.. தெருத்தெருவாக அலைவது தி. மு. க. தானே..சரி.. ஆர். எஸ். பாரதி அவர்களே.. உங்களை மதித்து.. உங்களுக்கு பயந்து அல்ல.. கேட்பதற்கு நீங்கள் நேரடியாக பதில் சொல்ல வேண்டும். நீங்கள் முன் நின்று தானே சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சமேத ம் சிறைசெல்ல வழக்கு நடத்தினீர்கள்.. சசிகலா சிறைக்கு போனதற்கு பிறகு அ.தி. மு. க. கட்சி போய்விடும். ஆட்சி உங்கள் கட்சி க்கு வந்து விடும் என்று எண்ணி எண்ணி ஏமாந்து அலறியது.. இப்போது ம் அலறிக் கொண்டு நிற்பது.. தெருத்தெருவாக அலைவது தி. மு. க. தானே..அதாவது சசிகலா என்ற ஒரு நபர் தான் கட்சி என்று நீங்கள் போட்ட தப்புக் கணக்கு தான்.. உங்களை.. தி. மு. க. வை எதிர்கட்சி யாக..38எம். பி. க்களை கொண்டு இருந்து ம்.. எம். எல். ஏ. க் கள் ஏராளம் ஏராளம் என வந்தும் உங்களால்.. ஒன்று ம் செய்ய முடியாத கையாலாகாத் தனத்தால் அலறலை நிறுத்தாமல் அலறிக்கொண்டு ஆறுதல் தருவார் யாராவது வருகிறார்களா என்ற எதிர்பார்ப்பில் தி. மு. க. வில் இருக்கிறசோம்பேறிகள் எதற்கும் உதவாத வர்கள் என்று தானே.. பீகார் பிராமணரான பிரசாந்த் கிஷோர்.. கார்ப்பரேட் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஆலோசனை பெற்று நடந்தாலும்.. எதுவும் நனவாகாமல் இருந்து கொண்டு வருவதால் அலறிக்கொண்டு இருப்பது திருமணம். மு. க. தானே.. இல்லையா..அதாவது சசிகலா என்ற ஒரு நபர் தான் கட்சி என்று நீங்கள் போட்ட தப்புக் கணக்கு தான்.. உங்களை.. தி. மு. க. வை எதிர்கட்சி யாக..38எம். பி. க்களை கொண்டு இருந்து ம்.. எம். எல். ஏ. க் கள் ஏராளம் ஏராளம் என வந்தும் உங்களால்.. ஒன்று ம் செய்ய முடிய��த கையாலாகாத் தனத்தால் அலறலை நிறுத்தாமல் அலறிக்கொண்டு ஆறுதல் தருவார் யாராவது வருகிறார்களா என்ற எதிர்பார்ப்பில் தி. மு. க. வில் இருக்கிறசோம்பேறிகள் எதற்கும் உதவாத வர்கள் என்று தானே.. பீகார் பிராமணரான பிரசாந்த் கிஷோர்.. கார்ப்பரேட் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஆலோசனை பெற்று நடந்தாலும்.. எதுவும் நனவாகாமல் இருந்து கொண்டு வருவதால் அலறிக்கொண்டு இருப்பது திருமணம். மு. க. தானே.. இல்லையா..நீங்கள் கூடிக்கூடி சிறைக்குள் தள்ளி ய சசிகலா வந்தால் என்ன.. அவரால்.. ஏதோ அ.தி. மு. க. அவரிடம் போய் சரணாகதி அடைந்துவிடும்.. ஆட்சி யும் மாறிவிடும். அப்போது அப்படியே எட்டணா பக்கோடா திருடன் மு. க. ஸ்டாலின் கைவிரலை பிடித்து கொண்டு ஆட்சி யில் அமரலாம் என்ற அதிகப்பிரசங்கித்தனமான பேராசைக்கும் அ.தி. மு. க அசைந்து கொடுக்காமல் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி யும் சற்று வளைத்து கூட கொடுக்காமல் நிமிர்ந்து நின்று பீடுநடை போடுவதை கண்டு பதறி ப் பதறி கதறி க் கதறி அழுத படி அலறுகின்ற இயக்கம் தி. மு. க. தானே..நீங்கள் கூடிக்கூடி சிறைக்குள் தள்ளி ய சசிகலா வந்தால் என்ன.. அவரால்.. ஏதோ அ.தி. மு. க. அவரிடம் போய் சரணாகதி அடைந்துவிடும்.. ஆட்சி யும் மாறிவிடும். அப்போது அப்படியே எட்டணா பக்கோடா திருடன் மு. க. ஸ்டாலின் கைவிரலை பிடித்து கொண்டு ஆட்சி யில் அமரலாம் என்ற அதிகப்பிரசங்கித்தனமான பேராசைக்கும் அ.தி. மு. க அசைந்து கொடுக்காமல் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி யும் சற்று வளைத்து கூட கொடுக்காமல் நிமிர்ந்து நின்று பீடுநடை போடுவதை கண்டு பதறி ப் பதறி கதறி க் கதறி அழுத படி அலறுகின்ற இயக்கம் தி. மு. க. தானே..ஒருவரை சிறைக்கு அனுப்புவதில் முனைப்பு காட்டிய நீங்கள் அதே நபரால் உங்கள் வசம் ஆட்சி வந்து விடும் என்று கனவு கண்டால்.. அது உங்கள் அறிவுக்குறைபாடே தவிர வேறு இல்லை. இப்போது சொல்லுகிறேன்.. நான் தி. மு. க. வைப் போல மாற்றி மாற்றி பேசுபவனல்லன். சசிகலா.. தினகரன்.. கமல்ஹாசன்.. போன்ற பொழுது போகாத வர்களால் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி அரசை வீழ்த்தி விடலாம்.. நாம் உட்கார்ந்து விடலாம் என்று கணக்கு போட்டு கொண்டு இருந்தால் உங்கள் அனைவர்களது கணக்கும் கனவும் கைகூடாது என்பதை உணர்த்த இனி ஒரு கமெண்ட் பதிவை விரைவில் எழுதுவேன். அது.. சசிகலா.. மு. க. ஸ்டாலின்.. தி. மு. க.. ..அ.ம. மு. க.. ஆகியவை படப்போகும் பாடுகளும் தேதிகளும் கொண்டதாக இருக்கும். சந்திப்போம். தயாராகுக .\nமதிப்பிற்குரிய ஆர் எஸ் பாரதி சொல்வது அனைத்தும் உன்மையான பேச்சு கலைஞர் மட்டும் இத்தனை வருடங்கள் உயிரோடு இல்லையென்றால் தமிழ்நாட்டை வடநாட்டான் எப்போதே அனைத்து துறைகளிலையும் கபிலீகரம் செய்து இருப்பான் அதற்க்கு இடம் கொடுக்காமல் ஒரு மாநில கட்சியான திமுக தலைவர் கலைஞர் தான் அறனான இருந்தார் இதை எவனும் மறுக்க மறைக்க முடியாது உச்சபட்ச துறை நீதி துறையில் நம் மக்களை அமரவைத்து அழகு பார்க்க அவரின் உழைப்பு மிகையாகாது இந்த ஆரிய கூட்டத்தை கலைஞர் அவர்கள் பேச்சால் எழுந்தாள் திரை துறை மூலமாய் பலமுனை தாக்குதல் நடத்தியவர் முத்தமிழ் வித்தகர் கலைஞர் ஆரிய கூட்டமே ஆடிப்போனது இப்போது மீசையை முறுக்கி வாழ முடியும் என்றால் பெரியார் காமராஜர் அண்ணா கலைஞர் தான் முழு காரணம் அவரை போற்றுங்கள் அவரின் உழைப்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டு உள்ளது அவர் சிறந்த அரசியல் சிற்பி.அவர் என்றும் உயிருடன் இருப்பார் அதற்க்கு உதாரணம் ராஜாஜி மண்டபத்தில் உறங்கும் வேலையில் வெற்றி கனியை பறித்து மெரினாவில் தன் கொடியை நாட்டிய கரிகால் சோழன்.\nசுல்த்தான் மிக சரியாக சொன்னீர்கள் ,பொது அறிவுள்ளவர்கள் கலைஞரைப்பற்றி குறை சொல்ல மாட்டார்கள் ,இந்த காலகட்டத்தில் திமுக தேவை\nசமுக நீதி சமதுவத்தை காப்பாற்றியவர் கலைஞர்\nநான்1972ல் இருந்து திரு.r .s.பாரதியன் பேச்சை கேட்டு வருபவன்.இந்த பேச்சு கூட இன்றைய அரசியல்த்தருபம்..தி.மு.க.என்ற எக்கு கோட்டன\nபாத்திமா பாபு உன்னிடம் வந்து‌ சொல்லிச்சா\nசா (சீ) மான் ஏதேதோ பேசுறான் . பதிலடி கொடுக்க D M K or V C K எவனுமோ இல்லையா\nசாமான் னை பற்றி இப்போது இளைஞர்கள் உணர்வு கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். நாம் அவன் பெயரை உச்சரித்து மேலேற்றி விடவேண்டாம் என்று தான் திருமாவும் திமுக வும் ஏதும் பேசுவது இல்லை\nமறுபடியும் முதல்ல இருந்தா ஆரம்ப ரெண்டு மாசம் மூணு மாசம் 2016 ல் இருந்து சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் வெட்கமா இப்போ வந்து ரெண்டு மாசம் கனவு கண்டங்கள்\nஉனக்கு வாரிசு இல்லயாண நானா ஏற்பாடு பண்ணி கொடுக்க முடியும்👌👌👌\n@selva jai திமுகவுல எவன்லாம் தப்பா பேசுறான்களோ அவன் வீட்டுக்கெல்லாம் போயிருப்பான்🍌\n@selva jai ந�� யே ஸ்டாலினுக்கு பொறந்தவன்\"தான் உங்க அம்மாகிட்ட போய் கேளு சொல்லும்\nஅப்ப ஸ்டாலின் தான் எல்லா திமுகாரன்க எல்லா வீட்டுக்கும் பொய்ட்டு வராரா..\nவருகின்ற சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஏழைகளுக்கு மேலும் நலத்திட்டங்கள் வழங்கும் அரசு திமுக🖤♥️👍🙏\nCWC இல் pairing எல்லாம் கடவுள் செயல்|COOK WITH COMALI-ல போடுற Get Up யாருக்குமே தெரியாது|THENU VIEW\nஜெ.வுக்கு ஒரு நியாயம் - சசிக்கு ஒரு நியாயம் எடப்பாடியின் டபுள் கேம்\nசெயல் அற்ற சுகாதார துறை அமைச்சர்.\nCWC இல் pairing எல்லாம் கடவுள் செயல்|COOK WITH COMALI-ல போடுற Get Up யாருக்குமே தெரியாது|THENU VIEW\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobs.justlanded.com/ta/Afghanistan", "date_download": "2021-04-23T11:15:00Z", "digest": "sha1:RKHRUPXVHR5OI4PVCGDYZM6NG627NAIY", "length": 11873, "nlines": 95, "source_domain": "jobs.justlanded.com", "title": "velaigalஇன ஆப்காநிச்தான்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் சுகாதாரம் சுற்றுல்லா மற்றும் விருந்தோம்பல் டேக்னலோஜி மற்றும் பொறியியல் தேவையான வேலைகள்பணம் மற்றும் வங்கி வணிகம்(பொது )விற்பனை வீடு\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்சுகாதாரம் சுற்றுல்லா மற்றும் விருந்தோம்பல் டேக்னலோஜி மற்றும் பொறியியல் தேவையான வேலைகள்பணம் மற்றும் வங்கி வணிகம்(பொது )விற்பனை வீடு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலை���ாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nமற்றுவை அதில் ஆப்காநிச்தான் | 2021-04-21\nமற்றவை அதில் ஆப்காநிச்தான் | 2021-04-13\nமற்றுவை அதில் ஆப்காநிச்தான் | 2021-01-08\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-23T11:04:49Z", "digest": "sha1:D7ITGUQTEQ5NKPZRWDI32XA2W7KJMTZR", "length": 13300, "nlines": 203, "source_domain": "kalaipoonga.net", "title": "சூர்யாவின் 2டி நிறுவனத்தின் 14-வது தயாரிப்பின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது! - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema சூர்யாவின் 2டி நிறுவனத்தின் 14-வது தயாரிப்பின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது\nசூர்யாவின் 2டி நிறுவனத்தின் 14-வது தயாரிப்பின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது\nசூர்யாவின் 2டி நிறுவனத்தின் 14-வது தயாரிப்பின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது\nவித்தியாசமான களங்களைத் தேர்வு செய்து, தயாரித்து அதில் வெற்றியும் பெற்று வரும் நிறுவனம் 2டி. ’36 வயதினிலே‘ படம் தொடங்கி சமீபத்திய ‘சூரரைப் போற்று‘ படம் வரை இந்த நிறுவனத்தின் வித்தியாசமான கதைத் தேர்வு அனைவருக்கும் தெரியும். தற்போது தங்களுடைய 14-வது தயாரிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது சூர்யாவின் 2டி நிறுவனம். இந்தப் படமும் பார்வையாளர்களுக்குப் புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் இன்று ஆரம்பமானது. இதில் படக்குழுவினருடன் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் ஆர்.ரவி கிருஷ்ணன், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், சக்தி பிலிம் பேக்டரி B.சக்திவேலன், கலரிஸ்ட் பாலாஜி கோபால், இயக்குனர் ஜே. ஜே ஃபிரடெரிக் உள்ளிட்ட பலர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலந்துக் கொண்டனர். இந்தப் படத்தில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை வந்து, அனைவரது மனதையும் கொள்ளைக் கொண்ட ரம்யா பாண்டியன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஅவருடன் இணைந்து பல்வேறு படங்களில் தன் நடிப்பால் முத்திரை பதித்து வரும் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மித்துன் மாணிக்கம். இவர்களுடன் இணைந்து ‘கோடங்கி’ வடிவேல் முருகன், செல்வேந்திரன் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் அரிசில் மூர்த்தி. பல்வேறு படங்களுக்கு தன் கேமரா கோணங்களால் அழகூட்டிய ஒளிப்பதிவாளர் சுகுமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். தன் குரலால் கிறங்கடித்த க்ரிஷ், இந்தப் படத்துக்கு இசையமைக்கவுள்ளார். தன் இசையாலும் கிறங்கடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது.\nஇணை தயாரிப்பாளர்: ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்\nபடத்தொகுப்பு : சிவ சரவணன்\nகலை இயக்குநர் : சி.கே.முஜிப்பூர் ரஹ்மான்\nஆடை வடிவமைப்பாளர்: வினோதினி பாண்டியன்\nபாடல்கள்: யுகபாரதி, விவேக், மதன்குமார்\nசண்டை வடிவமைப்பு: ராக் பிரபு\nபுரோடக்ஷன் கண்ட்ரோலர் : செந்தில் குமார்\nசூர்யாவின் 2டி நிறுவனத்தின் 14-வது தயாரிப்பின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது\nPrevious articleதமிழில் ரீமேக் ஆகிறது ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’: கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்\nNext articleலாக்கப் மரணஅரசியலை பேசும் ராஜலிங்கா\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்”\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெ���ின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&diff=235625&oldid=141664", "date_download": "2021-04-23T10:41:10Z", "digest": "sha1:KSRMIALHND4LDDK7XIZIQBDO6TTB2MUV", "length": 7911, "nlines": 114, "source_domain": "noolaham.org", "title": "\"சிறீ முன்னேஸ்வர மான்மியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"சிறீ முன்னேஸ்வர மான்மியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:04, 22 மே 2015 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nGopi (பேச்சு | பங்களிப்புகள்)\n11:50, 7 ஆகத்து 2017 இல் கடைசித் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nOCRBot (பேச்சு | பங்களிப்புகள்)\n(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)\nவரிசை 1: வரிசை 1:\nநூலக எண் = 3041|\nநூலக எண் = 3041|\nதலைப்பு = '''சிறீ முன்னேஸ்வர மான்மியம்''' |\nதலைப்பு = '''சிறீ முன்னேஸ்வர மான்மியம்''' |\nவரிசை 6: வரிசை 6:\nமொழி = தமிழ் |\nமொழி = தமிழ் |\nபதிப்பகம் = [[:பகுப்பு:சிறீ முன்னேஸ்வரம்|சிறீ முன்னேஸ்வரம்]] |\nபதிப்பகம் = [[:பகுப்பு:முன்னேஸ்வரம் தேவஸ்தானம், சிலாபம்|முன்னேஸ்வரம் தேவஸ்தானம், சிலாபம்]] |\nபதிப்பு = [[:பகுப்பு:2009|2009]] |\nபதிப்பு = [[:பகுப்பு:2009|2009]] |\nபக்கங்கள் = 12 |\nபக்கங்கள் = 12 |\nவரிசை 13: வரிசை 13:\n*ஶ்ரீ முன்னேஸ்வர மான்மியம்: ஶ்ரீ ராமஸ்வாமி அருச்சித்த படலம்\n*2 வது வியாசர் அருச்சித்த படலம்\n*குளக்கோட்டு மகாராசன் வழிப்பாட்டுப் படலம்\n*ஆறாவது ஶ்ரீ பராக���கிரமபாகு மகாராசன் வழிபாட்டுப் படலம்\n*பிரம்மஶ்ரீ குமாரஸ்வாமிக்குருக்கள் பூசித்த படலம்\n11:50, 7 ஆகத்து 2017 இல் கடைசித் திருத்தம்\nஆசிரியர் சோமஸ்கந்தக்குருக்கள் , மு.\nபதிப்பகம் முன்னேஸ்வரம் தேவஸ்தானம், சிலாபம்\nசிறீ முன்னேஸ்வர மான்மியம் (770 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nசிறீ முன்னேஸ்வர மான்மியம் (எழுத்துணரியாக்கம்)\nஶ்ரீ முன்னேஸ்வர மான்மியம்: ஶ்ரீ ராமஸ்வாமி அருச்சித்த படலம்\n2 வது வியாசர் அருச்சித்த படலம்\nகுளக்கோட்டு மகாராசன் வழிப்பாட்டுப் படலம்\nஆறாவது ஶ்ரீ பராக்கிரமபாகு மகாராசன் வழிபாட்டுப் படலம்\nபிரம்மஶ்ரீ குமாரஸ்வாமிக்குருக்கள் பூசித்த படலம்\nநூல்கள் [11,431] இதழ்கள் [13,051] பத்திரிகைகள் [51,660] பிரசுரங்கள் [1,005] நினைவு மலர்கள் [1,465] சிறப்பு மலர்கள் [5,314] எழுத்தாளர்கள் [4,288] பதிப்பாளர்கள் [3,532] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2009 இல் வெளியான பிரசுரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/natural-remedies-to-darken-grey-hair", "date_download": "2021-04-23T11:02:26Z", "digest": "sha1:2D2LU63334GDJDRSHX4CWBVEOTHIF4HK", "length": 3245, "nlines": 61, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇளநரை தெரியுதா, வாரம் இரண்டு முறை இதை செய்யுங்க, நிரந்தரமா போக்கிடலாம், ஆண்களும் செய்யலாம்\nஇளநரையை மறைக்க ஹேர் டை வேண்டாம். இந்த நாலுல ஒண்ணு யூஸ் பண்ணுங்க போதும்\nஇளநரையை கருப்பாக மாற்றும் பீர்க்கங்காய், பலன் கிடைக்க இப்படி யூஸ் பண்ணுங்க\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/10537/", "date_download": "2021-04-23T11:16:00Z", "digest": "sha1:VOEZWESMCZM2T4N7QYUYVLLFR6WQPQMW", "length": 5083, "nlines": 107, "source_domain": "adiraixpress.com", "title": "அணிவகுத்து நிற்க்கும் இலவச வாகனங்கள்.!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅணிவகுத்து நிற்க்கும் இலவச வாகனங்கள்.\nஅதிரையில் நடைபெறும் இஜ்திமா மாநாட்டை ஒட்டி அதிரையின் பல தன்னார்வ அமைப்பினர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.\nஅந்தவகையில் அல் அமீன் டாக்சி ஸ்டாண்டு (பஸ் ஸ்டாண்டு) ஓட்டுனர் சங்கத்தின் சார்பில் பேருந்து நிலை��த்திலிருந்து இலவச வாகன எற்பாடு செய்துள்ளனர்.\nஇதேபோல் வண்டிபேட்டை, சேர்மன் வாடி, காலேஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அந்தந்த பகுதிகளில் இருந்தும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன.\nஇது தவிர வருகின்ற வெளியூர் நபர்களுக்கு சிற்றுண்டி, குடிநீர் உள்ளிட்டவைகளை வழங்க எற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/11428/", "date_download": "2021-04-23T11:16:42Z", "digest": "sha1:B7IBE6OOKB4OGL5OZCJ6TXRCDHGCODEM", "length": 7836, "nlines": 116, "source_domain": "adiraixpress.com", "title": "நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா...?? உங்கள் நகங்களை வைத்து கண்டுபிடிப்பது எப்படி..?? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n உங்கள் நகங்களை வைத்து கண்டுபிடிப்பது எப்படி..\nநகங்களில் உண்டாகும் மாற்றங்கள், தோற்றம், நிறம் மாறுதல், நகம் வலுவிழந்து போவது போன்றவற்றை வைத்து உங்கள் உடலில் எந்த உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியலாம்.\nநகம் குழி போன்று காணப்படுவது\nஸ்பூன் குழி போல நகம் உள்வாங்கி காணப்படுவது, இரும்புச்சத்து குறைபாடு, இரத்தசோகை போன்றவற்றின் அறிகுறியாக கருதப்படுகின்றன. மேலும், இது இதய நோய்கள் மற்றும் தைராய்டு சுரப்பிக் குறைபாட்டின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.\nதொடர்ந்து வருடக்கணக்கில் நகம் சற்று மேடு போல குவிந்து காணப்படுவது, இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளதையும், நுரையீரல் நோய் உண்டாவதையும் வெளிபடுத்தும் அறிகுறிகள் ஆகும். மேலும், இது குடல், இதயம், கல்லீரல் போன்ற நோய்களுக்கான அறிகுறியாகவும்.\nஉங்கள் நகத்தில் பெரும்பாலும் வெள்ளையாகவும், நக நுனியில் மட்டும் பின்க் நிறத்தில் நேரோ (Narrow) போன்று வளைந்து காணப்படுவது, கல்லீரல் நோய், இதய செயற்திறன் குறைபாடு, சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு போன்றவற்றின் அறிகுறியாகும்.\nசுவாச பிரச்சனைகள் அல்லது நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி இருந்தால் இந்த மஞ்சள் நக நோய் தென்படலாம்.\nநகத்தின் குறுக்கே வரிகள் போன்று தோன்றுவது, நீரிழிவு, வாஸ்குலர் நோய், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, நிமோனியா மற்றும் ஜின்க் குறைபாடு போன்றவற்றின் அறிகுறியாக வெளிப்படுகிறது.\nநகத்தில் சின்ன சின்ன குழிகள்\nநகத்தில் சின்ன சின்ன குழிகள் அல்லது புள்ளிக்கள் போன்று காணப்படுவது, சொரியாசிஸ், சருமத்தில் செதில் போன்ற திட்டுகள், திசு சீர்குலைவுகள், முடி கொட்டுதல் போன்றவற்றின் அறிகுறியாக வெளிப்படுகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/218-covid-19-cases-confirmed-in-sri-lanka.html", "date_download": "2021-04-23T12:08:27Z", "digest": "sha1:DXQQKAOJ5OUBSAX47ZSMJPI3IVNL5CQ7", "length": 3207, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 218 ஆக அதிகரிப்பு", "raw_content": "\nHomeeditors-pickகொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 218 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 218 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை நேற்று (திங்கட்கிழமை) மட்டும் 07 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் 07 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.\nமேலும் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 117 பேர் சிகிச்சை பெருவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/what-kind-of-a-partner-you-will-be-based-on-your-zodiac-sign-030963.html", "date_download": "2021-04-23T10:15:37Z", "digest": "sha1:47GLEXXY4MXL4TUGHOE5MDQEIT5XKPIQ", "length": 23191, "nlines": 177, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க ராசிப்படி நீங்கள் எப்படிப்பட்ட காதலராக இருப்பீங்க? உங்ககிட்ட இருக்கும் வசீகர குணம் என்ன தெரியுமா? | What Kind of a Partner You Will Be, Based On Your Zodiac Sign - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய நண்பா்களைக் கண்டுபிடிக்க குழந்தைகளுக்கு பெற்றோர்கள் எவ்வாறு உதவி செய்யலாம்\n1 hr ago உங்க ராசிப்படி காதலில் உங்களின் பலவீனம் என்ன தெரியுமா சீக்கிரம் இதை சரி பண்ணிக்கோங்க...\n2 hrs ago உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்க இந்த உணவுகள சாப்பிடுங்க...\n4 hrs ago காலாவதியான முட்டையை சாப்பிட்டால் என்ன நடக்கும்முட்டையை நீண்ட நாள் கெட்டுபோகாமல் எப்படி பாதுகாப்பது\n6 hrs ago உங்க அக்குள் பகுதியில ரொம்ப 'கப்பு' அடிக்குதா அப்ப இத பண்ணுங்க சரியாகிடும்...\nSports 'தல' பார்முக்கு வந்தாச்சு..இனிமே எப்பவும் வாண வேடிக்கைதான். தோனியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்\nNews கொரோனா 2.0: உங்க வீட்டு குட்டீஸ்கள் மீது கவனம் - இந்த அறிகுறிகள் இருந்தால் செக் பண்ணுங்க\nMovies டேய் அது பொண்ணுடா…. பரோட்டா மாதிரி தூக்கி வீசுற… பார்வதி நாயரின் வைரல் வீடியோ \nFinance ஆக்சிஜன் பெயர் வைத்ததால் 156% வளர்ச்சி.. ஒரு NBFC நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்..\nAutomobiles 'ரூ. 50000 அனுப்பினால் கார் இருக்கும் இடத்தை கூறுவேன்' -இணையத்தில் வைரலாகும் திருடன்-உரிமையாளர் உரையாடல்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க ராசிப்படி நீங்கள் எப்படிப்பட்ட காதலராக இருப்பீங்க உங்ககிட்ட இருக்கும் வசீகர குணம் என்ன தெரியுமா\nஒரு காதல் மற்றும் உறுதியான உறவில் இருப்பது நம் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நம்மில் பலர் விரும்புகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, இது எங்களுக்கு உணர்ச்சிபூர்வமான பாதுகாப்பையும், நம்பகமான கூட்டாளியையும், திருப்திகரமான வாழ்க்கையையும் தருகிறது, இது பெரும்பாலும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், நம்மில் பலருக்கு நாம் எந்த வகையான உறவை விரும்புகிறோம் அல்லது எவ்வளவு நல்ல அல்லது மோசமான துணையாக இருப்போம் என்பதில் சந்தேகம் உள்ளது.\nஇதுபோன்ற எண்ணங்களும் கேள்விகளும் ஒரு உறவுக்குள் நுழைவதற்கு முன்பு எழுவது மிகவும் சாதாரணமானது. உண்மையில், ஒரு கூட்டாளரிடம் நாம் என்ன விரும்புகிறோம் என்பது பற்றிய தெளிவைப் பெற அவை நமக்கு உதவுகின்றன. நீங்களும் அத்தகைய போராட்டத்தை எதிர்கொள்கிறீர்கள் என்றால், கவலைப்பட தேவையில்லை. உங்கள் ராசி அடையாளத்தின் அடிப்படையில் நீங்கள் எந்த வகையான கூட்டாளராக இருப்பீர்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேஷ ராசிக்காரரர்கள் பிடிவாதக்காரர்களாக அறியப்படுகிறார்கள், இது அவர்களின் உறவுகளிலும் பிரதிபலிக்கிறது. அவர்கள் உன்னை உண்மையிலேயே நேசிக்கிறார்கள் என்று கூறினால் அவர்கள் அதனை என்றென்றும் செய்வார்கள். அவர்கள் ஒருபோதும் உங்களிடம் ஆர்வம் காட்டுவதையோ அல்லது உங்களை வணங்குவதையோ நிறுத்த மாட்டார்கள்.\nரிஷப ராசி காதலர்கள் ஒரு நல்ல வீட்டில் வசிப்பதை உறுதி செய்வதில் உற்சாகமாக உள்ளனர், மேலும் எல்லாவற்றையும் சுற்றி ஆடம்பரமாக வைத்திருக்கிறார்கள். மேலும், ஒரு சிறந்த உடல் உறவைப் பகிர்ந்து கொள்ள தயாராக இருங்கள். இவர்கள் கருணை மிகுந்த மக்கள், மற்றவர்களுக்கு சிறந்ததை வழங்க விரும்புகிறார்கள்.\nமிதுன ராசிக்காரர்கள் உங்களுடன் வெறித்தனமாக இருப்பார். அவர்கள் அதிகம் பேசக்கூடியவர்கள், பொதுவாக புதிய நபர்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் உல்லாசமாக இருப்பார்கள். சமூக பட்டாம் பூச்சியாக இருப்பார்கள்.\nகடக ராசிக்காரர்கள் ஒரு அன்பான துணையாக இருப்பார்கள், மேலும் உங்கள் உறவில் ஒவ்வொரு தருணத்திலும் அன்பைப் பொலிவார்கள். அவர்கள் தங்கள் துணையை வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பதில் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் இதயத்துடன் சிந்திப்பதில் பெயர் பெற்றவர்கள்.\nஅவர்கள் பொதுவாக தங்கள் கூட்டாளர்களைப் பாதுகாப்பார்கள். அவர்கள் எப்போதும் துணியைக் கடுமையாகப் பாதுகாப்பார்கள், நிபந்தனையின்றி உங்களை ஆதரிப்பார்கள். அவர்கள் உங்களை நேசிக்கிறார்கள் என்று அவர்கள் கூறினால், அவர்கள் கடைசி மூச்சு வரை அவ்வாறு செய்வார்கள். உங்கள் முழு மற்றும் அச்சமற்ற வடிவமாக நீங்கள் மாற்றப்படுவதை அவர்கள் எப்போதும் விரும்புவார்கள்.\nஅவர்கள் தங்கள் துணையைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். உண்மையில், அவர்கள் விரும்பும் நபர்களைத் தவிர வேறு எதையும் அவர்கள் கவனிப்பதில்லை. அவர்கள் கடுமையான காதலர்கள், தாங்கள் விரும்புபவர்களுக்கு தங்களிடம் இருக்கும் அனைத்தையும் கொடுப்பார்கள்.\nஅவர்கள் அன்பின் கிரகத்தால் ஆளப்படுவதால், துலாம் என்பது இணையற்ற காதலர்களாக இருப்பார்கள். துலாம் அழகு, சமநிலை மற்றும் அமைதியைப் போற்றுகிறது, மேலும் அவர்கள் தங்கள் பங்குதாரர் பாராட்டப்படுவதையும் நேசிப்பதையும் உணருகிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் காதலை தைரியமாக\nவிருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் விசுவாசமானவர்கள் மற்றும் எந்த சூழ்நிலையிலும் உங்ளிடம் ஒட்டிக்கொள்வார்கள். அவர்கள் தங்கள் அன்பை வெளியில் காட்டாவிட்டாலும் அவர்கள் உங்களை கடுமையாக நேசிப்பார்கள். அவர்கள் ஒரு கூட்டாளரைத் தேர்ந்தெடுத்து அவர்களை நம்பினால், அப்போதுதான் அவர்கள் தங்கள் உண்மையான அன்பைக் காண்பிப்பார்கள்.\nதனுசு ராசிக்காரர்கள் ஒரு சாகச துணையாக இருப்பார்கள். ஒரு தனுசு எப்போதும் காதல் வார இறுதி பயணங்களைத் திட்டமிடுவது, மற்றும் அவர்களின் கூட்டாளர்களை அறிவது போன்ற விஷயங்களை மசாலா செய்ய முயற்சிக்கிறது. அவர்கள் விரைவில் குடியேற தயங்கினாலும், சரியான கூட்டாளரை சந்தித்தவுடன், அவர்கள் பெரிய நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார்கள்.\nமகர ராசிக்காரர்கள் ஒரு பொறுப்பான துணையாக இருப்பார்கள். மகர ராசி எதிர்காலம் சார்ந்த, தொழில் சார்ந்த, அடிப்படையான மற்றும் நடைமுறை என்று அறியப்படுகிறது. யாராவது ஒரு நிலையான உறவைத் தேடுகிறார்களானால், அதற்கு மகர ராசிக்காரர்கள் சரியான தேர்வாக இருப்பார்கள்.\nகும்ப ராசிக்காரர்கள் அனைத்து ராசி அறிகுறிகளிலும் மிகவும் சுதந்திரமான காதலர்கள். அவர்கள் வழக்கமாக தொழில்முனைவோரின் பண்புகளைக் கொண்டுள்ளனர் மற்றும் அவர்களின் கற்பனைகளுடன் தங்கள் உறவுகளை சமன் செய்கிறார்கள்.\nமீன ராசிக்காரர்கள் உணர்ச்சிமிக்க துணையாக இருப்பார்கள். அவர்கள் உணர்ச்சி மற்றும் உள்ளுணர்வு. அவர்கள் நீண்டகால உறுதிப்பாட்டில் விழும்போது, அவர்கள் அன்பும் விசுவாசமும் நிறைந்தவர்களாக மாறுகிறார்கள். அவர்கள் உண்மையான காதல் மற்றும் பொதுவாக தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க அனைத்தையும் செய்வார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க ��ாசிப்படி காதலில் உங்களின் பலவீனம் என்ன தெரியுமா சீக்கிரம் இதை சரி பண்ணிக்கோங்க...\nஇந்த பிரச்சினை இருந்தால் தம்பதிகளுக்கு உடலுறவில் வெறுப்பு ஏற்பட்டுவிடுமாம்... உங்களுக்கும் இருக்கா\nகாதலை வார்த்தையாலதான் சொல்லணும்னு இல்ல... இப்படியும் அழாகா சொல்லலாம்...எப்படி தெரியுமா\nஇந்த ஈஸியான ரொமான்டிக் விஷயங்கள் உங்கள் காதல் வாழ்க்கையை சூப்பராக மாற்றுமாம்... என்ஜாய் பண்ணுங்க...\nடேட்டிங் பத்தி ஒவ்வொரு ஆணும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன தெரியுமா\nஉங்க காதலன்/காதலிக்கு காதலை விட பணம்தான் முக்கியம் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன தெரியுமா\nதலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான பாலியல் நடைமுறைகள்... இந்தியாவிலுமா இப்படி நடக்குது\nஉங்க கணவன் அல்லது மனைவி உங்ககிட்ட ரொம்ப மோசமா நடந்துகிறாங்களா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதல் வாழ்க்கை இறுதிவரை மகிழ்ச்சியாக இருக்குமாம் தெரியுமா\nதிருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா\n நீங்க இந்த மாதிரி பண்ணுனீங்கனா... உங்க கணவன் உங்களையே சுத்திசுத்தி வருவாராம்..\nஉங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவிலிருந்து விலக்குவதற்கு இந்த காரணங்கள்தான் மிக முக்கியமாம்...\nRead more about: love zodiac astrology aries cancer virgo leo libra pisces காதல் ஜோதிடம் ராசிபலன்கள் மேஷம் கடகம் கன்னி துலாம் சிம்மம் மீனம்\nApr 3, 2021 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்றைய ராசிப்பலன் (19.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும்..\nஓட்ஸ் சாப்பிடும்போது நாம் செய்யும் இந்த தவறுகள் நமக்கே ஆபத்தாக முடிய வாய்ப்பிருக்காம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/velavan-stores-pongal-sale-2021/136094/", "date_download": "2021-04-23T10:54:37Z", "digest": "sha1:UGT6L4BPUNGZYK25Q2NQ3UBZ42A3XTUD", "length": 8944, "nlines": 133, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Velavan Stores Pongal Sale 2021 | Best Shopping Store", "raw_content": "\nHome Events Commercial Events வேலவன் ஸ்டோர்ஸில் தொடங்கியது கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் தள்ளுபடி விற்பனை – இவங்களுக்கு மட்டும்...\nவேலவன் ஸ்டோர்ஸில் தொடங்கியது கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் தள்ளுபடி விற்பனை – இவங்களுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா 10% தள்ளுபடி.\nவேலவன் ஸ்டோர்ஸில் எங்கும் கிடைக்காத தள்ளுபடி விலையில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்��ும் பொங்கல் சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது.\nVelavan Stores Pongal Sale 2021 : தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கடையாக திகழ்ந்து வருகிறது வேலவன் ஸ்டோர்ஸ். ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மாவட்ட மக்கள் மத்தியில் கடைக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.\nதூத்துக்குடி மக்களின் மனதை கவர்ந்த வேலவன் ஸ்டோர்ஸ் தற்போது சென்னை தி நகரில் உஸ்மான் ரோட்டில் புதியதாக 7 அடுக்கு தளத்துடன் திறக்கப்பட்டுள்ளது.\nதீபாவளிக்கு எங்கும் கிடைக்காத தள்ளுபடி விற்பனையில் ஆடை ஆபரணங்கள் வரை அனைத்தையும் விற்பனை செய்தது. சென்னை மக்களும் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் தரமான ஆடை ஆபரணங்கள் கிடைப்பதால் கடைக்கு வருகை தந்து தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.\nமேலும் கொரானா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடிய முன்கள போராளிகளான காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள், மருத்துவ துறையைச் சேர்ந்தவர்களுக்கு தள்ளுபடிக்கு மேல் 10 சதவீத தள்ளுபடி அறிவித்திருந்தனர்.\nதற்போது வேலவன் ஸ்டோர்ஸில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இம்முறையும் கொரானா தொற்றுக்கு எதிராக போராடிய போராளிகளுக்கு 10% தள்ளுபடியை அறிவித்துள்ளனர்.\nவிதவிதமான புத்தம் புதிய கலெக்சன் உடைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல உடனே வேலவனுக்கு வாங்க.\nPrevious articleசிவகங்கை மாவட்ட சேர்மன் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி – கட்சி தொண்டர்கள் கொண்டாட்டம்.\nNext articleHappy Birthday தலைவா.., Rajinikanth-க்கு ரசிகர்களின் உற்சாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\n Canada-வில ஜல்லி கொட்டுற மாதிரி இருக்கு – ராஜா ராணி Archana-வுடன் Shopping செய்த Bala..\nவேலவன் ஸ்டோர்ஸில் பாலாவுடன் ஷாப்பிங் வேட்டையாடிய ராஜா ராணி அர்ச்சனா.\nமாஸ்டர் படத்துக்கு டஃப் கொடுத்த குக் வித் கோமாளி சீசன் 2 – டி TRP-யில் கிடைத்த இடம் என்ன தெரியுமா\nஷங்கர் எடுத்த முடிவு..‌‌நிறைவேறாமல் போன விவேக்கின் நீண்ட நாள் ஆசை – ரசிகர்கள் அதிர்ச்சி.\nராஷ்மிகா மந்தனாவுக்கு அடித்த ஜாக்பாட்.. யாருடன் நடிக்கிறார் தெரியுமா\nஇன்னும் இரண்டே நாள் தான்.. தளபதி 65 குறித்து வெளியான அசத்தல் அப்டேட்ஸ்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பது என்ன கண்டமேனிக்கு கழுவி ஊற்றிய விஜய் டிவி பிரபலம் – இ��ரே இப்படி சொல்லிட்டாரே.\nவெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் – யார் எந்த ஹீரோ படத்தில் நடிக்கிறார் பாருங்க.\nஇதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படங்கள்.. விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர்.\nசதீஷ்க்கு ஜோடியான சன்னி லியோன்.. பங்கமாக கலாயத்த பிரபல தமிழ் நடிகை – வைரலாகும் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/tag/us-election/", "date_download": "2021-04-23T11:20:16Z", "digest": "sha1:5KCGEJC2A7MOMBTUAJX3UBH7UHTXJA3F", "length": 19422, "nlines": 251, "source_domain": "www.thudhu.com", "title": "Us election Archives - Thudhu", "raw_content": "\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nஜோ பைடனை ஏற்க மறுக்கும் சீனா: டிரம்பின் பிடிவாதம்தான் காரணமா\nஅமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு சீன அரசு வாழ்த்து தெரிவிக்காதது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்த்ல முற்றிலும் மாறுபட்ட ஒன்று. இந்தியாவை போல் இல்லாமல், அமெரிக்காவில் இன்னும் வாக்குச்சீட்டு முறையே...\nவரலாற்றில் முதன்முறை: அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற திருநங்கை\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக்கட்சி இடையே கடும் போட்டி நிலவியது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயகக்கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிக...\nகுலதெய்வத்திற்கு பெட்டிஷன்.,கமலா ஹாரிஸ் வெற்றி பெற கிராம மக்கள் வழிபாடு\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி துளசேந்திரபுரத்தில் உள்ள அவரது குலதெய்வ கோயிலில் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர். உலகின் மிக சக்திவாய்ந்த...\nதேர்தலில் தோல்வி அடைந்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் – டிரம்ப்\nஅதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி குடியரசு கட்சியை சேர்ந்த...\nமோடியை இறக்கும் டிரம்ப்: சூடு பிடிக்கும் தேர்தல் களம்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வாக்காளர்களை ஈர்க்கும் வகையில், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அடங்கிய பிரச்சார வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. *அதிபர் தேர்தல்* அமெரிக்க அதிபர் தேர்தல்...\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து...\nஅழகு & ஆரோக்கியம் July 9, 2020 0\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் தாயா..... மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ்...\nதமிழக அரசின் புதிய அறிவிப்பு…..இன்னும் 4 மாதங்களுக்கு...\nகொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஐ...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி...\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று...\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்...\nவெற்றி நடை போடுமா தமிழகம்\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/kids_childrens-literature", "date_download": "2021-04-23T11:24:14Z", "digest": "sha1:AQJOQEEAT5WACLTYFRQ7J4GK3WTATW7R", "length": 10992, "nlines": 209, "source_domain": "www.valaitamil.com", "title": "சிறுவர், kids , சிறுவர் இலக்கியம், childrens-literature", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் சிறுவர் இலக்கியம்\nகற்றனைத் தூறும் அறிவு – எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன்\nகற்றனைத் தூறும் அறிவு – கலையரசி பாண்டியன்\nகற்றனைத் தூறும் அறிவு – யெஸ். பாலபாரதி\nகற்றனைத் தூறும் அறிவு – தேவி நாச்சியப்பன்\nகற்றனைத் தூறும் அறிவு – ராஜேந்திரன்\nகற்றனைத் தூறும் அறிவு – திரு. உதயசங்கர்\nகற்றனைத்தூறும் அறிவு – திரு. கன்னிக்கோயில் ராஜா\nபஞ்சுமிட்டாய் பரிந்துரைக்கும் சிறார் இலக்கியம் – புத்தகப் பரிந்துரை : 2018 – 2019\nசிறார் மாத இதழின் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\nசம்பக் சிறுவர் மாத இதழ்\nபஞ்சுமிட்டாய் சிறுவர் மாத இதழ்\nதும்பி - சிறுவர் மாத இதழ்\nகுட்டி ஆகாயம் – காலாண்டிதழ்\nமின்மினி – சிறுவர்களுக்கான சுற்றுசூழல் மாத இதழ் – பூவுலகின் நண்பர்கள்\nமாயாபஜார் – தி இந்து – பிரதி புதன்\nகோகுலம் – கல்கி குழுமம் -மாதம் ஒருமுறை\nசிறுவர்மணி – தினமணி – வாராந்திர இணைப்பு இதழ்\nதங்கமலர் – தினத்தந்தியின் வாராந்திர இணைப்பு இதழ்\nதுளிர் – சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்\nபெரியார் பிஞ்சு – மாத இதழ் – விடுதலை\nசிறுவர் மலர் – தினமலர் – பிரதி வெள்ளி\nதினமலர் பட்டம் - Pattam -வாரம் ஒருமுறை\nசுட்டி விகடன் - Chutti Vikatan - மாதம் இருமுறை\nவிழியன் என்கிற உமாநாத் செல்வன் - சிறுவர் இலக்கிய எழுத்தாளர் பற்றிய குறிப்பு\nவிழியன் எழுதிய சிறுவர்கள் மற்றும் குழந்தைகளு���்கான புத்தக பட்டியல்.\nசிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதழ்கள் & விவரங்கள்\n- சிறுவர் நூல்கள்-Kids Books\n- சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine\n- சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 11 || LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு : 13 || திருமதி. த.புஷ்பா பட்டதாரி ஆசிரியர்\nஎனைத்தானும் நல்லவை கேட்க -16 | பகுதி - 1, தமிழ் படித்தால் வாழ்வுண்டு | Thirukkural\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2929", "date_download": "2021-04-23T11:34:22Z", "digest": "sha1:JPBJMDRBG7ZFYJ7CLTAYQCI7OCBKUVMM", "length": 5938, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவில் அருகே பள்ளம் கடற்கரையில் டால்பின் கரை ஒதுங்கியது மீனவர்கள் மீட்டு ஆழ்கடலில் விட்டனர்", "raw_content": "\nநாகர்கோவில் அருகே பள்ளம் கடற்கரையில் டால்பின் கரை ஒதுங்கியது மீனவர்கள் மீட்டு ஆழ்கடலில் விட்டனர்\nநாகர்கோவில் அருகே பள்ளம் கடற்கரையில் நேற்று காலை 11 மணியளவில் ஒரு டால்பின் மீன் அலையில் மிதந்தபடி கரை ஒதுங்கியது. அது மணல்பரப்பில் சிக்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அந்த டால்பின் 8 அடி நீளத்தில், சுமார் 140 கிலோ எடை இருந்தது. இதை அந்த பகுதியில் நின்ற மீனவர்கள் பார்த்தனர். பின்னர் சுற்றுவட்டார மீனவ கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு கூடினர்.இதையடுத்து அனைவரும் சேர்ந்து டால்பினை, மீண்டும் கடலுக்குள் விடுவது என முடிவெடுத்தனர்.\nபின்னர் மீனவர்கள் டால்பினை மீட்டு படகில் ஏற்றி ஆழ்கடலுக்கு கொண்டு சென்றனர். அங்கு பத்திரமாக கடலுக்குள் இறக்கி விட்டனர்.\nஇதுகுறித்து மீனவர் ஒருவர் கூறியதாவது:-\nகடலில் மீன்பிடிக்கும் எங்களுக்கு டால்பின் காவல் தெய்வம் மாதிரி. இது மனிதர்களை போன்று மதிநுட்பம் கொண்டது. மனிதர்கள் யாராவது கடலில் தவறி விழுந்தால், டால்பின்கள் கூட்டமாக வந்து அவர்களை காப்பாற்றி கரை சேர்க்கும் பண்பு கொண்டது. அவ்வாறு மீனவர்களை டால்பின் காப்பாற்றிய சம்பவங்கள் பல நடந்துள்ளது.\nஇந்த வகை மீன்கள் பொதுவாக கூட்டமாகத்தான் செல்லும். அரபிக்கடல் பகுதியில் அதிக அளவு டால்பின் உள்ளன. இந்த டால்பின் மட்டும் தனது கூட்டத்தி��் இருந்து எப்படியோ பிரிந்து கரை ஒதுங்கியுள்ளது.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/no-confidence-on-edappadi-palnisamy-mlas-battlefield-ttv-dinakarans-supporting-mlas-have-sent-a-letter-to-governor-vidyasagar-rao-this-was-the-frustration-of-the-dinakaran/", "date_download": "2021-04-23T11:18:27Z", "digest": "sha1:HUBABFQ3QSOI2IYQKTRVRDLHLWQP4GSZ", "length": 9012, "nlines": 100, "source_domain": "puthiyaagarathi.com", "title": "'எடப்பாடிய தூக்குங்க'; எம்எல்ஏக்கள் போர்க்கொடி! - புதிய அகராதி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\n‘எடப்பாடிய தூக்குங்க’; எம்எல்ஏக்கள் போர்க்கொடி\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டோம்; அவரை மாற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் இன்று (22/8/17) ஆளுநர் (பொ) வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.\nஅதிமுகவில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று ஒன்றாக இணைந்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். அவருடைய அணியைச் சேர்ந்த மாஃபா க.பாண்டியாராஜனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.\nசமீப காலமாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். நேற்று இரு அணிகளும் இணைக்கப்பட்டபோதும்கூட தினகரன் ஆதரவு தரப்பை, அவ்விரு தரப்புமே கண்டுகொள்ளவில்லை.\nஇதனால் விரக்தி அடைந்த தினகரன் தரப்பினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டோம்; அவரை மாற்ற வேண்டும் என்று கோரி, இன்று தமிழக ஆளுநர் (பொ) வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். மொத்தம் 19 எம்எல்ஏக்கள் இவ்வாறு தனித்தனியாக கடிதம் (படம்) கொடுத்துள்ளனர்.\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தேவைப்பட்டால் ஆளும்கட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று கூறி வரும் நிலையில், ஆளுங்கட்சிக்குள்ளேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 19 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது நிலைமையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கி இருக்கிறது.\nஎனினும், டிடிவி தினகரன் தரப்பினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதுதான் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளனரே தவிர, அதை அரசின் மீதான நம்பிக்கை இல்லை என்று கருதிவிட முடியாது. அதனால் முதல்வர் மாற்றப்பட்டாலோ அல்லது அவர்களின் மறைமுக நிபந்தனைகள் ஏற்கப்பட்டாலோ தினகரன் தரப்பினர் சமாதானம் அடைந்துவிடுவர் என்றும் தெரிகிறது.\nPosted in அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevஅஜித்தின் ‘விவேகம்’ பைசா வசூல் ஆகுமா\nNextவைத்திலிங்கம் நீக்கம்: டிடிவி அதிரடி\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/2016/12/05/808/jayalalithaa-demise-condolences/", "date_download": "2021-04-23T10:48:47Z", "digest": "sha1:ODRZOBAOXW4FVI7EH545F5GED7KJHFAC", "length": 8350, "nlines": 57, "source_domain": "worldthamil.org", "title": "மாண்புமிகு முதல்வர் செல்வி செயலலிதா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்! - உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nமாண்புமிகு முதல்வர் செல்வி செயலலிதா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்\nமாண்புமிகு முதல்வர் செல்வி செயலலிதா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்\nஅனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மாண்புமிகு செல்வி செயலலிதா அவர்கள் நோய்வாய்ப்பட்டு உடல் நலம் தேறிவந்த நிலையில், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி தமிழர்கள் அனைவரையும் மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.\nமதிப்பிற்குரிய செல்வி செயலலிதா அவர்கள் தமது வாழ்வில் தடைகள் பலவற்றைத் தாண்டித் திரைத்துறையிலும், அரசியலிலும் வெற்றி கண்டார். தமிழக அரசியலில் முதல்வராகப் பணியாற்றிக்கொண்டே மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாகச் சாதனை படைத்தார்.\nதமிழ் நாட்டின் முதல்வராக, தமிழர்களின் எண்ணங்களுக்குக் குரல் கொடுத்தார். இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்றும், தனித்தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கையின் மீது பொருளாதாரத்தடை வ���திக்கப்பட வேண்டும் என்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார். தமிழ்நாட்டில் இலங்கைப் படைக்குப் பயிற்சி அளிப்பதையும், இலங்கையுடன் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதையும் கடுமையாக எதிர்த்தார். மேலும் இராசீவ்காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழுவரை விடுவிக்கத் தீர்மானம் நிறைவேற்றி அவர்களின் விடுதலைக்கு முயன்று தமிழர்களின் பேராதரவைப் பெற்றார்.\nகாவிரி ஆற்று நீர், முல்லைப்பெரியாறு அணையளவு, மீத்தேன் எரிகாற்று, கெயில் குழாய் பதிப்பு உள்ளிட்டத் தமிழ்நாட்டின் பல வாழ்வியல் சிக்கல்களை தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு உண்மையாப் பாடுபட்டுத் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து உலகத்தமிழர்களின் உள்ளத்தில் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய இடத்தைப் பிடித்தார். அண்மைக் காலங்களில் மாநில உரிமைகளுக்காக ஓங்கி ஒலிக்கும் குரலாக அவர் இருந்தார். அவர் காட்டிய பாதையில் அ.இ.அ.தி.மு.க. தொடர்ந்து பயணித்து தமிழரின் உரிமைகளைக் கட்டிக்காத்து, தமிழர் அனைவரின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடவேண்டும்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் சார்பாக, செல்வி செயலலிதா அவர்களைப் பிரிந்து வாடும் உறவுகளுக்கும், அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும், தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் உலகத்தமிழ் அமைப்பு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றது. அம்மையாரின் ஆன்மா அமைதியைத் தழுவ இறுதி அஞ்சலி செலுத்துகின்றது.\nமுனைவர் வை. க. தேவ்\nதலைவர், உலகத் தமிழ் அமைப்பு\nDecember 5, 2016 WTO Admin Current Affairs Comments Off on மாண்புமிகு முதல்வர் செல்வி செயலலிதா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்\n← “தமிழர் உரிமைகளை வென்றெடுப்போம்”, உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாட்டு அறைகூவல்\nதமிழறிஞர் வா. செ. குழந்தைசாமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/gayathri-shankar-modern-clicks/cid2688005.htm", "date_download": "2021-04-23T12:10:06Z", "digest": "sha1:X4LFOZLVC7KWT6S5FWMV62BPPHIAPSF6", "length": 4063, "nlines": 66, "source_domain": "cinereporters.com", "title": "திடீர்னு என்ன நெனச்சாங்கன்னு தெரியலையே... முன்னழகு காட்டி அத", "raw_content": "\nதிடீர்னு என்ன நெனச்சாங்கன்னு தெரியலையே... முன்னழகு காட்டி அதிர வைத்த காயத்ரி\nஎப்போதும் இல்லாத அளவுக்கு முன்னழகை கவர்ச்சியில் மூடேத்திய நடிகை காயத்ரி ஷங்கர்\nகாயத்ரி என்று சொன்ன உடனே விஜய் சேதுபதி படங்களில் நடிப்பாங்களே அவங்களா என கேட்கும் அளவிற்கு விஜய் சேதுபதியின் மூலம் பிரபலமானவர் காயத்ரி ஷங்கர்.\nஇவர் 18வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானார்.\nமேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அப்படி இருந்தும் அவரால் முன்னணி நடிகையாக வளரமுடியவில்லை.\nஇந்நிலையில் தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு உள் பனியனோடு முன்னழகை கவர்ச்சியாக காட்டி கிளாமரில் திடீரென எகிறியடித்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-04-23T11:00:56Z", "digest": "sha1:KK65KMNCP4C66T4M7LMY6QUAFPRSPCXO", "length": 6949, "nlines": 137, "source_domain": "inidhu.com", "title": "தை பிறந்தால் வழி பிறக்கும் - இனிது", "raw_content": "\nதை பிறந்தால் வழி பிறக்கும்\nதைமகள் பிறப்பினில் தரணியும் மிளிரட்டும்\nவைக்கும் அடியெல்லாம் வெற்றியைக் கொடுக்கட்டும்\nவாழ்வும் வளமாக வசந்தமும் வீசட்டும்\nமரபும் மரிக்காமல் புதுமையும் செழிக்கட்டும்\nமறவர் தமிழரென்று பாரும் போற்றட்டும்\nவன்மத்தின் எண்ணங்கள் வலுவிழந்துப் போகட்டும்\nவாஞ்சை மட்டுமே வையத்துள் நிலைக்கட்டும்\nஆடியின் விளைச்சலை தையினில் அறுத்தெடுத்து\nபுத்தடுப்பு பூட்டியே புத்தரிசிக் கூட்டியே\nபதமாய் வெல்லமிட்டு மிதமாய் நெய்யுமிட்டு\nசெம்பானைச் சூடேற செவ்வரிசி பொங்கியும்\nபொங்கலோ பொங்கலென்று மனமும் பொங்கவே\nஆதவனும் ஆநிரையும் பொங்கலின் முதற்பொருளாம்\nமஞ்சளும் பூக்களும் மங்களம் கூட்டவே\nநெஞ்சம் முழுவதும் இன்பம் நிறைந்திடவே\nநட்டுவைத்த செங்கரும்பும் நாவினில் இனித்திடவே\nஎட்டிவைத்த இடமெல்லாம் இன்பமும் பொழிந்திடவே\nஏகாந்தம் நீங்கியே எல்லோரும் சேர்ந்திடவே\nசுகந்தமாய் வீசட்டும் வாழ்வினில் நேசமுமே\nசுற்றமும் சூழ்ந்திடவே சுமையெல்லாம் நீங்கிடவே\nமாற்றமும் நிறைந்திடவே நானிலம் செழித்திடவே\nதையும் பிறந்தாலே வழியும் பிறந்திடுமே\nCategoriesகவிதை Tagsக.வடிவேலு, தைப்பொங்கல், விழாக்கள்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext மாறா – திரைப்படம் – மதிப்பெண்கள்\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/cid1559789.htm", "date_download": "2021-04-23T10:45:15Z", "digest": "sha1:CG44ABAHHB4M6BSNUS5DO4MHF52RBEUD", "length": 13132, "nlines": 98, "source_domain": "kathir.news", "title": "'திருமாவளவன் இந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்' - கரூரில் இந்துப் பெண்கள் கொந்தளிப்பு!", "raw_content": "\n\"திருமாவளவன் இந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்\" - கரூரில் இந்துப் பெண்கள் கொந்தளிப்பு\n\"திருமாவளவன் இந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்\" - கரூரில் இந்துப் பெண்கள் கொந்தளிப்பு\nதமிழகத்தில் பா.ஜ.க இதுவரை எத்தனையோ ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள் என ஏராளமான நிகழ்வுகளை செய்துள்ளது. என்றாலும் நேற்று திருமாவளவனின் பெண்கள் இழிவு பேச்சை கண்டித்து தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக பாஜக மகளிர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திருமாவளவனை எதிர்த்து ஆவேசமாக திரண்டது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.\n\"கட்சி எங்கே தமிழகத்தில் உள்ளதா அந்த கட்சிக்கு தொண்டர்கள் உள்ளார்களா அந்த கட்சிக்கு தொண்டர்கள் உள்ளார்களா\" என கேலி செய்தவர்களுக்கு பதிலடி தரும் விதத்தில் எங்கள் கட்சியில் ஏராளமான பெண்கள் இருக்கிறார்கள், அவர்கள் சாதாரண பெண்கள் அல்ல, பாரதி கண்ட புதுமைப் பெண்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மகளிர் போராட்டம் எழுச்சிமிக்க ஒன்றாக இருந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.\nஇந்நிலையில் கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பாஜக மகளிரணி தலைவி ஜெயலட்சுமி தலைமை வகித்தார். மாநில மகளிரணி துணைத்தலைவர் மீனா, கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சிவசாமி உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்துக் கொண்டதோடு, 200க்கும் மேற்பட்ட கட்சியினர் திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.\nபா.ஜ.க மாநில மகளிரணி துணை தலைவர் மீனா வினோத்குமார் ஆர்பாட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் பேசியதாவது:- இந்துக்களை வைத்து அரசியல் செய்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர் திருமாவளவன், பெண்கள் என்ன கிள்ளுக்கீரைகளா இந்துக்கள் என்றால் கேவலமானவர்களா முதலில் இந்துக்களின் கோயில்களையும் பின்பு இந்துக்களின் சாதிகளையும் கேவலமாக பேசி வந்தீர்கள். இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகின்றீர்கள்.\nஇந்துக்களை மட்டுமே குறை கூறும் நீங்கள், முஸ்லீம்கள் பற்றியும், கிறிஸ்துவர்கள் பற்றியும் ஏதாவது பேசிப்பாருங்களேன், அப்படி கூறி விட்டு தான் தைரியமாக நடமாட முடியுமா என்று கூறிய மீனா வினோத்குமார், தொல்.திருமாவளவன் அவர்களே உங்களுக்கு சமஸ்கிருதம் படிக்க தெரியுமா என்று கூறிய மீனா வினோத்குமார், தொல்.திருமாவளவன் அவர்களே உங்களுக்கு சமஸ்கிருதம் படிக்க தெரியுமா சமஸ்கிருதத்தில் உள்ள நூலில் உள்ளவற்றிற்கு அர்த்தம் தெரியுமா\nஅப்புறம் எப்படி அந்த நூலில் அந்த அர்த்தம் உள்ளது என்று உங்களுக்கு தெரியும், அந்த நூல் எழுதப்பட்ட ஆண்டு சுமார் 3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு, ஆனால் அதை ஒரு ஆங்கில கிறிஸ்த்துவன் எழுதிய புத்தகத்தினை வைத்து கொண்டு, இந்துக்களை ஒடுக்குவதற்காக, கிறிஸ்த்து ஆங்கிலேயர்கள் நம் மீது திணிக்கப்பட்ட கருத்தினை கையில் வைத்து கொண்டு இந்து பெண்கள் அடிமைப்படுத்தி உள்ளார்கள் என்று ஒரு தவறான விஷயத்தினை மக்களிடம் பரப்பி வருகின்றீர்கள்.\nஇல்லாத ஒரு விஷயத்தினை இருக்கின்றது என்று கொண்டு வர நினைக்கும் திருமாவளவன், நீங்களும் சரி உங்களது தாயார், அக்கா ஆகிய அனைவரும் இந்துக்களே, ஆனால் உங்களது அரசியல் லாபத்திற்காக நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசி விடுவீர்களா இன்று நீங்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரா இருக்கின்றீர்கள் என்றால், அதற்கு இந்து பெண்கள் தான் காரணம், அவர்கள் உங்களுக்கு ஒட்டு போட்டதால் தான், நீங்கள் இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஆக உள்ளீர்கள். ஆகவே நீங்கள் ஒவ்வொரு இந்து பெண்ணின் காலில் விழுந்தால் கூட பாவம் தீராது என்றார். அதே போல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சரி., இனி இந்து பெண்களின் வாக்கினை வாங்க முடியாது என்றார்.\nமேலும், இந்து பெண்களை தெய்வங்களாக வணங்கும் நாட்டில் இந்து பெண்களை கொச்சைபடுத்துவதா , நம் பாரதத்தினையே ஒரு பாரத மாதாவாக தான் நாம் நினைத்து வழிபடுகின்றோம். அப்படி பட்ட புனித பூமியில் புனித இந்துக்களை பற்றியும், பெண்களை பற்றியும் கூறியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும்,\nஅதுவரை உலகில் உள்ள அனைத்து இந்து பெண்களும் ஒன்று திரண்டு பல்வேறு போராட்டங்களை தொல்.திருமாவளவனுக்கு எதிராக நடத்துவோம் என்றார். மேலும் தமிழக அரசு உடனே மத வெறியை தூண்டி அரசியல் லாபம் காணும் திருமாவளவனை கைது செய்ய கோரி பா.ஜ.க சார்பில் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://screening-asia.com/ta/partnership/", "date_download": "2021-04-23T11:42:43Z", "digest": "sha1:YVH5YBZMEFFLQY7YUB3ILSCEICK6EUDN", "length": 9434, "nlines": 151, "source_domain": "screening-asia.com", "title": "Partnership - Screening Asia", "raw_content": "\nவேலை செய்யும் உரிமை சோதனை\nஅரசியல் ரீதியாக அம்பலப்படுத்தப்பட்ட நபர்சோதனை\nஉடல்நலம் மற்றும் மருந்து பரிசோதனை\nஎங்களுடன் கூட்டாளர், உங்கள் வணிகத்தை வளர்க்கவும்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற உலகளவில் உள்ளூர் மற்றும் உலகளாவிய திரையிடல் கூட்டாளர்களை Integrity Asia அழைக்கிறது. 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் விரிவான கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள் மற்றும் வளர்ந்து வரும் திறன்களைத் தவிர, எங்கள் நிபுணத்துவம் மற்றும் எங்கள் தனியுரிம தொழில்நுட்பத்துடன் உங்கள் வணிகத்தை வளர்க்கவும்.\nIntegrity Asia வுடன் கூட்டுசேர்வதில் மதிப்பு கூட்டப்பட்ட ஆதரவு மற்றும் நன்மைகளைப் பற்றி மேலும் அறிய எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nவேலை செய்யும் உரிமை சோதனை\nஅரசியல் ரீதியாக அம்பலப்படுத்தப்பட்ட நபர்சோதனை\nஉடல்நலம் மற்றும் மருந்து பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2021/01/02112952/2223226/Tamil-Cinema-selvaraghavan-Ayirathil-oruvan-movie.vpf", "date_download": "2021-04-23T12:03:42Z", "digest": "sha1:GJUJ62WJYONLWA65KEDRSGF4CL2VFO5I", "length": 7677, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil Cinema selvaraghavan Ayirathil oruvan movie announced", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆயிரத்தில் ஒருவன் 2 அ���ிவிப்பு... ரசிகர்களுக்கு செல்வராகவன் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nமுன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nஇயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2010ம் வருடம் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். சோழர் மற்றும் பாண்டிய வம்சங்களுக்கு இடையே நடக்கும் போர் தொடர்பான கதையை கொண்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஇப்படத்தின் 2ம் பாகத்தை எப்போது இயக்குவீர்கள் என செல்வராகவனிடம் ரசிகர்கள் பலரும் கேட்டு வந்தனர்.\nஇந்நிலையில், செல்வராகவன் இயக்க அவரின் சகோதரர் மற்றும் நடிகர் தனுஷ் நடிக்க ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாகவுள்ளது. இந்த அறிவிப்பை செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார்.\nமுதல் பாகத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரியா சென் ஆகியோர் நடித்து இருந்தார்கள்.\nசெல்வராகவன் பற்றிய செய்திகள் இதுவரை...\nசெல்வராகவன் மீது காதல் வர அந்த கதைதான் காரணம் - கீதாஞ்சலி செல்வராகவன்\nசர்ச்சை எதிரொலி - மன்னிப்பு கேட்ட இயக்குனர் செல்வராகவன்\n‘புதுப்பேட்டை 2’ குறித்து குட் நியூஸ் சொன்ன செல்வராகவன்\nபுதிய படத்தின் தலைப்பை நாளை வெளியிடும் செல்வராகவன்\nசெல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது\nமேலும் செல்வராகவன் பற்றிய செய்திகள்\nபுதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்\nதீவிர உடற்பயிற்சியில் சாயிஷா... வைரலாகும் வீடியோ\nதந்தை மகனுடன் மரம் நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்\nகொரோனா பாதித்த நிலையிலும் உதவி செய்து வரும் சோனு சூட்\nகர்ப்பமான நிலையில் என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nசொன்னது சொன்னபடி நடக்கும் - கர்ணன் தயாரிப்பாளர்\nநான் ஒரு மண் - கர்ணன் பட நடிகை\nஒரே நாளில் விருது பெறும் ரஜினி, தனுஷ்\nஇதுவரைக்கும் இந்த அளவிற்கு வேலை செய்தது இல்லை - செல்வராகவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/dmk-stalin-with-a-wig-cumulus-reviews/", "date_download": "2021-04-23T11:02:48Z", "digest": "sha1:ZRMNBMDTLYLT4DKBZOJDFKMOQZZWOEG2", "length": 21661, "nlines": 262, "source_domain": "www.thudhu.com", "title": "தலைவரே இது இப்ப ரொம்ப அவசியமா?- விக் வைத்து கெத்து காட்டிய ஸ்டாலின்- குவியும் விமர்சனங்கள்! - Thudhu", "raw_content": "\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nHome செய்திகள் அரசியல் தலைவரே இது இப்ப ரொம்ப அவசியமா- விக் வைத்து கெத்து காட்டிய ஸ்டாலின்- குவியும் விமர்சனங்கள்\nதலைவரே இது இப்ப ரொம்ப அவசியமா- விக் வைத்து கெத்து காட்டிய ஸ்டாலின்- குவியும் விமர்சனங்கள்\nதமிழுக்கு செம்மொழி மகுடம்சூட்டி, கலைஞர் என்ற அடைமொழியோடு திராவிடத்தின் எடுத்துக்காட்டாகவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் கருணாநிதி. திமுக-வின் புகழ் மேலோங்கச் செய்ய பிரதான காரணங்களில் ஒரு பெயர் கருணாநிதி. தமிழகத்தின் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்தாலும் நாடாளுமன்றத்தில் தன் கருத்தை அதிரச்செய்யும் வல்லமை பெற்றவர்.\nபல்வேறு புகழைக் கொண்ட கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவரது வாரிசான முக ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ளார். தனது பேச்சால் இளைஞர்களையும் மக்களையும் ஈர்க்கும் வல்லமை படைத்த கருணாநிதியின் இடத்தில் தற்போது அமர்ந்திருப்பவர் மு.க ஸ்டாலின்.\nகரகரத்த குரல், கருப்பு கண்ணாடி, மஞ்சள் துண்டு என்றால் உடனடியாக நியாபகத்திற்கு வருவது கருணாநிதிதான். கருணாநிதி மறைவுக்கு பிறகு அவரது இடத்தில் அமர்ந்திருக்கும் மு.க ஸ்டாலின் தலைமுடி தோரணைக்கு விக் வைத்திருப்பது சமூகவலைதளங்களில் விவாதமாகி வருகிறது.\nஇந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகிரத்துக் கொண்டே வருகிறது. இதை தடுக்க மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் எதிர்கட்சி என்ற முறையில் திமுக வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடத்தப்பட்டு தமிழ���த்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறது.\nஇந்த நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் புதிதாக விக் வைத்து வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடத்தியுள்ளார். மக்கள் வேலைகளை இழந்து தவித்து வரும் இந்த நேரத்தில் தங்களின் இளமையை வெளிப்படுத்தும் பகுமானச் செயல் தேவைதானா என கேள்விகளை சமூகவலைதளவாசிகள் முன்வைத்து வருகின்றனர்.\nமக்கள் மீது அக்கறை காட்டும் எதிர்கட்சி தலைவர் செய்யும் வேலையா இது., பேரிடர் காலத்தில் புது வைக் வைத்து தங்களின் அழகையும் இளமையையும் வெளிப்படுத்தும் நேரம் இதுதானா., ஒருபக்கம் அரசை விமர்சித்து மறுபக்கம் விக் வைத்து சைட் போஸ் கொடுப்பது மிக அவசியமா என சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பாக பல மீம்களும் வைரலாகி வருகிறது.