diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_1009.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_1009.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-17_ta_all_1009.json.gz.jsonl" @@ -0,0 +1,550 @@ +{"url": "http://tnpolice.news/20518/", "date_download": "2021-04-18T21:30:23Z", "digest": "sha1:SUHKFZJ7NRYTCKTSLQACIC3NJ6TRPE2W", "length": 26785, "nlines": 320, "source_domain": "tnpolice.news", "title": "காவலர் வீரவணக்க நாள் : திருநெல்வேலியில் காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க மரியாதை – POLICE NEWS +", "raw_content": "\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nகாவலர் வீரவணக்க நாள் : திருநெல்வேலியில் காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க மரியாதை\nதிருநெல்வேலி: 1959 ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று காஷ்மீர் லடாக் ஹாட் ஸ்பரிங் பகுதியில்( கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரத்தில்) சீன ராணுவம் மறைந்திருந்து தாக்கியதில் 10 சிஆர்பிஎப் காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களது தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21 காவலர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nகடந்த ஓராண்டில் மட்டும் 292 காவலர்கள் இந்தியாவில் பணியின் போது வீர மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவின் ஏதேனும் ஒரு இடத்தில் தினசரி ஒரு காவலர், தனது பணியின் போது இன்னுயிரை தியாகம் செய்து வருகிறார்.\nஇந்த ஆண்டு முதல் அக்டோபர் 21 ம் நாளை மக்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தியாகிகள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது.\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று நடைபெற்ற காவலர் வீரவணக்க நாளினை கௌரவிக��கும் விதமாக திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் தென் மண்டல ஐஜி திரு K. P. சண்முக ராஜேஸ்வரன் IPS அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.\nபின்பு திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி திரு. பிரவீன் குமார் அபிநபு IPS மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்சக்திகுமார் IPS,திரு. ச.சரவணன், காவல் துணை ஆணைய‌ர் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nபின்பு பணியில் இருக்கும் போது உயிர் தியாகம் செய்த காவலர் குடும்பத்தினரை தென் மண்டல ஐஜி அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவபடுத்தினார்.\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nவீரமரணம் அடைந்த காவலர்கள் நினைவாக ஆதரவற்ற மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு வழங்கப்பட்டது\n198 சென்னை: பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களை நினைவு படுத்தும் விதத்தில் காவலர் வீர வணக்க நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி அனுசரிக்கப்படுகின்றது. […]\nகோவையில் சர்வேயர் உட்பட மூவர் கைது\nகள்ளக்காதல் ஜோடி தஞ்சம், சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு\nகாவலர் தேர்வுக்கு என்ன படிப்பது எப்படி படிப்பது\nசிவகங்கையில் போலி டாக்டர் கைது\nவிதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், வேலூர் SP எச்சரிக்கை\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,097)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,077)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,239)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,933)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,930)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,896)\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநக�� காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nதமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல் மே 5-ம் தேதி தொடங்கவிருந்த 12-ம் […]\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன […]\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/04/blog-post_43.html", "date_download": "2021-04-18T21:08:50Z", "digest": "sha1:ERB6Y7F6F6RF4ZEDQZEH6I7KQWJF5DJI", "length": 39531, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஈஸ்டர் தாக்குதல் அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு... ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஈஸ்டர் தாக்குதல் அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கான அமைச்சரவை உபகுழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.\nகுழுவின் தலைவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்கள், இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அறிக்கையை கையளித்தார்.\n2021 பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஜனாதிபதி அவர்களினால் இக்குழு நியமிக்கப்பட்டது.\nகுழுவின் அறிக்கை மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்கப்படவிருந்தபோதிலும் மேலதிக ஆய்வுகளுக்காக குழு மேலும் இரண்டு வாரகாலம் அவகாசம் பெற்றுக்கொண்டிருந்தது.\nஉயிர்த்�� ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை விரிவாக ஆராய்ந்த குழு, 78 பரிந்துரைகளை கண்டறிந்துள்ளது. அப்பரிந்துரைகளை எந்த நிறுவனத்தினால் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதும் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான பரிந்துரைகள் ஜனாதிபதி அவர்களினால் இதற்கு முன்னர் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nகுழுவின் ஏனைய உறுப்பினர்களான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் குழுவின் செயலாளர் ஜனாதிபதி அலுவலக பணிப்பாளர் நாயகம் (சட்டம்) ஹரிகுப்த ரோஹனதீர ஆகியோரும் அறிக்கையை சமர்ப்பிக்கும் இவ்வேளையில் பிரசன்னமாகியிருந்தனர்.\nஜனாதிபதி ஊடகப் பிரிவு 2021.04.05\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nதடை விதிக்கப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளும் செய்யக் கூடாதவை - ஜனாதிபதியின் ஒப்பத்துடன் அறிவித்தல்\nஇலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, ஏப்ரல் 13) நள்ளிரவு வெளியிட்டுள...\nதடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களின், தலைவர்களை கைதுசெய்ய திட்டம்..\nதடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களின் தலைவர்கள் முக்கிய உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அருண பத்திரிகை தகவல்...\nநான் ஒரு பெளத்தன், முதல் தடவையாக நோன்பு பிடிக்கப் போகிறேன், என்னை வாழத்துங்கள் - வெலிகம நகரபிதா\nநான் ஒரு பெளத்தன், ஆனால் இம்முறை முதல் தடவையாக நோன்பு பிடிக்கப் போகிறேன்❤️ என்னை வாழத்துங்கள், நன்றாக நோன்பு பிடிக்க ❤️ என்னை வாழத்துங்கள், நன்றாக நோன்பு பிடிக்க \nபள்ளிவாசலில் 100 பேர் தொழலாம், கஞ்சியை தவிருங்கள் (முழு விபரம் - தவறாமல் வாசியுங்கள்) சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு)\n- Ajaaz Mohamed - இம்முறை ரமழான் காலப்பகுதியில் தங்களையும் பொதுமக்களையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பேண வேண்டிய சுகாதார ஒழுங...\nஉலகை உலுக்கிய புகைப்படம் - அம்பலமான அமெரிக்காவின் அகோர முகம்\n- Aashiq Ahamed - முதலில் படத்தை பாருங்கள். உலகை நிலைக்குலைய செய்த படங்களில் இதற்கு முக்கிய பங்குண்டு. சேனல் 4 ஊடகம், இச்சம்பவம் தொடர்பான இர...\nஅரசாங்கத்துக்குள் கருத்து மோதல்கள், அரசியல் மீண்டும் சூடுபிடிப்பு, 3 பேருக்கு புதிதாக அமைச்சரவை பதவி\n- மகேஸ்வரி விஜயானந்தன் - அரசாங்கத்துக்குள் கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில், அரசாங்கத்தின் பங்காளிக் கட...\nமேலேயும் மாஸ்க் இல்லை, கீழேயும் மாஸ்க் இல்லை. கும்பமேளாவில் நடைபெறும் அகோரிகளின் திருவிழா - 2021\nமேலேயும் மாஸ்க் இல்லை, கீழேயும் மாஸ்க் இல்லை. கும்பமேளாவில் நடைபெறும் அகோரிகளின் திருவிழா - 2021.\nநிர்வாணமாக வீடியோ அழைப்பில் பேசியதால் விபரீதம் - இளைஞன் தற்கொலை, 2 ஆண்கள் கைது\nஇந்தியாவில் இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அதிரடி திருப்பமாக ஆபாச பட மிரட்டலால் அவர் உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்துள்ளது. பெங்கள...\nதடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் உறுப்பினர்கள் பள்ளிவாசல் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும் - வக்பு சபை வேண்டுகோள்\nதடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத, அமைப்புக்களின் உறுப்பினர்கள், பள்ளிவாசல் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக, விலக வேண்டுமென வக்பு சபை அற...\nஎங்கள் இல்லத்தில் 2 இஸ்லாமியர்கள் நோன்பு திறந்ததைவிட ஆனந்தம் வேறேது...\nஇன்று பெரும் பாக்கியசாலி ஆனேன், சில நாட்களாய் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த ஏசிக்குப் பதிலாக புது ஏசி மாட்ட முடிவு செய்தேன் ... கொட்டும் ...\n50 முஸ்லிம் நபர்களுக்கு தடைவிதிப்பு (முழு பெயர்களும் இணைப்பு) வர்த்­த­மானியிலும் அறிவிப்பு\nபயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு உத­விய குற்­றச்­சாட்டில் சுமார் 50 முஸ்லிம் நபர்கள் மீது தடை விதித்து வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்று வெளி­...\nமுஸ்லிம் பொலிஸ்காரரே தாக்கினார் என, இன ரீதியாக பகிரங்கப்படுத்திய மனோ Mp - இது நியாயமா..\n” என சற்று முன் நான் வினவியபோது “இதுதான் நடந்தது, நடக்கின்றது ஐயா” என மஹரகமை பொலிஸ் பொறுப்ப...\nசேவை செய்த முஸ்லிம்கள் - கிறிஸ்த்தவ பாதிரியார் பாதங்களை கழுவ முயன்றபோது அடியோடு மறுத்தனர் (வீடியோ)\nமிகச்சிறந்த மனிதாபிமானச் சேவை செய்த முஸ்லிம்கள் - கிறிஸ்த்தவ பாதிரியார் பாதங்களை கழுவ முயன்றபோது அடியோடு மறுத்தனர் https://www.youtube.com/w...\nதடை விதிக்கப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளும் செய்யக் கூடாதவை - ஜனாதிபதியின் ஒப்பத்துடன் அறிவித்தல்\nஇலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்���ிழமை, ஏப்ரல் 13) நள்ளிரவு வெளியிட்டுள...\nபொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்ட இளைஞன் யார்.. - என்ன நடந்தது..\nகொழும்பு மஹரகம பகுதியில் பொலிஸ் உத்தியோஸ்தர் ஒருவர் இளைஞர் ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது...\nமுஸ்லிம் நாடுகள் 4 இலங்கைக்கு எதிரான, தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. இதில், இலங்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/95119/Constituencies-which-Vizika-and-Tamaga-want", "date_download": "2021-04-18T21:17:47Z", "digest": "sha1:U6NBQU3ASMUVAEZRQJROR6KDD5YAETQ7", "length": 7638, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக கூட்டணியில் விசிக, அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட விரும்பும் தொகுதிகள் என்னென்ன? | Constituencies which Vizika and Tamaga want | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதிமுக கூட்டணியில் விசிக, அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட விரும்பும் தொகுதிகள் என்னென்ன\nதிமுக கூட்டணியில் விசிக மற்றும் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட விரும்பும் தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nதிமுக கூட்டணியில் விசிக சார்பில் கேட்ட தொகுதிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வேளச்சேரி, கள்ள���்குறிச்சி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, புவனகிரி, உளுந்தூர்பேட்டை, சோழிங்கநல்லூர், குன்னம், மயிலம் தொகுதிகளில் போட்டியிட விசிக விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் விரும்பிய தொகுதிகள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. வால்பாறை, ஈரோடு மேற்கு, பட்டுக்கோட்டை, ஓமலூர், திருப்பரங்குன்றம், பண்ருட்டி, காங்கேயம் தொகுதிகளில் போட்டியிட தமாகா விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n“சார்..வைக்கோல் வாங்கப் போறேன்” ஆவணம் இல்லாததால் ரூ.86,500 பணத்தை பறிமுதல்செய்த அதிகாரிகள்\n\"இது கொடூரமானது. திட்டமிட்ட படுகொலை\"- மியான்மர் வன்முறையில் ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சார்..வைக்கோல் வாங்கப் போறேன்” ஆவணம் இல்லாததால் ரூ.86,500 பணத்தை பறிமுதல்செய்த அதிகாரிகள்\n\"இது கொடூரமானது. திட்டமிட்ட படுகொலை\"- மியான்மர் வன்முறையில் ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95/%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE/58-169011", "date_download": "2021-04-18T20:50:28Z", "digest": "sha1:4HMHEAMLTS2OERDVZPRN6GV7SV6HIMNN", "length": 8114, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வாழ்வியல் தரிசனம் 29/03/2016 TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்த��கள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வாழ்க்கை வாழ்வியல் தரிசனம் 29/03/2016\nஊக்கமில்லாதவர்கள் எதற்கும் ஆசைப்படுவதில் அர்த்தமேயில்லை. மனசு ஸ்திரமற்றவர்களுக்கு எங்ஙனம் ஊக்கம் பெறமுடியாது. செய் தொழிலில் லயிப்பு உண்டாக வேண்டும்.\nபொருள்தேட ஆசைப்படுபவர்கள் உறங்கக் கூடாது. அடுத்தவன் செல்வந்தனாக இருக்கின்றானே, என்னால் முடியவில்லை என வருத்தப்படும் இத்தகையவர்கள் ஏன் நான் இப்படி இருக்கின்றேன் என ஒரு கணமாவது ஆழமாகச் சிந்தித்தால் இந்நிலைவருமா\nஊக்கமின்மையும் ஒரு கோழைத்தனத்தின் வடிவம் தான். உழைக்கும் திறன் உடையோர் சோம்பலாக இருப்பது என்ன நியாயம் ஐயா.\nவாழ்நாளில் எல்லைக்குள் சுறு சுறுப்பையினையே மூலதனமாகக் கொண்டு இயங்குக. காலத்தைக் கருத்தில் நிறுத்தி அதன் பெறுமதியை உயர்த்துக. எல்லாமே கிடைக்க நன்றாக இயங்குக.\n-பருத்தியூர் பால வயிரவ நாதன்\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘சமாதியில் வைத்து கைது செய்யப்படுவீர்’\n‘11 அமைப்புகளுடன் தொடர்பு வேண்டாம்’\nகடமைகளை செய்யாத அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவே��ாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/02/blog-post_18.html", "date_download": "2021-04-18T20:44:17Z", "digest": "sha1:SUHNGHKWKYK6YC5SW43ZSXGA2WXLZ5OB", "length": 7052, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கச்சதீவு அந்தோனியார் திருவிழா இலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு உதவும்: இந்திய துணைத் தூதர்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகச்சதீவு அந்தோனியார் திருவிழா இலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு உதவும்: இந்திய துணைத் தூதர்\nபதிந்தவர்: தம்பியன் 28 February 2018\nகச்சதீவு அந்தோனியார் திருவிழா இலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு உதவும் என்று யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.\nகச்சதீவு அந்தோனியார் தேவாலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், இந்திய பக்தர்கள் முதற்தடவையாக வருகை தந்தமை சிறந்த முன்னேற்றமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகடந்த சனிக்கிழமை கச்சதீவு அந்தோனியார் திருவிழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் பேசும் போதே, இந்தத் திருவிழாவின் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவு வலுவாகும் என்றும் இந்திய துணைத் தூதர் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “வருடாந்தம் நடைபெறும் அந்தோனியார் திருவிழாவிற்கு இந்திய அரசும் பொருளாதார உதவிகளை வழங்குகின்றது. மீனவர்களைப் பொறுத்தவரை அவர்களும் இந்தத் தடவை சுமார் இரண்டாயிரம் பேர் வருகை தந்ததுடன் ஆலயத்திற்குக் கொடிக்கம்பத்தையும் வேறு பல பரிசுப் பொருள்களையும் வழங்கியுள்ளனர். மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இரு நாட்டு அரசுகளும் மிகவும் கரிசனையுடன் செயற்படுகின்றன. இந்தப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே வெகு விரைவில் மீனவப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்று எட்டப்படும்.” என்றுள்ளார்.\n0 Responses to கச்சதீவு அந்தோனியார் திருவிழா இலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு உதவும்: இந்திய துணைத��� தூதர்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nஇந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்\nமருதானர்மடம் இராமநாதன் கல்லூரிக்கு பூட்டு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கச்சதீவு அந்தோனியார் திருவிழா இலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு உதவும்: இந்திய துணைத் தூதர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%92%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-04-18T21:36:02Z", "digest": "sha1:W5RKBDDCNSK2SI5TI6HELC2ONGW4FUOL", "length": 6876, "nlines": 117, "source_domain": "athavannews.com", "title": "ஒஸ்திரியா – Athavan News", "raw_content": "\nஒஸ்திரியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ ஒஸ்திரியாவில் ஐந்து இலட்சத்து மூவாயிரத்து 729பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். ...\nஒஸ்திரியாவில் கொவிட்-19 தொற்றினால் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒஸ்திரியாவில் எட்டாயிரதது 12பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மண��த்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2008/09/blog-post_8969.html", "date_download": "2021-04-18T21:24:07Z", "digest": "sha1:TAPRPM34SFUG4I42KW4PQYXEA54GHKCJ", "length": 16525, "nlines": 180, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: இது நட்பா?காதலா?(இரண்டாம் பகுதி)", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nபுதன், செப்டம்பர் 24, 2008\nசில மாதங்களுக்குப்பின் ஒரு பயிற்சிக்காகத் தலைமை அலுவலகம் சென்ற போது பெங்களூரிலிருந்து வந்த சில நண்பர்கள்,மேரி பணியிலிருந்து விலகி வேறு பணிக்காக டில்லி சென்று விட்டதாகத் தெரிவித்தனர். அவ்வப்போது மேரியின் நினைவு வரும்.ஒரு பெண்ணால் நல்லதொரு நட்பை இவ்வாறு திடீரென்று வெட்ட முடியுமா என்று யோசிக்கும் அதே நேரத்தில் நான்தான் அந்நட்பை/உறவை சரியாகப் புரிந்து கொள்ளாமல் கொச்சைப் படுத்தி விட்டேனோ என்ற எண்ணமும் வரும்.\nஅந்த மேரிதான் நாளை வருகிறாள்.இத்தனை நாட்களுக்குப்பின் சென்னைக்கு வரும் வாய்ப்பு வந்ததும் என் நினைவு அவளுக்கு வந்திருக்கிறது. சென்னை மண்டல அலுவலகத்திலிருந்து என் விலாசத்தை,தொலைபேசி எண்ணை அறிந்து கொண்டிருப்பாள்.\nஅன்றிரவு எனக்குச் சரியான உறக்கமில்லை.இத்தனை ஆண்டுகளுக்குப் பின் மேரியைச் சந்திக்கப் போகிறேன்.எப்படியிருப்பாள்எப்படிப் பழகுவாள்இப்படிப் பல எண்ணங்கள் என்னெஞ்சில் அலை மோதி உறக்கம் வராமல் செய்தன.காலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு வெகு நேரம் முன்பாகவே விமான நிலையம் சென்று தவிப்புடன் காத்திருந்தேன்.விமானம் தரையிறங்கிய அறிவிப்பு வந்த சிறிது நேரத்தில் வெளி வரும் மனிதர்களைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அதோ,அவள் வந்துவிட்டாள்.