\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\n“வெற்றிவேல்., ���ீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nகடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: ��ுகேஷ் அம்பானி...\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று...\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்...\nவெற்றி நடை போடுமா தமிழகம்\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/sports/cricket/dc-vs-mi-ipl-2020-highlights-today-tamil-cricket-news-thudhu/", "date_download": "2021-04-23T11:48:30Z", "digest": "sha1:CB3VJ3FCW6DXE62XUFUNNCT5DSJYF3UZ", "length": 25003, "nlines": 260, "source_domain": "www.thudhu.com", "title": "ஐந்தாவது கோப்பை; வரலாற்றை மாற்றி அமைத்த மும்பை!", "raw_content": "\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nHome விளையாட்டு கிரிக்கெட் ஐந்தாவது கோப்பை; வரலாற்றை மாற்றி அமைத்த மும்பை\nஐந்தாவது கோப்பை; வரலாற்றை மாற்றி அமைத்த மும்பை\n2013,2015,2017,2019 என ஒற்றை இலக்கு ஆண்டுகளில் மட்டுமே ஐபிஎல் கோப்பை வென்ற அணி என்ற வரலாற்றை மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை கோப்பை (2020ல்) வென்று மாற்றியுள்ளது.\nடெல்லிக்கு எதிரான இறுதி போட்டியில் ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி\nரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் முறை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி கேபிட்டல்ஸை எதிர்கொண்டது. குவாலிஃபையர் போட்டி உட்பட மூன்���ு போட்டிகளிலும் டெல்லி மும்மபையிடம் தோல்வி அடைந்துள்ளது. இதனால் மும்பை அணியின் ஆதிக்கம் தொடருமா அல்லது டெல்லி விஸ்வரூபம் எடுத்து சரித்திரம் படைக்குமா என என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.\nதுபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. இதைத்தொடர்ந்து முதல் பந்திலேயே டெல்லி அணியின் தொடக்க வீரர் ஸ்டாய்னிஸை வெளியேற்றி மிரட்டினார் போல்ட். பின் மூன்றாவது ஓவரில் ரஹானேவும், நான்காவது ஓவரில் தவானும் அடுத்தடுத்து அவுட் ஆக டெல்லி 3.3 ஓவர்களில் 23 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.\nஇந்த சூழலில் ரிஷப் பண்ட் – ஸ்ரேயாஸ் ஐயரின் பொறுப்பான ஆட்டத்தால் டெல்லி 156 ரன்களை எடுத்தது. தொடர் முழுவதும் சொதப்பினாலும் இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய பண்ட் 38 பந்துகளில் நான்கு பவுண்டரி, இரண்டு சிக்சர் என 56 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் 65 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணியில் போல்ட் மூன்று விக்கெட்டுகளும், குல்டர் நைல் இரண்டு விக்கெட்டுகளும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டை எடுத்தார்.\nபின் மும்பை அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா – டி காக் இறங்கினர். ரோகித் சர்மாவுக்கு இது 200வது ஐபிஎல் போட்டியாகும். இந்த சீசனில் சொதப்பலாக ஆடிவந்த அவர் அந்த விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையிலும், இறுதிப்போட்டியில் கேப்டனாக முன்நின்று வழிநடத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் அதிரடியாக ஆடினார். அதுவும் அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்து அமர்களப்படுத்தினார். பின் டி காக் டெல்லி பந்துவீச்சின் முதுகெலும்பான ரபாடா ஓவரில் 4,4,6,4 என 18 ரன்கள் சேர்த்தார்.\nஇந்த ஜோடி அதிரடி காட்ட ஐந்தாவது ஓவரில் ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் டி காக் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் அடுத்த இரு பந்துகளில் பவுண்டரி, சிக்சர் அடித்து டி காக் விக்கெட்டுக்கு பதிலடி தந்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தை பார்த்தால் போட்டி எப்போது முடியும் என்ற இருந்தது. 10.5 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 95 ரன்கள் அடைய ரோகித் ஷர்மா தவறால் சூர்யகுமார் யாதவ் தன் விக்கெட்டை தியாகம் செய்தார். அவரைத் தொடர்ந்து ஹிட்மேன் ரோகித் ஷர்மா பேக் டூ பேக் இ���ண்டு பவுண்டரிகளை விளாசி அரைசதம் அடித்தார்.\nபின் இஷான் கிஷனும் அதிரடியாக ஆட கடைசி நான்கு ஓவர்களில் 20 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் ரோகித் ஷர்மா 68 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த பொல்லார்ட் இரண்டு பவுண்டரி உட்பட ஒன்பது விக்கெட்களில் அவுட் ஆக மும்பை அணிக்கு 17 பந்துகளில் 10 ரன்கள் தேவை. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவர்களில் ஐந்து விக்கெட்களை இழந்து 157 ரன்கள் இலக்கை எட்டி ஐந்தாவது முறையாக கோப்பை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது‌ மும்பை இந்தியன்ஸ் அணி.\nஇதுமட்டுமின்றி 2013,2015,2017,2019 என ஒற்றை இலக்கு ஆண்டுகளில் மட்டுமே ஐபிஎல் கோப்பை வென்ற அணி என்ற வரலாற்றை மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை கோப்பை (2020ல்) வென்று மாற்றியுள்ளது. இந்த சீசனிலும், ஐபிஎல்லில் அதிக கோப்பைகளை வென்றும் மும்பை இந்தியன்ஸ் செலுத்தும் ஆதிக்கத்தை பார்த்தால் பழைய ஆஸ்திரேலியா அணியாக தெரிகிறது.\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nகடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி...\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று...\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்...\nவெற்றி நடை போடுமா தமிழகம்\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/effects_of_the_antar_dashas_in_the_dasha_of_sukra_3.html", "date_download": "2021-04-23T11:39:01Z", "digest": "sha1:HYGPRNG3UYZA45PIOY56OKDSX2HWHZEO", "length": 6464, "nlines": 51, "source_domain": "www.diamondtamil.com", "title": "சுக்கிரன் தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - candr, ஜோதிடம், dasha, lord, physical, wealth, king, சுக்கிரன், distress, விளைவுகள், புக்திகளில், சாஸ்திரம், விம்சோத்தரி, பராசர, பிருஹத், ஏற்படும், trikon, kendr, rasi, effects, surya, evil, gain, clothes, beneficence, antar", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 23, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nசுக்கிரன் தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி)\nசுக்கிரன் தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம��� | தொடர்ச்சி ››\nசுக்கிரன் தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம், candr, ஜோதிடம், dasha, lord, physical, wealth, king, சுக்கிரன், distress, விளைவுகள், புக்திகளில், சாஸ்திரம், விம்சோத்தரி, பராசர, பிருஹத், ஏற்படும், trikon, kendr, rasi, effects, surya, evil, gain, clothes, beneficence, antar\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/t65599202/25/?page=1", "date_download": "2021-04-23T11:47:03Z", "digest": "sha1:QPZAS6MNROY6G2GR6BR3WB3NQIOQGIXP", "length": 40846, "nlines": 124, "source_domain": "134804.activeboard.com", "title": "25. யானை பிழைத்த வேல். - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> போகப் போகத் தெரியும்- சுப்பு -> 25. யானை பிழைத்த வேல்.\nTOPIC: 25. யானை பிழைத்த வேல்.\n25. யானை பிழைத்த வேல்.\nபோகப் போகத் தெரியும் – 25\nவெள்ளையர் ஆட்சி பற்றி மக்களிடையே நிலவி வந்த மயக்கத்தை மாற்றி விடுதலை ஆர்வத்தையும், தியாக உணர்ச்சியையும் விளைவித்து மக்களின் மனதைப் பண்படுத்தியது 1921 – 31க்குமிடையே நடந்த கிராமப் பிரசாரமே.\nபத்திரிக்கைகள் மூலம் இந்தப் பணியை செய்ய முடியாத காலம் அது.\n4000 ஜனத்தொகை உள்ள ஊரில் யாராவது ஒரு பணக்காரர் வீட்டில் ஏதோவொரு தினசரிப் பத்திரிக்கை வரும். இந்த நிலையில் ஒவ்வொரு ஊரிலும் பொதுவிஷயங்களைத் தெரிந்து கொள்பவர்கள் பத்து பேர்கள் கூட இருக்க மாட்டார்கள்.\nதமிழ் மாநிலத்திலுள்ள சுமார் 10 ஆயிரம் கிராமங்களில் 7 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பத்திரிக்கை என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக இருந்தார்கள். சுதேசமித்திரன் என்ற உன்னதமானப் பத்திரிக்கையைப் படிப்பவர் தொகை ஏழாயிரம்கூட இல்லை.\nஆகவே, வாய்மொழிச் சொற்பொழிவுகள் மூலம்தான் சுதந்திர உணர்வுகளை ஊட்டி காங்கிரஸ் பிரச்சாரம் செய்ய முடியும்.\nநான், டி. எஸ். சொக்கலிங்கம், கோமதி சங்கர தீட்சிதர், அம்பாசமுத்திரத்தில் அச்சகம் வைத்திருந்த சிதம்பரம் பிள்ளை ஆகியோர் காங்கிரஸ் பிரச்சாரத்திற்காக, பிராமணர் வீடுகளும், பிள்ளைமார் வீடுகளும் உள்ள அத்தாழ நல்லூர் என்ற ஊருக்குப் போயிருந்தோம்…\n பிராமணர் வீட்டில் போய்ச் சாப்பிடப் போனால் என்னையும், சொக்கலிங்கத்தையும் (பிள்ளை ஜாதி) ஒரே பந்தியில் வைத்துச் சாப்பாடு போடுவார்களா என்று சந்தேகம். பிராமணர் அல்லாதார் வீட்டில் போய்ச் சாப்பிட்டால் “இவன் யாரப்பா ஒரு சாதிகெட்ட பாப்பான்” என்று பிராமணர் அல்லாதவரே சொல்வார்கள். ஆகையால் வெளியூருக்குப் போகும்போது கேப்பை மாவு அல்லது சத்துமாவு, தண்ணீர் விடாமல், உப்பு, புளி, தேங்காய்த்துருவல் சேர்த்து இடித்த ஒரு கலவைத்துவையல் ஒரு பொட்டலம், தயிர் வாங்க ஒரு கிண்ணம் இவற்றைப் பையில் போட்டுக்கொண்டுதான் போவோம்.\n– ஏ. என். சிவராமன் / தினமணி சுதந்திரப் பொன்விழா மலர்.\nவிடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த பத்திரிக்கையாளருமான ஏ. என். சிவராமனின் அனுபவக் குறிப்பு இது. சேரன்மாதேவி குருகுலப் பிரச்சினை ஏற்பட்ட காலத்தில் அந்த மாவட்டங்களில் உள்ள நிலையைத் தெரிவிப்பதற்காகவே இதைக் கொடுத்திருக்கிறேன்.\nதேசியவாதியான சிவராமனின் அனுபவத்தைப் பார்த்தோம். பொது உடைமைக் கட்சியின் தலைவர் ஒருவர் சொல்கிறார்.. கவர்னர் மாளிகையில் விருந்துக்காகப் போகும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெள்ளிச்செம்பில் பாலை எடுத்துக்கொண்டு போவார்கள். அங்குதரப்படும் உணவைத் தொடாமல் இந்தப் பாலைத்தான் குடிப்பார்கள் என்கிறார் அவர்.\nஅனைத்து சாதியினரும் ஒன்றாக அமர்ந்துண்ணும் வழக்கம் அப்போது சமூகத்தில் இல்லை. புரட்சிகரமாகவும், பரீட்ச்சார்த்தமாகவும் சில இடங்களில் மட்டும் ஒன்றாக உண்ணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்ட சீர்திருத்தவாதிகளில் பிராமணர்களும் இருந்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் குறிப்போடு சேரன்மாதேவி குருகுலப் பிரச்சினையை அணுகினால் நியாயமான விடைகள் கிடைக்கும்.\nசராசரி மனிதர்களைவிட்டு விடுவோம். உயர்ந்த உள்ளத்தோடு நாட்டுக்காக இணையற்ற தியாகம் செய்த வ. உ. சிதம்பரம் பிள்ளை கூட சிறையிலிருந்த நேரத்தில் பிராமண சமையல்காரர் வேண்டும் என விரும்பியிருக்கிறார். இது அவருடைய சுய சரிதையில் பதிவாகி இருக்கிறது.\nஇனி ஐயருக்கு ஆதரவான விஷயங்களைப் பார்ப்போம். முதலில் ரா. அ. பத்மநாபன் எழுதிய “வ. வே. சு. ஐயர்.”\nகுருகுலம் தோன்றியது 1922ல். ஐம்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்த அரசியல், சமூகச் சூழ்நிலையில், எல்லாப் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகளிலும் உணவு ஏற்பாடு பிராமணருக்குத் தனியாகவும், மற்றவர்களுக்கு தனியாகவுமே இருந்து வந்தது. அரசாங்கக் கல்விக் கூடங்களிலும் சரி, தனியார் கல்விக்கூடங்களிலும் சரி, எங்கும் இதே நிலை. சில தேசிய ஸ்தாபனங்களில் மட்டும் ஜாதிபேதமற்ற சமபந்தி உணவுமுறை அமல்செய்ய முயற்சி நடந்தது. – பக் 235.\nஎப்படி ஐயருடைய நிலையைக் காங்கிரசிலிருந்த எல்லாப் பிராமணர்களும் ஆதரிக்க வில்லையோ, அதுபோல டாக்டர் நாயுடுவின் நிலையையும் காங்கிரசிலிருந்த எல்லா பிராமணரல்லாதாரும் ஆதரித்ததாகச் சொல்ல முடியாது. வக்கீல் எம். பக்தவத்சலம் நீண்டதொரு அறிக்கையில், டாக்டர் நாயுடு “உண்மையைத் திரித்துக்கூறி பிராமணரல்லாதாரைத் தவறான வழியில் இழுத்துச் செல்ல முயலுகிறார்” என்று குற்றம் சாட்டினார். – பக். 242, 243\nஆரம்ப முதலாகவே குருகுல விஷயத்தில் நடுநிலைமை வகித்து கிளர்ச்சியின் இரு கட்சிச் செய்திகளையும் பட்சபாதமின்றி வெளியிட்டு டாக்டர் நாயுடுவினால் பாராட்டப் பெற்றிருந்தது. “ஹிந்து” – பக். 244\nகாங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான யாகுப் ஹுஸைன் டாக்டர் நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தில் “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி குருகுலத்திற்கு 5000 ரூபாய் அளித்தது தேசியக்கல்வி என்ற நோக்கத்திற்காகவே. பணம் பெற்றவர்கள் தொகையை வேறு எந்தக்காரியத்துக்கும் உபயோகிக்காத வகையில், குருகுல நிர்வாகத்தில் தலையிடவோ சமையல், சமபந்தி அல்லது மதபோதனை போன்ற இதர விஷயங்களைப் பற்றி ஆலோசிக்கவோ இடமில்லை” என்று கூறினார். பக். 246, 247\nகுருகுலத்திற்கும், காங்கிரஸ் கமிட்டிக்கும் உள்ள ஒரே தொடர்பு கமிட்டி அளித்த 5000 ரூபாய் நன்கொடையேயாகும். தமிழ்நாட்டில் கதர் வேலைக்காகச் சில பிரமுகர்களுக்குக் கமிட்டி 3 லட்ச ரூபாய் தந்ததே, அதைப்பற்றி என்ன செய்தது. கொடுத்த தொகைகள் குறித்த காரியத்திற்காக உபயோகிக்கப்பட்டனவா என்று யாராவது பார்த்தார்களா என்று டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன் காங்கிரஸ் கமிட்டியில் பேசினார். – பக். 251\nநாமக்கல் உஸ்மான் சாகிப்பும், திருச்சி ஹமீத் கானும் டாக்டர் நாயுடுவுக்கு எதிர்ப்பு இயக்கம் நடத்தப்போவதாக எச்சரித்தார்கள். திருச்சி வேங்கடாசலரெட்டியார் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். -பக். 257\nதஞ்சாவூரில் சி. சுப்பிரமணிய முதலியார் தலைமையில் நடந்த ஒரு பொதுக்கூட்டம் “ குருகுலக் கிளர்ச்சி மூலம் வகுப்புத்துவேஷத்தை கிளறி விடுவதற்காக டாக்டர் நாயுடுவைக் கண்டித்தது. – பக் 256, 257.\nசேலத்திலிருந்து “ ஹிந்து” பத்திரிக்கைக்கு டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு அனுப்பிய தந்தியில் குருகுலப் பிரச்சினையில் சமரச முடிவை அடையும் தருணத்தில் ஐயர் மறைந்தது பெரிய நஷ்டமாகும் என்றார். – பக் 268, 269.\nகுருகுலப் பிரச்சினையில் தமிழ்நாடே பிராமணர், பிராமணரல்லாதார் என்று பிளவுபட்டதைப் போல இப்போது ஒரு பொய்க்கதை சொல்லப்படுகிறது. அது உண்மையல்ல என்பதை மேலே சுட்டிக்காட்டப்பட்ட மேற்கோள்கள் தெரிவிக்கின்றன.\nவ. வே. சு. ஐயர் அரசியல்-இலக்கிய பணிகள் என்ற புத்தகத்தை இப்போது பார்க்கலாம். இதை எழுதியவர் பெ. சு. மணி, வெளியிட்டது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.\nவ. வே. சு. ஐயர் சாதிவேற்றுமை பாராட்டாத சமரச நோக்குடையவர். அவர் ஹரிஜனத் தலைவர் சுவாமி சகஜானந்தாவுடன் காரைக்குடியில் தேசபக்தர் ராய. சொக்கலிங்கம் செட்டியார் வீட்டில் உண்வருந்தியதை ராய. சொ. குறிப்பிட்டுள்ளார். – பக் 89\nபுகழ் பூத்த சம்ஸ்கிருத வேதசாத்திர பேரரறிஞர் “காவ்ய கண்ட” கணபதி முனிவர் (1878 – 1936) காந்தியுகத்தில் காங்கிரசில் சேர்ந்தார். 1924-ல் திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநில மாநாட்டிற்குப் பெரியார் ஈ. வெ. ராமசாமி நாயக்கர் தலைமையேற்றபொழுது, மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றவர் “காவ்ய கண்ட” கணபதி முனிவர். இவர் தீண்டமையை எதிர்க்க சாத்திரச் சான்றுகளை ஓதிவந்தவர். காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சமூகச் சீர்திருத்த மாநாடுகளில் கலந்துகொண்டவர்…. இவரிடம் வரதராஜுலு நாயுடு குழுவினர் பெருமதிப்பு வைத்திருந்தனர். வ. வே. சு ஐயரும் 1926-ல் திருவண்ணாமலை வந்து கணபதி முனிவரைச் சந்தித்தார்.\nகுருகுலச் சிக்கலில் “காவ்ய கண்ட” ருடைய கருத்துக்கள் வேண்டப்பட்டன. சம்ஸ்கிருத மொழியில் உள்ள இவருடைய வாழ்க்கை வரலாற்றில் “ வாசிஷ்ட வைபவம்” என்னும் நூலில் வ. வே. சு ஐயர் நிறுவிய குருகுலத்தைப் பற்றித் தனி அத்தியாயம் உள்ளது. இந்த வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் பேரறிஞர் டி. வி. கபாலி சாஸ்திரி ஆவார்…\nவாசிஷ்ட வைபவத்திலிருந்து சில வரிகள்…\nகுருகுலப் பிரச்சினைக்குப் புரட்சிகரமான ஒரு தீர்வைக் காவ்ய கண்ட கணபதி முனி வெளியிட்டார். ஆதிதிராவிடரைச் சமையல்காரராக நியமிக்க வேண்டும் என்பதுதான் புரட்சிகரமான அம்சமாகும்…\nஇதைக் கேட்டு குருகுல ஆசிரியர் நடுங்கிவிட்டார். பிராமணரல்லாத எதிர்ப்பாளர்கள் சமரச யோசனையை ஒப்புக்கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ஒப்புக்கொண்டால், பிராமணர் அல்லாத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆதி திராவிடர் சமைக்கும் உணவைச் சாப்பிட அனுமதிக்க மாட்டார்கள். குருகுல ஆசிரியரின் கருத்தும் இதுவே. ஒப்புக்கொள்ளாவிடில் தங்களுடைய நிலையும் வீழ்ந்துவிடும் என்று பிராமணரல்லாத எதிர்ப்பாளர்கள் கருதினார்கள். பக்-97, 98, 99\nஅதாவது, பிராமணரோடு சமநிலை வேண்டும் என்று போராடிய வரதராஜுலுவும் ஈ. வெ. ராவும் அதே உரிமையை தாழ்த்தப்பட்டோருக்குக் கொடுக்கத் தயாராக இல்லை. சேரன்மாதேவி குருகுலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் இல்லை, அவர்களை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் இல்லை என்பது நமக்கு உறுதிப்படுகிறது.\nஇறுதியாக இந்தப் பிரச்சினை குறித்த நமது கருத்து இதோ:\nஅரசுப்பள்ளிகளில் சமபந்தி போஜனம் நடைமுறையில் இல்லை. அப்போது ஆட்சி செய்தது நீதிக்கட்சி என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளவேண்டும். இதைப்பற்றி ஈ. வெ. ரா பேசவில்லை.\nசேரன்மாதேவி குருகுலத்தில் ஐயரும், அவருடைய மகன் கிருஷ்ணமூர்த்தியும் அனைவருடனும் சேர்ந்துதான் சாப்பிட்டிருக்கிறார்கள்.\nதாழ்த்தப்பட்டவரை சமையல்காரராக்க வேண்டும் என்பது வேதம் அறிந்த முனிவரின் தீர்ப்பு. இதை இருதரப்பும் ஏற்கவில்லை.\nதேசியக்கல்விக்காக பணம் வசூலித்துவிட்டு மாணவர்களுக்குள் வேற்றுமைக்கு இடம் தந்தது ஐயரின் தவறுதான். மிகப்பெரிய பணியை மேற்கொண்ட ஐயர் அதில் தோல்வியடைந்துவிட்டார். அவருடைய தன்னலமற்ற தன்மையையும், வீரத்தையும் கரையற்ற கல்வித்தேர்ச்சியையும் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் குருகுல முயற்சி ஒரு சறுக்கல்தான். லட்சிய வேகத்தோடு மோதிய ஐயரின் குறி தவறிவிட்டது.\nகான முயல் எய்த அம்பினில் யானை\nஎன்பது இதற்குப் பொருத்தமான திருக்குறள். இந்தத் தொடரில் திராவிட இயக்கம் பற்றி நாம் பக்கம் பக்கமாக விமர்சனம் செய்கிறோம். ஆனால், தேசியத் தரப்பிலும் சில தவறுகள் நடந்துள்ளன. அதில் இது ஒன்று.\nஇமயமலைக்குத் தெற்கே, குமரி முனைவரை வாழ்கின்ற ஒரு சமுதாயமே ஹிந்து சமுதாயம் இதில் பல சமூகங்கள் உண்டு. அவை ஹிந்து சமூகங்களே ஆகும்.\nஇது காரணம் பற்றியே, ‘இந்த மண்ணில் பிறந்த ஒவ்வோர் அணுவும் ஹிந்துவே’ என்பார் சுவாமி விவேகானந்தர்.\nஇதில் நாத்திகர்களும் சமூகப் புரட்சியாளர்களும் அடங்குவர் என்பதற்கு ஆதாரம்:\nநான் ஒரு நாஸ்திகன் என்று பிரகடனப் படுத்திக்கொண்ட பகத்சிங்க் அங்கம் வகித்த புரட்சிக் குழுவுக்கு ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ஆர்மி’ என்று பெயரிட்டிருந்தனர்.\nஇந்த இடுகையில் கூறப்பட்டுள்ள பந்தி வேற்றுமை பிராமண்ர் அல்லாத சாதியாரிடமும் இருந்துள்ளது என்ற பேருண்மை வேணுமென்றே மறைக்கப்படுகிறது. பிராமணசாதி ஒன்றின்மீதே குற்றம் சாட்டப்படுகிறது. இந்த அனுபவம் எனக்கும் உண்டு. அறுபது ஆண்டுகளுக்கு முன் நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் சிவன் கோவில் விழாவுக்கு என் உறவினர் ஒருவருடன் போவேன். அவர் தேவாரப்பண்ணிசைவாணர் குழுவுக்கு மிருதங்கம் வாசிப்பார். தேவார இசை கேட்கும் விருப்பத்தில் நானும் போவேன். நண்பகல் நடக்கும் விருந்தில் ஒரு திரைக்கு அப்பால் தேவாரப்பண்ணிசை வாணர்கள் (பிறப்பால் சாதிச்சைவர்கள்) உணவு உண்ணுவார்கள். திரைக்கு இந்தப்பக்கம் நானும் மிருதங்கம் வாசிக்கும் உறவினரும் அதே உணவினை உண்ணுவோம். அந்தக் காலத்தில் இந்த நிகழ்ச்சி என் மனத்தில் எந்த விகல்பத்தையும் விளைக்க வில்லை. இன்று அத்தகைய வேறுபாடுகள் எதுவும் இல்லை. சமுதாயம் மிகவும் முன்னேறிவிட்டது. சாதியாலன்றி ஒழுக்கத்தாலும் கல்வியாலும் சைவநெறியைப் பின்பற்றுவோர் உண்மையாகவே மதிக்கப்படுகின்றனர். திராவிட இயக்கங்கள் பிராமணதுவேஷம், மொழிவெறி போன்ற பிரிவினைகளைத் தூண்டிவிட்டுஇந்து சமுதாயஒற்றுமைக்குக் கேடு விளைக்கின்றன. வா.வே. சு ஐயர் மேற்கொண்ட முயற்சி அருமையானது. அது யானை பிழைத்த வேல்தான். அதை ஏந்திய அவருக்குப் புகழைத் தருவதுதான்.\nஅன்று ஈ.வே.ரா. வரதராஜுலு நாயுடு போன்றோரின் நிலைப்பாடு எவ்வளவு பொய்மையும் நிறைந்தது, வேஷதாரித்தனமானது, ஒருவரிடம் கொண்ட பகைமைக்குத் தந்த பெரும் கொள்கைப் பூச்சு என்பது தெரிகிறது. இருப்பினும் அன்றும் இவர்கள் வெற்றி பெற்றார்கள். இன்றும் இந்த சரித்திர உண்மைகளைக் கேட்பார் இல்லை. கிட்டத் தட்ட 80-90 வருஷங்களாக இந்தப் பொய்மை, வேஷதாரித்தனம், பகைமை எல்லாம் பெருகி, அன்று ஒரு சிலரிடம் இருந்தது இப்போது பெரும்பான்மை மக்களையே தழுவியுள்ளது. இதில் கட்சி பேதம் எல்லாம் கிடையாது.\nஇது எப்படி நிகழ்வது சாத்தியமாயிற்று என்பது எனக்குப் புரியவில்லை.\nஅந்த சாத்தியப்பாடுகள் தொடரும்போது, இந்த எழுத்துக்கெல்லாம் என்ன் ப்ரவலான பாதிப்பு இருக்கப் போகிறது. சரித்திரமே ஆனாலும், உண்மையே ஆனாலும்\nNew Indian-Chennai News & More -> போகப் போகத் தெரியும்- சுப்பு -> 25. யானை பிழைத்த வேல்.\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிண��� 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/t65599343/41/", "date_download": "2021-04-23T10:32:48Z", "digest": "sha1:HMMD4T3XGP2XQM34NBN66ZKS5ABV4VCI", "length": 30592, "nlines": 87, "source_domain": "134804.activeboard.com", "title": "41. சாவியின் கேள்வி பதில் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> போகப் போகத் தெரியும்- சுப்பு -> 41. சாவியின் கேள்வி பதில்\nTOPIC: 41. சாவியின் கேள்வி பதில்\n41. சாவியின் கேள்வி பதில்\nபோகப் போகத் தெரியும் – 41\n1936- இல் விருதுநகர் நகராட்சிக்குத் தேர்தல் நடந்தபோது காமராசர் போட்டியிட இயலாத நிலைமை இருந்தது. வயது வந்தவர்கள் எல்லோரும் வாக்களிக்கவும் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்ட காலம் அல்ல. நகராட்சிக்கு வரி கட்டுபவர்கள் மட்டுமே போட்டியிடலாம். காமராசர் பெயரில் எந்த சொத்தும் இல்லாததால் அவர் எவ்வித வரியும் கட்டவில்லை. எனவே போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. முத்துராமலிங்கத் தேவர் தனது பொறுபிலேயே ஒரு ஆடு வாங்கி அதற்கு நகராட்சியில் காமராசர் பெயரில் வரி கட்டினார். இதனால் காமராசர் நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் தகுதியைப் பெற்றார். வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார்.\nகாமராசர் தேர்தலில் ஈடுபடுவது நீதிக்கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்தது. காமராசர் பிரசாரம் செய்ய முடியாதபடி அவரைக் கடத்திச் சென்றுவிட்டனர். இதனைக் கேள்விப்பட்ட பசும்பொன் தேவர் அவர்கள் உடனடியாக ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். பொதுக்கூட்டத்தில் தேவர் முழங்கியபோது ‘நான் இந்த மேடையில் பேசி முடித்துக் கீழே இறங்குவதற்குள் காமராசரை இங்கு கொண்டுவந்து சேர்க்கவேண்டும், இல்லையென்றால் இந்த ஊரில் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் வீடுகளும் கடைகளும் என்ன ஆகும் என்பதற்கு என்னால் உத்திரவாதம் அளிக்கமுடியாது’ என்று எச்சரித்துவிட்டு தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்கும்படி வேண்டினார். தேவர் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போதே காமரசர் திடீர் என்று மேடைக்கு வந்துவிட்டார். தேவரின் எச்சரிக்கைக்கு பயந்து, காமராசரைக் கடத்தியவர்கள் அவரை மேடைக்கு அனுப்பி வைத்து விட்டனர். இந்தத் தேர்தலில் காமராசர் 7வது வார்டில் வெற்றி பெற்றதுடன் காங்கிரஸ் கட்சி நகராட்சி நிர்வாகத்தைக் கைப்பற்றியதுடன். காமராசர் நகராட்சித் தலைவர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.\n– பக். 60, 61 தியாக தீபம் காமராஜர் / ஆ. மு. ராஜேந்திரன் / பரமேஸ்வரி எண்டர்பிரைசஸ்\nஅன்று கடத்தல், இன்று காசு. காலப்போக்கில் படைபலத்தைவிட பணபலமே சுலபமாக உதவும் என்பதை திராவிட இயக்கங்கள் தெரிந்து கொண்டுவிட்டன. இதற்கு திருமங்கலமே சாட்சி.\nஅதிகாரம், அடிதடி என்று இவர்கள் தேசிய இயக்கங்கள் மீது தாக்குதல் நடத்திய வேளையில் நேரடியாக இவர்களோடு தொடர்பு கொள்ள விரும்பாத சிலர் அங்கங்கே தனிக்கச்சேரி நடத்தினார்கள்.\nஇவர்களும் திராவிட இனவாதத்தை ஆதரித்தார்கள்; ஆனால் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழர் மத, திராவிட சமயம் என்று சொல்லி சிவனுக்கு இனபேதம் கற்பித்தார்கள் இந்தத் தமிழறிஞர்கள்.\nசிவஞானயோகி என்பவர் குற்றாலத்தில்’ திருவிடர் கழகம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். திருவிடர் என்பது திராவிடர்தான். அதாவது திராவிடர் என்பது தமிழ்ச்சொல் இல்லை என்பதால் அதை மொழிமாற்றம் செய்து கொண்டனர். ‘உலகில் முதன்முதலில் மக்கள் தோன்றிய இடம் தமிழகம்; அதில் தோன்றிய மருத்துவம் சித்த மருத்துவம் என்னும் தமிழ் மருத்துவம்; ஆதலின் உலக மொழிகளுக்கும் உலக மருத்துவர்களுக்கும் தாயாக விளங்குவது தமிழும் தமிழ் மருத்துவமும் ஆகும்’ என்பது திருவிடர் கழகத்தின் கொள்கை.\nஹிந்து சமயம் வேறு தமிழர் மதம் வேறு என்று பேசி ஈவெராவின் இயக்கத்திற்குத் திரைமறைவில் ஆதரவு கொடுத்த தமிழ் அறிஞர்களின் கொள்கையை தமிழகம் முழுதாக நிராகரித்துவிட்டது.\nதமிழர் மதம் குறித்த சில அடிப்படையான கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை.\nமேலோட்டமாகச் சித்தர் பாடல்களைப் பார்ப்பவர்களுக்கே அதில் அவ்வையாரின் விநாயகர் அகவலுக்கு முதன்மையான இடம் அளிக்கப்பட்டிருப்பது புலப்படும்.\nஆனால் விநாயகர் சதுர்த்தி விழாக்காலம் வரும்போதெல்லாம் தவறாது ‘விநாயகர் தமிழ்க் கடவுள் அல்ல’ என்று கருத்து சொல்லும் மு. கருணாநிதியும் அவரது கடைசித் தொண்டனும் விநாயகர் அகவலை என்ன செய்வது என்றோ அவ்வையாரை அந்நியரென்றோ இன்றுவரை சொல்லத் துணியவில்லை.\n’உலக மொழிகளுக்குத் தாயாக விளங்குவது தமிழ்’ என்ற கொள்கைக்கு அறிவியல் அடிப்படை எது என்று இந்த பகுத்தறிவுவாதிகள் இதுவரை சொல்லவில்லை.\nசித்தர் மரபில் வந்த தாயுமான சுவாமிகள் சரளமாக சமஸ்கிருத சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறாரே அது தமிழர் நெறி இல்லையா என்று கேட்டதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.\nபதினெட்டு சித்தர்களில் ஒருவரான அகத்தியர் இதிகாசங்களில் இருக்கிறாரே, ஆதித்ய ஹ்ருதயம் என்ற தோத்திரத்தை எழுதியிருக்கிறாரே, இது இந்து சமய நம்பிக்கைதானே என்று கேட்டால் அதற்குப் பதில் இல்லை.\nஅஷ்டகஜங்கள், அஷ்டதிக்குப் பாலகர்கள், அஷ்டாங்க யோகம், அந்தக் கரணங்கள், அவத்தைகள், ஆதாரங்கள், இந்திரியங்கள், ஏகாந்தம், ஐம்பூதங்கள், ஓம்காரம், கோசங்கள், சக்திகள், சட்சமயங்கள், சீவன்முக்தி, தானம், தசநாடி, திரிகரணம், பஞ்சாக்ஷரம், மண்டலங்கள், யாகம், யோகம், வாயு, வேதாங்கம், ஜீவன்முக்தி ஆகிய சொற்கள் சித்தர் பாடல்களில் நிறைந்துள்ளனவே, இவை இந்து சமய வழக்கத்தில் வந்தவைதானே என்ற கேள்விக்கும் பதில் இல்லை.\n’தனிப்பட்ட ஆரியக் குழுவினர் இவர் தாமென்று உறுதிப்படுத்திச் சொல்வதற்கு இன்றியமையாத சான்றுகள் கிடைத்திலாமையின் இப்போதுள்ள இந்திய மக்களில் இவர்தாம் ஆரியரென்று பிரித்துக் காட்டுதல் இயலவில்லையென்றும் மேனாட்டாசிரியர்களே சண்டையை ஒளியாமற்சொல்லிவிட்டனர்’ என்று தமிழர் மதத்தின் தலைவரான மறைமலைஅடிகள் சொல்கிறாரே அதற்கு மறுப்பு ஏதும் உண்டா என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை.\n’முட்டை வைப்பேன், முழுக்கோழி தான் வைப்பேன், தட்டுத் தீங்காடில் தாயே தயாபரியே’ என்று சித்தர் மரபில் வந்த இஸ்லாமியரான குணங்குடி மஸ்தான் சாகிபு பாடியிருக்கிறாரே, இது இந்து மதம் இல்லையா என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை.\nதமிழர் மதம், திராவிடர் சமயம் போன்ற தமிழறிஞர்களின் கண்டுபிடிப்புகளில் ஈவெராவுக்கு நாட்டம் இல்லை. அவர் கடவுளை எதிர்த்தது போலவே கவிஞர்களையும் எதிர்த்தார். இதுபற்றி ஈவெரா கூறியது :\n’சுமார் 50, 60 வருடங்களுக்கு முன்பெல்லாம் புலவர்கள் யாராயிருந்தாலும் ‘பிச்சை’ எடுத்தே தீருவார்கள். புலவரைப் பற்றி என் கருத்து ‘புலவர் என்றால் சொந்தப் புத்தி இல்லாதவன், புளுகன் என்றுதான் கூறுவேன். நா. கதிரவேற்பிள்ளை என்கிற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வரும்போது ஒரு நிகழ்ச்சியில் ‘புலவர்களுக்குப் பகுத்தறிவு கிடையாது என்பது என் கருத்து. அதை உங்களிடம் கண்டேன்’ என்று சொன்னதற்கு ’உன்னிடம் வந்ததே தவறு’ என்று சொல்லி என்னிடம் வாங்கிக் குடித்த பாலை விரலை விட்டு வாந்தி எடுத்துவிட்டார்.’\n(ஆனைமுத்து தொகுதி 2, பக் 984)\nகி.ஆ.பெ.விசுவநாதம் போன்றவர்கள் ஈவெராவுக்கு முட்டுக் கொடுத்துப் பார்த்தாலும் ஈவெரா தமிழையோ தமிழ்ப் புலமையையோ மதிக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.\nதிராவிடர் இயக்கங்கள் மற்றும் ஈவெரா தொடர்பான பல உண்மைகளை இந்தத் தொடரில் வெளிப்படுத்தியிருக்கிறோம். இதோ இன்னொன்று:\nஈவெராவின் வாழ்க்கையை விவரிக்கும் புத்தகங்களில் சிருங்கேரி சங்கராசாரியார் ஈவெராவுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்ததாகவும் ஈவேரா அதை நாகரீகமாக மறுத்துவிட்டதாகவும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது.\nஅந்தக் கடிதத்தின் முக்கிய பகுதிகள்:\nஎல்லோருக்கும் ‌க்ஷேமம் உண்டாகும்படிக்கும் எல்லோருக்கும் பிரம்மானந்தத்தை அடையச் செய்யவே ஜெகத்குரு பீடம் இருக்கிறது. கர்மகாண்டத்தில் அவரவர்கள் நன்றாய்க் கடமைகளைச் செய்து நடந்து… பிரம்மானந்த சாட்சாத்காரம் அடையச் செய்வதே விரதமாகக் கொண்ட இந்தக் குருபீடமானது சிஷ்யர்களை ஏற்படுத்திச் சதாசாரத்தில் பழக்கி சந்நியாசம் அளிப்பது வழக்கமாயிருக்கிறது. இன்னும் காலதேச வர்த்தமானத்தை யோசித்து சாஸ்திரங்கள் இடங்கொடுத்திருக்கிற வரையிலும் சிஷ்யர்களுக்குச் சில சுதந்திரங்களையும் இந்த ஜகத்குரு சமஸ்தானம் கொடுக்கவேண்டியது அவசியமாகத் தோன்றியிருக்கிறது.\nஉங்களை நேரில் பார்த்து உற்சாகப்படுத்தி எங்கள் அபிப்ராயங்களையும் உங்களுக்குச் சொல்லி நல்ல சஹாயஞ்செய்து அநுக்கிரகிக்க வேண்டுமென்று தேவதா பிரேரணை உண்டாகியிருப்பதால் விவேகியாகிய நீரும் உங்கள் தர்மபத்தினியும்.. இந்த சமஸ்தானத்திற்கு வந்து ஸ்ரீ சாரதா சந்திர மௌளீதர சுவாமிகள் பிரசாத அநுக்கிரக பெற்று இப்போதிலும் அதிகமான சிரேயசை அடைவீர்கள் என்று நம்பி இந்த ஸ்ரீ முகம் எழுதிவைத்து அனுப்பலாயிற்று.\nஇந்தக் கடிதம் குடியரசு 02.03.1930 இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஈவெரா பற்றி சாமி சிதம்பரனார் எழுதி திராவிடர் கழகம் வெளியிட்ட புத்தகத்திலும் இது உள்ளது. ஆனைமுத்து தொகுத்த ஈவெரா சிந்தனைகள் நூலிலும் (பக்கம். 1040) இந்தச் செய்தி உள்ளது.\nசங்கராசாரியாரின் அழைப்பை ஏற்க மறுத்து ஈவெரா எழுதிய கடிதமும் இந்தப் புத்தகங்களில் உள்ளது.\nநமக்கு இந்தக் கடிதம் குறித்து சில சந்தேகங்கள் உண்டு. அவற்றை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஸ்ரீ சந்திரசேகர பாரதி சுவாமிகள்\n1930 ஆம் ஆண்டில் சிருங்கேரி பீடத்தில் சங்கராசாரியாராக இருந்தவர் ஸ்ரீ சந்திர சேகர பாரதி ஸ்வாமிகள்.\nஆனால் குடிஅரசு வெளியிட்டுள்ள கடிதத்தில் ஸ்ரீ பிரஸ்தா வித்தியானந்த நாத பாரத ஸ்வாமி என்ற பெயர் இருக்கிறது. இவர் யார்\n1930ஆம் ஆண்டில் ‘ஆற்காடென்னும் சடாரண்ய க்ஷேத்திரங்களில் ஒன்றாகிய புஷ்பவனம் என்னும் புதுப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பரத்வாஜ மகரிஷி ஆசிரமத்தில் இருந்து இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.\n1930 ஆம் ஆண்டில் சிருங்கேரி சங்கராச்சாரியார் ஆற்காடு பகுதிக்கே வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தக் கடிதத்தை எழுதியவர் யார் என்ற சந்தேகம் எழுகிறது.\nகடிதத்தின் தலைப்பில் ’நிஜ சிருங்கேரி’ என்ற வார்த்தை உள்ளது. இது நம்முடைய சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. சிருங்கேரி மடத்தின் ஸ்ரீ முகத்தில்; ’நிஜ சிருங்கேரி’ என்று எழுதும் வழக்கமில்லை.\nஆக சங்கராசாரியார் கடிதம் பற்றிய உண்மையை வெளியிட வேண்டிய பொறுப்பு ஈவெராவின் சீடர்களுக்கு உண்டு.\nஒன்று, யாரோ ஒருவர் எழுதிய கடிதத்தை வைத்துக்கொண்டு சிருங்கேரி சங்கராசாரியார் கடிதம் எழுதியதாகக் கதை வசனம் தயாரித்திருக்கலாம். அல்லது எழுத்தாளர் சாவியின் பாணியைக் கையாண்டிருக்கலாம்.\nஅது என்ன சாவியின் பாணி\nவார இதழ்களில் சுவாரசியம் நிறைந்தது கேள்வி பதில் பகுதி. எல்லா இதழ்களிலும் இது உண்டு. மூத்த பத்திரிகையாளரான சாவியிடம் ஒருவர் கேட்டார்.\n அல்லது பதில் எழுதுவது கடினமா\nசாவி எழுதினார். கேள்வியை எழுதிவிடலா��். பதில் எழுதிவிடலாம். ஆனால் சமயத்தில் இரண்டையும் எழுதுகிறோமே அதுதான் கடினம்.\nதொடர்ந்து திராவிட இயக்க வரலாற்றை அடுத்த பகுதியிலும் பார்க்கலாம்\nவடமொழியிலிருந்து எடுத்துத் தமிழான்றோராலே தமிழுருவாக்கி வழங்கப்பட்ட சொற்களை பிறமொழிச் சொற்களெனக் கடிந்தொதுக்குதல் மேற்கொள்ளாது அவை தம்மை ஆக்கத் தமிழ்மொழியாகத் தழுவிக் கொள்வதே முறையாகும்.\n– யாழ் நூல் அறிஞர் சுவாமி விபுலானந்தர் தலைமையுரை / தமிழ் மாகாணச் சங்கம் / 1936\nNew Indian-Chennai News & More -> போகப் போகத் தெரியும்- சுப்பு -> 41. சாவியின் கேள்வி பதில்\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள ப��ன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/03/17164041/2449970/Tamil-cinema-a-venkatesh-next-movie.vpf", "date_download": "2021-04-23T10:41:37Z", "digest": "sha1:GC5OHRLQ72N7TZGX7WLZBY3ACOZXVBKM", "length": 12551, "nlines": 169, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் ரஜினி || Tamil cinema a venkatesh next movie", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 21-04-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nதமிழில் மகாபிரபு, செல்வா, நிலாவே வா, சாக்லெட் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ், அடுத்ததாக ரஜினி படத்தை இயக்க இருக்கிறார்.\nதமிழில் மகாபிரபு, செல்வா, நிலாவே வா, சாக்லெட் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ், அடுத்ததாக ரஜினி படத்தை இயக்க இருக்கிறார்.\nதமிழில் மகாபிரபு, செல்வா, நிலாவே வா, சாக்லெட் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். இவர் அங்காடி தெரு படத்தில் வில்லன் வேடத்திலும் நடித்திருந்தார். இவர் தற்போது ‘ரஜினி’ என்ற படத்தை இயக்க இருக்கிறார்.\nவைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த தயாரிப்பாளருடன் 13 வருடங்களுக்கு முன்பு அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி அது மாபெரும் வெற்றி பெற்றது.\nஅதே வெற்றிக் கூட்டணி இந்த ‘ரஜினி’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.\nரஜினி படத்தில் விஜய் சத்யா கதாநாயகனாகவும், கைநாட் அரோரா கத��நாயகியாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து பிரபல நடிகர் படத்தில் இணைந்த சிவாங்கி\nகிழிந்த ஜீன்ஸ் போட்ட கேப்ரில்லா... கிண்டல் செய்த பிக்பாஸ் பிரபலம்\nஎஸ்.பி.ஜனநாதனுக்கு பாடலை சமர்ப்பிக்கும் லாபம் படக்குழுவினர்\nஇந்துஜாவின் முதல் மகன்... வைரலாகும் புகைப்படம்\nகுழந்தை பெற்றால் ஜெயில் தண்டனை - கங்கனா ரனாவத்\nரஜினி அரசியலுக்கு வராததில் வருத்தம் - பிரபல இயக்குனர் ரஜினியுடன் மோத தயாராகும் கமல் ஒரே நாளில் விருது பெறும் ரஜினி, தனுஷ் ரஜினிக்கு ‘தளபதி’ ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த மம்முட்டி 2 கதைகளை தேர்ந்தெடுத்த ரஜினி ரஜினி, விஜய்க்கு வில்லனாக நடிக்க தயார் - பிரபல நடிகர்\nகொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி தவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா நடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா... வைரலாகும் புகைப்படம் விவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம் புதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள் கொரோனாவில் இருந்து மீண்டதும் காதலனுடன் மாலத்தீவு சென்ற பிரபல நடிகை\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/india-china-war-tension-2/", "date_download": "2021-04-23T11:37:05Z", "digest": "sha1:5ANY2YHOOR2FLTHQOZZ73PBJ5NAGTRUC", "length": 16474, "nlines": 144, "source_domain": "tamilnirubar.com", "title": "இந்தியா, சீனா போர் பதற்றம் அதிகரிக்கிறது | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஇந்தியா, சீனா போர் பதற்றம் அதிகரிக்கிறது\nஇந்தியா, சீனா போர் பதற்றம் அதிகரிக்கிறது\nஇந்தியா, சீனா போர் பதற்றம் அதிகரிக்கிறது. எல்லையில் இருதரப்பினரும் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்து வருகின்றனர்.\nகடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் 6 முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.\nகடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.\nஇதில் இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழக வீரர் பழனி உட்பட 20 வீரர்கள், வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததை இந்திய, அமெரிக்க உளவுத் துறைகள் உறுதி செய்தன. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்தது.\nபதற்றம் சற்று தணிந்திருந்த நிலையில் கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் லடாக் பான்காங் ஏரியின் தெற்குப் பகுதியில் சீன வீரர்கள் மீண்டும் ஊடுருவ முயற்சி செய்தனர்.\nஇந்த ஊடுருவலை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். இதன்காரணமாக இந்தியா, சீனா இடையே மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது.\nபதற்றத்தை தணிக்க கடந்த சில நாட்களாக இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.\nஇதன்காரணமாக இந்தியா, சீனா போர் பதற்றம் அதிகரிக்கிறது. எல்லையில் இருதரப்பினரும் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்து வருகின்றனர்.\nஇந்திய ராணுவ தளபதி நராவனே\nஇந்த பின்னணியில் ராணுவ தளபதி நராவனே 2 நாள் பயணமாக நேற்று லடாக்கிற்கு சென்றார். லடாக் எல்லைப் பகுதிகளில் ராணுவத்தின் தயார் நிலை குறித்து அவர் ஆய்வு செய்து வருகிறார்.\nதளபதி நாராவனே இன்று நிருபர்களிடம் கூறும்போது, “லடாக் எல்லை நிலவரம் சீரியஸாக இருக்கிறது. எந்த சவாலையும் எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.\nசீனாவின் அத்துமீறல்களை எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nலடாக் மட்டுமன்றி வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், சிக்கிம் எல்லைப் பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.\nவிமானப் படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா, கிழக்கு விமானப் படை தலைமையகமான மேகாலயாவின் ஷில்லாங்கில் கடந்த புதன்கிழமை விரிவான ஆய்வு நடத்தினார்.\nகடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா, சீனா இடையே போர் நடைபெற்றபோது திபெத் வம்சாவளியை சேர்ந்த எஸ்.எஸ்.எப் படை வீரர்கள் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டனர்.\nசீன பிடியில் இருந்து திபெத்தை மீட்க வேண்டும் என்ற விடுதலை வேட்கை கொண்ட எஸ்.எஸ்.எப். படை வீரர்கள், சீன வீரர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக போரிட்டனர்.\nஅதன்பிறகு இப்போது எஸ்.எஸ்.எப். படை வீரர்கள் மீண்டும் லடாக் மற்றும் வடகிழக்கு மாநில எல்லை பகுதிகளில் பெருமளவில் குவிக்கப்��ட்டுள்ளனர்.\nகடந்த 29-ம் தேதி லடாக்கின் பான்காங் ஏரிப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீற முயன்றபோது அவர்களை எஸ்.எஸ்.எப்.. படை வீரர்கள் விரட்டியடித்தனர்.\nபான்காங் ஏரியின் தெற்கு கரைப் பகுதியில் 30 முக்கிய பகுதிகளை இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இது சீன படைக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.\nபான்காங் ஏரியில் சீனா மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசர்வதேச அரங்கில் இந்தியா இதுவரை நடுநிலை வகித்து வந்தது. ஆனால் அண்மைகாலமாக சீனாவை இந்தியா பகிரங்கமாக எதிர்க்கத் தொடங்கியுள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்திய கடற்படையின் போர்கப்பல்களும் அங்கு முகாமிட்டுள்ளன. இது முக்கிய திருப்பு முனையாகக் கருதப்படுகிறது.\nஇந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று முன்தினம் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇதில் சீன விவகாரம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக 3 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றுள்ளார். இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.\nரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர், உயரதிகாரிகளை ராஜ்நாத் சிங் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, எஸ்-400 ரக ஏவுகணைகளை விரைந்து வழங்க ரஷ்யாவை ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். மேலும் ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ சில நாட்களுக்கு முன்பு கூறும்போது, “அண்டை நாடுகளின் எல்லையை ஆக்கிரமிக்க சீனா முயற்சி செய்கிறது.\nஇந்த அணுகுமுறையை அந்த நாடு கைவிட வேண்டும். திபெத் விவகாரம் தொடர்பாக சீனா மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.\nதென் சீன கடல் விவகாரம் மட்டுமன்றி திபெத் விவகாரத்தையும் அமெரிக்கா மீண்டும் கையிலெடுக்கும் என்று தெரிகிறது.\nதற்போது திபெத் எல்லைப் பகுதிகளில் இருந்தே இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர். எனவே அமெரிக்க அமைச்சரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nமுக்கிய செய்திகள்.. சில வரிகளில்…\nஅரை நூற்றாண்டை கடந்தது விவேகானந்தர் நினைவு மண்டபம்\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/cinema-news/", "date_download": "2021-04-23T12:01:04Z", "digest": "sha1:MANEKVUPCQOM5RX3CZAMHI7A52FDORE7", "length": 7427, "nlines": 130, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "cinema news Archives - Kalakkal Cinema", "raw_content": "\nComedy செஞ்ச என்ன Series-ஆ பண்ண வெச்சுட்டாங்க\nஇந்த படம் என்ன உட்கார வெச்சுடுச்சு – Vijay-யின் தங்கை Jennifer பேட்டி\nKGF Chapter-2 படத்தின் ரிலீஸ்க்கு அரசு விடுமுறையா\nNews Channel-ஐ கிழித்து தொங்க விட்ட.., மூன்றாவது கண் படக்குழு – Exclusive Interview\nமக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விஜய் வைத்த வேண்டுகோள் – என்ன சொன்னார் தெரியுமா\nv=BzE6IRTF_UQ&t=4s Vijay Advice to Fans Club Leaders : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது...\nசூரரை போற்று படத்தின் ட்ரெய்லர் குறித்து வெளியான மாஸ் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nhttps://youtu.be/y8lHra4kIbY Soorarai Pottru Trailer Running Time : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக போகும் 4 படங்கள், இயக்குனர்கள்...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக போகும் நான்கு திரைப்படங்களின் இயக்குனர் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. Super Star Rajinikanth Upcoming...\nகஸ்தூரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் நடிகர் யார்\nநடிகை கஸ்தூரி பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் நடிகர் யார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. Kasthuri About Harasment :...\nஓடும் ஆட்டோவில் சிகரெட்டை இழுத்து புகை விடும் மீரா மிதுன்.. யாரு தெரியாம வீடியோ...\nஓடும் ஆட்டோவில் சிகரெட்டை விட்டு புகைவிடும் வீடியோவை மீராமிதுன் வெளியிட்டுள்ளார். Meera Mitun's Smoking Video : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக...\nஉங்களை ஒரு ஜவுளிக் கடை விளம்பரத்தில் கூடப் பார்த்ததில்லையே… தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலடியாக...\nஉங்கள ஒரு ஜவுளிக் கடை விளம்பரத்தில் கூட பார்த்ததில்லை என தொகுப்பாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னுடைய விளம்பர புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nஒரே ஷாட்டில் உருவான ஹன்சிகாவின் 105 மினிட்ஸ் திரைப்படம் – ரிலீஸுக்கு முன்னரே படம் படைத்த சாதனை.\nதிருமணம் முடிந்த கையோடு கையில் டாட்டூ போட்டோவை வெளியிட்ட விஷ்ணு விஷால் – அதுக்கு என்ன மீனிங்\nஎக்கசக்க கவர்ச்சியில் நிதி அகர்வால்.. சூடேறும் இணைய தளங்கள் – புகைப்படங்கள் இதோ.\nலாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – வெளியான அதிரடி தகவல்.\nஅது எப்போ தான் நடக்குமோ ஏங்கித் தவிக்கும் தளபதி 65 நாயகி பூஜா ஹெக்டே.\nமோடியின் அரசியலை பங்கமாக கலாய்த்த ஓவியா – சர்ச்சையை கிளப்பிய பதிவு.\nசரியான உடல் நிலை.. அந்தகன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்.\nகவர்ச்சி உடையில் வெயிலுக்கு இதமாக காத்து வாங்கும் யாஷிகா – வைரலாகும் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/vertigo", "date_download": "2021-04-23T12:08:04Z", "digest": "sha1:NEVJ46M55UEJZOHH74Y7YOHN6V32AZPP", "length": 21782, "nlines": 259, "source_domain": "www.myupchar.com", "title": "வெர்டிகோ(தலை சுற்றல்): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Vertigo in Tamil", "raw_content": "\nவெர்டிகோ(தலை சுற்றல்) Health Center\nவெர்டிகோ(தலை சுற்றல்) க்கான மருந்துகள்\nவெர்டிகோ(தலை சுற்றல்) - Vertigo in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nவெர்டிகோ என்பது ஒரு சுற்றல் உணர்வு, சமநிலை இழத்தல் அல்லது நிலை தவறுதல். மோட்டார் உணர்வுகள் பாதிக்கப்படும் போது வெர்டிகோ நிகழ்கிறது. இது புலன் செயல்பாட்டின் சமநிலையை பாதிக்கும் ஒரு கோளாறு, அசைவுகளை உணர்தல் மற்றும் பார்வை போன்ற தீவிரமான அடிப்படையான நோய் அல்லது குறைபாட்டுடன் இது தொடர்புடையது. வெர்டிகோ அனுபவம் உள்ளவர்கள் தலைசுற்றல் மற்றும் போலியான சுழலும் உணர்வு போன்றவற்றை உணருவார்கள்.\nஇதன��� முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nவெர்டிகோ உடன் தொடர்புடைய முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்:\nசுவாச முறை மற்றும் இதய துடிப்பு மாற்றங்கள்.\nகை அல்லது காலில் பலவீனம்.\nவெர்டிகோ உண்டாவதற்கான காரணம் பின்வரும் சூழ்நிலைகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்:\nஅளவுக்கு அதிகமான ஹிஸ்டமைன் எதிர்ப்பு மருந்துகள்.\nஉட்செவி அழற்சி (உள் காதில் வீக்கம்).\nஇரத்தக் குழாய்களில் ஏற்படும் நோய்கள்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது\nமருத்துவர், தலையின் சிடி ஸ்கேன் மற்றும் காந்த அதிர்வு இமேஜிங் (எம்.ஆர்.ஐ), எலெக்ட்ரோனிஸ்டாகுமோகிராபி (கண் அசைவுகளின் அளவீடு), இரத்த பரிசோதனைகள் மற்றும் மூளையின் மின் செயல்பாட்டை அளவிடும் எலெக்ட்ரோஎன்செபாலோகிராம் (இஇஜி) ஆகியவற்றை உத்தரவிடுவார். நீரிழிவு நோய், இதய நோய், அல்லது வேறு ஏதேனும் கோளாறினால் வெர்டிகோ உண்டாகிறதா என்று தெரிந்து கொள்ள மருத்துவ பின்னணியை மருத்துவர் ஆராய்வார்.\nவெர்டிகோ உண்டாவதற்கான காரணத்தை கண்டறிந்த பின், அதற்கான சிகிச்சை கொடுக்கப்படும். வெர்டிகோவுக்கு பரிந்துரைக்கப்படும் பொதுவான சிகிச்சைகள்:\nபுலன் உணர்வு அமைப்புக்கான பயிற்சி.\nமேலும் சமநிலையடைய, நிலையான மற்றும் மாறும் தன்மையுடைய சமநிலை பயிற்சிகள்.\nகேனலித் மறுசீரமைப்பு சிகிச்சை (CRT) - இந்த சிகிச்சை பொதுவான வெர்டிகோ (தீங்கற்ற பராக்ஸிஸ்மல் தலைச்சுற்றல் நிலை) பிரச்சனைக்காக கொடுக்கப்படுகிறது.\nஏரோபிக் கண்டிஷனிங் - தொடர்ச்சியான தாள இயக்கங்களால், நுரையீரல் மற்றும் இதய தசைகள் திறம்பட இரத்தத்தை பம்ப் செய்து தசைகள் மற்றும் உறுப்புகளுக்கு அதிக ஆக்ஸிஜன் வழங்கும் ஒருசிகிச்சை முறையாகும்.\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nவெர்டிகோ(தலை சுற்றல்) க்கான மருந்துகள்\nமாதவிடாய் வலி (வலிமிகுந்த மாதவிடாய்)\nஆண்கள் மற்றும் பெண்களின் தசைகள் மற்றும் எடை அதிகரிப்புக்கு புரதச்சத்து மாவின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்\nகால் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கான வீட்டு வைத்தியம்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொ���ு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pattu-poove-song-lyrics/", "date_download": "2021-04-23T10:53:21Z", "digest": "sha1:NNNCU372RBDYJKLFU5N5MGSYB2UI5NJT", "length": 7032, "nlines": 196, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pattu Poove Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள்: மனோ மற்றும் எஸ். ஜானகி\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு\nகட்டி கலந்தாடி கவி பாட வா\nபட்டுப் பூவே மெட்டுப் பாடு\nகட்டி கலந்தாடி கவி பாட வா\nபெண் : மீண்டும் மீண்டும் வேண்டும்\nஅணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்\nசொந்தம் நானே சொந்தம் நானே\nஆண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு\nகட்டி கலந்தாடி கவி பாட வா\nஆண் : கைகளில் உன்னைத் தொடாமல்\nபெண் : காதலர் கைகள் படாமல்\nஆண் : இதழ்களின் மேலே\nபெண் : மன்னவனே என் மன்மதனே\nஎன்னைத் தொட்டு தொட்டு தழுவு\nஆண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு\nபெண் : கட்டி கலந்தாடி கவி பாட வா\nஆண் : பட்டுப் பூவே…\nபெண் : மன்மத பாணம் இப்போது\nஆண் : விண்ணுக்கு மேலே இல்லாத\nபெண் : மது மொழிக் கேட்டு\nஆண் : சின்னக் கிளி என் செல்லக் கிளி\nஎன்னைத் தொட்டு தொட்டு தழுவ\nபெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு\nகட்டி கலந்தாடி கவி பாட வா\nபட்டுப் பூவே மெட்டுப் பாடு\nகட்டி கலந்தாடி கவி பாட வா\nஆண் : மீண்டும் மீண்டும் வேண்டும்\nஅணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்\nசொந்தம் நானே சொந்தம் நானே\nபெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு\nஆண் : கட்டி கலந்தாடி கவி பாட வா\nஆண் மற்றும் பெண் : பட்டுப் பூவே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/03/Australia--New-Zealand-cricket-tours-postponed.html", "date_download": "2021-04-23T11:37:08Z", "digest": "sha1:EQC4CIH5HZGJLJG7PZAUCY4D52X4Y5A4", "length": 5410, "nlines": 66, "source_domain": "www.cbctamil.com", "title": "ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு", "raw_content": "\nHomeSports-newsஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு\nஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n(சிபிசி தமிழ் -cbc tamil) கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.\nகொரோனா அச்சம் காரணமாக மார்ச் 16-ஆம் திகதி முதல் ஏப்ரல் 12-ஆம் திகதி வரை நடைபெறுவதாக இருந்த அனைத்து பேட்மிண்டன் போட்டித் தொடர்களையும் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நிறுத்தி வைத்துள்ளது. அவ்வகையில் இந்தியாவில் வரும் 24-ஆம் திகதி தொடங்கவிருந்த இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரும் திகதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஆஸ்ரேலியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரையும் ஒத்திவைப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. ரசிகர்கள் இல்லாமல் முதல் போட்டி நடத்தப்பட்ட நிலையில், அடுத்த 2 போட்டிகளும் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நியூசிலாந்து அரசு புதிய பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவில் உள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள், நாடு திரும்ப வேண்டும். அத்துடன், அவர்கள் 14 நாட்கள் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதன் காரணமாக கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல் இந்த மாத இறுதியில் இரு அணிகளும் நியூசிலாந்தில் விளையாட உள்ள டி20 போட்டிகளும் திட்டமிட்டபடி நடைபெறாது. இந்த போட்டிகள் நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song127.html", "date_download": "2021-04-23T11:42:52Z", "digest": "sha1:PX2MA3YE6KU4B2TGDZP5TIAVX67GAAHQ", "length": 5630, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 127 - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, பாடல், அச்சாதகன், astrology", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 23, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 127 - புலிப்பாணி ஜோதிடம் 300\nவீரப்பா யின்ன மொருவினையைக் கேளு\nவிளம்புகிறேன் நிதிகருமன் தனமும் நாலோன்\n இன்னமொரு பொருளையும் நீ கேட்பாயாக தனஸ்தானாதிபதியும், பத்துக்குடையவனும், தனகாரகனும் வாகன ஸ்தானாதிபதியான நான்கிற்குடையவனும் 6,8,12 ஆகிய இடங்களில் நின்று பலமிழப்பினும் அச்சாதகன் சுகித்திருப்பான் என்பதற்குரிய காரணத்தைச் சொல்கிறேன் கேள் தனஸ்தானாதிபதியும், பத்துக்குடையவனும், தனகாரகனும் வாகன ஸ்தானாதிபதியான நான்கிற்குடையவனும் 6,8,12 ஆகிய இடங்களில் நின்று பலமிழப்பினும் அச்சாதகன் சுகித்திருப்பான் என்பதற்குரிய காரணத்தைச் சொல்கிறேன் கேள் அச்சாதகன் பூலோகத்தில் உள்ள மக்களுக்கு அதிகாரியாவான். எவ்வாறெனில் சூரியனுக்குப் பின் புதனும் செவ்வாயும் அடைவுடன் தனியாக இருப்பதே அதன் காரணம் என்று போகமா முனிவரின் பேரருட்கருணையால் புலிப்பாணி கூறினேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 127 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், அச்சாதகன், astrology\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/30-01-2018-raasi-palan-30012018.html", "date_download": "2021-04-23T11:45:44Z", "digest": "sha1:WQCG2QZJYG5SX2SUOGFKY5KLZXXT2T4W", "length": 25222, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 30-01-2018 | Raasi Palan 30/01/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nமிதுனம்: மதியம் 1.52 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவு பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.\nகடகம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 1.52 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர் களாவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.\nகன்னி: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொ��ுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nதுலாம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்: மதியம் 1.52 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப்போகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மதியம் 1.52 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nமகரம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.\nகும்பம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். புதுமை படைக்கும் நாள்.\nமீனம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கு���் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபுளி தரும் பொன்னான நன்மைகள்\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண���ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/t65599141/20/?page=1", "date_download": "2021-04-23T11:37:09Z", "digest": "sha1:JDMRWFUPVDRNTFQICJWJ7FJ6E53UGC4M", "length": 85035, "nlines": 244, "source_domain": "134804.activeboard.com", "title": "20. ஓவிய தண்டனையும் காவிய தண்டனையும் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> போகப் போகத் தெரியும்- சுப்பு -> 20. ஓவிய தண்டனையும் காவிய தண்டனையும்\nTOPIC: 20. ஓவிய தண்டனையும் காவிய தண்டனையும்\n20. ஓவிய தண்டனையும் காவிய தண்டனையும்\nஓவிய தண்டனையும் காவிய தண்டனையும்\n’ என்னும் கலப்படப் பெயர் கொண்ட இவ்வியற்றமிழ் பெருநூல், ஒரு வரலாற்று நூல் அல்ல – அல்லது ஒரு சிலர் பலரது வாழ்க்கைக் குறிப்பு நூலும் அல்ல ஆனால் தமிழ் நிலத்து வரலாற்று நூலுக்குக் குறிப்பாக, இப்பெருநில (முழு இந்திய) அரசியல் நிலை காட்டும் நடுநிலை நூலுக்குத் தூண்டுகோலாக நிற்கும், ஓர் தனித்தமிழ் நூலாகும். மறைத்து விடப்பட்ட – சிறந்த உரிமைப் போர் புரிந்த – புரிகின்ற இன முன்னேற்றத்திற்காகப் போராடுகின்ற தமிழ்த் தலைவர்களது அரும்பணிகளையும், மறஞ்செறிந்த தன்னுணர்வுத் தமிழ்நில உழைப்பாளிகளது பெரும்பணிகளையும், பிற அருந்தலைவர்களது அரிய செயல்களையும், தமிழர்க்குரிய தமிழ்நிலத்தின், பழங்கால – இடைக்கால ஐந்தாம் படைகளது மறைமுக வெளிமுக அழிவுத் திருப்பணிகளையும் அடக்குமுறைக் கொடுமைத் திருப்பணிகளையும் இன்றைய ஏமாந்த தமிழரது மடமை – அடிமை – இழிவுச் செயல்களையும்; பண்டைய தமிழ் மக்களது அற-மறம் செறிந்த பெருஞ்செயல்களையும் பற்றிய சில பல குறிப்புகளை எடுத்துக் காட்டிடத் தமிழருக்கு அறிவுறுத்தும் அறிவியல் நூலாகும், இந்நூல்\n– கு.மு. அண்ணல் தங்கோ / மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா\nவாசகர்கள் மூச்சு விட்டுக் கொள்ளலாம். இது ஒரு சிறு பகுதிதான். இது முன்னுரையின் பகுதி; முன்னுரை மட்டும் இதே பாணியில் 21 பக்கங்கள். அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்க்காமல் களையிழந்த செக்குமாடு மாதிரி சுற்றிச் சுற்றிவரும் உரைநடை 300 பக்கங்களுக்கு அப்பால் முடிவடைகிறது.\nநடிகர் வடிவேலு பாஷையில் சொல்லுவதென்றால் மக்களை நோகடிப்பதற்காக ‘ரூம் போட்டு யோசிப்பார்கள்’ போலத் தெரிகிறது.\nவார்த்தைகளால் வறுத்தெடுத்தவர் கு.மு. அண்ணல் தங்கோ. இவரைப் பற்றிச் சொல்லும்போது ஐரோப்பிய வரலாற்றிலிருந்து ஒரு சுவையான சம்பவம் நினைவிற்கு வருகிறது.\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்சு நாட்டில் உள்ள லக்செம்பர்க் அரண்மனையில் ஓர் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டது. அப்போது புதிதாக உருவ���கி வந்த ஒரு முறைப்படி வரையப்பட்ட ஓவியங்கள் அங்கே வைக்கப்படிருந்தன. கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தவர் தன்னுடைய அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார். அது இதோ:\nஅந்த ஓவியத்தின் எதிரே ஓர் இளைஞனும், இளம்பெண்ணும் இருந்தார்கள். இளம்பெண்ணை இளைஞன் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான்; அவள் அலறிக் கொண்டிருந்தான். “ஓவியப் போட்டியில் பரிசு வாங்கிய எனக்கு இப்படி ஒரு தண்டனையா” என்று அவள் சத்தம் போட்டாள். அவளுடைய கழுத்தைப் பிடித்து ஓவியத்தின் பக்கமாகத் திரும்பினான் அந்த இளைஞன். “கணவனுக்கு மரியாதை கொடுக்காதவளுக்கு இதுதான் தண்டனை” என்றான் அவன்.\nபிரான்சு நாட்டிலே கொடுக்கப்பட்டது ஓவிய தண்டனை. தமிழ்நாட்டிலே ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கொடுக்கப்பட்டது, காவிய தண்டனை. ஆமாம். அண்ணல் தங்கோவின் புத்தகம் காவியமாகவே போற்றப்பட்டது.\nஇத்தனைக்கும் இவர் நீதிக்கட்சியிலோ, சுயமரியாதை இயக்கத்திலோ திராவிடர் கழகத்திலோ, திராவிட முன்னேற்றக் கழகத்திலோ எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர்.\nவெளிவட்டத்தில் இருப்பவரின் உரைநடையே இப்படி நம்மை மிரட்டினால் உள்ளேயிருந்தவர்களின் சொற்பிரவாகத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும்\nஒரு சாக்கு மூட்டையில் தனக்குத் தெரிந்த தமிழ் வார்த்தைகளை எல்லாம் போட்டுக் கட்டி, நன்றாகக் குலுக்கி, கட்டை அவிழ்த்துக் கவிழ்த்துக் கொட்டினால் அது வேகமாகத்தான் விழும். வேகமாக சேர்ந்து விழுவதையெல்லாம் பொருள் நிறைந்த வாக்கியமாகக் கொள்ள முடியாது.\nஆனால் தமிழக மக்களில் ஒரு பகுதியினர் ஒரு காலத்தில் இந்தத் தயாரிப்புகளைத் தலைமேல் வைத்துக் கொண்டாடினார்கள், மாயாஜாலத்தில் மயங்கி வியந்து போனார்கள், பயத்தில் பரிவட்டம் கட்டினார்கள், போலிகளுக்குப் புகழாரம் சூட்டினார்கள், சரக்கு இல்லாதவர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்கள் என்பதுதான் உண்மை.\nஉள்ளத் தெளிவும், நேர்மையுணர்வும், தமிழ் அறிவும் உடையவர்கள் கருமேகம் விலக்குவதற்காகக் காத்திருந்தனர்; காத்திருக்கின்றனர்.\nபேச்சையும் எழுத்தையும் வைத்துக் கொண்டே பேரிழப்பை உண்டாக்கி விட்டவர்கள் திராவிட இயக்கத்தினர். தமிழரின் கலையும், பண்பாடும், சமயமும் இலக்கியமும் பகுத்தறிவு என்ற பாசியால் மூடப்பட்டிருக்கிறது. அதை அகற்ற வேண்டும். அதற்கான முயற்சிதான் இந்தத் தொடர்.\nதிராவிட இயக்கத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் முக்கியமான சொற்பொழிவு ஒன்றையும், மெளனத்தால் மக்களைக் கவர்ந்த தேசபக்தர் ஒருவரைப் பற்றியும் இந்த முறை பார்க்கலாம்.\nநீதிக் கட்சியை நிறுவிய டாக்டர். டி.எம். நாயர், அக். 7, 1917-ல் நிகழ்த்திய சொற்பொழிவு அந்த இயக்கத்தவரால் சிறப்ப்பித்துச் சொல்லப்படுகிறது. சென்னை நகரத்தின் ஸ்பர்டாங்க் சாலைப் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார். இந்த சொற்பொழிவை ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க வீரஞ் செறிந்த, எழுச்சி மிக்க, உணர்ச்சி ஊட்டக் கூடிய சொற்பொழிவு’ என்று வர்ணனை செய்கிறார் இரா. நெடுஞ்செழியன்.\nஇந்தியர்கள் அனைவரும் ஒரு குரலாகக் கண்டனம் தெரிவித்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்து அறிக்கை விட்ட பெருமை டாக்டர் டி.எம். நாயருக்கு உண்டு.\nஇந்த டி.எம். நாயர் இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தலில் (1916) வி.எஸ். சீனிவாச சாஸ்திரியால் தோற்கடிக்கப்பட்டார். அதன் காரணமாக பிராமணர்கள் மீது இவருக்குக் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டது என்ற தகவலை இரா. நெடுஞ்செழியன் சொல்ல மறந்துவிட்டார்; நான் சொல்கிறேன்.\nஇதே தேர்தலில் நில உரிமையாளர்களுக்கான தொகுதியில் போட்டியிட்ட பி. இராமராயலிங்கரும், பிற தொகுதிகளில் போட்டியிட்ட பி. தியாகராய செட்டியாரும், கே.வி. ரெட்டி நாயுடுவும் தோற்கடிகப்பட்டனர்.\nஇப்படி மூக்கறுபட்ட மூலவர்கள் சேர்ந்து அமைத்ததுதான் தென்னிந்திய நல உரிமை சங்கம்.\nஇரா. நெடுஞ்செழியனால் எழுதப்பட்ட ‘திராவிட இயக்க வரலாறு’ என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள டாக்டர் டி.எம். நாயர் உரையையும், அதற்கான விமர்சனத்தையும் இப்போது பார்க்கலாம்.\nஇந்த உரை திராவிட இயக்கத்தவரின் கொள்கை விளக்க அறிக்கையாகக் கருதப்படுகிறது. ஆகவே விவரமாகப் பார்க்கலாம்.\n1. அந்தக் கூட்டம் தாழ்த்தப்பட்ட மக்களின் தலை சிறந்த தலைவர்களில் ஒருவரான திரு. இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் நடைபெற்றது.\n“குறிப்பிட்ட நாளில் திரு. இரட்டை மலை சீனிவாசன் இங்கிலாந்து நாட்டில் இருந்தார். அவர் தலைமேயற்றதாக சொல்வது தவறு” என்கிறார் அன்பு பொன்னோவியம் (உணவில் ஒளிந்திருக்கும் சாதி/ பக். 45)\n2. இந்த நாட்டில் இரு இனங்கள் உண்டு. ஒன்று இந்நாட்டின் சொந்தக்காரர்கள் இனமான நம் திராவிடர் இனம். மற்றொன்று ���ாம் அசட்டையாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் நுழைந்துவிடும் திருடர் போன்ற ஆரியர் இனம்.\nதிராவிட, ஆரிய இனப் பிரச்சினைக்குப் பதில் சொல்லிவிட்டு மேலே போகலாம். இந்திய தேசியத்திற்கு எதிராகக் கட்டப்பட்டிருக்கும் கொடிமரத்தின் அடிப்பகுதி இதுதான். இதை அசைக்க வேண்டும்; அசைத்தாயிற்று. ஆரியம், திராவிடம் என்பதை அறிஞர்கள் மறுத்து விட்டார்கள். ஆனால் இந்தச் சேதி பொதுமக்களிடம் போய்ச் சேரவில்லை, ஆரிய இனம் இப்போது இல்லை, ஆரியப் படையெடுப்பு எப்போதும் இல்லை என்று கூறிய அறிஞர்களின் மேற்கோளைக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் முறையே சுவாமி விவேகானந்தர், திரு.வி.க., சோமசுந்தர பாரதியார், நாமக்கல் கவிஞர், அம்பேத்கர், ரொமிலா தாப்பர், ஜெயகாந்தன், செந்தில்நாதன், சுப்பிரமணியன் மற்றும் அ. மார்க்ஸ்.\nவெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் இந்தியப் பழங்குடியரிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள்; பழங்குடியனரை அழித்துவிட்டு ஆரியர் இங்கே குடியேறினார்கள் என்று ஐரோப்பிய அறிஞர்கள் சொல்வது முட்டாள்தனமானது, எந்த அடிப்படையும் அற்றது.\n-சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஆற்றிய உரை.\nஇரண்டு இனமும் கலப்புற்று நீண்ட நாளாகியதையும் இரண்டு நாகரிகமும் கங்கையும் யமுனையும் போல ஒன்றுபட்டு விட்டமையும் இந்நாளில் இன்னார் திராவிடர் இன்னார் ஆரியர் என்று பிரித்தல் இயலாமையையும் விளக்கினேன்.\n-திரு.வி. க / பக். 211 / திரு.வி. க. வாழ்க்கைக் குறிப்பு.\nஆந்திரம், மலையாளம், துளுவம், கன்னடம் என்பன முறையே அவ்வம் மொழிக்கும், நாட்டுக்கும் பெயராகவே வழங்குகின்றன். அம் மொழியினர் தம் நாட்டையோ, மொழியையோ, திராவிடம் என்று சொல்லுவதில்லை, தங்களைத் திராவிடர் என்றுகூடப் பேசுவதில்லை. தமிழர் சிலர் மட்டும் இப்போது சில காலமாகத் தம் நாட்டைத் திராவிட நாடு எனவும் தம்மைத் திராவிடர் எனவும் பேசக் கூசவில்லை… திராவிடம் என்று ஒரு தனி நாடோ தனி ஒரு மொழியோ கிடையாது.\n– நாவலர் சோமசுந்தர பாரதியார் / செங்கோல் 21.01.1951\nதமிழ் இலக்கியங்களில் எந்த இடத்திலும் தமிழனை திராவிடன் என்று சொன்னதில்லை, தமிழன் தன்னை ‘திராவிடன்’ என்று சொல்லிக் கொண்டால் அவன் கூசாமல் தன்னை ‘ஆரியன்’ என்றும் சொல்லிக் கொள்ளலாம்.\n– நாமக்கல் கவிஞர் / பக். 43 / தமிழ்மொழியும், தமிழரசும்.\nஆரிய இனத���தைப் பற்றிய குறிப்பு வேதங்களில் இல்லை. ‘தாஸ்யுக்கள் இந்தப் பழங்குடியினர், இவர்களை வெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் அடக்கினார்கள்’ என்பதற்கும் வேதங்களில் எந்த ஆதாரமும் இல்லை.\nசிந்துவெளி நாகரிமும் நகரங்களும் அழிந்ததற்குக் காரணம் ஆரியர்களின் படையெடுப்பு அல்ல; மாறாக மிகப் பரவலாகவும் ஆழமாகவும் ஏற்பட்டு வந்த சூழலியல் மாற்றங்கள்தான்.\nதிராவிடர் சமுதாயம் என்பது எது என்னும் கேள்விக்கு விளக்கமோ பதிலோ தெளிவாக இதுவரை நமக்குக் கிடைத்ததில்லை. அது தமிழர் என்றும் தென் இந்தியர் என்றும் பார்ப்பனரல்லாதோர் என்றும் பலபடக் குழப்பியடித்தது. ஆராய்ந்தும், அந்த இயக்கத்தைச் சேர்ந்தோரை அணுகியும் அறிய முற்படுகிறபோது அந்தத் திராவிடர் என்னும் சொல் குறித்த பொருள் மிகக் கொச்சையானதாகவே இருந்தது.\n– ஜெயகாந்தன் / பக்.71 / எனது பார்வையில் / கவிதா பப்ளிகேஷன்\nஇல்லாத திராவிட இனத்தை இருப்பதாகச் சொல்லி இயக்கம் நடத்தியதால்தான் பல கோளாறுகள் ஏற்பட்டன.\n– ச. செந்தில்நாதன் / பக். 33 / தமிழ்–தி.மு.க–கம்யூனிஸ்ட் / சிகரம் வெளியீடு.\nஇந்து சமயம், இந்து தத்துவங்கள் அவற்றோடு தொடர்புடைய கலாசாரக் கூறுகள் என்பவற்றின் உருவாக்கத்தில் ஆரியர் ஆரியர் அல்லாத தொல்குடியினர் (தமிழர் உட்பட) ஆகிய இரு சாராரின் சிந்தனைகளும் இணைந்துள்ளன என்பதே வரலாறு தரும் செய்தி.\n– கலாநிதி. நா. சுப்பிரமணியன், கெளசல்யா சுப்பிரமணியன் / பக்.262 / இந்தியச் சிந்தனை மரபு / சவுத் ஏசியன் புக்ஸ்.\nஇன்றைய வரலாற்றறிஞர்கள் ஆரியப் படையெடுப்பையும் ஆரிய இனம் என்கிற கருத்தாக்கத்தையும் ஏற்பதில்லை.\n– அ. மார்க்ஸ் / பக். 10 / வால்மீகி ராமாயணம்\nநீதிக்கட்சி பெயர் மாற்றப்பட்டு திராவிடர் கழகம் உருவானது 1944இல். திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது 1949ல். தி.மு.க.வில் ‘ர்’ இல்லை என்பதைக் குறித்துக் கொள்ளவும். இதற்கான விளக்கம் அப்போது சி.என். அண்ணாதுரையால் கொடுக்கப்படுட்டிருக்கிறது.\nஇனப்பிரிவுக்கும் பூகோளப் பிரிவுக்கும் உள்ள வேறுபாட்டை இது வெளிப்படுத்துகிறது. தி.மு.க.வின் தோற்றத்திலேயே இன அடையாளம் கைவிடப்பட்டது என்பதையே இது காட்டுகிறது. இந்தத் தொடர் 1949க்கு வரும்போது இதுபற்றி விவரமாகப் பார்க்கலாம்.\nஎன்னுடைய பங்குக்கு நானும் ஒரு சேதியைச் சொல்லி வைக்கிறேன். ‘திராவிட நாடு’ இதழில் சி.என். அண்ணாதுரை எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 1943ல் ‘ஆரிய மாயை’ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. கிறித்துவப் பாதிரிமார்கள் இந்து மதம் குறித்து வெளியிட்ட கருத்துக்களை அண்ணாதுரையின் அடுக்கு மொழியால் ஜோடித்ததுதான் இந்த நூல்; பிராமணர்கள்தான் ஆரியர்கள் என்று அண்ணாதுரை எழுதியிருந்தார். 1949ல் பி.எஸ். குமாரசாமி ராஜா முதலமைச்சராக இருந்தார். காங்கிரஸ் ஆட்சி பீடத்தில் இருந்தது; ‘ஆரிய மாயை’ தடை செய்யப்பட்டது.\nபின்னர் 1967-ல் அண்ணாதுரை தமிழக முதல்வரானார். ஆனால் அவருடைய ஆட்சிக் காலத்தில் இந்தத் தடை நீக்கப்படவில்லை. முதலமைச்சராக இருந்த காலத்தில் அண்ணாதுரை அரசியல் சட்டத்திற்கு மட்டுமல்ல, அரசியல் நெறிகளுக்கும் உட்பட்டே செயல்பட்டார் என்பதற்கான சான்று இது. ஆரிய இனம் வெளியிலிருந்து வந்தது என்பதாக ஆராய்ச்சியாளர்களும் சரித்திர அறிஞர்களும் இப்போது சொல்வதில்லை. ஆனால் இன்னோரு பூதம் கிளம்பியிருக்கிறது. திராவிட நாகரிகமே இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்தது என்பதுதான் லேட்டஸ்ட் ஆராய்ச்சி.\nஅறிஞரும் எழுத்தாளருமான சுஜாதா எழுதுகிறார்:\nதிராவிட நாகரிகம் கடல்கடந்து வந்ததா, எங்கிருந்து வந்தது, என்று இந்துமகா சமுத்திரத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகள் வரை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.\n– பக். 97 / கணையாழியின் கடைசிப் பக்கங்கள்\nபிரச்சினை இத்தோடு நிற்கட்டும். நாம் மேலே போகலாம்.\n3. ஆரியர்கள் இயற்கை நிகழ்ச்சிகளைக் காட்டிக் ‘கடவுள்’ என்றொரு கற்பனை கருத்தைச் சுட்டிக்காட்டித் திராவிடர்களின் மூளையையே குழப்பிவிட்டார்கள்.\nகடவுள் சிந்தனையை ஆரியர்கள் திராவிடருக்குக் கொடுத்தனர் என்பது கால் பொய், அரைப் பொய், முக்கால் பொய் அல்ல; அது முழுப் பொய்.\nசமஸ்கிருத இலக்கியத்தில் சாருவாகனைப் பற்றிய சேதி இருக்கிறது.\nஆனால் தமிழர் வாழ்வில் அதற்கு இடமே கிடையாது. இங்கே, கணக்கில்எடுத்துக் கொள்ளக் கூடாத கடவுள் வாழ்த்தைக் கணக்கில் சேர்த்துப் பாடியதற்காக அம்பிகாபதியின் தலையே அகற்றப்பட்டது; சமஸ்கிருத வழக்கில் அப்படி எதுவும் இல்லை. லோகாயதம் பேசும் முனிவரை ராமர் எச்சரித்து அனுப்பிய விவரம் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தண்டனை கொடுத்தது தமிழர்கள்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nஇன��றைய அரசியலுக்காக அன்றைய வரலாற்றைப் புரட்டிப் போடக் கூடாது. அது இங்கே எடுபடாது.\n‘ஆரியர்கள் கடவுளைக் கொண்டு வந்து திராவிடர்கள் மீது திணித்தார்கள்’ என்று சொல்லும் டாக்டர் டி.எம். நாயருக்கு தமிழர் வரலாறே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும்.\nதமிழ அன்னையின் மணிமுடியாகிய திருக்குறளில் கடவுள் வாழ்த்தாக பத்துக் குறட்பாக்கள் உள்ளன. அதில் ஏழு குறட்பாக்கள் திருவடிப் பெருமையைப் பேசுகின்றன. உருவ வழிபாடும், திருவடிப் போற்றுதலும் இஸ்லாத்திலும் கிறித்துவத்திலும் இல்லாதவை. ஆகவே திருவள்ளுவரும் அவர் காலத்துத் தமிழரும் இயல்பாகவே இந்துக்களாக இருந்தனர் என்று அடித்துப் பேசலாம்.\nகடவுள் வாழ்த்து மட்டுமல்ல; இந்திரனைப் பற்றியும் சொர்க்கம், நரகம் பற்றியும், ஊழ்வினை பற்றியும் திருவள்ளுவர் எழுதியிருப்பதை அறிவதற்காக டாக்டர். மதி. சீனிவாசன் எழுதிய கட்டுரையிலிருந்து சில வரிகளைக் கொடுக்கிறேன்.\nபொது வகையில் இறைவனைப் பற்றிய கருத்துகளைக் கூறிய திருவள்ளுவர், திருமால், இந்திரன், திருமகள் ஆகிய பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். ‘தாமரைக் கண்ணான் உலகு என்னுமிடத்தில் திருமாலைச் சுட்டி உள்ளார். ‘திரு’ என்னும் சொல்லால் திருமகளைக் குறிப்பிடும் குறட்பாக்கள் மூன்றுள்ளன.\n‘இந்திரனே சாலும் கரி’ என்ற இடத்தில் இந்திரனை நேராகவே சுட்டுகிறார். ‘இரந்தும் உயிர் வாழ்தல்’ குறளில் பிரமதேவனைச் சபிக்கிறார் திருவள்ளுவர்.\nகாமனாகிய மனமதனைச் சுட்டும் குறட்பா ‘ தனிப்படர் மிகுதி’ அதிகாரத்தில் காணப்படுகிறது. கூற்றுவன் பெயரையும் விடாது வள்ளுவர் குறிப்பிடும் இடமும் உண்டு. பூமா தேவியை ‘நிலமென்னும் நல்லாள்’ என்று பெயரிட்டுப் போற்றுவார். தேவர்களைப் பற்றிய சொற்கள் – அமரர், புத்தேளிர், வானோர், விசும்புளோர், அவியுணவின் ஆன்றோர் ஆகியன.\nதிருவள்ளுவர் தம் நூலில் இம்மை மறுமை பற்றியும் துறக்கம் (சுவர்க்கம்), நரகம் ஆகிய இரண்டு உலகங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். பிறப்பறுப்பதே உயிர்கள் எய்தும் பயன்களில் முடிந்த முடிபு என்பதை வள்ளுவர் கூறுவார்.\n– டாக்டர். மதி. சீனிவாசன் / திருக்குறளில் இறையியல் / திருக்குறள் சிந்தனைகள் / வானவில் பண்பாட்டு மையம் வெளியீடு.\nஇந்தப் பிரச்சினை எல்லாம் வரும் என்ற எண்ணத்தால் ‘மொத்தத்தில் முப்பது குறளுக்கு மேல் தேறாது’ என்று ஈ.வே.ரா. சொல்லிவிட்டார். திராவிட இயக்கங்களால் இன்று சொந்தம் கொண்டாடப்படும் இலக்கியம் ‘சிலப்பதிகாரம்’. ஈ.வே.ரா.வுக்குப் பயந்து கொண்டு இவர்கள் சிலப்பதிகாரச் சிறப்பைப் பேசாமல் இருந்த காலமும் உண்டு. இப்போது நிலைமை மாறிவிட்டது. கண்ணகி சிலை ஞாபகமாக மஞ்சள் துணியால் மூடப்பட்டு பிறகு திறக்கப்படுகிறது.\nசிலப்பதிகாரக் கண்ணகியைத் தெய்வமாக்கியது யார் ஆரியர்களா அவளை ஆற்றுக்கால் பகவதியாகக் கொண்டு பொங்கலிடும் 30 லட்சம் கேரளப் பெண்களும் ஆரியர்களா என்பதை யோசிக்க வேண்டும்.\nசிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகள் சமணத் துறவி என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டால், ‘கடவுளை நுழைப்பது, கற்பனையைக் குழைப்பது’ என்பதெல்லாம் நாயரின் ‘மேதைமை’ எனபது விளங்கி விடும்.\nஇது விஷயமாக நாயருக்குச் சொல்லப்பட்டது போதும் என்று நினைக்கிறேன். அடுத்த கருத்துக்குப் போகலாம்.\n4. காரல் மார்க்ஸ் என்ற பேரறிஞர், தம் ஆராய்ச்சி நூலான ‘மூலதனம்’ என்ற பொருளாதார அறிவுக் களஞ்சியத்தில் ‘மதம் மக்களுக்கு அபின்’ என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்துதான் சொல்லியிருக்கிறார்.\nஇதை மட்டுமா சொன்னார் காரல் மார்க்ஸ் டாக்டர். டி.எம். நாயரின் விசுவாசத்திற்குரிய பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். இந்தியாவின் வறுமை நிலைக்கு ஆங்கில ஆட்சிதான் காரணம் என்றும் சொல்லியிருக்கிறார். கொத்தடிமைக் கூட்டத்தின் தலைவரான நாயர் அதையெல்லாம் படித்தாரா என்று தெரியவில்லை. இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ் எழுதியதை இங்கே கொடுத்திருக்கிறேன்.\nஇந்தியாவினால் ஆட்சி செய்யப்படும் இந்தியா அதன் தொன்மை வாய்ந்த பாரம்பரியங்களிலிருந்து பிரிக்கப்பட்டு விட்டது; அதன் சென்ற காலம் முழுமையிலிருந்தும் துண்டிக்கப்பட்டு விட்டது. ஆங்கிலேயர்களின் நுழைவு இந்தியக் கைத்தறியை நாசமாக்கியது; இந்திய ராட்டையையும் அழித்தொழித்தது. முதலில் இந்தியத் துணிகளை ஐரோப்பிய மார்க்கெட்டிலிருந்து விரட்டியடித்தது. அதன் பிறகு தன் தேசத்தில் உற்பதியான துணிகளை நூலாடைகளுக்குத் தாயகமாக விளங்கிய இந்திய தேசத்திற்குள் இறக்குமதி செய்து குவித்தது இங்கிலாந்து.\nஇந்தியத் தொழில்கள் ஆங்கில அரசின் ஆதிக்கத்தால் மிதிபட்டதையும் இந்தியத் தொழிலாளிகள் ஆங்கில முதலாளிகளிடம் வதைபட்டதையும் பற்றி டாக்டர். டி.எம். நாயர் எந்த இடத்திலாவது பேசியிருக்கிறாரா என்று அறிய விரும்புகிறேன்.\n5. அசல் ஆரிய ஆட்சி நடக்குமானால், இங்குக் காவிக் கொடிதான் பறக்கும் என்ற நிலை இருக்குமேயானால் இராமராஜ்ய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்குமேயானால், அவ்வளவுதான் சூத்திர சம்புகன் கதிதான் எனக்கும் என் த்லைவர் திரு. பி.டி. தியாகராயர் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.\nவேதத்தைத் தொகுத்துக் கொடுத்த வேத வியாசரின் தாய் ஆரியர் அல்லர். ஆதிகவி வால்மீகி ஆரியர் அல்லர். தஸ்யூக்கள் அல்லது சூத்திரர்கள் எனப்பட்டோர் ரிக்வேத காலத்தில் வெறுக்கப்பட்ட கூட்டத்தவர் அல்ல. சூத்திர வேலைக்காரிக்குப் பிறந்த தீர்க்க தமஸ் பின்னாளில் ரிஷியானார். கவஷா, வத்ஸா, சத்யகாம ஜாபாலி என்கிற ரிஷிகளும் சூத்திரத் தாய்மார்களுக்குப் பிறந்தவர்களே.\nமற்றபடி ‘தவம் செய்த காரணத்திற்காக சம்புகனை ராமன் தண்டித்தான்’ என்ற கதை வால்மீகி ராமாயணத்தில் இல்லை. ராமனை வழிபடுகிறவர்கள் ஸ்ரீராம பட்டாபிஷேகத்தோடு ராமாயணத்தை முடித்துவிடுகிறார்கள். அதற்குப் பிறகு நடந்ததாகச் சொல்லப்படும் உத்தரகாண்டத்தை வால்மீகி எழுதினாரா என்பது பல காலமாக நடந்துவரும் இலக்கிய சர்ச்சை. வால்மீகி ராமாயணத்திலேயே பல இடங்களில் சொல்லப்படும் கதைச் சுருக்கத்தில் (சம்க்ஷேப ராமாயணம்) இந்த விவகாரம் இல்லை.\nவால்மீகி ராமாயணத்தின் சுருக்கமாக ராஜாஜி எழுதிய புத்தகம் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுள்ளது. அதில் சம்புகனை தண்டித்த நிகழ்ச்சி இல்லை.\nசுவாமி சித்பவானந்தர் எழுதிய வால்மீகி ராமாயணச் சுருக்கத்தில் இந்தக் கதை இல்லை.\nராமனைப்பற்றி பத்ராசலம் ராமதாசர் எழுதிய கீர்த்தனைகளில் இதுபற்றிக் குறிப்பிடவில்லை.\nதியாகையர் பாடிய கீர்த்தனைகளில் இது இல்லை.\nஅருணாசலக் கவிராயரின் ராமநாடகத்தில் இது இல்லை.\nபத்ம புராணத்திலும் ஸ்ரீமத் பாகவதத்திலும் மகாபாரதத்திலும் வரும் ராமாயணக் கதைகளில் இது இல்லை.\nகோடிக் கணக்கான மக்கள் ரசித்த ராமானந்த சாகரின் தொலைக்காட்சித் தொடரில் இது இல்லை.\nநாயரே ஏதாவது தயாரித்தால்தான் உண்டு.\n6. கிழிந்த வேட்டியும், சேலையுங் கட்டிக் கொண்டு பரட்டைத் தலையோடு உடைந்து போன ஒழுகுங் குடிசைகளிலும் அப்படிக்கூட இல்லாமல் ஒண்டும் இடங்களிலும், நடைபாதை ஓரங்களிலும், பசிப் பிணியோடு கூட அதனால் அடையும் பலப்பல பிணிகளோடும், நடைப் பிணங்கள் போல, பன்றியோடு பன்றியாய் கழுதையோடு கழுதையாய் எச்சில் பொறுக்கிகளாய்த் தலைமுறை தலைமுறையாய்க் காலம் தள்ளி வரும் நம்மின கோடானு கோடி மக்கள்.\nஇப்படியெல்லாம் ஏழைகளை வர்ணனை செய்து டி.எம். நாயர் உருவாக்கிய நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் யார் என்று பார்த்தாலே போதும். ஏழைகள் இவர்கள் ஆட்சியில் நொந்தது எப்படி, நூலானது எப்படி, நூடுல்ஸ் ஆனது எப்படி என்பது விளங்கி விடும்.\nராமநாதபுரம் ராஜா, சிவகங்கை ராஜா, சேத்தூர் ஜமீன்தார், சாப்டூர் ஜமீன்தார், கல்லிக்கோட்டை ராஜா, பர்ஹாம்பூர் ராஜா, பர்லாக்கிமிடி ராஜா, சின்னக்கிமிடி ராஜா, பொப்பிராஜா, பொப்பிலி ராஜா, பிட்டாபுரம் ராஜா, செல்லபள்ளி ராஜா, தேபுரேல் ராஜா, வெங்கடகிரி ராஜா தவிர நெடும்பல் சாமியப்ப முதலியார், பன்னீர் செல்வம், பி.டி. ராஜன், டபிள்யூ. பி. சவுந்தர பாண்டியன் நாடார் போன்ற மிராசுதார்கள்தான் பசியால் வாடிய பாமரர்கள்.\nடாக்டர் டி.எம். நாயரின் கொள்கைப் பிரகடனத்தையும் அது குறித்த நம்முடைய விமர்சனத்தையும் பார்த்தோம்.\nநாத்திகம் சொல்லுபவர் நாக்கு முடைநாக்கு – அவர் நாக்கு ருசி கொள்ளுவதும் நாறிய பிண்ணாக்கு என்ற திரு. அருட்பிரகாச வள்ளலாரின் வாக்கோடு இதை நிறுத்திக் கொள்கிறோம்.\nஇனி, மெளனத்தால் மக்களைக் கவர்ந்த தேசபக்தரைச் சந்திக்கலாம்.\n1937ல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இராமநாதபுரம் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளராக மன்னர் பாஸ்கர சேதுபதி போட்டியிட்டார்; காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.\nஜனநாயக வரலாறு காணாத ஒரு அநீதி அப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ் அரசு ‘முத்துராமலிங்கத் தேவர் பொதுமேடையிலும், மக்கள் முன்னிலையிலும் பேசக் கூடாது’ என்று சட்டம் போட்டது.\nஆயிரக்கணக்கான மக்களை தன் வாக்கால் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டவர் முத்துராமலிங்கத் தேவர். அவர் ஒவ்வொரு மேடையிலும் மக்களைப் பார்த்து இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்ததோடு சரி; பேசவில்லை. அவர் பேசாமல் இருக்க, மற்றவர்கள் அவருக்காகப் பேசினார்கள்.\nமுடிவில், பெரும் வாக்கு வித்தியாசத்தில் தேவர் வெற்றி பெற்றார். திராவிட இயக்கத்தை நிறுவிய டாக்டர். டி.எம். ���ாயரின் சொற்பொழிவைப் பார்த்தோம்; தேசபக்தரான முத்துராமலிங்கத் தேவரின் வரலாறு காணாத வெற்றியையும் பார்த்தோம். இனி அடுத்த பகுதியில் இந்திய விடுதலைக்காகக் குரல் கொடுத்த தமிழ் இதழ்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.\nதென்னிந்தியர்கள் முழுக்க ஒரே இனத்தவரோ வம்சத்தவரோ அல்ல. தமிழர்களும் அப்படித்தான். இன்று ஆரியர் குடியேற்றம் என்ற கருதுகோள் கூட மறுவிசாரணை செய்யப்பட்டு வருகிறது.\n– மலையாளக் கவிஞர் கே. சச்சிதானந்தன் / பக்.53 / காலச்சுவடு நேர்காணல்கள்.\nநண்பர் மைத்ரேயனுக்கும், அவரைப் போன்றவர்களின் கவனத்திற்கும்:\nபுத்தகங்கள் – நான் படித்தவை\nநீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம்\n1. தமிழர் தலைவர் / சாமி சிதம்பரனார் / திராவிடர் கழக வெளியீடு\n2. உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு / கி. வீரமணி / திராவிடர் கழக வெளியீடு\n3. வைக்கம் போராட்ட வரலாறு / கி. வீரமணி / திராவிடர் கழக வெளியீடு\n4. சுயமரியாதை இயக்கம் / ந.க. மங்கள முருகேசன் / பாரி நிலையம்\n5. திராவிட இயக்க வரலாறு / இரா. நெடுஞ்செழியன்\n6. தி.மு.க. வரலாறு / டி.எம். பார்த்தசாரதி / பாரதி பதிப்பகம்\n7. நெஞ்சுக்கு நீதி / மு. கருணாநிதி\n8. திராவிட இயக்க வரலாறு / கே.ஜி. இராதாமணாளன் / பாரி நிலையம்\n9. திராவிட இயக்கத் தூண்கள் / க. திருநாவுக்கரசு\n10. பெரியார் / அ.மார்க்ஸ் / பயணி வெளியீடு\n1. பாரதி – காலவரிசைப்படுத்தப்பட்ட படைப்புகள் தொகுதி-9 / சீனி விசுவநாதன்\n2. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் / அ. நாகலிங்கம் / பூம்புகார் பதிப்பகம்\n விடுதலைப் போரில் திராவிட இயக்கம் / பி.ராமமூர்த்தி\n4. விடுதலைப் போரில் தமிழகம் / ம.பொ. சிவஞானம் / பூங்கொடி பதிப்பகம்\n5. உணவில் ஒளிந்திருக்கும் சாதி / அன்பு பொன்னோவியம் / சித்தார்த்தா பதிப்பகம்\n6. திராவிட இயக்கம் உண்மை வரலாற்றில் உண்மை உண்டா / அருணன் / இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ் மாநிலக் குழு\n7. ஈ.வேராவின் மறுபக்கம் / ம. வெங்கடேசன் / பாரதீய பார்வர்டு பிளாக்\n8. மகாத்மா காந்தி நூல்கள் (18) / அ. இராமசாமி / வர்த்தமானன் பதிப்பகம்\n9. இராஜாஜி என் தந்தை / கோவை அய்யாமுத்து\n10. கண்டு கொள்வோம் கழகங்களை / நெல்லை ஜெபமணி / முத்து மாரியம்மன் பதிப்பகம்\n1. கிறித்தவமும் சாதியும் / ஆ. சிவசுப்பிரமணியன் / காலச்சுவடு பதிப்பகம்\n1. தமிழ் சினிமாவின் கதை / அறந்தை நா��ாயணன் / நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n2. வியப்பளிக்கும் ஆளுமைகள் / வெங்கட் சாமிநாதன் / யுனைடெட் ரைட்டர்ஸ்\n‘போகப் போகத் தெரியும்’ தொடரில் கடந்த 20 பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்களில் முக்கியமானவை இவை.\nஅடுத்த 20 பகுதிகள் முடிந்ததும் அடுத்த பட்டியலைக் கொடுக்கிறேன். ஆங்கிலப் புத்தகங்களை முடிவில் தருகிறேன்.\n//கிறித்துவப் பாதிரிமார்கள் இந்து மதம் குறித்து வெளியிட்ட கருத்துக்களை அண்ணாதுரையின் அடுக்கு மொழியால் ஜோடித்ததுதான் இந்த நூல்; பிராமணர்கள்தான் ஆரியர்கள் என்று அண்ணாதுரை எழுதியிருந்தார். 1949ல் பி.எஸ். குமாரசாமி ராஜா முதலமைச்சராக இருந்தார். காங்கிரஸ் ஆட்சி பீடத்தில் இருந்தது; ‘ஆரிய மாயை’ தடை செய்யப்பட்டது.//\nஇது கிறிஸ்துவ-திராவிட உறவிற்கு நல்ல சான்று.\nமேலும், அடையாரில் உள்ள கிரீன்வேஸ் சாலையை பி எஸ் குமாரசாமி ராஜா சாலை என்று பல வருடங்களுக்கு முன்னால் அவர் நினைவாக பெயர் மாற்றி வைத்ததை, தற்போது எவாஞ்சலிஸ்ட் “தினகரன் சாலை”யாக மாற்றி வைத்துள்ளது தி மு க அரசு.\nஇது கிறிஸ்துவ-திராவிட உறவிற்கு மற்றொரு சான்று.\n//ஆனால் இன்னோரு பூதம் கிளம்பியிருக்கிறது. திராவிட நாகரிகமே இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்தது என்பதுதான் லேட்டஸ்ட் ஆராய்ச்சி.//\nபேராசிரியர் கே.ஏ.மணிக்குமார் அவர்கள் வடித்த “கங்கை சமவெளி ஆரியர் சமுதாயம்” ஆய்வுக் கட்டுரையில் சில தவறுகள் இருக்கலாம், ஆரிய-திராவிட எதிர்ப்பு முறையில் எழதப்பட்டிருக்கலாம், ஆனால் உண்மையில் ஆரியர்கள் அன்னியர்கள் என்பதனை மறுக்க முடியாது. தமிழர் பண்பாடு ஆரியர் வருகைக்கு முன்பே தனித்துவத்துடன் விளங்கியது, பிற்பாடு வந்த ஆரிய அன்னிய படையெடுப்புகளால் தமிழ்மொழியும், தமிழர் பண்பாடும் பாதிப்புக்குள்ளாகி திரிபடைந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு என்பதாக சிதைந்தது இன்றும் தமிழர் பண்டிகைகளின் சிறப்புகள் குறுகி வட இந்திய கலாசாரங்கள் தமிழ் மக்களிடையே பரவி வருவதை கண்கூடாக காண முடிகிறது. எனினும் தமிழ்மொழி தன் தனித்தன்மையினால் இன்றும் சிறப்புற்று விளங்குகிறது.\nஆரிய மாயையில் சிக்குன்றவர்கள் ஆரிய சாத்திர சம்பிரதாயங்களையும், புரான-இதிகாசங்களையும், வர்ணாசிரம முறைகளையும் நேசிப்பவராயின் தமிழர்கள் சூத்திரர்கள்-நாலாந்தர குடிமக்கள், நான்வருண சாதியிலும் வராத தாழ்த்தப்பட்டவர்கள் கீழ்மக்கள் என்ற ஆரிய-பார்ப்பனர்களின் நியதியை ஒப்புக்கொண்டவராவர். பண்டைய தமிழர்களின் பண்பாடும் தமிழ் அரசர்களின் ஆட்சியும் சிறப்புற்று விளங்கியது என்றும், பண்டைய தமிழர்கள் இரண்டு பெரும் பிரிவாக (ஒன்று ஆட்சி புரியும் அரச குலத்தவர்கள் மற்றையவர் குடிமக்கள்-குடிபடைகள்) மட்டுமே இருந்தார்கள் என்பதனை பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு அறிவித்துள்ளனர். பிற்பாடு வந்த ஆரிய படையெடுப்புகளினால் தந்திரத்தாலும், மூடபழக்கவழக்கங்களை திணித்தும், தமிழ் அரசர்களையும் – தமிழ் மக்களையும் ஆட்சி கொள்ள வெள்ளையனின் பிரித்தாலும் கொள்கையை அன்றைக்கே புராணங்கள், இதிகாசங்கள், வருணாசிரம முறைகள் என்றவாறு புகுத்தி வெற்றியும் கண்டுவிட்டனர்.\nதென்பகுதி மீதான வட இந்திய படையெடுப்புகளினால் தமிழ்மொழியும், தமிழர் பண்பாடும் பாதிப்புக்குள்ளாகி திரிபடைந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு என்பதாக சிதைந்தது, பிற்பாடு வந்த முகலாயர் படையெடுப்புகளினால் தென்பகுதி நோக்கி அதிக அளவில் பரவிய ஆரிய-பார்ப்பனர்கள் அக்பரின் ஆட்சிக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் முகலாய ஆட்சிகளிலும் பின்பு வந்த வெள்ளையர்களின் ஆட்சிகளின் போதும் தங்கள் மதிப்பு குறைந்து விடாது ஆட்சியாளர்களுக்கு ஆமாம் போட்டும் தங்களின் தந்திரங்களாலும் அவர்களை நிலைநிறுத்திக்கொண்டனர்.\nபிற்பாடு வந்த உலக அனுபவங்களாலும், மேலை நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சிகளினாலும் ஆரிய-பார்ப்பனர்கள் தங்கள் நிலையை தக்கவைத்துக்கொள்ள விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டதோடு மட்டும்மல்லாமல் போராட்டங்களில் தலைமையேற்கவும் தொடங்கினர். இதனால் உண்மையான பூர்வகுடி விடுதலைப் போராட்ட வீரர்கள் கண்னுக்கு தெரியாமல் போய்விட்டனர். இந்திய விடுதலைக்கு முன்பான போராட்டங்களில் ஆரிய-பார்ப்பனர்களின் நிலையே ஓங்கீயிருந்தது என்பதும் காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்த சுபாசும் அவர்களின் வர்கக உணர்வுகளுக்கு பலியானவர் என்பதும் கண்கூடு. இந்திய துணைகண்டம் முழுக்க பல்வேறு மொழியினை பண்பாட்டினை உடையதாயினும் அனைத்து இடங்களின் ஆட்சி பீடங்களிலும் ஆரிய-பார்ப்பனர்களின் நிலையே ஓங்கி உள்ளமையே இதனை தெள்ளத்தெளிவாக எடுத்துக்��ாட்டும்.\nஇன்றும் இந்திய அறிவியலாளர்களில் ஆரிய-பார்ப்பனர்களின் ஆதிக்கமே அதிகம் என்பதனையும் 3 விழுக்காடு மட்டுமே உள்ள ஆரிய-பார்ப்பனர்கள் மீதம் 97 விழுக்காடு மக்களை முழுங்கி ஏப்பம் விட்டதையும், புதிய பல இந்திய கண்டுபிடிப்புகளுக்கு சமற்கிருததிலேயே பெயரிடுவதும் ஒரு புதிய பரிணாம வரலாற்று ஆதிக்கமே என்பதனையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.\nஆரிய-பார்ப்பன இதிகாசங்கள் என்ற இராமாயணமும், மகாபாரதமும் அன்றைய தென்இந்திய-வடஇந்தியர்களுக்கிடையேயான போரினை மையமாக வைத்து எழுதப்பட்ட கற்பனை கதைதான் என்பதனையும் தமிழர்கள் உணரவேண்டும். இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத்கீதை மகாபாரதத்தில் வரும் ஒரு பகுதிதான் என்பதனையும் அதில் வருணாசிரமங்கள் பற்றியும் அரசு, ஆட்சி, மன்னர், மக்கள் பற்றியும் கிருட்டினன் போதிப்பது போல அவர்களின் நிலைகளை உயர்த்தி கோலோச்சவே எழுதப்பட்டது என்பதனையும் கடவுள், பூசை, யாகங்கள் என்று மக்களை ஏமாற்றி வெற்றி கொண்டனர் என்பதனையும் நினைவில் கொள்ளவேண்டும். இக்காலத்தில் எழுதப்படுகிற கற்பனை கதைகள், நாவல்கள் கூட பிற்காலத்தில் வரலாற்று படிமனையாக வாய்ப்புள்ளது, 23ம் புலிகேசி படத்தில் வரும் “வரலாறு முக்கியம் அமைச்சரே” என்ற வசனம் இங்கு நினைவு கொள்வது பொறுத்தமுடையதாகும்.\nஎங்கு ஆட்சி நடந்தாலும் அங்கு இவர்கள் தங்கள் மஞ்சள் பையை தூக்கிக்கொண்டு மந்திர-தந்திரங்கள் என்று ஏமாற்றி ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தங்களின் காரியங்களை சாதித்து கொள்கின்றனர். ஆரிய-பார்ப்பனர்களை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுபவர்கள் ஆரிய-பார்ப்பனர்கள் மற்றையவரைவிட புத்திசாலிகள், அறிவு ஜீவிகள் என்று தம்பட்டம் அடிக்கின்றனர். எது வித வேலையும் செய்யாமல் உடல் நோகாது உண்டு கொழுத்தவர்களுக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும் மற்றையவரை ஏமாற்ற சிந்திப்பதை விடுத்து. அதுவே அவர்களை புத்திசாலிகள் ஆக்கியது என்றால் உழைப்பாலும் உயர்ந்த அறிவாலும் இன்று உலகமே வியந்து பார்க்கும் தமிழர்கள் தம்மை உணர்ந்தால் வல்லமை பெற்ற ஒரு சிறந்த சமூகமாக உருவாகுவார்கள்.\nஆரிய-பார்ப்பனர்களினால் சமூதாயத்தில் ஏற்பட்ட சமூக ஏற்ற தாழ்வுகளை கண்கூடாக கண்டுணர்ந்த தந்தை பெரியார் அவர்கள் உழைக்கும் மக்களை சுரண்டி கொழுக்கும் ஆரிய-பார்ப்பனர் எதிர்ப்பு, ஆரிய மாயை, கடவுள் எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு என பல பரிணாமங்களில் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் என்பதனை கடந்த கால வரலாறு தெளிவாக காட்டும். தந்தை பெரியார் அவர்களின் ஆரிய-பார்ப்பனர் எதிர்ப்பு என்பதற்கு பிற்பாடு தான் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு பார்ப்பனரல்லாதவர்களும் அரசியல் தலைமை ஏற்று முதலமைச்சர்களாக வர வழி சமைத்ததோடல்லாமல் வட இந்திய அரசியலிலும் பல மாற்றங்கள் ஏற்பட வைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.\nதமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை ஆரிய-பார்ப்பனர் எதிர்ப்புக்கு அப்பால் பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் நமது பண்பாடு கலாச்சாரத்தை பேணி காக்க வேண்டும். இட்லர் ஆரியர் என்று ஆராய்ந்து கண்டு கொண்ட ஆரிய-பார்ப்பனர்கள் இரண்டாவது உலகப்போரில் இட்லர் வெற்றிபெறவேண்டும் என்றும் உருசிய கம்யூனிசம் தோல்வி பெறவேண்டும் என்றும் பத்திரிக்கைகளில் அறிக்கை விட்டதையும் சிலர் வேள்வி கூட நடத்தியதையும் மறந்து விட வேண்டாம். எங்கு அவர்கள் இருப்பினும் தமது ஆரிய-பார்ப்பன உணர்வை காட்டாமல் இருப்பதில்லை. பின்பு நாம் மட்டும் எந்த வகையில் இளைத்தவர்கள்.\nஆரிய-பார்ப்பன மாயையில் இருந்து தமிழர்களை – விடுவிப்போம்…\nதூயதமிழ் தேசியத்தை – வென்றெடுப்போம்…\nதமிழ் பண்பாட்டு கலாச்சாரத்தை – மீட்டெடுப்போம்…\nNew Indian-Chennai News & More -> போகப் போகத் தெரியும்- சுப்பு -> 20. ஓவிய தண்டனையும் காவிய தண்டனையும்\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/09/blog-post_6.html", "date_download": "2021-04-23T10:16:11Z", "digest": "sha1:EEJ6KYMX3J36772ESTFSLGLJ7MSH4Y2U", "length": 17839, "nlines": 153, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: பரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ..!?", "raw_content": "\nபரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ..\nபரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ..\nஅப்ப��� இதயும் கவனியுங்க ..\n1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.\n2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.\n3. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.\n4. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.\n5. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம்.\n6. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.\n7. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.\n8. ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், மிகுந்த விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.\n9. முக்கிய பரிகார பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.\n10. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.\n11. பூஜைக்கு தங்கள் பிறந்த நட்சத்திரம், ஜென்மானுஜன்ம நட்சத்திரம், அல்லது அமாவாசை, பவுர்ணமி, சித்திரை 1 போன்றவை உகந்தவை.\n12. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் தீட்டு வீட்டிற்கு செல்லாதீர்.\n13. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதிடரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.\n14. காலை அணிந்த உடையை மாலை நேர பூஜைக்கு அணியாதீர்.\n15. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பரிகார பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.\n16. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது. அங்கே அதிகம் பேரம் பேச வேண்டாம்.\n17. பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.\n18. நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.\n19. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.\n20. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.\n21. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.\n22. நெய் அல்லது எண்ணையை மற்றவர்கள் விளக்குகளில ஊற்ற வேண்டாம்.\n23.. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.\n24. பரிகாரம் சம்பந்தப்பட்ட��ர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.\n25. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.\n26. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது. ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்கலாம்.\n27. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.\n28. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.\n29. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.\n30. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.\n31. கஜ பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.\n32. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.\n33. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.\n34. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.\n35. சங்கல்பம் மிக முக்கியம்.\n36. கோபுர தரிசனம் கோடி நன்மை.\n37. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக அவரருகே சென்று மனதினுள் 'சிவயநம' என முடியும் அளவு கூறி வழிபடுவதே நன்று . அவர் ஆழ்ந்த சிவ தியானத்தில் எப்போதும் இருப்பவராதலால் கையை தட்டவோ சொடுக்குப் போடவோ வேண்டாம்.\n38. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.\n39. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.\n40. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1. பித்ருக்கள், 2. குலதெய்வம், 3. விநாயகர், 4. திசாநாதன், 5. பிரச்சனை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.\n41.தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 35 வயதிற்குள் செய்து விடுங்கள்.\n42. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.\n43. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே முறையான பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும்.\n44. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன�� நம்மை நினைப்பார்\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nசூரபத்மனை சுப்பிரமணியர் கொல்லாத இரகசியம் \nவேண்டுதல் நிறைவேற எவ்வாறு வழிபட வேண்டும்\nஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி\nகுல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்\nஅந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...\nடயல் சங்கரா நிகழ்ச்சி - 18-09-2017 வீடியோ\nவீட்டில் உள்ள தரித்திரத்தை ஒரே நாளில் விரட்டுவதற்க...\nDIAL SANKARA --- நிகழ்ச்சியில் நமது ஜோதிட ரத்னா டா...\nஅகத்தியர் சொன்ன திருமகள் துதி\nகுரு என்பவர் ஒருவருக்கு அவசியமா \nதோஷம் போக்கும் நவக்கிரகங்களுக்கு தீப வழிபாடு \nசகல நாக தோஷமும் போக்கும் எளிய பரிகாரங்கள் \nகர்ப்பரட்சாம்பிகை பற்றிய பயனுள்ள 45 தகவல்கள் \nதெய்வப்பிறவிகள் (அருளாளர் பாம்பன் சுவாமிகள்)\nபணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nதிருமணம் நடக்க 16 வாரம் தீபமிடுங்க\nபெண்கள் ருத்ராட்சம் அணியக் கூடாதா\n. அவர்கள் நோக்கம் என்ன\nஇருபத்தேழு நட்சத்திரங்களுக்குண்டான பரிகார விருட்சங...\nகாகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.\nபில்லி, சூனியம் விரட்டும் மந்திரம் \nபிரச்சினைகள் விலக கேது காயத்ரி மந்திரம்\nஜாதக படி இல்வாழ்வு - மதிப்பீடு\nகுரு பகவான் உங்களுக்கு யோகத்தை தருவாரா..\nசுகபோக வாழ்வு அருளும் சுக்கிரன் \nராகு-கேது வழங்கும் யோகங்கள், தோஷங்கள்\nகடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு \nநினைத்ததை உடனே நிறைவேற்றி வைக்கும் ருத்ராட்ச மாலை\nஅதிசயம் ஆனால் உண்மை முருகன் திருத்தலங்கள் ஓம் கார ...\nபிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் \nசம்பாதிக்கும் திறன் அதிகரிக்க பரிகாரம்\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nநரசிம்மர் வழிபாடு- 40 தகவல்கள்\nபலமானால் நலமுண்டு --------------------- அதிபதி...\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nபரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ..\nசித்தன் அருள் - மோட்ச தீபம் ஏற்றும் முறை\nஉயிர் எந்த வழியாக பிரியும்\nகேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்\n27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள் \nசாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது\nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள்,...\nதீயசக்திகளை எதிர்க்கும் ஸ்ரீ சரபேஸ்வரர் மகிமை\nஆரோக்கியம் அருளும் தன்வந்திரி மந்திரம்\nஅரசு வேலை கிடைக்க சூரிய விரத வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/dmdk-candiate-election-nomination-886357", "date_download": "2021-04-23T12:06:08Z", "digest": "sha1:QUB4VCWPGCZ4LZDXEYP2QMUKNUFBH3AF", "length": 7744, "nlines": 94, "source_domain": "kathir.news", "title": "உறுதி மொழியா? தமிழ் தெரியாமல் திரு திருவென விழித்த தே.மு.தி.க. வேட்பாளர்.! | dmdk-Candiate-Election-Nomination", "raw_content": "\n தமிழ் தெரியாமல் திரு திருவென விழித்த தே.மு.தி.க. வேட்பாளர்.\nதமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல் 6ம் தேதி) நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12ம் தேதி முதல் தொடங்கியது. இதனால் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இன்று 19ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும்.\nதமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல் 6ம் தேதி) நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12ம் தேதி முதல் தொடங்கியது. இதனால் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இன்று 19ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும்.\nஇந்நிலையில், சென்னை திருவிக நகர் சட்டமன்ற தனி தொகுதியில் தேமுதிக வேட்பாளர் போட்டியிடுகிறார். அவர் தனது கூட்டணி கட்சியினருடன் சென்று வேட்புமனுதாக்கல் செய்வதற்கு சென்றிருந்தார்.\nஅப்போது தேமுதிக வேட்பார் சேகர் கையில் உறுதி மொழிப் பத்திரத்தை வைத்துக் கொண்டு திரு திருவென விழத்துக் கொண்டிருந்தார். அவருக்கு தமிழ் படிக்க தெரியாது என்பதை அப்போதுதான் உடன் வந்த மாவட்ட செயலாளர் அறிந்துள்ளார்.\nஇதனையடுத்து மாவட்ட செயலாளர் உறுதி மொழியை நிதானமாக வாசிக்க, அதனை வேட்பாளர் சேகர் அப்படியே திருப்பி சொல்லி வந்தார். அந்த நேரத்தில் மிகவும் பதற்றத்துடனே சேகர் காணப்பட்டார். எங்கே தமிழ் தெரியாது என்பதால் வேட்புமனுவை நிராகரித்து விடுவார்களோ என்ற மனநிலையிலேயே இருந்தார்.\nதமிழ்நாட்டில் இருந்து கொண்டே தமிழக சட்டமன்றத்திற்கு போட்டியிடும் ஒரு தொகுதியின் வேட்பாளர் தமிழ் கூட தெரியாமல் போட்டியிடுகிறார் என்றால், எப்படி தொகுதி மக்களின் பிரச்சனை குறித்த மனுவை படிப்பார். இது போன்றவர்களின் மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் ஆகும்.\nதொகுதி மக்களும் இது போன்றவர்களை நிராகரித்து நல்ல சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும���.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/8298", "date_download": "2021-04-23T11:26:31Z", "digest": "sha1:3BOYRPGV3HI44XX5JINDZL3SVVGQGIKJ", "length": 7250, "nlines": 120, "source_domain": "padasalai.net.in", "title": "ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் வேலை | PADASALAI", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் வேலை\nஇந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, சென்னை வட்டத்துக்கான (Chennai Circle Vacancy) பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்குச் (Reliance Industries) சொந்தமான மொபைல் நெட்வொர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தற்போது அதன் 22 வட்டங்களில் எல்டிஇ நெட்வொர்க்குகளுக்கு (LTE Networks) சேவை வழங்கி வருகிறது.புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ஆட்சேர்ப்பு (Reliance Jio Recruitment) பற்றிய விவரங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www. careers.jio.com இல் தெரிவிக்கப்பட்டு உள்ளன. விண்ணப்பிக்கும் முன் ஒவ்வொரு பதவியின் விவரங்களையும் சரிபார்த்துக் கொள்ள நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.விவரங்கள்:வேலை வழங்கும் நிறுவனம்: ரிலையன்ஸ்\nஜியோ (Reliance JIO)மொத்த காலியாக உள்ள இடங்கள்: 200+பணிக்கான இடம்: சென்னைகல்வித்தகுதி: MBA, BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வேலை: விற்பனை அதிகாரி (Home Sales Officer), மெட்ரோ நகர்ப்புற ஜியோ பாயிண்ட் மேலாளர், ஜே.சி. மொபிலிட்டி சேல்ஸ் லீட் ஏ, நிர்வாக நிறுவன சேவை, கள பொறியாளர் முதலிய இடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளன.\nவிண்ணப்பிக்கும் முறை: www. careers.jio.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்த பிறகு, தகுதியான விண்ணப்பத்தாரர்கள் பட்டியல் JIO Career போர்ட்டலில் வெளியிடப்படும். எனவே, விண்ணப்பித்த பின்னர் ரிலையன்ஸ் ஜியோவின் https://careers.jio.com இன் தளத்திற்கு சென்று மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்\n. ரிசர்வ் வங்கியில் வேலை\nஎஸ்பிஐ-யில் அவசரத்திற்கு பணம் எடுக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2656185", "date_download": "2021-04-23T12:35:11Z", "digest": "sha1:JMSFCEZUIFZFYXCHS5JNMM5EHFOD5UBB", "length": 3219, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மகளிர் மட்டும்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மக��ிர் மட்டும்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:17, 14 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\nremoved Category:இந்தியத் திரைப்படங்கள்; added Category:இந்தியத் தமிழ் திரைப்படங்கள் using HotCat\n13:51, 31 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShriheeran (பேச்சு | பங்களிப்புகள்)\n10:17, 14 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n(removed Category:இந்தியத் திரைப்படங்கள்; added Category:இந்தியத் தமிழ் திரைப்படங்கள் using HotCat)\n[[பகுப்பு: 1994 தமிழ்த் திரைப்படங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/438349", "date_download": "2021-04-23T12:44:41Z", "digest": "sha1:EAESK7VY63734LZCJLL6K764L2GR6HEY", "length": 2900, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கால்வின் கூலிஜ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கால்வின் கூலிஜ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:04, 13 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n23:18, 15 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: az:Kalvin Kulic)\n22:04, 13 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTobeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: pnb:کیلون کولج)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/mesha-rasi-colour", "date_download": "2021-04-23T10:43:01Z", "digest": "sha1:BNU7KYO6QGO2KFO6HEARM6PVOUQOJN6U", "length": 3652, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களின் குண நலங்கள், தொழில், மற்றும் வாழ்க்கை\nமேஷ ராசியின் விசேஷமான குண நலன்கள் தெரியுமா - இதற்காகவே மேஷம் பாராட்டப்படக்கூடியவர்கள்\nபரணி நட்சத்திரத்தில் பிறந்த ஆணின் குண நலங்கள், தொழில், மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும்\nஅஷ்வினி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களின் குணம��� மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்\nஅஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களின் பண்புகளும், தொழில் எப்படி இருக்கும்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/corona-impact-close-to-4000-in-tamil-nadu-today/", "date_download": "2021-04-23T11:18:10Z", "digest": "sha1:LWOH3GCRZZL363E3RW4BJB2W7ODOUSSU", "length": 10328, "nlines": 168, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "தமிழகத்தில் இன்று 4,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் இன்று 4,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு..", "raw_content": "\nமஞ்சளை பயன்படுத்தி அழகை பெறுவது எப்படி..\nகுழந்தைகளுக்கான ஸ்பைசி ஈவினிங் ஸ்னாக்ஸ்.. “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி..\nமுக அழகினைக் கூட்டச் செய்யும் ஃபேஸ்பேக் இதுதாங்க\nஆப்கானிஸ்தானில் 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிலநடுக்கம்..\n“ஊரடங்கு விதிமுறைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்” – ஸ்டாலின்\nருசியான முறையில் மட்டன் தொக்கு செய்முறை\nபருவநிலை சிக்கலை எதிர்கொள்ள வளர்ந்த நாடுகளுக்கு ஐ.நா அழைப்பு\nமொத்த இந்தியர்களும் தடுப்பூசி செலுத்த ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா\n“கொரோனா மையங்களை உயர்த்த வேண்டும்” – தலைமை செயலர்\n“மக்களின் அச்சங்களை புறந்தள்ள முடியாது” – கனிமொழி\nHome/தமிழ்நாடு/தமிழகத்தில் இன்று 4,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு..\nதமிழகத்தில் இன்று 4,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு..\nதமிழகத்தில் இன்று 3,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\nதமிழகத்தில் தற்போது 27,743 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nவைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 1,824 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,70,546 ஆக உயர்ந்துள்ளது.\nஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 821 ஆக அதிகரித்துள்ளது.\nசர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காய் சாப்பிடலாமா\nமஞ்சளை பயன்படுத்தி அழகை பெறுவது எப்படி..\nமஞ்சளை பயன்படுத்தி அழகை பெறுவது எப்படி..\nகுழ��்தைகளுக்கான ஸ்பைசி ஈவினிங் ஸ்னாக்ஸ்.. “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி..\nமுக அழகினைக் கூட்டச் செய்யும் ஃபேஸ்பேக் இதுதாங்க\nஆப்கானிஸ்தானில் 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிலநடுக்கம்..\n“ஊரடங்கு விதிமுறைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்” – ஸ்டாலின்\nமஞ்சளை பயன்படுத்தி அழகை பெறுவது எப்படி..\nகுழந்தைகளுக்கான ஸ்பைசி ஈவினிங் ஸ்னாக்ஸ்.. “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி..\nமுக அழகினைக் கூட்டச் செய்யும் ஃபேஸ்பேக் இதுதாங்க\nஆப்கானிஸ்தானில் 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிலநடுக்கம்..\n“ஊரடங்கு விதிமுறைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்” – ஸ்டாலின்\nகுழந்தைகளுக்கான ஸ்பைசி ஈவினிங் ஸ்னாக்ஸ்.. “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி..\nமுக அழகினைக் கூட்டச் செய்யும் ஃபேஸ்பேக் இதுதாங்க\nஆப்கானிஸ்தானில் 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிலநடுக்கம்..\n“ஊரடங்கு விதிமுறைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்” – ஸ்டாலின்\nஇஞ்சியை யாரெல்லாம் அதிகம் எடுத்து கொள்ள கூடாது தெரியுமா\n30 வயதை அடைந்த பெண்கள் கணவனிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nஇந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவன்.. ராணுவ வீரர்கள் செய்தது என்ன\nவாழ்நாள் முழுவதும் கண் திருஷ்டியிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு டம்ளர் தண்ணீரை வீட்டில் இப்படி வையுங்கள்.. பலநாள் கஷ்டங்களுக்கு கூட, ஒரே நாளில் தீர்வு..\nஅரியர் தேர்வு ரத்து.. ஏற்க முடியாது.. கோர்ட் அதிரடி அறிவிப்பு..\nஹைதராபாத் செல்கிறார் ‘அண்ணாத்த’ ரஜினி..\nசிறுநீர் ரத்தச் சிவப்பாக இருந்தால் எதன் அறிகுறிகள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2021/02/26200958/2386110/Delhi-records-256-new-COVID19-cases-highest-daily.vpf", "date_download": "2021-04-23T11:58:22Z", "digest": "sha1:NCBJMIDKICRNQGHTFS64GPA2MJGHIRBN", "length": 6920, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Delhi records 256 new COVID-19 cases, highest daily count in Feb", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடெல்லியில் இன்று புதிதாக 256 பேருக்கு கொரோனா: பிப்ரவரி மாதத்தில் அதிகம்\nபதிவு: பிப்ரவரி 26, 2021 20:09\nடெல்லியில் இன்று புதிதாக 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இதுதான் அதிகபட்ச பதிவாகும்.\nடெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கல் குறைந்து வந்த நிலையில், தற்போது உயர்ந்து வருகிற��ு. நேற்று முன்தினம் 200 பேர் கொரோனா தொற்றால் பாதித்திருந்த நிலையில், நேற்று அது 220 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 256 ஆக உயர்ந்துள்ளது.\nகடந்த 9-ந்தேதி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக உயிர்ச்சேதம் இல்லாமல் இருந்தது. அதன்பின் 13-ந்தேதியும், 17-ந்தேதியும் உயிர்ச்சேதம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளனர்.\nடெல்லியில் இதுவரை 6,38,849 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,169 ஆக உயர்ந்துள்ளது.\nமே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் -பிரதமர் மோடி அறிவிப்பு\nஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது -உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு\nநாளை இரவு 10 மணியில் இருந்து 30 மணி நேரம் வெளியில் செல்ல முடியாது\nகொரோனா அவசர சிகிச்சைக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த இந்திய அரசு அனுமதி\nநிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கையாடல்- 3 பேர் மீது வழக்கு\nதிண்டுக்கல் அருகே மணல் திருட்டில் கைதான வாலிபருக்கு கொரோனா\nகுமரி மாவட்டத்தில் தினமும் உயிர்ப்பலி - கொரோனாவுக்கு 11 நாளில் 33 பேர் உயிரிழப்பு\nஅரியலூரில் ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று\nவேலூரில் 2 நாட்களில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 17 பேர் பலி - மூச்சுத்திணறலால் மேலும் 4 பேர் பலி\nஉடுமலை அரசு கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டு தயார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-24-x-7-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-04-23T11:53:46Z", "digest": "sha1:GJJ7MQZHGQDUBL6QVI4YMQFZCINSMZTR", "length": 8639, "nlines": 53, "source_domain": "www.thandoraa.com", "title": "சிங்கநல்லூரில் 24 X 7 மக்கள் நற்பணி மய்யம் அலுவலகம் துவக்கம் ! - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்ட���ல் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nசிங்கநல்லூரில் 24 X 7 மக்கள் நற்பணி மய்யம் அலுவலகம் துவக்கம் \nApril 4, 2021 தண்டோரா குழு\nதேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்தபடி, வெற்றியை இலக்காகக் கொண்டு, ம.நீ.ம கட்சியின் சிங்கநல்லூர் வேட்பாளர் டாக்டர் ஆர் மகேந்திரன் சிங்கநல்லூரில் 24 X 7 மக்கள் நற்பணி மய்யம் அலுவலகத்தை துவக்கினார்.\nமக்களுக்கான 24 X 7 மக்கள் நற்பணி மய்யம், ம.நீ.ம கட்சி சிங்கநல்லூர் வேட்பாளர் டாக்டர் ஆர்.மகேந்திரனை ஞாயிற்றுக்கிழமை சிங்கநல்லூர் தொகுதியின் மூன்று வார்டுகளில் அறிமுகப்படுத்தினார்.ஏறக்குறைய வெற்றியின் நோக்கமாக முன்கூட்டியே டாக்டர் ஆர் மகேந்திரன், உப்பிலிபாளையம், எஸ்ஐஎச்எஸ் காலனி மற்றும் சிங்கநல்லூரில் உள்ள மக்கள் நற்பணி மய்யம் அலுவலகத்தை அறிமுகப்படுத்தி, திறந்து வைத்தார்.\nஇந்த அலுவலகத்தில் தகவல் தொடர்பு மையம், வாட்ஸ்அப் எண்கள் ஆகியவை பொதுமக்கள் மற்றும் முன்னேற்றங்களை நிவர்த்தி செய்யும். இந்த சிக்கல்களை கண்காணிக்க டாக்டர் ஆர் மகேந்திரன் நிர்வாகத்தின் கீழ் குழு அமைக்கப்பட்டிருக்கும்அதைத் தொடர்ந்து மூன்று அலுவலகங்கள் மற்றும் பின்னர் சிங்கநல்லூரின் மற்ற வார்டுகளும் ஒரே மாதிரியான தகவல் தொடர்பு அமைப்பை துவக்க உள்ளார்.\nமய்யம் உறுப்பினர்களைத் தவிர, ஒவ்வொரு தெருவின் பிரதிநிதிகளும் மையத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள். பெண்களுக்கு சட்டப்பூர்வ ஆதரவு உறுப்பினர்களால் வழங்கப்படும். பெண்களின் சம்பாதிக்கும் திறனை மேம்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒவ்வொரு வார்டுக்கும் மூன்று சுய உதவி தொண்டர்கள்.\nசிங்கநல்லூர் வேட்பாளர் டாக்டர் ஆர் மகேந்திரன் தனது தொகுதியில் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும் மக்களுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கும் உதவியாக இருப்பார் என்று உறுதியளித்தார்.\nபொதுமக்கள் கபசுர குடிநீர், மல்டி விட்டமின் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்\nபொள்ளாச்சியில் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு \nவோடபோன் ஐடியா-வின் ‘வி பிசினஸ் ப்ளஸ்’ போஸ்ட்-பெய்ட் திட்டங்கள் அறிமுகம்\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் – ஆட்சியர் எச்சரிக்கை\nகோவையில் இன்று 689 பேருக்கு கொரோனா தொற்று – 460 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு – 59 பேர் உயிரிழப்பு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/agathi-keerai-health-benefits-in-tamil_14776.html", "date_download": "2021-04-23T11:27:25Z", "digest": "sha1:OICDQWRGQLVGKBIU5IMRRYFV3HSSJUZN", "length": 21486, "nlines": 226, "source_domain": "www.valaitamil.com", "title": "Agathi Keerai Health Benefits in Tamil | பித்தம் தணிக்கும் அகத்தி !!", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் உடல்நலம் காய்கறிகள்-கீரைகள்-பூக்கள்\nநமது ஊரில் எளிதில் கிடைக்கும் கீரைகளில் மிக முக்கியமானது அகத்தி கீரை.\nஅகத்தி கீரையில் சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி, சீமை அகத்தி எனப் பல வகைகள் உள்ளன. பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை.\nஅகத்திக்கீரை வைட்டமின் -ஏ, அயோடின் சத்து நிறைந்தது. புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் பிரச்சனைகளுக்கு அகத்திக்கீரை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.\nஉடல் உள்சூட்டை (பித்தம்) தணிக்கும் மாமருந்து. தொடர்ந்து, சீரான இடைவெளியில் சாப்பிட்டுவர, மலச்சிக்கல் பிரச்னை முற்றிலும் நீங்கும்.\nபருப்புடன் சேர்த்துக் கீரைக் கூட்டாகச் செய்து சாப்பிடலாம். செரிமானத் தொந்தரவுகள் அகலும். வயிற்றில் இருக்கும் புழுக்களை நீக்கும்.\nஅகத்திக்கீரைச் சாற்றை, இரண்டு மூன்று சொட்டுகள் மூ��்கினுள் விட்டு உறிஞ்சினால், மூக்கடைப்பு, தலைவலி, அடிக்கடி வரும் காய்ச்சல் நீங்கும்.\nஅகத்திக்கீரைச் சாற்றை தலையில் தேய்த்துக் குளிக்க, மனநிலை பாதிப்புகள் குணமாகும்.\nஒரு பங்கு அகத்திக் கீரைச் சாறுடன், ஐந்து பங்குத் தேன் சேர்த்து, நன்றாகக் கலந்து, தலை உச்சியில் விரலால் தடவ, குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கோவை (சைனஸ் பிரச்னைகள்) சரியாகும்.\nசீமை அகத்திக் கீரையின் சாற்றை, வயிறு மற்றும் தொடைப் பகுதியில் ஏற்படும் படர்தாமரை மீது தடவி வந்தால், விரைவில் குணமாகும்.\nகை கால்களில் காயம் ஏற்பட்டால், அதன் மீது அகத்திக்கீரையை வைத்துக் கட்டினால், காயம் ஆறிவிடும்.\nஅகத்திக் கீரையை அடிக்கடி சாப்பிடக் கூடாது. வயிற்றுப்போக்கு மற்றும் சொறி, சிரங்கு முதலான பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம்.\nTags: அகத்தி கீரை அகத்தி கீரை மருத்துவ குணங்கள் Agathi Keerai\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\nஅகத்தி கீரையின் அற்புதமான 10 பயன்கள் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவிந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் அரைக்கீரை.\nஈரல் நோய்களை குணப்படுத்தும் வெண்தாமரை | White lotus flower cure liver diseases\nரோஜா பூவின் மருத்துவ பயன்கள் | Rose Medicinal Benefits\nஅகத்தி கீரையை ஏன் சாப்பிட வேண்டும்\nசெம்பரத்தை பூவின் மருத்துவ குணங்கள் | Medicinal benefits of Hibiscus பிலோவேர்\nதலைமுடி(Hair ), வயிறு(Stomach), கண் பராமரிப்பு(Eye Care), மூக்கு பராமரிப்பு(Nose Care), பல் பராமரிப்பு(Dental Care), வாய் பராமரிப்பு(Mouth Care), கழுத்து பராமரிப்பு(Neck Care), இதயம் பராமரிப்பு(Heart Care), கை பராமரிப்பு (Hands Care), இடுப்பு (Hip), கால் பராமரிப்பு (Foot Care), தோல் பராமரிப்பு (Skin Care), தலை(Head), நுரையீரல் (Lung), இரத்தம், எலும்பு (Bone), நினைவாற்றல் (Memory Power), வாத நோய் (Rheumatic Disease), நரம்பு தளர்ச்சி (Neurasthenia), சிறுநீரகம் (Kidneys), அசதி (Tired), பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), வீக்கம் (Swelling), புண்கள் (Lesions), முதுகு வலி (Back pain), பசி (Hunger), மூச்சு திணறல் (Suffocation), தீப்புண் (Fire Sore), உடல் குளிர்ச்சி (Body cooling), தூக்கம் (Sleep), நாவறட்சி (Tongue dry), மஞ்சள் காமாலை (Icterus), மூலம் (Piles), பித்தம் (BILE), நோய் எதிர்ப்பு (Immunity), நீரிழிவு (Diabetes), ஒவ்வாமை (Allergy), உடல் மெலிதல் (Wasting), சுளுக்கு (Sprain), மூட்டு வலி (Joint Pain), மார்பு வலி (Chest pain), உதடு (Lip), தும்மல் (Sneezing), முகம் (Face), விக்கல் (Hiccup), இருமல் (Cough), தொண்டை வலி (Throat pain), காது வலி (Otalgia), சளி (Mucus), காய்ச்சல் (Fever), உடல் எடை குறைய (Weightloss), ஆஸ்துமா (Asthma), வியர்வை(Sweating ), ஆயுர்வேதம், மற்றவை(others ), ஆண்மைக் குறைவு (Impotency), குடல் (Intestine), தைராய்டு (Thyroid), கொழுப்பு (Fat), ஞாபக சக்தி குறைபாடு, மலச்சிக்கல் (Constipation), மனஅழுத்தம் (Stress),\nபூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers),\nவயிற்று வலி குணமடைய (abdominal pain), குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems), தாய்பால் (Breastfeeding), கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women), வெள்ளை படுதல் (White Contact), பெரும்பாடு (MENORRHAGIA), மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases), மற்றவை,\nநலம் காக்கும் சித்தமருத்துவம், மற்றவை, சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 11 || LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு : 13 || திருமதி. த.