அவள்தான். இடைப்பட்ட காலம் அவள் உடலைச் சிறிது சதைப் பிடிப்பாக்கியிருந்தது. அதனால் அவள் அழகு கூடியிருந்ததே தவிரக் குறையவில்லை. அவள் நடையில் நளினமும், கம்பீரமும் கலந்து இருந்தது.எவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு நளினம்,எவரையும் மரியாதையுடன் நோக்கவைக்கும் ஒரு கம்பீரம்.அவளும் என்னைப் பார்த்து விட்டாள்.அங்கிருந்தே என்னைப் பார்த்துக் கையசைத்தாள்.”ஹாய்,கிருஷ்” என்றபடியே என்னை நெருங்கி என் கையைப் பிடித்தாள்.எனக்கு அவளது முதல் தொடுகை நினைவுக்கு வந்தது.”ஹலோ,மேரி” என்றபடியே அவள் கையில் இருந்த பெட்டியை வாங்கிக்கொண்டேன்.இருவரும் என் மகிழ்வூர்தியை(கார்) நோக்கி நடந்தோம்.கார் புறப்பட்டதும் அவள் கேட்டாள்”இப்போது எங்கே போகிறோம்,கிருஷ்(கார்) நோக்கி நடந்தோம்.கார் புறப்பட்டதும் அவள் கேட்டாள்”இப்போது எங்கே போகிறோம்,கிருஷ்\n“என் வீட்டுக்கு.ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருப்பதை விட அதிக வசதியை உனக்கு நான் செய்து தருகிறேன்”சிரித்துக் கொண்டே சொன்னேன்.”உன் வீட்டில் உள்ளவர்களுக்கு நான் ஒரு இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை.”-மேரி\n” யாருக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை.வந்து பார்.”என் பதில்.காரில் சென்று கொண்டிருக்கும்போதே நான் கேட்டேன்”மேரி,மிஸ்டர்.மேரி என்ன செய்கிறார்\nஅவள் சிரித்தாள்”நான் இன்னும் மிஸ்தான்”\n”-அவள் பதிலளித்தாள்”சில கேள்விகளுக்குப் பதில் கிடையாது அன்பு நண்பரே.அது சரி, உங்கள் மறுபாதி என்ன செய்கிறார்குழந்தைகள்\n“பொறு,பொறு.வீட்டுக்குப் போனதும் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.”\nவீட்டை அடையும் வரை என் குடும்பம் பற்றிய அவளது கேள்விகளுக்குப்பதில் சொல்லாமல் வேறு எதையோ பேசிக்கொண்டே வண்டியை ஓட்டினேன்.அவள் ஜெ.என்.யு.டில்லியில் பணி புரிவதையும் ஒரு கருத்தரங்குக்காக சென்னை வந்திருப்பதையும் அறிந்து கொண்டேன்.நான் வங்கிப்பணியில் இருந்து விருப்ப ஒய்வு பெற்று தற்போது ஒரு”தொழில்துறை-வங்கிக்கடன்” ஆலோசகனாக இருப்பதையும் பற்றிக் கூறினேன்.\nஎன் குடியிருப்பை அடைந்து வண்டியை நிறுத்திவிட்டு என் “ஃப்ளாட்”டை அடைந்து பூட்டிய கதவைத் திறக்க சாவியை எடுத்தபோது அவள் கேட்டாள்”என்ன, கிருஷ்,வீட்டில் யாரும் இல்லையா\nஉள்ளே நுழைந்துகொண்டே சொன்னேன்”இல்லை மேரி.இப்போது நான் மட்டும்தான்”\n” இல்லை,மேரி.நீ நினைப்பது போலில்லை.அவள் இப்போது இல்லை பத்தாண்டுகளுக்கு முன்பே மறைந்து விட்டாள்.என் இரு பையன்களும் பிலானியில் படிக்கிறார்கள்.எனவே இப்போது நான் தனி.”\nஅவள் என் தோளில் கை வைத்து ஆறுதலாக அழுத்தினாள்,”வருந்துகிறேன், கிருஷ்.”\"விடு மேரி .எல்லாம் பழைய கதை.”\nஅவளை அவளுக்கென்று ஒதுக்கிய அறைக்கு அழைத்துச்சென்றேன்.”இது உன் அறை.எல்லா வசதிகளும் உள்ளது”.\n“சரி கிருஷ்.நான் என்னைச் சிறிது புதிப்பித்துக் கொண்டு புறப்படுகிறேன்.”\n” நான் உன்னை அங்கு கொண்டு சேர்க்கிறேன். நீ இங்கு இருக்கும் வரை நான்தான் உனக்கு வாகன ஓட்டுனர்.”\nசிறிது நேரத்தில் அவள் புறப்பட்டாள். பல்கலைக்கழக வளாகத்தில் அவளை இறக்கி விட்டேன்.”கிருஷ்,மாலை சந்திப்போம்.நிறையப் பேசலாம் ”\nவீட்டுக்குத் திரும்பினேன்.எந்த வேலை யிலும் கவனம் செல்லவில்லை.மாலையின் வருகைக்காகக் காத்திருந்தேன்.\nPosted by சென்னை பித்தன் at 8:30 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சில கற்பனைகள், சில நினைவுகள்\nநாமக்கல் சிபி 24 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:05\nசென்னை பித்தன் 25 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 10:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு காமம் இல்லாக் கதை\nநினைவில் நிற்கும் சில இரயில் பயணங்கள்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2017/05/blog-post_57.html", "date_download": "2021-04-18T21:54:42Z", "digest": "sha1:WRDHJOHNW4SLP3JRWDBOBNWYZCWQVVP3", "length": 12979, "nlines": 276, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: ஹாலிடே,ஜாலிடே!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nஞாயிறு, மே 21, 2017\nஒரு முறை நேர்முகத் தேர்வொன்றுக்குப் போனான்.\nதேர்வு நடத்தியவர் சொன்னார்”நான் சொல்லும் வார்த்தைக��ுக்கெல்லாம் எதிர்ப்பதம் சொல்லுங்கள்...மேடு இன் இந்தியா”\nராமு “பள்ளம் அவுட் பாகிஸ்தான்”\nராமு சிரித்துக் கொண்டே”நாங்க செலக்ட் ஆகிட்டோம்”\nPosted by சென்னை பித்தன் at 3:56 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவை.கோபாலகிருஷ்ணன் 21 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 4:17\nநல்லதொரு நகைச்சுவையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.\nசென்னை பித்தன் 21 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 6:23\nஹா.. ஹா.. ரெண்டும் சரியான ஆள்தான்...\nசென்னை பித்தன் 21 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 6:23\nஅசத்திய அறிவாளியும் கூட :)\nசென்னை பித்தன் 21 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 6:24\nவே.நடனசபாபதி 21 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 5:15\nஉண்மையில் ‘ஹாலிடே’ வை ‘ஜாலிடே’ ஆக மாற்றிவிட்டீர்கள். நன்றி\nசென்னை பித்தன் 21 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 6:25\nநெல்லைத் தமிழன் 21 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 6:45\nநல்லா யோசிக்கிறீங்க. ஆஃபீஸ் டென்ஷனில் அவ்வப்போது இந்த மாதிரி நகைச்சுவையும் தேவையாத்தான் இருக்கு.\nசென்னை பித்தன் 21 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 8:09\nசென்னை பித்தன் 22 மே, 2017 ’அன்று’ முற்பகல் 11:20\nசென்னை பித்தன் 22 மே, 2017 ’அன்று’ முற்பகல் 11:21\nசென்னை பித்தன் 22 மே, 2017 ’அன்று’ முற்பகல் 11:23\nதிண்டுக்கல் தனபாலன் 22 மே, 2017 ’அன்று’ முற்பகல் 6:36\nசென்னை பித்தன் 22 மே, 2017 ’அன்று’ முற்பகல் 11:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஇழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை\nஅன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/6242/", "date_download": "2021-04-18T20:44:26Z", "digest": "sha1:6HDYVBKJ5AFHESXB4KSCBCUCWMW37AZN", "length": 3166, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை உயர்வு | Inmathi", "raw_content": "\nநெல்லுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை உயர்வு\nForums › Communities › Farmers › நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை உயர்வு\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சாதாரண நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தி, ரூ.1,750 ஆக நிர்ணயம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.\nமுதல் தர நெல்லுக்கான குறைந்த பட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.220 உயர்த்தி ரூ.1,770 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெல���லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ஒன்றரை மடங்கு உயர்த்தப்படுவது இதுவே முதல்முறை.\nசோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.275 ரூபாய் உயர்த்தி ரூ. 1700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. துவரம் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.225 உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி செலவாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014716/amp", "date_download": "2021-04-18T20:00:30Z", "digest": "sha1:2JLWXLSWTYPIXYZ46TUTSBYGDFFKHYFG", "length": 8667, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "நகைக்கடன் தள்ளுபடி குறித்த கடைசி தேதி அறிவிக்காத நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைக்க படையெடுக்கும் மக்கள் | Dinakaran", "raw_content": "\nநகைக்கடன் தள்ளுபடி குறித்த கடைசி தேதி அறிவிக்காத நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைக்க படையெடுக்கும் மக்கள்\nஊட்டி, மார்ச் 3: நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடைசி தேதி குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில் தற்போதும் பல கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைக்கும் பணியில் மக்கள் மும்முரம் காட்சி வருகின்றனர்.\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. தேர்தல் அறிவிப்புக்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார். நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எந்த தேதி வரை நகைகளை அடகு வைத்தவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், தற்போதும் பெரும்பாலான மக்கள் கூட்டுறவு வங்கிகளை மொய்க்கின்றனர். 6 பவுன் உட்பட்ட நகைகளை எடுத்து சென்று வங்கிகளில் அடகு வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வங்கி அதிகாரிகள் அதனை வாங்கி அடகு வைத்து வருகின்றனர். எந்த தேதி வரை வைக்கலாம் என தெரிவிக்காத நிலையில் பொது மக்கள் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக வங்கிகளை முற்றுகையிட்டு நகைகளை அடகு வைத்து வருகின்றனர். இதில், பெரும்பாலான மக்கள் விவ��ாயத்திற்கு இல்லாமல் தள்ளுபடி என்ற ஒரே காரணத்திற்காக இந்த நகைகளை அடகு வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதாவரவியல் பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணி மும்முரம்\nசமூக இடைவெளி இன்றி சுகாதார பணியாளர்கள் நகராட்சி லாரிகளில் பயணம்\n47 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமருத்துவ குணம் நிறைந்த வால் குரட்ைட பழ சீசன் துவக்கம்\nகேசினோ - டிபிஓ., சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் பாதிப்பு\nநீலகிரியில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபராமரிப்பு உதவித்தொகை பெற சான்று சமர்ப்பிக்க அறிவுறுத்தல்\nபூஜ்ய நிழல் தினம் நிகழ்வு 19ம் தேதி கோத்தகிரியில் ஏற்படும் அறிவியல் இயக்க தலைவர் கருத்து\nசாலையில் கழிவுநீர் ஓடுவதால் நோய் தாக்கும் அபாயம்\nநீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவக்கம்\nகடநாடு ஊராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு மீண்டும் கிருமி நாசினி, முககவசம் விற்பனை அதிகரிப்பு\nரோஜா பூங்காவில் அலங்கார செடிகள் நடவு செய்யும் பணிகள் மும்முரம்\n16 நடமாடும் வாகனங்கள் மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி\nஊட்டி அரசு கல்லூரியில் தூய்மை பணியாளர் தூக்கிட்டு தற்கொலை\nகுண்டும் குழியுமாக காட்சியளிக்கும் நெடுஞ்சாலைத்துறை அலுவலக சாலை\nஊட்டியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nநீலகிரியில் கொரோனா தொற்று விகிதம் 2.7 சதவீதம்\nதொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014958/amp", "date_download": "2021-04-18T20:38:16Z", "digest": "sha1:D5SRNOQVJLKYHTBUSCKZKR3Z4UV4PYBZ", "length": 6250, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா | Dinakaran", "raw_content": "\nகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா\nகலியம்மன் கோயில் குண்டம் விழா\nகுமாரபாளையம், மார்ச் 4: குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் 16ம்தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா நேற்று அதிகாலை நடைபெற்றது. கோயில் முன்பு குண்டம் தயார் செய்யப்பட்டு, பூசாரி சதாசிவம் காவிரி ஆற்றில் இருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக வந்து குண்டம் இறங்கினார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தின��். விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து, சுவாமிக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து தேர்த்திருவிழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.\nகொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு\n147 பேருக்கு கொரோனா தொற்று\nடூவீலர்கள் மோதி இன்ஜினியர் பலி\nமாஸ்க் அணியாதவர்களிடம் ₹62 ஆயிரம் அபராதம் வசூல்\nஅரசு பள்ளி முன் வேகத்தடை வேண்டும்\nதிருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு\nசேந்தமங்கலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்\nதடுப்பூசி பற்றாக்குறையால் வெறிச்சோடிய சுகாதார மையம்\nசீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்\nகள்ளச்சாராயம் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்\nமலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு\nபள்ளிபாளையத்தில் திராவக தொட்டியில் விழுந்த அலுவலர் பலி\nநாமக்கல்லில் 49 மி.மீ., மழை பதிவு\nவெளி மாநிலம் செல்லும் லாரி டிரைவர்கள் தாமாக முன்வந்து கொரோனா டெஸ்ட் செய்ய வேண்டும்\nகொரோனா பரவலை தடுக்க நரசிம்மசுவாமி கோயில் மூடல்\nமாவட்டத்தில் 174 மி.மீ., மழை பதிவு\nவேட்பாளர்களின் முகவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்\nகட்டிய 2 மாதத்தில் விரிசல் விட்ட கழிப்பிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/fares-of-passenger-trains-may-see-a-hike-after-5-years.html", "date_download": "2021-04-18T20:20:54Z", "digest": "sha1:NWTYZURLMUISLLTN3TPBICXDCRFIDPZE", "length": 8363, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Fares of Passenger Trains May See a Hike After 5 Years | India News", "raw_content": "\n'வருவாய் குறைவு'...'ரயில்வே கட்டணம் எவ்வளவு உயர போகுது'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபயணிகள் மற்றும் சரக்கு ரயில்வே கட்டணங்கள் விரைவில் உயர வாய்ப்புள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் சூசகமாக தெரிவித்துள்ளார்.\nபயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் சீரமைக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரயில்வே கட்டணங்கள் உயரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டண உயர்வு 20 சதவீதம் வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வி.கே.யாதவ், இந்த நிதி ஆண்டின் 2-வத�� காலாண்டில், பயணிகள் கட்டணம் 155 கோடியும், சரக்கு கட்டணம் 3 ஆயிரத்து 901 கோடியும் வருவாய் குறைந்திருப்பதாக கூறினார். எனவே, வருமானம் ஈட்டும் நோக்கில், பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த கட்டண உயர்வு மிகவும் கவனமுடன் பரிசீலனை செய்யப்பட கூடிய ஒன்று என தெரிவித்தார்.\nமேலும் கட்டண உயர்வு நீண்ட ஆலோசனைக்கு பிறகுதான் முடிவு செய்ய முடியும் என்றும் குறிப்பிட்ட அவர், சாலை வழியான சரக்கு போக்குவரத்தை ரயில்வேயை நோக்கி ஈர்க்கச் செய்ய வேண்டும் என்பதே தங்களது இலக்கு என வாரிய தலைவர் வி.கே.யாதவ் விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே ரயில் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் இந்த திட்டத்தால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\n'மின்சார ரயில்களில் அதிரடி ஆஃபர்'...'ஒரே ஒரு பாஸ் மட்டும் போதும்'...மகிழ்ச்சியில் 'சென்னை மக்கள்'\n.. ‘தனக்குத்தானே பிரசவம் பார்த்த கர்ப்பிணி’.. நள்ளிரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை..\n‘சில்லறை’ பிரச்சனையால் ‘இறக்கிவிட்ட’ நடத்துநர்.. ‘ஆட்டோ’ பிடித்து வந்து பயணி செய்த ‘அதிர்ச்சி’ காரியம்.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..\n'.. ஓடும் ரயிலில் தாயின் கண் முன்னே மகனுக்கு நேர்ந்த சோகம்\n'கொட்டிய மழை'...'அடர்ந்த இருள்'...'பதறிய இளம் பெண்'...நெகிழ வைத்த 'அரசு பஸ் கண்டக்டர், டிரைவர்\n‘கிளம்பிய ரயிலில்’... ‘அவசரத்தில் ஏறமுயன்று’... ‘தவறி விழப் போன பயணி’... 'நொடியில் காப்பாற்றிய போலீஸ்'\n‘தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு’.. முன்பதிவு எப்போ..\n'.. தணடவாளத்தில் தவறி விழுந்த பெண்.. சக பயணிகள் செய்த சாமர்த்திய காரியம்\n‘ஒரு கிலோ மீட்டர் தொலைவில்’.. ‘அடுத்தடுத்து கிடைத்த 4 சடலங்கள்’.. ‘போலீஸாரை அதிரவைத்த சம்பவம்’..\n‘இந்தியாவிலேயே முதல்முறையாக’.. ‘தனியார் நிகழ்ச்சிகளுக்கு’.. ‘வாடகைக்கு விடப்படும் ரயில் நிலையம்’..\n‘ஒரு எலியைப் பிடிக்க இத்தனை ஆயிரமா..’ ‘மலைக்க வைக்கும் செலவுக்கணக்கு’..\nஇந்தியாவுலேயே.. இதாங்க ரொம்ப 'வொர்ஸ்ட்' ஸ்டேஷன்.. 'சென்னை'க்கு ஏற்பட்ட தலைகுனிவு\n‘இந்த ரயில் காலதாமதமானால்’... ‘பயணிகளுக்கு இழப்பீடு’... 'ஐஆர்சிடிசி புதிய திட்டம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/police-locked-and-attacked-my-father-and-brother-dead-says-woman.html?source=other-stories", "date_download": "2021-04-18T21:52:04Z", "digest": "sha1:UDRM4U3TPDRCMSW5OCG6IE6QROK2BCPI", "length": 13497, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Police locked and attacked my father and brother dead, says woman | Tamil Nadu News", "raw_content": "\n\"உடம்பெல்லாம் ரத்தம்.. தம்பி நெஞ்சு முடியெல்லாம் பிச்சு..\".. சாத்தான்குளம் சம்பவம்.. கதறித்துடித்த பெண்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் இருவரையும் கடந்த 19ஆம் தேதி இரவு 8 மணி அளவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையை திறந்திருந்ததாகக் கூறி சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.\nஇதனை அடுத்து சிறையில் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மகன் பென்னிக்ஸ், அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 22-ஆம் தேதி உயிரிழந்ததும், அதை தொடர்ந்து அவரது தந்தை ஜெயராஜ் 23-ஆம் தேதி காலை உயிரிழந்ததும் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதனை அடுத்து மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது.\nஇதனிடையே போலீஸார் எஃப்.ஐ.ஆரில், “அப்பாவும் மகனும் எங்களை அவதூறாகப் பேசி தரையில் புரண்டதால், அவர்களுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.\nஇந்நிலையில் இதுபற்றி பேசிய, பென்னிக்ஸின் சகோதரி, “வெள்ளிக்கிழமை போலீஸ்காரங்க எல்லாம் சேர்ந்து கழுத்தப் புடிச்சு தள்ளி எங்க அப்பாவை அடிச்சப்போ, கேக்க போன என் தம்பியையும் அடிச்சுருக்காங்க. விசாரணைனு அழைச்சுட்டு போய், கேட்டெல்லாம் பூட்டி, தம்பியின் வழக்கறிஞர் நண்பர்களை கூட உள்ள விடாம, யாரையும் உள்ள விடாம, மகன் முன்னாடி அப்பாவையும் அடிச்சு, உடம்பு முழுக்க ரத்தம் வரும் அளவுக்கு விடிய விடிய நள்ளிரவு 1.30 மணிவரை அத்தனை போலீஸும் போட்டு அடிச்சுருக்காங்க. அவனுக்கு நெஞ்சுமுடி அவ்ளோ இருக்கும். ஆனா அந்த நெஞ்சு முடியெல்லாம் புடுங்கிட்டாங்க. போலீஸ் கிட்ட நம்மளால போராட முடியுமா அடிச்சுட்டீங்கள்ல.. விட்ருங்கனு கேட்டதுக்கு கூட விடவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க. நான் என் சகோதரிகளும் விஜயவாடா, கொயமுத்தூர்னு வேற வேற இடங்களில் இருந்தோம். அடுத்த நாள் சனிக்கிழமை டாக்டரும் கைவிரிச்சுட்டார்.” என்று உருகிக் கூறியுள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல், ப��லீஸார் லத்தியால் பென்னிக்ஸின் ஆசனவாயில் குத்தினார்களா என நிரூபர்கள் கேட்டதற்கும் பென்னிக்ஸின் சகோதாரி ஆமாம் என்று கூறி அழுதார்.