புஷ்பா பட்டதாரி ஆசிரியர்\nஎனைத்தானும் நல்லவை கேட்க -16 | பகுதி - 1, தமிழ் படித்தால் வாழ்வுண்டு | Thirukkural\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/baby_names.php", "date_download": "2021-04-23T11:00:35Z", "digest": "sha1:W3HOJ5RBTTK5AZLIRXNNQO6ROVPWBGV7", "length": 9469, "nlines": 328, "source_domain": "www.valaitamil.com", "title": "Baby name, boy baby name, girl baby name, hindu name, christian name, muslim name", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nBABY NAME புதிய பெயரைச் சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 11 || LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு : 13 || திருமதி. த.புஷ்பா பட்டதாரி ஆசிரியர்\nஎனைத்தானும் நல்லவை கேட்க -16 | பகுதி - 1, தமிழ் படித்தால் வாழ்வுண்டு | Thirukkural\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/userprofile.php?uid=&uname=", "date_download": "2021-04-23T11:50:08Z", "digest": "sha1:VCZULNS2V3HHN5FROPVTOC4I2OXHMGED", "length": 13154, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "Profile", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\n“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா முதியோரையா\n2020ஆம் ஆண்டின் தமிழ்த் திரைப்பட புள்ளிவிவரம் தொகுப்பு\nவீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு\nமறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணர்ந்தவர் மறைந்தார்\nகாய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும் பயன்கள்\nதமிழ்நாட்டின் வரிகள் மற்றும் செலுத்தும் முறை...\nசட்டம் நீதி குறித்த உலகளாவிய மாநாடு நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது\nநிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா\nவளைகுடா நாடு ஓமனில் இந்தியர்களின் வாழ்வியல் முறை - பகுதி 1\nவேதசத்தி வற்மக்கலை – அறிமுகம் - முனைவர் ந. சண்முகம்\nபதவியேற்கும் முன்பே கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த எம்.பி. எச். வசந்தகுமார்\nஇலவச கல்வித்திட்டம் பற்றிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பு தந்த பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர்\nஜூன் 21- ந் தேதி சர்வதேச யோகா தினம்- ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப்பணிகள் ஒரு வாரத்தில் துவங்கும்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்\nதலைமைச் செயலக ஊழியர்களுக்கு தனியாக ஆடைக்கட்டுப்பாடு\nரூ. 1.90 கோடி செலவில் இலவச ஸ்மார்ட் பஸ் பாஸ் தயாரிக்க போக்குவரத்து அதிகாரிகள் திட்டம்\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற உச்சரிப்பு போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர்கள் 6 பேருக்கு மகுடம்\nதமிழகம் முழுவதும் பள்ளிகள் 3-ந் தேதி திறப்பு\nதமிழக சுற்றுச்சூழல் விருது: 30-ந் தேதி வரை நிறுவனங்கள் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு\n2015 -2019 காலக்கட்டத்தில் ரயில் டிக்கெட் ரத்து மூலமாக ரூ.5366 கோடி வசூல்: ரயில்வே தகவல்\nபெட்ரோல்-டீசல் விலையை குறுஞ்செய்தி மூலம் அறிய இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்பாடு\nஎழுமின் மலேசிய மாநாட்டில் மலேசியா- இந்தியா இடையே 100 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின\nபிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் வரும் 22-ந் தேதி விண்ணில் செலுத்தப் படுகிறது\nகிழக்குத் தொடர்ச்சி மலையில் வாழும் 308 வகை பறவைகள்: கணக்கெடுப்பில் தகவல்\nஇ-சேவை மையங்களில் சான்றிதழ் விண்ணப்பிக்க த���வையானவை குறித்து அறிந்து கொள்ளுங்கள்\nஉலகின் முதல் கண்டுபிடிப்பால் சாதித்த தமிழர்- இங்கல்ல; ஜப்பானில்\nவேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்\nசெவ்வாய் கிரகத்தில் வேற்று கிரகவாசிகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியீடு\nபூமிக்கு வரும் காந்தப்புயல்: கொடைக்கானல் ஆராய்ச்சி மையம் நாசாவுடன் சேர்ந்து விடுத்த எச்சரிக்கை தகவல்கள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 11 || LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு : 13 || திருமதி. த.புஷ்பா பட்டதாரி ஆசிரியர்\nஎனைத்தானும் நல்லவை கேட்க -16 | பகுதி - 1, தமிழ் படித்தால் வாழ்வுண்டு | Thirukkural\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/02/14/lalu-prasad%E2%80%99s-in-laws-caught-taking-free-ride/", "date_download": "2021-04-23T11:49:17Z", "digest": "sha1:XML53YSQI5VHYILWHDY7KLRIBS2CBXCJ", "length": 18552, "nlines": 273, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Lalu Prasad’s in-laws caught taking free ride « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜன மார்ச் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nரயிலில் ஏசி வகுப்பில் லாலுவின் மாமனார், மாமியார் “ஓசி’ பயணம்\nபாட்னா, பிப். 14: பிகாரில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடந்தது.\nடிக்கெட் இல்லாமல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ததாக லாலுவின் மாமனார் சிவபிரசாத் சௌதுரியும் அவரது மனைவியும் டிக்கெட் பரிசோதகரிடம் பிடிபட்டனர்.\nஇந்தச் சம்பவம் பற்றி கூறப்படுவதாவது: மத்தியில் ரயில்வேத்துறை அமைச��சராக இருப்பவர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ். இவரது மனைவி ராப்ரி தேவி. பிகார் மாநில முதல்வராக இருந்தவர்.\nபிகார் மாநிலம் முஸôபர்பூரிலிருந்து புதுதில்லிக்கு சம்பக் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. சிவான் என்ற இடத்துக்குச் செல்வதற்காக ராப்ரி தேவியின் பெற்றோரும், லாலுவின் மாமனாருமான சிவபிரசாத் சௌதுரியும் அவரது மனைவியும் ஹாஜிபூர் ரயில்நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி ஏசி முதல்வகுப்புப் பெட்டியில் அமர்ந்தனர்.\nசாப்ரா ரயில்நிலையம் வந்தபோது கிழக்கு மத்திய ரயில்வேயைச் சேர்ந்த டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் ரயில் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது லாலுவின் மாமனார், மாமியார் இருவரும் டிக்கெட் இல்லாமல் அந்த ரயிலில் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஎனினும் இருவரிடமும் டிக்கெட் இல்லா பயணத்துக்காக ரயில்வே விதிகளின்படி அபராதம் வசூலிக்கவும் அவர்களிடம் பணம் பெற்று உரிய டிக்கெட் வழங்கவும் அதிகாரிகள் முடிவு செய்தனர் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.\nடிக்கெட் இன்றி ரயில் ஏ.சி. வகுப்பில் பயணம்: தனது மாமனார், மாமியாரையே பிடித்த டிக்கெட் பரிசோதகருக்கு லாலு பாராட்டு\nபுதுதில்லி, பிப். 16: ரயிலில் டிக்கெட் வாங்காமல் தனது மாமனாரும், மாமியாரும் பயணம் செய்தபோது கடமை தவறாமல் நடவடிக்கை எடுத்த டிக்கெட் பரிசோதகருக்கு ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தார்.\nலாலுவின் மனைவி ராப்ரிதேவியின் பெற்றோர் கடந்த திங்கள்கிழமை தர்பங்கா-புதுதில்லி சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் டிக்கெட் வாங்கியதால் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.\nஇது குறித்து கருத்து தெரிவித்த லாலு, “எனது மாமனார், மாமியார் என்று தெரிந்த பிறகும் நடவடிக்கை எடுத்த டிக்கெட் பரிசோதகர் பெருமைக்குரியவர். இது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.\nஎனது மாமனாரும் மாமியாரும்தான் தவறு செய்துள்ளனர். ஆனால் பயணத்துக்கான டிக்கெட்டை உடனடியாக எடுத்துள்ளனர். இருப்பினும் சில பத்திரிகை���ள் அதை மோசமாக விவரித்துள்ளன’ என்று கூறினார்.\nமுன்னதாக இன்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் பெறும் வசதியை நாடு முழுவதும் உள்ள 125 நகரங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டம் தொடர்பாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் ஐசிஐசிஐ வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதற்கான விழாவில் லாலு கலந்துகொண்டார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sf_culture=ta&sort=alphabetic&genres=96060&view=card&sortDir=desc&%3BshowAdvanced=1&%3BtopLod=0&%3Bsort=lastUpdated", "date_download": "2021-04-23T12:41:33Z", "digest": "sha1:WIAED4SQ2XKTDNA3H7JXMUOLRJLA6NCJ", "length": 12068, "nlines": 281, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nMaps, 36 முடிவுகள் 36\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n7 results with digital objects முடிவுகளை எண்ணிமப் பொருட்களுடன் காண்பி\nமுடிவுகள் 1 இலிருந்து 50 இன் 861 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2018/10/1032.html", "date_download": "2021-04-23T11:02:52Z", "digest": "sha1:2YU5XSR4SEAH3AVE7TFWCTRGWORYAO53", "length": 9167, "nlines": 167, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :1032", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nசனி, 27 அக்டோபர், 2018\nஉழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது\nஎழுவாரை எல்லாம் பொறுத்து. --- ௧0௩௨\nஉழவுத் தொழில் செய்ய இயலாது பிற தொழில் செய்வாரையும் உழவர்கள் உணவளித்துக் காப்பதால், உழவர்கள் உலக மக்களின் உயிர் வாழ்க்கைக்குத் தேர்ச் சக்கரத்தைக்காக்கும் அச்சாணி போன்றவர்கள்.\n“ குளம் தொட்டுக் கோடு பதித்து வழிசீத்\nஉளம்தொட்டு உழுவயல் ஆக்கி – வளம் தொட்டுப்\nபாகுபடும் கிணற்றோடு என்றிவைம் பாற்படுத்தான்\nஏகும் சுவர்க்கத்து இனிது “ –சிறுபஞ்சமூலம்.\nகுளம் வெட்டி, கரைமேல் மரங்களை நட்டு, மக்கள் செல்ல வழி அமைத்து, தரிசு நிலங்களைச் செப்பம் செய்து, உழுவயலாக்கி, நீர் வளம் நிறைந்த இடத்தில் கிணறு உண்டாக்கி, ஆகிய இவ்வைந்து அரிய செயல்களைச் செய்தவன் சுவர்க்க உலகத்திற்கு இனிதாகச் செல்வான்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉழவின் சிறப்பினைப் பகிர்ந்த விதம் அருமை. தொடர்ந்து வாசிக்கிறேன் ஐயா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் -சிறப்புரை:1023குடிசெய்வல் என்னும் ஒர...\nதிருக்குறள் -சிறப்புரை:1017நாணால் உயிரைத் துறப்பர...\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -101\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -100\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -99\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -98\nமெய்ப்பொருள்காண்பது அறிவு -97புனிதர் தாமசுஅக்கினாச...\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -96\nதிருக்குறள் -சிறப்புரை:1008 நச்சப் படாதவன் செல்வம...\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -95\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%20%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-04-23T11:10:50Z", "digest": "sha1:FYAZKEBSI4F2IZXDJK6UIHZPDP2IJB4I", "length": 9653, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | அவர் கிட்ட பிச்சை எடுக்குற எந்த பிச்சைகாரனுக்கும் என்னால மரியாதை கொடுக்க முடியாது Comedy Images with Dialogue | Images for அவர் கிட்ட பிச்சை எடுக்குற எந்த பிச்சைகாரனுக்கும் என்னால மரியாதை கொடுக்க முடியாது comedy dialogues | List of அவர் கிட்ட பிச்சை எடுக்குற எந்த பிச்சைகாரனுக்கும் என்னால மரியாதை கொடுக்க முடியாது Funny Reactions | List of அவர் கிட்ட பிச்சை எடுக்குற எந்த பிச்சைகாரனுக்கும் என்னால மரியாதை கொடுக்க முடியாது Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅவர் கிட்ட பிச்சை எடுக்குற எந்த பிச்சைகாரனுக்கும் என்னால மரியாதை கொடுக்க முடியாது Memes Images (944) Results.\nஅவர் கிட்ட பிச்சை எடுக்குற எந்த பிச்சைகாரனுக்கும் என்னால மரியாதை கொடுக்க முடியாது\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nஅவங்க எங்க இருந்தா உனக்கென்னய்யா என்கிட்ட பிடுங்கின காச கொடுய்யா\nகான்ஸ்டபிள்ஸ் இவனுங்கள கூட்டிக்கிட்டு போய் அருத்துடுங்க\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\nநான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nஅந்த கிழவி ரொம்ப டேஞ்சரானவபா கிடைச்சத சுருட்டிகிட்டு கிளம்பிறணும்\nமுடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாம் தனித்தனியாத்தான் பார்த்திருக்கேன் இப்பதான் ஒன்னா பாக்கறேன்\nநீ கொஞ்சம் மூடிகிட்டு இருக்கியா\nநான் ஐடியா கொடுக்கல இந்த வெள்ளையன்தான் கொடுத்தான்\nநோட்டா இருந்தாலும் பரவால்ல சாமி\nபோற உசுரு பசிலையே போகட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1228067", "date_download": "2021-04-23T12:56:18Z", "digest": "sha1:OUXODKWPRRDQPTFEL5FVD3WLULK6EZR4", "length": 2927, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கால்வின் கூலிஜ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கால்வின் கூலிஜ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:51, 7 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n08:54, 29 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\n22:51, 7 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/rajya-sabha", "date_download": "2021-04-23T11:58:24Z", "digest": "sha1:UXGKHUZNWUVYG3PNI7WDZUNQXLCIAQLH", "length": 24437, "nlines": 166, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nஇடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை எதிர்க்கட்சி மாநிலங்களவையை புறக்கணிக்கும்: குலாம் நபி ஆசாத்\nஇன்று காலை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தேனீருடன் எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்களிடம் சென்று கோப்பையில் பரிமாறும்போது உயர் நாடகம் தொடர்ந்தது. இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அவரது \"தேயிலை இராஜதந்திரத்தை\" மறுத்தனர், அவரை \"விவசாயி எதிர்ப்பு\" என்று அழைத்தனர்.\nஒரு நாள் உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார் நாடாளுமன்ற துணைத் தலைவர்\n\"என்ன நடந்தாலும், நான் மிகவும் வேதனையடைந்தேன், மன உளைச்சலில் இருந்தேன், கடந்த இரண்டு நாட்களாக தூங்க முடியவில்லை\" என்று ஹரிவன்ஷ் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.\nஇடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற போராட்டம்\nஇன்று காலை, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் போராட்டக்காரர்களிடம் தேநீர் கொண்டு சென்று கோப்பைகளில் பரிமாறினார்.\nவேளாண் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு 8 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்\n\"நேற்று நடந்ததைப் பற்றி நான் வேதனையடைகிறேன், இது தர்க்கத்தை மீறுகிறது. இது மாநிலங்களவைக்கு ஒரு மோசமான நாள்\" என்று மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.\nராஜ்யசபாவில் கடும் அமளிகளுக்கு இடையே வேளாண் மசோதா நிறைவேற்றம் சபை தலைவர் மைக் உடைக்கப்பட்டதால் பரபரப்பு\nவேளாண் மசோதவுக்கு எதிராக ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிகள் கடும் எதிர்பு தெரிவித்தனர்\nஅடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி: ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை\n\"அனைத்து முதலமைச்சர்களும் பிரதமருடன் சேர்ந்து இந்தப் போரில் ஈடுபட்டுள்ளனர்,\" என்று அவர் கூறினார், ஜனவரி 30 அன்று நாட்டில் முதல் கொரோனா வைரஸ் வழக்கு கண்டறியப்படுவதற்கு முன்பே விரிவான ஆலோசனைகள் விநியோகிக்கப்பட்டன.\nராணுவத்தின் ரோந்தினை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: ராஜ்நாத்சிங்\nபாரம்பரிய ரோந்துப் புள்ளிகளிலிருந்து இந்திய வீரர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவது குறித்து காங்கிரஸ் உறுப்ப��னர் ஏ.கே.ஆண்டனி கூறிய கருத்துக்கு அவர் பதிலளித்தார்.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் கிடையாது\nகொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் தனித் தனியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் தொடங்க வாய்ப்பு\nபத்திரிக்கையாளர்களை பொறுத்த அளவில் மாநிலங்களவையில் 7 நிருபர்களும், மக்களவையில் 15 நிருபர்களும் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிய வருகின்றது.\n’கொள்கை விவகாரங்களில் புதுப்பிப்புடன் இருங்கள்’: புதிய எம்.பிக்களுக்கு மோடி அறிவுரை\nஎம்.பிக்களை சந்தித்த புகைப்படத்துடன் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஎம்.பிக்கள் பதவியேற்பு விழா: காங்., சகாக்களை நேருக்கு நேர் சந்தித்த ஜோதிராதித்ய சிந்தியா\nகடந்த 19 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த ஜோதிராதித்ய மார்ச் மாதத்தில் பாஜகவில் இணைந்தார்.\n ஆந்திராவில் அனைத்து இடங்களிலும் ஜெகன் மோகன் கட்சி வெற்றி\nஎதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்திற்கு சட்டமன்றத்தில் 23 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் அந்த கட்சி நிறுத்திய வர்லா ராமையாவுக்கு மொத்தம் 17 வாக்குகளே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல் : ம.பி.யில் பாஜக, ராஜஸ்தானில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி\nமக்களவையில் பாஜக பெரும்பான்மையாக உள்ளது. மாநிங்களவையில் அக்கட்சியின் தலைமையில் அமைந்திருக்கு ம தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை இல்லை. இன்னும் 30 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்தால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் மசோதாக்களை எளிதாக நிறைவேற்றி விட முடியும்.\n பாதுகாப்பு ஆடைகளுடன் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் வாக்களித்தார்\n10 மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக தேர்தல் நடக்கிறது. குஜராத், ஆந்திரா, கர்நாடகாவில் தலா 4, மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் தலா 3, ஜார்க்கண்டில் 2, மேகாலயா, மணிப்பூர், அருணாசல பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடங்கள் என மொத்தம் 24 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.\nமாநிலங்களவையில் காலியாக உள்ள 10 மாநிலங்களை சேர்ந்த இடங்களுக்கு இன்று தேர்தல்\nRajya Sabha election: மொத்தம��ள்ள 245 மாநிலங்களவை இடங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி 91 இடங்களிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 61 இடங்களும் உள்ளன. இதைத்தொடர்ந்து, மற்ற எதிர்க்கட்சிகள் மற்றும் அணி கூட்டணியில்லாத கட்சிகளிடம் ஒருசேர 68 இடங்கள் உள்ளன\nஇடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை எதிர்க்கட்சி மாநிலங்களவையை புறக்கணிக்கும்: குலாம் நபி ஆசாத்\nஇன்று காலை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தேனீருடன் எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்களிடம் சென்று கோப்பையில் பரிமாறும்போது உயர் நாடகம் தொடர்ந்தது. இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அவரது \"தேயிலை இராஜதந்திரத்தை\" மறுத்தனர், அவரை \"விவசாயி எதிர்ப்பு\" என்று அழைத்தனர்.\nஒரு நாள் உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார் நாடாளுமன்ற துணைத் தலைவர்\n\"என்ன நடந்தாலும், நான் மிகவும் வேதனையடைந்தேன், மன உளைச்சலில் இருந்தேன், கடந்த இரண்டு நாட்களாக தூங்க முடியவில்லை\" என்று ஹரிவன்ஷ் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.\nஇடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற போராட்டம்\nஇன்று காலை, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் போராட்டக்காரர்களிடம் தேநீர் கொண்டு சென்று கோப்பைகளில் பரிமாறினார்.\nவேளாண் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு 8 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்\n\"நேற்று நடந்ததைப் பற்றி நான் வேதனையடைகிறேன், இது தர்க்கத்தை மீறுகிறது. இது மாநிலங்களவைக்கு ஒரு மோசமான நாள்\" என்று மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.\nராஜ்யசபாவில் கடும் அமளிகளுக்கு இடையே வேளாண் மசோதா நிறைவேற்றம் சபை தலைவர் மைக் உடைக்கப்பட்டதால் பரபரப்பு\nவேளாண் மசோதவுக்கு எதிராக ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிகள் கடும் எதிர்பு தெரிவித்தனர்\nஅடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி: ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை\n\"அனைத்து முதலமைச்சர்களும் பிரதமருடன் சேர்ந்து இந்தப் போரில் ஈடுபட்டுள்ளனர்,\" என்று அவர் கூறினார், ஜனவரி 30 அன்று நாட்டில் முதல் கொரோனா வைரஸ் வழக்கு கண்டறியப்படுவதற்கு முன்பே விரிவான ஆலோசனைகள் விநியோகிக்கப்பட்டன.\nராணுவத்தின் ரோந்தினை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: ராஜ்நாத்சிங்\nபாரம்பரிய ரோந்துப் புள்ளிகளிலிருந்து இந்திய வீரர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவது குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ஏ.கே.ஆண்டனி கூறிய கருத்துக்கு அவர் பதிலளித்தார்.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் கிடையாது\nகொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் தனித் தனியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் தொடங்க வாய்ப்பு\nபத்திரிக்கையாளர்களை பொறுத்த அளவில் மாநிலங்களவையில் 7 நிருபர்களும், மக்களவையில் 15 நிருபர்களும் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிய வருகின்றது.\n’கொள்கை விவகாரங்களில் புதுப்பிப்புடன் இருங்கள்’: புதிய எம்.பிக்களுக்கு மோடி அறிவுரை\nஎம்.பிக்களை சந்தித்த புகைப்படத்துடன் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஎம்.பிக்கள் பதவியேற்பு விழா: காங்., சகாக்களை நேருக்கு நேர் சந்தித்த ஜோதிராதித்ய சிந்தியா\nகடந்த 19 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த ஜோதிராதித்ய மார்ச் மாதத்தில் பாஜகவில் இணைந்தார்.\n ஆந்திராவில் அனைத்து இடங்களிலும் ஜெகன் மோகன் கட்சி வெற்றி\nஎதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்திற்கு சட்டமன்றத்தில் 23 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் அந்த கட்சி நிறுத்திய வர்லா ராமையாவுக்கு மொத்தம் 17 வாக்குகளே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல் : ம.பி.யில் பாஜக, ராஜஸ்தானில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி\nமக்களவையில் பாஜக பெரும்பான்மையாக உள்ளது. மாநிங்களவையில் அக்கட்சியின் தலைமையில் அமைந்திருக்கு ம தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை இல்லை. இன்னும் 30 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்தால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் மசோதாக்களை எளிதாக நிறைவேற்றி விட முடியும்.\n பாதுகாப்பு ஆடைகளுடன் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் வாக்களித்தார்\n10 மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக தேர்தல் நடக்கிறது. குஜராத், ஆந்திரா, கர்நாடகாவில் தலா 4, மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் தலா 3, ஜார்க்கண்டில் 2, மேகாலயா, மணிப்பூர், அருணாசல பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடங்கள் என மொத்தம் 24 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.\nமாநிலங்களவையில் காலியாக உள்ள 10 மாநிலங்களை சேர்ந்த இடங்களுக்கு இன்று ���ேர்தல்\nRajya Sabha election: மொத்தமுள்ள 245 மாநிலங்களவை இடங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி 91 இடங்களிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 61 இடங்களும் உள்ளன. இதைத்தொடர்ந்து, மற்ற எதிர்க்கட்சிகள் மற்றும் அணி கூட்டணியில்லாத கட்சிகளிடம் ஒருசேர 68 இடங்கள் உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dcategory/20/bigstories", "date_download": "2021-04-23T11:15:07Z", "digest": "sha1:YM6JLAVN5KW63SDW2FVPD5QK7NP7JKAG", "length": 16504, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "Big Story 10 News Headlines | top news headlines - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா தொற்று பாதித்தவர்கள் குப்புறப்படுத்துக்கொள்ளும் முறையை பின்பற்றும்போது சுவாசப்பாதை விரிவடைகிறது - மத்திய அரசு\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த ...\nமே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படு...\nமருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப...\nஜூலை மாதம் இந்தியாவில் சந்தைக்கு வருகிறது ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\nதென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 12ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் செல்போனுக்கு ஆபாசப் படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாக திமுக பிரமுகர் ஒருவரை வீடு புகுந்து உறவினர்கள் புரட்டி எடுக்கும் வீட...\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை மிரட்டிய பெண்\nதஞ்சையில் முக கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர், ”நானும் ரவுடிதான்... அபராதமெல்லாம் கட்ட முடியாது என காவலரையே மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. தஞ்சை மாவட...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nதூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே ப்ரீ பயர் விளையாடிய இரு குழுவினருக்கு இடையே எற்பட்ட மோதலில் சிறுவர்கள் ஒருவரை ஒருவர் கடித்து தாக்கிக் கொண்டதோடு சோடா பாட்டிலால் அடித்துக் கொண்டனர். தமிழகத...\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nசென்னை கோயம்பேட்டில் மோசடி காப்பீடு நிறுவனம் ஒன்றில் புகுந்த கணவன் மனைவி, தங்களை போலீஸ் அதிகாரிக���் எனகூறி அங்கிருந்த ஒருவரை கடத்திச்சென்று அவரை பணயமாக வைத்து பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ வெளியாகி உள்...\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஇருதய நோய்வராமல் மனிதர்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதை மருத்துவர் ஒருவர், பிரபலமான ரவுடி பேபி பாடலின் மெட்டில் பாடி அசத்தியுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவர் ...\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\nசென்னையில் தனியார் மருத்துவமனைக்கு மனைவி ஷாலினியுடன் சென்ற அஜீத்தை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் பெண் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், பாதிக்கப்பட்...\nஎப்பவுமே இப்படித்தான்… அட்டாக் புள்ளிங்கோவின் அடாவடி வீடியோக்கள்.. பெண்ணை அடித்து இழுத்துச் சென்ற கொடுமை\nகாஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் இரும்பு குழாயுடன் அடிதடியில் ஈடுபட்டு அட்டகாசம் செய்த ரவுடி புள்ளிங்கோ ஏற்கனவே ஒரு பெண்ணை அடித்து சாலையில் இழுத்து வந்த வீடியோ வெளியாகி அதிர்ச்ச...\nகொரோனாவின் இரண்டாவது அலை வீச்சு முதல் அலையை விட 25 சதவிகிதம் கூடுதல் நுரையீரல் பாதிப்பை உருவாக்கி , உயிருக்கே உலை வைப்பதாக தமிழக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இளைஞர்களையும் பலி வாங்கும் என்பதால் ...\nஅடையாளம் தெரியாமல் மாறிய முகம்.. ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்கும் ரைசா..\nதவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததாக கூறி ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மருத்துவருக்கு நடிகை ரைசா வில்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முகம் பொலிவு பெற மருத்துவரை நாடி தற்போது ஆளே அ...\nமும்முறை உருமாற்றம் அடைந்த பெங்கால் வகை கொரோனா வைரஸ்: வல்லுநர்கள் எச்சரிக்கை\nஇந்தியாவில் புதிதாக, மும்முறை உருமாற்றம் அடைந்த பெங்கால் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஏமாற்றி தப்பிவிடும் திறன்கொண்ட இந்த வைரஸ் அதிக தொற்றுத்தன்மை வாய்ந்தது...\nஆக்சிஜன், ரெம்டிசிவர் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு அவசர நடவடிக்கை\nஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துக்கான தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் பத்து லட்சம் சிலிண்டர்களையும், பதினோரு லட்சம் ரெம்டிசிவர் குப்பிகளையும் மாந��ல அரசுகளுக்கு வழங்க மத்திய அரசு அவசர நடவடிக்கை ...\nகடலூர் ஏ.டி.எஸ்.பிக்கு மாஸ்க் கிடையாதா \nவாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புபணியில் இருந்த ஏ.டி.எஸ்.பி ஒருவர் முககவசம் இல்லாமல் அரசியல் கட்சியினர் மற்றும் செய்தியாளரிடம் அடாவடியாக பேசியதாக புகார் எழுந்துள்ளது தமிழகத்தில் கொரோனா பரவலை கட்...\nஅடங்க மறு.. அத்துமீறு திமிறி எழு.. திருப்பி அடி..\nகாஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச்சென்ற போது ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கும்பலாக சேர்ந்து அடங்க மறுத்து அத்துமீறி...\nமரணத்தால் கூட பிரிக்க இயலாத திருமணக் காதல்.. அதிசயிக்க வைத்த ஆசிரியர் தம்பதி\nதென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே, 74 வயது தமிழ் ஆசிரியரின் மனைவி, தனது கணவர் இறந்த செய்தி கேட்டு அடுத்த கணமே உயிர்விட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளையோருக்கு முன் உதாரணம...\nஇந்தியர்களுக்கு NO ENTRY... கைலாசா அதிபர் அதிரடி அறிவிப்பு \nகைலாசானு ஒன்னு இருக்கா இல்லையா... நம்பலாமா நம்ப கூடாதா என்ற கேள்விகளுக்கு நடுவே, அவ்வப்போது கைலாசா குறித்த புது புது அப்டேட்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துபவர் நித்தியானந்தா. தற்போது இந்தியாவில்...\nகடத்திச் செல்லப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீட்பு..இரிடியம் மோசடி கும்பல் கடத்தி மிரட்டியதா\nவிழுப்புரத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர், 2 நாட்களுக்குப் பின் திருப்பூரில் மீட்கப்பட்டார். இரிடியம் மோசடி விவகாரத்தில் அவர் கடத்தப்பட்டாரா என பெண் உள்பட 5 பேரை கைது செய்து ...\nஆக்சிஜன் கசிவு கொரோனா நோயாளிகள் பலி.. உயிர்வளி இன்றி உயிரிழந்த சோகம்..\nமகாராஷ்டிராவில் மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட ஆக்சிஜன் கசிவால், பிராணவாயு விநியோகம் முடங்கி, கொரோனா நோயாளிகள் 22 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாந...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/nelson-person", "date_download": "2021-04-23T11:21:54Z", "digest": "sha1:5RMM2SPTMZSGXYY7NJVVU53DV7NVAREI", "length": 5803, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "nelson", "raw_content": "\n\"Thalapathy 65 ஐடியாவா எனக்கு தெரியும்\nஇரண்டாவது படம் வெளியாகும் முன்பே விஜய் படம்... யார் இந்த இயக்குநர் நெல்சன்\nவிஜய் - நெல்சன் கூட்டணி... ராஷ்மிகா மந்தனாதான் ஹீரோயினா\nதமிழ்நாடு முழுக்க தியேட்டர் விசிட்... விஜய்யின் `மாஸ்டர்' பிளான் என்ன\n#Vijay65 இயக்குநர் நெல்சன் கன்ஃபார்ம்\nபார்ட்டிக்கு வந்த விஜய்... சர்ப்ரைஸ் தரப்போகும் இயக்குநர்\n#Vijay65 எஸ்.ஜே.சூர்யாவை டிக் அடிக்கும் விஜய்... ஏன் தெரியுமா\n#Vijay65 படத்தை யார் இயக்கலாம் மக்களின் சாய்ஸ் யார்\n#Vijay65 மீண்டும் விஜய்யின் இயக்குநராகிறாரா எஸ்.ஜே.சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/23556/", "date_download": "2021-04-23T11:44:59Z", "digest": "sha1:PFGWXQTESPMJ2HRKEOVYHSPT3QDHOGRP", "length": 6962, "nlines": 106, "source_domain": "adiraixpress.com", "title": "உயர்சாதி வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி அதிரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஉயர்சாதி வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி அதிரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி எதிரே கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இன்று (20.1.2019) ஆர்ப்பாட்டம்.\nபொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதி வகுப்பினர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி சிறப்பு சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு ஏற்கனவே 50% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களுக்குக் கூடுதலாக 10% இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 60% அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇதன் மூலம் மீண்டும் உயர்சாதி வகுப்பினரே பலனடையக் கூடும் என்ற ரீதியில் இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகள்,அம���ப்புகள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் செந்தலை ரியாஸ் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/23952/", "date_download": "2021-04-23T12:13:10Z", "digest": "sha1:2NQHBY4XKG5WWOQFXV2N7GYWXTYLHO5E", "length": 6670, "nlines": 107, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்..\nகஜா புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nடெல்டா மாவட்டங்களில் சில மாதங்களுக்கு முன்பு கஜா புயல் புரட்டி போட்டு பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் சரியான முறையில் நிவாரணம் பொதுமக்களுக்கு வரவில்லை என்று அவ்வப்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரசு அறிவித்த நிவாரணம் வழங்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் மூன்று மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇது குறித்து பொதுமக்கள் கூறுகையில் பல முறை நாங்கள் அதிகாரிகளிடம் கூறிவிட்டோம் பல முறை போராட்டத்தில் ஈடுப்பட்டோம் ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் இன்று வரை சரியாக நிவாரணம் பொதுமக்கக்கு வந்து சேரவில்லை என்று தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் தகுந்த அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு நிவாரண வழங்க உறுதியாளிக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அ���்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/8698/", "date_download": "2021-04-23T10:46:27Z", "digest": "sha1:GVKNZIHVP4BCCTLZ7TUHETRRIW64DVFC", "length": 4692, "nlines": 104, "source_domain": "adiraixpress.com", "title": "இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: கடலுக்கு அடியில் சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கின..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇந்தியாவின் முதல் புல்லட் ரயில்: கடலுக்கு அடியில் சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கின..\nமும்பை: இந்தியாவின் முதல் புல்லட் ரயில்பாதைக்கான பணிகள் தொடங்கியுள்ளது. சுமார் 1,10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள புல்லட் ரயில் பணிகளுக்கு ஜப்பான் ரூ.88,000 கோடி நிதியுதவி செய்கிறது. மும்பை – அகமதாபாத் இடையே 508 கி.மீ தூரம் செல்லும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/8896/", "date_download": "2021-04-23T11:01:22Z", "digest": "sha1:XKIKHLXPZRCSDGPXQCI273BL2NBHE2DA", "length": 6420, "nlines": 106, "source_domain": "adiraixpress.com", "title": "பட்டுக்கோட்டையில் விண்ணைமுட்டிய தக்பீர் முழக்கம்(படங்கள்)!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபட்டுக்கோட்டையில் விண்ணைமுட்டிய தக்பீர் முழக்கம்(படங்கள்)\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- முத்தலாக் தடை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை சார்பாக பல்வேறு ஜமாத்தார்கள், அரசியல் கட்சிகள்,இயக்கங்களை ஒன்றிணைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது.\nஅதனடிப்படையில் பட்டுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் அருகில் மதியம் 2 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்தனர்.பட்டுக்கோட்டையை சுற்றியுள்ள அதிரை,மதுக்கூர்,மல்லிப்பட்டிணம் போன்ற ஊர்களில் இருந்து வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு ஆர்ப்பாட்ட களத்திற்கு வந்து மத்திய பாஜக அரசிற்கு எதிராக அனைவரும் கண்டன குரலை பதிவு செய்தனர்.\nஇந்திய அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளை பறிக்கும் பாஜக அரசின் எல்லாவித செயல்பாடுகளுக்கும் அல்லாஹ் வ��ும்காலங்களில் முற்றுப்புள்ளி வைப்பான் என்று கூட்டத்தில் கண்டன உரையாற்றினார்கள்.அமைப்பு,கட்சிகளைக் கடந்து இஸ்லாமிய வழிமுறைகளுக்கு எதிராக செயல்படும் மோடி அரசை கண்டித்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லாமல் நடந்து முடிந்தது\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/25/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2021-04-23T10:50:24Z", "digest": "sha1:T3NCB3LOY46WCYG2JH5BIFG6QQJKQCG7", "length": 6231, "nlines": 108, "source_domain": "makkalosai.com.my", "title": "போலீசாருடன் துப்பாக்கிச் சூடு ஒருவன் கைது, இருவர் ஓட்டம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா போலீசாருடன் துப்பாக்கிச் சூடு ஒருவன் கைது, இருவர் ஓட்டம்\nபோலீசாருடன் துப்பாக்கிச் சூடு ஒருவன் கைது, இருவர் ஓட்டம்\nபோலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவன் கைது செய்யப்பட்டு இருவர் தப்பி ஓடினர்.\nஆகஸ்டு 23ஆம் தேதி, வெள்ளிக்கிழமை ஜாலான் கெந்திங் கிள்ளான் அடுக்குமாடி வீட்டில் இரு குற்றவாளிகளிகளைத் தேடிச் சென்ற போலீசார், ஒருவனைக் கைது செய்த வேளையில், இருவர் தப்பி ஓடினர்.\nமூன்று கொள்ளையர்கள் காரொன்றில் நுழைய முற்பட்டபோது, போலீசார் அவர்களை அணுகினர். அவர்களில் ஒருவன் போலீசாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இன்னொரு சூட்டை அடுக்குமாடிக் கட்டடத்தின் முகப்பை நோக்கிச் சுட்டதாக மாநகர் போலீஸ் தலைவர் மஸ்லான் லாஸிம் தெரிவித்தார்\nபோலீசார் அவர்களை எதிர்த்துச் சுட்டபோது, ஒருவனுக்குக் காலில் துப்பாக்குச் சூடு பாய்ந்தது. காயமடைந்த அவன் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து 35 குண்டுகள் கொண்ட கைத் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.\nதப்பி ஓடிய கொள்ளையர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.\nPrevious articleபிகேஆரில் பிரிவினை இல்லை அன்வார்\nNext articleலண்டனில் சிறைத் தண்டனை நபர் முனைவர் பட்டத்துக்கு அனுமதிப்பா\nமாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அனுமதி இல்��ை\nஇன்று 2,847 பேருக்கு கோவிட் தொற்று\nபள்ளிகளில் பீரியட் ஸ்பாட் சோதனை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது : ரீனா ஹருன்\nமாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அனுமதி இல்லை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nநாடுகளுக்கு இடையேயான பயணம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை\nகுடிபோதையில் வாகனம் ஓட்டுவது குறித்த ஆலோசனைகளைப் பெற போக்குவரத்து அமைச்சகம் ஆன்லைன் கணக்கெடுப்பைத் தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/8498", "date_download": "2021-04-23T11:18:39Z", "digest": "sha1:K5DQYRHMPZ6SRGFYV67K6NVE47HKZVIZ", "length": 6765, "nlines": 120, "source_domain": "padasalai.net.in", "title": "உடலின் பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமையும் வாடாமல்லி | PADASALAI", "raw_content": "\nஉடலின் பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமையும் வாடாமல்லி\nஉடலின் பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமையும் வாடாமல்லி யின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nநம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவை உண்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.\nஅவ்வாறு பல பிரச்சினைகளுக்கு அருமருந்தாக அமையும் வாடாமல்லி பூவின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். வாடாமல்லி இன் விலை மற்றும் பூக்கள் சேற்றுப்புண், கொப்புளங்களை குணமாக்கும் தன்மை உடையவை. வாடா மல்லி பூக்கள் மற்றும் இலைகளை நீரில் காய்ச்சி, வடிகட்டி ஆற வைத்து கண்களை கழுவினால், கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை மற்றும் அரிப்பு சரியாகும்.\nவாடா மல்லி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒன்றன் மீது ஒன்று அடுக்கி வைத்து மார்பகத்தின் மேல் கட்டி வந்தால், தாய்மார்களுக்கு வீக்கம் மற்றும் வலி குறையும்.\nHEALTH TIPS Health Tips in Tamil health tips in tamil language ஆரோக்கியம் உடல்நலக் குறிப்புக்கள் உடல்நலம்health tips HEALTH TIPS IN TAMIL LANGUAGE health tips tamil ஆரோக்கியம் ஆரோக்கியம் உடல்நல குறிப்புகள் உடல் ஆரோக்கியம் உடல் நல குறிப்புகள் உடல் நலம் உடல்நல குறிப்பு மருத்துவ குறிப்புகள்\nமுட்டை சாப்பிடும் போது இந்த உணவுப் பொருள்களை சேர்த்துக் கொள்ளாதீர���\nநீரிழிவு மற்றும் இன்சுலின் பிரச்சனை உள்ளவர்களுக்கு மருந்தாகும் மொச்சை கொட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/8894", "date_download": "2021-04-23T11:53:59Z", "digest": "sha1:M4HUMI5DCZTW2QEQCZW7SIGQRN26P6CH", "length": 6360, "nlines": 120, "source_domain": "padasalai.net.in", "title": "மின் வாரியத்தில், 2,900 கள உதவியாளர் பணிக்கு விரைந்து விண்ணப்பிக்கவும் | PADASALAI", "raw_content": "\nமின் வாரியத்தில், 2,900 கள உதவியாளர் பணிக்கு விரைந்து விண்ணப்பிக்கவும்\nமின் வாரியத்தில், 2,900 கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், வரும், 15ம் தேதியுடன் முடிவுஅடைகிறது.\nதமிழக மின் வாரியத்தில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளதால், ஊழியர்களுக்கு, கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு உள்ளது. இதனால், மின் சாதன பழுதுகளை சரிசெய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக, 2,900 கள உதவியாளர் பதவிக்கு, ஆட்களை தேர்வு செய்வதற்கு, 2020 மார்ச், 19ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. ஊரடங்கால், விண்ணப்பம் பெறும் பணி, ஒத்தி வைக்கப்பட்டது.\nஏற்கனவே அறிவித்தபடி, 2,900 கள உதவியாளர் பதவிக்கு, நடப்பாண்டு, பிப்., 15ம் தேதி முதல், விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பிக்க, மார்ச், 16ம் தேதி, கடைசி நாள் எனவும், மின் வாரியம், அம்மாதம், 12ம் தேதி அறிவித்தது. பணம் செலுத்த, மார்ச், 19ம் தேதி கடைசி நாள்.இந்த தேர்வு விபரம், பலருக்கு தெரியவில்லை.\nதேர்வுக்கு விண்ணப்பிக்க, மின் வாரியம் வழங்கிய அவகாசத்திற்கு, இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், கள உதவியாளர் தேர்வுக்கு விரைந்து விண்ணப்பிக்கலாம்.\nஅஞ்சல் மூலம் வீட்டுக்கே வரும் புதிய வாக்காளர் அட்டை\nகொழுப்பு கட்டி மற்றும் மூட்டுவலியை குறைக்கும் இயற்கை மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:24:00Z", "digest": "sha1:HR6LLKYJMPN6YACVNT5NADJSAAXGX57N", "length": 12356, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோலாப்பூர் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய இரயில்வே தொடருந்து நிலையம்\nநிலையம் சாலை, சோலாப்பூர், மகாராட்டிரம்\nமும்பை - சென்னை வழித்தடம்\nமும்பை தாதர் - சோலாப்பூர் பிரிவு\nசோலாப்பூர் - குண்டுக்கல் பிரிவு\nசோலாப்பூர் தொடருந்து நிலையம், சோலாப்பூரில் உள்ளது. இது சோலாப்பூர் ரயில்வே கோட்டத்தின் தலைமையகம் ஆகும்.\nஇந்த நிலையத்தில் நின்றுசெல்லும் வண்டிகள்:\nபுணே – செகந்தராபாத் சதாப்தி விரைவுவண்டி\nபுணே – சோலாப்பூர் ஹுதாத்மா விரைவுவண்டி\nபுணே - சோலாப்பூர் இன்டர்சிட்டி விரைவுவண்டி\nபுது தில்லி – பெங்களூர் கர்நாடகா விரைவுவண்டி\nமும்பை – சென்னை விரைவுவண்டி\nமும்பை – சென்னை மெயில்\nமும்பை – ஐதராபாத் ஹுசைன்சாகர் விரைவுவண்டி\nமும்பை – ஐதராபாத் விரைவுவண்டி\nமும்பை – சோலாப்பூர் சித்தேஸ்வர் விரைவுவண்டி\nமும்பை – பெங்களூர் உத்யான் விரைவுவண்டி\nகுர்லா – கோயம்புத்தூர் விரைவுவண்டி\nமும்பை – கன்னியாகுமாரி விரைவுவண்டி\nசோலாப்பூர் – கோலாப்பூர் விரைவுவண்டி\nசோலாப்பூர் – ஹுப்பள்ளி இன்டர்சிட்டி விரைவுவண்டி\nசோலாப்பூர் – மைசூர் கோல்கொண்டா விரைவுவண்டி\nசோலாப்பூர் – யஸ்வந்த்பூர் அதிவிரைவுவண்டி\nஇந்தியாவின் முதன்மையான நூறு தொடருந்து நிலையங்கள்\nமூலம்: \"முதன்மையான நூறு இந்தியத் தொடருந்து நிலையங்கள்\". http://www.indianrail.gov.in/7days_Avl.html.\nமார்ச்சு 2015 தேதிகளைப் பயன்படுத்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 15:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/reasons-why-you-haven-t-met-your-soul-mate-yet-030934.html", "date_download": "2021-04-23T11:15:12Z", "digest": "sha1:2AAEFSNFYEEFX53ABULVAYCHJOQZUKEL", "length": 27224, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க மனசுக்கு பிடிச்சவரை நீங்க இன்னும் சந்திக்கலையா? அதுக்கு இதுலாம் தான் காரணம்... | Reasons Why You Haven’t Met Your Soul Mate Yet - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க ராசிப்படி காதலில் உங்களின் பலவீனம் என்ன தெரியுமா சீக்கிரம் இதை சரி பண்ணிக்கோங்க...\n2 hrs ago எந்தெந்த ராசிக்காரங்க அதிகமா பொய் சொல்லுவாங்கஉங்க ராசிப்படி நீங்க எப்படி பொய் சொல்லுவீங்க தெரியுமா\n3 hrs ago சமையலுக்கு பயன்படுத்தும் இந்த பருப்பு வகைகள் நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாக்குமாம் தெரியுமா\n5 hrs ago கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுற��கள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...\n6 hrs ago கூச்ச சுபாவமுள்ள ஆண்கள் 'இந்த' விஷயத்தை பெண்களிடம் எப்படி சொல்வார்கள் தெரியுமா\nFinance 1920 பின் வருமான வரியில் அதீத உயர்வு.. ஜோ பைடன் முடிவால் அமெரிக்க மில்லியனர்கள் கவலை..\nNews மே 2-ம் தேதிக்கு பிறகும்.. லாக்டவுனுக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம் -ஸ்டாலின்\nEducation ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் வேலை வேண்டுமா\nAutomobiles நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய பெண்... உதவிக்கு யாருமே வரல.. கடைசியில் என்ன நடந்தது\nSports சேஸிங்லயே இவ்ளோ அரைசதம் அடிச்சுருக்காங்களா... இதுலயும் தவான்தான் முதலிடத்துல இருக்காரு\nMovies டீப் லோ நெக் டாப்புடன்.. வெயிலுக்கு இதமாய் காற்று வாங்கும் யாஷிகா ஆனந்த்.. வேற லெவல் போட்டோ\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க மனசுக்கு பிடிச்சவரை நீங்க இன்னும் சந்திக்கலையா அதுக்கு இதுலாம் தான் காரணம்...\nஇந்த உலகில் பலா் தனிமையினால் துன்புறுகின்றனா். அவர்கள் யாருடைய உறவும், நட்பும், காதலும், அன்பும் கிடைக்காமல் ஒருவிதமான ஏக்கத்தோடே வாழ்ந்து வருகின்றனா். சில நேரங்களில் நீங்கள்கூட, உங்களுடைய மனதிற்குப் பிடித்த மற்றும் உங்களோடு நீண்ட காலம் சோ்ந்து வாழக்கூடிய ஒருவரை கண்டுபிடிப்பது இயலாத காாியம் என்று நினைக்கிறீா்கள்.\nஏன் இன்னும் உங்களுடைய மனதிற்குப் பிடித்த மனிதா்களின் உறவு உங்களுக்குக் கிடைப்பதில்லை என்று இந்த பதிவு அலசுகிறது. அதற்கான காரணிகளாக 7 முக்கிய அம்சங்களை முன்வைக்கிறது. இந்த 7 அம்சங்களையும் புாிந்து கொண்டு செயல்பட்டால் எதிா்காலத்தில் உங்களுடைய மனதிற்கு பிடித்த மனிதா்களின் உறவை நீங்கள் மிக எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n7. கடந்த கால முறிந்த உறவில் இருந்து மீள முடியாமல் தவிப்பது\nஉங்களுடைய எதிராளி பயன்படுத்தும் ஆயுத்தையே நீங்கள் பயன்படுத்துவதால் அல்லது பிறாிடம் உங்களை நிரூபிக்க முயற்சி செய்வதால் அல்லது நீங்கள் இன்னும் தேவையில் இருக்கிறீா்கள் என்பதை பிறருக்கு காண��பிப்பதால் உங்களுக்கு எந்த விதமான பலனும் கிடைக்காது. அதனால் உங்களுக்கு மேலும் பிரச்சினைகள்தான் ஏற்படும்.\nஇது போன்ற சிந்தனைகளுடன் நீங்கள் வாழ்ந்தால், அவை உங்களுக்கானவா்களிடமிருந்து, உங்களை வெகு தூரத்திற்கு அகற்றிவிடும். ஏனெனில் எவருமே உயிா் காக்கும் கவசமாக இருக்க விரும்புவதில்லை. உங்களுடைய முன்னாள் காதலாின் அல்லது காதலியின் மீது பொறாமை கொண்டு அவருக்கு தீங்கு செய்வதையும் யாரும் விரும்புவதில்லை. ஆகவே நீங்கள் சற்று நிதானமாக இருந்து, அமைதியாக இருந்து, உங்களுக்கு இப்போதைய உண்மையான தேவை என்ன என்பதை மெதுவாக புாிந்து கொள்ள வேண்டும். கடந்த கால முறிந்த உறவில் இருந்து மீண்டு வரவேண்டும்.\nசில பெண்கள் தங்களுக்கு வரும் காதலா் ஒரு இளவரசராக இருக்க வேண்டும் என்று கனவு காண்கின்றனா். அதே நேரத்தில் தமக்கு வரும் காதலி எல்லாவற்றிலும் மிகச் சிறப்பானவராக இருக்க வேண்டும் என்று சில ஆண்கள் எதிா்பாா்க்கின்றனா். ஆனால் உண்மையான கள நிலவரம் வேறாக இருக்கிறது.\nமுதலில் நீங்கள் உங்களது கவனத்தை உங்கள் மீது வைக்க வேண்டும். நீங்கள் எவ்வாறு தோன்றுகிறீா்கள் அல்லது காட்சி அளிக்கிறீா்கள் அல்லது பிறருக்கு உங்களால் என்ன செய்ய முடியும் அல்லது பிறருக்கு உங்களால் என்ன செய்ய முடியும் அல்லது நீங்கள் எதிா்பாா்க்கும் காதலரோ அல்லது காதலியோ உங்களோடு இருப்பதைப் பற்றி நன்றாக உணா்வாரா அல்லது நீங்கள் எதிா்பாா்க்கும் காதலரோ அல்லது காதலியோ உங்களோடு இருப்பதைப் பற்றி நன்றாக உணா்வாரா என்பதைப் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். இளவரசா்கள் இளவரசிகளைத்தான் திருமணம் செய்வா். இது ஊரறிந்த உண்மை. ஆகவே உங்களுக்கு வரவிருப்பவா் எந்தெந்த திறமைகளுடன் இருக்க வேண்டும் என எதிா்பாா்க்கிறீா்களோ, அந்த திறமைகளை எல்லாம் முதலில் நீங்கள் வளா்த்துக் கொள்ளுங்கள்.\n5. முடிந்ததைப் பற்றி நினைத்து கனவு கொண்டிருப்பது\nமுடிந்ததை நினைத்து கனவு கண்டு உங்களது நேரத்தை வீணாக்காதீா்கள். உங்களுடைய வாழ்க்கையில் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏமாற்றும் பழக்கத்தைக் கொண்டிருப்பவா் யாரும் உங்களுடைய அன்பராக இருக்க முடியாது. அதனால் நான் அவருடைய மனைவியை விட அல்லது அவருடைய கணவரை விட அவருக்கு சிறந்த துணையாக இருப்பேன் என்று உங்கள் மனதிற்குள் கூட பேசாதீா்கள். ஒருவேளை நீங்கள் அந்த இடத்தை அடைந்திருந்தால், உங்களுடைய சந்தேகங்களினால் நீங்களே உங்களைக் காயப்படுத்திக் கொண்டிருப்பீா்கள். அதாவது நான் இப்போது ஏமாற்றப்படுகிறேனா என்று நீங்கள் சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பீா்கள்.\nஅவா்கள் அனைவரும் ஒரே மாதிாிதான். அவா்கள் அனைவருக்கும் ஒன்றுதான் தேவை. அதுவும் அந்த ஒன்றுதான் தேவை என்பது போன்ற வசனங்களை ஆண் பெண் அனைவா் மீதும் சொல்லப்படுவதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இந்த வசனங்களில் உண்மையும் இருக்கிறது. அதாவது நீங்கள் ஒரே மாதிாியான மனிதா்களோடு காதல் கொள்ளும் போது இந்த உண்மையைத் தொிந்து கொள்ளலாம்.\nபுதிதாக காதலா் அல்லது காதலி கிடைத்துவிட்டால், உடனே நம்ப வேண்டும் என்று உங்கள் மீது நீங்களே அழுத்தத்தைச் சுமத்தாதீா்கள். அதே நேரத்தில் மிகைப்படுத்தப்பட்ட அவநம்பிக்கைகளால், உங்களுடைய புதிய காதலரை அல்லது காதலியை உங்களிடமிருந்து தள்ளி வைக்காதீா்கள். உங்களுடைய முன்னால் காதலா் அல்லது காதலி உங்களைக் காயப்படுத்தியது இவா்களுடைய தவறுகளால் அல்ல. உங்களைச் சுற்றி இருக்கும் மக்கள் மீது கவனம் செலுத்துங்கள். அதுபோல் உங்களைச் சுற்றி நடக்கும் முக்கியத் தகவல்களையும் மறந்துவிடாதீா்கள்.\n3. உண்மையான உறவை ஏற்படுத்த பயம் கொள்ளுதல்\nநீங்கள் உங்களுடைய அன்றாட வாழ்க்கை முறையை பாிசோதித்துப் பாா்க்கும் போது, உங்களுடைய வாழ்க்கையில் புதிதாக காதலி அல்லது காதலா் வந்தால், உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சுதந்திரம் பறிபோய்விடுமோ அல்லது அவா்களுக்கு அடிமையாகி விடுவோமோ என்று பயப்படுகிறீா்கள். இந்த பயத்தை உங்களைச் சுற்றி ஒரு பொிய சுவராக அமைத்து இருக்கிறீா்கள். அதனால் உங்களுக்கு உாியவா்களைச் சந்திப்பதிலிருந்து நீங்களே விலகிக் கொள்கிறீா்கள்.\nஇந்த நிலையை அல்லது இந்த பயத்தை எவ்வாறு மாற்றுவது இதற்கு உடனடியாக தீா்வு காண முடியாது. மாறாக நீங்களே உங்களுக்குள் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு அம்சங்களைக் கண்டுபிடியுங்கள். அடிக்கடி வெளியில் செல்லுங்கள். உங்கள் மனதில் இருக்கும் எதிா்மறை எண்ணங்களை வெளியில் எறிந்துவிடுங்கள்.\n2. பிறரால் விரும்பப்படுவதில் அதீத விருப்பம்\nமயிலானது தனது தோகையை விாித்து அழகாக ஆடும் போது அதை அனைவரும் விரும்புவா். பறவைகள் அல்லது விலங்குகள் உலகத்தில்தான் இது நடக்கும். பிறரால் விரும்பப்படுவதில் அதிக விருப்பம் உள்ளவா்கள் பெரும்பாலும் கேளிக்கும், நகைச்சுவைக்கும் ஆளாவா் அல்லது அவா்கள் மீது பாிதாபம் அல்லது எாிச்சல்தான் தோன்றும்.\nஉங்களைப் பிறா் விரும்ப வேண்டும் என்பதற்காக நீங்கள் எப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்தாலும் அது நல்ல பலனைத் தராது. நீங்கள் அசெளகாியமாக அல்லது சங்கடப்பட்டு இருக்கும் போது அலங்காிக்கப்பட்ட ஆடைகளை அணியாதீா்கள் அல்லது புன்னகை செய்யாதீா்கள். அது நீங்கள் எதிா்பாா்க்கும் பலனைத் தராது. முதலில் நீங்கள் நீங்களாக இருங்கள். அப்போது நீங்கள் விரும்பும் நபா் கண்டிப்பாக உங்களைப் பாராட்டுவாா்.\nஆங்கிலத்தில் biological clock என்று சொல்லப்படுகின்ற உயிாியல் கடிகாரத்தின் மீதும், அதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும் வதந்திகள் மீதும் பலா் நம்பிக்கை வைத்திருக்கின்றனா். அதன்படி தமக்கு முன்னால் யாா் வந்தாலும் அவா் தமக்கானவராக இருப்பாரோ என்று அவா் பின்பாகவே சுற்றி வருவா். ஒருவேளை உண்மையாகவே அவ்வாறு சுற்றி வந்தால் நல்லதுதான். பொழுதுபோக்கிற்காக அவ்வாறு செய்வது கூடாது. அவ்வாறு ஒருவரை சந்தித்த அன்றே உங்கள் குழந்தைக்கு என்ன பெயா் வைக்கப் போகிறீா்கள் என்பது வரை பேசிவிடாதீா்கள். இந்த அணுகுமுறை உங்களை விரும்பும் அவருக்குப் பயத்தை ஏற்படுத்தும். மேலும் அந்த உறவை நீங்கள் தொடர முடியாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகூச்ச சுபாவமுள்ள ஆண்கள் 'இந்த' விஷயத்தை பெண்களிடம் எப்படி சொல்வார்கள் தெரியுமா\nகாதலை வார்த்தையாலதான் சொல்லணும்னு இல்ல... இப்படியும் அழாகா சொல்லலாம்...எப்படி தெரியுமா\nஇந்த ஈஸியான ரொமான்டிக் விஷயங்கள் உங்கள் காதல் வாழ்க்கையை சூப்பராக மாற்றுமாம்... என்ஜாய் பண்ணுங்க...\nடேட்டிங் பத்தி ஒவ்வொரு ஆணும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன தெரியுமா\nஉங்க காதலன்/காதலிக்கு காதலை விட பணம்தான் முக்கியம் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன தெரியுமா\nகூகுளில் உடலுறவு பற்றி அதிகம் தேடப்படும் கேள்விகள் இவைதானாம்... அதற்கான பதிலையும் தெரிஞ்சிக்கோங்க...\nஎல்லாருடைய திருமணத்திலும் நடக்கும் 'இந்த' விஷயத்த எப்படி தவிர்க்கல���ம் தெரியுமா\nஉங்க கணவன் அல்லது மனைவி உங்ககிட்ட ரொம்ப மோசமா நடந்துகிறாங்களா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதல் வாழ்க்கை இறுதிவரை மகிழ்ச்சியாக இருக்குமாம் தெரியுமா\n நீங்க இந்த மாதிரி பண்ணுனீங்கனா... உங்க கணவன் உங்களையே சுத்திசுத்தி வருவாராம்..\nஉங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவிலிருந்து விலக்குவதற்கு இந்த காரணங்கள்தான் மிக முக்கியமாம்...\n உங்க குழந்தைய அடிக்கடி நீங்க மிரட்டுறீங்களா அப்ப கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க...\nMar 31, 2021 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநீங்க போதுமான உணவை சாப்பிடாதபோது உங்க உடலில் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்க உடல் எடையை சீக்கிரமா குறைக்க உதவும் ஆறு வழிகள் என்னென்ன தெரியுமா\nஇந்த 5 ராசிகாரங்களோட குழந்தைங்க ரொம்ப பாவம்... ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/568-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95.html", "date_download": "2021-04-23T11:56:50Z", "digest": "sha1:26MZW6XU47XSQUJATHNOXCPWEF3YXUJS", "length": 17091, "nlines": 146, "source_domain": "vellithirai.news", "title": "பக்கா சைக்கோ திரில்லராக ‘நெற்றிக்கண்’ - மிரட்டும் டீசர் வீடியோ - Vellithirai News", "raw_content": "\nபக்கா சைக்கோ திரில்லராக ‘நெற்றிக்கண்’ – மிரட்டும் டீசர் வீடியோ\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\n12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா\nபெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nசூரரைப் போற்று | போற்றலாமா தூற்றலாமா \nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nபிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nகுதூ���லப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nபக்கா சைக்கோ திரில்லராக ‘நெற்றிக்கண்’ - மிரட்டும் டீசர் வீடியோ\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\nபக்கா சைக்கோ திரில்லராக ‘நெற்றிக்கண்’ – மிரட்டும் டீசர் வீடியோ\nநவம்பர் 18, 2020 7:48 காலை\nதமிழ் சினிமாவில் நம்பர் நடிகையாகவும், லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களாலும் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. ஒருபக்கம் ஹீரோவுடன் டூயட் போடும் வேடங்களில் நடித்தாலும் மறுபக்கம் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், மாயா, டோரா, ஐரா வரிசையில் தற்போது ஒரு சைக்கோ திரில்லர் கதையில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘நெற்றிக்கண்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்க, நயனின் காதலர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.\nஇப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் மிரட்டலாக அமைந்துள்ளது. பெண்களை கடத்தி சென்று கொலை செய்யும் சைக்கோ கண் பார்வையற்ற நயனிடம் எப்படி சிக்குகிறார் என்பதே கதையாகும்.\nஇன்று நயன்தாராவுக்கு பிறந்தநாள் என்பதால், இன்று இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகீழே எதுவும் போடாம இப்படியா போஸ் கொடுக்கறது – டிவி நடிகையை விளாசும் நெட்டிசன்கள்\nநயன்தாராவுக்கு பிறந்தநாள்.. வித்தியாசமாக வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெய்திகள்7 மணி நேரங்கள் ago\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nsheravan கொரோனா தொற்று ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசையமைப்பாளர் ஷ்ராவன் ராத்தோட் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 90களில் இந்தித் திரையுலகை ஆட்டுவித்த...\nசெய்திகள்8 மணி நேரங்கள் ago\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\nraiza scaled சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதற்காக, நடிகை ரைசா வில்சன் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டுமென மருத்துவர் பைரவி செந்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விளம்பரத்...\nசெய்திகள்23 மணி நேரங்கள் ago\nJohny lolகன்னட – இந்திப் படவுலகின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கும் ஜானி லால் திடீரென இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில்...\n12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா\nsamantha 3 ஆட்டோ ஓட்டும் பெண் ஓட்டுனருக்கு வருமானம் போதுமானதாக இல்லை என்பதை அறிந்து, 12.5 லட்சத்திற்கு கார் ஒன்று பரிசளித்துள்ளார் நடிகை சமந்தா. கடந்த சில...\nபெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்\ndeniyal தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் டேனியல் நள்ளிரவில் 17 வயது பெண் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பி...\nசெய்திகள்7 மணி நேரங்கள் ago\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nசெய்திகள்8 மணி நேரங்கள் ago\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\nசெய்திகள்23 மணி நேரங்கள் ago\n12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா\nபெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nவிவேக் மாதிரி யாரும் செய்ய மாட்டங்க: வைரலாகும் குமரிமுத்துவின் வீடியோ பதிவு\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/andhaghaaram-movie-review/133354/", "date_download": "2021-04-23T11:18:49Z", "digest": "sha1:NDN7KL5PYDMHPPTNOSB663T442BINO4A", "length": 11445, "nlines": 158, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Andhaghaaram Movie Review | Arjun Doss | Vinoth Kishan", "raw_content": "\nHome Latest News நடிப்பில் கலக்கினாரா அர்ஜுன் தாஸ்\nநடிப்பில் கலக்கினாரா அர்ஜுன் தாஸ்\nவிக்னேஷ்ராஜன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் வினோத் கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள அந்தகாரம் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.