\nஇரவில் கதவை உடைத்து... இந்திய தம்பதி கொடூரக் கொலை.. பாகிஸ்தானியர் கைது.. துபாயில் அரங்கேறிய மர்மத்தின் பின்னணி என்ன\nமரணத்திற்கான 'காரணம்' இதுதான்... சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் 'இறுதி'... பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nதேனியில் ஒரே நாளில் 81 பேருக்கு பாதிப்பு.. திருச்சியிலும் மின்னல் வேகத்தில் பரவுகிறது.. திருச்சியிலும் மின்னல் வேகத்தில் பரவுகிறது.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n'கொரோனா' தடுப்பு மருந்து 'ரெடி'... 'கெத்தாக' அறிவித்து 'ஆச்சரியப்படுத்திய நாடு...' 'எந்த நாடு தெரியுமா\n'சென்னை'க்கு போய்ட்டு வந்தீங்களான்னு கேட்டா... 'வாய' தொறக்க மாட்றாங்க... அதான் 'இந்த' வழில உண்மையை கண்டுபுடிக்க போறோம்\n\"அன்னைக்கு... அந்த மேட்ச்ல.. அவர் இல்லனா கோலியின் நிலை இதுவா இருந்திருக்கும்\" .. மனம் திறந்த முன்னாள் வீரர்\nஅப்பா-மகன் தரையில் 'புரண்டதால்' காயம்... அதிரவைத்த எஃப்.ஐ.ஆர் அறிக்கை\nVideo: யாருகிட்ட என்ன பேசுற... வங்கியில் புகுந்து 'பெண்' ஊழியரை சரமாரியாக 'தாக்கிய' கான்ஸ்டபிள்... வைரலாகும் வீடியோ\n'சிறையில் தந்தை மகன் உயிரிழந்த வழக்கு...' 'உயர்நீதிமன்ற கிளை தானாக முன்வந்து விசாரணை...' விரிவான தகவல்கள்...\n\".. 'கொந்தளித்து' போலீஸை 'விளாசும்' கமல்\n'தமிழகம்' முழுவதும் நாளை கடையடைப்பு... தூத்துக்குடியில் தந்தை-மகன் 'உயிரிழந்த' விவகாரத்தில்... வணிகர் சங்கம் கோரிக்கை\n9 மணி நேர விசாரணை... போலீசாரிடம் 'உண்மைகளை' ஒப்புக்கொண்ட நடிகை... கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு\nசென்னை பெண் டாக்டர் கிஃப்ட் கொடுத்த ‘காஸ்ட்லி வாட்ச்’.. ‘மெமரி கார்டுகள்’.. காசி வீட்டில் சிக்கிய ‘முக்கிய’ ஆவணங்கள்..\n\"அந்த வாட்ஸ் ஆப் சாட்டிங்லாம் வெளில விட்ரட்டுமா\".. 'கல்லூரி' பெண்களை மிரட்டி 'பெண் உட்பட 3 பேர் கொண்ட கும்பல்' செய்த பரபரப்பு காரியம்\nஆன்லைன் கிளாஸ், ஆபாசப்படம்... 3 சிறுவர்களால் 'கோவை' சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... 'அதிர்ந்து' போன மருத்துவர்கள்\nசீன மொழியில்... 'மாமல்லபுரம்' அருகே கரை ஒதுங்கிய மர்ம டிரம்... திறந்து பார்த்து 'அதிர்ந்து' போன போலீஸ்\nகாலேஜ் லீவுல 'ஜாலியா' இருக்கணும் நண்பனின் 'கண்ணெதிரே' பறிபோன நால்வரின் உயிர்... கதறித்துடித்த பெற்றோ��்கள்\n'டிரையல் ரூமுக்குள் இருக்கும் கேமரா'... 'இது கூட ஸ்பை கேமராவா இருக்கலாம்'...ஷாக்கிங் வீடியோ\n'சுஷாந்த் வழக்கில் அதிரடி திருப்பம்'... 'சுஷாந்த் வீட்டிலிருந்து சிக்கிய 5 டைரிகள்'... மும்பை போலீஸ் தீவிர விசாரணை\n‘26 பைகளில் மனித உடல்கள்’.. கொரோனாவுக்கு மத்தியில் அரங்கேறிய கொடூரம்.. உலகை அதிரவைத்த கொலைகள்..\n2.25 லட்சம் மதிப்புள்ள 'சிறப்பு' ஊசிகள்... கடைசிவரை முயன்றும் 'காப்பாற்ற' முடியவில்லை... கமிஷனர் உருக்கம்\n'எங்க அடிச்சா வலிக்கும்னு கொரோனாவுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு'.. அடுத்தடுத்து அரங்கேறும் துயரம்'.. அடுத்தடுத்து அரங்கேறும் துயரம்.. சவாலை சந்திக்க தயாராகும் காவல்துறை\nVIDEO: குடிபோதையில் லாரி டயரை ‘கட்டிப்பிடித்து’ ரகளை.. பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர்..\n\"ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\".. 'போன்' பண்ணிய 15 வயது 'சிறுவன்'\".. 'போன்' பண்ணிய 15 வயது 'சிறுவன்'\nநாங்கள் 'ஒன்றாக' வாழ்ந்தோம்... 9 மணி நேர 'தீவிர' விசாரணையில்... போலீசாரிடம் 'உண்மைகளை' ஒப்புக்கொண்ட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/bollywood/kiara-advani-poses-in-a-sizzling-hot-dress-for-a-magazine/photoshow/79222646.cms", "date_download": "2021-04-18T21:28:19Z", "digest": "sha1:Y6AFAXUEWTYZCR5SIOPYRAR2TKUGHCLO", "length": 4144, "nlines": 77, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிரபல இதழின் அட்டைப் படத்திற்கு கியாரா அத்வானியின் படுகவர்ச்சியான போஸ்\nநடிகை கியாரா அத்வானியின் ஹாட் போட்டோஷூட்\nஅட்டைப் படத்திற்காக நடிகை கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை கியாரா அத்வானியின் ஹாட் போட்டோஷூட்\nநடிகை கியாரா அத்வானியின் ஹாட் போட்டோஷூட்\nநடிகை கியாரா அத்வானியின் ஹாட் போட்டோஷூட்\nநடிகை கியாரா அத்வானியின் ஹாட் போட்டோஷூட்\nநடிகை கியாரா அத்வானியின் ஹாட் போட்டோஷூட்\nநடிகை கியாரா அத்வானியின் ஹாட் போட்டோஷூட்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபோட்டோஷூட் கியாரா அத்வானி photoshoot Kiara Advani Hot\nரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண நாள் ஸ்பெஷல் போட்டோஸ்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_644.html", "date_download": "2021-04-18T21:40:37Z", "digest": "sha1:2W7D5FBS3O7SYWYDKVH4F2NDQGYLKZSK", "length": 7029, "nlines": 76, "source_domain": "www.adminmedia.in", "title": "கொரானா பாதித்த ஆடுகள் வீடியோ உண்மையா? - ADMIN MEDIA", "raw_content": "\nகொரானா பாதித்த ஆடுகள் வீடியோ உண்மையா\nMar 19, 2020 அட்மின் மீடியா\nஆடுகளுக்கு பாதித்த கொரோனா வைரஸ் என்று ஒரு வீடியோவை கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்ரார்கள்\nஅந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது\nஅந்த வீடியோவில் உள்ள விஷயம் பொய் என்று அனைவருக்கும் தெரியும் தெரிந்தாலும் மட்டன் விலை அப்படியாவது குறையட்டும் என்று பல அறிவுஜீவிகள் ஷேர் செய்கிறார்கள்\nஅந்த சம்பவம் நடந்தது அஜ்மீர் மட்டன் மார்கெட்டில்\nஅந்த சமபவம் நடந்தது 18.12.2019 அன்று\nமேலும் அந்த வீடியோவை நாம் உற்றுநோக்கினால் ஆடுகள் மயக்கம் அடைந்து இருப்பதை பார்க்கலாம் மாறாக அது இறந்துவிட்டது என்று பரப்புகின்றனர்\nஅதாவது ஆடுகள் மார்கெட்டில் வருவதற்க்கு முன்பு எங்காவது ஒரு ஊரில் இருந்து ஆடுகள் விலைக்கு வாங்கபட்டு அதனை லாரிகளில் ஏற்றி வருவார்கள் அப்படி லாரிகளில் ஏற்றி வரும்போது அத்ற்க்கு உண்ண உணவும் தண்ணீரும் சரியாக கிடைப்பதில்லை மேலும் அதன்பிறகு அந்த ஆடுகள் மார்கெட் வந்தபிறகு அப்படி சிலசமயம் ஏற்படும் அதனால் இந்த விடயத்தையும் நாம் அவ்வாறு தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர\nஅட்மின் மீடியா ஆதாரம்: 1\nஇந்தியாவில் முதன்முதலாக கொரோனா பாதித்தது ஜனவரி மாதம் பெங்களூருவில்\nஅட்மின் மீடியா ஆதாரம்: 2\nஆனால் அந்த வீடியோ டிசம்பர் மாதமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது அஜ்மீரில் நடந்ததாக\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இலவச ஸகர் உணவு விவரம்............\nFACT CHECK: கும்பமேளா பற்றி பேசிய பத்திரிக்கையாளர் பிரக்யா மிஸ்ரா நடு ரோட்டில் கொலை என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஅல் குர் ஆன் 30 பாகங்கள் ஆடியோ வடிவில் கேட்க\nFACT CHECK; போலிஸ் என்கவுண்டர் வீடியோ உண்மையா உண்மை என்ன தெரிந்து கொள்ள\nXஎச்சரிக்கைX பிங்க் வாட்ஸப் லிங்க்கை யாரும் தொடாதீர்கள் கிளிக் செய்யாதீர்கள்\n10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு ITI டிகிரி, B.E படித்தவர்களுக்கு கல்பாக்கம் அனு ஆராய்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு\nBREAKING NEWS ; ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nகுரானில் 26 வசனங்களை நீக்க வழக்கு அபராதம் விதித்து தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_419.html", "date_download": "2021-04-18T19:44:15Z", "digest": "sha1:YB7ZWDD6KCZJH67JDMJZ4ETXPTVAQFKX", "length": 12961, "nlines": 140, "source_domain": "www.tamilnewsking.com", "title": "டொனால்ட் டிரம்ப்பின் முகமூடியை அணிந்துக் கொண்டு திருட்டு!! - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News World News டொனால்ட் டிரம்ப்பின் முகமூடியை அணிந்துக் கொண்டு திருட்டு\nடொனால்ட் டிரம்ப்பின் முகமூடியை அணிந்துக் கொண்டு திருட்டு\nபொதுவாக திருடர்கள், பொது இடங்களில் திருடும்போதும், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களிலும் போலீசார், பொதுமக்கள் என யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக முகமூடி அணிந்து திருடிச் செல்வது வழக்கமான ஒன்று தான்.\nதிருடர்கள் முகத்தில் கருப்பு நிற முகமூடி அணிந்தோ, அல்லது கர்ச்சீப் கட்டி கொண்டோ தான் திருட்டில் ஈடுபடுவர். அப்படி ஒரு திருடன் ஆஸ்திரேலியாவில் வினோதமாக திருடியுள்ளான்.\nஆஸ்திரேலியாவின் ஸ்ட்ராத்பைன் பகுதியில் உள்ள கடைத்தெருவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முகமூடியை அணிந்துக் கொண்டு நள்ளிரவில் திருடச் சென்றுள்ளான். அங்கிருந்த வாட்ச் கடையின் கண்ணாடியினை உடைத்து அதன் அருகே வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த வாட்சுகளை திருடிச் சென்றான்.\nமேலும் அருகிலிருந்த எலக்ட்ரானிக் கடையில் இருந்த சில பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றான். இவை அனைத்தும் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமிராக்களில் பதிவாகியுள்ளது.\nகடையின் வெளியே வந்த போது, கையில் இருந்த பொருள் கீழே விழுந்ததை எடுக்க குனிந்தான். அப்போது அந்த முகமூடி கீழே விழுந்தது. இதனையடுத்து அந்த நபரை அடையளம் கண்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த திருடனின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள், 'பொய்யான செய்தி, இன்னும் குளோசப் தேவை', 'தக் லைப்', 'நடுவே சுவர் ஒன்றை எழுப்புங்கள், அது அவரை சுற்றி பாதுகாக்கும்' என கேலி செய்து வருகின்றனர்.\nஎமது தளம் பற்றிய உங்���ள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிர��ின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/actress-samantha-latest-photo-gallery/", "date_download": "2021-04-18T19:58:15Z", "digest": "sha1:A7J7WVE6YDS6HKSTHDI5CCKKXEDRKSG2", "length": 8311, "nlines": 167, "source_domain": "www.tamilstar.com", "title": "கவர்ச்சியில் கலவரம் பண்ணும் சமந்தா.. பேண்ட்டே இல்லாமல் எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க - கிறுகிறுக்க வைக்கும் புகைப்படங்கள்.!! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகவர்ச்சியில் கலவரம் பண்ணும் சமந்தா.. பேண்ட்டே இல்லாமல் எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க – கிறுகிறுக்க வைக்கும் புகைப்படங்கள்.\nNews Tamil News சினிமா செய்திகள்\nகவர்ச்சியில் கலவரம் பண்ணும் சமந்தா.. பேண்ட்டே இல்லாமல் எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க – கிறுகிறுக்க வைக்கும் புகைப்படங்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சூர்யா, விஜய், விக்ரம் என பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.\nதமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வரும் இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். அதே சமயம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது பேண்ட் போடாமல் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறு கிறுக்க வைத்துள்ளார்.\nஎன்ன சார் ஹீரோவா நடிக்க போறீங்களா அல்ட்ரா மாடர்ன் கெட்டப்பில் விஜய் டிவி கோபிநாத் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது\nகொவிட்-19: ஒன்றாரியோவிற்கு உதவ அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்படமாட்டர்கள்\nகனடாவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இரண்டாவது நபருக்கும் இரத்த உறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/shivani-narayanan-dance-to-kattu-payale-song/", "date_download": "2021-04-18T21:06:36Z", "digest": "sha1:BBN427UMFMJUDI4FTQEE5FF5TQFE3DH4", "length": 8642, "nlines": 166, "source_domain": "www.tamilstar.com", "title": "காட்டுப் பயலே பாட்டுக்கு புடவையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட சிவானி நாராயணன் - வைரலாகும் வீடியோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகாட்டுப் பயலே பாட்டுக்கு புடவையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட சிவானி நாராயணன் – வைரலாகும் வீடியோ\nNews Tamil News சினிமா செய்திகள்\nகாட்டுப் பயலே பாட்டுக்கு புடவையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட சிவானி நாராயணன் – வைரலாகும் வீடியோ\nசூர்யாவின் காட்டுப் பயலே பாட்டுக்கு புடவையில் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாக்கிய ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் சூரரை போற்று.\nஇந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப் பயல் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஃபேவரைட் பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.\nதற்போது இந்த காட்டுப் பயலை பாடலுக்கு சென்சேஷனல் நடிகையான ஷிவானி நாராயணன் புடவையில் கவர்ச்சி ஆட்டம் போட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nதற்போது இந்த வீடியோ சமூக வலைதளப் பக்கங்களில் செம வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.\nஷிவானி நாராயணன் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் ஒரு போட்டியாளராக பங்கேற்க உள்ளார். இதற்காக தற்போது ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரசிகர்களுக்கு தானே முன்வந்து பரிமாரும் தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர் சிம்பு – செம்ம மாஸான லேட்டஸ்ட் லுக்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது\nகொவிட்-19: ஒன்றாரியோவிற்கு உதவ அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்படமாட்டர்கள்\nகனடாவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இரண்டாவது நபருக்கும் இரத்த உறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2021/03/28/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-pcr-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2/", "date_download": "2021-04-18T21:45:39Z", "digest": "sha1:PSMDTHCVJADA7W6EFOLSHDYFWKPPJFVM", "length": 9822, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "யாழில் PCR பரிசோதனைக்காக அலை மோதும் மக்கள் கூட்டம்: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் யாழில் PCR பரிசோதனைக்காக அலை மோதும் மக்கள் கூட்டம்:\nயாழில் PCR பரிசோதனைக்காக அலை மோதும் மக்கள் கூட்டம்:\nயாழ். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால், இன்று (28/03) யாழ். நகர் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் PCR பரிசோதனைக்காக அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.\nநேற்றைய தினமும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 143 கொரோனா நோய் தொற்றாளர்கள் புதிதாக இனம்காணப்பட்ட நிலையிலேயே இன்று இந்த நிலை காணாப்படுகிறது.\nஇலங்கையிலேயே கொரோனா நோய் பரவல் ஆரம்பமான காலம் முதல் இலங்கையில் எங்குமில்லாத வகையில், துரித கெதியில் அர்ப்பணிப்போடு செயற்பட்டு பல மாதங்களாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகம் தென்னிலங்கையில் இருந்து அமைச்சர் மட்டத்தில் வந்த கடுமையான அழுத்தங்கள் காரணமாக சுகாதார நடைமுறை சார்ந்த இறுக்கமான கட்டுப்பாடுகளை தளர்த்தியதன் காரணமும், அரன் காரணமாக எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி தென்னிலங்கையில் இருந்து மக்கள் அதிகளவில் யாழ் மாவட்டத்திற்குள் வந்து சென்றமையாலுமே தற்போதைய அச்ச நிலையும், கொரோனா அதிகரிப்பும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதிருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் முற்றாக முடக்கம்\nNext articleமணல்காட்டில் சட்டவிரோத தென்னிலங்கை மீனவர்களின் வாடிகள் தீக்கிரை\nஇத்தாலி நோக்கி பயனித்த அகதிகள் படகு மூழ்கியதில் 40 க்கும் மேற்பட்டோர் பலி\nபிரான்ஸில் அரிர்ச்சி – அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட நால்வர் மரணாம்:\nஅரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு: ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பெருமிதம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஇத்தாலி நோக்கி பயனித்த அகதிகள் படகு மூழ்கியதில் 40 க்கும் மேற்பட்டோர் பலி\nஉலக செய்திகள் April 18, 2021\nபிரான்ஸில் அரிர்ச்சி – அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட நால்வர் மரணாம்:\nஉலக செய்திகள் April 18, 2021\nபுலிகளை மீள உருவாக்க முயன்றதாக புதுக்குடியிருப்பிலும் ஒருவர் கைது:\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-18T21:13:15Z", "digest": "sha1:XJYV5FTWHIQPVLTE3IRXTGKD54ERDHNL", "length": 6373, "nlines": 124, "source_domain": "www.thamilnaatham.media", "title": "மாணவர் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nபாலியல் பகிடிவதையை கண்டித்து பெண்கள் அமைப்பு போராட்டம்\nபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ���ீது காவல்துறையினர் தாக்குதல்\n“மக்கள் எழுச்சிப் பேரணி” அனைவரும் ஒத்துழைப்பு நல்கி கலந்துகொள்ளுமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் அழைப்பு:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஇத்தாலி நோக்கி பயனித்த அகதிகள் படகு மூழ்கியதில் 40 க்கும் மேற்பட்டோர் பலி\nஉலக செய்திகள் April 18, 2021\nபிரான்ஸில் அரிர்ச்சி – அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட நால்வர் மரணாம்:\nஉலக செய்திகள் April 18, 2021\nபுலிகளை மீள உருவாக்க முயன்றதாக புதுக்குடியிருப்பிலும் ஒருவர் கைது:\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/03/blog-post_193.html", "date_download": "2021-04-18T21:40:00Z", "digest": "sha1:VIELI4WPULB5B5CSPAKTGLNX6FFH24E6", "length": 5133, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "ஆயுர்வேத சிகரெட்டுக்கு ஆயுர்வேத சூத்திர குழுவிடம் அனுமதி பெறப்படவில்லை? வெளியானது புதிய தகவல்!", "raw_content": "\nஆயுர்வேத சிகரெட்டுக்கு ஆயுர்வேத சூத்திர குழுவிடம் அனுமதி பெறப்படவில்லை\nஅமைச்சர் விமல் வீரவன்சவினால் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஆயுர்வேத சிகரெட் என கூறப்படும் சிகரெட்டானது, ஆயுர்வேத சூத்திர குழுவிடமிருந்து எந்தவொரு அனுமதியையும் பெறவில்லை என அகில இலங்கை அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.\nஇவ்விடயம் குறித்து அச்சங்கத்தின் ஏற்பாட்டுக்குழு செயலாளரான வைத்தியர் எம்.எஸ்.ஜே. பண்டார ஊடக சந்திப்பொன்றின்போது கூறுகையில்,\nஅமைச்சர் விமல் வீரவன்ச கைத்தொழில் அமைச்ச���ன் ஊடாக, ஒருவகையான சிகரெட் ஒன்றை ஆயுர்வதேம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் மிகவும் தெளிவாக அமைச்சருக்கும் மக்களுக்கும் கூறிக்கொள்வது, ஆயுர்வேதத்தின் பெயரைப் பயன்படுத்தி இம்மாதிரியான செயல்களில் ஈடுபடாதீர்கள் என்பதேயாகும்.\nஆயுர்வேத புகைப்பழக்கம் ஆயுர்வேத மருத்துவத்தில் மிக முக்கியமான சிகிச்சை முறைகளில் ஒன்றாகும். இந்த சிகிச்சை முறைகளை கையாளும் சந்தர்ப்பங்கள் உள்ளன. அவற்றை கையாள்வதற்கான வழிமுறைகள் உள்ளன. இந்த மருந்தக சிசிச்சை முறைகளை பயன்படுத்தும் நோயாளர்கள் உள்ளனர். அவ்வாறிருக்க, இதனை சாதாரண இனிப்புப் பானியைப் போன்று விநியோகிக்க முடியாது.