\nAndhaghaaram Movie Review : இந்தியாவில் பரவி வரும் கொரானா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த காரணத்தால் OTT இணையதளங்கள் மூலமாக படங்கள் ரிலீசாவது என்பது வழக்கமான ஒன்றாகி வருகிறது.\nஅந்த வகையில் இயக்குனர் அட்லீயின் தயாரிப்பில் உருவாகியுள்ள அந்தகாரம் படம் நெட்பிளிக்ஸ் இணையதளம் மூலமாக வெளியாகியுள்ளது.\nஒரு கிரிக்கெட் வீரர் ஒரு நூலகர் மற்றும் ஒரு மருத்துவர் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை கொண்டு ஆக்ஷன் த்ரில்லர் படமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பு : படத்தின் சுவாரஸ்யங்கள் கருதி கதையை விவரிக்கவில்லை.\nபடத்தை பற்றிய அலசல் :\nஅர்ஜுன் தாஸ் இந்த படத்தில் தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். இதுவரை அவருடைய குரலை மட்டுமே போக்கஸ் செய்து ரசித்து வந்த ரசிகர்கள் இந்த படத்திற்கு பிறகு அர்ஜுன் தனது நடிப்பை வியந்து பார்க்க தொடங்குவார்கள் எனலாம். அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.\nவினோத் கிஷன் அவர்களும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் படத்த���ல் ஸ்கோர் செய்துள்ளார். மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளனர்.\nஆக்சன் த்ரில்லர் படங்களுக்கு படத்தின் இசை தான் பெரிய பலம். இதனை நன்கு அறிந்து இசையமைத்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளது இசையமைப்பாளர் பிரதீப் குமார்.\nஏனெனில் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கி உயிர் கொடுத்துள்ளது.\nசத்யராஜ் நடராஜன் படத்தின் சுவாரசியம் கொஞ்சமும் குறையாமல் படத்திற்கு எனவே காட்சிகள் தேவை என்பதை அறிந்து எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.\nஅறிமுக இயக்குனரான விக்னேஷ் ராஜன் அந்தகாரம் என்ற படத்தின் மூலமாக அனைவரையும் அதிர வைத்துள்ளார். இந்த அளவிற்கு மிகவும் வித்யாசமான கதை களத்தை கையில் எடுத்து திறம்பட இயக்கியுள்ளார்.\nலேண்ட்லைன் போன்களை பயன்படுத்தும் அனைவருக்கும் ஒருவித பயம் ஏற்படும் வகையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.\nஅர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் ஆகியோரின் நடிப்பு.\nஅறிமுக இயக்குனரா என யோசிக்க வைக்கும் சிறப்பான இயக்கம்.\nபெரிய அளவில் குறைகள் இல்லை.\nமொத்தத்தில் அந்தகாரம் திரைப்படம் அர்ஜுன் தாஸ் வினோத் கிஷனுக்கு சிறந்த திரைப்படமாக இருக்கும்.\nPrevious articleமுப்பது வருடத்திற்குப் பிறகு ரீமேக்காகும் சூப்பர் ஹிட் திரைப்படம், விஜயை நடிக்க வைக்க முயற்சி – வெளியான மாஸ் தகவல்.\nNext articleபாலாஜி மற்றும் அர்ச்சனா இடையே கொளுத்திப் போட்ட பிக்பாஸ் – வைரலாகும் ப்ரோமோ\nவெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் – யார் எந்த ஹீரோ படத்தில் நடிக்கிறார் பாருங்க.\nகடைசி வரை விவேக் இணைந்து நடிக்காத ஒரே ஒரு தமிழ் நடிகர் இவர் தான் – காரணம் என்ன\nகெஞ்சி கேட்ட சன் பிக்சர்ஸ்.. தளபதி 65 படத்திற்காக பூஜா ஹேக்டே செய்த வேலை‌.\nமாஸ்டர் படத்துக்கு டஃப் கொடுத்த குக் வித் கோமாளி சீசன் 2 – டி TRP-யில் கிடைத்த இடம் என்ன தெரியுமா\nஷங்கர் எடுத்த முடிவு..‌‌நிறைவேறாமல் போன விவேக்கின் நீண்ட நாள் ஆசை – ரசிகர்கள் அதிர்ச்சி.\nராஷ்மிகா மந்தனாவுக்கு அடித்த ஜாக்பாட்.. யாருடன் நடிக்கிறார் தெரியுமா\nஇன்னும் இரண்டே நாள் தான்.. தளபதி 65 குறித்து வெளியான அசத்தல் அப்டேட்ஸ்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பது என்ன கண்டமேனிக்கு கழுவி ஊற்றிய விஜய் டிவி பிரபலம் – இவரே இப்படி சொல்லிட்டாரே.\nவெள்ளித்திரையில் எ��்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் – யார் எந்த ஹீரோ படத்தில் நடிக்கிறார் பாருங்க.\nஇதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படங்கள்.. விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர்.\nசதீஷ்க்கு ஜோடியான சன்னி லியோன்.. பங்கமாக கலாயத்த பிரபல தமிழ் நடிகை – வைரலாகும் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actor-meena-cute-latest-styles", "date_download": "2021-04-23T10:59:52Z", "digest": "sha1:377ZS5IMS2MB7XI65YBYAWF6HFELCABM", "length": 6531, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "44 வயதிலும் 20 வயது இளம் மங்கைபோல் இருக்கும் நடிகை மீனா.. சொக்கவைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்.. - TamilSpark", "raw_content": "\n44 வயதிலும் 20 வயது இளம் மங்கைபோல் இருக்கும் நடிகை மீனா.. சொக்கவைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்..\nநடிகை மீனாவின் க்யூட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nநடிகை மீனாவின் க்யூட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் மீனா. என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அவதாரம் எடுத்த இவர் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.\nமேலும் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் மீனா. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த மீனா, திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகியே இருந்தார்.\nஇவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.\nதற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் மீனா. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் இவரது கொலு கொலு கன்னத்தில் குயூட் எக்ஸ்பிரஸ்சனுடன் உள்ள புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் தெலுங்கு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரியவந்துள்ளது.\nகண்ணிமைக்கும் நொடியில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஹீரோ தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை என்ன செய்துள்ளார் தெரியுமா\n தங்கம் விலை மேலும் சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.\nப்பா..பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது மாடர்ன் உடையில் கணவரோடு எவ்ளோ ஸ்டைலா இருக்க���ரு பார்த்தீங்களா\nபயிற்சி புத்தகம் வாங்க வந்த 9-ம் வகுப்பு மாணவி. கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல். கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல்.\nகுப்பைத்தொட்டியில் கிடந்த 10 பவுன் நகை. தூய்மை பணியாளர் செய்த காரியத்தை பார்த்தீர்களா.\nஇந்த மனசுதான் கேப்டன் கோலியை தூக்கி கொண்டாட காரணம். நேற்றைய போட்டிக்கு பிறகு விராட் என்ன பேசியுள்ளார் பார்த்தீர்களா.\nநேற்றைய ஆட்டத்தில் தன்னையே மறந்து நின்ற கேப்டன் விராட். அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி. அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரபல இசையமைப்பாளர் உயிரிழப்பு\nஇந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை. முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.yt-jietong.com/news/sodium-hypochlorite-producing-machine-for-preventing-covid-19/", "date_download": "2021-04-23T12:18:39Z", "digest": "sha1:IRO6PMYI3EKLO226ZRGN6FJKFTUMWHY7", "length": 11533, "nlines": 148, "source_domain": "ta.yt-jietong.com", "title": "செய்தி - COVID-19 ஐத் தடுப்பதற்கான சோடியம் ஹைப்போகுளோரைட் உற்பத்தி இயந்திரம்", "raw_content": "\n5-12% சோடியம் ஹைப்போகுளோரைட் ஜெனரேட்டர்\nஎம்ஜிபிஎஸ் கடல் நீர் மின்னாற்பகுப்பு ஆன்லைன் குளோரினேஷன் அமைப்பு\n6-8 கிராம் / எல் உப்பு மின்னாற்பகுப்பு ஆன்லைன் குளோரினேஷன் அமைப்பு\nஆர்ஓ கடல் நீர் உப்புநீக்கம் இயந்திரம்\nஉயர் தூய நீர் தயாரிக்கும் இயந்திரம் உப்பு நீர் சுத்திகரிப்பு வடிகட்டி\nCOVID-19 ஐத் தடுப்பதற்கான சோடியம் ஹைப்போகுளோரைட் உற்பத்தி இயந்திரம்\nCOVID-19 ஐத் தடுப்பதற்கான சோடியம் ஹைப்போகுளோரைட் உற்பத்தி இயந்திரம்\n5 ஆம் தேதி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள், 4 ஆம் தேதி அமெரிக்காவில் 106,537 புதிய உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன, இது உலகளவில் ஒரு நாட்டில் ஒரே நாளில் புதிய வழக்குகளின் எண்ணிக்கையில் புதிய உயர்வை ஏற்படுத்தியுள்ளது. . கடந்த 7 நாட்களில் அமெரிக்காவில் ஒரே நாளில் சராசரியாக புதிய வழக்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 90,000 ஐ எட்டியுள்ளது என்று தரவு காட்டுகிறது, இது 7 நாட்களில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான புதிய வழக்குகளை மீண்டும் பதிவு செய்துள்ளது. பரவல். 4 ஆம் தேதி 1,141 புதிய இறப்புகள் நிகழ்ந்தன, இது செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து அதிகமாகும். அமெரிக்காவில் சமீபத்தில் வெடித்தது கடுமையாக மீண்டுள்ளது, புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் வைரஸ் பரிசோதனையின் நேர்மறையான விகிதம் போன்ற புதிய குறிகாட்டிகள் தொடர்ந்து புதிய பதிவுகளை அமைத்துள்ளன. புதிய நிகழ்வுகளின் எழுச்சி சோதனையின் அதிகரிப்பு காரணமாக ஏற்படாது. சோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்ற போதிலும், உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை விட அதிகரிப்பு மிகக் குறைவு.\nஇந்த சூழ்நிலையுடன், சோடியம் ஹைபோகுளோரைட் கரைசல் கிருமிநாசினி முகவர் பல்வேறு பகுதிகளுக்கு பரவலாகவும் அவசரமாகவும் தேவைப்படும்.\nஅமெரிக்காவிலிருந்து ஒரு வாடிக்கையாளர் அமெரிக்காவில் சந்தை தேவையைப் பூர்த்தி செய்ய எங்கள் நிறுவனத்திடமிருந்து 3500 லிட்டர் / நாள் 6% சோடியம் ஹைபோகுளோரைட் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை ஆர்டர் செய்தார். சாதனங்களின் வடிவமைப்பு, புனைகதை, அசெம்பிளிங் மற்றும் கமிஷனிங் ஏற்கனவே முடிந்துவிட்டன, இப்போது விநியோகத்திற்கு தயாராக உள்ளன.\nதயாரிக்கப்பட்ட சோடியம் கரைசலை வீதி, பல்பொருள் அங்காடி, வீடு, மருத்துவமனை, கட்டிடங்கள், குடிநீர் போன்றவற்றில் கிருமி நீக்கம் செய்ய வைரஸைக் கொல்லவும், விரிவடைவதைத் தடுக்கவும் பயன்படுத்தலாம்.\nசாதனங்களை நிறுவ வாடிக்கையாளருக்கு உதவுவோம், விரைவான வேகத்தில் உற்பத்தியைத் தொடங்கவும், விற்பனை சந்தையை சீக்கிரம் பெறவும் வாடிக்கையாளருக்கு உதவுவோம்.\nதற்போதைய CONVID-19 நிபந்தனையுடன், சோடியம் ஹைபோகுளோரைட் உற்பத்தி செய்யும் இயந்திரம் மேலும் பல நாடுகளுக்கு தேவைப்படும்.\nஇடுகை நேரம்: நவ -10-2020\nஎண் 10 ஹாங்கி மேற்கு சாலை, ஜிஃபு மாவட்டம், யந்தாய் நகரம், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம் - AMP மொபைல்\nரோ கிணறு நீர் சுத்திகரிப்பு வடிகட்டி, ரோ உப்புநீக்கம் செயல்முறை, சோடியம் ஹைபோகுளோரைட் கணினி வடிவமைப்பு, குடிநீர் இயந்திரத்திற்கு கடல் நீர், ரோ வாட்டர் ��டிகட்டி உதிரி பாகங்கள், தொழில்முறை நீர் வடிகட்டி அமைப்பு,\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4?lang=ta", "date_download": "2021-04-23T12:25:47Z", "digest": "sha1:RJVHSL3432BO5EYOZDV74XW6OGRSRPL2", "length": 5570, "nlines": 170, "source_domain": "billlentis.com", "title": "சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் - Bill Lentis Media", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2021\nHome Tags சமூக ஊடகங்களின் முக்கியத்துவம்\nTag: சமூக ஊடகங்களின் முக்கியத்துவம்\nநீங்கள் ஒரு தொழில் முனைவோராக இருந்தால், நீங்கள் ஏற்கனவே சமூக ஊடக மேடைகள் மற்றும் உங்கள் தொழிலை ஊக்குவிக்க பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி நடைமுறையில் நீங்கள் ஒரு பெரிய சாத்தியம் உள்ளது. எனினும்,...\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\n97 நீங்கள் இந்த 2019 இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் புறக்கணிப்போம்-மூடிய கதவை மாஸ்டர் மனம்\nசிக்கன் எலும்புகள் அரைத்து ப்ளெண்டர்\nஎத்தனை வாட்ஸ் ப்ளேவெர் கெட்டரிங் செய்ய வேண்டும்\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு ஆப்பிள் சாறு எப்படி\nசிக்கன் எலும்புகள் அரைத்து ப்ளெண்டர்\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/patient/", "date_download": "2021-04-23T12:31:07Z", "digest": "sha1:6VTAZT7LXXDDDNR2QY4QVSZ4U6RYRZXQ", "length": 72554, "nlines": 323, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Patient « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உ��ய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமருந்துகளில்கூட போலியா என்று, விவரம் தெரிந்தவர்கள் கேட்க மாட்டார்கள்; ஆனால் எந்த அளவுக்குப் போலி என்று யாருக்கும் தெரியாது.\nஉலக சுகாதார ஸ்தாபனம் என்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு (டபிள்யு.எச்.ஓ.) இந்தியாவில் புழங்கும் மருந்துகளில் 35% போலி என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது. இது உண்மைதானா என்று ஆராய மத்திய அரசு தீவிர முடிவெடுத்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருப்பது வயிற்றில் பாலை வார்க்கிறது.\nஇத்தகைய குற்றச்சாட்டுகளை ஆராயாமல் விடக்கூடாது என்று தீர்மானித்துள்ள அன்புமணி, அதற்காக 5 கோடி ரூபாயைத் தனியே ஒதுக்கியிருக்கிறார். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் தயாரிக்கப்படும், விற்கப்படும் மருந்துகளின் 3 லட்சம் மாதிரிகளை எடுத்து மத்திய, மாநில ஆய்வுக்கூடங்களில் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டிருக்கிறார்.\nமருந்துகளின் தரம், விலை ஆகியவற்றை நிர்ணயிக்கவும் கண்காணிக்கவும், “மத்திய மருந்து ஆணையம்’ என்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற மசோதா தயாராகிவிட்டது. இது இப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் இருக்கிறது. இதை நாடாளுமன்றம் ஏற்று சட்டமாகிவிட்டால், எல்லா மருந்து, மாத்திரைகளும் மத்திய, மாநில அரசுகளின் ஆய்வகங்களில் தொடர்ந்து சோதிக்கப்படும்.\nகலப்படமோ, தரக்குறைவோ கண்டுபிடிக்கப்பட்டால் மருந்து உற்பத்தியாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். புகாரின்பேரில் போலீஸ்காரரே வழக்குப் பதிவு செய்து மருந்து உற்பத்தியாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றங்களை நிறுவவும் அரசு உத்தேசித்துள்ளது.\nஇதற்காக மத்திய, மாநில அரசுகளின் ஆய்வகங்களை நவீனப்படுத்தி விரிவுபடுத்தவும், ஆய்வக ஊழியர்களுக்கு நவீன பயிற்சிகளை அளித்து, அதிக எண்ணிக்கையில் பணியில் அமர்த்தவும், மருந்து-மாத்திரைகளைக் கடைகளில் ச���திக்க அதிக எண்ணிக்கையில் மருந்து ஆய்வாளர்களை நியமிக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஆர்.ஏ. மஷேல்கர் தலைமையிலான நிபுணர் குழு ஏற்கெனவே இந்த விஷயத்தை ஆராய்ந்தது. இந்தியாவில் உற்பத்தியாகும் மருந்து-மாத்திரைகளில் 10% தரக்குறைவானவை, 1% கலப்படமானவை என்று அந்தக்குழு அறிக்கை அளித்திருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.3,500 கோடிக்கு மருந்து மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.\nடாக்டர்கள், நுகர்வோர், அதிகாரிகள், மருந்து விற்பனையாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இணைந்து அக்கறையுடன் செயல்பட்டால், வெறும் லாப நோக்கத்துக்காக மருந்து தயாரிப்பில் ஈடுபடும் போலி நிறுவனங்களை விரட்டி விடலாம்.\nவிலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கையின் கீழ் இப்போது 74 மருந்துகள் உள்ளன. இந்த வகையில் மேலும் 354 மருந்துகளைக் கொண்டுவர உரம், ரசாயனங்கள் துறை அமைச்சகம் உத்தேசித்துள்ளது. ஆனால் இதை மத்திய திட்டக்குழுவின் ஓர் பிரிவு எதிர்க்கிறது. இப்படிச் செய்தால் தொழில்முனைவோர் இத்துறையில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள் என்று எச்சரிக்கிறது. எந்த வியாபாரியும் சமுதாய நோக்கிலோ, சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவோ மருந்துகளைத் தயாரிப்பதில்லை என்பது உண்மைதான் என்றாலும், வெறும் லாப நோக்கு மட்டுமே உள்ளவர்களை இந்தத் துறையில் அனுமதிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.\nஎந்தக் காலத்திலும் ஏழைகளால் வைத்தியச் செலவைத் தாங்க முடியாது என்பதைக் குறிக்க, “”ஏழைக் குடும்பம்-ராஜ வைத்தியம்” என்ற பழமொழியே உண்டு. எனவே தரம், விலை ஆகியவை தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைள் வரவேற்கத்தக்கவை. அதற்கு மக்களுடைய ஆதரவு என்றும் உண்டு.\nஇது புதுசு: அமெரிக்காவிலிருந்து வந்த ஆர்ட் தெரபிஸ்ட்கள்\nசில குழந்தைகள் எப்போது பார்த்தாலும் துருதுருவென்று இருப்பார்கள். அவர்களை ஓர் இடத்தில் பிடித்து வைப்பது என்பது பெரும்பாடு. இங்கிருந்து அங்கே குதிப்பார்கள். அங்கிருந்து இங்கே குதிப்பார்கள். சில குழந்தைகளோ அதற்கு நேர்மாறாக எப்போதும் அமைதியாக இருப்பார்கள். “துருதுரு’ குழந்தையோ, அமைதிக் குழந்தையோ அவர்களின் மனதைப் படிப்பது எப்படி அவர்களுடைய மனப்பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி அவர்களுடைய மனப்பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி இதற்கு விடை சொல்லும் வகையில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரபலமாக உள்ள ஆர்ட் தெரபியை இந்தியாவில் அறிமுகப்படுத்த வந்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித் ஆரோன் ரூபினும், போடா நாரோவும். இருவரையும் இங்கே அழைத்து வந்தவர் அமெரிக்காவில் வாழும் சங்கீதா பிரசாத். இவரும் கூட ஒரு ஆர்ட் தெரபிஸ்ட்தான். சென்னையிலும், பிற நகரங்களிலும் ஆர்ட் தெரபியைப் பற்றிய அறிமுக நிகழ்ச்சியையும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆர்ட் தெரபி ட்ரெயினிங் புரோக்ராமையும் நடத்த வந்திருக்கும் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அதிலிருந்து…\n“”ஆர்ட் தெரபி 60 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் புழக்கத்தில் வந்துவிட்ட ஒன்று. குழந்தைகளுக்கு என்றில்லை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் அனைவருக்கும் இந்த ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். ஆரோக்கியமாக்கலாம்.\nஇந்த ஆர்ட் தெரபி தொடர்பான ஐடியா முதன் முதலில் ஒரு மனநல மருத்துவருக்குத்தான் வந்தது. மனநல மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் சிலர் படம் வரைந்து கொண்டிருந்ததை அங்கிருந்த மருத்துவர் பார்த்தார். சாதாரணமாக ரொம்பவும் ஆர்ப்பாட்டம் செய்யும் அவர்கள் படம் வரையும் போது மிகவும் அமைதியாகக் காணப்பட்டனர். இது அவருக்கு வித்தியாசமாகப்பட்டது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்றன. அதிலிருந்து பிறந்ததுதான் இந்த ஆர்ட் தெரபி.\nஅமெரிக்காவைச் சேர்ந்த மார்க்கெரெட் நாம்பர்க் 1947 இல் முதன் முதலாக ஆர்ட் தெரபியைப் பற்றி புத்தகம் எழுதினார்.\nஆர்ட் என்றவுடன் ஏதோ படம் வரைவது மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். படம் வரைவது, களிமண் சிற்பங்கள் செய்தல், ஏன் நாடகம் போடுதல், நடனம் ஆடுதல் எல்லாம் ஆர்ட் என்பதில் அடங்கிவிடும். இந்தக் கலை முயற்சிகளில் ஈடுபடும் பெரியவரோ சிறியவரோ தங்களை மறந்து ஈடுபட்டிருப்பார்கள். அவர்கள் வரைந்த படங்களைப் பார்த்தோமானால் அது அவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். இதிலிருந்து அவர்களுடைய மனதைப் படித்துவிடலாம். அவர்களுடைய மனநிலைக்கேற்ப ஆர்ட் தெரபி பயிற்சிகள் கொடுத்து அவர்களுடைய மனதை ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம். இந்தப் பயிற்சி மூன்றுவிதங்களில் நடைபெறும். உளவியல் அ��ிப்படையிலான அணுகுமுறையுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசுவது, ஆலோசனை கூறுவது, அப்புறம் அவர்களைப் படம் வரையச் சொல்வது. இதில் படம் வரைவதன் மூலம் நோயாளியின் மனநிலையை ஓர் ஆர்ட் தெரபிஸ்ட் படிக்க முடியும். அதே சமயம் படம் வரையும் அந்தச் செயலே மனநலக் குறைபாட்டிற்கான ஒரு மருந்து போலச் செயல்படும். சாதாரணமாக ஒருவர் படம் வரையும் போது அவர் மனம் ரொம்ப ரிலாக்ஸôக இருக்கும். உதாரணமாக எப்போதும் பதட்டமாக எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் ஒருவரை இந்த ஆர்ட் தெரபி மூலம் அமைதியாக்கிவிடலாம். அவருடைய கவனத்தை ஒருமுகப்படுத்தலாம்” என்கிறார் அமெரிக்காவில் தங்கியிருந்து ஆர்ட் தெரபிஸ்டாகப் பணிபுரியும் சங்கீதா பிரசாத்.\n“”அமெரிக்காவில் முதலில் எல்லாம் மனநல மருத்துவர்கள்தாம் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி பண்ணலாம் என்று எங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள். இப்போதெல்லாம் நோயாளிகளே நேரடியாக எங்களை அணுகுகிறார்கள். குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த ஆர்ட் தெரபி அங்கு நல்ல பலனளிக்கிறது. ஸ்கூல் டீச்சரே ஒரு பையன் வித்தியாசமாக இருந்தால் எங்களிடம் சொல்லி விடுகிறார்கள். நாங்கள் அந்தப் பையனுக்கு ஆர்ட் தெரபி மூலம் ட்ரீட்மென்ட் கொடுப்போம். ஸ்கூல் டீச்சர்களுக்கு ஆர்ட் தெரபி பயிற்சியும் கொடுக்கிறோம்” என்று சொல்லும் ஜூடித் ஆரோன் ரூபின் ஆர்ட் தெரபித் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர். ஆர்ட் தெரபி தொடர்பான திரைப்படங்களும் எடுத்துள்ளவர்.\n“”ஆர்ட் தெரபியைக் குழந்தைகளுக்கு மட்டுமில்லை, எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம். எய்ட்ஸ் நோயாளிகள் வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டிருப்பவர்கள். விரக்தியின் உச்சியில் வாழ்பவர்கள். அவர்களுக்கு மனநலப் பிரச்சினை ஏற்படுவது இயல்பானதே.\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி செய்ய முடியும். முதலில் அவர்களுடைய வியாதியைப் பற்றி அவர்களுக்குப் புரிதல் ஏற்பட உதவுவோம். சிலர் மருந்து சாப்பிடக் கூட மாட்டார்கள். சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது எதற்கு வாழ வேண்டும் என்றெல்லாம் யோசிப்பார்கள். வாழ்க்கையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த இந்த ஆர்ட் தெரபி பயன்படுகிறது. நோயாளிகளுக்கு மனநிலை சரியாக இருந்தால்தான் அவர்கள் உட்கொள்ளும் ம��ுந்து நன்றாக வேலை செய்யும். மனநிலையைச் சரிசெய்ய ஆர்ட் தெரபி உதவுகிறது.” என்கிறார் போடா நாரோ. இவர் இந்தியாவுக்கு வந்திருப்பது இப்போது இரண்டாவது முறை.\nசுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமானுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு போடா நாரோ ஆர்ட் தெரபி முறையில் சேவை செய்திருக்கிறார். தீவிர சைவரான இவருக்கு இந்தியா பிடித்திருப்பதற்கு ஒரே காரணம், அங்கே கிடைக்காத விதவிதமான சைவ உணவுகள் இங்கே கிடைப்பதுதானாம்.\n“”புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். உடலில் எந்த அளவுக்கு அவர்களுக்கு வலி உள்ளதை என்பதை அவர்கள் சொன்னாலும் யாரும் அதை உணரப் போவதில்லை; தெரிந்து கொள்ளப் போவதில்லை. அவர்களைப் பார்த்துக் கொள்ளும் நர்சுகளுக்கே கூட தெரியாது. அவர்களைப் படம் வரையச் செய்து அதைப் பார்த்தால் அவர்களின் உடல் வேதனையும் அதனால் நேர்ந்த மனவேதனையும் தெரிய வரும். “நாளைக்குச் செத்துப் போவேன்’ என்று அவர்கள் நினைப்பது அவர்கள் வரைந்த படத்தின் மூலமாகத் தெரிய வந்தது.\nகுழந்தைகள் உடல் தொடர்பாக ஏதாவது சொன்னால் சாதாரணமாக, “சும்மா இருடா’ என்று ஒரு வார்த்தையில் அடக்கி விடுவோம். அவர்களுடைய மனதைப் புறக்கணித்துவிடுவோம். ஆனால் அவர்களைப் படம் வரையச் சொன்னால் அவர்களுடைய மனதையே வரைந்து கொடுத்துவிடுவார்கள்.” என்கிறார் சங்கீதா பிரசாத். அவர் மற்ற இருவரையும் சந்தித்தது சமீபத்தில்தானாம். அவர்கள் மூவரும் இத்தனைக்கும் அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்கள். ஒருவர் கேன்ஸ். இன்னொருவர் பென்சில்வேனியா. மற்றவர் வெர்ஜினியா.\nஅமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸில் நடந்த ஆர்ட் தெரபி தொடர்பாக நடந்த ஒரு கான்ஃபரன்ஸின் போது, “இந்தியாவிற்கு என்னோடு வந்து ஆர்ட் தெரபியைப் பற்றி அறிமுகம் செய்ய யார் வரப் போகிறீர்கள்’ சங்கீதா பிரசாத் அறைகூவல் விட்டிருக்கிறார். அந்த அறைகூவலின் விளைவுதான் அமெரிக்கப் பெண்களின் இந்த வருகை.\n“இந்த ஆர்ட் தெரபி அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு எட்டுமா இல்லை பணக்காரக் குழந்தைகளுக்கு மட்டும்தானா இல்லை பணக்காரக் குழந்தைகளுக்கு மட்டும்தானா’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தோம்.\n“”எங்களுடைய முன்னாள் பிரசிடென்ட் ஜான் எஃப் கென்னடி காலத்திலே���ே “வறுமைக்கு எதிரான போரை’ அமெரிக்காவில் தொடங்கிவிட்டோம். எனவே அமெரிக்காவில் உள்ள சேரிக் குழந்தைகளுக்கு எங்களுடைய சேவை தொடர்கிறது” என்றார் சற்றுச் சூடாக ஜூடித் ஆரோன் ரூபின்.\nஓரளவு மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு வசதிகள், இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளன.\nகுழந்தை கருவாக இருக்கும்போது, குழந்தை பிறக்கும்போது, குழந்தை பிறந்தவுடன் ஆகிய மூன்று நிலைகளில் பல்வேறு காரணங்களால் குழந்தைகளின் மூளை நரம்புகளில் வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை மனவளர்ச்சி குன்றியவர்கள் என டாக்டர்கள் கூறுகின்றனர்.\nஇந்த பாதிப்பை மூன்று நிலைகளாக டாக்டர்கள் வகைப்படுத்துகின்றனர். இதில் மூன்றாவது பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு இருப்பதை அவர்களுடன் பேசிப் பழகினாலொழிய, அவர்களைக் கூர்ந்து பார்த்தாலொழிய கண்டுபிடிக்க முடியாது.\nஉடலளவில் பெரிய பாதிப்பு இல்லாத இவர்களுக்கு, பேசுவதில், சிந்திப்பதில் சிரமம் இருக்கும். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள மற்ற குழந்தைகளைக் காட்டிலும் இவர்களுக்கு அதிக நேரம் பிடிக்கும். மேலும் ஏற்கனவே புரிந்த விஷயத்தை நினைவுபடுத்தி எழுதுவதற்கும் காலதாமதம் ஏற்படும். மனவளர்ச்சி குன்றியவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் – சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் – இத்தகைய நிலையில் உள்ளனர்.\nமுறையான பயற்சி மற்றும் செயல்வழி கல்வி போன்ற முறைகளில் சில ஆண்டுகளில் இவர்களைப் பூரணமாகக் குணமாக்க முடியும். பிற குழந்தைகளுடன் போட்டி போடும் அளவுக்குத் தயார்படுத்த முடியும். ஆனால், இதற்கான சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா என்பது கேள்விக்குறியே.\nமேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தமிழகத்தின் பின்தங்கிய மலைக்கிராமங்களில் ஒன்றான கீழானவயல் என்ற ஊரில் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் இத்தகைய பாதிப்பு காரணமாக தனது மகன் பிரேம்குமாரை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார். சிறுவன் பிரேம்குமாரால் படிக்க முடியாது என முடிவு செய்த பெற்றோர், அவனை மாடு மேய்ப்பது, வீடுவீடாகச் சென்று பால் விற்பனை செய்வது போன்ற வீட்டு வேலைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றார். இந்தப் பணிகளை எவ்விதக் குறையும் இல்லா��ல் பிற குழந்தைகளைப் போலச் சரியாக செய்வதில் பிரேம்குமாரின் சாமர்த்தியம் தெளிவாகத் தெரிகிறது. “நாமும் மற்ற குழந்தைகளை போல பள்ளிக்குச் சென்று படிக்க மாட்டோமா’ என்ற ஏக்கம் அவனுக்கு இல்லாமல் இல்லை.\nஇவனைப் போல பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் சூழல் காரணமாக வீட்டு வேலைக்கும், தோட்ட வேலைக்கும் பெற்றோர்களால் பயன்படுத்தப்படுகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை மாநிலப் பாடத்திட்டம் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இத்தகைய குழந்தைகளை வயது வரம்பு பார்க்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.\nமேலும், இத்தகைய குழந்தைகள் தேர்வு எழுதுவதற்கு, பார்வையற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது போல, ஓர் உதவியாளரை வைத்துக் கொள்வது, டேப்ரெக்கார்டர் வைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. தேசிய திறந்த நிலை கல்வித் திட்டத்திலும் இத்தகைய குழந்தைகள் கல்வி பெற மத்திய அரசு பல்வேறு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.\n“ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு’ என்ற அமைப்பு மூலம் இவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளை அரசு நடத்தி வருகிறது.\nஅரசின் இந்தத் திட்டங்கள் எல்லாம் அணையில் தேங்கியுள்ள நீராகவே உள்ளன. அது பிரேம்குமார் போன்ற கடைமடைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குச் சென்று சேரவில்லை. இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு சமுதாய அடிப்படையிலான செயல் திட்டங்களை வகுத்து அனைத்து மாவட்டங்களிலும் குழுக்களை அமைத்துள்ளது.\nஅந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் இந்தக் குழுக்களின் செயல்பாடு பல மாவட்டங்களில் இன்னமும் பெயரளவிற்குத்தான் உள்ளது. களப்பணிக்கு இந்தக் குழுக்கள் நம்பியுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தொலைதூர கிராமங்களுக்குத் தேடிச்சென்று இத்தகைய குழந்தைகளைத் தேடிப்பிடித்து பள்ளிகளில் சேர்ப்பதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.\nநகர்ப்புறங்களில் செயல்படும் தொண்டு நிறுவனங்களில் பணம் படைத்தவர்களின் குழந்தைகளே அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர். குறைந்த வருவாய்ப் பிரிவினரில் பல குழந்தைகள் உள்ள குடும்பங்களில், மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தைக்கு மட்டும் சிறப்புக் கவனம் செலுத்துவதற்கு அவர்களுடைய பெற்றோர்களால் முடிவதில்லை. இதுவே பல குழந்தைகள் கல்வி பெற முடியாததற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.\nபுரிந்து கொள்ளும் திறன் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டியது தங்களின் கடமை என்பதைப் பெற்றோர்களும், அரசு நிர்வாகமும் புரிந்து கொண்டால் மட்டுமே பிரேம்குமார் போன்ற குழந்தைகளின் கல்விக் கனவு நனவாகும்.\nஇத்தகைய குறைபாடு இனி பிறக்கும் எந்தக் குழந்தைக்கும் இருக்கக் கூடாது என்பதற்கு போலியோ ஒழிப்புப் பிரசாரம் அளவுக்கு விழிப்புணர்வுப் பிரசாரப் பணிகள் தேவை. அதேசமயம் இவ்வாறு பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதைப் பற்றி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\nதிட்டங்களை அறிவித்து விட்டோம் என்பதுடன் நின்றுவிடாமல், அந்தத் திட்டம் சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா அவ்வாறு சென்று சேரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம் அவ்வாறு சென்று சேரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம் என்பன போன்றவற்றை ஆய்வு செய்து அதற்கேற்ப செயல்பட வேண்டியது அரசின் கடமை.\n: உப்பைக் குறைக்கும் வழி\nசர்க்கரை வியாதி பதினெட்டு ஆண்டுகளாக உள்ளது. கால்கள் வீங்கி இருக்கிறது. டாக்டர் உப்பு அதிகமாக உள்ளது என மாத்திரை கொடுத்தார். சரியாகவில்லை. வலியினால் வலது கையை சரியாகத் தூக்கக்கூட முடியவில்லை. உப்பைக் குறைக்க வழி என்ன\nநீரில் உப்புள்ளவர்கள் உப்பைக் குறைப்பதால் அல்லது உப்பை அறவே நீக்குவதால் சிலருக்குக் குணமாகிறது. சிலருக்கு எத்தனை உப்பில்லாப் பத்தியமிருந்தாலும் குறைவதில்லை. நோய்க்கும் பத்திய உணவிற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்வது அவசியம். உடலில் உள்ள கப தாதுவான லஸீகை (albumin)சிறுநீர் வழியே வெளியேறுவதே இந்நோய். கப தாதுவை நீர் வழியே வெளியேறாமல் தடுக்கும் சக்திபெற்ற சீறு நீரகங்கள் இதைத் தடுப்பதில்லை. அதற்குக் காரணம் அவை முழுவதிலுமோ சில பகுதிகளிலோ புண்ணாகி அந்தப் பலவீனத்தால் இது வெளியேறக்கூடும். ரத்தத்திலுள்ள இந்த லஸீகை அதன் இயற்கைத் தடிப்பு குறைந்து சிறுநீரகங்களின் சல்லடைகளில் தங்காமல் வெளியேறியிருக்கலாம். சிறுநீரகங்களில் ரத்த ஓட்ட அழுத்தம் அதிகமாகி அழுத்தத்தால் அது வெளியேற்றப்படலாம். இப்படிப் பல காரணங்களால் கபாம்சமான ஆல்புமின் எனும் லஸீகை சிறுநீரில் காணக்கூடும். எல்லா நிலைகளிலும் உப்பை நீக்குவதும் அல்லது அளவைக் குறைப்பதும் உதவலாம். ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுற்றிவரும் இந்த லஸீகை கேடுற்றால் ஆங்காங்கு தங்கி ரத்த ஓட்டத்தைத் தடை செய்து வீக்கத்திற்குக் காரணமாகும். கேடடைந்த லஸீகையினால் சிறுநீரகங்களும் கெடக்கூடும். இத்தகைய நிலைகளில் உப்பைக் குறைப்பது உதவுகிறது.\nபொதுவாகவே இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையுள்ளவை கபத்தை அதிகப்படுத்தும். கபம் கெட்டுள்ள நிலையில் இவற்றைச் சேர்க்க கெட்ட கபத்தின் அளவும் செயலும் அதிகமாகும். இவற்றைக் குறைக்க கபம் குறையும். இம்மூன்று சுவைகளிலும் குறிப்பாக உப்பு கபத்தின் பிசுபிசுப்பைக் குறைத்து நீர்க்கச் செய்து அளவில் அதிகமாக்கும். சிறுநீரின் வழியே வெளியாகும். லஸீகை நீர்த்து அதிக அளவில் வெளியாவதால் கபத்தின் அந்த வளர்ச்சியை அதிகப்படுத்தும் உப்பைக் குறைப்பதால் ரத்தத்தில் கபம் வளரத் தக்க சூழ்நிலை அகற்றப்படுவதால் உடல் வீக்கம் குறைகிறது. ரத்த ஓட்டத் தடை குறையக் குறைய ரத்தக்குழாய்களின் உட்புறப்பூச்சு தடிப்பும் குறைய குழாய்கள் பூர்ண அளவில் விரிந்து சுருங்குகின்றன. ரத்த ஓட்டம் அதிகமாக அதிகமாக உடலில் ஆரோக்கியம் ஏற்படுகிறது.\nநீங்கள் உணவில் உப்பை நீக்க வேண்டும் என நினைத்து இட்லி, தோசையில் அதைச் சேர்க்காமல் சாப்பிட்டாலும் உங்கள் உபாதை குறைய வாய்ப்பில்லை. காரணம் இட்லி, தோசையிலுள்ள உளுந்து நுண்ணிய ரத்தக் குழாய்களின் உட்பூச்சை அதிகப்படுத்தி குழாய்களைத் தடிக்கச் செய்யும். உப்பு சேர்க்காததால் வரும் வினையிது. உப்பு சேர்த்தால் இட்லி, தோசை போன்றவை எளிதில் செரித்துவிடும். உப்பில்லாத பண்டம் எளிதில் செரிக்காததால் அதன் சத்து பிரிக்கப்படாமலேயே உடலில் குப்பை கழிவுப் பொருள் தேங்கும் பெருங்குடலில் போய்ச் சேரும். அப்படியே வெளியாகும். செரிக்காத உணவே மறுபடியும் கபதோஷ வளர்ச்சிக்குக் காரணமாகி வளர்ந்து நோய் மாறுவதில்லை.\nபாகற்காய், சுண்டைக்காய், வாழைக்கச்சல், கொள்ளு, பாசிப்பருப்பு, வாழைப்பூ, மணத்தக்காளி, கறிவேப்பிலை, நெல்லிமுள்ளி, நன்கு கடைந்து ஆடை எடுத்த மோர், ஆடை புடைக்க இளந்தீயில் காய்ச்சி ஆடை நீக்கிய பசுவின் பால், வல்லாரைக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை முதலியவை உணவில் சேரச்சேர கபம்தானே குறைந்து சிறுநீர் தெளிவாக வெளியேறுவதை உணரலாம். தயிர், பச்சரிசி, அதிக இனிப்பு, வெல்லம், பகல் தூக்கம், உளுந்து முதலியவற்றைத் தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற கபம் சம்பந்தப்பட்ட நீர் நோய்களில் கசப்பும் துவர்ப்பும் மிக்க மருந்து சரக்குகளைக் கொண்ட கஷாயங்கள் நல்ல பலனைத் தருகின்றன.\nஇந்தியாவில் அறுபது லட்சம் பேர் மனநோயாளிகள். சென்னையில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டின் அபாய அறிவிப்பு இது.\nஉலகில் சராசரி நூற்றுக்கு ஏழு பேர் மனநோயாளிகள். அதாவது மனச்சிதைவு மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நாற்பது கோடி பேர். இந்தியாவிலும் இதே கணக்குதான். அதிலும் பத்தில் ஒரு நபர் மட்டுமே சிகிச்சைக்கு வருகிறாராம். ஆக, அறுபது லட்சம் பேர் இங்கு அங்கீகரிக்கப்பட்ட மன நோயாளிகள்.\nஅப்படியானால் ஏறத்தாழ ஐந்தரை கோடி இந்தியர்கள் பதிவு செய்யப்படாத மன நோயாளிகள். இதற்கிடையில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குச் சிறப்புப் பள்ளிகள் வேறு உருவாகி வருகின்றன. பிறப்பிலேயே பாதிப்பு, மனம் சார்ந்த நோய், உடல் உறுப்புச் செயல் இழப்பு, பேச்சு மற்றும் மொழிக் குறைபாடு, புரிதலின்மை எனப் பல்வேறு குறைகள்.\nஇந்த மன நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கினால் மட்டும் போதாது. சிகிச்சைக்குப் பின் மறுவாழ்வு, வேலைவாய்ப்பு ஆகியவை முக்கியம். ஆனால் நம் நாட்டில் இதற்கான கட்டமைப்பு வசதிகள் போதாது என்றும் அந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.\nநமக்கு அதற்கு எல்லாம் நேரம் ஏது\nஏதாயினும் தனிமனித மன வியாதி போலவே, இன்றைக்குச் சமுதாய மன வியாதி ஒன்றும் இருக்கிறது. தீவிர வியாதி. பண்டைக் காலத்தில் வேந்தர் படைகள் நால்வகைப்படும். காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை. இன்றைக்கும் நாம் அறிந்த படைகள் நான்கே. ராணுவப்படை, விமானப் படை, கடற்படை ஆகியவற்றுக்கு எதிராகத் தற்கொலைப் படை என்று ஆகிவிட்டது.\nஇதில் ஒரு சில சக்திகளைத் தீய வழிகளில் அடைய முயல்வது கருவிவாதத் தீமை. இது சுயநல நோக்கத்துக்காகவே அமையும். இங்கு பொய், திருட்டு, பித்தலாட்டம், போர்க்குணம் போன்ற தீயவழிகளை இவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பின்பற்றுவர்.\nலட்சியவாதத் தீமை என்றால் பிறர்க்குத் துன்பம் தருவதோடு மட்டும் அல்ல. பிறரையும் தம் வழியில் இழுக்கும் உத்தி. இவர்கள் தீவிரவாதிகள் என்பதைவிட அதி பயங்கரவாதிகள்.\nஇதற்கிடையில் உலகிலேயே அமெரிக்காவில்தான் வன்முறைக் கும்பல்கள் உச்சத்தில் இருக்கின்றனர் என்கிறது பான் அமெரிக்க சுகாதார நிறுவன ஆய்வு. 1996ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 31 ஆயிரம் பயங்கரவாதக் குழுக்களாம். இதற்கு மது, போதைப் பழக்கம், கல்வி அறிவின்மை, வேலைவாய்ப்பு இன்மை, அதிக எதிர்பார்ப்பு, சிறு வயதில் கொடுமைக்கு ஆளாகுதல் போன்ற பல காரணங்களாம்.\nநம் நாட்டிலும் இதே அடிப்படைக் காரணங்கள் பொருந்தும். அன்றியும் மதம், சாதி, மொழி, கட்சி என்ற பெயரில் ஆட்டிப் படைக்கத் துடிப்பதும் ஒருவகையில் மனவியாதிதான். ஆதிக்கம் ஒன்றே குறியாய் அலைகிறார்கள்.\nதீவிரவாதம் நாட்டுக்கே நச்சு. ரஷியாவில் ஒரு சம்பவம். 2005 டிசம்பர் வாக்கில் செசன்யாவின் ஷெல்கோவ்ஸ்க் பகுதியில் ஒரு பள்ளியில் பலருக்குத் திடீரென்று ஒட்டுமொத்த மூச்சுத்திணறல். மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட நூறுபேர் அவதிக்கு உள்ளானார்கள்.\nசாப்பாட்டில் அங்கு பல்லி விழுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. சத்துணவுக்கூடமே கிடையாதே அப்படியானால் பள்ளிக்குப் பக்கத்தில் துர்நாற்றச் சாக்கடை ஏதும் இருந்ததா அப்படியானால் பள்ளிக்குப் பக்கத்தில் துர்நாற்றச் சாக்கடை ஏதும் இருந்ததா அதில் விஷ வாயுப் பூதம் கிளம்பி இருக்குமா அதில் விஷ வாயுப் பூதம் கிளம்பி இருக்குமா அதற்கு எல்லாம் பள்ளிக்கூடம் அருகே கூவம் இருந்தால்தானே\nபல்வேறு கோணங்களில் புலன் விசாரணை நடந்து முடிந்தது. இறுதியில் ஓர் அதிர்ச்சி உண்மை. அவர்கள் அனைவருக்கும் மனநிலை பாதிப்பாம். காப்தா அக்மேதோவா என்னும் உளவியல் நிபுணப் பெண்மணி ஆராய்ந்து உரைத்தார். பொது நரம்புத் தளர்வுநோய் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். கும்பல் கும்பலாகப் பாதிக்கும்போல.\nஉள்ளபடியே இது ஒரு வகை நரம்பு நச்சு வியாதி. சமுதாயத்தின் நம்பிக்கைகள், நாட்டு நடப்புகள், பயங்கரவாதங்களைப் பிரதிபலிக்கும் உயிரித் தீவிர வியாதியாம். லண்டன், மன்னர் கல்லூரியில் ராணுவத்தினர் உடல்நல ஆராய்ச்சிக்கான அரசர் மையத்தின் மனநலப் பேராசிரியர் சிம்சன் வெஸ்லி கண்டுபிடிப்பு.\nஒருகாலத்தில் ஆந்த்ராக்ஸ் பீதி, செப்டம்பர் 11 சம்பவம் என மேலை நாடுகளில் கும்பலாகப் பரவிய சமுதாய மனத் தளர்வு நோய் கிடக்கட்டும்.\nபோர்க் கொடுமைகளால் ஏற்பட்ட மனநிலைப் பாதிப்பே அங்கு அதிகம். வியத்நாம் யுத்தத்தின் குண்டு வெடிப்பு, கொலை வெறிகளை நேரடியாகக் கண்டு மண்டையில் மரை கழன்ற வீரர்கள் பலர். இது ஒருவிதத்தில் விபத்துக்குப் பிந்தைய மன இறுக்கக் கோளாறு போன்றது.\nஇது குறித்துத் தனியொரு நூலே வெளிவந்துவிட்டது. “மனநிலைக் கோளாறு நோயறிதல், புள்ளிவிவரக் கையேடு’ என்பது தலைப்பு.\nஇன்னும் சொல்லப்போனால் சமீபத்திய இராக் போர்க்களம் விட்டுத் தாய்நாடு திரும்பிய அமெரிக்க வீரர்கள் நிலைமை பரிதாபம். அவர்களில் நூற்றுக்கு 19 பேர் ஓராண்டுக்கு உள்ளாகவே மனநிலைக் கோளாறுக்கு உள்ளாயினர்.\nஆப்கானிஸ்தான் யுத்தக் களம்விட்டுத் திரும்பியவர்களில் நூற்றுக்கு 11 பேர் கதியும் இதுதானாம். நெஞ்சில் நிழலாடும் அகோர யுத்தக் காட்சிகள், கண்விழித்துக் கிடக்கும் இரவுநேர துன்பங்கள், குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் உளைச்சல்கள் இப்படி.\nமொத்தத்தில் 3 லட்சம் ராணுவ, கடற்படை வீரர்களைத் தேர்ந்தெடுத்து நடத்திய ஆய்வு முடிவு. இது அமெரிக்க மருத்துவக் கழக சஞ்சிகையின் 2006 மார்ச் 1 இதழில் வெளியானது.\nஅதன் முக்கியச் செய்தி. ஒரு விமானப்படை அதிகாரியின் அனுபவம். பாக்தாத் நகரில் தெரு விளக்கில் சாய்ந்து நின்று கொண்டு இருந்த இராக்கியச் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை. அந்த வீதியில் ஒரு கார் குண்டு வெடித்தது. சிறுவனின் தொண்டைக் குழி தெரிய வலது கீழ்த்தாடை பிய்ந்து எகிறிப் பறந்தது. அவன் அதிகாரியை நோக்கி உதவி நாடி வந்தவன்போல் “”அமெரிக்கரே, அமெரிக்கரே, அமெரிக்கரே” என்று கதறினான். ஆனால் போர்க் களேபரத்தில் அதிகாரி அதற்குள் அந்த இடத்தை விட்டு அகலும்படி ஆயிற்றாம்.\nநாடு திரும்பிய அந்த அமெரிக்க அதிகாரிக்குச் சிறுவனின் சிதைந்த முகம் மனத்தை விட்டு அகலவே இல்லை. விபத்துக்குப் பிந்தைய மன நிலைக் கோளாறு அவரைப் பீடித்தது என்கிறார் ஆலன் பீட்டர்சன் என்கிற உளவியல் நிபுணர்.\nவளர்ந்த நாடுகளின் நிலைமை இப்படி. நம் நாட்டில் ரயில்கள், பேருந்துகள், பள்ளிக்கூடங்கள், மனநலக் காப்பகங்கள் எங்கும் கரிக் கட்டைகளாய் கிடக்கும் சடலங்கள், சாலை விபத்தில் கூழான உடல்கள், கார் குண்டுச் சிதிலங்கள், தலை துண்டான பிண்டங்கள் என்று பத்திரிகைகளில் ஒரு முறை படிக்கலாம். ஆனால் நொடிக்கு நூறு தடவை மாறிமாறிப் படம்போட்டுக் கா��்டும் சின்னத்திரைகளால் மனநலம் பாதித்தவர்கள் எத்தனை கோடியோ\n(கட்டுரையாளர்: விஞ்ஞானி, திட உந்து பொறிகள் திட்டக் குழுவகம், சத்தீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிக்கோட்டா).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ddtust-uda.ru/f77f4e920483032f77f/Vekkai_Kindle.asp", "date_download": "2021-04-23T11:05:50Z", "digest": "sha1:FNAZI6G54GW7SOTHNGTQOP2NM3UUP7CK", "length": 6502, "nlines": 49, "source_domain": "ddtust-uda.ru", "title": "Kindle ePUB வெக்கை Reading", "raw_content": "\n விடுபட முடியாத ஒரு பதினைந்து வயதுச் சிறுவனின் மனம் பழியின் கொழகொழப்பான திரவத்தால் நிரப்பப்படும் பயங்கரம் எளிய மிருதுவான சொற்களால் கலைப்படுத்தப்பட்டிருக்கிறது வெற்றி தோல்வி பற்றிய புழக்கத்திலிருக்கும் சொற்களைத் தன் தணிந்த குரலால் மறுக்கும் ஒரு கலைஞன் அவற்றின் விளைவுகளைக் குறித்துத் தன் வாசகனோடு நிகழ்த்தும் மிகத் துக்ககரமான உரையாடல் எனவும் இந்நாவலைச் சொல்லலாம் தேவிபாரத\n காரணிகளைப் பற்றியும் ஆராயும் முனைப்புக் கொண்ட ஒரு நாவல் என்று சொல்வது இந்த நாவலைப் பற்றிய ஒரு எளிய புரிதலாகவே இருக்க முடியும் பூமணி எழுப்பும் கேள்விகள் இவற்றைக் காட்டிலும் முக்கியமானவை ஒரு கலைஞன் என்ற முறையில் பூமணி பழியின் அரசியலையும் அறத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார் இவ்வுலகின் மீதான தான் வாழும் நிலத்தின் மீதான ஆச்சரியங்களிலிருந்தும் குழந்தைமையின் பேதமையிலிருந்தும\nRead Á வெக்கை சமூக நிலை பற்றிக் கோபமும் மனித நேரமும் கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர் பூமணி சுந்தர ராமசாமிசாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக முதல் வாசிப்புக்குத் தென்படும் ‘வெக்கை’ ஒரு இலக்கியப் படைப்பு என்னும் ரீதியில் நுட்பமான பல பரிமாணங்களைக் கொண்டது ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் நிரம்பிய ஓர் அமைப்பின் முரண்களைப் பற்றியும் அவற்றைத் தீர்மானிக்கும் சமூகப் பொருளாதாரக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/dtv-dinakaran-is-the-one-who-inflates-and-spoils-the-drink/cid2178211.htm", "date_download": "2021-04-23T11:16:12Z", "digest": "sha1:N22SKRWIYM5AMLXQWZAPTA47TLYLX3BK", "length": 7732, "nlines": 93, "source_domain": "kathir.news", "title": "ஊத்தி கொடுத்து குடியை கெடுப்பவர்தான் ‘டிடிவி தினகரன்’.. அமைச்சர் சி.வி.சண்முகம்.!", "raw_content": "\nஊத்தி கொடுத்து குடியை கெடுப்பவர்தான் ‘டிடிவி தினகரன்’.. அமைச்சர் சி.வி.சண்முகம்.\nஊத்தி கொடுத்து குடியை கெடுப்பவர்தான் ‘டிடிவி ���ினகரன்’.. அமைச்சர் சி.வி.சண்முகம்.\nடிடிவி தினகரன் ஊத்தி கொடுத்து அடுத்தவர்களின் குடியை கெடுத்து வருகின்றார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியில் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை தமிழக அரசு கொடுத்து வருகிறது. சசிகலாவின் சொத்துக்கள் அரசுடையாக்கியது. மற்றும் கட்சியில் எந்த காரணத்தை கொண்டும் தினகரன் மற்றும் சசிகலாவை சேர்த்துக்கொள்ள மாட்டோம் எனவும் முதலமைச்சர் தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.\nஇதனிடையே ஒரு பக்கம் அமைச்சர் சி.வி. சண்முகமும் சசிகலா, தினகரனை வறுத்தெடுத்து வருகிறார். கடந்த வாரம் சசிகலாவை ஆதரித்து சிலர் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். இது தொடர்பாக அமைச்சர் சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதில் காரசாரமாக இருந்தது. அதாவது நான் சொன்னால் ஒரு லட்சம் போஸ்டரை அடித்து ஒட்டுவார்கள் என கூறினார்.\nசில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் டிடிவி தினகரனிடம் சண்முகம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு சண்முகம் நிதானமாகத்தான் பேசினாரா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். அதாவது அமைச்சர் சண்முகம் மறைமுகமாக போதையில் உளறியிருக்கலாம் என்பதுதான் அவரின் பேச்சில் தென்படுகிறது.\nஇந்நிலையில், தினகரன் குறித்து இன்று பேட்டியளித்த அமைச்சர் சண்முகம் அவரை சராமாரியாக தாக்கி பேசியுள்ளார். என்னை நிதானமாகப் பேசினாரா என்று தினகரன் கேட்டுள்ளார். ஆமா தினகரன்தான் எனக்கு ஊத்திகுடுத்தாரு. ஏன்னா அது தினகரனின் குலத்தொழில் என பேசினார். அது மாதிரி ஊத்திக்கொடுத்து எத்தனை பேர் குடியை கெடுப்பானுங்க தெரியுமா என கூறினார். தற்போது அமைச்சரின் பேச்சு வைரலாக பரவி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2018/11/1042.html", "date_download": "2021-04-23T12:22:39Z", "digest": "sha1:LWWSUJ6XDX4UHEW4XNH6WPZCNYTJDZ7J", "length": 7116, "nlines": 154, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :1042", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nசெவ்வாய், 6 நவம்பர், 2018\nஇன்மை எனஒரு பாவி மறுமையும்\nஇம்மையும் இன்றி வரும்.--- ௧0௪௨\nவறுமை என்று சொல்லப்படுகின்ற ஒரு ப��வி, ஒருவனுக்கு மறுமைப் புகழையும் இம்மை இன்பங்களையும் இல்லாது ஒழியுமாறு வந்து சேரும்.\n“ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்..” –குறுந்தொகை.\nஇரவலர்க்குக் கொடுத்து மகிழ்தலால் பெறும் புகழும் ; வாழ்க்கையில் பொருளால் துய்க்கும் இன்பமும் வறுமையுற்றோர்க்கு இல்லை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nUnknown 7 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/9004/", "date_download": "2021-04-23T12:08:47Z", "digest": "sha1:5DDGUNT4BCA2XW4VBYNH7F5MB4DCFAP2", "length": 10266, "nlines": 118, "source_domain": "adiraixpress.com", "title": "உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள சளியை வெளியேற்ற இதை செயல்படுத்துங்கள்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஉடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள சளியை வெளியேற்ற இதை செயல்படுத்துங்கள்\nதற்போது குளிர்காலம் என்பதால் பலரும் சளி, இருமலால் அவஸ்தைப்படுவார்கள். சளி பிடித்துவிட்டால், மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவிக்கக்கூடும். இதற்கு சுவாசக் குழாயில் சளித்தேக்கம் அதிகம் இருப்பது தான் காரணம்.\nஇந்த சளியைப் போக்க நாம் கடைகளில் விற்கப்படும் டானிக்கை வாங்கிக் குடிப்போம். அப்படி குடிக்கும் போது, சளியில் இருந்து நிவாரணம் கிடைத்தது போல் உணர்வோம். ஆனால் அது தற்காலிக நிவாரணி தான்.\nஒவ்வொருவரும் நம் உடலில் சளியை தேக்கிக் கொண்டு தான் இருக்கிறோம். ஒருவரது உடலில் சளி தேங்குவதற்கு உண்ணும் உணவுகள், பழக்கவழக்கங்கள் போன்றவையே காரணம்.இப்படி உடலில் தேங்கும் சளியை நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களின் மூலம் வெளியேற்றலாம். இக்கட்டுரையில் உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nமஞ்சள்:மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் உட்பொருள் தான், அதன் மருத்துவ குணத்திற்கு காரணம். இது பாக்டீரியாக்களை எதிர்க்கும் மற்றும் இதை உப்புடன் சேர்த்து பயன்படுத்தும் போது, உடலினுள் உள்ள தொற்றுக்களை சரிசெய்து மற்றும் தொண்டை புண்ணை போக்கும். கீழே சளியை வெளியேற்ற மஞ்சளை உட்கொள்ளும் முறை கொடுக்க��்பட்டுள்ளது.\nதேவையான பொருட்கள்:உடலில் இருந்து சளியை வெளியேற்ற உதவும் பானம் தயாரிக்கத் தேவையான பொருட்களாவன, 1 டீஸ்பூன் மஞ்சள், 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீர்.\nதயாரிக்கும் முறை:ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, தினமும் 3-4 முறை குடிக்க, சளி உருகி, தொண்டையில் கபம் தேங்குவது குறையும்.\nஇஞ்சி:இஞ்சியில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் தாக்குதலை தடுக்கும் ஆன்டி-ஹிஸ்டமைன் ஏஜெண்ட்டும், சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகளும் நிறைந்துள்ளன. அதோடு இஞ்சி உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான சளியை வெளியேற்றும். அதற்கு இஞ்சியை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு பானம் போன்று தயாரித்து உட்கொள்ள வேண்டும்.\nதேவையான பொருட்கள்:சளியை வெளியேற்றும் இஞ்சி பானம் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களாவன,\nஇஞ்சி – 6-7 துண்டுகள்\nமிளகு – 1 டீஸ்பூன்\nதேன் – 1 டீஸ்பூன்\nதண்ணீர் – 2 கப்\nதயாரிக்கும் முறை:முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் இஞ்சி மற்றும் மிளகை சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்தால் பானம் தயார். இதை சளி பிடித்திருக்கும் போது, தினமும் குடித்து வர சளி விரைவில் வெளியேறும்.\nஆப்பிள் சீடர் வினிகர்:ஆப்பிள் சீடர் வினிகர், உடலில் உள்ள pH அளவை சீராக்குவதோடு, அதிகப்படியான சளி உற்பத்தியைத் தடுக்கும். அதற்கு 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் நீரில் கலந்து, தினமும் குடிக்க வேண்டும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2015/09/06/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-04-23T11:30:06Z", "digest": "sha1:4IQOGT4RS7M7LSXSTZUZBLVJMMZ2JUKT", "length": 6192, "nlines": 84, "source_domain": "amaruvi.in", "title": "கண்ணனை வரவழைப்பது எப்படி ? – Amaruvi's Aphorisms", "raw_content": "\nகண்ணன் பாதம் ( பரத்ராம் பாதம்)\nவழக்கமான கிருஷ்ண ஜெயந்தி தான் என்று நினைத்திருந்தோம். பரத்ராமின் கால் கொண்டு கண்ணன் பாதங்கள் பதித்தோம். முறுக்கு, சீடை, சீயன் என்று பட்சணங்கள் தயார். ஆனால் கண்ணன் தான் வரவில்லை.\nஆண்டாள் அழைத்தவுடன் வந்த கண்ணன் நாங்கள் அழைத்து வரவில்லை. ஒரு தந்திரம் செய்தோம்.\nஆண்டாள் செய்ய முடியாததைச் செய்தால் வருவான் என்று ஒரு உபாயம். சொல்கிறேன் கதையை.\nகையளவு வெண்ணை + பட்சணங்கள\nஆண்டாள் திருமாலிருஞ்சோலைப் பெருமாளுக்கு நூறு தடா வெண்ணையும் நூறு தடா அக்கார அடிசிலும் கண்டருளப் பண்ணுவதாகப் பாடுகிறாள். ஆனால் அவளால் செய்ய முடியவில்லை.\nஆனால் 300 ஆண்டுகள் வழித்து அந்த ஊருக்கு வந்த இராமானுசர் ஆண்டாளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார். நூறு தடா சமர்ப்பிக்கிறார். வில்லிபுத்தூரில் ஆண்டாள் அவரை ‘அண்ணரே’ என்று அழைக்கிறாள்.\nஎங்களால் நூறு தடாவெல்லாம் சமர்ப்பிக்க முடியாது. அதனால் ஒரு கையளவு கண்டருளப்பண்ணி அதை நூறு தடாவாக்கினோம். எப்படி \nஆண்டாளின் பாசுரத்தை சேவித்தோம் ( படித்தோம் ). இதோ அந்தப் பாசுரம் :\nநாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்\nநூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்\nநூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்\nஒரு மாற்றமும் இல்லை. இன்னுமொரு பாசுரம் சேவித்தோம். இதோ அது :\nஇன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்\nஒன்றுநூ றாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்\nதென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்\nநின்ற பிரான்அடியேன் மனத்தேவந்து நேர்படிலே\nஒரு நிமிடத்தில் ஒரு கையளவு நூறு தடாவானது போன்ற ஒரு பாவனை ஏற்பட்டது.\nவீட்டின் அழைப்பு மணி அடித்தது.\nகண்ணன் வந்தான் 10 வயது கரண் வடிவில்.\nகரண் பரத்ராமின் விளையாட்டுத் தோழன். சிங்கப்பூரில் இவனது முதல் நண்பனும் கூட.\nபி.கு.: கரணின் தந்தை பெயர் கண்ணன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-lavanya-latest-pic-viral/cid2579479.htm", "date_download": "2021-04-23T11:07:46Z", "digest": "sha1:PDLHDADUT3EAHQAYXPTKXJ26EIH5MVSW", "length": 3605, "nlines": 64, "source_domain": "cinereporters.com", "title": "இது புதுசா இருக்கு!..ஜாக்கெட்ல முன்னாடி ஜன்னல்! கவர்ச்சியி", "raw_content": "\nதமிழில் சாக்ரடீஸ் திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. அதன்பின் தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். மாடல் துறை, நடிப்பு, நடனம் என பலவற்றிலும் ஆர்வ��் உள்ளவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் அங்கு வெற்றியை குவித்துள்ளது.\nஒருபக்கம், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.\nஇந்நிலையில், முன்னழகு தெரியும் படி கவர்ச்சியான மேலாடை அணிந்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/khushbu-and-murugan-arrested-for-going-on-vail-pilgrimage/cid1770162.htm", "date_download": "2021-04-23T11:27:15Z", "digest": "sha1:CAA33Y5TXMIWKWAGAYCUXJRGJ4BYSDTR", "length": 5332, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "வேல் யாத்திரைக்கு சென்ற குஷ்பு, முருகன் கைது.. பாஜக தொண்டர்கள் கொந்தளிப்பு.!", "raw_content": "\nவேல் யாத்திரைக்கு சென்ற குஷ்பு, முருகன் கைது.. பாஜக தொண்டர்கள் கொந்தளிப்பு.\nவேல் யாத்திரைக்கு சென்ற குஷ்பு, முருகன் கைது.. பாஜக தொண்டர்கள் கொந்தளிப்பு.\nபாஜக சார்பில் தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தப்படுகிறது. இதனை மாநில தலைவர் எல்.முருகன் முன்னின்று நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று இந்துக்களின் உரிமையை எடுத்துக் கூறிவருகிறார்.\nஇந்நிலையில், இன்று கடலூரில் நடைபெற்ற வேல் யாத்திரைக்காக சென்ற பாஜக தலைவர் எல்.முருகன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவத்தால் கடலூரில் பாஜக தொண்டர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டும் ஆர்ப்பாட்டம், போன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது. இந்துக்களின் உரிமைக்காக செல்லும் வேல் யாத்திரையை தடை செய்வது கண்டிக்கத்தக்கது என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/india-warns-china/", "date_download": "2021-04-23T11:50:26Z", "digest": "sha1:7GOMMZDPDSXFSU4GZI7BZ6XIK5RZYF3H", "length": 14183, "nlines": 133, "source_domain": "tamilnirubar.com", "title": "எந்த படையாலும் இந்திய வீரர்களை தடுக்க முடியாது | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஎந்த படையாலும் இந்திய வீரர்களை தடுக்க முடியாது\nஎந்த படையாலும் இந்திய வீரர்களை தடுக்க முடியாது\nஎந்த படையாலும் இந்���ிய வீரர்களை தடுக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரிவித்துள்ளார்.\nலடாக் எல்லை பிரச்சினையால், கடந்த நான்கரை மாதங்களாக இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் நீடிக்கிறது. லடாக் எல்லை நிலவரம் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்ற லோக்சபாவில் சில நாட்களுக்கு முன்பு விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து எல்லை பிரச்சினை குறித்து ராஜ்ஜியசபாவில் இன்று அவர் விளக்கம் அளித்தார்.\n“இந்தியா, சீனா எல்லை பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. லடாக்கில் சுமார் 38,000 சதுர கி.மீ. பரப்பரளவை சீனா ஆக்கிரமித்துள்ளது.\nமேலும் இந்தியாவுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5,180 சதுர கி.மீ. பரப்பளவை சீனாவுக்கு பாகிஸ்தான் வழங்கியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 90,000 சதுர கி.மீ. பரப்பளவை சீனா சொந்தம் கொண்டாடுகிறது.\nஎல்லை பிரச்சினை சிக்கலானது. இதற்கு தீர்வு காண பொறுமை அவசியம். அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பதை இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.\nஇடைக்கால தீர்வாக இப்போதைய எல்லையில் அமைதியை கடைப்பிடிக்க இருநாடுகளும் ஒப்புக் கொண்டன. இதுதொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.\nகுறிப்பாக கடந்த 1993, 1996-ம் ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்களின்படி எல்லையில் படைகளைக் குவிக்கக்கூடாது என்று உறுதிபட தெரிவிக்கப்பட்டிருக்கிறது.கடந்த 1990 முதல் 2003 வரை எல்லை வரையறை தொடர்பாக இருதரப்பிலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன்பிறகு பேச்சுவார்த்தையில் சீனா ஆர்வம் காட்டவில்லை.\nகடந்த ஏப்ரலில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம், வீரர்களையும் ஆயுதங்களையும் குவிப்பது தெரியவந்தது. கடந்த மே மாதம் இந்திய ராணுவ வீரர்களின் ரோந்து பணியில் சீன வீரர்கள் குறுக்கிட்டனர். இதன்காரணமாக மோதல் ஏற்பட்டது.\nகடந்த மே மாத மத்தியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவ முயற்சி செய்தது. குறிப்பாக கோங்கா லா, கோத்ரா, பான்காங் ஏரியின் வடக்கு கரையில் சீன வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி தகுந்த பதிலடி கொடுத்தனர்.\nகடந்த ஜுன் 6-ம் தேதி இந்திய, சீன ராணுவ ���யரதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், இப்போதைய எல்லை கோட்டை மதித்து நடக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.\nஆனால் கடந்த ஜூன் 15-ம் தேதி சீன வீரர்கள் எல்லையில் மீண்டும் அத்துமீற முயன்றனர். நமது வீரர்கள், தங்களது வீர, தீரத்தால் சீன வீரர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் சீன தரப்புக்கு மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.\nஅண்டை நாடுகளுடன் இந்தியா அமைதியை விரும்புகிறது. அதேநேரம் எல்லையைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வோம். இதில் யாருக்கும் சந்தேகம் எழ வேண்டிய அவசியம் இல்லை.\nஎல்லையில் இந்திய வீரர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கின்றனர். எனினும் இந்திய மண்ணை காக்க அவர்கள் தங்கள் வீர, தீரத்தையும் வெளிப்படுத்துகின்றனர்.\nஇப்போதைய எல்லைக் கோட்டை மாற்றக்கூடாது. எல்லையில் ஒருதலைப்பட்சமாக செயல்படக்கூடாது. ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களை பின்பற்ற வேண்டும். இதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால் சீனாவின் செயல்பாடுகள் ஒப்பந்தங்களை மதிப்பதாகத் தெரியவில்லை.\nகடந்த 4-ம் தேதி சீன பாதுகாப்பு துறை அமைச்சரை மாஸ்கோவில் சந்தித்துப் பேசினேன். இதன்பின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 10-ம் தேதி சீன வெளியுறவு அமைச்சரை மாஸ்கோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஅப்போது எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு எட்டப்பட்டது. அவற்றை சீன தரப்பு முழுமனதுடன் அமல்படுத்த வேண்டும்.\nவீரமே வெற்றிவாகை சூடும். நமது வீரர்கள், வீரத்தின் சின்னமாக வாழ்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி லடாக் எல்லைக்கு நேரில் சென்று வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். 130 கோடி இந்தியர்களும் ராணுவத்துக்கு பக்கபலமாக இருப்பதை அவர் உறுதி செய்தார்.