\nஇது குறித்து அச்சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான வைத்தியர் ஜீ. ரணசிங்க, ஆயுர்வேத சூத்திர குழுவின் எந்தவொரு அனுமதியையும் பெறாது சந்தைப்படுத்துவது ஆயுர்வேத சட்டத்துக்கு முறனானது. ஆகவே, இது சட்ட விரோத செயலாகும். அமைச்சரின் செயலாளர்கள் ஆயுர்வேத சூத்திர குழுவுக்கு வந்து இவற்றை அங்கீகரிகக்கோரி எமக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்களோ என நாம் அவதானத்துடன் இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/04/blog-post_291.html", "date_download": "2021-04-18T21:18:45Z", "digest": "sha1:WTOWYSCYY5JB7NYIBIYN5C7J4XBPZB2O", "length": 3031, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட கம்பளை மற்றும் மாவனெல்லை பகுதியை சேர்ந்த இருவர் கைது!", "raw_content": "\nதுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட கம்பளை மற்றும் மாவனெல்லை பகுதியை சேர்ந்த இருவர் கைது\nஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் அங்கு வாழும் இலங்கையர்கள் மத்தியில் தீவிரவாத பிரசாரங்களை மேற்கொண்டனர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கம்பளை மற்றும் மாவனெல்லை பகுதிகளில் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்\nஇவர்களிடமிருந்து மடிக்கணினிகளும் கைப்பற்றப்படடுள்ளன என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇவர்கள் பயன்படுத்திய மடிக்கணினிகளை நிபுணர்கள் ஆராய்ந்து அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.\nஇந்த மடிக்கணினிகளில் தீவிரவாதக் கொள்கையை ஊக்குவிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல படங்களும் ஆவணங்களும் காணப்பட்டுள்ளன என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/use-the-military-united-peoples-power-indictment-on-government-5599.html", "date_download": "2021-04-18T21:20:14Z", "digest": "sha1:QTFRTFDUPYQSJMIKVSL4APXBDBLCR32P", "length": 5465, "nlines": 51, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "இராணுவத்தை பயன்படுத்துகின்றனர்; அரசாங்கம் மீது ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nஇராணுவத்தை பயன்படுத்துகின்றனர்; அரசாங்கம் மீது ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு\nஇராணுவத்தை பயன்படுத்துகின்றனர்; அரசாங்கம் மீது ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு\nஅரசியல் பிரசார நடவடிக்கைக்கு இராணுவம்...அரசாங்கம் தனது அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்கு இராணுவத்தைப் பயன்படுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.\nகொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பேரணி ஒன்றில் கருத்து தெரிவித்த காட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தற்போது இராணுவ வீரர்கள் வீடுகளுக்குச் சென்று வேலைகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என கூறினார்.\nஇதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரிடம் கேட்டுக்கொண்டார். இல்லையென்றால், இதுபோன்ற செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.\nகடந்த காலங்களில் இராணுவத்தினர் ஒருபோதும் அரசியலுக்குப் பயன்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர் இன்று இத்தகைய தவறுகள் நடைபெறுகின்றன என்றும் அதற்கு அவர்களில் ஒருவர் உயர்ந்த பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.\nசேலம் திமுக எம்.பி., பார்த்திபனுக்கு கொரோனா அறிகுறி...\nபல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nஇஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளையின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு...\nபுத்தாண்டு கொண்டாட்டம் குறித்து போலீசார் கடுமையான எச்சரிக்கை...\nடிஜிட்டல் ஆளுமையில் சிற��்த மாநில பிரிவில் தமிழகத்திற்கு தங்க விருது...\nதுபாயில் நாளை முதல் ஸ்கேனர் கருவிகள் மற்றும் வெப்பமானிகள் பயன்படுத்தப்பட மாட்டாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_759.html", "date_download": "2021-04-18T21:51:14Z", "digest": "sha1:KRAVQWDUT56LUQAPSALZNKW5NAN6M7C6", "length": 4785, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியும் தேவையில்லை: சிவஞானம் சிறிதரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியும் தேவையில்லை: சிவஞானம் சிறிதரன்\nபதிந்தவர்: தம்பியன் 23 November 2017\n‘யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு. இதற்கு இடையூறு ஏற்படுத்த யாருக்கும் உரிமையில்லை’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகளின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.\nயுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர எவரின் அனுமதியையும் பெறத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியும் தேவையில்லை: சிவஞானம் சிறிதரன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nஇந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்\nமருதானர்மடம் இராமநாதன் கல்லூரிக்கு பூட்டு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியும் தேவையில்லை: சிவஞானம் சிறிதரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/forums/ventolin-licensed-pharmacy-australia", "date_download": "2021-04-18T21:53:06Z", "digest": "sha1:QRNXONK6SIB5R5AKSQAOZCBLQZWH5YZY", "length": 9769, "nlines": 169, "source_domain": "amavedicservices.com", "title": " Ventolin: Licensed Pharmacy In Australia | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nஎழுத்து வடிவங்கள் பற்றிய அதிக விவரங்கள்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1194972", "date_download": "2021-04-18T21:29:52Z", "digest": "sha1:27Q5IBIGQBBLP3Q7BJISBDVI6U7ZBIKD", "length": 8638, "nlines": 157, "source_domain": "athavannews.com", "title": "இந்த வருடம் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களின் விபரம்! – Athavan News", "raw_content": "\nஇந்த வருடம் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களின் விபரம்\nஇனி வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சில முக்கிய படங்களின் விவரம் வெளியாகியுள்ளது. இவற்றில் சில படங்களின் வெளியீடுகள் அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nபெப்ரவரி 5 : களத்தில் சந்திப்போம், ட்ரிப்\nபெப்ரவரி 12 : ஏலே, 100℅ காதல்\nபெப்ரவரி 19 : சக்ரா, கமலி பிரம் நடுக்காவேரி\nபெப்ரவரி 26 : டைட்டானிக், த சேஸ்\nமார்ச் 26 : காடன்\nஏப்ரல் 2 : சுல்தான்\nஏப்ரல் 9 : கர்ணன்\nஏப்ரல் 14 : டாக்டர், துக்ளக் தர்பார்\nமே 13 : மாநாடு ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி\n78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம்\nஇலட்சிய மனிதர் விவேக்கின் மறைவு பேரிழப்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இரங்கல்\nதமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்\nநடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை\nநோவாவாக்ஸ் தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கு விரைவில் வரலாம்: கனேடிய சுகாதார திணைக்களம் ஆய்வு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2014/12/blog-post_11.html", "date_download": "2021-04-18T21:18:37Z", "digest": "sha1:IS44MOFZCTG4VOJU4SH3EWGINRWPKSAC", "length": 10742, "nlines": 217, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: இன்றும்,என்றும் வாழ்வான் பாரதி!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவியாழன், டிசம்பர் 11, 2014\n//நோயாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்\nஅந்தணனாம் சங்கரா சார்யன் மாண்டான்\nஅதற்கடுத்த விராமா நுஜனும் போனான்\nசிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்\nதீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்\nபலர்புகழு மிராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;\nபார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்\nகாலருகே வந்தால் அவனை மிதிக்கவும்\nகாலத்தைக் கடந்து அவன் கவிதை வாழும்\nPosted by சென்னை பித்தன் at 4:25 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவிஞன், நிகழ்வு, பாரதி\nவே.நடனசபாபதி 11 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:34\nபாட்டுக்கொரு புலவனான பாரதிக்கு பிறந்த நாளான இன்று அவரை இதைவிட சிறப்பாக வாழ்த்த முடியாது. வாழ்த்துக்கள் அவரைமறந்தவர்களுக்கு நினைவூட்டியமைக்காக\nகவிஞர்.த.ரூபன் 11 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:26\nபாரதியின் பிறந்த நாள் கவிதை மிக அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி\nUnknown 11 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:26\nமுத்தமிழ் உள்ளவரை முண்டாசுக் கவி வாழ்வார்\nமகிழ்நிறை 11 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:19\nஆமாம் பாரதி என்று வாழ்வார்:)\nகும்மாச்சி 11 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:35\nபாரதி பிறந்ததினக் கவிதை அருமை.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:45\nஇருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்\nஇறந்த பின்னும் நிலையாய் நிற்பவன்\nஇராஜராஜேஸ்வரி 12 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 2:22\nதிண்டுக்கல் தனபாலன் 12 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:16\n// இன்னும் வாழ்கிறான் நம்முடன் // ஆம்...\n”தளிர் சுரேஷ்” 13 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:49\nபாரதியின் சிறப்பான பாடலை கொண்டு அவரை புகழ்ந்து நினைவு கூறியமை சிறப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nசிவப்பு விளக்கும் சின்னப் பையனும்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-04-18T20:55:25Z", "digest": "sha1:H3EGIMKB4GR3BUMEHAN5UE3SONVBH22C", "length": 38616, "nlines": 192, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சிறையில் ரொனால்டினோ: ஒரு ஜாம்பவானின் வீழ்ச்சி! | ilakkiyainfo", "raw_content": "\nசிறையில் ரொனால்டினோ: ஒரு ஜாம்பவானின் வீழ்ச்சி\nஉதை­பந்­தாட்­டத்தின் தீவிர ரசி­கர்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது பொது ஆட்­களில் அனே­க­ருக்கும் மிகப் பரீட்­ச­ய­மா­னவர் ரொனால��­டினோ.\nபிரே­ஸிலைச் சேர்ந்த ரொனல்­டினோ உலகின் மிகப் பிர­ப­ல­மான கழ­கங்­க­ளான பார்­சி­லோனா, ஏசி மிலன், பாரீஸ் செயிண்ட் ஜேர்மன் ஆகிய கழ­கங்­க­ளுக்­காக ஆடி­யவர்.\nதனது நெழிவு சுழி­வான ஆட்­டத்­துக்­கா­கவும் சிகை அலங்­கா­ரத்­துக்­கா­கவும் மிக முக்­கி­யமாய் என்ன நேர்ந்­தாலும் புன்­ன­கைக்­கிற சுபா­வத்­துக்­கவும் அனை­வ­ராலும் நேசிக்­கப்­ப­டு­கி­றவர். நான் அறிய வெறுப்­பா­ளர்கள் இல்­லாத மிகச்­சொற்­ப­மான உதை­பந்­தாட்ட வீரர்­களுள் முக்­கி­ய­மா­னவர்.\nஉலகக் கிண்ணம் , FIFA Ballon’ dor உட்­பட உதை­பந்­தாட்­டத்தின் உய­ரிய விரு­து­களில் ஒன்­று­வி­டாமல் வென்­ற­வரும், பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்னர் உலகில் அதிக சம்­பளம் பெறு­கிற விளை­யாட்­டு­வீ­ரர்­களில் முதன்­மை­யா­ன­வ­ராக இருந்­த­வரும் , மர­டோனா, பீலே , பெக்காம் , ரொனால்டோ வரி­சையில் உதை­பந்­தாட்ட icon ஆக இருந்­த­வ­ரு­மான ரொனால்­டினோ கட­வுச்­சீட்டு மோசடி வழக்கில் தற்­ச­மயம் பரா­குவே சிறையில் இருக்­கிறார் என்­பது எத்­தனை பேருக்கு தெரியும்.\nபோலி கட­வுச்­சீட்டைப் பயன்­ப­டுத்தி பரா­கு­வேக்குள் நுழைந்தார் என்ற குற்­றச்­சாட்டின் பெயரில் ரொனால்­டி­னோவும் (39) அவ­ரது சகோ­த­ரரும் கடந்­த­வாரம் பரா­கு­வேயில் கைது­செய்­யப்­பட்டு சிறையில் அடைப்­பட்­டுள்­ளனர்.\nஉலக உதை­பந்­தாட்­டத்தின் அடை­யா­ள­மாக இருக்­கக்­கூ­டிய ஒரு நபர் போலிக் கட­வுச்­சீட்டை பயன்­ப­டுத்­த­வேண்­டிய நோக்கம் \nஅரச அனு­மதி இன்றி தனது ஏரிக்­கரை வீட்டின் பின்­பக்­கமாய் உள்ள ஏரியில் படகைக் கட்­டி­வைப்­ப­தற்­கான பட­கு­நி­றுத்­து­மி­டத்தை (pier) அமைத்தார் என்ற குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் 2.6 மில்­லியன் பவுண்­டு­களும் , இதர தண்­டப்­ப­ண­மாக 1.7 மில்­லியன் பவுண்­டு­க­ளையும் அப­ரா­த­மாக பிரேஸில் அரசு ரொனால்­டி­னோ­வுக்கு விதித்­தது.\nஆனால் இன்­று­வரை அந்த தொகை முழு­வதும் செலுத்­தப்­ப­டாமல் நிலு­வையில் உள்­ளது. இந்த நிலையில் ரொனால்­டி­னோ­வுக்கு சொந்­த­மான 57 சொத்­துக்­களை பிரேசில் அரசு முடக்­கி­யது.\nஇருந்­த­போதும் சொச்­சமாய் உள்ள தண்­டப்­பணம் குறித்து அலட்­டிக்­கொள்­ளாத ரொனால்­டினோ , உலக சுற்­று­லாக்­களை மேற்­கொண்­டது பிரேஸில் அரசை இன்­னமும் கடுப்­பாக்­கி­யது.\nஇதன் விளை­வாக 2015 இல் ரொனால்­டி­னோவின் கட­வுச்­சீட்டை முடக்­கி­யது பிரே��ில். இதன் பிறகு ரொனால்­டி­னோ­வுக்கு கட­வுச்­சீட்டு வழங்­கப்­பட்­ட­தாக எந்தச் செய்­தி­களும் இல்லை.\nஇந்த நிலையில் தான் தன்னை யாரும் அடை­யாளம் காண­மாட்­டார்கள் என்ற நினைப்பில் போலி கட­வுச்­சீட்டை பயன்­ப­டுத்தி பரா­கு­வேக்குள் நுழைந்­தி­ருக்­கி­றது இந்த மொக்கு சாம்­பி­ராணி.\nசரி அதை­வி­டுவோம். சாதா­ரண ஒரு நப­ருக்கு என்றால் 4 மில்­லியன் பவுண்­டுகள் என்­பது பெரிய தொகை­யாக இருக்­கலாம். ஆனால் சம்­ப­ள­மா­கவும், விரு­து­க­ளா­கவும், விளம்­ப­ரங்கள் மற்றும் அனு­ச­ர­ணை­யா­ளர்கள் மூல­மா­கவும் மில்­லி­யன்கள் கணக்கில் சம்­பா­தித்த உதை­பந்­தாட்ட ஜாம்­பவான் ஒரு­வ­ருக்கு அந்த தொகையை எப்­படி கட்ட முடி­யாமல் போயி­ருக்கும் \nஉண்­மையைச் சொல்­லப்­போனால் , Ronaldhino is BROKE. வாழ்ந்து கெட்ட ஜமீன் கணக்காய் , ஏது­மற்று வங்­கு­ரோத்­தா­கி­விட்டார் ரொனால்­டினோ.\n2003 இல் பார்­சி­லோனா ரொனால்­டி­னோவை வாங்கும் பொழுது ரொனால்­டி­னோ­வுக்கு வயது 23. பார்­சி­லோனா வர­லாற்றில் எட்­டப்­பட்ட மகத்­தான சாத­னைகள் பலவும் ரொனால்­டினோ பார்­சி­லோ­னாவில் விளை­யா­டிய காலத்தில் நிகழ்த்­தப்­பட்­டன.\nலா லீகா, சம்­பியன்ஸ் லீக் , club world cup , copa del ray , super copa , Ballon dor , என்று அத்­தனை கோப்­பை­க­ளையும் விரு­து­க­ளையும் வாங்கிக் குவித்தார் ரொனால்­டினோ.\nரொனால்­டினோ ஆடிய பார்­சி­னோனா உலகின் தலை சிறந்த கழகம் என்று புக­ழாரம் சூட்­டப்­பட்­டது. காரணம் ரொனால்­டினோ. இப்­போது லியனல் மெஸ்­ஸியை எப்­படி பார்­சி­லோனா ரகி­ர­களும் உலக உதை­பந்­தாட்ட ரசி­கர்­களும் கொண்­டா­டு­கி­றார்­களோ அப்­படி அன்­றைய நாட்­களில் ஆரா­திக்­கப்­பட்­டவர் ரொனால்­டினோ.\nஆனால் இரு­பத்தி எட்டே வய­தான ரொனால்­டி­னோவை அதுவும் அன்­றைய தேதியில் உலகின் ஒப்­பற்ற வீர­ராக இருந்த ஒரு­வரை ஏசி மிலன் கழ­கத்­திற்கு பார்­சி­லோனா விற்­றது உலக உதை­பந்­தாட்ட அரங்கில் பெரிய அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யது. இப்­போது லியனல் மெஸ்­ஸியை பார்­சி­லோனா விற்றால் எப்­ப­டி­யி­ருக்கும் \nஅதுவும் வெறும் இரு­பத்தி எட்டே வயதில். உதை­பந்­தாட்­டத்தை பொறுத்­த­வ­ரையில் ஒரு வீரரின் peak time எனப்­ப­டு­வதே 27- 32 வயது தான்.\nஅப்­ப­டி­யி­ருக்க , ஒரு அதி அற்­பு­த­மான வீரரை இரு­பத்தி எட்டே வயதில் பார்­சி­லோனா விற்க காரணம் என்ன \nரொனால்­டி­னோவின் இரவு வாழ்க்கை, பொது­வா­கவே ப��ரேஸில் வீரர்கள் மது மற்றும் கேளிக்கைப் பிரி­யர்கள். குடித்துக் கொண்­டா­டு­வ­திலும் , இரவு விடு­தி­களில் கிடையாய் கிடந்து நாச­ம­றுந்து போவ­தற்கும் பெயர் போன­வர்கள்.\nஅடுத்த பீலே என்று புக­ழாரம் சூட்­டப்­பட்­ட­வரும், இரு­பத்தி ஒரு வயதில் ரியல் மட்ரிட் அணிக்­காக ஆட ஒப்­பந்தம் செய்­யப்­பட்­ட­வ­ரு­மான ரொபி­னி­யோவும், ரொனால்­டோவின் பிரதி என்று சிலா­கிக்­கப்­பட்­ட­வரும் தனது இரு­பத்தி இரண்டு வயது வரை இத்­தா­லிய கழ­க­மான இண்டர் மிலானின் இளம் நட்­சத்­தி­ர­மா­கவும் இருந்த அண்ட்­றி­யா­னோவும் கெட்டு குட்­டிச்­சு­வராய் போன­தற்கு காரணம் குடியும் கூத்தும்.\nபார்­சி­னோ­லாவில் ஆடிக்­கொண்­டி­ருந்­த­போது தேக ஆரோக்­கி­யத்­து­டனும் நல்ல பிள்­ளை­யா­கவும் ஆடிக்­கொண்­டி­ருந்த நெய்மார் , பாரீஸ் செயிண்ட் ஜேர்­மனில் அடிக்­கடி உடல் உபா­தைக்கு உள்­ளா­கவும் காரணம் கட்­டுப்­பா­டற்ற இரவு வாழ்க்கை. நெய்மார் பார்­சி­லோ­னா­வுக்­காக ஆடிய போது விசேட அதி­கா­ரிகள் மூலம் நெய்மார் கண்­கா­ணிக்­கப்­பட்டார்.\nநெய்மார் தன் பிரேஸில் டீ,என்,ஏவில் உள்­ளது போல ஒரு பார்ட்டி எனிமல் (party Animal )ஆகி­வி­டாமல் தடுக்க பார்­சி­லோனா சகல ஏற்­பா­டு­க­ளையும் செய்­தது.\nஆனால் பாரிஸில் நெய்மார் கேள்வி கேட்பார் இல்­லாத காளை. ரொனால்­டினோ மட்­டிலும் இதை பார்­சி­லோனா இதைச் செய்­தது.\nஆனால் சிறிது காலத்தில் ரொனால்­டினோ ஒரு சூப்பர் ஸ்டாராக ஆனதன் பிற்­பாடு ஒரு கட்­டத்­திற்கு மேல் பார்­சி­னோ­னாவால் ரொனால்­டி­னோவை கட்­டுப்­படுத்த் முடி­யாத நிலை இருந்­தது.\nஆனாலும் தன் சக்­திக்கு உட்­பட்ட அத்­தனை முறை­யிலும் பார்­சி­லோனா ரொனால்­டி­னோவை தன் கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருந்­தது.\nரொனால்­டி­னோ­வுக்கு இரு­பத்­தைத்து இரு­பத்­தாறு வய­தா­கிற போது சிறுவன் மெஸ்ஸி பார்­சி­லோனா அணிக்குள் வரு­கிறான். வந்த சொற்ப நாட்­க­ளுக்குள் ரொனால்­டி­னோவின் நண்­ப­னா­கவும் மாண­வ­னா­கவும் ஆகிப் போகிறான்.\n” He is more than a team mate. He is my teacher and mentor ” என்று மெஸ்ஸி குறிப்­பட்­டதை இவ்­வி­டத்தில் சொல்ல வேண்டும். நாட்கள் நகர நகர லியனல் மெஸ்ஸி என்னும் உதை­பந்­தாட்ட ராட்­ச­சனை கண்­டு­கொள்­கி­றது பார்­சி­லோனா.\nஅடுத்த பத்துப் பதி­னைந்து ஆண்­டு­க­ளுக்கு உதை­பந்­தாட்ட உலகை தாங்கள் ஆளு­வ­தற்­கு­ரிய ஆளை பார்­சி­லோனா கண்­டு­பி­டிக்­கி­றது. மெஸ்­ஸியும் – ரொனால்­டி­னோவும் என்று நினைக்­கவே பார்­சி­லோனா ரசி­கர்­க­ளுக்கும் , நிர்­வா­கத்­துக்கும் தலைகால் புரி­யாத சந்­தோசம் தலையில் ஏறி போதை­யேற்­று­கி­றது.\nஇந்த நிலையில் இரு­பத்தி ஏழு மற்றும் எட்­டா­வது வயதில் ரொனால்­டி­னோவின் மது மற்றும் இரவு விடுதிப் பழக்கம் எல்லை மீறிப் போகி­றது.\nகாலை பயிற்­சி­களின் போது தெளி­யாத போதை­யுடன் வரத்­தொ­டங்­கினார் ரொனால்­டினோ. இர­வி­ரவாய் குடித்­துக்­கொண்­டா­டி­விட்டு அடிக்­கடி பயிற்­சி­க­ளுக்கு விடுப்பு எடுக்க ஆரம்­பிக்­கிறார்.\nரொனால்­டினோ பயிற்­சிக்கு வர­வில்லை அல்­லது போதையில் வரு­கிறார் என்­பதை விட இந்த பழக்­கங்­களில் இருந்து ரொனால்­டி­னோவின் மாண­வ­னான மெஸ்­ஸியை ” பாது­காக்க ” வேண்­டிய கட்­டாயம் இருப்­பதை பார்­சி­லோனா உண­ரு­கி­றது.\nஆக, சிறுவன் மெஸ்­ஸியை பாது­காக்கும் பொருட்டு ரொனால்­டி­னோ­வையும் , மெஸ்­ஸியின் இன்­னொரு நண்­பரும் ரொனால்­டி­னோவின் குடிக் கூட்­டா­ளி­யு­மான டீகோ­வையும் 2008 இல் விற்­கி­றது பார்­சி­லோனா. ஆனாலும் இந்த நிமிடம் வரையில் பார்­சி­லோ­னா­வுக்கும் ரொனால்­டி­னோ­வுக்கும் எந்த மனக்­க­சப்பும் கிடை­யாது.\nஇன்­றைக்கும் பார்­சி­லோனா ரசி­கர்கள் மட்­டிலும் , நிர்­வாகம் மட்­டிலும் ரொனால்­டினோ ஒரு மரி­யா­தைக்­கு­ரிய லெஜண்ட். அந்த நேரத்தில் எடுக்­கப்­பட்ட முடிவு காலத்தின் தேவை என்ற புரிதல் இரண்டு தரப்­புக்கும் இருக்­கி­றது.\nபார்­சி­லோ­னாவில் இருந்து இத்­தா­லியின் ஏசி மில­னுக்கு போகிறார் ரொனால்­டினோ. உதை­பாந்த ஐகான். லெஜண்ட். அன்­றைய தேதியின் உச்ச நட்­சத்­திரம்.\nஇவை அத்­த­னையும் சேர்ந்து ஏசி மிலனின் கைகளை கட்­டிப்­போட , கட்­டுக்­க­டங்­காத சுதந்­தி­ரத்தை அனு­ப­வித்தார் ரொனால்­டினோ. குடி , பார்ட்டி, போதை, இரவு விடு­திகள், bunk the practice , Repeat …..