\nலடாக் எல்லையில் சவாலை எதிர்கொண்டிருக்கிறோம் என்பது உண்மைதான். எனினும் எந்தவொரு சவாலையும் நமது வீரர்கள் எதிர்கொள்வார்கள். லடாக் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய வீரர்களை எந்த படையாலும் தடுத்து நிறுத்த முடியாது.\nTags: Union Defense Minister Rajnath Singh, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nபுதிய வைரஸ் தொற்று ஒரு லட்சத்தை நெருங்கியது\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ���ாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/fever-testing-work-has-started-in-every-house-in-chennai/", "date_download": "2021-04-23T12:04:36Z", "digest": "sha1:6JLGMFXPH5ASDOZF73YT5CXMWLWDONUV", "length": 11904, "nlines": 169, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "சென்னையில் வீடுகள் தோறும் காய்ச்சல் பரிசோதனை பணி தொடங்கியது..! சென்னையில் வீடுகள் தோறும் காய்ச்சல் பரிசோதனை பணி தொடங்கியது..!", "raw_content": "\nமாநிலங்களுக்கு 15 கோடிக்கு அதிகமான டோஸ் தடுப்பூசி\nகொரோனா நோயாளிகளுக்கு உதவும் ஆட்டோ ஓட்டுநர்..\nராணுவ கட்டுப்பாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்\nதமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..\nஊரடங்கு விதிமுறைகளால் சிறு, குறு தொழிலாளர்களுக்கு பாதிப்பு\nஉங்கள் ஆதார் அட்டையை லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி..\nஇன்று வெள்ளிக்கிழமை இந்த தீபம் ஏற்றினால் அனைத்து தோஷங்களும் நீங்கும் கடன் பிரச்சனை விரைவாக தீர்ந்துவிடும்..\nமஞ்சளை பயன்படுத்தி அழகை பெறுவது எப்படி..\nகுழந்தைகளுக்கான ஸ்பைசி ஈவினிங் ஸ்னாக்ஸ்.. “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி..\nHome/தமிழ்நாடு/சென்னையில் வீடுகள் தோறும் காய்ச்சல் பரிசோதனை பணி தொடங்கியது..\nசென்னையில் வீடுகள் தோறும் காய்ச்சல் பரிசோதனை பணி தொடங்கியது..\nசென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்றுமுதல் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்வது தொடங்கியுள்ளது.\nசென்னையில் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,300-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்த பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரும் வெளியே வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 12 ஆயிரம் களப்பணிய���ளர்கள் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த பணி இன்று தொடங்கியுள்ளது.\nபரிசோதனையில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால், காய்ச்சல் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். இந்த பரிசோதனையின் முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும்.\nNBCCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nஇந்தியா - சீனா இடையே நீடிக்கும் லடாக் எல்லை விவகாரம்.. நாளை 11வது சுற்று பேச்சுவார்த்தை..\nதமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..\nமாநிலங்களுக்கு 15 கோடிக்கு அதிகமான டோஸ் தடுப்பூசி\nகொரோனா நோயாளிகளுக்கு உதவும் ஆட்டோ ஓட்டுநர்..\nராணுவ கட்டுப்பாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்\nதமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..\nமாநிலங்களுக்கு 15 கோடிக்கு அதிகமான டோஸ் தடுப்பூசி\nகொரோனா நோயாளிகளுக்கு உதவும் ஆட்டோ ஓட்டுநர்..\nராணுவ கட்டுப்பாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்\nதமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..\nகொரோனா நோயாளிகளுக்கு உதவும் ஆட்டோ ஓட்டுநர்..\nராணுவ கட்டுப்பாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்\nதமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..\nஇஞ்சியை யாரெல்லாம் அதிகம் எடுத்து கொள்ள கூடாது தெரியுமா\n30 வயதை அடைந்த பெண்கள் கணவனிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nஇந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவன்.. ராணுவ வீரர்கள் செய்தது என்ன\nவாழ்நாள் முழுவதும் கண் திருஷ்டியிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு டம்ளர் தண்ணீரை வீட்டில் இப்படி வையுங்கள்.. பலநாள் கஷ்டங்களுக்கு கூட, ஒரே நாளில் தீர்வு..\nஅரியர் தேர்வு ரத்து.. ஏற்க முடியாது.. கோர்ட் அதிரடி அறிவிப்பு..\nஹைதராபாத் செல்கிறார் ‘அண்ணாத்த’ ரஜினி..\nசிறுநீர் ரத்தச் சிவப்பாக இருந்தால் எதன் அறிகுறிகள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/", "date_download": "2021-04-23T11:25:30Z", "digest": "sha1:TWJG2EWAOXD3YN5XTNYGNDLIINE6KYEC", "length": 16732, "nlines": 230, "source_domain": "www.tamilxp.com", "title": "Health Tips in Tamil | Beauty Tips in Tamil | ஆன்மிக தகவல்கள் | Tamil Movie Review", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nஇணையத்தில் வைரலாகும் மீம்ஸ் படங்கள்\nதனுஷ், மாரி செல்வராஜ் கூட்டணியில் அடுத்த படம் உறுதி\nமூட்டு வலி மற்றும் உடல் வலியை நீக்கும் விளாம்பழம்\nவெற்றிமாறன் சூரி கூட்டணியில் வரப்போகும் விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nஅருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் தல வரலாறு\nசிறுநீர் பாதை தொற்றுகளை சரிசெய்யும் குருதிநெல்லி சாறு\nவெங்காயத்தாளில் உள்ள மருத்துவ குணங்கள்\nசுந்தர் சி யின் அரண்மனை 3 – படக்குழு வெளியிட்ட அப்டேட்\nதிருச்சி அருள்மிகு உத்தமர் திருக்கோயில் வரலாறு\nநின்று கொண்டே சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nஅருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோவில் (திருக்கோழி) வரலாறு\nபிரதமர் மோடி பதவி விலக வேண்டும் – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் முந்திரி பழம்\nரத்த சோகையை விரட்டும் சக்கரவர்த்தி கீரை\nமுடக்குவாத நோய்களை தீர்க்கும் வாதநாராயணன் இலை\nஉலகத்தையே நெகிழ வைத்த செவிலியரின் புதுமையான வைத்தியம் – வைரலான போட்டோ\nஆன்லைனில் கேட்டது ‘ஆப்பிள்’ வந்தது ‘ஆப்பிள் ஐ-போன்’\nஃபேசியல் செய்யப் போன நடிகைக்கு நடந்த விபரீதம்..\nபிராணாயாமம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nமொட்டை தலையுடன் ராஷ்மிகா… அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nகை தட்டுவதில் கூட இவ்வளவு நன்மைகள் இருக்கா..\nநடிகர் விவேக் காலமானார் – அவருக்கு நடந்தது என்ன\nபல நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்ட திப்பிலி\nகுழந்தைகள் அழுகையின் முக்கிய 10 காரணங்கள்..\nகண்பார்வையை பாதுகாக்கும் தான்றிக்காய் பயன்கள்\nவழுக்கையை தடுக்கும் கம்பு உணவு, தினமும் சாப்பிடுங்க…\nஅருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் தல வரலாறு\nதிருச்சி அருள்மிகு உத்தமர் திருக்கோயில் வரலாறு\nஅருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோவில் (திருக்கோழி) வரலாறு\nகாஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் வரலாறு\nஅதிசயங்களையும் பெருமைகளையும் கொண்ட உத்திரகோசமங்கை கோவில் வரலாறு\nவிளக்கு ஏற்றிய பிறகு இதையெல்லாம் செய்யக்கூடாது.\nசென்னிமலை முருகன் கோவில் வரலாறு\nகால பைர���ருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nதிருப்பதி ஏழுமலையானை இப்படி வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும்\nபுத்தாண்டு ராசிபலன்கள் – 2021\nருத்ராட்சம் அணிவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன\nசனியின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க சில பரிகாரங்கள்\nஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவி கோயில் வரலாறு\nகாஞ்சி பெரியவர் பற்றிய வாழ்க்கை வரலாறு\nஎந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா\nநின்று கொண்டே சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nகுழந்தைகள் அழுகையின் முக்கிய 10 காரணங்கள்..\nகாய்கறிகள் கெடாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கணுமா\nவெயில் காலத்துக்கு ஏற்ற அலங்காரம்\nதிருமணமாகிய பெண்கள் ஏன் நெற்றியில் குங்குமம் வைக்கின்றனர்.. கொஞ்சம் அறிவியல்..\nகுழந்தையை தள்ளிப்போட சொல்லும் வாழ்க்கை துணையா..\nபுதுப்பெண்ணிடம் கேட்கக் கூடாத கேள்விகள் என்ன..\nஆண்கள் தாடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன..\nஉடல் எடை கூடுவதற்கு இதுவும் காரணமா..\nகூந்தலுக்கு ஹேர் டை பயன்படுத்துவது சரியா.. தவறா..\n40 வயது பெண்களே இது உங்களுக்கான பதிவு..\nகுழந்தைகள் உங்கள் பேச்சை கேட்கனுமா.. இதோ நச்சுனு சில டிப்ஸ்..\nகேஸ் சிலிண்டர் வேகமா காலியாகுதா\nசாப்பிடுவதற்கு முன்னால் சானிடைசர் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்..\nமுகப்பருக்களின் தழும்புகள் மறைவதற்கு எளிய வீட்டு வைத்தியம்..\nகழுத்தை சுற்றியிருக்கும் கருமை நிறம் நீங்குவதற்கான வீட்டு வைத்தியம்..\nஉங்கள் பணியில் நீங்கள் சிறப்பானவராக எப்படி மாற முடியும்..\n 90-ஸ் கிட்ஸ்களே இது உங்களுக்கான கட்டுரை..\nமாணவர்களின் நினைவாற்றலை அதிரிக்கும் உணவுகள் எவை..\nகுழந்தைகளின் காதுகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும்..\n தொப்பை பற்றி அறியாத பல தகவல்கள்..\n அதனை தடுப்பதற்கு என்ன வழி..\nநெய் இருந்தால் போதும்.. முகத்திற்கு வரும் கோடான கோடி நன்மைகள்.\nஎவ்வளவு குளித்தாலும் வியர்வை நாற்றம் வருகிறதா..\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/14775/", "date_download": "2021-04-23T11:04:21Z", "digest": "sha1:5H3B6X6LB6Q6XM67UJZNNFZ2G46WGXUW", "length": 5567, "nlines": 107, "source_domain": "adiraixpress.com", "title": "வங்கி ஊழியர்கள் 30, 31ம் தேதி 'ஸ்டிரைக் !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nவங்கி ஊழியர்கள் 30, 31ம் தேதி ‘ஸ்டிரைக் \nஊதிய உயர்வு பேச்சில், உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி 30, 31ம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடக்கும்’ என, வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nவங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், 2017 அக்டோபரில் முடிந்தது; நவம்பர் முதல், புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து, வங்கி நிர்வாகங்களுடன் பல சுற்று பேச்சு நடத்தப்பட்டது.\nவங்கிகளின் வாராக் கடனை காரணம் காட்டி, 2 சதவீத ஊதிய உயர்வு வழங்க, வங்கி நிர்வாகங்கள் முடிவு செய்தன. இதையடுத்து, நாளையும், நாளை மறுநாளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, அகில இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு, 24ம் தேதி அறிவித்தது.\nஇந்நிலையில், ‘ஏற்கனவே திட்டமிட்டபடி, 30, 31ம் தேதிகளில், வேலைநிறுத்தம் நடைபெறும்’ என, இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/shankar-telugu-movie-update/cid2576750.htm", "date_download": "2021-04-23T11:52:58Z", "digest": "sha1:VW4IPMUA3F2NFGFRTD6UEZ76B7PCO7CS", "length": 4681, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "புதுசாலாம் யோசிக்க முடியாது... பழசுல கொஞ்சம் மசாலா கலந்துக்க", "raw_content": "\nபுதுசாலாம் யோசிக்க முடியாது... பழசுல கொஞ்சம் மசாலா கலந்துக்கலாம்... ஷங்கரின் தந்திரம்\nதெலுங்கில் ஷங்கர் இயக்கும் படம் முதல்வன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.\nதமிழில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வந்தார். படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தை தொடர்ந்து படம் நிறுத்த வைக்கப்பட்டது. இடஹி தொடர்ந்து, ஷங்கர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி பக்கம் திரும்பி இருக்கிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்கும் படத்தை ஷங்கர் அடுத்து இயக்க போவதாக அறிவித்து இருக்கிறார். நடிகர் ராம் சரண் நாயகனாக நடிக்கும் இப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் உருவாக இருக்கிறது.\nஇப்படம் முதல்வன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாக தெலுங்கு வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அர்ஜூன், ரகுவரன், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் முதல்வன். படம் ஆகா ஓஹோ ஹிட் அடித்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகமாக தான் தெலுங்கு படம் உருவாக இருப்பதாக தெரிகிறது. ராம் சரண் இப்படத்தில் முதல்வராக நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, இப்படத்திற்கு செம எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/west-bengal-dgp-changed-election-commision-849687", "date_download": "2021-04-23T12:14:05Z", "digest": "sha1:JYAROXB3DVKLFROPTPLHAULKLXSXMROG", "length": 5686, "nlines": 92, "source_domain": "kathir.news", "title": "ஆளுங்கட்சிக்கு ஆதரவு: மேற்குவங்க டி.ஜி.பி. மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு.! | west bengal dgp changed election commision", "raw_content": "\nஆளுங்கட்சிக்கு ஆதரவு: மேற்குவங்க டி.ஜி.பி. மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு.\nமேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nமேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nஅதே நேரத்தில் ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்பட்ட மேற்கு வங்க மாநில டிஜிபி வீரேந்திராவை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியுள்ளது. அவருக்கு பதிலாக மேற்கு வங்க மாநிலத்திற்கு புதிய டிஜிபியாக நீரஜ்நயன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nகாங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nடிஜிபி மாற்றம் செய்யப்பட்டதற்கு அம்மாநில பாஜகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஜனநாயக ரீதியில் பாஜக தொண்டர்கள் வாக்கு சேகரிக்க செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/category/other-news/spirituality/temple/", "date_download": "2021-04-23T10:26:55Z", "digest": "sha1:RP6PN5SS2YNPPILYE2ZJUWREB5Y72N77", "length": 3897, "nlines": 87, "source_domain": "puthiyaagarathi.com", "title": "கோயில் - புதிய அகர��தி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1467750", "date_download": "2021-04-23T12:40:55Z", "digest": "sha1:PUSDZNI3KCAZNUHD4EL4M5OKBCKXBMUB", "length": 4762, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வெள்ளை புல்வாய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெள்ளை புல்வாய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:47, 26 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n02:44, 26 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSivakumar (பேச்சு | பங்களிப்புகள்)\n02:47, 26 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSivakumar (பேச்சு | பங்களிப்புகள்)\n'''வெள்ளை இரலை''' என்பது சகாராப்[[சகாரா]]ப் பாலைவனப்பகுதியில் காணப்படும் ஒரு பெரிய [[இரலை]] மான் இனமாகும். இது அடாக்சு என்றும் திருகுகொம்பு இரலை என்றும் வழங்கப்படுகிறது. இவை முறுக்கிய நீளமாக கொம்புகளைக் கொண்டுள்ளன. பெண்ணில் கொம்பு 55 முதல் 80 செ.மீ வரையும் ஆணில் 95 முதல் 110 செ.மீ நீளம் வரையும் கொம்பு வளரும். இவற்றால் நீண்ட நாட்களுக்கு தண்ணீர் அருந்தாமல் இருக்கவியலும். பெண் இரலை ஆணை விட அளவில் சிறியதாக இருக்கும். இந்த இரலைகளின் தோல் நிறமானது பருவகாலத்தைப் பொறுத்து மாறக்கூடியது. கோடையில் வெண்ணிறமாகவும் குளிர்காலத்தில் இது பழுப்பு நிறத்திலும் இருக்கும்.\nஇவை ஐந்து முதல் இருபது வரையிலான கூட்டமாக வாழும். வயதான பெண் இரலையே கூட்டத்தினை வழிநடத்தும். இவை மெதுவாக நகர்வதால் கொன்றுண்ணிகளாலும் மனிதர்களாலும் எளிதில் வேட்டையாடப்பட்டு விடுகின்றன. வறண்ட பகுதிகள், மிதமான பாலைநிலங்களே இவற்றில் இயல்பான வாழிடங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்க��் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/summer-skincare-ways-to-use-ice-cubes-for-an-amazing-skin-031014.html", "date_download": "2021-04-23T11:43:56Z", "digest": "sha1:TIGDOC2EY33LJDLXAAX7YF63XB7S7IFF", "length": 17266, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "கோடைகாலத்தில் உங்க சருமத்தை பாதுகாக்க ஐஸ்கட்டிகளை எப்படி பயன்படுத்தனும் தெரியுமா? | Summer Skincare: Ways To Use Ice Cubes For An Amazing Skin - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த பிரச்சினை இருந்தால் தம்பதிகளுக்கு உடலுறவில் வெறுப்பு ஏற்பட்டுவிடுமாம்... உங்களுக்கும் இருக்கா\n3 hrs ago இன்றைய ராசிப்பலன் (23.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்கக்கூடும். உஷார்…\n15 hrs ago மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்\n15 hrs ago உங்க உடல் எடையை குறைக்க நீங்க 'எதுல' கன்ரோலா இருக்கணும் தெரியுமா\n18 hrs ago உங்க ராசிப்படி காதலில் உங்களின் பலவீனம் என்ன தெரியுமா சீக்கிரம் இதை சரி பண்ணிக்கோங்க...\nAutomobiles மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்தது டிவிஎஸ்\nNews கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா.. மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை.. மீண்டும் முழு லாக்டவுன்\nFinance வங்கி இயங்கும் நேரத்தில் பெரிய மாற்றம்.. இனி அடிப்படை சேவை மட்டுமே கிடைக்கும்..\nSports இன்னா அடி... விராட் -படிக்கல் அதிரடி... சிக்ஸ், பவுண்டரியால் அதிர்ந்த மைதானம்... சிறப்பான வெற்றி\nMovies என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோடைகாலத்தில் உங்க சருமத்தை பாதுகாக்க ஐஸ்கட்டிகளை எப்படி பயன்படுத்தனும் தெரியுமா\nஐஸ் க்யூப்ஸ் கோடைகாலத்திற்கு சரியான தீர்வாகும். இது வரை இது பற்றி தெரியாதவர்களுக்கு, ஐஸ் க்யூப்ஸ் நிறைய அழகு நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் சருமத்திற்கு, குறிப்பாக கோடைகாலத்தில் சிறந்த தெரிந்துகொள்ளுங்கள். கோடையில் பானங்கள் உங்களை குளிர்விப்பதை விட ஐஸ் க்யூப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கோடை வெயிலில் உங்கள் அழகு துயரங்களை தீர்க்க அவை பல வழிகளில் பயன்படுத்தப்படலாம்.\nநான்கு அல்லது ஐந்து ஐஸ் க்யூப்ஸை மென்மையான பருத்தி துணியில் வைத்து பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்ய மூடப்பட்ட ஐஸ் க்யூப்ஸைப் பயன்படுத்துவது இந்த கோடை வெயிலில் இருந்து உங்களை பாதுக்காக்க உதவும். வெயிலிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள ஐஸ் க்யூப்ஸைப் பயன்படுத்தும் வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவீங்கிய கண்களைக் குறைப்பதற்கான சிறந்த வழி ஐஸ் கியூப் ஹேக் ஆகும். நீங்கள் செய்ய வேண்டியது கண் பகுதியில் ஐஸ் க்யூப்ஸை சுமார் 5-10 நிமிடங்கள் தேய்க்கவும். இது கண்களின் கீழ் வீக்கத்தைக் குறைக்க உதவும்.\nவெயிலுக்கு சிகிச்சையளிக்க எளிதான வழி ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவது. பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு சில ஐஸ் க்யூப்ஸ் தேய்க்கலாம். இது குளிரூட்டும் உணர்வை அளிப்பதன் மூலமும், சருமத்திலிருந்து வரும் வெப்பத்தை உறிஞ்சுவதன் மூலமும் வலியைக் குறைக்க உதவும்.\nஎரியும் வெப்பம் முகப்பருக்களுக்கு வழிவகுக்கிறது. ஒரு ஐஸ் கியூப் உங்கள் பருவை சரிசெய்யாது, ஆனால் அது நிச்சயமாக அதை சுருக்கிவிடும். ஒரு சில துண்டு துணிகளில் ஒரு சில ஐஸ் க்யூப்ஸை வெறுமனே போட்டு, பாதிக்கப்பட்ட பகுதிக்கு 10-15 நிமிடங்கள் தடவினால், இது இரத்த நாளங்களை கட்டுப்படுத்துவதன் முகப்பருக்களை சுருங்குகிறது.\nத்ரெட்டிங் வலியைக் குறைக்க உதவும்\nஉங்கள் புருவங்களைச் சரி செய்யும்போது வலியை பெருகிறீர்களா த்ரெடிங்க் அல்லது ஐப்ரோ பிளக் அமர்வுக்குச் செல்வதற்கு முன் ஒரு சிறு ஐஸ் கட்டியை புருவங்களுக்கு மேல் தேய்க்கவும். இது வலியைக் குறைக்க உதவும் மற்றும் அழற்சி இடுகை குறைக்கிறது.\nஅனைத்து வெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் சேதங்களுடன், நம் தோல் காலப்போக்கில் மந்தமாகிவிடும். உங்கள் சருமத்திற்கு நல்ல ஐஸ் கியூப் மசாஜ் கொடுங்கள். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும், மேலும் உங்கள் சருமம் புதியதாகவும், பொலிவான நிறத்துடனும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க அக்குள் பகுதியில ரொம்ப 'கப்பு' அடிக்குதா அப்ப இத பண்ணுங்க சரியாகிடும்...\nஉங்களுக்கு முடி நீளமா வளரனும்மா அப்ப இந்த இந்திய ரகசியங்கள ஃபாலோ பண்ணுங்க...\nஉங்க முடி வேகமாக நீளமா வளர... உங்க சமையலறையில் இருக்க 'இந்த' பொருட்களே போதுமாம்...\nலாக்டவுனில் லேப்டாப் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட உங்கள் சருமத்தை எப்படி சரிசெய்யலாம் தெரியுமா\nஇந்த வகை ஆல்கஹாலை நீங்க குடிச்சா... உங்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் ஏற்படுமாம்...அது என்ன தெரியுமா\nஉங்க முடி அளவுக்கு அதிகமாக கொட்டுதா அதை உடனே நிறுத்த இந்த எண்ணெயை யூஸ் பண்ணா போதுமாம்...\nஉங்க கருப்பான கைகளையும் கால்களையும் வெள்ளையா மாற்ற இத செஞ்சா போதுமாம்...\nஆரோக்கியமான முடி மற்றும் சருமத்தை பெற உங்களுக்கு இந்த ஒரு பொருள் போதுமாம்...\nஉங்க முகம் ஹீரோயின் மாதிரி அழகாக இருக்க...இந்த சின்ன சின்ன விஷயங்கள ஃபாலோ பண்ணா போதுமாம்..\nஉங்க முகம் குண்டா அசிங்கமா இருக்கா அப்ப இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க ஒல்லியாகிடும்..\nமுடி கொட்டுதலை குறைக்க... உங்க வாழ்க்கையில இந்த விஷயங்கள மட்டும் மாத்துனா போதுமாம்...\nஇந்த வகை ஆண்களை காதலிக்க பெண்கள் கனவில் கூட நினைக்க மாட்டாங்களாம் தெரியுமா\nRead more about: beauty skin care skin ice summer tips face eyes pimples அழகு தோல் பராமரிப்பு தோல் பனி கோடை குறிப்புகள் முகம் கண்கள் முகப்பரு\nApr 8, 2021 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகொரோனா உடலில் தீவிரமாக பரவிவிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு போங்க...\nவார ராசிபலன் (18.04.2021 முதல் 24.04.2021 வரை) - இந்த வாரம் அலுவலக வேலையில் கூடுதல் கவனம் தேவை…\nலாக்டவுனில் லேப்டாப் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட உங்கள் சருமத்தை எப்படி சரிசெய்யலாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/CCTV", "date_download": "2021-04-23T10:56:20Z", "digest": "sha1:XGDRHDZFWQRY6VRFYLITWFIU6CMNXNFI", "length": 9071, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for CCTV - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nமே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படு...\nமருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப...\nஜூலை மாதம் இந்தியாவில் சந்தைக்கு வருகிறது ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\nஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்ட...\nஅதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்கள்... விளம்பர பலகையில் மோதி தூக்கிவீசப்பட்ட இளைஞர்கள்\nதிருப்பூரில் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. முதலிப்பாளையம் பகுதியைச் சேர...\nசென்னை பல்லாவரத்தில் பட்டப்பகலில் கர்ப்பிணிப் பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறிக்க முயற்சி - 5பேர் கைது..\nசென்னை பல்லாவரத்தில் கர்ப்பிணிப் பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இருவர் உள்ளிட்ட 5 பேர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமீன் பல்லாவரம் ரேணுகா நகரை சேர...\nகன்னியாகுமரியில் அதிவேகமாக சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து... பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்\nகன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே போக்குவரத்து மிகுந்த சாலையில் அதிவேகத்தில் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ...\nகோவையில் பேக்கரி உரிமையாளரை அடித்து இழுத்துச் சென்ற காவல் உதவி ஆய்வாளர்: வெளியான சிசிடிவி காட்சி\nகோவை குனியமுத்தூர் அருகே பேக்கரிக்குள் புகுந்து எஸ்.ஐ ஒருவர் கடையின் காசாளரை அடித்து இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 29ஆம் தேதி, குனியமுத்தூர் அரசு மேல் நிலைப்பள்...\nபட்டப்பகலில் பெண்ணிடமிருந்து பத்து லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள் கொண்ட பை பறிப்பு\nடெல்லி அடுத்த குருகிராமில் பட்டப்பகலில் ஒரு பெண்ணிடமிருந்து பத்து லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர். இதன் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசா...\nநெல்லை நாங்குநேரி சுங்கச்சாவடியில் கண்டெய்னர் லாரி மோதி ஊழியர் பலி\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதி ஊழியர் உயிரிழந்த பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நாங்குநேரி சுங்கச்சாவடியில்,...\nகாரில் இருந்து தவறி விழுந்த சிறு குழந்தை உயிர் பிழைத்த காட்சி... வெளியான சிசிடிவி காட்சி\nசாலையில் ஓடுகிற காரில் இருந்து சிறு குழந்தை ஒன்று தவறி விழுந்தது. சுற்றிலும் பரபரப்பாக வாகனங்கள் வேகமாக பாய்ந்து வந்த நிலையில் மிரண்டு நின்ற குழந்தை தன்னை சாலையில் தவறவிட்ட தாயைத் தேடி அந்தக் காரை ...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/12-more-covid-19-patients-identified-increasing-total-cases-to-1106.html", "date_download": "2021-04-23T12:04:39Z", "digest": "sha1:4UONOL46GYPN2YZ6WP7POMJZCTARUB4N", "length": 3821, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "இன்றுமட்டும் 17 பேருக்கு கொரோனா - தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு", "raw_content": "\nHomeeditors-pickஇன்றுமட்டும் 17 பேருக்கு கொரோனா - தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇன்றுமட்டும் 17 பேருக்கு கொரோனா - தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,106 ஆக உயர்ந்துள்ளது.\nஇறுதியாக அடையாளம் காணப்பட்டவர்கள் 12 பேரும் குவைத்தில் இருந்து நாடுதிரும்பி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஇன்று மட்டும் 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை மேலும் 14 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 423 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 97 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அ���ிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2011/09/2.html", "date_download": "2021-04-23T10:43:02Z", "digest": "sha1:LSVSPE6BAD34URP2CWP34IKPBHKJEKVE", "length": 7206, "nlines": 89, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: அரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 2 )", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஅரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 2 )\nஅரங்கனின் ஆலயங்கள் - (பகுதி 2 )\nவீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம்\nவிமானம் : ஸௌந்தர்ய விமானம்\nதீர்த்தம் : அம்ருத நதி, கன்னிகா புஷ்கரிணி\nப்ரத்யக்ஷம் : பராசர முனி\nவீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம்\nவிமானம் : மணிக்கூட விமானம்\nதீர்த்தம் : ஸ்ரீராம தீர்த்தம்\nபெருமாள் : நரசிம்மர் (தஞ்சையாளி)\nவீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம்\nதாயார் : தஞ்சை நாயகி\nவிமானம் : வேத ஸீந்தரவிமானம்\nதீர்த்தம் : சூர்ய புஷ்கரிணி\nமங்களாசாசனம் : திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார்\nதஞ்சாவூர் - கும்பகோணம் மார்க்கத்தில் தஞ்சையிலிருந்து\nநான்கு கி.மீ . தூரத்தில் ஒரே திவ்ய தேசமாக கருதப் படும் மூன்று கோவில்களும் வெண்ணாத்தங்கரையில் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்துள்ளன. பஸ் வசதி உள்ள இடம்.\nபிராண யோகா (வீட்டில் இருந்த படியே )\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/business/sbi-leads-in-meity-digital-payment-scorecard/", "date_download": "2021-04-23T12:12:49Z", "digest": "sha1:N3KRK646GVILAABRP4D2OEV5IVEZKSIT", "length": 8665, "nlines": 194, "source_domain": "kalaipoonga.net", "title": "SBI leads in MeitY Digital Payment Scorecard - Kalaipoonga", "raw_content": "\nPrevious articleஏழைக் குழந்தைகளின் புகைப்படங்களை காலண்டராக அச்சிட்டு சந்தோஷப்படுத்திய நடிகர் ஆதி\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2589861", "date_download": "2021-04-23T12:48:14Z", "digest": "sha1:LN4POGXDGSUKTVHBB325AAHLHHBN5RFB", "length": 4377, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ராமச்சந்திர ராயன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ராமச்சந்திர ராயன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:46, 20 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 2 ஆண்டுகளுக்கு முன்\n13:45, 20 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n13:46, 20 அக்டோபர் 2018 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ராமச்சந்திர ராயன்''' (கி.பி. 1422-1422) [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] ஏழாவது பேரரசனாவான். [[சங்கம மரபு|சங்கம மரபைச்]] சேர்ந்த இவன், தனது தந்தையான [[முதலாம் தேவ ராயன்|முதலாம் தேவ ராயனின்]] மறைவுக்குப் பின்னர் அரியணை ஏறினான். முடிசூட்டிக் கொண்ட அதே ஆண்டிலேயே அவனது ஆட்சி முடிவுற்றது.[https://books.google.co.in/books\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/aston-martin-vantage-and-hyundai-elantra.htm", "date_download": "2021-04-23T12:33:20Z", "digest": "sha1:54OFTPZTRNLF344LUWV4NKAFFSY5VQCR", "length": 30863, "nlines": 756, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் எலென்ட்ரா vs ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எலென்ட்ரா போட்டியாக வேன்டேஜ்\nஹூண்டாய் எலென்ட்ரா ஒப்பீடு போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் ரோடுஸ்டர்\nஹூண்டாய் எலென்ட்ரா வற்வற ஸ்ஸ் விருப்பம் அட்\nவற்வற ஸ்ஸ் விருப்பம் அட்\nஹூண்டாய் எலென்ட்ரா போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் அல்லது ஹூண்டாய் எலென்ட்ரா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் ஹூண்டாய் எலென்ட்ரா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 3.00 சிஆர் லட்சத்திற்கு வி8 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 17.83 லட்சம் லட்சத்திற்கு விடிவிடி எஸ்.எக்ஸ் (பெட்ரோல்). வேன்டேஜ் வில் 3998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எலென்ட்ரா ல் 1999 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த வேன்டேஜ் வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த எலென்ட்ரா ன் மைலேஜ் 14.62 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவற்வற ஸ்ஸ் விருப்பம் அட்\nnu 2.0 mpi பெட்ரோல் என்ஜின்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No No\nகிளெச் வகை No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce டான்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் No Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் No Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் வெண்கலம்ப்ளூவன பச்சை உலோகம்கான்கோர்ஸ் ப்ளூடைட்டானியம் வெள்ளிரூஜ் சிவப்புரெட்சிண்டில்லா வெள்ளிவெள்ளிபந்தய பச்சை+9 More உமிழும் சிவப்புசூறாவளி வெள்ளிபாண்டம் பிளாக்மரைன் ப்ளூதுருவ வெள்ளை\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nremovable or மாற்றக்கூடியது top\nசன் ரூப் No Yes\nமூன் ரூப் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nஹீடேடு விங் மிரர் Yes Yes\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் Yes No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nபின்பக்க ஸ்பீக்கர்கள் No Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் மற்றும் ஹூண்டாய் எலென்ட்ரா\nஒத்த கார்களுடன் வேன்டேஜ் ஒப்பீடு\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nபேண்டம் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nடான் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nபெரரி sf90 stradale போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எலென்ட்ரா ஒப்பீடு\nஹூண்டாய் வெர்னா போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nஹோண்டா சிட்டி போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nஸ்கோடா ஆக்டிவா போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nஹோண்டா சிட்டி 4th generation\nஹோண்டா சிட்டி 4th generation போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன வேன்டேஜ் மற்றும் எலென்ட்ரா\nஹூண்ட��ய் எலன்ட்ரா பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் மைலேஜ்: கிளைம்ட் Vs ரியல்\nஹூண்டாய் எலன்ட்ரா பெட்ரோல்- AT 14.6 kmpl எரிபொருள் செயல்திறனைக் கொண்டுள்ளது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-04-23T12:10:21Z", "digest": "sha1:EDIRQ3MMMGQNOGB6LPJQSW55EVYXM2TE", "length": 8913, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for எகிப்து - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஒன்றுபட்டால் நோயை வெல்லலாம்... பிரதமர் மோடி\nகொரோனா தொற்று பாதித்தவர்கள் குப்புறப்படுத்துக்கொள்ளும் முறையை பின்ப...\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த ...\nமே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படு...\nமருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப...\nஎகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து... 11 பயணிகள் பலி\nஎகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 11பயணிகள் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். கெய்ரோவில் இருந்து Nile Delta நகருக்கு சென்று கொண்டிருந்த ...\nஎவர்கிவன் சரக்குக் கப்பல் சிக்கியதன் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்யாமல் கப்பலை விட மாட்டோம் - எகிப்து அதிகாரிகள்\nசூயஸ் கால்வாயில் எவர்கிவன் சரக்குக் கப்பல் சிக்கியதன் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்யாமல் கப்பலை விட மாட்டோம் என்று எகிப்து அதிகாரிகள் கூறுகின்றனர். இது தொடர்பான செட்டில்மென்ட்டுக்குப் பேச்ச...\nஎகிப்தில் 3,400 ஆண்டுக்கு முந்தைய பழமையான நகரம் கண்டுபிடிப்பு..\nஆப்பிரிக்க நாடான எகிப்தில் அகழ்வாய்வு மூலம் 3 ஆயிரத்து 400 ஆண்டு பழமையான நகரம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள Luxor என்ற நகருக்கு அருகே, எகிப்தின் புகழ்பெற்ற Tutankhamun மன்னரின் கல்லறையை க...\nஎகிப்தில் 3000 ஆண்டுகளுக்கு முன் மணலில் புதைந்த தங்க நகரம் கண்டுபிடிப்பு\nஎகிப்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மணலில் புதைந்து போன தங்க நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லக்ஸார் என்ற இடத்தில் பாலை���னத்தில் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது சிறிய...\nகல்லறை கோவிலில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த நகரம் கண்டெடுப்பு..\nஎகிப்தில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்த மூன்றாம் மன்னர் அமென்ஹோதெப் (Amenhotep III) ஆட்சி செய்த பழமையான நகரத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரமாண்ட பிரமிடுகளும், ...\nஎகிப்தில் பல ஆண்டுகளுக்கு பின் அருங்காட்சியகம் திறப்பு.. மன்னர்கள், ராணிகளின் மம்மிக்கள் காட்சிப்படுத்தப்பட்டது\nஎகிப்தில் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் 18 மன்னர்கள் மற்றும் 4 ராணிகளின் மம்மிகள் காட்சிப்படுத்தப்பட்டது. தலைநகர் கைரோவில் உள்ள 85 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருங்காட்ச...\nசூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட சரக்குக் கப்பலை மீட்க மாற்று வழியை விரைந்து யோசிக்க எகிப்து அதிபர் உத்தரவு\nஎகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்பதற்கு வேறு திட்டங்களை யோசிக்குமாறு எகிப்து அதிபர் உத்தரவிட்டுள்ளார். தைவான் நிறுவனத்திற்குச் சொந்தமான எவர் கிவன் என்ற சரக்குக் கப்பல் சூயல் கால்வ...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/category/category?catid=0012&showby=list&sortby=pricelow", "date_download": "2021-04-23T12:26:37Z", "digest": "sha1:ZYR6NN7JLAY4FQ332H2PQVBLQDHGBUNG", "length": 4177, "nlines": 142, "source_domain": "marinabooks.com", "title": "சினிமா, இசை", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதெருக்கூத்து : பனுவலும் நிகழ்த்தலும்\nஆசிரியர்: இயக்குனர் சுசீந்திரன் பாஸ்கர் சக்தி\nகோபயாஷி அதி உன்னதத் திரைக்கலைஞன்\nஆசிரியர்: ரா.அருள் வளன் அரசு\nஆசிரியர்: ரா.அருள் வளன் அரசு\nஆசிரியர்: ரா.அருள் வளன் அரசு\nஆசிரியர்: ச. ஜபருல்லா Dip .Music\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/12/10/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-04-23T11:30:09Z", "digest": "sha1:UV5FK6F5R4VL6RFVBJWLS55EQP2BHL5S", "length": 8338, "nlines": 129, "source_domain": "makkalosai.com.my", "title": "பொதுமக்கள் பணத்தில் நகைகள் வாங்கியதில்லை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News பொதுமக்கள் பணத்தில் நகைகள் வாங்கியதில்லை\nபொதுமக்கள் பணத்தில் நகைகள் வாங்கியதில்லை\nஎந்தக் காலகட்டத்திலும் பொதுமக்களின் பணத்தையோ அரசாங்கத்தின் பணத்தையோ பயன்படுத்தி நான் நகைகளை வாங்கியது கிடையாது என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.\n1எம்டிபி நிதி நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குச் சொந்தமான பணத்தைப் பதுக்கியதாக நஜிப் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் நம்பிக்கை மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகியவற்றைப் புரிந்ததாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nநேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் 61ஆவது நாளாக விசாரணை நடைபெற்றது. தமது தற்காப்பு வாதத்தில் நஜிப் கூறியதாவது: 2014ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள சாடினியா நகரில் டி கிறிஸோகோனோ நகைக்கடையில் விலையுயர்ந்த ஆபரணங்களை வாங்குவதற்காக 32 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியை நான் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.\nமத்திய கிழக்கிலுள்ள கட்டார் நாட்டின் பிரதமராக ஷேக் அமாட் இருந்தார். அவரின் மனைவிக்கு அந்த நகைகளை வாங்கிக் கொடுத்தேன். மலேசியாவுக்கும் கட்டாருக்கும் இடையிலான அரசதந்திர உறவுகள் மேலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அந்த நகைகளை வழங்கினேன்.\nமேலும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேங்காக்கில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் தங்குவதற்காக 12 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளியைச் செலவிட்டதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணம் எல்லாம் அரசாங்கத்திற்குச் சொந்தமான பணமோ அல்லது பொதுமக்களின் பணமோ இல்லை. என் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம்.\nPrevious articleஊடகவியலாளர்களை கௌரவித்த கேகேஆர் சிஐடிபி\nNext articleஅந்நியத் தொழிலாளர்கள் தருவிப்பு விவகாரம் : பல அமைச்சுகளின் முடிவுக்குட்பட்டது\nமாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அனுமதி இல்லை\nஇன்று 2,847 பேருக்கு கோவிட் த���ற்று\nசெலாயாங் பாருவில் 113 அந்நியப் பிரஜைகள் கைது\nகடல் பரப்பில் ‘வானத்தில் மிதக்கும்’ கப்பல்\nஉலக காசநோய் விழிப்புணர்வு நாள் – மார்ச்.24, 1996\nஅமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு\nஅன்னுவார் மூசா: அரசியல் போராட்டத்தை நிறுத்தி வைக்க வேறு என்ன சட்டங்களை நாம் பயன்படுத்தலாம்\nமாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அனுமதி இல்லை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇன்று 375 பேருக்கு கோவிட்-19 தொற்று- ஐவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/dwarka-hospital-osmanabad-maharashtra", "date_download": "2021-04-23T12:12:58Z", "digest": "sha1:RF5E5EDT6Y3YUL6WA4ZF2RX2GZTCKFXR", "length": 6041, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Dwarka Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2008", "date_download": "2021-04-23T12:45:09Z", "digest": "sha1:JDU3KQLH7L6VLYHDWI7YZX2XTRDJVIOM", "length": 36264, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவம்பர் 2008 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 2008, 2008 ஆம் ஆண்டின் பதினோராம் மாதமாகும். இம்மாதம் ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி கார்த்திகை மாதம் நவம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நவம்பர் 15 திங்கட்கிழமையில் முடிவடைகிறது.\nநவம்பர் 2 - கல்லறைத் திருநாள்\nநவம்பர் 4 - கந்தசஷ்டி\nநவம்பர் 20 - ஆறுமுக நாவலர் குருபூசை\nமும்பாய் தாக்குதல்களுக்கு தார்மீகப் பொறுப்பை ஏற்று இந்திய���வின் உட்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார். (பிபிசி)\nபாங்கொக் நகரில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கிரனேட் வீசப்பட்டதில் 46 பேர் காயமடைந்தனர். (ஏபி)\nநைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரங்களில் குறைந்தது 380 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nபிரேசிலில் பெரும் வெள்ளம் காரணமாக 105 பேர் கொல்லப்பட்டனர். (ஜி1)\nதாக்குதல்களில் இறந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்தது. (தி ஏஜ்)\nஆயுததாரிகளுக்கெதிரான தாக்குதல்கள் முடிவடைந்து விட்டதாகவும் அனைத்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (பிபிசி)\nநவம்பர் 28: தாய்லாந்தில் இடம்பெறும் அரச எதிப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து அங்கு அவசர நிலமை பிறப்பிக்கப்பட்டது. (ஆஸ்திரேலிய வானொலி)\nநவம்பர் 27: ஏழு பேருடன் சென்ற நியூசிலாந்து விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து மூழ்கியது. (சீஎனென்)\n26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்: இந்தியாவின் மும்பாய் நகரில் பல இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர். (டைம்ஸ் ஆப் இந்தியா))\nடென்மார்க்கிடமிருந்து அதிக சுயாட்சி பெறுவதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கிரீன்லாந்து மக்கள் 75 விழுக்காட்டினர் ஆதரவாக வாக்களித்தனர்.\nநவம்பர் 25: ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் தொடருந்து நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)\nதாய்லாந்தில் மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் நாட்டின் தேசிய அரசுப் பேரவையைச் சூழ்ந்து கொண்டனர். (ஏஎஃப்பி)\nபிரேசிலின் தெற்குப் பகுதியில் இடம்பெற்ற வெள்ளம் காரணமாக குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டு 20,000 பேர் இடம்பெயர்ந்தனர். (பிபிசி)\nகினி-பிசாவு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததை அடுத்து அங்கு இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது. ஒருவர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர். (பிபிசி)\nபாலஸ்தீன அரசின் தலைவராக மகமுது அப்பாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். (பிபிசி)\nகொலம்பியாவில் நெவாடோ டெல் ஹுயிலா எரிமலை வெடித்ததில் 10 பேர் கொல்லப்ப்பட்டனர். 12,000 பேர் இடம்பெயர்ந்தனர். (பிபிசி)\nமலேசியாவில் முஸ்லிம்கள் யோகக் ���லையில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டது. (பிபிசி)\nநவம்பர் 18: தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 20 சமீ உயரமான ஓர் அரிய வகை சருகு மான் கண்டுபிடிக்கப்பட்டது. (தினத்தந்தி)\nநவம்பர் 17: சோமாலியாவில் சவுதி அரேபிய எண்ணெய்க் கப்பல் ஒன்று சோமாலிக் கடல் கொள்ளைக்காரர்களினால் கடத்தப்பட்டது. (பிபிசி)\nஇந்தோனேசியா கரைக்கப்பால் 7.5 அளவு நிலநடுக்கம் பதிவாகியது. (சிஎனென்)\nஐக்கிய அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பராக் ஒபாமா தனது மேலவை உறுப்பினர் பதவியை துறந்தார். (வாஷிங்டன் போஸ்ட்)\nதற்போதைய நிதி நெருக்கடி தொடர்பாக ஜி20 நாட்டுத் தலைவர்கள் வாஷிங்டன், டிசியில் சந்தித்தனர். (பிபிசி)\nஎண்டெவர் விண்ணோடம் எஸ்டிஎஸ்-126 விண்கலத்தைத் தாங்கி பன்னாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கிச் சென்றது. (நாசா)\nபுர்கினா பாசோவில் பேருந்து ஒன்றும் சுமையுந்து ஒன்றும் மோதியதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர். (சிஎனென்)\nநவம்பர் 14: இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலத்தில் அனுப்பப்பட்ட ஆய்வுக்கலம் இந்திய தேசியக் கொடியுடன் சந்திரனில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. (டைம்ஸ் ஆஃப் இந்தியா)\nநவம்பர் 13: எச்ஆர் 8799 விண்மீனைச் சுற்றிவரும் மூன்று கோள்களையும், பொமல்ஹோட் என்ற விண்மீனைச் சுற்றிவரும் ஒரு கோளையும் தொலைக்காட்டிகளினூடாக பார்க்கக்கூடியதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (சிஎனென்)\nஎகிப்தின் அரசி செசெஷெட்டுக்குச் சொந்தமான 4,300 ஆண்டுகள் பழமையான பிரமிட் ஒன்றைத் தான் கண்டுபிடித்திருப்பதாக எகிப்தின் வரலாற்றாய்வாளர் சாகி ஹவாஸ் அறிவித்தார். (சிஎனென்)\nமாலைதீவுகளின் புதிய குடியரசுத் தலைவராக முகமது நசீட் பதவியேற்றார். (சிஎனென்)\n2002 பாலி குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான மூன்று தீவிரவாதிகள் பாலியில் சுட்டுக் கொல்லப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. (பிபிசி)\nபசிபிக் பெருங்கடல் பகுதியில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ரஷ்யாவின் அணு ஆயுதங்களுக்கான நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் 20 பேர் கொல்லப்பட்டதுடன், 21 பேர் படுகாயமடைந்தனர். (அல்ஜசீரா)\nநவம்பர் 8: நியூசிலாந்து 2008 தேர்தலில் ஜோன் கீ தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றது. (நியூசிலாந்து ஹெரால்ட்)\nநவம்பர் 7: எயிட்டியில�� பாடசாலை ஒன்றின் இரண்டு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 75 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nநவம்பர் 6: ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் பூட்டானின் 5வது மன்னராக முடிசூடினார். இவரே உலகின் வயதில் குறைந்த அரசுத்தலைவர் ஆவார். (பிபிசி)\nஐக்கிய அமெரிக்கா குடியரசுத் தலைவர் தேர்தல், 2008: மக்காளாட்சிக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது ஆபிரிக்க அமெரிக்கக் குடியரசுத் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். (சிஎன்என்)\nசீனாவும் தாய்வானும் இரு நாடுகளுக்குமிடையிலான நேரடி வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தொடர்புகளை அபிவிருத்தி செய்யும் பில்லியன் கணக்கான டாலர்கள் பெறுமதியான உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டுள்ளன. (தினக்குரல்)\nமெக்சிக்கோ நகரில் விமானம் ஒன்று தரையில் வீழ்ந்ததில் நாட்டின் உள்ளூராட்சி அமைச்சர் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nஇந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் சந்திரனுக்குச் செல்லும் வழியில் பூமியின் இரு படங்களை எடுத்து அனுப்பியது. (த ஹிண்டு)\nமுன்னர் தாம் நடத்திய தீவிரவாத தாக்குதல்களுக்கு நட்ட ஈடாக லிபியா $1.5 பில்லியன்களை ஐக்கிய அமெரிக்காவுக்குக் வழங்கியது. (ஏஎஃப்பி)\nஈழப்போர் பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு மேலதிக ஈழபோர்ச் செய்திகளை\nகிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது இலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். (புதினம்)\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் 50 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். (புதினம்)\nமட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று இரவுகளில் சுமார் 25 பேர் படுகொலை செய்யப்பட்டனர். (புதினம்)\nஅம்பாறை மாவட்டம் பொத்துவிலில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர். (புதினம்)\n\"நாம் எந்த நாட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல; உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; நாம் இந்தியாவின் நண்பர்கள்\" என புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தனது மாவீரர் நாள் உரையில் தெரிவித்தார். (புதினம்)\nபுலிகளின் குரல் வானொலி நிலையம் மீது வான்படை குண்டுத்தாக்குதல் நடத்தியது. (புதினம்)\nநவம்பர் 26: வன்னியில் தொடர் மழை மற்றும் கடும் காற்றினால் பெரும் அழிவுகளும் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. இதில் இருவர் உயிரிழந்தனர். (புதினம்)\nநவம்பர் 24: அம்பாறை, கஞ்சிக்குடிச்சசாறு காட்டுப்பகுதியில் அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டு நால்வர் படுகாயமடைந்தனர். (புதினம்)\nநவம்பர் 23: குஞ்சுப்பரந்தன் நோக்கிய இலங்கைப் படையினரின் மும்முனை முன்நகர்வுகள் முறியடிக்கப்பட்டதாகவும், படையினர் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 80-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)\nநவம்பர் 21: வன்னியில் இருந்து சென்ற நோயாளர் காவு வாகனங்கள் வவுனியாவுக்குள் செல்ல சிறிலங்கா படையினர் அனுமதியளிக்க மறுத்ததனால் இரண்டு நாள் பச்சிளம் குழந்தை உட்பட இரண்டு குழந்தைகள் உயிரிழந்தன. (புதினம்)\nநவம்பர் 16: முகமாலை இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் முறியடிக்கப்பட்டதாகவும் 25 படையினர் கொல்லப்பட்டு 105 படையினர் படுகாயமடைந்ததாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)\nநவம்பர் 15: பிரபல தமிழ் அறிவிப்பாளரும் வெற்றி எஃப்.எம். வானொலியின் தமிழ் நிகழ்ச்சி பணிப்பாளருமான ரகுபதி பாலசிறீதரன் வாமலோசன் (லோஷன்) இலங்கை பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் நவம்பர் 22 இல் விடுவிக்கப்பட்டார்.(புதினம்),(புதினம்)\nநவம்பர் 14: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பூநகரியைத் தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்தது. (பிபிசி)\nநவம்பர் 14: கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பிள்ளையான் குழுவின் பிரத்தியேக செயலாளர் ரகு என்ற குமாரசுவாமி நந்தகோபன், மற்றும் அவரது சாரதி ஆகியோர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். (புதினம்), (டெய்லிமிரர்)\nமட்டக்களப்பு மாவட்டம், கரடியனாறு பன்குடாவெளிப் பகுதியில் துணை இராணுவக் குழுவின் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். ஏழு பேர் காணாமல் போயினர். (புதினம்)\nபூநகரி நோக்கி முன்னேறி வரும் படையினர் பேய்முனை மற்றும் வலைப்பாடு பகுதிகளை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது. (புதினம்)\nபோர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டு உடனடியாக படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (புதினம்)\nகிளிநொச்சி மாவட்டம், அக்கராயனில் உள்ள முட்கொம்பன் மற்றும் கோணாவில் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் 32 படையினர் கொல்லப்பட்டு 45 பேர் காயமடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)\nநவம்பர் 11: அம்பாறை உகந்தை காட்டுப் பகுதியில் ஊடுருவிய இலங்கை சிறப்பு அதிரடிப்படையினரின் அணி ஒன்றை விடுதலைப் புலிகள் வழிமறித்து தாக்கியதில் அதிரடிப்படை உயர்திகாரி ஒருவர் உட்பட இரண்டு படையினர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். (புதினம்)\nமட்டக்களப்பு மாவட்டம், வவுணதீவு பிரதேசத்தில் துணை இராணுவக் குழு முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். (புதினம்)\nகிளிநொச்சிக்கு மேற்கே முன்நகர்வு முயற்சியில் ஈடுபடும் படையினர் பாலாவி பகுதியையும், பேய்முனைப் பகுதியில் கிராஞ்சிப் பிரதேசத்தையும் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது. (புதினம்), (புதினம்)\nகிளிநொச்சி மாவட்டம், பணிக்கன்குளம், கிழவன்குளம், பழைய முறிகண்டி பகுதிகளில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்கிதலில் 45 படையினர் கொல்லப்பட்டு 100-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மகா ஒயா பிரதேசத்தில் அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். (புதினம்)\nபிரிவினைவாதத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அக்கட்சியின் அவைத்தலைவர் மு.கண்ணப்பன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். (புதினம்)\nகிளிநொச்சிக்கு தென்மேற்காக ஒன்பது கிமீ தூரத்தில் உள்ள அக்கராயன்குளம் பகுதியை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக இலங்கைப் படையினர் தெரிவித்தனர். (புதினம்)\nநவம்பர் 5: மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி பகுதியில் கருணா குழு மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். (புதினம்)\nநவம்பர் 4: மட்டக்களப்பு மாவட்டத்தில் கோப்பாவெளி பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்தனர். (புதினம்)\nநவம்பர் 1: யாழ். நாகர்கோயில் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகும் ஹோவர்கிராப்ட் எனும் மிதக்கும் கனரக கடற்கலமும் கடற்புலிகளின் அதிரடித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. (புதினம்)\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2013, 03:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/651-master-movie-release-in-pongal-festival.html", "date_download": "2021-04-23T11:37:35Z", "digest": "sha1:OMHQIDPJGYW255UIM7TO5M3WAYB57GXV", "length": 18646, "nlines": 151, "source_domain": "vellithirai.news", "title": "காத்திருந்தது போதும்!... பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர்... - Vellithirai News", "raw_content": "\n… பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர்…\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\n12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா\nபெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nசூரரைப் போற்று | போற்றலாமா தூற்றலாமா \nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nபிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில�� ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\n... பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர்...\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\n… பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர்…\nநவம்பர் 28, 2020 3:05 மணி\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என அவரின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். படம் முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இப்படம் வெளியாகவில்லை. சூரரைப்போற்று உள்ளிட்ட சில படங்கள் ஓடிடியில் வெளியான போதும் இப்படம் வெளியாகவில்லை. தீபாவளிக்கு வெளியாகும் என விஜய் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் டீசர் வீடியோ மட்டுமே வெளியானது.\nமேலும், ஓடிடியில் மாஸ்டர் வெளியாகிறது என அவ்வபோது செய்திகள் வெளிவருவதும், அதை தயாரிப்பு நிறுவனம் மறுப்பதும் தொடர்ந்து வந்தது.\nஇந்நிலையில், மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு தியேட்டரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதேநேரம் பிரைம் வீடியோ இப்படத்தை வாங்கியுள்ளதாக தெரிகிறது. தியேட்டரில் வெளியாகி சில நாட்கள் கழித்து இப்படம் ஒடிடியில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.\nஎனவே, பொங்கல் விருந்தாக மாஸ்டர் வெளியாவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.\nRelated Topics:Actor vijayCinema newsMaster updatePongal festivalசினிமா செய்திகள்நடிகர் விஜய்பொங்கல் ரிலீஸ்மாஸ்டர் அப்டேட்மாஸ்டர் ரிலீஸ்\nநடிகைகள் போகும் மாலத்தீவு செல்லும் சிம்பு – எதற்கு தெரியுமா\nசெல்வராகவன் – சோனியா அகர்வால் விவாகரத்து பின்னணி : இப்பதான் உண்மை தெரியுது\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்\nஅந்த இயக்குனர் இல்லனா நானு – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nபிரச்சார பீரங்கியாக மாறும் சத்தியராஜ் – யாருக்காக தெரியுமா\nஇனிமேல் அந்த மாதிரி நடிக்க மாட்டேன் – நடிகர் சோனூ சூட் அதிரடி அறிவிப்பு\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெய்திகள்7 மணி நேரங்கள் ago\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nsheravan கொரோனா தொற்று ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசையமைப்பாளர் ஷ்ராவன் ராத்தோட் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 90களில் இந்தித் திரையுலகை ஆட்டுவித்த...\nசெய்திகள்8 மணி நேரங்கள் ago\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\nraiza scaled சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதற்காக, நடிகை ரைசா வில்சன் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டுமென மருத்துவர் பைரவி செந்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விளம்பரத்...\nசெய்திகள்23 மணி நேரங்கள் ago\nJohny lolகன்னட – இந்திப் படவுலகின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கும் ஜானி லால் திடீரென இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில்...\n12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா\nsamantha 3 ஆட்டோ ஓட்டும் பெண் ஓட்டுனருக்கு வருமானம் போதுமானதாக இல்லை என்பதை அறிந்து, 12.5 லட்சத்திற்கு கார் ஒன்று பரிசளித்துள்ளார் நடிகை சமந்தா. கடந்த சில...\nபெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்\ndeniyal தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் டேனியல் நள்ளிரவில் 17 வயது பெண் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பி...\nசெய்திகள்7 மணி நேரங்கள் ago\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nசெய்திகள்8 மணி நேரங்கள் ago\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\nசெய்திகள்23 மணி நேரங்கள் ago\n12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா\nபெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்\nகாவல���துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nவிவேக் மாதிரி யாரும் செய்ய மாட்டங்க: வைரலாகும் குமரிமுத்துவின் வீடியோ பதிவு\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2021/02/05153730/2321157/Tamil-News-Bill-Filed-more-10-years-in-jail-for-dowry.vpf", "date_download": "2021-04-23T12:15:36Z", "digest": "sha1:JXTKY63RAOSOOVYY4ATIWZOODNEQHJDS", "length": 11121, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Bill Filed more 10 years in jail for dowry torture cases", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவரதட்சணை கொடுமைக்கு இனி 10 ஆண்டு ஜெயில்- சட்டசபையில் திருத்த மசோதா தாக்கல்\nபதிவு: பிப்ரவரி 05, 2021 15:37\nசட்டப்பிரிவு 304பி, வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு தற்போது 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்க வகை செய்கிறது. இது 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.