\nவிளைவு , பார்­சி­லோ­னாவை விட்டு நீங்­கி­யதில் இருந்து ரொனால்­டி­னோவால் தனது பழைய சிறப்­பான ஆட்­டத்­துக்கு எப்­போதும் வர முடி­ய­வில்லை.\nPeak years என்று சொல்­லப்­ப­டக்­கூ­டிய 28,29,30 ஆவது வய­து­களில் 76 போட்­டி­களை இண்டர் மில­னுக்­காக ஆடிய ரொனால்­டி­னோவால் வெறும் இரு­பது கோல்­களை மட்­டுமே போட முடிந்­தது. ஆட்­டத்­திலும் பழைய சுறு­சு­றுப்போ , நெழிவு சுழி­வு­களோ வேகமோ இல்லை.\nசரா­சரி வீரர்கள் கூட தம���ு 30-35 வது வயது வரை ஐரோப்­பாவின் முன்­னணி கழ­கங்­க­ளுக்கு ஆடி­கொண்­டி­ருக்­கிற நிலையில் , உலகின் மிகச்­சி­றந்த வீரர் என்று அறி­யப்­பட்ட்ட ஒரு­வரை , அவ­ரது முப்­ப­தா­வது வயதில் பிரேசில் கழ­க­மான ஃபிள­மிங்­கோ­விற்கு விற்­கி­றது ஏசி மிலன்.\nஉலக உதை­பந்­தாட்­டத்தைப் பொறுத்­த­வரை நீங்கள் உலகின் எப்­ப­கு­தி­யிலும் இருந்து ஐரோப்­பிய கழகம் ஒன்­றிற்கு ( குறிப்பாய் ஸ்பெயின் , இங்­கி­லாந்து , ஜேர்­மனி, இத்­தாலி ) விற்­கப்­ப­டு­கி­றீர்கள் என்றால் அது உங்­க­ளது ஏறு­முகம். இதுவே ஐரோப்­பிய கண்­டத்தில் ஆடி­விட்டு ,பிறகு ஐரோப்­பா­விற்கு வெளியே விற்­கப்­ப­டு­கி­றீர்கள் என்றால் அது இறங்­கு­முகம்.\nஉதை­பந்­தாட்ட வீரர்கள் தங்கள் வாழ்வின் அற்­பு­த­மான form இல் இருக்­கக்­கூ­டிய வய­தான 30 இல் ரொனால்­டினோ என்ற சகாப்­தத்தின் இறங்­கு­முகம் ஆரம்­பித்­து­வி­டு­கி­றது.\nரொனால்­டி­னோவின் சம­வ­யதை ஒத்த வீரர்கள் தங்­க­ளது 30+ வய­து­களில் ஐரோப்­பாவின் முன்­னணி கழ­கங்­களில் ஆடிக்­கொண்­டி­ருக்க ரொனால்­டினோ பிரேசில் மைதா­னங்­களில் தனது சொந்த மக்கள் முன்­னி­லையில் விளை­யா­டிக்­கொண்­டி­ருந்தார்.\nஎது எப்­படி ஆனாலும் மது , போதை மற்றும் களி­யாட்­டங்கள் மீதி­ருந்த ரொனால்­டி­னோவின் காதல் குறைந்­த­பா­டில்லை. உல­கெங்கும் அலைந்து அலைந்து களி­யாட்டம் போட்டார்.\nகுடி­யிலும், போதை­யிலும் இரவு விடு­தி­களில் கிடந்தார். உடல் தனது தகு­தியை இழந்­தது. முப்­பத்தி ஐந்து வய­துக்­குள்­ளா­கவே ஐம்­பது வயது ஆட்­களைப் போல ஆகிப்­போனார். பணமும் , திற­மையும் மக்கி பழைய லெகசி மட்டும் கூட ஒட்டிக்கொண்டு நின்றது.\nவிட்டகுறை தொட்டகுறையாக வழக்குகளும், தண்டப்பணங்களும் வந்து சொத்தை அழித்து ஓய பிரேசில் அரசு பாஸ்போர்ட்டை முடக்கியது. விளைவு, புதிய ஒரு தொழிலைத் தொடங்குவதற்காக பராகுவே நாட்டிற்குள் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நுழைந்து சிறையில் இருக்கிறார்.\nஇந்த நிலையில் தனது முன்னாள் அணி வீரரும் ஆசா­னு­மானா ரொனால்­டி­னோவை பிணையில் விடு­தலை செய்­யவும் , பிரே­ஸிலில் அவ­ருக்கு இருக்க கூடிய கடன் தொகை­யான 4 மில்­லியன் பவுண்­டு­களைச் செலுத்­தவும் லியனல் மெஸ்ஸி வழக்­க­றி­ஞர்­களை நிய­மித்­தி­ருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­கின, ஆனால் மெஸ்ஸி அதை மறுத்­துள்ளார் எனவும் செய்­திகள��� வெளி­யா­கி­யுள்­ளன.\nஎப்­படி இருந்த ஒரு வீரன் ஒழுங்­கற்ற வாழ்க்கைப் பழக்­கத்தால் இப்­படி ஆகி­விட்­டானே என்று மெசேஜ் சொல்­லலாம் என்று நான் தட்­டச்­சு­கிற இடை­வெ­ளியில் , பரா­குவே சிறையில் கைதிகள் முண்­டி­ய­டித்­துக்­கொண்டு ரொனால்­டி­னோ­விடம் கையொப்பம் வாங்­கு­கிற படங்­களும் வீடி­யோக்­களும் வந்து சேர்கின்றன.கெட்டாலும் மேன்மக்கள்.\nகுஷலின் அதிரடியில் இந்தியாவை வென்றது இலங்கை 0\nஅமெரிக்க ஓட்டல் தாக்குதல்: கொலையாளி வீட்டில் குவியல் குவியலாக ஆயுதங்கள் சிக்கின (படங்கள்) 0\nஇரு உயிர்களுக்கு உலை வைத்த காதல் – வசந்தா அருள்ரட்ணம் 0\nநடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் – (வீடியோ)\nகிளிநொச்சி சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை : பொலிஸார் தீவிர விசாரணை\nஎம்.ஏ.சுமந்திரனின் சட்டவாதவாதத் திறமையால்..பிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nரஷ்யாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வருவதற்கு மத்தியில் நேட்டோவுடனான கூட்டு இராணுவ பயிற்சிகளுக்கு உக்ரேன் அறிவிக்கிறது\nநம்முடைய பரமபத பாம்பு (யூதர்கள்) உலகம் முழுவதையும் சுற்றிக் கொள்ள தற்போது தயாராகி விட்டது : யூதர்களின் இரகசிய அறிக்கை : யூதர்களின் இரகசிய அறிக்கை\nநித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு – பாவேந்தர் பாரதிதாசன்\nஇளவரசர் ஃபிலிப்பும் அரசி 2ஆம் எலிசபெத்தும்: அரச தம்பதியின் நீடித்த காதல்\nமாட்சிமை பொருந்திய இளவரசர் ஃபிலிப், எடின்பரோ கோமகனின் வாழ்க்கை வரலாறு…\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\n இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை அகிம்சை வாதிகளா \n நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா காத்திரு\nடேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...\nஇது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nராணுவச் சுற்றி வளைப்பும், ராணுவத்தின் கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன��ின் போர்கள அனுபவ பகிர்வு (பகுதி-6) (நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே (பகுதி-6) (நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றினை இவ்வாறு விபரிக்கிறார். கமால் குணரத்தின ….. எமது ராணுவத்தைச் சேர்ந்த சிலரின்...\n‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம் (யூதர்களின் இரகசிய அறிக்கை : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி – (பகுதி-2) நமது நம்பிக்கை என்ன – (பகுதி-2) நமது நம்பிக்கை என்ன அலங்கரிக்கப்பட்ட சொற்களைக் கொண்டு பகட்டாகப் பேசப் போவதில்லை. வெளிப்படையாகவும், நேரடியாகவும் நம் கொள்கைகளைப்பற்றி இங்கு ஆலோசிக்கப் போகிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்து உண்மை என்ன என்பதையும், நமது சிந்தனையினல் உதித்த...\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு (உடலுறவில் உச்சம் – பகுதி-2) இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே, அழகுப் பதுமையாக மேனகை வந்து நின்றதும்,...\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014717/amp", "date_download": "2021-04-18T20:34:40Z", "digest": "sha1:LAGHHLEWCMFOVKIBCBTEXER2JVN4Y6IM", "length": 8253, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "அதிமுக கொடி கம்பத்தை அகற்றாத நகர செயலாளர் மீது வழக்கு | Dinakaran", "raw_content": "\nஅதிமுக கொடி கம்பத்தை அகற்றாத நகர செயலாளர் மீது வழக்கு\nஊட்டி, மார்ச் 3: ஊட்டி நகரில் 72 மணி நேரம் அவகாசம் அளித்தும் அ.தி.மு.க. கொடி கம்பத்தை அகற்றாத நகர செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 26ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்றைய தினம் முதல் தேர்தல் நன்னடைத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்களின் சிலை மறைக்கப்பட வேண்டும். கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் புகைப்படங்களையும் அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.\nநகரில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற 72 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களது கம்பங்களை அகற்றிவிட்டனர். ஒரு சில கட்சியினர் கொடிக் கம்பங்களை அகற்றாமல் அவற்றை துணியால் மறைத்தனர். ஆனால், ஊட்டி நகரில் அ.தி.மு.க. கொடிகம்பம் ஒன்று அகற்றப்படாமல் இருந்தது. இதனை உடனடியாக அகற்றும்படி தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், 72 மணி நேரத்திற்கு மேல் அகற்றப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க. நகர செயலாளர் சண்முகம் மீது ஊட்டி பி1 காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின், நகராட்சி அதிகாரிகளைக் கொண்டு இந்த கொடி கம்பம் அகற்றப்பட்டுள்ளது.\nதாவரவியல் பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணி மும்முரம்\nசமூக இடைவெளி இன்றி சுகாதார பணியாளர்கள் நகராட்சி லாரிகளில் பயணம்\n47 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமருத்துவ குணம் நிறைந்த வால் குரட்ைட பழ சீசன் துவக்கம்\nகேசினோ - டிபிஓ., சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் பாதிப்பு\nநீலகிரியில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபராமரிப்பு உதவித்தொகை பெற சான்று சமர்ப்பிக்க அறிவுறுத்தல்\nபூஜ்ய நிழல் தினம் நிகழ்வு 19ம் தேதி கோத்தகிரியில் ஏற்படும் அறிவியல் இயக்க தலைவர் கருத்து\nசாலையில் ���ழிவுநீர் ஓடுவதால் நோய் தாக்கும் அபாயம்\nநீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவக்கம்\nகடநாடு ஊராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு மீண்டும் கிருமி நாசினி, முககவசம் விற்பனை அதிகரிப்பு\nரோஜா பூங்காவில் அலங்கார செடிகள் நடவு செய்யும் பணிகள் மும்முரம்\n16 நடமாடும் வாகனங்கள் மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி\nஊட்டி அரசு கல்லூரியில் தூய்மை பணியாளர் தூக்கிட்டு தற்கொலை\nகுண்டும் குழியுமாக காட்சியளிக்கும் நெடுஞ்சாலைத்துறை அலுவலக சாலை\nஊட்டியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nநீலகிரியில் கொரோனா தொற்று விகிதம் 2.7 சதவீதம்\nதொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014959/amp", "date_download": "2021-04-18T21:08:36Z", "digest": "sha1:APW2ESP5NO2NSJACSLA2AILBQVJXKI2T", "length": 6278, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கொல்லிமலை சிறுவர் காப்பக மாணவர்களுக்கு உணவு | Dinakaran", "raw_content": "\nகொல்லிமலை சிறுவர் காப்பக மாணவர்களுக்கு உணவு\nசேந்தமங்கலம், மார்ச் 4: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கொல்லிமலையில் உள்ள செம்மேடு சிறுவர்கள் காப்பகத்தில் உள்ள மாணவர்களுக்கு, மாவட்ட துணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி, மதிய உணவு வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர் செந்தில்முருகன், வாழவந்திநாடு ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன், துணைத்தலைவர் பிரபாகரன், ஒன்றிய ஐடி ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, நிர்வாகிகள் துரைராஜ், ராஜேந்திரன், சீரங்கன், நேரு, ஜெசி, சிலம்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோல், கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளிலும், திமுக நிர்வாகிகள் சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ...\nகொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு\n147 பேருக்கு கொரோனா தொற்று\nடூவீலர்கள் மோதி இன்ஜினியர் பலி\nமாஸ்க் அணியாதவர்களிடம் ₹62 ஆயிரம் அபராதம் வசூல்\nஅரசு பள்ளி முன் வேகத்தடை வேண்டும்\nதிருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு\nசேந்தமங்கலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்\nதடுப்பூசி பற்றாக்குறையால் வெறிச்சோடிய சுகாதா�� மையம்\nசீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்\nகள்ளச்சாராயம் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்\nமலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு\nபள்ளிபாளையத்தில் திராவக தொட்டியில் விழுந்த அலுவலர் பலி\nநாமக்கல்லில் 49 மி.மீ., மழை பதிவு\nவெளி மாநிலம் செல்லும் லாரி டிரைவர்கள் தாமாக முன்வந்து கொரோனா டெஸ்ட் செய்ய வேண்டும்\nகொரோனா பரவலை தடுக்க நரசிம்மசுவாமி கோயில் மூடல்\nமாவட்டத்தில் 174 மி.மீ., மழை பதிவு\nவேட்பாளர்களின் முகவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்\nகட்டிய 2 மாதத்தில் விரிசல் விட்ட கழிப்பிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/04/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2021-04-18T20:12:07Z", "digest": "sha1:W5ZKKMLZO2BDREV3S7JF36KQ6ZYO4N4O", "length": 73911, "nlines": 259, "source_domain": "solvanam.com", "title": "வில்லினை எடு லட்சுமணா! – சொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமீனாக்ஷி பாலகணேஷ் ஏப்ரல் 26, 2015 No Comments\nபில்வமங்களர் என்னும் மகான் 11-12-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர். இவர் பகவான் கிருஷ்ணன் மீது ‘ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்’ என்ற அற்புதமான நூலை இயற்றியுள்ளார். இது பால கிருஷ்ணனின் குழந்தை, வாலிபப் பருவ லீலைகளை விளக்கும் அழகான 328 ஸ்லோகங்களைக் கொண்ட நூல். ஏற்கெனவே நமக்குத் தெரிந்த கிருஷ்ணனின் கதைகளுடன் இன்னும் தனது கற்பனைகளையும் சேர்த்து செவிக்கு அமுதமான இந்த நூலை தனிச் சுவையுடன் இயற்றியுள்ளார் லீலாசுகர் என அறியப்படும் பில்வமங்களர். லீலாசுகர் என்பது இந்நூலை இயற்றும் போது அவர் தமக்கு வைத்துக் கொண்ட புனைபெயர்.\nஇந்த பில்வமங்களர் சிந்தாமணி என்னும் பெண்ணிடம் தீராத மையல் கொண்டிருந்தார். தினமும் மாலையில் அவளைச் சந்திக்க ஆற்றைக் கடந்து செல்வார். ஒருநாள் பெருத்த மழையும் புயலும்….. எப்படியாவது சிந்தாமணியிடம் செல்ல வேண்டும் என்ற ஆவலில் ஆற்றைக் கடக்க ஒரு மரக்கட்டையைப் பயன்படுத்தியவர், அக்கரையை அடைந்ததும் அதனை ஒரு கயிற்றால் மரத்தில் கட்டி விட்டுச் சென்றார். அவ்வாறு வந்து சேர்ந்த இவரைப் பார்த்து, “என்னிடம் நீர் வைத்த ஆசையில் ஒரு சிறிதேனும் பகவான் கிருஷ்ணனிடத்தில் வைத்தால் முக்தி அடையலாமே,” என்று சிந்தாமணி பழித்துக் கூறினாள். அடுத்த நாள் காலையில் தான் அவர் உபயோகித்த மரக்கட்டை ஒரு மனிதனின் இறந்த உடல் என்றும், உயிரற்ற ஒரு மலைப்பாம்பே அதனை மரத்தில் பிணைக்க அவர் உபயோகித்த கயிறு என்றும் தெரிய வந்தது வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிய உணர்வு ஆழமாக மனதில் பதிந்தது. அன்றிலிருந்து இவர் சன்னியாசம் மேற்கொண்டு, கிருஷ்ணனைப் போற்றி, அவனுடைய குழந்தை, வாலிபப் பருவ லீலைகளைச் சிந்தையில் ஆழ்ந்து அனுபவித்து ஸ்லோகங்களை இயற்றலானார்.\nசிந்தாமணி எனும் பெண்ணின் மூலம் தன்னை ஆட்கொண்ட கிருஷ்ணனை வணங்கும் முகமாக, ‘சிந்தாமணிர் ஜயதி,’ என முதல் பாடலைப் பாடி இந்த நூலைத் துவங்கியுள்ளார்.\nசிக்ஷாகுருச்ச பகவான் சிகிபிஞ்ச மௌலி:\nலீலாஸ்வயம் வரரஸம் லபதே ஜயஸ்ரீ: (1.1)\nநினைத்ததை எல்லாம் அளிக்கும் சிந்தாமணி என்னும் ரத்தினம் போன்றவரும் ஸோமகிரி எனப் பெயர் கொண்டவருமே எனது குரு. (இவரே லீலாசுகருக்கு கிருஷ்ண மந்திரத்தை உபதேசித்த குரு ஆவார்.) என்னைத் தண்டித்து ஆட்கொண்டவரும் மயில்பீலியைத் தலையில் அணிந்தவருமான ஸ்ரீ கிருஷ்ணன் வெற்றியடையட்டும்; கற்பகத் தரு போன்ற அவருடைய பாதங்களைத் தம் தலையில் அணிபவர்களை வெற்றியை அளிக்கும் திருமகள் தானே தேடி வந்து ஸ்வயம்வரத்தில் தலைவனை மாலையிடும் இன்பத்தை அடைகின்றாள்.\nசிந்தாமணி ரத்தினமான சோமகிரி யெனும் ஆசான் வாழ்க\nஎந்தனைக் கடிந்த குருவாம் கொண்டை மயிற்பீலிக் கிருஷ்ணன்\nகற்பகத்தளிர் மென்பாதம் கருத்தாகத் தலைமேல் வைக்கப்\nபொற்புடை வெற்றிமாது பொருந்தியே வந்தடைவ ளன்றோ\nஇந்த ஸ்லோகங்கள் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளன. இவற்றில் சில ஸ்லோகங்களை அவற்றின் நயத்துக்காகவும், அழகான கதைப் பொருளுக்காகவும் கண்டு, படித்து, நமது மனங்களையும், செவிகளையும் இந்த ‘ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்’ என்னும் கிருஷ்ணன் பற்றிய அமுதமயமான பாடல்களால் நிறைத்துக் கொள்ளலாமே\nயசோதை குழந்தை கிருஷ்ணனைத் தொட்டிலில் இட்டுத் தூங்க வைக்க முயல்கிறாள்; எந்தக் குழந்தைக்குத் தான் கதை கேட்க ஆசை இருக்காது கிருஷ்ணன் மட்டும் இதற்கு விதிவிலக்கா கிருஷ்ணன் மட்டும் இதற்கு விதிவிலக்கா “கதை சொல்லு,” என முரண்டு பிடிக்கும் தன் சுட்டிக் குட்டனுக்கு ஒரு கதை சொல்கிறாள் அன்னை யசோதை:\nயசோதை: “ராமன��� என்று ஒருவர் இருந்தாராம்.”\nயசோதை: “அவருக்கு சீதை என்று ஒரு மனைவி இருந்தாளாம்.”\nயசோதை: “தகப்பனார் சொல்படி அவர்கள் இரண்டு பேரும்\nகாட்டுக்குப் போய் பஞ்சவடி என்னும் இடத்தில் வசித்த போது\nராவணன் என்ற ராக்ஷஸன் சீதையைத் தூக்கிக் கொண்டு போய்விட்டானாம்.”\n கிருஷ்ணன் என்ற குழந்தைக்குத் தன் முன்பிறப்பின்\n(ராம அவதாரத்தின்) நினைவு வந்து விடுகிறது. இந்தப் பிறவி மறந்தும்\n அதை எடு, என்னிடம் கொடு.” (“நான் ராவணனை வதம் செய்ய\n‘இவ்வாறு பரபரப்பாக விழித்து எழுந்து பேசும் கிருஷ்ணனின் இந்தச் சொற்கள் நம்மைக் காப்பாற்றட்டும்,’ என்கிறார் லீலாசுகர்.\nராமோ நாம பபூவ ஹூம் ததபலா\nஸீதேதி ஹூம் தௌ பிதுர்-\nநித்ரார்த்தம் ஜனனீ கதாமிதி ஹரேர்-\nதனுரிதி வ்யக்ரா கிர: பாது ந: (2.71)\n‘ராமனென்ற ஒருவனும் சீதையான மனையளும்\nராஜனான தந்தைசொல் ஏற்றுமே வனம்புகுந்து\nசேமமாகப் பஞ்சவடியைச் சேர்ந்திருந்த நாளிலே\nசோரனான ஓரரக்கன் இராவணன் வஞ்சமாய்\nதாமரைசேர் மாதவளைத் தான்கவர்ந்தான்’ எனத்தாய்\nகூறிடும்சொற் கேட்டபோதில் கீதையின் நாயகன்\n‘சௌமித்ரா லட்சுமணா வில்லையெடு’ என்றெழுந்தான்\nசீறியெழும் கிருஷ்ணன் சொல்செவ்வியதோர் காப்பன்றோ\nகதை கேட்ட குழந்தை கிருஷ்ணன் ஆயர்பாடியில், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறான் (அவ்வாறு அன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாள்). பக்கத்தில் அன்னை யசோதையும் சிறிது கண்ணயர்ந்திருக்கிறாள்.\nதிடீரென்று கிருஷ்ணன் யாரையெல்லாமோ தடபுடலாக வரவேற்கிறான். பெரிய மஹாராஜா போன்று குழந்தையான அவன் உபசரிப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.\n தங்கள் வரவு நல்வரவாகட்டும்; இங்கே வந்து உட்காருங்கள். பிரம்மாவே, வாருங்கள், இப்படி என் இடது பக்கத்தில் உட்காரலாமே கிரவுஞ்ச மலையை அழித்தவனே (சுப்ரமண்யனே) சௌக்கியமா கிரவுஞ்ச மலையை அழித்தவனே (சுப்ரமண்யனே) சௌக்கியமா தேவேந்திரனே, உம்மைக் கண்டு நீண்ட நாட்களாகி விட்டனவே,” எனத் தூக்கத்தில் – ஆம், உறக்கத்தில் தான் கிருஷ்ணன் பேசுகிறானாம். இதைக் கேட்ட யசோதை, “குழந்தாய் தேவேந்திரனே, உம்மைக் கண்டு நீண்ட நாட்களாகி விட்டனவே,” எனத் தூக்கத்தில் – ஆம், உறக்கத்தில் தான் கிருஷ்ணன் பேசுகிறானாம். இதைக் கேட்ட யசோதை, “குழந்தாய் தூக்கத்தில் என்ன பிதற்றிக் கொண்டிருக்கிறாய் தூக்கத்தில் என்ன பிதற்றிக் கொண்டிருக்கிறாய் உஷ் பேசாமல் தூங்கு,” என்று அதட்டுகிறாளாம். ‘இந்த அதட்டல் நம்மைக் காக்கட்டும்,’ என்கிறார் லீலா சுகர்.\nக்ரௌஞ்சாரே குசலம் சுகம் ஸுரபதே\nஜித: ச்ருத்வா யசோதா கிர:\nகிம் கிம் பாலக ஜல்பசஸீதி ரசிதம்\nதூதூக்ருதம் பாது ந: (2.58)\n‘சம்புவே வந்திங்கே அமருக மலரயனே இடப்பக்கம் அமருகவே\nவெம்பொறை வென்றவேலா நன்றோநீ கண்டு நாளயிற் றன்றோ\nஅமரர்கோ வே’யெனக் கனவிலே கண்ணன் கூறக்கேட்டா ளசோதை\n‘இமைமூடிக் கண்வளராய் பிதற்றாதே குழந்தாய்’ என்பாள்.\nஆயர்பாடியில் காலைப்பொழுது மிக அழகாய் விடிந்து கொண்டிருக்கின்றது. புள்ளினங்கள் கலகலவெனத் தம் இன்னொலிகளை எழுப்புகின்றன. பசுக்கள் கன்றுகளை நாவால் நக்கியபடி கறவைக்குத் தயாராகி விட்டன. மலர்கள் செடிகொடிகளில் விரிந்து நின்றுகொண்டு, “இறைவனின் பூசனைக்கு எம்மைக் கொய்வீராக,” எனத் துடியாகத் துடித்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. அன்னை யசோதையும் உறங்கிக் கொண்டிருக்கும் தனது செல்லக் குழந்தையைத் துயிலெழுப்புகிறாள்:\n கிருஷ்ணா, விழித்துக் கொள்; பொழுது விடிந்து விட்டது பார் நூறு நூறாண்டுகள் (சரதம் சதம் சதம்) தீர்க்காயுசுடன் வாழ்வாயாக என் செல்லமே,”எனப் பல்லாண்டு கூறுகிறாள். இவ்வாறாக யசோதையால் தினம் தினம் நீண்ட நாட்களுக்கு தரிசிக்கப்பட்ட முகத்தைக் கொண்டவனான கிருஷ்ணனைப் பூஜிக்கிறோம்,’ என்கிறார் லீலாசுகர்.\nஜீவ க்ருஷ்ண சரதாம் சதம் சதம்\nத்ருச்யமான- வதனம் பஜாமஹே (2.67)\n‘பொழுது புலர்ந்தது நீயும் கண்மலராய்\nதொழுதே னுன்திரு வடியைநீ பல்லாண்டு வாழ்க’ வென்றே\nஅன்புடன் அசோதை யன்னை ஆசைமிகக் கண்டு நாளும்\nஇன்பமுடன் களிகொண்ட கண்ணனையே வந்திப்போம்.\nதுயில் நீங்கி எழுந்து விளையாடுகின்றான் குழந்தை கிருஷ்ணன். அவன் வளரும் ஆயர்பாடியில் எல்லாருக்கும் அவன் மீது கொள்ளைப் பிரியம். பாலையும் தயிரையும் வெண்ணையையு ம் அவன் இஷ்டப்படி எல்லார் வீடுகளிலும் புகுந்து தின்று மகிழ்கிறான்.\nதெருவில் ஒரு அழகுக் காட்சி காண்பவரை மெய்மறக்க வைக்கின்றது. இடைப் பெண் ஒருத்தி இடை ஒசியத் தெருவில் தயிர், பால் இவற்றைக் கூடையில் நிரப்பிக் கொண்டு விற்கச் செல்கின்றாள். வியாபாரத்தில் கருத்தில்லை – அவளுடைய எண்ணம் எல்லாம் அந்த மாதவனின், மணிவண்ணனின், க���ருஷ்ணனின் திருவடிகளில் பதிந்து இருக்கிறது. நேற்று அவளுடைய குடிலில் புகுந்து கோபாலன் தயிர் வெண்ணை திருடித் தின்றானாம். அந்த நினைப்பில், “தயிரோ தயிர், தயிர் வாங்கலையோ பால், வெண்ணெய் வேணுமோ” என்று கூவ மறந்து, “கோவிந்தா, தாமோதரா, மாதவா,” எனக் கூவுகிறாளாம்.\nகோவிந்த தாமோதர மாதவேதி (2.55)\nகண்ணன் திருவடியில்தன் கருத்தினைத் தானிருத்தி\nவெண்ணெய் பாலெனவே விற்கநினைப் பின்றியிடைப்\nபெண்ணொருத்தி மாதவாதா மோதராகோ விந்தாவெனக்கூவி\nகண்ணனையே விலைபேசி விற்பாள்போல் அலைகின்றாள்.\nஇந்தக் குட்டிக் கதைகளின் நாயகனான குட்டிக் கிருஷ்ணன் நம் அனைவரையும் காக்கட்டும்\n0 Replies to “வில்லினை எடு லட்சுமணா\nமே 22, 2015 அன்று, 6:53 காலை மணிக்கு\nNext Next post: பந்தயக்குதிரை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இத���்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட���டுரை தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருண���ிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் ��ாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசஞ்சாரம் - நாவல் விமர்சனம்\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nமின்னல் சங்கேதம் - வங்க நாவல்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (9)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (7)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2021-04-18T20:46:52Z", "digest": "sha1:LJXVHWZVUEGGJHGVWQVEYCY4HZSFYE4Y", "length": 6560, "nlines": 121, "source_domain": "swasthiktv.com", "title": "உடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள் - SwasthikTv", "raw_content": "\nHome தாந்த்ரீக பரிகாரங்கள் உடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\n(1) சனிக்கிழமை அன்று காலை 7-8க்குள் அரச மரத்தை 108 முறை சுற்றி பின்பு மரத்தடியில் லக்ஷ்மி படத்திற்க்கு தூப தீபம் காட்டி, நிவேதனம் செய்து வர பண புழக்கம் அதிகரிக்கும்\n(2) செவ்வாய் அன்று வீட்டின் தெற்கு பகுதியில் காலை 6-7 மணிக்கு 7 ம���் அகலில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வைத்து மனமுருகி வேண்டி வந்தால் பல வருடங்களாக திரும்ப வராத கடன்கள் கூட திரும்ப கிடைக்கும். ஏமாந்த பொருட்கள் திரும்ப கிடைக்கும்.நம்பிக்கையுடன் ஒவ்வொரு வாரமும் செய்து வர பலன் தெரியும்.\n(3) 7 பல் உள்ள வெள்ளை பூண்டு வாங்கி பற்களை உரித்து 7 காய்ந்த மிளகாய்களையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி நம் வீடு, கடை ஆபீஸ் வாசலில் தொங்க விட்டு தூப தீபம் காட்டி வர வீட்டினுள் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் விரட்டப்படும். மேற்கொண்டு எதுவும் வராது. வாரம் ஒரு முறை மாற்ற வேண்டும்.\n(4) வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் முன் அருகம்புல்லின் நுனியை பறித்து பாக்கெட்டில் வைத்து செல்ல, செல்லும் காரியம் வெற்றியை தரும்.\n(5) துளசி செடியையும் தொட்டாற் சிணுங்கி செடியையும் ஒரே தொட்டியில் வைத்து வீட்டில் வளர்த்து வந்தால் குடும்ப\nசண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும்.\nNext articleஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஇராமரை விட இராம நாமம் உயர்வானது..\nஇன்றைய ராசிப்பலன் – 18.04.2021\nதிருமலையில் வேங்கடேச பெருமாள் கோயில் கொண்ட கதை…\nமதுரை மீனாட்சி அம்மன் கிளி.\nஇன்றைய ராசிப்பலன் – 17.04.2021\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-04-18T22:06:34Z", "digest": "sha1:DL4WA67CTIG3STBIH5Y3HYIIP2BOSJKO", "length": 18992, "nlines": 192, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிசுமத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிசுமத் (Bismuth) ஒரு வேதியியல் உலோகம் ஆகும். இதன் தனிம அட்டவணைக் குறியீடு Bi. இதன் அணுவெண் 83. இது ஒரு மென்மையன‌ உலோகம் அகும். பிசுமத் இயற்கையாகவே தனிம வடிவில் காணப்படுகின்றது. பிசுமத்தின் ஒக்சைட்டுகளும், சல்பைடுகளும் இயற்கையில் காணப்படுகின்றன. . இது ஈயத்தை விட சிறிது அடர்த்தி குறைந்தது, அதாவது ஈயத்தின் அடர்த்தியின் 86% அடர்த்தியைக் கொண்டது. உருவாக்கியவுடன் வெள்ளை நிறங்கலந்த வெள்ளிப் பளபளப்பை உடையது. எனினும் வளியில் திறந்து வைத்தால் உலோக மேற்பரப்பு ஒக்சியேற்றமடைந்து இளஞ்சிவப்பு நிற பளபளப்பை அடையும். இது உலோகங்களுக்குரிய இயல்புகளை மந்தமாகவே வெளிப்படுத்துகின்றது. பிசுமத் மி��� மந்தமாகவே வெப்பத்தைக் கடத்தும்.\nஈயம் ← பிசுமத் → பொலோனியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: பிசுமத் இன் ஓரிடத்தான்\nபிசுமத்தின் நிலைப்புத்தன்மை அதிகமான சமதானி பிசுமத்-209 ஆகும். பிசுமத்தே மிக அதிகமான அணுவெண்ணுடைய ஆனால் நிலையான தனிமமென பலகாலம் கருதப்பட்டு வந்தது. எனினும் 2003ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக பிசுமத் சிறிதளவு கதிரியக்கத்தை வெளிப்படுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. பிசுமத்-209இன் அரை வாழ்வுக்காலம் பிர்பஞ்சத்தின் வயதை விட ஒரு பில்லியன் மடங்கு அதிகமானது. எனவே பிசுமத் ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு கதிரியக்கமுள்ளதல்ல. தற்போது ஈயமே மிகப்பெரிய அணுவெண்ணுடைய நிலையான தனிமமென கருதப்படுகின்றது.\nபிசுமத் அதன் தூய வடிவிலும் சேர்மமாகவும் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகின்றது. பிசுமத் உற்பத்தியில் அரைவாசி பிசுமத்தின் சேர்மங்களுக்காக உற்பத்தி செய்யப்படுகின்றது. பிசுமத்தானது அழகு சாதனப்பொருட்களிலும், நிறத்துணிக்கைத் தயாரிப்பிலும் பெப்டோ-பிஸ்மொல் போன்ற சில மருந்து வகைத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றது. பிசுமத் மிகவும் குறைவான விஷத்தன்மையையே கொண்டது. இது ஈயத்தை விட சிறிதளவே அடர்த்தி குறைந்ததாலும், ஈயம் அதிக விஷத்தன்மை உடையதென்பதாலும் ஈயம் பயன்படுத்தப்பட்ட பிரயோகங்களுக்குப் பதிலீடாக பிசுமத் பயன்படுத்தப்படுகின்றது.\nபிசுமத்தின் ஒக்சைட்டு மேற்பரப்பு பல வர்ண ஒளிமுறிவுகளை ஏற்படுத்துகின்றது.\nசெயற்கையாக உருவாக்கப்பட்ட பிசுமத் பளிங்கு, ஒப்பீட்டுக்காக அருகில் 1 cm³ கனவளவுடைய பிசுமத் கனமொன்று.\nஇளஞ்சிவப்பு நிற வெள்ளிப் பளபளப்புடையது.\nஇவ்வுலோகத்தின் மேலுள்ள ஒக்சைட்டுப் படையின் வேறுபட்ட தடிப்பு காரணமாக வானவில் போன்று பல நிறங்களில் ஒளியைத் தெறிப்படையச் செய்கின்றது.\nஉலோகங்களுள் அதிக காந்தவெதிர்த்தன்மையுடைய உலோகம்\nஅதிக மின் தடை கொண்ட உலோகம், சில வேளைகளில் குறைகடத்தியாகவும் செயற்படும்.\nபிசுமத்தின் திரவ நிலை திண்ம நிலையை விட அடர்த்தி கூடியதாகும். பிசுமத் திரவமாகும் போது 3.32% கனவளவில் குறைகின்றது.\nசாதாரண வெப்பநிலையில் நீருடன் பிசுமத் தாக்கமடையாது. செஞ்சிவப்புச் சூட்டுடன் இருக்கும் போது நீராவியுடன் தாக்கமடைந்து பிசுமத்(III) ஒக்சைட்டைத் தோற்றுவிக்கும்\n500 °C வெப்பநிலையில் புளோரினுடன் தாக்கமடைந்து பிசுமத்(V) புளோரைடைத் தோற்றுவிக்கும்.இதை விடக் குறைவான வெப்பநிலையில் பிசுமத்(III) புளோரைடைத் தோற்றுவிக்கும். குறைவான வெப்பநிலையில் பொதுவாக பிசுமத் ஹேலோஜன்களுடன் தாக்கமடைந்து பிசுமத்(III) ஹேலைடுக்களைத் தோற்றுவிக்கும்.\nபிசுமத் செறிவான சல்பூரிக் அமிலத்துடன் தாக்கமடைந்து பிசுமத் சல்பேட்டையும், கந்தகவீரொக்சைட்டையும் தோற்றுவிக்கும்.\nபிசுமத் நைத்திரிக் அமிலத்துடன் தாக்கமடைந்து பிசுமத்(III) நைத்திரேற்றைத் தோற்றுவிக்கும்.\nஒக்சிசனுடனும் ஐதரோகுளோரிக் அமிலத்துடன் பிசுமத் தாக்கமடைந்து பிசுமத் குளோரைட்டைஉருவாக்கும்.\nபிசுமத்-209 சமதானியே பிசுமத்தின் சமதானிகளில் மிகவும் நிலைப்புத்தன்மை உடையதாகும்; அத்தோடு இச்சமதானி என்றும் அழியாத நிலைப்புத்தன்மை உடையதென 2003க்கு முன்னர் கருதப்பட்டு வந்தது. எனினும் அணுக்கருவியல் கொள்கைகளின் அடிப்படையில் இச்சமதானி நிலைப்புத்தன்மையற்றது என்பதால் இது தொடர்பான பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2003ஆம் ஆண்டு பிரான்சின் ஓர்சேயில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் 209Bi சமதானியின் அல்பா கதிர் வெளியேற்றல் அரை வாழ்வுக் காலம் ஏறத்தாழ 1.9×1019 வருடங்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே பிசுமத் உண்மையாக சொற்பளவு கதிரியக்கம் உடைய தனிமமாகும். எனினும் இதன் அரை வாழ்வுக் காலம் பிரபஞ்சத்தின் கணக்கிடப்பட்ட வயதான 4.5×109 வருடங்களை விட பில்லியன் மடங்குக்கும் அதிகமாகையாலும் பிசுமத் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாலும், இது பொதுவாக நிலையான தனிமமெனவே தற்போதும் வழங்கப்பட்டு வருகின்றது. பிசுமத்தின் அரை வாழ்வுக்காலமே மிகவும் உயர்வான அல்பாக்கதிர் வெளியேற்றல் அரை வாழ்வுக் காலமாகும். எனினும் இரட்டை-பீட்டா கதிர்களைக் காலும் டெலூரியம்-128 சமதானியின் அரை வாழ்வுக் காலம் 2.2×1024 வருடங்களாகும்.\nரேடியத்தைச் சக்தி வாய்ந்த ஒளியணுக்களால் (போட்டோன்களால்) தாக்குவதன் மூலம் செயற்கையாக பிசுமத்-213 (213Bi) தயாரிக்கப்படுகின்றது. இச்சமதானி புற்றுநோய்ச் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.sizta2sizta.com/from-high-low-are-party-drugs-making-you-depressed", "date_download": "2021-04-18T20:23:37Z", "digest": "sha1:U7TLNBZFKJLLUYJ57373OR2RZHOEEEF4", "length": 22290, "nlines": 113, "source_domain": "ta.sizta2sizta.com", "title": "உயர்விலிருந்து தாழ்வாக - கட்சி மருந்துகள் உங்களை மனச்சோர்வடையச் செய்கிறதா? - சிஸ்டா 2 சிஸ்டா வலைப்பதிவு - போதை", "raw_content": "\nகவலை & மன அழுத்தம்\nஉயர்விலிருந்து தாழ்வாக - கட்சி மருந்துகள் உங்களை மனச்சோர்வடையச் செய்கிறதா\nமுக்கிய போதை உயர்விலிருந்து தாழ்வாக - கட்சி மருந்துகள் உங்களை மனச்சோர்வடையச் செய்கிறதா\nகட்சி மருந்துகள் வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் அவை நீண்ட காலத்திற்கு உங்கள் மன ஆரோக்கியத்திற்கு ஒரு உண்மையான செலவைக் கொண்டிருக்கலாம். கட்சி மருந்துகள் மற்றும் மனச்சோர்வின் அபாயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்\nகட்சி மருந்துகளை வார இறுதியில் வேடிக்கை பார்க்க, ஆனால் பின்னர் மனச்சோர்வுடன் இருக்கிறேன் மீதமுள்ள வாரம்\nகட்சி மருந்துகள் உண்மையில் நம்மில் சிலரை உண்மையான நிகழ்வுகளுடன் விட்டுவிடலாம் கவலை மற்றும் மனச்சோர்வு . அல்லது, உங்களுக்கு ஏற்கனவே மனநல பிரச்சினைகள் இருந்தால், நீங்கள் தொடங்கியபோது உங்களை மோசமாக விட்டுவிடுங்கள்.\n(வாழ்க்கையால் சிதைந்துவிட்டதாக உணர்கிறேன், ஒருவரிடம் வேகமாக பேச வேண்டுமா இன்று நீங்கள் விரும்பும் ஒரு சிகிச்சையாளருடன், நாளை விரைவில் பேசுங்கள்.)\nமருந்துகள் மற்றும் உங்கள் மனநிலை\nமருந்துகள் நம் மூளையை பாதிக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். மூளை உருவாக்குகிறது என்றுஎங்கள் உணர்ச்சிகள். எனவே மருந்துகள் நம் மனநிலையை பாதிக்கும்.\nஉரிமம் பெற்ற ‘மருந்து’ கூட உங்கள் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பற்றிய பெரிய அளவிலான ஆய்வில், சில மருந்துகள், குறிப்பாக இணைந்து, உங்களை அதிக வாய்ப்புள்ளது என்று கண்டறிந்துள்ளது மனச்சோர்வை அனுபவிக்கவும் (இதைப் பற்றி அனைத்தையும் படியுங்கள் மருந்துகள் மற்றும் மனச்சோர்வு பற்றிய NHS பக்கம் ).\nஆ��ால் கட்சி மருந்துகள் ஏன் ஏற்படுகின்றன மனச்சோர்வு அல்லது பதட்டம் நீங்கள் தினமும் மெட்ஸைப் போல எடுத்துக் கொள்ளாதபோதுஆம், மோசமாக உணரக்கூடிய தவிர்க்க முடியாத ‘கீழே வாருங்கள்’ இருக்கிறது. கட்சி மருந்துகள் உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் எடுத்துக் கொண்டபின் அவற்றை எவ்வாறு பாதிக்கின்றன\nகட்சி மருந்துகள் மற்றும் மனச்சோர்வு\nஉங்கள் மூளையில் உள்ள நரம்பு செல்கள், அல்லது ‘நியூரான்கள்’, ‘நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள்’ எனப்படும் வேதிப்பொருட்களைக் கொடுத்து ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கின்றன. மருந்துகள் வந்து இந்த சமிக்ஞை முறையை மாற்றி பாதிக்கின்றன.\nஅதிர்ச்சி பிணைப்பு டை எப்படி உடைப்பது\nபல மருந்துகள் பாதிக்கும் நரம்பியக்கடத்திகளில் ஒன்று டோபமைன், மூளையின் ‘ஃபீல் குட்’ ரசாயனம்.\nஎங்கள் டோபமைனை அனுப்ப எங்கள் மூளைகளைப் பெற எங்களுக்கு மருந்துகள் தேவையில்லை. சாக்லேட்டைக் கட்டிப்பிடிப்பது அல்லது சாப்பிடுவது போன்ற நல்லதை நாம் செய்யும்போதெல்லாம் விளையாடும் ரசாயனம் இது. இன்ப தருணத்திற்குப் பிறகு, டோபமைன் அதை வெளியே அனுப்பிய கலத்திற்கு மீண்டும் சுழற்சி செய்கிறது.\nகோகோயின் போன்ற மருந்துகள் வந்து இந்த மறுசுழற்சி செயல்முறையைத் தடுக்கின்றன.டோபமைன் அதற்கு பதிலாக மூளையில் இருக்கும், அது ஒரு கட்டத்தை உருவாக்கும் வரை அது உங்களுக்கு அவசரத்தை அளிக்கிறது, அல்லது ஒரு ‘உயர்’.\nஆனால் இங்கே பிரச்சினை. டோபமைனின் இயற்கையான மறுசுழற்சியை அதன் மூலத்திற்குத் திரும்புவதை நீங்கள் தடைசெய்தால், கணினி திறம்பட ஒளிரும். உங்கள் இயற்கையான டோபமைன் இனி தூண்டப்படாது. திடீரென்று, அந்த அவர்கள் இனி செய்ய மாட்டார்கள்.\nநீங்கள் நல்லதற்கு பதிலாக உணர்ச்சியற்றவராக உணர்கிறீர்கள். மோசமான, நீங்கள் உருவாக்கடோபமைன் சகிப்புத்தன்மை, அதாவது நன்றாக உணர உங்களுக்கு மேலும் மேலும் மருந்துகள் தேவை.\nமனநிலை ரசாயனங்களை மாற்றுவது மட்டும் அல்ல நீங்கள் மனச்சோர்வடைவதற்கு காரணம் .\nமருந்துகள் பிற சூழ்நிலைகளையும் உருவாக்குகின்றன, அவை உங்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன - இது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.\nமக்கள் ஆச்சரியமாக உணர மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். போன்ற விஷயங்களில் அவர்கள் மறந்துபோகும் அத்தகைய நிலைகள���ல் தங்களைத் தூக்கி எறிவது பில்கள் , வேலை சிக்கல்கள் , கூட உடல் வலி .\nஆனால் நிஜ வாழ்க்கை ஆனந்தமல்ல. இது உள்ளடக்கியது மோதல் மற்றும் சவால்கள். ஒரு போதைப்பொருள் உயர்வுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான வேறுபாடு யதார்த்தத்தை மோசமாகவும் மோசமாகவும் தோன்றும்.\nநாம் மனச்சோர்வடைகிறோம், அல்லதுமனச்சோர்வு தவிர்க்க கட்சி மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கினோம்.\nகட்சி மருந்துகள் மற்றும் தூக்கம்\nமோசமான தூக்கம் பெரும்பாலும் மனச்சோர்வுக்கான தூண்டுதலாகும். நிச்சயமாக கட்சி மருந்துகளும் குறிக்கின்றனநாங்கள் தூக்கத்தைத் தவிர்த்து, இரவில் உயர்ந்த இடத்தில் சவாரி செய்கிறோம். ஆமாம், ஒருவேளை நீங்கள் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தூங்கலாம்.\nஆனால் நீங்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தும்போது அது சரியான தூக்கம் அல்ல. உதாரணத்திற்கு,ஓபியேட்ஸ், மார்பின் மற்றும் மெதடோன் போன்ற விஷயங்கள் உங்கள் மூளை பெரும்பாலும் தூக்கத்தின் இலகுவான கட்டங்களுக்கு மாறுகிறது (பிரிட்டிஷ் ஸ்லீப் சொசைட்டியில் இதைப் பற்றிய ஆராய்ச்சியைக் காண்க “ பொழுதுபோக்கு மருந்துகள் மற்றும் தூக்கத்திற்கான வழிகாட்டி '.)\nஎனவே மோசமான தூக்கம் என்பது கட்சி மருந்துகள் பரிதாபத்திற்கு அப்பாற்பட்ட எதையும் உணர உங்கள் திறனைக் கொல்லும் மற்றொரு காரணியாகும்.\nமூடுபனி தலை மற்றும் ஏழை அமைப்பு\nஎப்போதும் சோர்வாக இருப்பது உங்கள் பாதிப்பைத் தட்டுகிறது மனதின் தெளிவு மற்றும் நிறுவன திறன்கள் .\nஇது வழிவகுக்கிறது , முக்கியமான சந்திப்புகளைக் காணவில்லை, சரியான நேரத்தில் வாடகை செலுத்துவது போன்றவற்றைக் குழப்புகிறது.\nதிடீரென்று வாழ்க்கை மிகவும் மன அழுத்தமாக இருக்கிறது, உங்களுடையது சுயமரியாதை நீங்கள் சமாளிக்கவில்லை என்பதை நீங்கள் உணரும்போது வீழ்ச்சியடையலாம். கவலை மற்றும் மனச்சோர்வு உடன் இணைக்கப்பட்டுள்ளது .\nமருந்துகள், நாடகம் மற்றும் தனிமை\nமருந்துகள் தயாரிக்கின்றன உறவுகள் சிக்கலானவை .ஒருவேளை உங்கள் பங்குதாரர் ஏற்கவில்லை.\nஅல்லது ஒருவேளை நீங்கள் ஒரு கூட்டாளருடன் பொதுவானதாக இருக்கும் மருந்துகள் அல்லது 'நண்பர்கள் ‘. ஆனால் நீங்கள் இரகசியமாக ஆச்சரியப்படுகிறீர்கள், நீங்கள் ஒன்றாக இல்லாதபோது, ​​நீங்கள் கூட பழகினால். அவர்கள் உண்மையிலேயே உங்களை அறிந்திருக்கி��ார்களா அல்லது விரும்புகிறார்களா\nமருந்துகள் உங்கள் உண்மையான அடிப்படையாக இருந்தால் இணைப்பு உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் ரகசியமாக இருக்கலாம் மிகவும் தனிமையாக உணர்கிறேன் - ஒரு முன்னணி காரணி கடுமையான மனச்சோர்வு வழக்குகள் .\nஇது குறிப்பாக உண்மை, உங்கள் போதைப்பொருள் பயன்பாடு உங்களுடன் தொடர்பை இழக்கச் செய்துள்ளதுஉங்களை நன்கு அறிந்த ஆனால் போதைப்பொருளில் ஈடுபடாத பழைய நண்பர்கள். அல்லது உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் இணைக்கவில்லை என்றால், அவர்கள் உங்களில் ஏமாற்றமடைவார்கள்.\nஆனால் கட்சி மருந்துகள் என்னை தொடர்ந்து செல்கின்றன….\nகட்சி மருந்துகள் உங்களுக்கு உதவுவது போல் தோன்றலாம். ஆனால் இது நீண்ட கால செலவில் குறுகிய கால ஆதாயமாகும், உங்கள் மன நலம் உட்பட. செலவு அதிகமாக இருக்கலாம், பல சந்தர்ப்பங்களில் மிக அதிகமாக இருக்கலாம் - போதைப்பொருள் எடுத்துக்கொள்வது தொலைதூரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது தற்கொலைக்கான அதிக ஆபத்து . ஆராய்ச்சி காட்டுகிறது போதைப்பொருளை துஷ்பிரயோகம் செய்பவர்கள் ஆறு மடங்கு அதிகம் முயற்சி செய்து தங்களைக் கொல்லுங்கள் .\nஉங்கள் கட்சி போதை பழக்கத்தின் மீது உதவி பெற தயாரா Sizta2sizta உங்களை தீர்ப்பளிக்காதவர்களுடன் இணைக்கிறது . லண்டனிலோ அல்லது இங்கிலாந்திலோ இல்லையா Sizta2sizta உங்களை தீர்ப்பளிக்காதவர்களுடன் இணைக்கிறது . லண்டனிலோ அல்லது இங்கிலாந்திலோ இல்லையா உங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல்.\nகட்சி மருந்துகள் மற்றும் மன ஆரோக்கியம் பற்றி இன்னும் கேள்வி இருக்கிறதா கீழே உள்ள பொது கருத்து பெட்டியில் கேளுங்கள்.\nகவலை & மன அழுத்தம்\nஇறுதியாக யாரையாவது சந்தித்தேன், ஆனால் வெவ்வேறு செக்ஸ் இயக்கிகள்\nஒரு உறவில் அதிகமாக கொடுப்பதை நிறுத்துவது எப்படி\nஒர்க்ஹோலிக் அறிகுறிகள் - ஒரு பிட் மிகவும் பழக்கமானதா\nபாலியல் அடிமையாதல் மற்றும் ஆலோசனை: நீங்கள் ஒரு பாலியல் அடிமையா\nஎதிர்மறை சிந்தனை - இது உங்கள் வாழ்க்கையை நாசமாக்குவதா\n‘புதிய’ உணவுக் கோளாறுகள் - இது நீங்களா\nமனிதநேய அணுகுமுறை - எந்த வகையான சிகிச்சைகள் இதைப் பயன்படுத்துகின்றன, இது உங்களுக்காகவா\n இது மோசமான தேர்வுகளை விட அதிகமாக இருக்கும்போது\nகவலை & மன அழுத்தம்\nஉணவுக் கோளாறு உள்ள ஒருவருக்கு எப்படி உதவுவது (மற்றும் என்ன சொல்லக்கூடாது)\nஉளவிய���் மற்றும் லண்டன் மருத்துவமனையை Sizta2Sizta ஆலோசனை, ஏராளமான விருதுகளை குறிக்கப்பட்டது. தனியார் நிபுணர்கள் உதவி கேட்க\nகையாளுதல் நடத்தை என்றால் என்ன\nநான் எதையும் கவனம் செலுத்த முடியாது\nநான் துஷ்பிரயோகம் செய்ய விரும்புகிறேன்\nஉங்கள் பார்வை - இது உங்கள் மனநிலையை ரகசியமாக கட்டுப்படுத்துகிறதா\nகிளப் மருந்துகள்: ரேவ் முதல் ஆபத்து வரை\nCopyright © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | sizta2sizta.