\nதமிழக சட்டசபையில் இன்று சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், குழந்தைகள், பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் சட்டத்தை அறிமுகம் செய்தார்.\nஇதன்படி சட்டப்பிரிவு 304பி வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு தற்போது 7 ஆண்டு ஜெயில் தண்டனை உள்ளது. இது 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.\nபிரிவு 354 பி-ன் படி குற்ற நோக்கத்துடன் பெண்கள் ஆடைகளை களைதல் குற்றத்திற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டு தண்டனை உள்ளது. இது 7 ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.\nபிரிவு 354டி-ன்படி தவறான குற்ற நோக்கத்துடன் பெண்களை தொடர்ந்தால், 2-ம் முறையும் அதே குற்றத்தை செய்தால் தற்போது 5 ஆண்டு வரை ஜெயில் தண்டனை உள்ளது. இதை அதிகபட்சமாக 7 ஆண்டுகளாக உயர்த்த இந்த சட்டம் வகை செய்கிறது.\nபிரிவு 372-ன்படி பாலியல் தொழிலுக்காக 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை, பெண்களை விற்பனை செய்தல் மற்றும் பிரிவு 373-ன்படி பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட பெண்களை விலைக்கு வாங்குதல் ஆகியவற்றுக்கு அதிகபட்சமாக தற்போது 10 ஆண்டு வரை சிறை தண்டனை உள்ளது. இதில் குறைந்தபட்சம் 7 ஆண்டு தண்டனையில் இருந்து அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை வழங்க புதிய சட்டத்தின்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nதமிழக அரசு மத்திய அரசிடம் இந்த சட்டங்கள் தொடர்பான பரிந்துரையை ஏற்கனவே அளித்துள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்��ுதல் தெரிவித்து இருக்கிறது.\nஎனவே இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்த ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, ராஜாமுத்தையா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி ஆகியவையும் அரசு கல்வி நிறுவனங்களாக மாற்றப்பட்டன.\nஇவை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நல பிரிவிடம் ஜனவரி மாதம் ஒப்படைக்கப்பட்டது.\nஇதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டசபையில் தாக்கல் செய்தார்.\nஇதேபோல அமைச்சர் கே.சி.வீரமணி, சரக்குகள் மற்றும் சேவை வரி சட்டத்தில் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். சர்க்கரை ஆலை சட்டத்தின் கீழ் கரும்பின் மீது கூடுதல் வரி வசூலிக்கும் முறை இருந்தது. அதை நீக்கும் வகையில் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.\nTN Assembly | Dowry Torture | Minister C Ve Shanmugam | தமிழக சட்டசபை | வரதட்சணை கொடுமை | அமைச்சர் சிவி சண்முகம்\nமே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் -பிரதமர் மோடி அறிவிப்பு\nஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது -உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு\nநாளை இரவு 10 மணியில் இருந்து 30 மணி நேரம் வெளியில் செல்ல முடியாது\nகொரோனா அவசர சிகிச்சைக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த இந்திய அரசு அனுமதி\nநிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கையாடல்- 3 பேர் மீது வழக்கு\nகூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக்கடன் பட்டியலை அனுப்புங்கள்- பதிவாளர் சுற்றறிக்கை\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்\nசட்டசபையில் சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கு இரங்கல்\nதமிழக சட்டசபையில் வ.உ.சிதம்பரனார், சுப்பராயன், ஓ.பி.ராமசாமி ரெட்டியார் படங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-04-23T11:53:14Z", "digest": "sha1:Y2JOBSMT445OCOXWK4OZSKOL4IWL2D2K", "length": 11073, "nlines": 153, "source_domain": "www.patrikai.com", "title": "சில… – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஅசாம் கனமழை: காண்டாமிருக குட்டிகள் மீட்பு அடிதடிக்கு முற்றுப்புள்ளி….மத்திய அரசின் பொதுபட்டியலில் சேருகிறது தண்ணீர் முத்தலாக் தடை மசோதா திருத்தத்துக்கு பின் இன்று தாக்கல்\nNext 83 வயது இளைஞனே\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nமன்னிப்பு கடிதத்துடன் கொரோனா மருந்துகளை ஒப்படைத்த திருடன்….\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nடெல்லி: நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என…\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nடெல்லி: கொரோனா பாதிப்பால் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு “virafin” கொடுக்கலாம், இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறையும் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான டிசிஜிஐ,…\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nசென்னை: கல்வி நிலையங்கள் மூடப்பபட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்…\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nசென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி,…\nகொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின்…\nதமிழகத்திற்கு 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை…\nபிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tn-govt-requested-hc-to-order-aadhar-not-necessary-for-liquor-purchase/", "date_download": "2021-04-23T12:10:39Z", "digest": "sha1:MDSO7NNGCTIVI3VINFUCQX3TKQKNTDCZ", "length": 14515, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "மது வாங்க ஆதார் வேண்டாம் என உத்தரவிட உயர்நீதிமன்றத்தைக் கோரும் தமிழக அரசு – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமது வாங்க ஆதார் வேண்டாம் என உத்தரவிட உயர்நீதிமன்றத்தைக் கோரும் தமிழக அரசு\nமது வாங்க ஆதார் வேண்டாம் என உத்தரவிட உயர்நீதிமன்றத்தைக் கோரும் தமிழக அரசு\nமது வாங்க ஆதார் கட்டாயம் என்னும் நிபந்தனையை தஓளர்த்த் வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.\nஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்க்டைகல் திறப்பதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரபட்ட்து. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மதுக்கடைகளைத் திறக்க தடை விதிக்க முடியாது எனவும் ஒரு சில கட்டுப்பாடுகளை அறிவித்து அதன்படி நடக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அத்துடன் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யலாம் எனவும் அரசுக்குக் கூறியது.\nஉயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளில், ஒருவருக்கு 750 மிலி மது பானம் மட்டுமே வ��ங்க வேண்டும். அத்துடன் மது வாங்குபவர்கள் தங்கள் பெயர் முகவரி மற்றும் ஆதார அட்டையைக் காட்ட வேண்டும். இதன் மூலம் கூட்டமும் குறையும் அத்துடன் சட்டவிரோதமாக மது பானம் விற்கப்பட்டுக் கடத்திச் செல்வதும் குறையும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் தமிழக அரசு இன்று உயர்நீதிமன்றத்துக்கு ஒரு இணைப்பு மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், “தற்போது மது விற்பனை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. வாடிக்கையாளர்கள் பலர் ஆதார இல்லாமல் வருகின்றனர். இதனால் கடைகளில் கூட்டம் அதிகம் கூடுகிறது. இதைத் தவிர்க்க ஆதார அவசியம் என்பதை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.\nஇந்த மனு மீதான விசாரணையைச் சென்னை உயர்நீதிமன்றம் வரும 14 ஆம் தேதி அன்று தள்ளி வைத்துள்ளது.\nபெட்டி பெட்டியாக டாஸ்மாக் மதுபானம் வாங்கிய குடிமகன்கள் கடனுக்குக் கையேந்தும் ’’டாஸ்மாக்’’.. குடிமகன்களுக்கு தமிழக அரசு அளித்துள்ள அதிர்ச்சி : விலை ஏற்றம்\nPrevious பற்றி எரியும் நெய்வேலி அனல்மின் நிலையம்… முழு வீடியோ..\nNext சென்னை திருவிக நகரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: அதிகாரிகள் கவலை\nதிமுக அமைப்பு செயலர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை\nபிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nடெல்லி: நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என…\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nடெல்லி: கொரோனா பாதிப்பால் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு “virafin” கொடுக்கலாம், இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறையும் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான டிசிஜிஐ,…\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nசென்னை: கல்வி நிலையங்கள் மூடப்பபட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்…\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nசென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி,…\nகொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின்…\nதமிழகத்திற்கு 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை…\nகர்நாடகாவில் மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து: பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு\nகொரோனா அதிகரிப்பு: அமர்நாத் கோவில் யாத்திரை தற்காலிகமாக ரத்து\nதிமுக அமைப்பு செயலர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை\nபிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/04/vj_8.html", "date_download": "2021-04-23T12:07:22Z", "digest": "sha1:6SMMQAUINO44BKP2C6HHJXAX6JOY4PRV", "length": 9598, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "வெறும் ப்ரா - ட்ரையல் ரூமில் எல்லாமே தெரிய VJ பாவனா செல்ஃபி - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome VJ Bhavna Balakrishnan வெறும் ப்ரா - ட்ரையல் ரூமில் எல்லாமே தெரிய VJ பாவனா செல்ஃபி - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nவெறும் ப்ரா - ட்ரையல் ரூமில் எல்லாமே தெரிய VJ பாவனா செல்ஃபி - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nவிஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கியுள்ளார்.\nஅடிப்படையில் பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.\nமேலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில முக்கியமான நிகழ்ச்சிகளையும் இவரே முன் நின்று தொகுத்து வழங்கியுள்ளார். இதன்பின், சில மாதங்களாக இவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பார்க்க முடியவில்ல��.\nஏனென்றால் இவர் பிரபல விளையாட்டு தொலைக்காட்சி சென்றது தான் காரணம். மேலும், அதில் ஒளிபரப்பான ஐ.பி.எல், கிரிக்கெட் உலக கோப்பை 2019 போன்ற பிரமான்டமான கிரிக்கெட் நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுப்பாளினியாக தொகுத்து வாழங்கி வந்தார்.\nஇதன்பின், இவரின் சமூக வலைத்தள பக்கத்தில் கிரிக்கெட் பிரபலங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அவ்வப்போது வெளியிடுவார். மேலும், கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கவர்ச்சியான மற்றும் இறுக்கமான உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தினமும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வகையில், தற்போது வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு ட்ரையல் ரூமில் செல்ஃபி எடுத்து அதனை வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர் என்று வர்ணித்து வருகின்றனர்.\nவெறும் ப்ரா - ட்ரையல் ரூமில் எல்லாமே தெரிய VJ பாவனா செல்ஃபி - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/13012/", "date_download": "2021-04-23T11:40:00Z", "digest": "sha1:HLS62AA6DWBJZRUNFVEYI5N3HUJDVWJF", "length": 9342, "nlines": 109, "source_domain": "adiraixpress.com", "title": "‘மிரட்டினால் பின்வாங்குவேனா? பயமின்றி போராடுவேன்’ - ஆசிஃபா வழக்கறிஞர்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n பயமின்றி போராடுவேன்’ – ஆசிஃபா வழக்கறிஞர்\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- ஆசிஃபா வழக்கில் இருந்து விலக வேண்டும் என பார் கவுன்சில் தலைவர் மிரட்டுவதாக வழக்கறிஞர் தீபிகா ராஜவத் குற்றம்சாட்டியுள்ளார்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா என்ற 8 ‌வயது சிறுமி கடந்த ஜனவரி 10ஆம் தேதி காணாமல் போனாள். ஒரு வாரத்திற்குப்பிறகு ராஸன்னா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிறுமியை ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து வழிபாட்டுத்தலம் ஒன்றில், மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக டெல்லி தடயவியல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், 18 வயது நிரம்பாத அந்த சிறுவன், சிறுமியை அடித்துக்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு இந்திய அளவில் கண்டனக் குரல் கள் எழுந்து வருகின்றன. பலரும் சமூக வலைத்தளங்களில் ஆசிஃபாக்கு நீதி வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்த வழக்கில் அரசு மனித உரிமை அமைப்பின் தலைவரும், வழக்றிஞருமான தீபிகா ராஜவத் (38) ஆஜராகி வாதாடுகிறார். இவர் ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தீபிகா, “வழக்கு விசாரணை அன்று நீதிமன்றத்திற்கு சென்ற என்னை, ஜம்மு பார் கவுன்சில் தலை���ர் பி.எஸ். ஸ்லதியா மிரட்டினார். நான் நீதிமன்றத்திற்கு வாதாடச் சென்ற போது இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. நான் பார் கவுன்சில் உறுப்பினராக இல்லை. இருப்பினும் எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. நான் அவருக்கு பதில் அளிக்கவில்லை. நான் பதிலளிக்க வேண்டியது ஆசிஃபாவின் தந்தைக்கு தான்” என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், “மிரட்டலுக்கு நான் பயப்படவில்லை. இருப்பினும் பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறேன். போலீஸாரின் விசாரணையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஜம்மு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மிரட்டலுக்கு பயப்படமால் தொடர்ந்து ஆசிஃபாவின் நீதிக்காக போராடுவேன்” என்று கூறினார்.\nஇதுதொடர்பாக விளக்கமளித்து பார் கவுன்சில் தலைவர் ஸ்லதியா, “நான் எனது சக பணியாளர்களுக்காக பொறுப்பேற்கிறேன். இதுதொடர்பாக நான் பேச விரும்பவில்லை. வழக்கின் போக்கு மாறக்கூடும் என்பதால் கருத்துக்கூற மறுக்கிறேன். என்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை” என்று கூறியுள்ளார்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/tamilnadu_info/tamilar_living_countries/south_africa3.html", "date_download": "2021-04-23T12:17:09Z", "digest": "sha1:4MIHYDQCUMTMZ737QM7WWRTONNU3XDIO", "length": 16537, "nlines": 93, "source_domain": "www.diamondtamil.com", "title": "தென் ஆப்ரிக்காவில் தமிழர் - Tamils in South Africa - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழ், கழகம், தமிழர், tamil, தென், society, சங்கம், vedic, மொழி, வேண்டும், ஆப்ரிக்காவில், நாடுகள், வாழும், பெற்றுவிட, திறனைப், தமிழ்க், அருட்பா, தமிழ்நாட்டுத், நேட்டால், தகவல்கள், தமிழ்ப், natal, லிருந்து, இக்கழகம், தமிழ்ப்பாட, | , பள்ளிகளுக்கும், ஆண்டு, தொழில், மாதர், கூட்டிணைக், பண்பாடு, மியர், நூல்கள், உள்ள, தென்னாப்பிரிக்கத், விழுக்காட்டினர், படித்து, countries, tamilnadu, information, கல்வி, living, persons, tamils, south, africa, டர்பனில், மாணவர்கள், எளிமையான, புரிந்து, கொள்ளும், வெளியிட்டது, தேவையான, ஐந்தாம், கற்றுத், தரப்படுகிறது, வேதக்", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 23, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதென் ஆப்ரிக்காவில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்\n1984-ஆம் ஆண்டைத் தமிழ்க் கல்வி வளர்ச்சியின் முக்கிய ஆண்டாகக் கருதலாம். எல்லாப்பள்ளிக் கூடங்களிலும் தமிழும், மேலும் நான்கு இந்திய மொழிகளும் கற்றுத்தரப்பட வேண்டும் என அரசு அறிவித்தது. டர்பனில் இதன் பயனாக 4,300 மாணவர்கள் தமிழ் படிக்க முன் வந்தனர். தொடக்க நிலையானதால் தற்போது இரண்டாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை தமிழ்க் கற்றுத் தரப்படுகிறது. தேவையான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. 90 முதல் நிலைப்பள்ளிகளிலும் 4 உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் 1984 ஆம் ஆண்டிலிருந்து கற்றுத் தரப்படுகிறது.\nதென்னாப்பிரிக்கக் கல்வி அமைச்சு தமிழ் மொழி பாடத்திட்டத்தை வெளியிட்டது. அதன் குறிக்கோள்கள் ஐந்தாம் வகுப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் எளிதாக தமிழ் மொழி படிக்கும் திறனைப் பெற்றுவிட வேண்டும். எளிமையான செய்யுள் பிற பாடல்களை எளிமையான உரைநடை முதலியவற்றைப் புரிந்து கொள்ளும் திறனைப் பெற்றுவிட வேண்டும். தவறில்லாமல் எழுதுதல், பேசுதல் போன்ற திறன்களைப் பெற்றுவிட வேண்டும். தமிழ் இலக்கியம், வரலாறு முதலியவைகளைப் படித்து தமிழ்ப் பண்பாட்டை புரிந்து கொள்ளும் திறனைப் பெற்றுவிட வேண்டும் என்கிறது.\nஅ) நேட்டால் தமிழ் வேதக் கழகம் (Natal Tamil Vedic Society) :\nஇது தொடங்கப்பட்டு 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. தமிழ் பண்பாட்டின் பாதுகாவலனாக இக்கழகம் பணியாற்றி வருகிறது. தமிழ்ப்பாட நூல்கள், தமிழ் மொழி எழுத்துத் தொகுதிகள் நிறைந்துள்ள அட்டைகள், மாணவர் பெயர் பதிவேடுகள், சாக்பீஸ் போன்ற பல்வேறு பொருள்களை டர்பன் நகரில் உள்ள பள்ளிகளுக்கும் கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகளுக்கும் நேட்டால் தமிழ் வேதக் கழகம் இலவசமாக அளிக்கிறது. இக்கழகம் வெளியிட்டுள்ளவை :\nஆ) மியர் பாங்குத் தமிழ்ப் பாடசாலை சபை :\n1936-இல் தோற்றுவிக்கப்பட்ட மியர் பாங்க் தமிழ்ப்பாட சாலை சபை (Merebank Tamil Society) தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு வளர்ச்சிக்காக சிறப்பாக பாடுபடுகிறது. தேவையான நிதி திரட்டுவதில் கடந்த பத்து ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கிறது. 1988 ஆம் ஆண்டு இறுதியில் 5 தமிழ் மாணவர்களுக்கு உதவித் தொகை அளித்து தமிழ் நாட்டிற்கு அனுப்பி தமிழ் மொழி, தமிழ் பண்பாடு கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்வதாக அறிக்கை வெளியிட்டது.\n1. தென் ஆப்பிரிக்கா அருட்பா கழகம்\n2. தமிழ் இசைக் கழகம்\n3. வைதீக சைவக் கழகம்\n4. தமிழ் மன்றக் கழகம்\n5. சைவ சித்தாந்தக் கழகம்\n7. பிரிட்டோரியாத் தமிழர் கழகம்\n8. தெய்வ நெறிக் கழகம்\n10. இராம கிருஷ்ணா சங்கம்\n11. தென்னாப்பிரிக்க தமிழர் கூட்டமைப்பு கழகம்\n12. அருட்பா மாதர் கழகம்-பே வியூ\n14. கிளேர் எஸ்டேட் மாதர் சங்கம்\n15. தென் ஆப்பிரிக்கத் திராவிட சங்கம்\n17. இசிபிங்கோ பீச் அருட்பா கழகம்\n18. நார்த்டேல் சிவ ஞான சபா.\n19. லெனாசியா தமிழ்க் கூட்டிணைக் கழகம்\n20. ஓம் சாந்தி பண்பாட்டு நிலையம்\n21. இராமலிங்க அடிகள் மாதம் சங்கம்\n23. சாதி சன்மார்க்க சங்கம்\n24. சல்கிராஸ் தமிழ் சமுதாயம்\n25. தென் ஆப்பிரிக்க சிவஞானசபை\n26. திரன்சுவேல் தமிழ் கூட்டிணைக் கழகம்\n27. வெய்பாய் தமிழ்ச் சங்கம்\n28. ஸ்டாங்கர் செந்தமிழ் நிறுவனம்\nடர்பனில் 1910-ஆம் ஆண்டு சைவசித்தாந்த சங்கத்தை அமைத்தவர் சிவ சுப்பிரமணி சுவாமிகள். இச்சங்கத்திற்கு 100 கிளைகள் உண்டு. தமிழ் பேசும் தமிழர்களால் அமைக்கப்பட்ட பெரிய அமைப்பு: 'தென்னாப்பிரிக்கத் தமிழர் கூட்டிணைப்புக் கழகம்' என்பது தான். இப்போது எல்லா சங்கங்களையும் இணைத்து 'தேசிய தென்னாப்பிரிக்கத் தமிழர் பேரவை' உருவாக இருக்கிறது.\n1970 ஆம் ஆண்டுப் புள்ளி விபரப்படி 35.3 விழுக்காடு இந்தியத் தொழிலாளர்கள் ஆக்கத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். 28.4 விழுக்காட்டினர் வாணிபத்திலும்; 12.9 விழுக்காட்டினர் அரசுப் பணித்துறையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். வாணிபப் பொறுப்பேற்புப் பணியில் இந்தியர்கள் சொந்தமாக வைத்துக் கொண்டிருப்பது 1961-இல் 187 லிருந்து 1970-768 ஆக அதிகரித்துள்ளது. தொழில் துறையில் நேட்டால் மாநிலத்தில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை 1961-இல் 32,000 லிருந்து 1970 -இல் 67,000 ஆக அதிகரித்தது. இதுதவிர கடல், நில, வான் படைத்துறைகளிலும் காவல்துறைகளிலும், அஞ்சல் சார்ந்த துறைகளிலும் சட்டத்துறைகளிலும் தமிழர்கள் திறமையுடன் பணிபுரிகின்றனர்.\nதொகுப்பு : ப. திருநாவுக்கரவு\n1. அயல் நாடுகளில் தமிழர் - எஸ். நாகராஜன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதென் ஆப்ரிக்காவில் தமிழர் - Tamils in South Africa - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழ், கழகம், தமிழர், tamil, தென், society, சங்கம், vedic, மொழி, வேண்டும், ஆப்ரிக்காவில், நாடுகள், வாழும், பெற்றுவிட, திறனைப், தமிழ்க், அருட்பா, தமிழ்நாட்டுத், நேட்டால், தகவல்கள், தமிழ்ப், natal, லிருந்து, இக்கழகம், தமிழ்ப்பாட, | , பள்ளிகளுக்கும், ஆண்டு, தொழில், மாதர், கூட்டிணைக், பண்பாடு, மியர், நூல்கள், உள்ள, தென்னாப்பிரிக்கத், விழுக்காட்டினர், படித்து, countries, tamilnadu, information, கல்வி, living, persons, tamils, south, africa, டர்பனில், மாணவர்கள், எளிமையான, புரிந்து, கொள்ளும், வெளியிட்டது, தேவையான, ஐந்தாம், கற்றுத், தரப்படுகிறது, வேதக்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/issues/", "date_download": "2021-04-23T11:55:37Z", "digest": "sha1:3AOYQATGSTKGLXPOQO4LW4N4BIKE3JJV", "length": 24096, "nlines": 256, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Issues « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முய��்சிக்கவும்.\nநாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகளுள் ஒன்றுகூட, நம் நாடு தற்போது எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை களைக் குறித்துப் பேசவில்லை. முதல் பிரச்னை பொருளாதார வளர்ச்சியில் அபாயகரமான பின்னடைவு. இரண்டாவது பிரச்னை, அண்டை நாடான பாகிஸ்தானில் வளர்ந்து வரும் தலிபான் ஆதிக்கம்.\nஉலகம் முழுவதுமே பொருளாதார நலிவைச் சந்தித்து வருவதால் அது குறித்துப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என நம் அரசியல் கட்சிகள் முடிவு செய்துவிட்டன போலும் அதனால்தான் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பற்றியோ வேலை வாய்ப்பு பெருக்கத்துக்கான திட்டங்கள் குறித்தோ பேசுவதற்குப் பதிலாக, மேலும் பல இலவசங்கள், மானியங்கள், சலுகைகள் பற்றி அறிக்கைகள் வருகின்றன.\nகடந்த பிப்ரவாி மாதத்தில் மட்டுமே ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 22 சதவிகிதம் குறைந்துள்ளன. ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் அடைந்து வரும் நஷ்டத்தால் இதுவரை பத்து மில்லியன் நபர்கள் வேலை இழந்துள்ளனர். இவ்வெண்ணிக்கை மேலும் துாிதமாக அதிகாிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் ஐந்து சதவிகிதமாகக் குறையும் என்றும், அன்னியச் செலாவணி கையிருப்பு அதல பாதாளத்துக்குச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.\nஇவை யாவுமே, சராசாி இந்தியனின் வாழ்க்கை, சொல்ல முடியாத அளவுக்குக் கடினமாகப் போகிறது என்பதற்கான அறிகுறிகள். ஆனால் இவை பற்றியெல்லாம் ஆலோசிக்க நமது அரசியல்வாதிகளுக்கு ஏது நேரம் அவர்கள் தங்களுடைய சகிப்புத்தன்மையற்ற பேச்சிலும் நடத்தையிலும் தலிபானுடன் போட்டி போடத் தயாராகிவிட்டார்கள்\nதலிபான், பாகிஸ்தானில் காலூன்றியிருப்பதால் நாம் எதிர்கொள்ளப் போகும் அபாயம் என்னவென்று நம் அரசியல்வாதிகள் சிந்திக்காவிட்டாலும் நாம் விழிப்புற்று எச்சாிக்கை கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் தலிபான் கை ஓங்கினாலும் இந்தியாவுக்கு ஆபத்து (ஏற்கெனவே பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்ப் பகுதியில் அவர்கள் ஊடுருவி விட்டார்கள்); அந்நாட்டில் தலிபான் ஒடுக்கப்பட்டாலும் நமக்கு ஆபத்து – அங்கிருந்து விரட்டப்படுவோர் அண்டை நாடான இந்தியாவுக்குத்தான் வேகமாக வந்து சேர்வர்.\nசகிப்புத்தன்மைக்கே இடங்கொடாத, அடிப்படைவாதமும் பிற்போக்குச் சிந்தனையும��� வன்முறையும் காட்டுமிராண்டிச் சட்டங்களும் கொண்ட தலிபான், இந்த நாட்டின் அழகான மதச்சார்பின்மை கவசத்தை நொடியில் தகர்த்துவிடும். இங்கு தழைக்கும் பலமத கலாசாரத்தை நாசமாக்கிவிடும்.\nஒரு பக்கம் பொருளாதாரச் சீர்குலைவு அச்சுறுத்தல்; இன்னொரு பக்கம் இந்தத் தலிபான் அபாயம். இதை உணர்வதற்கு, பாிெய தீர்கதாிசனமெல்லாம் தேவையில்லை; சராசாி கவனமும் எச்சாிக்கை உணர்வும் போதும். ஆனால், நம் அரசியல்வாதிகளிடம் அதைக்கூட இனி எதிர்பார்க்க முடியாது போலிருக்கிறது.\nஒரே தீர்வுதான் உள்ளது: இந்தியாவெங்கிலும் உள்ள மூத்த சான்றோர்கள் ஒன்றுகூடி, நாட்டு நலனில் அக்கறை உள்ள ஐம்பது தனி நபர்களை, அரசியல் ஆதாய நோக்கு இன்றி தேர்தலில் நிறுத்தி, அவர்கள் மூலம் நாட்டுக்கான நல்ல திட்டங்களை எடுத்துரைக்கலாம். அந்த நேர்மையாளர் களுள் 25 பேர் வென்றால்கூட அது இந்திய அரசியலில் திருப்புமுனையாக அமையும். ஊழலில் ஊறிப்போன சுயநல அரசியல்வாதிகளுக்கு ஓர் எச்சாிக்கையாகவும் விளங்கும்.\nTaken from: சினிமா நிருபர்\nசினுக்கு ஆப்பு வைக்கும் தமிழ்சினிமா\nஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்ததும், கர்நாடகாவில் தமிழ் சினிமாக்கள் ஓடிய தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனை கண்டித்து சென்னையில் தமிழ் திரையுலகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கர்நாடகாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பிறப்பால் கன்னடர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆக்ஷன் கிங் அர்ஜூன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்பார்களத, மாட்டார்களா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.\n விஷயத்துக்கு வருவோம். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஒரு சில நடிகர்களும், பல நடிகைகளும் பங்கேற்கவில்லை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அசினும் வரவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் நடந்த தசாவதாரம் விழாவுக்கு வந்த நடிகை அசின், அப்படியே நடிகர் சங்கத்திடம் ஒரு விளக்கக் கடிதத்தையும் கொடுத்து விட்டு சென்றார். உண்ணாவிரத போராட்டத்துக்கு வராதது ஏன் என்பதற்கு விளக்கம்தான் அந்த கடிதத்தில் இருந்தது.\nஉண்ணாவிரதம் நடந்த நாளில் தான் இந்தி கஜினி படத்தின் சூட்டிங்கில் இருந்ததாகவும், சூட்டிங்கை திடீரென ரத்து செய்ய முடியவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாம். ஆனால் சம்பவத்தன்று கஜினி சூட்டிங் நடைபெறவில்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.\nநடிகை அசின் உண்ணாவிரதம் பற்றி தெரிந்து கொண்டே வராமல் இருந்து விட்டார். அவரது விளக்க கடிதத்தையெல்லாம் ஏற்கக் கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் அசின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலையில் நடிகர் சங்கம் இருக்கிறது. இதற்கு காரணம் கமல்ஹாசன்தானாம்.\nகமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து அசின் நடித்துள்ள தசாவதாரம் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அசின் மீது நடவடிக்கை எடுத்தால் தசாவதாரம் ரீலிசிலும் சிக்கல் ஏற்படும் என்பதால் இவ்விவகாரத்தில் முடிவு எடுக்க யோசித்து வருகிறார்கள் சங்க நிர்வாகிகள். அதே நேரத்தில் அசினுக்கு இந்தியில் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழ் திரையுலகம் தன் மீது நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை என்றே அசின் கூறி வருகிறாராம்.\nகொசுறு தகவல் : சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்காத நடிகை திவ்யா (குத்து ரம்யா), பெங்களூருவில் கன்னட திரையுலகம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு தமிழ்நடிகர்கள் சங்கத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து திவ்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் சென்னையில் வந்து உண்ணாவிரதம் இருந்திருந்தால் மட்டும் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்குமா என்று பதில் கேள்வி கேட்டு கோபப்படுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/mallika-sherawat-latest-pic-viral/cid2588818.htm", "date_download": "2021-04-23T12:08:50Z", "digest": "sha1:NRBSWQMOFVFMYFRNUNDRCRWL77ABZNDL", "length": 3817, "nlines": 64, "source_domain": "cinereporters.com", "title": "அடங்கப்பா கண்ணு கூசுதே!.. கட்டழகை கண்டபடி காட்டிய நடிகை....", "raw_content": "\n.. கட்டழகை கண்டபடி காட்டிய நடிகை....\nபாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் மல்லிகா ஷெராவத். அதிலும் அவர் நடித்த மர்டர் திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் அசத்தியிருந்தார். அதன் மூலமாகவே அவருக்கு ரசிகர்கள் உருவாகினர். அதன்பின்னரும் கவர்ச்சி கன்னியாகவே திரைப்படங்களில் வலம் வந்��ார். தமிழில் தசாவதாரம் படத்தில் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் ஜாக்கிசானோடு இணைந்து ஒரு படத்தில் நடித்தார்.\nஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அதிலும் பிகினி உடையில் அதிக புகைப்படங்களை பகிர்ந்து கிறங்கடித்து வருகிறார்.\nஇந்நிலையில், டூ பீஸ் உடையில் படுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-23T11:24:30Z", "digest": "sha1:5DMNYVOPZZ7OOFCXPGCBP2NZGE7AXIEZ", "length": 4334, "nlines": 108, "source_domain": "inidhu.com", "title": "இந்திய பிரதமரின் கத்தார் பயணம் - இனிது", "raw_content": "\nஇந்திய பிரதமரின் கத்தார் பயணம்\nஇந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் 04‍-ஜூன்-2016 அன்று மேற்கொண்ட‌ கத்தார் பயணம் தொடர்பான புகைப்படங்கள்.\nNext PostNext சேப்பங்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-04-23T11:23:44Z", "digest": "sha1:Q64DYXMS3MPZEK23LDHFXED42ZCUUFOV", "length": 12110, "nlines": 216, "source_domain": "kalaipoonga.net", "title": "ப்ளூ சட்டை மாறனின் 'ஆன்டி இண்டியன்' படத்திற்கு தடை - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை\nப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை\nப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை\nபிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் ‘தமிழ் டாக்கீஸ்’ ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன்.\n‘பல படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே தில் இருந்தால் நீ ஒர��� படம் எடுத்துக்காட்டு. நாங்கள் அதை விமர்சிக்கிறோம்’ என்று திரைத்துறை பிரபலங்களும், முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்போது சவால் விட்டு வருகின்றனர்.\nஅவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ‘ஆன்டி இண்டியன்’ எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார்.\nஇத்திரைப்படத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி, 2021 அன்று சென்சார் குழுவினர் பார்த்தனர்.\nஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்துள்ளனர்.\nஅடிப்படையிலேயே சர்ச்சையான கதைக்களம் கொண்ட படங்களுக்கு இப்படி நிகழ்வது வழக்கம்.\nசமீபத்தில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய அனுராக் கஷ்யப்பின் உட்தா பஞ்சாப், தீபிகா படுகோனின் பத்மாவதி போன்ற படங்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும் மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும் எடுக்கப்பட்ட இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் வேளையில், சென்சார் குழுவினர் இதற்குத்தடை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇத்தடை குறித்து தயாரிப்பாளர் ‘மூன் பிக்சர்ஸ்’ ஆதம் பாவா கூறுகையில் ‘சென்சார் குழுவினர் அவர்களின் முடிவை சொல்லியுள்ளனர். நாங்கள் மறுதணிக்கைக்கு மேல்முறையீடு செய்யவுள்ளோம். விரைவில் இத்தடை நீங்கி ‘ஆன்டி இண்டியன்’ படம் திரைக்கு வரும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதமிழ் திரைப்பட வர்த்தக சபை\nதமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்\nப்ளூ சட்டை மாறனின் 'ஆன்டி இண்டியன்' படத்திற்கு தடை\n போஸ்டல் ஓட்டா, நான் விண்ணப்பிக்கவேயில்லையே” வாக்குச் சாவடியில் ஸ்ரீமனுக்கு அதிர்ச்சி\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்”\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/11/20/periyava-golden-quotes-405/", "date_download": "2021-04-23T10:49:46Z", "digest": "sha1:OLDIA72XZHME5UGHKBXXLSOE3GWHPI7T", "length": 8990, "nlines": 65, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-405 – Sage of Kanchi", "raw_content": "\nசர்ச்சில், மசூதியில் புத்தவிஹாரத்தில் silent prayer செய்கிறதுபோலக் கோயிலில் செய்யணும் என்பது முக்ய உத்தேசமில்லை; ஏகாந்தத்தில் த்யானம்தான் முக்யம். த்யானம், congregational worship [கூடிப் பிரார்த்தனை சொல்லி வழிபடுவது] ஆகியவற்றிற்காகக் கோயில் இல்லை. ராஜா நம்மை ரக்ஷிக்கிறான் என்பதற்காக அவனுக்கு அரண்மனை, அலங்காரம், பரிவாரம், படாடோபம் எல்லாம் கொடுக்கிறோம்; வரியும் கொடுக்கிறோம் அல்லவா அதே மாதிரி ஸர்வலோக ராஜாவாக, ஸர்வ கால ரக்ஷகனாக இருக்கப்பட்ட பகவானுக்குப் பொன்னையும் பூஷணத்தையும் கொடுத்து பெரிசாகக் கோயில் கட்டி வைத்து, மேளதாள விமரிசைகளோடு உத்ஸவம் செய்யவே, community thanks- giving -ஆக (ஸமூஹ நனறியறிவிப்பாக) collective offering -ஆக [கூடிக் காணிக்கை செலுத்துவதாக] ஆலய வழிபாட்டு முறை அமைந்திருக்கிறது. இங்கே அமைதியை எதிர்பார்க்க முடியாது. அமர்க்களம், ஆரவாரம், மேளதாளம், கண்டாமணி அதிர்வேட்டு இருக்கத்தானிருக்கும். அமைதியாக த்யானம் பண்ண அவரவர் வீட்டிலும் பூஜாக்ருஹமுண்டு. ஆற்றங்கரை, குளத்தங்கரை உண்டு.\nஇப்படிச் சொன்னதால் கோயிலில் அவரவர்களும் இரைச்சல் போட்டுக்கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டிருப்பதற்கு லைஸென்ஸ் தந்ததாக அர்த்தமில்லை. சாஸ்த்ரோக்தாக அநுமதிக்கப்பட்டிருக்கும் ஓசைகளை – மணி அடிப்பது, வேத கோஷம், தேவாரம், பஜனை, மேளம், புறப்பாட்டில் வெடி இவற்றைத்தான் – நான் சொன்னது.\nஇந்த மாதிரி சாஸ்த்ரோக்தமான சப்தங்களுக்கே மௌன த்யானத்தில் ஒருத்தனை ஈடுபடுத்துகிற அபூர்வமான சக்தி உண்டு. இம்மாதிரி சப்தங்களுக்கு நடுவிலேயே ஸந்நிதானத்தில் சிறிது கண்ணை மூடிக்கொண்டால், அல்லது தக்ஷிணாமூர்த்திக்கு எதிரே ஐபம் பண்ண உட்கார்ந்துவிட்டால், சட்டென்று ஒரு லயிப்பு உண்டாகிவிடும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nஇன்று #விழுப்புரம் சங்கரமடத்தில் #ஸ்ரீராமநவமி ராமநாம ஜபம் நடைபெற்றது தொடர்ந்து ராமகிருஷ்ணா மிஷன் மஹராஜ் பரம சுகானந்… twitter.com/i/web/status/1… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:39:55Z", "digest": "sha1:DWFKWCPEFWVC7CJKTQQ5GCEEXVDWAUEX", "length": 21415, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடலூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 19.93 சதுர கிலோமீட்டர்கள் (7.70 sq mi)\nவடலூர் (ஆங்கிலம்:Vadalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தின் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் பார்வதிபுரம், சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம் என மூன்று வருவாய் கிராமங்கள் உள்ளது.\n2 மக்கள் தொகை பரம்பல்\n3 வடலூர் பேரூராட்சியின் பகுதிகள்\n19.93 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 136 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் ��ொகுதி)க்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 9,736 வீடுகளும், 39,514 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 83.6% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 978 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 893 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,652 மற்றும் 590 ஆகவுள்ளனர். [5]\nவடலூர் பேரூராட்சியின் கீழ் பார்வதிபுரம், கோட்டைகரை, காட்டுகொல்லை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பூசாலிகுப்பம், வெங்கட்டங்குப்பம், நெத்தனாங்குப்பம், ஆர். சி. காலனி, சின்ன காலனி போன்ற பகுதிகள் வருகின்றன. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், இங்கு வந்து அதிக அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன. அவை ஆர். கே. மூர்த்தி நகர், என். எல். சி ஆபீசர் நகர், புது நகர், ஜெயப்பிரியா நகர், செல்லியம்மன் கோயில் நகர், ராகவேந்திரா நகர் போன்றவையாகும். இப்பேரூராட்சி 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.\nபேரூராட்சியில் அடங்கியுள்ள சேராக்குப்பம் பகுதியில் அய்யனேரி என்ற ஏரி உள்ளது. மழைக்காலத்தில் வரும் நீரைத் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது. இவ்வேரி சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரைக்கொண்டு நெல் பயிரிடப்படுகிறது. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.\nசென்னை - கும்பகோணம் நெடுன்சாலையும், கடலூர்-சேலம் நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் வடலூர் அமைந்துள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக தஞ்சை, கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை, காட்டுமன்னார்கோயில் ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. அதே போல் கடலூரிலிருந்து திருச்சி, சேலம், மேட்டூர் ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு. வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது. கடலூர்-சேலம், கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.\nவள்ளலார் இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்ட, சத்ய ஞான தர்மசபையின் முக்கிய வாயில்\nசத்திய ஞான சபைக் கோயில்\nஇராமலிங்க அடிகளால் வடலூரில் 1872 சனவரி 25 இல் சத்தியஞான சபை அமைக்கப்பட்டது. இறைவன் ஜோதி வடிவானவன் என்ற கொள்கையுடைய வள்ளலார் தை மாத பூச நட்சத்திரத்தில் விழா எடுத்து மக்களுக்கு ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். மற்ற ஒவ்வொரு மாத பூச நட்சத்திரத்திலும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அன்று ஏராளமான மக்கள் அன்னதானம் செய்வார்கள்.\nவடலூர் பேரூராட்சிக்குட்பட்ட சேராக்குப்பம் மக்கள் அய்யனேரி கரையில் பிடாரி அம்மனுக்கு கோயில் கட்டியுள்ளனர். பிடாரி அம்மனை செல்லியம்மன் எனவும் அழைக்கின்றனர். பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் ஐயனார் கோயிலும் உள்ளது.\nஆபத்தாரணபுரம் கிராமத்திற்கு வடகிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் பச்சை வாழியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் கிராம மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் கருதப்படுகிறாள்.\nஅரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர்.\nஅரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நெய்வேலி சாலை, வடலூர்.\nஎஸ்.டி.ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் சாலை, வடலூர்.\nஎஸ்.டி.சியான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் சாலை, வடலூர்.\nதம்புசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஆபத்தாராண புரம்.\nவள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர்.\nபிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ வடலூர் பேரூராட்சியின் இணையதளம்\nசிதம்பரம் வட்டம் · கடலூர் வட்டம் · காட்டுமன்னார்கோயில் வட்டம் · குறிஞ்சிப்பாடி வட்டம் · பண்ருட்டி வட்டம் · திட்டக்குடி வட்டம் · விருத்தாச்சலம் வட்டம் · வேப்பூர் வட்டம் · புவனகிரி வட்டம் · ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ·\nகடலூர் · சிதம்பரம் · விருத்தாச்சலம் · பண்ருட்டி · நெய்வேலி · நெல்லிக்குப்பம்\nகடலூர் · அண்ணாகிராமம் · பண்ருட்டி · குறிஞ்சிப்பாடி · கம்மாபுரம் · விருத்தாச்சலம் · நல்லூர் · மங்கலூர் · மேல்புவனகிரி · பரங்கிப் பேட்டை · கீரப்பாளையம் · குமராட்சி · காட்டுமன்னார்கோயில்\nஅண்ணாமலை நகர் · புவனகிரி · கங்கைகொண்டான் · கிள்ளை · குறிஞ்சிப்பாடி · லால்பேட்டை · காட்டுமன்னார்கோயில் · மங்களம்பேட்டை · மேல்பட்டாம்பாக்கம் · பரங்கிப்பேட்டை · பெண்ணாடம் · சேத்தியாத்தோப்பு · ஸ்ரீமுஷ்ணம் · தொரப்பாடி · திட்டக்குடி · வடலூர்\nகொள்ளிடம் ஆறு · தென்பெண்ணை ஆறு · வெள்ளாறு · மணிமுக்தா ஆறு · கெடிலம் ஆறு · மலட்டாறு\nபெருமாள் ஏரி · வாலாஜா ஏரி · வீராணம் ஏரி · வெலிங்டன் ஏரி\nசங்க காலம் · சோழர் · களப்பிரர் · பல்லவர் · சாளுக்கிய சோழர்கள் · பாண்டியர் · தில்லி சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · செஞ்சி நாயக்கர்கள் · ஆற்காடு நவாப் · தென் ஆற்காடு மாவட்டம் · கடலூர் முற்றுகை\nசிதம்பரம் நடராசர் கோயில் · வெள்ளி கடற்கரை · புனித டேவிட் கோட்டை · நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் · பாடலீஸ்வரர் கோயில் · பிச்சாவரம் · சத்ய ஞான சபை · தில்லையம்மன் கோயில் · திருவதிகை-விராட்டேஸ்வரர் கோயில் · திருவந்திபுரம் · விருத்தகிரிசுவரர் கோயில்\n= கடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ·\nகடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2020, 14:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.1330thirukkural.com/category/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-23T11:01:28Z", "digest": "sha1:H6YTZWYL7A7LB6K6U4UNMUQGQAKU7WSL", "length": 15080, "nlines": 209, "source_domain": "www.1330thirukkural.com", "title": "தகை அணங்குறுத்தல் – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nகுறள் 1090: உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று மு.வ உரை: கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே. சாலமன் பாப்பையா உரை: காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை. கலைஞர் உரை: மதுவை உண்டால்தான்…\nகுறள் 1089: பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட் கணியெவனோ ஏதில தந்து மு.வ உரை: பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ. சாலமன் பாப்பையா உரை: பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட…\nகுறள் 1088: ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு மு.வ உரை: போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே. சாலமன் பாப்பையா உரை: களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக்…\nகுறள் 1087: கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில் மு.வ உரை: மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது. சாலமன் பாப்பையா உரை: அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று…\nகுறள் 1086: கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்னிவள் கண் மு.வ உரை: வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா. சாலமன் பாப்பையா உரை: அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும்…\nகுறள் 1085: கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து மு.வ உரை: எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது. சாலமன் பாப்பையா உரை: என்னை துன்புறுத்துவது எமனா என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா\nகுறள் 1084: கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக் கமர்த்தன கண் மு.வ உரை: பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன. சாலமன் பாப்பையா உரை: பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும்…\nகுறள் 1083: பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு மு.வ உரை: எமன் எ��்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது. சாலமன் பாப்பையா உரை: எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன்….\nகுறள் 1082: நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து மு.வ உரை: நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை: என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு…\nகுறள் 1081: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு மு.வ உரை: தெய்வப் பெண்ணோ மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே. சாலமன் பாப்பையா உரை: அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே. சாலமன் பாப்பையா உரை: அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா நல்லமயிலா யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது. கலைஞர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12-2021-12th-standard-tamil-medium-computer-technology-reduced-syllabus-annual-exam-model-question-paper-2021-4639.html", "date_download": "2021-04-23T11:05:37Z", "digest": "sha1:MRT2Z3I7KWK4RW35VFQMBVJNUJA4HCXV", "length": 32222, "nlines": 543, "source_domain": "www.qb365.in", "title": "12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021 | 12th Standard STATEBOARD", "raw_content": "12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer key - 2021\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key - 2021\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public E\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public E\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Five mark Important Questions - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Three mark Important Questions with Answer key - 2021(Public Exam\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Three mark Important Questions - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021\nகொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்\nPage Maker சன்னல் திரையில் கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி _________ என அழைக்கப்ப டும்.\nஉரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது\nIn Design -னுள்ள ஒவ்வொரு உரையின் துண்டுப் பகுதியும்\nஉரைச் சட்டம் (text frame)\n…………………என்பது Indesign னுள்ள அனைத்து கருவிகளையும் கொண்டுள்ள பெட்டியாகும்.\nவெக்டார் வரைகலையானது _________ கொண்டு உருவாக்கப்படுகின்றது\nசெந்தர கருவிப்பட்டைக்கு (Stadard toolbar) அடுத்திருப்பது _________.\nஎத்தனை வகை சுருள்கள் உள்ளன\n_________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.\n_________ என்பது அசையா நிழற்படங்களை தொடர்ச்சியான இயக்கமாக காட்சிப்படுத்தும் செயல்.\nஒரு புதிய Flash ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்\nFlashல் நீங்கள் உருவாக்கும் எந்த உள்ளடக்கமாயினும் அது ______ என்று அழைக்கப்படுகிறது.\nஎந்த கருவி ஒரு வரைபடத்தின் குறிப்பிட்ட பகுதியை பெரிதாக்கி காட்டும்.\nஆட்டோகேட் 2016ஐ உருவாக்கி விற்பனை செய்யும் நிறுவனம் _________\nசிவப்பு நிற “A” பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் பட்டி _________\nUCS என்பது எதன் குறுக்கம்\nஎவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.\nபேஜ்மேக்கர் மென்பொருளில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு திறக்கலாம்\nதொடர்புள்ள உரை என்றால் என்ன\nஎத்தனை வகையான கொடநிலை பக்க அமைவுகள் உள்ளன\nCorel Draw வில் பண்பு பட்டை (Property Bar) என்றால் என்ன\nவரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்.\nAdobe Professional Flash CS6ஐ தொடங்க தேவையான படிநிலைகளை எழுதுக.\nகாலக்கோட்டின் (Timeline) ன் தேவை என்ன\nலைன் (LINE) கட்டளையைப் பயன்படுத்தும் போது பல கோணத்தை முடிக்கப் பயன்படும் விரைவான வழிமுறையைக் கூறு.\nஆட்டோகேடில் ஒரு கட்டளை செயல்பாட்டில் இருக்கும் போது அதிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்\nஎவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.\nபிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு சேர்ப்பாய்\nIn Design -ல் உள்ள View கட்டளைகள் யாவை\nஒரு பொருளை எப்படி உருவாக்குவாய் என விரிவாக விவரி\nCorel Draw வில் ஒரு செவ்வகத்தை வரைவதற்கு படிநிலைகளை எழுதுக.\nFlyout னுடைய எந்த கருவியானது நட்சத்திர கருவியினை கொண்டிருக்கும்\nபல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி.\nபல்லூடகத்தில் உள்ள பல்வேறு கோப்பு வடிவங்கள் பற்றி விவரிக்கவும்.\nகீழ்கண்ட செயல்களை செய்ய உதவும் கருவிகளை கூறுக.\nஆ. தற்போக்கு உருவம் வரைதல்\nஇ. நீங்கள் வரைந்தவற்றை அழித்தல்\nபொருள்களை உருவாக்குவதற்கான ஏதேனும் மூன்று கட்டளைகளைக் கூறு.\nஉரைத்தொகுதியிலுள்ள உரையை சட்டத்திற்கு எவ்வாறு மாற்றுவாய்\nபாலிகான் டூலைப் பயன்படுத்தி ஒரு நட்சத்திரம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.\nபாதையில் ஒரு வகையினை உருவாக்க படிநிலைகளை எழுதுக\nவரைகலை சட்டத்தில் எவ்வாறு படத்தை சேர்ப்பாயி படிநிலைகளை எழுதுக.\nகட்டங்களை (Grid) வரைய படிநிலைகளை எழுதுக.\nபல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் விரிவாக எழுதவும்.\nFlash சன்னல் திரையில் பயன்படுத்தும் கூறுகளை விவரி.\nTools பலகத்தில் காணப்படும் கருவிகள் சிலவற்றை விவரி.\nஆட்டோகேட் இடைமுகத்தைப் பற்றி விவரி.\nரெக்டாங்கல் பொருளைப் பற்றி எழுதுக. ஆட்டோகேடில் செவ்வகம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.\nPrevious 12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாத\nNext 12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாத\n12th Standard கணினி தொழில்நுட்பம் Syllabus\nOther TN 12th Standard கணினி தொழில்நுட்பம்\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ��டைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/nesam-malarnthathu.htm", "date_download": "2021-04-23T11:51:28Z", "digest": "sha1:KDBE2RLDPILYBNMHMNCIPO3667XSJYVU", "length": 5358, "nlines": 187, "source_domain": "www.udumalai.com", "title": "நேசம் மலர்ந்தது - கலைவாணி சொக்கலிங்கம், Buy tamil book Nesam Malarnthathu online, கலைவாணி சொக்கலிங்கம் Books, குடும்ப நாவல்கள்", "raw_content": "\nநேசம் மலர்ந்தது - Product Reviews\nதீரா திமிரே தெவிட்டா காதலே (வான்மதி ஹரி)\nஉனது விழியில் எனது பார்வை\nஎன் சுவாசம் நீயே (பிரதியுக்‌ஷா பிரஜோத்)\nபூமிக்கு வந��த நிலவே (நீலா மணி)\nஉனக்குள் என் உயிரே (ரம்யா ராஜன் )\nஅகத்தியர் வகார சூத்திரம் - 200 சுருக்க சூத்திரம் - 100 பன்னிருகாண்ட வைத்தியம் - 200 வைத்திய பூரணம் - 205\nஆட்சித்தமிழ் ஓர் வரலாற்றுப் பார்வை\nசுவிசேஷங்களின் சுருக்கம் (லியோ டால்ஸ்டாய்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ta.yt-jietong.com/about-us/", "date_download": "2021-04-23T11:25:17Z", "digest": "sha1:CT2DEGWLPAUCMPIDQPCPS5BGQZBJ5QMC", "length": 13043, "nlines": 143, "source_domain": "ta.yt-jietong.com", "title": "எங்களைப் பற்றி - யந்தாய் ஜீடோங் நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.", "raw_content": "\n5-12% சோடியம் ஹைப்போகுளோரைட் ஜெனரேட்டர்\nஎம்ஜிபிஎஸ் கடல் நீர் மின்னாற்பகுப்பு ஆன்லைன் குளோரினேஷன் அமைப்பு\n6-8 கிராம் / எல் உப்பு மின்னாற்பகுப்பு ஆன்லைன் குளோரினேஷன் அமைப்பு\nஆர்ஓ கடல் நீர் உப்புநீக்கம் இயந்திரம்\nஉயர் தூய நீர் தயாரிக்கும் இயந்திரம் உப்பு நீர் சுத்திகரிப்பு வடிகட்டி\nயந்தாய் ஜீடோங் நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.தொழில்துறை நீர் சுத்திகரிப்பு, கடல் நீர் உப்புநீக்கம், மின்னாற்பகுப்பு குளோரின் அமைப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர், நீர் சுத்திகரிப்பு நிலைய ஆலோசனை, ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றிற்கான புதிய உயர் தொழில்நுட்ப நிறுவன நிபுணர் ஆவார். நாங்கள் 20 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் காப்புரிமைகளைப் பெற்றுள்ளோம், மேலும் தர மேலாண்மை அமைப்பு தரநிலை ISO9001-2015, சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு தரநிலை ISO14001-2015 மற்றும் தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு தரநிலை OHSAS18001-2007 ஆகியவற்றின் அங்கீகாரத்தை அடைந்துள்ளோம்.\n\"என்ற நோக்கத்தை நாங்கள் பின்பற்றுகிறோம்வழிகாட்டியாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உயிர்வாழ்வதற்கான தரம், மேம்பாட்டுக்கான கடன்\", பதினொரு தொடர் 90 வகையான நீர் சுத்திகரிப்பு தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது, அவற்றில் சில பெட்ரோசீனா, சினோபெக் மற்றும் சிஏஎம்சி ஆகியவற்றால் நியமிக்கப்பட்ட தயாரிப்புகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கியூபா மற்றும் ஓமானில் உள்ள மின் உற்பத்தி நிலையத்திற்கான கடல் நீர் அரிப்பைத் தடுப்பதற்கான பெரிய அளவிலான மின்னாற்பகுப்பு முறையை நாங்கள் வழங்கியுள்ளோம், ஓமான��க்கான கடல் நீரிலிருந்து உயர் தூய நீர் இயந்திரங்களை வழங்கியது, இது எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து போட்டி விலை மற்றும் தரத்துடன் அதிக மதிப்பீட்டைப் பெற்றது. எங்கள் நீர் சுத்திகரிப்பு திட்டங்கள் உலகம் முழுவதும் கொரியா, ஈராக், சவுதி அரேபியா, கஜகஸ்தான், நைஜீரியா, சாட், சுரினாம், உக்ரைன், இந்தியா, எரிட்ரியா மற்றும் பிற நாடுகள்.\nதொழில்நுட்ப துறை வடிவமைப்பு திறன்\n2011 முதல், நிறுவனம் ஸ்லியோட்வொர்க்ஸ் மென்பொருள் 3 டி டிஜிட்டல் வடிவமைப்பு தளத்தை முழுமையாக அறிமுகப்படுத்தியுள்ளது. SOLIDWORKS இன் உள்ளுணர்வு 3D வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுத் தீர்வுகள் புதுமையான யோசனைகளை கருத்தில் கொள்ளலாம், உருவாக்கலாம், சரிபார்க்கலாம், தொடர்பு கொள்ளலாம் மற்றும் நிர்வகிக்கலாம், மேலும் புதுமையான யோசனைகளை சிறந்த தயாரிப்பு வடிவமைப்புகளாக மாற்றலாம். தயாரிப்பு உற்பத்திக்கு முன், ஒரு மெய்நிகர் உலகில் தயாரிப்புகளைச் சோதிப்பதன் மூலம், பொறியாளர்கள் செயல்திறனை திறம்பட மதிப்பீடு செய்யலாம், தரத்தை மேம்படுத்தலாம் மற்றும் தயாரிப்பு கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்தலாம்.\n3 டி மாடலின் மூலம், தயாரிப்பின் வாடிக்கையாளர்களுடன் சிறப்பாக தொடர்புகொள்வது, வாடிக்கையாளர் தேவைகளுக்கு விரைவாக பதிலளிப்பது மற்றும் தயாரிப்பு யோசனைகள் மற்றும் வடிவமைப்புகளை வாடிக்கையாளருடன் பரிமாறிக்கொள்வது. யதார்த்தமான ரெண்டரிங் மற்றும் அதிவேக AR மற்றும் VR உள்ளடக்கத்தின் உதவியுடன் புதிய தயாரிப்புகளை விற்க 3D வடிவமைப்பு தரவைப் பயன்படுத்துங்கள், ஆய்வு ஆவணங்கள், உயர்தர பயனர் கையேடுகள் மற்றும் பட்டறை ஆவணங்களின் சரியான உற்பத்தியை உறுதிப்படுத்த 3D தயாரிப்பு தரவு வழங்கப்படுகிறது. ஒரு சிறந்த வடிவமைப்புக் குழு உலகளாவிய நீர் சுத்திகரிப்பு பயனர்களுக்கு ஒட்டுமொத்த தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.\nஎண் 10 ஹாங்கி மேற்கு சாலை, ஜிஃபு மாவட்டம், யந்தாய் நகரம், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம் - AMP மொபைல்\nரோ கிணறு நீர் சுத்திகரிப்பு வடிகட்டி, ரோ உப்புநீக்கம் செயல்முறை, ரோ வாட்டர் வடிகட்டி உதிரி பாகங்கள், தொழில்முறை நீர் வடிகட்டி அமைப்பு, குடிநீர் இயந்திரத்திற்கு கடல் நீர், சோடியம் ஹைபோகுளோரைட் கணினி வடிவமைப்பு,\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayeshafarook.blogspot.com/", "date_download": "2021-04-23T11:21:59Z", "digest": "sha1:VVAQFX6A23HQZBFRP36PK6Q35QN3OMLO", "length": 6260, "nlines": 147, "source_domain": "ayeshafarook.blogspot.com", "title": "Ayeshafarook", "raw_content": "\nகுரங்கிடம் சிக்கிய பூ மாலை\nமுடியாத தீராத காமம் ஒன்று\nசிறுவயதில் சுகம் அறியா பருவத்தில்\nபிடித்தும் பிடிக்காமலும் கட்டிலில் யுத்தம்\nபத்து மாதத்தில் குழந்தை சத்தம்\nஊட்டசத்து ஏதுமில்லை பால் கொடுக்க\nபாவி மனுஷன் ராவான உசுரு எடுக்க\nகூலிக்கு மாரடித்த காசை அனுதினம்\nகுவார்டர்க்கு ஊறுகாயும் மிச்சம் போக\nபோதையற்று பசியினால நான்கிறு கிறுக்க\nLabels: ஆயிஷாவின் பொதுக் கவிதைகள்\nஆயிஷாவின் பொதுக் கவிதைகள் (52)\nஆயிஷாவின் காதல் கவிதைகள் (38)\nஆயிஷாவின் வாழ்க்கை கவிதைகள் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/03/18073703/2450063/Tamil-cinema-Rajamouli-ready-to-make-Bahubali-3.vpf", "date_download": "2021-04-23T12:01:58Z", "digest": "sha1:CGYZRLVY4PJLKTZIRPJ7BJYRHJCSG3QA", "length": 12964, "nlines": 166, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘பாகுபலி 3’ - ஓ.டி.டி.யில் வெளியிட திட்டம் || Tamil cinema Rajamouli ready to make Bahubali 3", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 13-04-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nமெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘பாகுபலி 3’ - ஓ.டி.டி.யில் வெளியிட திட்டம்\nபாகுபலி படத்தின் முதல் இரண்டு பாகங்கள், மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது.\nபாகுபலி படத்தின் முதல் இரண்டு பாகங்கள், மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது.\nராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த படம் பாகுபலி. இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2017-ல் வெளியான பாகுபலி படத்தின் 2-ம் பாகமும் வெற்றி பெற்றது. இந்த இரண்டு பாகங்களும் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இந்திய திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியது.\nஇந்நிலையில், பாகுபலி படத்தின் 3-ம் பாகத��தை இயக்க ராஜமவுலி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகுபலி 3-ம் பாகத்தை ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக எடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.\nஇதனை திரைப்படமாக எடுக்க அதிக வருடங்கள் பிடிக்கும் என்பதால் குறுகிய காலத்தில் படமாக்கி ஓ.டி.டி.யில் வெளியிடுகிறார்கள். பாகுபலி 3-ம் பாகத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ராஜமவுலி தற்போது ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் பாகுபலி 3-ம் பாகத்தை தொடங்க உள்ளாராம்.\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nபிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்\nசூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nநிவேதா தாமஸின் திறமையை பாராட்டும் ரசிகர்கள்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி புது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி என்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட் கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/wicci-tamil-nadu-social-service-council%E2%80%8B-with-support-of-ajna-ai%E2%80%8B-%E2%80%8Bfacilitates-the-greater-chennai-corporation-with-cctv-portable-crowd-safety-intelligence-system/", "date_download": "2021-04-23T11:17:38Z", "digest": "sha1:TT7LM6W7UKRTFO6D6SBVHJRIDDBSNHQ4", "length": 8899, "nlines": 182, "source_domain": "kalaipoonga.net", "title": "'WICCI Tamil Nadu Social Service Council'​ with support of Ajna AI​ ​facilitates the Greater Chennai Corporation with CCTV portable Crowd Safety Intelligence System - Kalaipoonga", "raw_content": "\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்க���ிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்”\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்” நடிகை ஹன்ஷிகா அடுத்ததாக நடிக்கும் “105 மினிட்ஸ்” எனும் தெலுங்கு திரைப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு,...