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-04-18T19:50:46Z", "digest": "sha1:NUVU4TCHTA65NPDCUDJR2KIKLTSPZ2CC", "length": 5629, "nlines": 90, "source_domain": "ta.wikiquote.org", "title": "எதிர்ப்பு - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஎதிர்ப்பு (Opposition) குறித்த மேற்கோள்கள்\nஎதிரிப்பு ஊக்கமுள்ளவரை வெறி கொள்ளச் செய்யும் அவரை வேறு வழியில் திருப்புவதில்லை. - ஷில்லர்[1]\nஊக்கமுள்ள ஆன்மா சிரமமில்லாத வெற்றியை வெறுக்கின்றது. தாக்குவோனுடைய ஆவேசமும் தற்காத்துக்கொள்பவனுடைய வேகத்தை அதிகப்படுத்தும். - எமர்சன்[1]\nஉயர்ந்த உள்ளங்களுக்கு மகிழ்ச்சியளிப்பது வெற்றியன்று. போராட்டமேயாகும்.- மாண்டெலெம்பெர்ட் [1]\nநம்முடன் மல்யுத்தம் செய்பவன் நம் நரம்புகளை முறுக்கேற்றி விடுகிறான். நம் திறமைகளைக் கூர்மைப்படுத்துகிறான். நமது எதிரியே நமக்குத் துணைவன். - பர்க்[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 134-135. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nஇப்பக்கம் கடைசியாக 19 சூன் 2020, 01:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/deepika-padukone-battle-with-depression-blog/", "date_download": "2021-04-18T21:14:06Z", "digest": "sha1:U6GHIKI6USJ6RQ23YUYBT25GCEXPNL6K", "length": 11659, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Deepika Padukone opens up her battle with depression - ”சுய நினைவை இழந்த அந்த நாள்...” மனச்சோர்வுடனான தீபிகா படுகோனின் போராட்டம்", "raw_content": "\n”சுய நினைவை இழந்த அந்த நாள்…” மனச்சோர்வுடனான தீபிகா படுகோனின் போராட்டம்\n”சுய நினைவை இழந்த அந்த நாள்…” மனச்சோர்வுடனான தீபிகா படுகோனின் போராட்டம்\nDeepika Padukone Blog: விமான நிலையத்தில் உடைந்து அழுததாகவும் தீபிகா தனது வலைப்பதிவில் குறிப்பிட்டு��்ளார்.\nDeepika Padukone : பாலிவுட்டின் திறமையான நடிகைகளில் தீபிகா படுகோனே குறிப்பிடத் தகுந்தவர். தீவிர முயற்சியாலும், கடின உழைப்பாலும், இந்த நடிகை பாலிவுட்டில் வெகுதூரம் சென்று, தன்னை முன்னணி நட்சத்திரமாக நிலைநிறுத்திக் கொண்டார். அவரது திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வழங்கி, மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளார்.\nஇருப்பினும், பல ஆண்டுகளுக்கு முன்பு மன அழுத்தத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டார் தீபிகா. அதைப் பற்றி பல நேர்காணல்களிலும் பேசியுள்ளார். அதோடு சமீபத்தில், அவர் தனது பிளாக்கில், மன அழுத்தத்துடன் தான் போராடியதைப் பற்றி, வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டில் மன அழுத்தத்தின் அறிகுறிகளை தான் அனுபவிக்கத் தொடங்கியதாகவும், பிப்ரவரி மாதத்தின் மத்தியில், கடினமாக வேலை செய்த அந்த நாளுக்குப் பிறகு தான் சுயநினைவை இழந்ததாகவும் தீபிகா அதில் கூறியுள்ளார்.\nஅடுத்த நாள் காலையில் எழும் போது, வெற்று உணர்வையும், வெறித்தனமான அழுகையுமே தீபிகாவிடம் மிஞ்சியதாம். அந்த நேரத்தில் அவர் ரன்வீர் சிங்குடன் காதலில் இருந்தார். நான்கு மறக்கமுடியாத திரைப்படங்களில் நடித்தார். அவரது குடும்பம் ஆதரவாக இருந்தது, ஆனாலும் தீபிகாவுக்குள் ஏதோ ஒரு வெற்றுணர்வு இருந்துக் கொண்டே இருந்ததாம்.\nதீபிகா எல்லா நேரத்திலும் சோர்வாகவும் சோகமாகவும் இருப்பாராம். அவரது பெற்றோர் முன் துணிச்சலாக இருப்பதைப் போல் காட்டிக் கொள்வாராம். அதனால் தீபிகாவுக்கு என்ன பிரச்னை என அவர்களும் அறிந்திருக்கவில்லை. இருப்பினும், தனது பெற்றோர் தன்னைப் பார்த்து விட்டு திரும்பும்போது, விமான நிலையத்தில் உடைந்து அழுததாகவும் தீபிகா தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். வேலையில் அல்லது ரன்வீருடன் ஏதாவது பிரச்னையா என அவரது அம்மாவும் அப்பாவும் கேட்டார்களாம். அதோடு உனக்கு ப்ரபஷனல் உதவி நிச்சயம் வேண்டும் என தீபிகாவின் அம்மா கூறினாராம்.\nமனச்சோர்வுக்கு எதிராக அவ்வப்போது பேசி வரும் தீபிகாவின் இந்த வலைப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது.\nதிருமணம் சீரியல்: அனிதாவுக்கு ஆனந்துடன் திருமணம் நடக்குமா\n‘பச்சை பச்சையா திட்டுறாங்க; இது ரொம்ப கஷ்டம்’ பாரதி கண்ணம்மா வெண்பா உருக்கம்\nதமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 10,723 பேருக்கு கொரோனா\nRoja Serial: பளபளக்கும் ��ெக்லஸ்… திருட்டுப் பட்டம் சுமக்கத் தயாராகும் ரோஜா..\nதமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு: ஞாயிற்றுக் கிழமை முழு முடக்கம்\n3 மில்லியனைத் தொட்ட கொரோனா மரணம்: டாப் 4 நாடுகள் இவை\nSBI PPF செம்ம ஸ்கீம்: மாதம் ரூ9,000 முதலீடு… இத்தனை ஆண்டுகளில் ரூ.28 லட்சம் ரிட்டன்\nஇத்தனை சேவைகளுக்கு கட்டணம் இல்லை: SBI ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் பற்றி தெரிஞ்சுக்கோங்க..\n‘யார் இருப்பாங்க, யாரு போவாங்கன்னு தெரியலை’ விவேக் மரணம்… கண்ணீர் விட்ட சீரியல் நடிகை\nஒரு வயது குழந்தைக்கு அம்மா.. ஆனால் யூத் லுக்.. இன்ஸ்டாவில் கலக்கும் ஆல்யா மானசா\nஇனியா செய்த தவறுக்கு பாக்யாவுக்கு தண்டனையா\n ‘ராணி’யாக மாறிய முல்லை; இது எப்போ\nஅரசு மரியாதை என் கணவருக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் – விவேக் மனைவி அருட்செல்வி பேட்டி\nஒரு படுக்கைக்கு 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் – உத்திரபிரதேசத்தின் கொரோனா பாதிப்பு எதிரொலி\nசென்னை ஹோட்டல்களில் பார்சல் உணவு மட்டுமே அனுமதி; சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு\n‘வெளியே தெரியாமல் என் மகள் திருமணத்திற்கு விவேக் செய்த உதவி’ குமரிமுத்து கண்ணீர் வீடியோ வைரல்\nமாடர்ன் டிரஸ்… ஸ்டைலிஷ் ஜெனி.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகை கியூட் போட்டோஸ்\nஉலகை எட்டிப்பார்த்த முதல் நாள்: ஆலியா பாப்பா Unseen வீடியோ ரிலீஸ்\nகுக் வித் கோமாளி ஃபைனலை மிஸ் செய்த விஜே பார்வதி… என்ன காரணம்\nவிமர்சன சிந்தனையையும் சமூக மாற்றத்தையும் ஊக்குவித்த நகைச்சுவை கலைஞன் விவேக்\n‘நீங்க ரொம்ப அழகு’- புகழ்ந்த சமந்தா… நெகிழ்ந்த பவித்ரா லட்சுமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/motorola-launched-edge-s-with-qualcomm-snapdragon-870-dual-selfie-camera-5000mah-battery-price-specifications/articleshow/80475097.cms", "date_download": "2021-04-18T20:49:25Z", "digest": "sha1:C2P2P5TWSNHCHUEI5ZE4QUQTDWILZQE7", "length": 19868, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "motorola edge s price in india: கனவு விலையில் Worth-ஆன அம்சங்கள்; மோட்டோரோலா எட்ஜ் எஸ் அறிமுகம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகனவு விலையில் Worth-ஆன அம்சங்கள்; மோட்டோரோலா எட்ஜ் எஸ் அறிமுகம்\nமோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட், டூயல் செல்பீ கேமரா அமைப்பு மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களுடன் நினைத்து கூட பார்க்க முடியாத விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. இதோ முழு விவரங்கள்...\nமோட்டோரோலா நிறுவனம் அதன் புதிய மலிவு விலையிலான முதன்மை ஸ்மார்ட்போனான அறிமுகம் செய்துள்ளது. அதென்ன \"மலிவு விலையிலான முதன்மை ஸ்மார்ட்போன்\" என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் குவால்காம்ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்டை உள்ளடக்கியுள்ளது - அது மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஆகும்.\nமோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்:\nஇந்திய மதிப்பின்படி ரூ.22,500 முதல் என்கிற விலையில் அறிமுகமாகியுள்ள எட்ஜ் எஸ் மாடல் தற்போது சந்தையில் வாங்க கிடைக்கும் சிறந்த \"மதிப்புடைய\" ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும் என்றே கூறலாம். மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் ஷிப்பிங்கை தொடங்குகிறது. இந்த் ஸ்மார்ட்போன் எமரால்டு லைட் நிறத்தில் வருகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.22,500 க்கும், இதன் 8 ஜிபி + 128GB மாடலானது சுமார் ரூ.27,000 க்கும், இதன் 8 ஜிபி + 256GB மாடலானது ரூ.31,500 க்கும் அறிமுகமாகி உள்ளது. இது சர்வதேச அளவில் அறிமுகமாகும் போது இறக்குமதி / ஏற்றுமதி செலவுகள், ஜிஎம்எஸ் உரிமம், ஐபி மதிப்பீட்டு சான்றிதழ் போன்றவற்றின் காரணமாக சற்று அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்படும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். ஆனால் அப்போதும் கூட இது சந்தையில் மலிவான பட்ஜெட் ஃபிளாக்ஷிப்களில் ஒன்றாகவே திகழும். இருப்பினும் இதன் உலகலாவிய அறிமுகம் மற்றும் விற்பனை குறித்து எந்த விதமான தகவலும் வெளியாகவில்லை.\nமோட்டோரோலா கிட்ட இப்படியொரு ஸ்மார்ட்போனா\nமோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 870-ஐ ஸ்னாப்டிராகன் 888 உடன் ஒப்பிடலாமா\nஸ்னாப்டிராகன் 870-ஐக் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஆகும். இது 3.2GHz வேகத்தின் கீழ் “பிரைம்” கோர் மற்றும் ஸ்னாப்டிராகன் 865+ போன்ற அதே ஜி.பீ.யூ வேக மேம்பாடுகளைக் கொண்டுள்ளது, ஆனால் மற்ற எல்லா அம்சங்களிலும், இது 2020-இன் ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப்களில் பெரும்பகுதியை இயக்கும் அதே சிப்செட்டே ஆகும். குவால்காமின் புதிய ஸ்னாப்டிராகன் 888 ஆனது நிச்சயமாக ஸ்னாப்டிராகன் 865-ஐ விட உயர்ந்த அளவுகோல்களை கொண்டுள்ளது தான் ஆனாலும் ஸ்னாப்டிராகன் 870 கொண்ட ஒரு ஸ்மார்ட்போனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் அதிகம் இழக்க மாட்டீர்கள். ஸ்னாப்டிராகன் 870 ஆனது 6 அல்லது 8 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 128 அல்லது 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படும். மிக முக்கியமாக, ஸ்னாப்டிராகன் 870 ஒரு தனித்துவமான ஸ்னாப்டிராகன் எக்ஸ் 55 மோடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இது மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்பனை சப்-6GHz 5G நெட்வொர்க்குகளுடன் இணைக்க அனுமதிக்கிறது.\nமோட்டோரோலா எட்ஜ் எஸ் டிஸ்பிளே: 2021 ஆம் ஆண்டின் மற்ற போன்களுடன் ஒப்பிடும் போது தேறுமா\nஇது 2520 × 1080 ரெசல்யூஷனில் 6.7 இன்ச் அளவிலான எல்சிடி பேனலைக் கொண்டுள்ளது, இது மிகவும் உயரமான டிஸ்பிளேவாக உள்ளது. மோட்டோரோலா எட்ஜ் தொடரில் உள்ள மற்ற இரண்டு ஸ்மார்ட்போன்களைப் போலல்லாமல், எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டிருக்கவில்லை. ஆனால் இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்குகிறது. 90 ஹெர்ட்ஸில் ஒரு புல் எச்டி + எல்சிடி டிஸ்பிளே என்பது இந்த 2021 ஆம் ஆண்டில் அறிமுமாகும் - கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா உட்பட - சில ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் நாம் காணலாம். இருப்பினும் இது 120 ஹெர்ட்ஸ் குவாட் எச்டி + ஓஎல்இடிகளிலிருந்து ஒரு படி கீழே உள்ளது. ஆனால் இது பெரும்பாலான பயனர்களை திருப்திப்படுத்தும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.\n48MP ட்ரிபிள் கேம், 5000mAh பேட்டரியுடன் விவோ Y51A அறிமுகம்\nபாஸ்ட் சார்ஜிங் விஷயத்தில் கொஞ்சம் சமரசம் தேவைப்படும்\nமோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனின் மொத்த அமைப்பும் ஒரு போதுமான 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்த்தியூட்டப்படுகிறது. இதை 20W வயர்டு சார்ஜரைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யலாம். பாஸ்ட் வயர்டு அல்லது வயர்லெஸ் சார்ஜிங்கின் தேவை உங்களுக்கு இருந்தால், இந்த இடத்தில் நிச்சயமாக நீங்கள் ஒரு பெரிய சமரசத்தை செய்ய வேண்டி இருக்கும். இருப்பினும் குறைந்த விலை நிர்ணயம் உங்களை சமாதானம் செய்யலாம். அதிர்ஷ்டவசமாக, 3.5 மிமீ ஹெட்ஜாக் இந்த ஸ்மார்ட்போனில் இருந்து வெட்டப்படவில்லை. மேலும், பாடி கைரேகை ஸ்கேனர்களை விரும்புவோருக்கு, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஸ்கேனர் மகிழ்ச்சியை கொடுக்கும்.\nகேமராக்கள் மற்றும் ஓஎஸ் - எப்படி\nஇதன் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் தரமான லென்ஸ்களை கொண்டுள்ளது என்றே கூறலாம். இந்த அமைப்பில் 64MP மெயின் இமேஜ் சென்சார் + 8MP அல்ட்ரா வைட்-ஆங்கிள் சென்சார் + 2MP டெப்த் சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் டூயல் பஞ்ச் கட்அவுட் வடிவமைப்பிற்குள் இரண்டு கேமராக்கள் உள்ளன: 16MP மெயின் கேமரா + 8MP அல்ட்ரா வைட்-ஆங்கிள் இமேஜ் சென்சார். மென்பொருள் அனுபவம் என்பது ஸ்மார்ட்போனில் விஷயங்களை சுவாரஸ்யமாக்கும் இடமாகும். அதில் மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் குறை எதையும் கொண்டிருக்கவில்லை. இது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (அவுட் ஆப் பாக்ஸ்) கொண்டு இயங்குகிறது. மோட்டோரோலாவின் தட பதிவைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் Android 12 க்கு அப்பாலான OS அப்டேட்டைப் பெறும் என்பது சந்தேகம் தான்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nVi லேட்டஸ்ட் ஆபர்: இந்த பிளானை ஆப் வழியா ரீசார்ஜ் செஞ்சா 50GB டேட்டா ஃப்ரீ\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுதமிழக ரேஷன் கார்டுகளுக்கு மாதம் ரூ.7,000\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nதமிழ்நாடுபேருந்துகள் ஓடாது: பொதுமக்கள் குழப்பம் - உண்மை இதுதான்\nதிருச்சிகாந்தி மார்க்கெட் பதற்றம் தணிந்தது, இரவில் விற்பனை படு சூப்பர்\nவணிகச் செய்திகள்2 கோடி ரூபாய் வெல்ல சூப்பர் வாய்ப்பு.. இதை மிஸ் பண்ணிடாதிங்க\nதமிழ்நாடுரூ.14 கோடி செலவில் திருச்சியில் குப்பைத்தொட்டி: அசர வைக்கும் சிறப்பம்சங்கள்\nசெய்திகள்பணப்பட்டுவாடா... ஷாக்கான எடப்பாடி; விசாரணையை முடுக்கியதால் ஓபிஎஸ் அதிர்ச்சி\nவணிகச் செய்திகள்பட்ஜெட் பைக் இப்படித்தான் இருக்கணும்.. பட்டையை கிளப்பிய ஹீரோ\nசெய்திகள்ரைசா முகத்தில் பாதிப்பு.. மருத்துவர் மீது புகார்\nOMGஆணுறுப்பு பெரிதாக்க நினைத்து ஆண்மை இழந்த 2 ஆண்கள்\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (18 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 18\nவீட்டு மருத்துவம்ஆர்த்ரைட்டீஸ் : மோசமான மூட்டுவலியை குறைக்கும் மூலிகைகள��ம் சமையலறையில் இருக்கும் மசலாவும்\nகோவில்கள்திருமணத் தடை, கடன் தொல்லை, கவலை தீர வணங்க வேண்டிய அற்புத ஆலயம்\nஅழகுக் குறிப்புவழுக்கை விழாமல் முடி வளர உதவும் மிளகு, எப்படி யூஸ் பண்ணனும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-18T22:03:48Z", "digest": "sha1:DM3WSMJYTRIYWOJ56A23K5QICYF3LPPU", "length": 3180, "nlines": 60, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "சூரியகாந்தி-எண்ணெய்-நன்மைகள்: Latest சூரியகாந்தி-எண்ணெய்-நன்மைகள் News & Updates, சூரியகாந்தி-எண்ணெய்-நன்மைகள் Photos&Images, சூரியகாந்தி-எண்ணெய்-நன்மைகள் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசூரியகாந்தி எண்ணெய் யூஸ் பண்ணுங்களேன் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்\nவெண்ணெய், நெய்யைவிட இந்த 5 எண்ணெய்கள் தான் உடலுக்கு நல்லதாம்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/search-results-page?searchword=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B&ordering=&searchphrase=all", "date_download": "2021-04-18T22:12:07Z", "digest": "sha1:RRZ2RO2BGWNDFGZ5MICJ46VZIIZ5MOVN", "length": 9037, "nlines": 181, "source_domain": "www.chillzee.in", "title": "Search Results Page - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nதொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 06 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 21 - முகில் தினகரன்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 03 - சாகம்பரி\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்��தை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 01 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 10 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 08 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2021/apr/09/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3600359.html", "date_download": "2021-04-18T20:41:58Z", "digest": "sha1:B3XY7NNWVRXLBTE2ZNMWNB3WPWIKO5Q5", "length": 8165, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வையம்பட்டி அருகே இளைஞா் தற்கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nவையம்பட்டி அருகே இளைஞா் தற்கொலை\nமணப்பாறை அருகே வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.\nமணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள சடையம்பட்டியை சோ்ந்தவா் பாண்டியன் மகன் வெங்கடேசன்(26), கூலித் தொழிலாளி. திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், வியாழக்கிழமை குடும்பப் பிரச்னையால் அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த வையம்பட்டி போலீஸாா் வெங்கடேசனின் சடலத்தை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.\nநடிகர் விவேக் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி - படங்கள்\n72 குண்டுகள் முழங்க விவேக்கிற்கு காவல்துறையினர் மரியாதை - படங்கள்\nநடிகர் விவேக் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் - படங்கள்\nஇசைப்புயல் ரஹ்மான் தயாரிப்பில் '99 ஸாங்ஸ்' படத்தின் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் சமீபத்திய படங்கள்\nஎம்ஜிஆர் மகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nஅழ வைத்தார் சின்னக் கலைவாணர்..\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/airtel-rs-799-pack-3-5gb-data-per-day/", "date_download": "2021-04-18T21:25:37Z", "digest": "sha1:OGNK3FDYRBTE7MNOXHAHLR5C7JXURQMH", "length": 36746, "nlines": 261, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "தினமும் 3.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் வழங்கும் ஏர்டெல் ரூ.799 பிளான் விபரம்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியா��ில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத���துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Telecom தினமும் 3.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் வழங்கும் ஏர்டெல் ரூ.799 பிளான் விபரம்\nதினமும் 3.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் வழங்கும் ஏர்டெல் ரூ.799 பிளான் விபரம்\nஜியோ நிறுவனத்தை தொடர்ந்து கடுமையான டேட்டா பிளான்களை கொண்டு எதிர்கொண்டு வரும் ஏர்டெல் அதிரடியாக தினமும் 3.5 ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா வழங்குவதுடன் வரம்பற்ற அழைப்புகளை ரூ.799 கட்டணத்தில் வழங்க தொடங்கியுள்ளது.