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/h-raja-says-dmk-party-start-is-a-danger-to-dmk/cid1885258.htm", "date_download": "2021-04-23T11:53:08Z", "digest": "sha1:2EELP4LZNGHR5WG7CAWPIGZTATM3ZNIV", "length": 5960, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "ரஜினி கட்சி துவங்குவது தி.மு.கவுக்கு ஆபத்து - கட்டியம் கூறும் எச்.ராஜா.!", "raw_content": "\nரஜினி கட்சி துவங்குவது ...\nரஜினி கட்சி துவங்குவது தி.மு.கவுக்கு ஆபத்து - கட்டியம் கூறும் எச்.ராஜா.\nரஜினி கட்சி துவங்குவது தி.மு.கவுக்கு ஆபத்து - கட்டியம் கூறும் எச்.ராஜா.\n\"தி.மு.க'வில் ரஜினி ரசிகர்கள் அதிகம் உள்ளனர். ரஜினி கட்சி தொடங்குவதால் தி.மு.க'வுக்குதான் ஆபத்து\" என பா.ஜ.க'வின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nஎச்.ராஜா மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது, \"வேளாண் சட்டங்கள் குறித்து தி.மு.க பொய் செய்திகளை பரப்பி வருகிறது. மக்கள் மத்தியில் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது தேர்தலை மனதில் வைத்து தி.மு.க இதை செய்து வருகிறது. இதை தி.மு.க நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nவேளாண் சட்டங்களின் நன்மைகள் தெரியாமல் பேசுபவர்கள் முட்டாள்கள், அயோக்கியர்கள். 2ஜி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதை நினைவில் வைத்து ஏ.ராஜா பேச வேண்டும். அவர் ஜனவரி 31 வரை தான் இவ்வாறு பேச முடியும். தி.மு.க கொள்ளையர்களின் கூட்டம். தி.மு.க'வுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.\nமேலும், தி.மு.கவில் ரஜினி ரசிகர்கள் அதிகம் உள்ளனர். ரஜினி கட்சி தொடங்குவதால் தி.மு.க'வுக்குதான் ஆபத்து\" என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/2020-mercury-retrograde", "date_download": "2021-04-23T10:47:26Z", "digest": "sha1:AF3IVRQATH77BR7SYMLN2BYB2WQMZYPD", "length": 3143, "nlines": 61, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nMercury Retrograde: புதன் வக்ர காலத்தில் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் என்ன தெரியுமா\nசுக்கிர வக்ர நிலை அடைவதால் தாம்பத்தியத்தில் என்ன பிரச்னை ஏற்படும், எப்படி தவிர்க்கலாம்\nMercury Retrograde: புதன் வக்ரம் பெறும்போது இதெல்லாம் செய்ய கூடாது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vanamellam-shenbagapoo-male-song-lyrics/", "date_download": "2021-04-23T11:23:03Z", "digest": "sha1:FGDD67YMZZF6SDDV5XEWBIUJD4YV3RSJ", "length": 8135, "nlines": 219, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vanamellam Shenbagapoo Male Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ\nஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ\nஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ\nஆண் : ஆத்தோரம் பூங்கரும்பு\nஅக்கறையில் ஆயிரம் பூ பூ பூ\nபுத்தம் புது பூஞ்சிரிப்பு டாப்பு\nஆண் : எப்போதும் மாராப்பு\nஆண் : ஒட்டாத ஊதாப்பூ\nஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ\nஆண் : கெட்டவர்க்கு மனம் இரும்பு\nஆண் : ஏழைகளின் நல்லுழைப்பு\nஎன்ன இங்கு அவர் பிழைப்பு\nவாழ்வு வரும் என்று எதிர்ப்பார்ப்பு\nஆண் : வீணாக இழுக்கும் வம்பு\nவிட்டு விடு சின்ன தம்பி எயிப்பு\nஆண் : கையோடு எடு சிலம்பு\nகையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு\nஅருவருப்பு ஒதுக்கு வரும் சிறப்பு\nஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ\nஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ\nஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/bjp-government-spent-rs-68-lakh-for-drinking-tea/", "date_download": "2021-04-23T11:55:19Z", "digest": "sha1:6S4FVDZIZP5R6C2POYZJYBHJCNWL5UKF", "length": 10583, "nlines": 105, "source_domain": "puthiyaagarathi.com", "title": "டீ குடிப்பதற்கே 68 லட்சம் ரூபாய் செலவழித்த பாஜக அரசு! - புதிய அகராதி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nடீ குடிப்பதற்கே 68 லட்சம் ரூபாய் செலவழித்த பாஜக அரசு\nநாமெல்லாம் நம்ம ஊர் எம்எல்ஏக்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை லட்சத்து அஞ்சாயிரமாக உசத்திட்டாலே கூச்சல் போடுகிறோம். உண்மை என்னவெனில், தமிழ்நாட்டை விட பல மாநிலங்களில் எம்எல்ஏக்களின் சம்பளம் ரொம்பவே அதிகம்.\nஆனால், இப்போது சொல்லப்போகும் சேதி கொஞ்சம் வித்தியாசமானது. கேட்டால், அம்மாடியோவ் என வாய் பிளக்கும் சமாச்சாரம்தான் இது.\nஉத்தராகண்ட் மாநிலத்தில் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. அதன் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத். கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெயித்து, ஆட்சிக்கு வந்தார்கள். அதற்குமுன்பு அங்கு காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது.\nஆட்சிக்கு வந்த கடந்த 9 மாதத்தில் உத்தராகண்ட் மாநில அரசாங்கம், டீ, பஜ்ஜி, போண்டா, வடை, முறுக்கு, வருத்த முந்திரி போன்ற நொறுக்குத் தீனிகள் (ஸ்னேக்ஸ்), கார வகைகளுக்கு மட்டுமே 68 லட்சத்து 59 ஆயிரத்து 865 ரூபாய் செலவழிச்சிட்டாங்களாம்.\nஅதை, ஹேமந்த் சிங் கானியா என்கிற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கேட்டு, நாட்டுக்கு ���ம்பலப்படுத்தியிருக்கிறார்.\nஇது தொடர்பாக பாஜக கட்சி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ”இதெல்லாம் ஒரு மேட்டரா” என்கிற ரீதியில் உதட்டை சுளித்துள்ளனர்.\nமுதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், மக்களிடம் குறைகேட்பு மனுக்கள் பெறும் கூட்டம், அதிகாரிகள் கூட்டத்தை எல்லாம் தன்னோட அலுவலக அறையில்தான் நடத்துறார். அதனால் அங்கு வரக்கூடியவர்களுக்கு கொஞ்சம் டீ, வடை கொடுத்து உபசரிக்கிறதுல என்ன தப்பு அது மட்டும் என்ன சும்மாவா கிடைக்குது அது மட்டும் என்ன சும்மாவா கிடைக்குது. இதையெல்லாம் போய் பெரிசா கணக்குக் கேட்கிறீர்களே,” என்று பலர் அசால்டாக பதில் அளித்துள்ளனர்.\nஇதுக்கு முன்னாடியும் இப்படி நடந்திருக்கு. எல்லா மோசமான நிகழ்வுகளுக்கும் டக்கென்று நாம் உதாரணமாகச் சொல்வது உத்தரபிரதேசம் மாநிலத்தைதான். இதற்கும் அதுதான் முன்னுதாரணம்.\nமுன்பு ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி கட்சியின் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், கடைசி நான்கு ஆண்டுகளில் டீ, சமோசா, குலோப் ஜாமூன் வாங்கி உபசரிப்பு அளித்த வகையில் 9 கோடி ரூபாய் செலவானதாக கணக்கு எழுதியிருந்தார்.\nஉத்தராகண்ட் மாநிலத்தில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் ஹரீஷ் ராவத், 2014ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டு வரை டீ, காபி, ஸ்னேக்ஸ் உபசரிப்புக்காக 1.50 கோடி செலவிட்டதாக சொல்லியிருந்தார்.\nம்….எல்லாமே மக்கள் தலையில்தானே விடியும்.\nPosted in அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்\nPrevநீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; ஆதார் கார்டு அவசியம்; சிபிஎஸ்இ அறிவிப்பு\nNextசவரக்கத்தி – சினிமா விமர்சனம்; ‘மாற்றுப்படங்களின் அட்டகாச ஆரம்பம்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/03/13123012/2439111/Tamil-cinema-Vijay-Sethupathi-turns-emotional-after.vpf", "date_download": "2021-04-23T10:51:11Z", "digest": "sha1:2GVLVWHWXADXBA5NLOX6YVC3ANDUAT2M", "length": 14732, "nlines": 171, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் கண்முழித்து பார்க்காததால் கண்கலங்கிய விஜய் சேதுபதி || Tamil cinema Vijay Sethupathi turns emotional after seeing SP Jananathan", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 23-04-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஇயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் கண்முழித்து பார்க்காததால் கண்கலங்கிய விஜய் சேதுபதி\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனை பார்க்க வந்தபோது நடிகர் விஜய் சேதுபதி கண்கலங்கினாராம்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனை பார்க்க வந்தபோது நடிகர் விஜய் சேதுபதி கண்கலங்கினாராம்.\nஇயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் சுயநினைவின்றி மயங்கி கிடந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனை பார்க்க வந்தபோது நடிகர் விஜய் சேதுபதி கண்கலங்கியதாக, நடிகை சரண்யா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஅதில் அவர் கூறியதாவது: “சுயநினைவின்றி இருந்த எஸ்.பி.ஜனநாதன் சாரை விஜய் சேதுபதி தட்டி எழுப்பி பாத்தாரு. அருகில் இருந்தவர்கள், ஏன் இவ்ளோ வேகமா தட்டுறீங்கன்னு கேட்டதும், விஜய் சேதுபதிக்கு கோபம் வந்திருச்சு. ‘அவர் என்னுடைய டைரக்டர், நான் தட்டுனா அவருக்கு என் குரல் கேட்கும், அவர் எழுந்திருச்சிருவார்’ அப்டினு சொன்னார். ஆனால் விஜய் சேதுபதி தட்டியும் அவர் கண்முழிச்சி பார்க்கவே இல்லை. அதுக்கப்புறம் கண்கலங்கியபடி விஜய் சேதுபதி அங்கிருந்து சென்றார்” என சரண்யா தெரிவித்துள்ளார்.\nமேலும் எஸ்.பி.ஜனநாதனின் உடல்நிலை குறித்து யாரும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள சரண்யா. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உணர்வுகள்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் கூறி உள்ளார்.\nநடிகை சரண்யா, காதல், எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது எஸ்.பி.ஜனநாதனின் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅசுரனை கொஞ்சும் கீர்���்தி பாண்டியன்\n‘தளபதி 65’ படக்குழுவின் அடுத்த பிளான்\nஉடல்நிலை சரியானதும் ‘அந்தகன்’ படப்பிடிப்பில் இணைந்த கார்த்திக்\nகொரோனாவால் வந்த புதிய சிக்கல் - அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘அண்ணாத்த’ படக்குழு\nஒரே ஷாட்டில் படமாகும் ஹன்சிகாவின் புதிய படம்\nஎஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைவிற்கு பிரபலங்களின் இரங்கல் பதிவு இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் - உதவியாளர் வேண்டுகோள் ‘இயற்கை’, ‘பேராண்மை’ பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை கவலைக்கிடம்\nபுதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள் தேசிய கல்வியாளர் விருது பெற்றார் நடிகர் தாமு கர்ணன் பட நடிகையின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா - வைரலாகும் புகைப்படம் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமணம் - நடிகர், நடிகைகள் நேரில் வாழ்த்து ‘அரண்மனை 3’ பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விவேக் - வைரலாகும் புகைப்படம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/01/18/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A8/", "date_download": "2021-04-23T11:52:57Z", "digest": "sha1:KD7O3N3HZ4QOUVKAI2JWTGB7NJM2O3EJ", "length": 6629, "nlines": 127, "source_domain": "makkalosai.com.my", "title": "காலை எழுந்தவுடன் இந்த மந்திரத்தை சொன்னால் நினைத்த காரியம் கைகூடும் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome ஆன்மிகம் காலை எழுந்தவுடன் இந்த மந்திரத்தை சொன்னால் நினைத்த காரியம் கைகூடும்\nகாலை எழுந்தவுடன் இந்த மந்திரத்தை சொன்னால் நினைத்த காரியம் கைகூடும்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை காலையில் எழுந்தவுடன் பாதங்கள் தரையிலபடுவதற்கு முன்பு கூறுவதால் அந்த நாள் முழுக்க அவர்களுக்கு மன நிம்மதியும், நினைத்த காரியம் கைகூடும்.\nஅந்த காலத்தில் பெரியவர்கள் காலையில் எழுந்ததும் ஒரு மந்திரத்தை கூறுவார்கள். அப்படி கூறுவதால் அந்த நாள் முழுக்க அவர்களுக்கு மன நிம்மதியும், நினைத்த காரியம் கைகூடுவது போன்ற பல நல்ல விடயங்களும் நடக்கும். இந்த மந்திரத்த��� தினமும் காலை எழுந்தவுடன் பாதங்கள் தரையில் படுவதற்கு முன்பு கூற வேண்டும்.\n‘ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே\nவிஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே..’\n“ப்ராதஸ்மரனம்” என்று கூறப்படும் இந்த மந்திரத்தின் பொருள் யாதெனில் சமுத்திரத்தை ஆடையாக உடுத்திய நிலமகளே, எனது பாதங்களை உன் மீது வைத்து நான் இன்று எழுகிறேன். அதை தயைகூர்ந்து பொறுத்துக்கொண்டு எனக்கு அருள்புரியுங்கள் என்பதே இதன் பொருள்.\nபடுக்கை அறையின் சுவரில் தெய்வத்தின் திருவுருவப்படங்கள் இருப்பது சரியா\nதேவிகாபுரம் பெரிய நாயகி அம்மன் கோயில்\nகோவிட் 19 இன்று 41 பேர் பாதிப்பு\nகோலாலம்பூர் சொந்த சந்தையில் குடிநுழைத்துறை சோதனை\nஉ.பி.யில் தினமும் ஒரு குடும்பம், நீதி கேட்டு குரல் கொடுக்கிறது\nஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மசோதா\nமாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அனுமதி இல்லை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&action=history", "date_download": "2021-04-23T11:35:29Z", "digest": "sha1:3IEIDJ53ZYQPR3AGPFQ7A75IVN3ODIT7", "length": 3196, "nlines": 34, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"பகுப்பு:வெளியீட்டு ஆண்டு\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"பகுப்பு:வெளியீட்டு ஆண்டு\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 09:23, 6 நவம்பர் 2009‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (97 எண்ணுன்மிகள்) (+3)‎\n(நடப்பு | முந்திய) 18:57, 29 சூன் 2009‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (94 எண்ணுன்மிகள்) (+28)‎\n(நடப்பு | முந்திய) 12:26, 23 சூன் 2009‎ Vinodh (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (66 எண்ணுன்மிகள்) (+66)‎ . . (புதிய பக்கம்: பகுப்பு:தாய்ப் பகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2021-04-23T11:00:50Z", "digest": "sha1:ATWQLVKGB5KXNU2DNSIZX6QOKWK7TLRN", "length": 4435, "nlines": 140, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி உக்கு மாற்றப்பட்டன\nremoved Category:திரைப்படப் பாடகர்கள்; added Category:இந்தியத் திரைப்படப் பாடகர்கள்‎ using HotCat\nதானியங்கிஇணைப்பு category இந்தியத் திரைப்பட நடிகைகள்\nதானியங்கிஇணைப்பு category தெலுங்குத் திரைப்பட நடிகைகள்\nதானியங்கிஇணைப்பு category [[:Category:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்|20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைக...\nadded Category:கலைமாமணி விருது பெற்றவர்கள் using HotCat\nதானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1467755", "date_download": "2021-04-23T11:18:48Z", "digest": "sha1:DHUZMVI5DW4L3E7E3ZLLCOGYKWS34PT6", "length": 2788, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வெள்ளை புல்வாய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெள்ளை புல்வாய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:52, 26 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n02:47, 26 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSivakumar (பேச்சு | பங்களிப்புகள்)\n02:52, 26 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSivakumar (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-04-23T12:53:31Z", "digest": "sha1:XBP4YYOKZ6PYZIKYW33BTZ5Z6K5ITMCB", "length": 3228, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஹராகிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n \"வயிற்றைக் கிழித்தல்\") (harakiri)[1] அல்லது செப்புக்கு (Seppuku) என்பது ஜப்பானிய அரசவம்சத்தினரும் உயர்குடியினரும் தமது வயிற்றைக் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்கின்ற பாரம்பரியமான ஒரு வழக்கமாகும். ஹராகிரி என்றால் ��ப்பானிய மொழியில் வயிற்றைக் கிழித்தல் என்பதாகும்.\nபொதுவகத்தில் Seppuku தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"Hara-kiri\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2016, 02:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/west-madras-medical-centre--sundar-eye-hospital-pvt-ltd-chennai-tamil_nadu", "date_download": "2021-04-23T12:19:49Z", "digest": "sha1:2NU3LFW76BDSUMUPIB3Y2CSYVUT2WVDF", "length": 6297, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "West Madras Medical Centre / Sundar Eye Hospital Pvt Ltd | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/joe-biden-win-arizona/", "date_download": "2021-04-23T11:02:26Z", "digest": "sha1:AVJD52V7GL2WWHEY6D6E7OYVLU7ICZYE", "length": 10323, "nlines": 119, "source_domain": "tamilnirubar.com", "title": "அரிசோனாவிலும் ஜோ பைடன் வெற்றி | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஅரிசோனாவிலும் ஜோ பைடன் வெற்றி\nஅரிசோனாவிலும் ஜோ பைடன் வெற்றி\nஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டார். அந்த கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் முன்நிறுத்தப்பட்டார்.\nஎதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் அந்த கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். கடந்த 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதற்கு அடுத்த நாள் முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nஅமெரிக்காவில் அதிபர் வேட்பாளருக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பது இல்லை. அதற்குப் பதிலாக ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர் குழு) உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும்.\nஒவ்வொரு மாகாணத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒரு மாகாணத்தில் அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளருக்கு அந்த மாகாணத்தின் ஒட்டுமொத்த வாக்குகளும் கிடைக்கும்.\nகடந்த 7-ம் தேதியே ஜோ பைடனின் தேர்தல் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. அன்றைய தினமே அவர் 270 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டார். இந்நிலையில் அரிசோனா மாகாணமும் இன்று ஜோ பைடன் வசமானது. இந்த மாகாணம் குடியரசு கட்சியின் கோட்டையாக கருதப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அரிசோனாவில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவருக்கு கூடுதலாக 11 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகள் கிடைத்துள்ளன.\nஅரிசோனா மாகாண தேர்தலில் மோசடி நடைபெற்றிருப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதுதொடர்பாக அந்த மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரிசோனா மாகாண அரசு தரப்பில் ஆய்வு நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிபர் தேர்தலில் எவ்வித மோசடியும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.\nதற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், நீதிமன்ற வழக்குகள் மூலம் தடைகளை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். அவரது முயற்சிகள் வெற்றி பெறாது. திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்பார் என்று அமெரிக்க அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.\nTags: அரிசோனாவிலும் ஜோ பைட���் வெற்றி\nஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்று\nவிவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/02/17124520/2363873/Tamil-News-Minister-Sengottaiyan-says-We-will-announce.vpf", "date_download": "2021-04-23T11:04:32Z", "digest": "sha1:2PWMPGAQCTPUP53L2MNUB2OWS7JI5AH4", "length": 15359, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒன்றன்பின் ஒன்றாக தேர்வு அட்டவணை அறிவிப்போம்- அமைச்சர் செங்கோட்டையன் || Tamil News Minister Sengottaiyan says We will announce the exam schedule one by one", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 23-04-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஒன்றன்பின் ஒன்றாக தேர்வு அட்டவணை அறிவிப்போம்- அமைச்சர் செங்கோட்டையன்\nபிளஸ்-2 தேர்வு அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nபிளஸ்-2 தேர்வு அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை திறந்து வைத்தார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nசி.பி.எஸ்.இ. பள்ளிகள் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதால் தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டது. இதில் எந்த குழப்பமும் இல்லை. ஒன்றன்பின் ஒன்றாக தேர்வு அட்டவணை அறிவிப்போம்.\nமூன்றாம் பாலினத்தவர்கள் விளையாட்டில் கலந்து கொள்ள எந்த நிபந்தனையும் இல்லை. மாவட்டம் தோறும் அனைத்து விளையாட்டையும் ஒருங்கிணைத்து விளையாட்டு அரங்கம் அமைக்க மத்திய அரசிடம் ரூ.35 கோடி கேட்டு உள்ளோம். மத்திய அரசிடம் தற்போது போதிய நிதி இல்லாததால் இன்னும் வழங்கப்படவில்லை.\nநூலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தற்காலிக ஆட்கள் மூலம் நிரப்பப்படும்.\nPublic Exam | Minister Sengottaiyan | பொதுத்தேர்வு | அமைச்சர் செங்கோட்டையன்\nமே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் -பிரதமர் மோடி அறிவிப்பு\nமே 2ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்- சத்யபிரத சாகு\nமீண்டும் ஒரு துப்பாக்கி சூட்டை விரும்பவில்லை -ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு வாதம்\nஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது -உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு\nதமிழகத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nகொரோனா பரவலை தடுப்பது எப்படி மாநில முதல்வர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை\nமகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து\nகல்லிடைக்குறிச்சி அருகே தொழிலாளி தற்கொலை\nபாளை சிறையில் வாலிபரை அடித்துக்கொன்ற 7 கைதிகள் மீது வழக்கு - நீதிபதி நேரில் சென்று விசாரணை\nமுககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை\nஉடுமலை அரசு கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டு தயார்\nமதுரையில் தற்கொலைக்கு முயன்றவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதொற்று பரவலுக்கு இடையே பிளஸ்-2 செய்முறை தேர்வு இன்று முடிந்தது\nகல்வி மாவட்டம் வாரியாக பிளஸ்-2 தேர்வுக்கான வினாத்தாள் பிரித்து அனுப்பி வைப்பு\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு கிடையாது\nபிளஸ்-2 தேர்வு ஜூலை மாதம் நடத்த திட்டம்\nதர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடக்கம் - சமூக இடைவெளியை பின்பற்றி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்\nநாளை இரவு 10 மணியில் இருந்து 30 மணி நேரம் வெளியில் செல்ல முடியாது\nபுதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்\nஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி\nரூ.1 கோடி கேட்டு திமுக நிர்வாகி வழக்கு- எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு\nடேங்கரில் திடீர் கசிவு... ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் 22 நோயாளிகள் உயிரிழப்பு\nஇந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் - எய்ம்ஸ் மருத்துவர்கள்\nதேசிய கல்வியாளர் விருது பெற்றார் நடிகர் தாமு\nகொரோனா பாதிப்பு- சீதாராம் யெச்சூரியின் மகன் உயிரிழப்பு\nஇதுபோன்ற ஒரு சூழ்நிலையை இதற்கு முன்பு பார்த்தது இல்லை: டாக்டர் வெளியிட்ட கண்ணீர் வீடியோ\nஉதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nbwinwinea.com/ta/products/refrigeration-tool/flaring-tool/", "date_download": "2021-04-23T11:46:11Z", "digest": "sha1:C2MJKH7BXIO6PVOHJ3U6XYCONQB3JLJO", "length": 6302, "nlines": 179, "source_domain": "www.nbwinwinea.com", "title": "சீனா வாயிலாகக்கிடைக்கும் ஃப்ளேரிங் சிப்பர் கேஸ் கருவி தொழிற்சாலை - கருவி உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் வெடித்துள்ளது", "raw_content": "\nதுணி துவைக்கும் இயந்திரம் பாகங்கள்\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nதுணி துவைக்கும் இயந்திரம் பாகங்கள்\nதுணி துவைக்கும் இயந்திரம் வடிகால் பம்ப்\nசலவை இயந்திரம் நீர் உள்ளிழு வால்வு\nஇணைந்த வாயிலாகக்கிடைக்கும் ஃப்ளேரிங் சிப்பர் கேஸ் கருவி அமை\nயுனிவர்சல் வாயிலாகக்கிடைக்கும் ஃப்ளேரிங் சிப்பர் கேஸ் கருவி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nதுணி துவைக்கும் இயந்திரம் பாகங்கள்\nநீங்போ Zhenhai வெற்றி-வெற்றி மின்னணு உபகரணங்கள் கோ, லிமிடெட்\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\nதுணி துவைக்கும் இயந்திரம் பாகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/yezham-sakthi", "date_download": "2021-04-23T11:18:25Z", "digest": "sha1:MZBVK4FIAWYZGG7G6DDQLFRPTQ5GQJXE", "length": 4426, "nlines": 132, "source_domain": "www.pustaka.co.in", "title": "Yezham Sakthi Book Online | Indira Soundarajan Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nதிருமணமாகி ஆறு வருடங்களுக்குப் பிறகு பிறந்த தங்கள் மகள் உமாவுக்கு வயிற்றில் புற்றுநோய் என்ற செய்தியைக் கேட்டு கலங்கி நிற்கின்றனர் ராமசாமி சகுந்தலா தம்பதியினர்.\nதான் தெய்வமாய்க் கருதி வழிபடும் குரு சம்பங்கிநாதரால் மட்டுமே உமாவை குணப்படுத்த இயலும் என்று நம்பிக்கை ஊட்டுகிறார் குடும்ப நண்பர் நாராயணசாமி.\nஇதற்கிடையில் சுடுகாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை நேரடிக்காட்சிகளாக படமெடுக்கச் செல்கிறது நான்கு நண்பர்கள் கொண்ட குழு.\nஇவர்களுக்கிடையே எவ்வாறு தொடர்பு ஏற்படுகிறது குரு சம்பங்கிநாதர் உமாவை குணப்படுத்தினாரா\nஅஷ்டமா சித்துக்களில் ஒன்றான கூடுவிட்டு கூடு பாயும் கலை உண்மைதானா என்பதை ஆச்சர்யமூட்டும் விளக்கங்களுடன் எடுத்துரைக்கிறார் கதையாசிரியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/03/vj_24.html", "date_download": "2021-04-23T10:42:32Z", "digest": "sha1:UKCYNPRKHO64FVDGHIYVOCPIDI4BLYHQ", "length": 8984, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"ஸ்மோக்கிங் ஹாட்..\" - சல்லடை போன்ற உடையில் சகலத்தையும் காட்டிய VJ மகேஸ்வரி - புகையும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome VJ Maheshwari \"ஸ்மோக்கிங் ஹாட்..\" - சல்லடை போன்ற உடையில் சகலத்தையும் காட்டிய VJ மகேஸ்வரி - புகையும் ரசிகர்கள்..\n\"ஸ்மோக்கிங் ஹாட்..\" - சல்லடை போன்ற உடையில் சகலத்தையும் காட்டிய VJ மகேஸ்வரி - புகையும் ரசிகர்கள்..\nபிரபல சீரியல் நடிகை மகேஸ்வரி தற்போது ஜீ தமிழில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சன் டிவியில் VJ-வாக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கிய மகேஸ்வரி பின்பு இசை அருவிக்கு சென்றார்.\nபியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சனுடன் மகேஸ்வரி நடித்திருப்பார்.இவர் நடித்த பிரபல சீரியல் தாயுமானவன் மற்றும் புதுக்கவிதை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.\nஇவருக்கு சாணக்கியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது பின்பு ஒரு குழந்தையும் பிறந்தது. இதனால் கொஞ்சம் நாட்களாக சின்னத்திரையில் நடிபதற்க்கு இடைவேளை விட்டிருந்தார்.\nதற்போது மீண்டும் ஜீ தமிழில் வரும் பிரபல நிகழ்ச்சியான காமெடி கில்லாடிஸ் மற்றும் பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த நிலையில் படத்தில் நடிக்கும் ஆசை வந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை புடவையில் கவர்ச்சியை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மகேஸ்வரி.\nஅந்த வகையில், சல்லடை போன்ற உடையில் மொத்த அழகும் தெரியும் படி சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஸ்மோக்கிங் ஹாட் என்று புகை விட்டு வருகிறார்கள்.\n\"ஸ்மோக்கிங் ஹாட்..\" - சல்லடை போன்ற உடையில் சகலத்தையும் காட்டிய VJ மகேஸ்வரி - புகையும் ரசிகர்கள்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கு��் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1774&catid=47&task=info", "date_download": "2021-04-23T12:16:19Z", "digest": "sha1:OO5BKFVGZHX54MCIFNMIFGRRONZYRZ2W", "length": 11167, "nlines": 126, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி கால்நடைகளின் அதி உறை விந்தின் இறக்குமதிக்கான அனுமதி\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகால்நடைகளின் அதி உறை விந்தின் இறக்குமதிக்கான அனுமதி\nகால்நடைகளின் அதி உறை விந��தின் இறக்குமதிக்கான அனுமதி\n2.8.1. தேவைப்பாடுகள்: எந்தவொரு குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளும் அவசியமில்லை\n(விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள், சமர்ப்பிக்கப்படவேண்டிய இடம், கருமபீடம் மற்றும் கடமை நேரங்கள்)\n2.8.2.1. விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:\nகால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு, விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம், பேராதனை..\n2.8.2.2. விண்ணப்ப கட்டணம்: அறவிடப்பட மாட்டாது\n2.8.2.3. சமர்ப்பிக்கும் நேரம்: வார நாட்களின் கடமை நேரங்களின் பொழுது மு.ப 8.30 மணியிலிருந்து பி.ப 4.15 வரை\n2.8.2.4. சேவைக் கட்டணம்: எதுவுமில்லை\n2.8.3. சேவை வழங்குவதற்கு எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முதன்மைச் சேவைகள்): 3 நாட்கள்\n03. சர்வதேச கால்நடை சுகாதார சான்றிதழின் பிரதி\n2.8.5. சேவைகளுக்குப் பொறுப்பாகவுள்ள பதவி நிலை அலுவலர்கள்\nபதவி பெயர் அலகு தொடர்பு இல: தொலைநகல் மின்னஞ்சல்\nகால்நடை மருத்துவர் டாக்டர்.(அம்மணி) பி.சி.விக்கிரமசூரிய கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு 081-2388462 081-2389342\n2.8.6. மேற்கூறப்பட்ட தேவைப்பாடுகள் மற்றும் குறிப்பிட்ட தகவலு மேலதிகமான மாற்று வழிமுறைகள் அல்லது சந்தர்ப்பங்கள் - எதுவுமில்லை\n2.8 .7. மாதிரி விண்ணப்பம் (ஒரு மாதிரி விண்ணப்ப படிவத்திணை இணைக்கவும்) :\nபூரணப்படுத்தப்பட்ட மாதிரி விண்ணப்பம் (ஒரு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தினை இணைக்கவும்)\nதொலைநகல் இலக்கங்கள்:+94 81 2388619\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-08-14 07:02:30\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் ���ான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/148004-40-years-of-cinema-mania", "date_download": "2021-04-23T12:00:21Z", "digest": "sha1:USWX7JZEJZ2BLIDCIXG4L7BCCOA32LMP", "length": 8625, "nlines": 207, "source_domain": "cinema.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 February 2019 - சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 8 - சினிமா எனும் வெறிக்கூத்து | 40 Years of Cinema mania - Vikatan Thadam - Vikatan", "raw_content": "\n“எந்தத் தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்\nகறுப்பு நகைச்சுவையும் சுயபகடியும் கலந்த கதைகள்\nகவிதையின் கையசைப்பு - 9 - நானொரு சிறு கல்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 8 - சினிமா எனும் வெறிக்கூத்து\nமெய்ப்பொருள் காண் - மேடு\nமுதன் முதலாக: இதுதாண்டா பரவசம் அல்லது பேரின்பத்தின் அறிமுகம்\n - இழந்தவற்றை மீட்டெடுக்க இலக்கியம் வினையாற்றும்\nபிளாஸ்டிக் கண்களுடைய அல்சேஷன் நாய்\nஹேப்பி இன்று முதல் ஹேப்பி\nதற்கொலைக் கடிதங்களுக்கு ஒற்று பார்ப்பவள்\nகனவுகளை ஒதுக்கி வைக்க வேண்டும்\nமுப்பத்திமூன்று பரிமாணங்கள் கொண்ட ஒற்றை மேஜிக்காரன் கதை\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 8 - சினிமா எனும் வெறிக்கூத்து\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 8 - சினிமா எனும் வெ��ிக்கூத்து\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 15 - மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 13 - ஒழுக்க நடுக்கங்கள்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 12 - எங்கே செல்லும் இந்தப் பாதை\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 11 -அழகிய மதுரை நகரினிலே...\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 10 - திரையரங்கில் கலங்கிய கச்சேரி\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 9 - உதை வாங்கும் பாடகன்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 8 - சினிமா எனும் வெறிக்கூத்து\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 7 - ஒரு கிராமத்தில்... ஒரு வசந்தகாலத்தில்...\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 6 - புரூஸ் லீயும் ரோஹிணியும்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 5 - தனியாத் தவிக்கிற வயசு...\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 4 - அலவலாதி ஷாஜி\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 3 - உலகின் ஆகச் சிறந்த சினிமா\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 2 - ஷாஜி\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - ஷாஜி\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 8 - சினிமா எனும் வெறிக்கூத்து\nஷாஜி, ஓவியங்கள் : ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-04-23T10:52:15Z", "digest": "sha1:HQ54HGO2LIE3POKE6VAJRUTNQ7CWB5DC", "length": 4396, "nlines": 110, "source_domain": "inidhu.com", "title": "திருத்தங்கல் புகைப்படங்கள் - I - இனிது", "raw_content": "\nதிருத்தங்கல் புகைப்படங்கள் – I\nதிருத்தங்கல் கோவில்களின் சில‌ புகைப்படங்கள் – பகுதி 1\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious சூழல் மண்டலம் – ஓர் அறிமுகம்\nNext PostNext கோதுமை இடியாப்பம் செய்வது எப்படி\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2017/06/558.html", "date_download": "2021-04-23T11:07:16Z", "digest": "sha1:JY35LZGHWSLS4WMVSJJ4CP7W6TYF7SFC", "length": 7401, "nlines": 147, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் – சிறப்புரை :558", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nதிங்கள், 5 ஜூன், 2017\nதிருக்குறள் – சிறப்புரை :558\nதிருக்குறள் – சிறப்புரை :558\nஇன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா\nமன்னவன் கோற்கீழ்ப் படின். ---- ௫௫௮\nநீதிநெறி தவறிய அரசன���ன் கீழிருந்து வாழும் செல்வ வளமுடைய வாழ்க்கை, கொடிய வறுமை சூழ்ந்த வாழ்க்கையைவிடக் கொடுமையானதாகும்.\n“” குடிகொன்று இறை கொள்ளும் கோமகற்குக் கற்றா\nமடிகொன்று பால் கொளலும் மாண்பே குடிஓம்பிக்\nகொள்ளுமா கொள்வோற்குக் காண்டுமே மாநிதியம்\nவெள்ளத்தின் மேலும் பல.” --- நீதிநெறி விளக்கம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள்– சிறப்புரை :579ஒறுத்தாற்றும்பண்பினார் ...\nதிருக்குறள்– சிறப்புரை :578கருமஞ் சிதையாமல்கண்ணோட ...\nதிருக்குறள்– சிறப்புரை :577கண்ணோட்டம்இல்லவர் கண்ணி...\nதிருக்குறள்– சிறப்புரை :576மண்ணோடு இயைந்தமரத்தனையர...\nதிருக்குறள்– சிறப்புரை :575கண்ணிற்கு அணிகலம்கண்ணோட...\nதிருக்குறள்– சிறப்புரை :574உளபோல் முகத்தெவன்செய்யு...\nதிருக்குறள் – சிறப்புரை :573\nதிருக்குறள் – சிறப்புரை :572\nதிருக்குறள் – சிறப்புரை :570\nதிருக்குறள்– சிறப்புரை :569செருவந்த போழ்திற்சிறைசெ...\nதிருக்குறள்– சிறப்புரை :568இனத்தாற்றிஎண்ணாத வேந்தன...\nதிருக்குறள் – சிறப்புரை :567\nதிருக்குறள் – சிறப்புரை :566\nதிருக்குறள் – சிறப்புரை :565\nதிருக்குறள் – சிறப்புரை :564\nதிருக்குறள் – சிறப்புரை :563\nதிருக்குறள் – சிறப்புரை :562\nதிருக்குறள் – சிறப்புரை :561\nதிருக்குறள் – சிறப்புரை :560\nதிருக்குறள் – சிறப்புரை :559\nதிருக்குறள் – சிறப்புரை :558\nதிருக்குறள் – சிறப்புரை :557\nதிருக்குறள் – சிறப்புரை :556\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/dmk-person-arrest-849510", "date_download": "2021-04-23T12:21:30Z", "digest": "sha1:FEELCDEKDYL7O3NE6MMSOD7FQYN3YNBJ", "length": 7265, "nlines": 92, "source_domain": "kathir.news", "title": "திருச்சி மாநாட்டுக்கு செல்ல பணம் இல்லை: RTOவாக மாறி வசூல் வேட்டையில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர் கைது.! | dmk person arrest", "raw_content": "\nதிருச்சி மாநாட்டுக்கு செல்ல பணம் இல்லை: RTOவாக மாறி வசூல் வேட்டையில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர் கைது.\nபெரம்பலூர் அருகே 'ஆர்.டி.ஓ' என்று கூறிக்கொண்டு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளில் பணம் வசூல் செய்த திமுக பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.\nதேனி மாவட்டம் அனுமந்தம்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார் 45, திமுக இளைஞரணி உறுப்பினராக இருக்கிறார். இவர் நேற்று திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டிற்கு வருகை புரிந்துள்ளார். இதனிடையே அவர் பெரம்பலூர் மாவட்டம் இரூர் அரூகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு தான் ஒரு ஆர்.டி.ஓ. எனக் கூறிக்கொண்டு, வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையை ஆரம்பித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்னர். இதனையடுத்து ரோந்து சென்ற போலீசார் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் கூறும்போது, நான் திமுக இளைஞரணி உறுப்பினர் என்று கூறியதுடன், அதற்கான அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார்.\nமேலும், திமுக மாநாட்டிற்கு வந்தபோது வழிச் செலவுக்காக பணம் இல்லாததால் ஆர்.டி.ஓ. என்று கூறி வசூலில் ஈடுபட்டேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து செல்வகுமாரிடம் இருந்த இன்னோவா காரை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் ஒழிப்பேன் என்று பேசி வருகின்றார். ஆனால் அவரது நிர்வாகிகள் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை முதலில் திருத்துவதற்கு பாடுபடுங்கள் அதன் பின்னர் நாட்டை ஆள்வதற்கு போட்டியிடுங்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=chief%20scientist", "date_download": "2021-04-23T10:54:30Z", "digest": "sha1:M3VIYUJQ6QHRID76QZVQY7P7ANNGNIEL", "length": 4855, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"chief scientist | Dinakaran\"", "raw_content": "\nஅரசு பணியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு வேண்டும்: முதல்வருக்கு கோரிக்கை\nடயர் வெடித்ததால் விபரீதம்: லாரி மீது கார் மோதல் பெண் தலைமை காவலர் பலி\nகொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவா அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை\nமுதல்வர் உடல்நலம் துணை முதல்வர் நேரில் விசாரித்தார்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தலைமை காவலர் உயிரிழப்பு\nநதிகள், நீரோடைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்: தலைமை செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவு\nவாக்கு எண்ணிக்கை முன்னேற்பாட�� குறித்து கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை\nவழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலர் இன்று ஆலோசனை\nகடும் வயிற்று வலியால் அவதி: தனியார் மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி அனுமதி: குடலிறக்க நோய்க்கு சிகிச்சை\nநடிகர் விவேக் மரணம் முதல்வர், தலைவர்கள் இரங்கல்\nகொரோனா பரவல் அச்சம்: வேப்பிலையுடன் வந்த தலைமை தகவல் ஆணையர்\nஆளுநருக்கு பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து\nதீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர்கள் குறிப்பிட்ட துறையில் நிபுணர்களாக இருக்க வேண்டும்: ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து\nகர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா.. முதல்வர் அவசர ஆலோசனை\nபொது தகவல் அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் வேப்பிலையுடன் வந்த தலைமை தகவல் ஆணையர்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்: தலைமை நீதிபதியை சந்தித்த பிறகு ராதாகிருஷ்ணன் தகவல்\nஉபி.யில் முதல்வர் யோகி, அகிலேசுக்கு கொரோனா\nஅலுவலக ஊழியர்களுக்கு தொற்று வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார் உபி முதல்வர்\nதமிழர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் : முதல்வர் வாழ்த்து\nடாஸ்மாக் பார் உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டும் தலைமை காவலர்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/01/04/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2021-04-23T12:00:38Z", "digest": "sha1:OJZWY4FIWMOOXVRGJESI6SEQ6BE3S3FY", "length": 7532, "nlines": 109, "source_domain": "makkalosai.com.my", "title": "பேச்சு வழி தீர்வு காணாமல் வெளியேற மாட்டோம்! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா பேச்சு வழி தீர்வு காணாமல் வெளியேற மாட்டோம்\nபேச்சு வழி தீர்வு காணாமல் வெளியேற மாட்டோம்\nசுங்கை சிப்புட்டில் உள்ள சில தோட்டங்களில் கால்நடைகளை வளர்க்கக்கூடாது எனும் தடை நீக்கப்பட வேண்டும் என்று கால்நடை பண்ணை வைத்திருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகால்நடை கூடாரங்களைக் காலி செய்ய வேண்டும் என்று தோட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியதைத் தொடர்ந்து அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த 2017இல் இந்த விவகாரம் தொடர்பில் தோட்ட நிறுவனத்துடன் கால்நடை வளர்ப்போர் பேச்சு நடத்தினர். அப்போது நிலத்தைக் காலி செய்ய முடியாது என்றும் எங்களுக்கு மாற்று நிலம் வழங்க வேண்டும் எனவும் அல்லது இப்போதுள்ள இடத்தைக் குறைந்த விலையில் ஒதுக்கித் தந்தால் வாங்கிக்கொள்ளத் தயார் எனவும் கால்நடை வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.\nஇந்தக் கோரிக்கைகளை நிறுவன அதிகாரி கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டதாகவும் அவர்கள் கூறினர். இந்த நிலையில் இம்மாதம் 20ஆம் தேதி கால்நடை கூடாரங்கள் உள்ள நிலத்தைக் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஆனால் இதற்குத் தீர்வு காணப்படும் வரையில் நிலத்தைக் காலி செய்ய மாட்டோம் என அவர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.\nஇது குறித்து கடந்த 2ஆம் தேதி சுங்கைசிப்புட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இருபத்துக்கும் மேற்பட்டோர் சுமார் நான்கு தலைமுறைகளாக கால்நடைகளை வளர்த்து வருகின்றனர் என்று பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்த சுகு கூறினார்.\n“அவர்கள் 300க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகின்றனர். திடீரென வெளியே போகச் சொன்னால் அவர்கள் எங்கே போவார்கள்” என்று அவர் கேள்வி எழுப்பினார்.\nPrevious articleவெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற நித்தியானந்தா எங்கே\nNext articleசீனா – இந்தியாவில் இருந்து 50 லட்சம் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருவார்கள்\nமாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அனுமதி இல்லை\nஇன்று 2,847 பேருக்கு கோவிட் தொற்று\nபள்ளிகளில் பீரியட் ஸ்பாட் சோதனை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது : ரீனா ஹருன்\nமாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அனுமதி இல்லை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமுகமூடிக் கும்பல் தாக்கியது: ஆசிரியர் ராஜேஸ் படுகாயம்\nபுக்கிட் அமான் வெள்ளிக்கிழமை (அக். 16) பல விஷயங்களில் அன்வரிடமிருந்து அறிக்கைகளை பதிவு செய்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/11/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-04-23T12:14:59Z", "digest": "sha1:PITUEOAUJU2JEWM6FH2SW2WE43LFAUA2", "length": 11179, "nlines": 122, "source_domain": "makkalosai.com.my", "title": "வளமிகுந்த காடுகளை வலுவிழக்கச் செய்யலாமா? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா வளமிகுந்த காடுகளை வலுவிழக்கச் செய்யலாமா\nவளமிகுந்த காடுகளை வலுவிழக்கச் செய்யலாமா\nவளமிகுந்த காடுகளை வலுவிழக்கச் செய்யலாமா\nசிலாங்கூர் மாநிலத்தின் கோலலங்காட் உத்தாரா பூங்காட்டுப் பிரச்சினைதான் பற்றி எரியும் பெரும் பிரச்சினையாக புதிதாக உருவெடுத்துள்ளது.\nகாடுகளை தரம் மாற்றி அதனை மேம்பாட்டுக்காக எடுத்துக் கொள்ள சிலாங்கூர் மாநில அரசாங்கம் முயற்சிகள் மேற்கொள்வதும் என…\nஇருபக்கத் தீ யில் எரிந்து கொண்டிருக்கிறது கோலலங்காட் உத்தாரா பூங்காடு\nபற்றி எரியும் பிரச்சினைக்கான தீர்வுதான் என்ன என்பது குறித்து இந்தப் பூங்காட்டில் 134 ஆண்டுகளாக வாழ்வாதாரத்தைத் தேடி அலைந்து வரும் பூர்வ குடியினர் ஒரு பக்கம் வயிறு எரிந்துக் கிடக்கிறார்கள்.\nஎங்கு நோக்கினும் எரியுதடா வயிறு என்ற நிலைதான் இங்கு உள்ளது.\nஜெஞ்சாரோம் நகரிலிருந்து கிழக்கே நோக்கி பழைய கிராமத்துச் சாலையில் பயணித்தால் கம்போங் ஸ்ரீசீடிங் கிராமம் வருகிறது. அதற்கு அப்பால் புக்கிட் சீடிங் தேயிலைத் தோட்டம் உள்ளது. தேயிலைத் தோட்டத்திற்கும் புத்ரா ஜெயாவுக்கும் நடுவில்தான் சர்ச்சைக்குரிய கோலலங்காட் பூங்காட்டுப் பகுதி உள்ளது.\nகோயில்களுக்கும் வீடுகளுக்கும் மாற்று நிலம் தருகிறோம் என் ற நிலை போய்விட்டது. இப்போது இந்தப் பூங்காட்டுப் பகுதியை தரம் மாற்றி அதற்கு வேண்டிய மாற்று பூங்காட்டை வழங்குகிறோம் என்பது வரையில் வெகு ஆவலுடன் பந்தி விரிப்பை தொடங்கி விட்டது மந்திரி பெசார் தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசு.\nசிலாங்கூர் மாநில மேம்பாட்டு வாரியமோ எந்த மேம்பாடுகளுக்காகவும் காடுகள் எரிக்கப்படவில்லை. அவை குப்பை எரிப்பு காரணமாக எரியும் நிலைக்கு சென்று விட்டது என அறிவிக்கிறது.\nகிழக்கே புத்ரா ஜெயாவுக்கும் மேற்கே பந்திங் வட்டாரத்திற்கும் நீர்ப்பசுமையை எப்போதும் பாய்ச்சிக் கொண்டிருக்கும் இக்காடுகள் அழியும் நிலை ஏற்பட்டால் சிலாங்கூர் மாநிலம் மேலும் ஒரு பிடி வளர்ச்சியைக் வெளியேற்றி ஒரு பிடி வறட்சியை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை வரலாம்.\nஇந்த 900 ஏக்கர் பரப்பளவு நிலம் புத்ரா ஜெயாவுக்கும் சைபர் ஜெயாவுக்கும் மிக அருகில் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை ஓரங்கட்டி வைத்து விட்டால் இந்தக் காடு எரிவதற்கும் காட்டை தரமாற்றம் செய்வதற்கும் அவசியம் இல்லாமல் போய்விடும். யாருமே கண்டு கொள்ளாத பக���தியாக இது நிலைத்திருக்கும். காட்டு விலங்கினங்களுக்கும் மனிதனால் கேடு விளையாமல் இருக்கும்.\nமேம்பாடு என்ற பெயரால் தோட்டங்களை துவம்சம் செய்த அதே மேம்பாட்டாளர்களுக்கு அரசாங்கத்தின் ‘ரிசர்வ் நிலம்’ என்ற தகுதி கொண்ட பூங்காடுகள் மீதும் கை வைக்கும் புதிய போக்கை மலேசியா காணத் தொடங்கியிருக்கிறது.\nகாடுகளை அழிப்பது என்பது அந்தக் காடுகளை நம்பி வாழும் காட்டு விலங்கினங்களையும் தாவர இனங்களையும் தயவு தாட்சண்யம் இன்றி அழிப்பது என்பதாகும்.\nவாழ்விடத்தை அழித்து விட்டால் மனிதர்கள் தங்கள் சக்திக்குத் தகுந்தவாறு இடம் மாறிக் கொள்ளலாம். விலங்குகள் அப்படியல்ல. 1970ஆம் ஆண்டு தொடங்கி 60 விழுக்காட்டு விலங்கினங்களை மனித இனம் அழித்திருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது.\nமேம்பாட்டைக் காரணம் காட்டி கோலலங்காட் உத்தாரா காடுகளை அழிக்க நினைக்கும் தரப்பு மீது அரசாங்கம் அதீத கவனம் செலுத்தி தடுத்து நிறுத்த வேண்டும்.\nநிலத்தின் மீதானதல்ல மேம்பாடு…. மனிதம் மீதானதுதான் உண்மையான மேம்பாடு.\nஉலகுக்கு இதனை எடுத்துக் காட்டுமா மலேசியா அரசு\nNext article115 நாடுகளில் கொரோனா வைரஸ்\nமாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அனுமதி இல்லை\nஇன்று 2,847 பேருக்கு கோவிட் தொற்று\nபள்ளிகளில் பீரியட் ஸ்பாட் சோதனை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது : ரீனா ஹருன்\nமாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அனுமதி இல்லை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇதுவரை 1.5 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கோவிட் சோதனை நிறைவு\nபத்து புதிய கோவிட் கிளஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-04-23T10:26:19Z", "digest": "sha1:OSNXVJULQQ3PIYDP2ZBNA5QWOR56ZC4Z", "length": 5225, "nlines": 166, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nNan பக்கம் அகழியரண் என்பதை அகழி என்பதற்கு நகர்த்தினார்\nadded Category:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using HotCat\n\"பண்டைக்காலத்தில் அரசர்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\nதானியங்கி: 35 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nபுதிய பக்கம்: அகழி என்படுவது கோட்டை முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும். இதி...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:38:46Z", "digest": "sha1:Z7DH6MUVMZKKRW5YNEFMUVXYXSX6JD7S", "length": 6387, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அகாதமி விருது வார்ப்புருக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"அகாதமி விருது வார்ப்புருக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nவார்ப்புரு:சிறந்த நடிகருக்கான அகாதமி விருது\nவார்ப்புரு:சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது\nவார்ப்புரு:சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nவார்ப்புரு:சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nவார்ப்புரு:சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nவார்ப்புரு:சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது\nவார்ப்புரு:சிறந்த நடிகைக்கான அகாதமி விருது\nவார்ப்புரு:சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 04:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.republictamil.com/?p=6016", "date_download": "2021-04-23T12:03:03Z", "digest": "sha1:2O5AWLISTYSOHOCYZUI6Y47RAMUJWI3Q", "length": 18140, "nlines": 310, "source_domain": "www.republictamil.com", "title": "இந்து மதத்தையும்,பெண்களையும் அருவருக்க தக்க பேசி ஆதரவு கொடுத்தவருக்கு மதுரையில் திமுக கூட்டணியில் சீட் கொடுப்பதா...? கொதிக்கும் இந்து அமைப்புகள்..! - Republic Tamil", "raw_content": "\nஇந்து மதத்தையும்,பெண்களையும் அருவருக்க தக்க பேசி ஆதரவு கொடுத்தவருக்கு மதுரையில் திமுக கூட்டணியில் சீட் கொடுப்பதா…\nஅரசியல் தேர்தல் களம் 2019 மதுரை\nஇந்து மதத்தையும்,பெண்களையும் அருவருக்க தக்க பேசி ஆதரவு கொடுத்தவருக்கு மதுரையில் திமுக கூட்டணியில் சீட் கொடு��்பதா…\nஒரு காலத்தில் திமுக கூட்டணியில் மதுரையை யாருக்கும் ஒதுக்காது. காரணம் திமுக வுக்கு மதுரையின் அரணாக முக அழகிரி இருந்தது தான். மதுரை திமுக வின் கோட்டை என்றே சொல்லலாம்.\nஆனால் இன்றைய நிலைமை மதுரை பக்கம் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு வருவாரா என்பதே சந்தேகம் தானாம். தோல்வி உறுதி என்று தெரிந்தே போட்டியிட்டால் அவமானமாக போய்விடும் என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கியது திமுக.\nசு.வெங்கடேசன் என்பவர் CPM ன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நொண்டிக்கு பெயர் நடராஜன், குருடனுக்கு பெயர் கண்ணாயிரம் என்பது போல் தான் இவரும். சிறந்த ஹிந்துமத எதிர்ப்பு வாதி.\nராமரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்.விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடக்கூடாது என்று முழங்கியவர்.\nகேரள பத்திரிக்கை மாத்ருபூமியில் ஹரிஷ் என்பவர், ஹிந்து பெண்கள் குளித்துவிட்டு நல்ல உடை அணிந்து நெற்றியில் பொட்டு வைத்து தலையில் பூ வைத்து கோவிலுக்கு செல்வது நான் மாதவிலக்கில் இல்லை. உடலுறவுக்கு தயாராக இருக்கிறேன் என்பதை கோவில் பூசாரிக்கு உணர்த்ததான் என்று எழுதியிருந்தார். அதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.\nஅவர் கூறிய கருத்து சரிதான். ஹிந்து பெண்கள் அப்பேற்பட்ட குணமுடையவர்கள் தான் என்று வக்காலத்து வாங்கியவர் தான் இந்த திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன்.\nஆதலால் இவருக்கு எந்த ஹிந்து பெண்கள் ஓட்டுப்போட்டாலும் அவர் கூறிய கருத்தை ஏற்பதற்கு சமமாகும் என்பதை மதுரை பெண்களுக்கு எடுத்துக்கூறி அவரை டெபாசிட் இழக்க செய்வதற்கு இந்து இயக்கங்கள் கங்கணம் கட்டி செயல்பட ஆரம்பித்து விட்டன.\nதிமுக வின் கோட்டை தகர்க்கப்படுவது உறுதி. என மதுரை மாவட்ட இந்து அமைப்புகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..\nநியூசி., துப்பாக்கிச்சூட்டில் 7 இந்தியர்கள் பலி\nதற்போது ட்ரெண்டிங்கில் #chowkidar தப்பு கணக்கு போட நினைத்த ராகுலுக்கு பட்டைநாமம் போட்டுவிட்ட மோடி…\n2019 – 2020 நிதியாண்டுக்கான பட்ஜெட் – நாளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார் #Budget\nதிமுகவில் முன்னாள் அமைச்சர் வாரிசுகளுக்கு சீட்….. கொதிக்கும் திமுகவினர்…\nஇந்திய அளவில் Trend ஆன #GoBackRahul #GoBackPappu ராகுல் காந்தியை வரவேற்க தமிழகத்தில் ஆளில்லையா..\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nகதவை தட்டும் பேரழிவு:- கண் மூக்கு வழியாக கசியும் ரத்தம்...\nநவீன வாழ்வின் அன்றாட நிகழ்வுகளின் விளைவால் இன்று பாங்காக் பேரபாயத்தில் சிக்கியுள்ளது போபால் விஷவாயுக் கசிவினை நுகர்ந்து...\nஉலகிலேயே முதல் முதலில் சிவனுக்கு கோவில் கட்டியதே தமிழகத்தில் தான்..\nகடற்கரை தாதுமணல் கடத்தல்- மத்திய அரசின் மற்றும் ஓர் Surgical...\nசூடு சொரனை மானம் உள்ள இந்துக்கள் யாரும் எங்களது கூட்டணி...\n அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்:-...\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\n11 கோடி கைப்பற்ற பட்ட விவகாரத்தில்..திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த்...\nதேர்தல் களம் 2019 (79)\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/national-news-in-tamil/dr-khan-is-a-doctor-from-meerut-district-in-the-state-of-uttar-pradesh/", "date_download": "2021-04-23T10:40:32Z", "digest": "sha1:5WQVGABS65ZVO33I4JFDFWKIHCIIHNTJ", "length": 21065, "nlines": 259, "source_domain": "www.thudhu.com", "title": "இதுதான் அலாவுதீன் அற்புத விளக்கு., விலை ரூ.2.5 கோடி: விளக்கை தேய்த்த மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!", "raw_content": "\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nHome செய்திகள் இந்தியா இதுதான் அலாவுதீன் அற்புத விளக்கு., விலை ரூ.2.5 கோடி: விளக்கை தேய்த்த மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇதுதான் அலாவுதீன் அற்புத விளக்கு., விலை ரூ.2.5 கோடி: விளக்கை தேய்த்த மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஉத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் லீக் கான். வயதான இவர் பல ஆண்டுகளாக அங்குள்ள மக்களுக்கு மருத்துப்பணி புரிந்து வருகிறது. இந்த நிலையில் சமீனா என்ற பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவர் லீக்கானுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதன்பேரில் மருத்துவர் லீக்கான் சமீனா என்ற பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த இடத்தில் பெண்ணின் கணவரான இஸ்மாயில் என்பர் அறிமுகமாகியுள்ளார்.\nஇஸ்மாயில் அந்த மருத்துவரிடம் பல மாய மந்திரங்களை செய்து காட்டி அவரை வியக்க வைத்துள்ளார். அதோடு மட்டுமின்றி தன்னிடம் அலாவுதீன் அற்புத விளக்கு இருப்பதாகவும் அந்த விளக்கை தேய்த்து எது கேட்டாலும் கொடுக்கும் என கூறியுள்ளார். அதோடு இஸ்மாயில் திட்டமிட்டு காண்பித்த மாயமந்திரங்கள் மருத்துவரை நம்ப வைக்கும் விதமாக இருந்துள்ளாக கூறப்படுகிறது.\nஅற்புத விளக்கை தேய்த்து அழகான பெண், பொன், பொருள் என எதை கேட்டாலும் கொடுக்கும் என்று கூறியவுடன் அதை நம்பிய மருத்துவர் அலாவுதீன் அற்புத விளக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என இஸ்மாயிலிடம் கூறியுள்ளார்.\nஇதன்பிறகு அந்த மருத்துவர் பல முறை கொஞ்சம் கொஞ்சமாக ரூ. 2.5 கோடி பணத்தை இஸ்மாயிலிடம் கொடுத்துள்ளார். சிறிது காலத்துக்கு பிறகு அந்த விளக்கு எங்கே என மருத்துவர் கேட்டவுடன் இஸ்மாயில் ஒரு விளக்கை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.\nபின் மருத்துவர் அந்த விளக்கை தேய்த்து தனக்கு வேண்டியதை கண்ணை மூடிய நிலையில் கேட்டுள்ளார். பின் கண் திறந்து பார்த்த���ும் எந்த அற்புதமும் நடக்கவில்லை. தொடர்ந்து முயற்சித்த மருத்துவர் அடுத்தடுத்து ஏமாற்றங்களையே அடைந்துள்ளார்.\nதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருந்துவர் இதுகுறித்து உடனடியாக போலீஸாரிடம் புகாரளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nகடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி...\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று...\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்...\nவெற்றி நடை போடுமா தமிழகம்\nவெற்றி நடை போ��ுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/tag/trump/", "date_download": "2021-04-23T11:25:01Z", "digest": "sha1:2UGHICHYAB55GMKG7CDO65QATQRGEANF", "length": 18651, "nlines": 246, "source_domain": "www.thudhu.com", "title": "Trump Archives - Thudhu", "raw_content": "\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர��தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nதேர்தலில் தோல்வி அடைந்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் – டிரம்ப்\nஅதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி குடியரசு கட்சியை சேர்ந்த...\nஅரசியலில் குதித்த “தி ராக்”-ஆத்திரத்தில் டிரம்ப்., ஆதரவு யாருக்கு தெரியுமா\n90-ஸ் கிட்ஸ்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதும் தட்டி எழுப்பி இப்பிசம்மோ என்று கூறினால் தி ராக் என பதில் கூறுவார்கள். டபிள்யூ டபிள்யூ-இ., 90-ஸ் கிட்ஸ்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று. அன்டர்டேக்கருக்கு...\nடிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கனும்- நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரை\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்துள்ளார். பாலஸ்தீனத்தை கூறு போட்டு யூதர்களுக்காக 1948 ம் ஆண்டு இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது. நாடு...\nமோடியை இறக்கும் டிரம்ப்: சூடு பிடிக்கும் தேர்தல் களம்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வாக்காளர்களை ஈர்க்கும் வகையில், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அடங்கிய பிரச்சார வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. *அதிபர் தேர்தல்* அமெரிக்க அதிபர் தேர்தல்...\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்க���ப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து...\nஅழகு & ஆரோக்கியம் July 9, 2020 0\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் தாயா..... மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ்...\nதமிழக அரசின் புதிய அறிவிப்பு…..இன்னும் 4 மாதங்களுக்கு...\nகொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஐ...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி...\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று...\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்...\nவெற்றி நடை போடுமா தமிழகம்\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}