\nசமீபத்தில் ஏர்டெல் டெலிகாம் ரூ.93 கட்டணத்தில் 10 நாட்கள் கால அளவுடன் 1ஜிபி டேட்டா வழங்குவதாக வெளியிட்டிருந்த நிலையில்,ஜியோ நிறுவனம் ரூ.799 பிளானில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 3ஜிபி உயர்வேக டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்கி வருகின்றது.\nமுதற்கட்டமாக ஏர்டெல் ரூ.799 திட்டத்தை ஐபோன் ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தினமும் 3.5 ஜிபி உயர்வேக டேட்டா 3ஜி/4ஜி சேவை வாயிலாக பெறுவதுடன், வரம்பற்ற அழைப்புகள் உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் நேரங்களில் வழங்குவதுடன் , 100 உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்ற திட்டத்தில், ஜியோ நிறுவனம் 84ஜிபி டேட்டா வழங்கி வரும் நிலையில், ஏர்டெல் 14ஜிபி கூடுதலாக மொத்தம் 98ஜிபி டேட்டாவை ஏர்டெல் வழங்க தொடங்கியுள்ளது. மேலும் ரூ.75 வரை சிறப்பு கேஷ்பேக் சலுகையை ஏர்டெல் பேமென்ட் வங்கி வாயிலாக ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் கிடைக்கப் பெறும்.\nPrevious articleஆர்காம் நஷ்டத்தை ஈடுகட்ட களமிறங்கிய ஆர்ஜியோ.\nNext articleஅமேசானில் ரிலையன்ஸ் ஜியோபோன் வாங்கலாமா \nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nபிளிப்கார்டில் மகளிர் தினத்தை முன்னிட்டு 75 % தள்ளுபடி அறிவிப்பு\nமோட்டோ X4 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் விரைவில்\nகூகுள் டூடுல் கொண்டாடும் செர்ஜி ஐசென்ஸ்டைன் பற்றி அறிவோம்\n₹ 999 விலையில் சியோமி Mi எல்இடி ஸ்மார்ட் பல்ப் இந்தியாவில் அறிமுகம்\nமீண்டும் ஒன்பிளஸ் 6T மெக்லாரன் எடிசன் விற்பனைக்கு கிடைக்கிறது\nதானியங்கி கார் சோதனை செய்ய சாம்சங் நிறுவனத்துக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/09/21/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/57116/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-04-18T21:33:00Z", "digest": "sha1:IUIA3KOGMTFANUMZKTRK372VPBA4BTAP", "length": 12274, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போராட எடுத்த முடிவு முஸ்லிம் கட்சிகளுக்கு முன்மாதிரி | தினகரன்", "raw_content": "\nHome தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போராட எடுத்த முடிவு முஸ்லிம் கட்சிகளுக்கு முன்மாதிரி\nதமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போராட எடுத்த முடிவு முஸ்லிம் கட்சிகளுக்கு முன்மாதிரி\nதேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலி அறைகூவல்\nதமது இனத்தின் விடிவுக்காக ஒரேதளத்தில் நின்று, ஜனநாயக ரீதியில் போராட முடிவு தமிழ்க் கட்சிகள் இணைந்திருப்பது போன்று முஸ்லிம் கட்சிகளும் சமூகப் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக ஒருமித்துச் செயற்படுவதே காலத்தின் தேவையாகும் என முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் விடிவுக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரேதளத்தில் நின்று, ஜனநாயக ரீதியில் போராட முடிவு செய்துள்ள தமிழ்க் கட்சிகள் அனைத்துக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.\nதமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில், கருத்து வேறுபாடுகளையும் கௌரவத்தையும் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, அவற்றையெல்லாம் புறந்தள்ளி, பொதுவான சிந்தனைக்குள் வேற்றுமையில் இவர்கள் ஒற்றுமை கண்டிருப்பது, தமிழின வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.\nஇந்த ஒற்றுமையானது தொடர வேண்டும் என்பதிலும், உரிமைப் பிரச்சினைகள் மாத்திரமின்றி, சிறுபான்மை மக்களின் நலன் சார்ந்த விடயங்களுக்கும் தீர்வு தர வேண்டும்.\nஇவர்களைப் பின்பற்றி, முஸ்லிம் கட்சிகளும் சமூகப் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக ஒருமித்துச் செயற்படுவதே காலத்தின் தேவையாகும்.\nதேசிய ஐக்கிய முன்னணியானது, சிறுபான்மைக் கட்சிகளை ஒன்றுபடுத்துவதற்கு பல தடவை முயற்சித்தது. ஆகக் குறைந்தது முஸ்லிம் கட்சிகளையாவது ஒன்றுபடச் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தவிடுபொடியாகின.\nபொதுத்தேர்தலில் எதிரணியில் நின்று வெற்றிபெற்றவர்கள், இப்போது சமூகம் தொடர்பில் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாது ஆளுங்கட்சியில் தாவப் பார்க்கின்றனர்.எனவே, முஸ்லிம் கட்சிகள் தமது நலன்களுக்கு அப்பால் சமூகத்துக்காக உழைக்க வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணி வேண்டுகோள் விடுக்கின்றது என அவர் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தி��கரன் e-Paper: ஏப்ரல் 19, 2021\nமுத்தையா முரளிதரனுக்கு சென்னையில் சத்திர சிகிச்சை\n- பூரண நலனுடன் உள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு...\n29 பேர் அடையாளம்; குருணாகலில் பிரதேசமொன்றுக்கு பூட்டு\nகொவிட்-19 தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து குருணாகல்,...\n618ஆவது கொரோனா மரணம் பதிவு; 52 வயது பிட்டபெத்தர நபர்\n- நேற்றையதினம் மரணம்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் ஒரு மரணம்...\nநோன்புடன் நீராடச் சென்ற பதின்ம வயது சிறுவர்கள் இருவர் பலி\nதிருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு...\nநோயற்ற வாழ்வில் நாம் வாழ வேண்டும்\nவையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டிய மனிதத்தின் உடலானது நொய்ந்துபோன நிலையில்...\nமியன்மாரில் கைதான 12 மீனவர்கள் 3 மாதங்களின் பின் விடுவிப்பு\nமியன்மார் கடல் எல்லைக்குள் பிரவேசித்த இலங்கை மீனவர்கள் 12 பேர் சுமார் 3...\nமேலும் 281 பேர் குணமடைவு: 93,113 பேர்; நேற்று 253 பேர் அடையாளம்: 96,439 பேர்\n- தற்போது சிகிச்சையில் 2,709 பேர்- சந்தேகத்தின் அடிப்படையில் 411...\nசர்ச்சையில் முடிந்த Mrs. Sri Lanka 2021\nமலையகத்திலேயும் சிங்களவர்களை பார்த்து தான் வேலை கொடுப்பார்கள். எத்தனை தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை பதிவிடுங்கள்.\nரோஹிங்கியா முஸ்லிம்களை பர்மா கொடுமை செய்து நாட்டை விட்டு துரத்தும் போது, மதிப்பிற்குரிய ஐ நா நீங்கள் கோமாவில் இருந்தீர்களா\nசாணக்கியன் M.P யின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது\nRIGHT TO REPLY. க .ரவ எம்.பி. சனாதியன், ஆசாத் சாலி மற்றும் சில மசூதி அறங்காவலர்கள் போன்ற ஒரு சில முஸ்லிம்கள் கட்டான்குடி மற்றும் பொட்டுவில் எதிர்ப்பு அணிவகுப்பில் இணைந்ததால், முஸ்லிம்கள் உங்களுடன்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amavedicservices.com/ta/user/register?qt-user_s_posts=1", "date_download": "2021-04-18T20:00:13Z", "digest": "sha1:HHJS2PHGBYR6MUFQQX5HRTJJUEBS2VVN", "length": 4501, "nlines": 78, "source_domain": "amavedicservices.com", "title": " பயனர் கணக்கு | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nபுதிய கணக்கை உருவாக்கு (நடப்பு கீற்று)\nதகுதியான மின்னஞ்சல் முகவரி. தளத்திலிருந்து அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்களும் இந்த முகவரிக்கே அனுப்பப்படும். இந்த முகவரி பொதுவெளியில் காண்பிக்கப்பட மாட்டாது. நீ��்கள் புதுக் கடவுச்சொல்லை பெற விரும்பினால் அல்லது குறிப்பிட்ட செய்தி அல்லது அறிக்கையைப் பெற விரும்பினால் மட்டுமே இந்த மின்னஞ்சல் பயன்படுத்தப்படும்.\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/francenews-MTgxNDQyODU5Ng==.htm", "date_download": "2021-04-18T20:11:12Z", "digest": "sha1:P6YNT32ZBMISZ7I4Z3IWFJ3ACBCROIRB", "length": 8422, "nlines": 124, "source_domain": "paristamil.com", "title": "🔴🔴உச்சத்தைத் தொட்டுள்ள கொரோனத் தொற்று - 24 மணிநேரத்திற்குள் 31.519 தொற்று!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவணக்கம் எமது நிலையத்தினால் அழகுக்கலை வகுப்புகள் ஆரம்பிக்க பட இருக்கின்றது.\nகேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள். IAD Agent Immobilier\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n🔴🔴உச்சத்தைத் தொட்டுள்ள கொரோனத் தொற்று - 24 மணிநேரத்திற்குள் 31.519 தொற்று\nநாளை பிரதமர் உரையாற்ற இருக்கும் நேரத்தில், பிரான் கொரேனாத் தொற்று 30.000 இனைத் தாண்டி உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்திற்குள் 31.519 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு உச்சத்தைத் தொட்டுள்ளது.\nகடந்த 24 மணி நேரத்திற்குள் 278 பேர் சாடைந்துள்ளனர். இதனால் மொத்தச் சாவுகள் 85 321 இனைத் தாண்டியுள்ளது.\nவைத்தியசாலைகளில் மட்டும் மொத்தமாக 60.720 பேர் சாவடைந்துள்ளனர்.\n25.614 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளிற்கு நாள் உச்சத்தை எட்டுகின்றது.\n3.436 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நி���ையில் உள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.\nபிரான்சின் வைத்தியசாலைகளில் 65,6 % கொரேனா நோயளிகளால் நிரம்பி, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\n🔴 கொரோனா வைரஸ் : இன்றைய தொற்று, சாவு நிலவரம்\nSeine-et-Marne : விமான விபத்தில் நால்வர் சாவு\n🔴 Essonne: கத்திக்குத்தில் ஒருவர் சாவு\nPorte de la Chapelle : மெற்றோ சுரங்கத்துக்குள் பெண் மீது தாக்குதல்\nVersailles : 250 கிலோ எடைகொண்ட வெடிகுண்டு மீட்பு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/travel/tourist-features-of-the-burhi-dhing-river-10776.html", "date_download": "2021-04-18T20:30:08Z", "digest": "sha1:MHEKIP3IUVU33XIFZZJRPISVHLQOPIOS", "length": 5402, "nlines": 51, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "புர்ஹி டிஹிங் நதியின் சுற்றுலா அம்சங்கள் - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nபுர்ஹி டிஹிங் நதியின் சுற்றுலா அம்சங்கள்\nபுர்ஹி டிஹிங் நதியின் சுற்றுலா அம்சங்கள்\nபுர்ஹி டிஹிங் நதி வடக்கு அஸ்ஸாம் பகுதியில் அமைந்துள்ள பிரம்மபுத்திரா நதியின் ஒரு கிளைபகுதி ஆகும். இது மிக நீண்ட பரப்பளவில், அதிக தொலைவு வரை ஓடும் ஒரு கிளை நதியாகும். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உருவாகும் இந்த நதி மிக உயரமான இடத்திலிருந்து ஓடத் துவங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 2375 மீட்டர் உயரத்திலிருந்து அதாவது 7792 அடி உயரத்தில் இருந்து பாய்கிறது.\nதின்சுகியா மற்றும் திப்ருகர் மாவட்டங்களில் இந்த புர்ஹி டிஹிங் நதி 6000 சதுர கிமீ பரப்பளவை ஆக்கிரமித்துக்கொண்டு ஓடுகிறது. இந்த நதி செல்லும் பாதைகளிலெல்லாம் சில பல ஏரிகளை உருவாக்கிச் செல்கிறது. இவை அனைத்தும் நல்ல இயற்கை காட்சியை நமக்கு விருந்தாக அளிக்கின்றன.\nஇந்த நதி ஜெய்பூர் - திஹிங் மழைக்காடுகள், பல பெட்ரோலியம் வயல்கள், ஈரநிலங்கள், மூங்கில் காடுகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் என செல்லும் இடமெல்லாம் அழகிய வளங்களை உருவாக்கி, நம்மையும் வியப்பில் ஆழ்த்துகிறது.\nபிக்னிக் செல்ல புர்ஹி திஹிங் சிறந்த ஒரு இடம். இது இப்போது நீங்கள் இருக்கும் உலகத்தை விட்டு வேறு ஒரு உலகத்துக்கு செல்வது போன்ற ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்தும். இந்தியாவின் எல்லா பகுதி மக்களும் செல்லச் சிறந்த ஒரு இடம் என்றால் அது புர்ஹி திஹிங் நதி தான்.\n ஹனிமூன் செல்ல சிறந்த இடம் உங்களுக்காக\nஉலகின் முன்னணி சுற்றுலா தளமான ரோமானியாவில் பண்டையக் காலத்தில் பின்பற்றப்பட்ட சில விஷயங்கள்...\nகாதல் துணையோடு வெளிநாட்டில் ஹனிமூன் செல்ல விரும்புகிறீர்களா\nஹனிமூன் கொண்டாட்டம் சிறப்பாக அமைய இந்த இடங்களுக்கு செல்லாம்\n2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை...\nமதுரை சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க ஹெலிகாப்டர் சேவை...\nவார விடுமுறையை உற்சாகமாக கழிக்க ஏற்ற இடம் போர்டி கடற்கரை\nஅமைதியான கடற்கரைக்கு ஒரு சுற்றுலா... பீட்டல் பீச் சென்று வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/13806/", "date_download": "2021-04-18T21:10:33Z", "digest": "sha1:KPRQPEE5F5563JDBFAYPLKQ3EQAVTHCW", "length": 28346, "nlines": 319, "source_domain": "tnpolice.news", "title": "திருட்டு நகைகள் வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை – POLICE NEWS +", "raw_content": "\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nதிருட��டு நகைகள் வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை\nகடலூர்: நெய்வேலி நகரை கலக்கிய 4 கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 81 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இது பற்றி அறிந்ததும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்துக்கு வந்தார். அங்கு கைதான கொள்ளையர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். பின்னர் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை காவலட கண்காணிப்பாளர் விஜயகுமார் பார்வையிட்டார்.\nஇதற்கிடையில் நகைகள் மீட்கப்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் நகைகளை பறிகொடுத்தவர்கள் டவுன்ஷிப் காவல் நிலையத்துக்கு வந்தனர். இதில் 29–வது வட்டத்தை சேர்ந்த தீபா, இந்திராநகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி ஆகியோர் தங்களது நகைகளை அடையாளம் காட்டினர்.\nஇது பற்றி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nநெய்வேலியை கலக்கிய கொள்ளையர்கள் 4 பேரை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை பாராட்டுகிறேன். அவர்களிடம் இருந்து 81 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. நகைகளை பறிகொடுத்தவர்கள் தங்களது நகைகளை அடையாளம் காட்டவும், குற்றவாளிகளை அடையாளம் காட்டவும் அழைத்து வந்துள்ளோம். இந்த நகைகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். பின்னர் அந்த நகைகள் உரியவர்களிடம் வழங்கப்படும்.\nகடலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் பற்றாக்குறை உள்ளது. எனவே கூடுதலாக 300 காவலர்கள் ஒரு வாரத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். நெய்வேலி டவுன்ஷிப் மற்றும் தெர்மல் காவல் நிலையத்துக்கு கூடுதல் காவலர்கள் ஒதுக்கப்படும்.\nநெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் அறை அமைக்கப்படும்.\nகடலூர் மாவட்டத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள், திருட்டு நகைகளை வாங்கக்கூடாது. நகைகளை விற்க வருபவர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும். பின்னர் அந்த நகைகளுக்கான உரிய ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டுமே அதனை வாங்க வேண்டும். நகைகளை வாங்கும் போது முன்னெச்சரிக்கையாக இர���க்க வேண்டும். திருட்டு நகைகளையோ, கொள்ளையடித்த நகைகளையோ வாங்கக்கூடாது. அதையும் மீறி வாங்கினால் சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.\nமூன்று நபர்களை குடும்பத்துடன் சேர்த்து வைத்த மாநில குற்ற ஆவண காப்பகம்\n63 சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் செயல்பட்டுவரும் தமிழக காவல்துறையின் மாநில குற்ற ஆவண காப்பகம் 07.06.2018மற்றும் 08.06.2018ம் தேதிகளில் வீட்டை விட்டு பிரிந்த மூன்று நபர்களை அவர்களின் […]\nகாவல்துறை சார்பில் பள்ளி சிறார்களை நன்னெறிபடுத்தும் காவல் சிறார் மன்றம்\nதிருவள்ளூரில் DSP தலைமையில் நூதன விழிப்புணர்வு\nநெல்லை காவல் ஆணையர் தலைமையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி\nஆன்லைன் வங்கி மோசடி தொடர்பாக விழிப்புணர்வு, 11 காவல் ஆய்வாளர்கள் தலைமை\nவாக்குப்பெட்டி அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,097)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,077)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,239)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,933)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,930)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,896)\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nதமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல் மே 5-ம் தேதி தொடங்கவிருந்த 12-ம் […]\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன […]\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/88189/Bharat-Bandh-Innovative-struggle-in-Pudukottai-in-support-of-the-Delhi-struggle.html", "date_download": "2021-04-18T21:40:03Z", "digest": "sha1:XOYZTHIRULQ4XOM7MD3D2N6KHG6UMSZ4", "length": 9095, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் ஏர் கலப்பை போராட்டம் | Bharat Bandh Innovative struggle in Pudukottai in support of the Delhi struggle | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nடெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் ஏர் கலப்பை போராட்டம்\nடெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் ஏர் கலப்பைகளை கையில் ஏந்தியவாறு விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இந்தியா முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் வணிகர்கள் கடையடைப்பு செய்துள்ளதோடு திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதன் ஒரு பகுதியாக ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் திமுகவினர் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏர் கலப்பைகளை கையில் ஏந்தியவாறு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.\nஇதனையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.\nவிஜய்யின் செல்ஃபி.. தோனியின் டிவீட்..- டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட இந்த வருட லிஸ்ட்\nகேரளாவின் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nRelated Tags : பாரத் பந்த், டெல்லி போராட்டத்திற்கு, டெல்லி , ஆதரவாக, புதுக்கோட்டை, நூதன முறை, போராட்டம், Bharat Bandh, Innovative struggle, Pudukottai, support , Delhi struggle,\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜய்யின் செல்ஃபி.. தோனியின் டிவீட்..- டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட இந்த வருட லிஸ்ட்\nகேரளாவின் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-04-18T21:04:48Z", "digest": "sha1:K4D7W5AQMS5I76LD5Q2GNENZSFPGPRA7", "length": 3268, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "இங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் ஜோ ரூட் உள்ளிட்ட சில வீரர்கள் மன்னார் சென்றிருந்தனர் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் ஜோ ரூட் உள்ளிட்ட சில வீரர்கள் மன்னார் சென்றிருந்தனர்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் ஜோ ரூட் உள்ளிட்ட சில வீரர்கள் நேற்று (19), மன்னார் – பெரியமடு பகுதிக்குச் சென்றிருந்தனர்.\nபெரியமடு பகுதியில் முன்னெடுக்கப்படும் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை அவர்கள் பார்வையிட்டனர்.\nஇங்கிலாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் மன்னார் – பெரியமடு பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் ஜோ ரூட், ஜேம்ன்ஸ் டொரிஸ், கீட்டன் ஜென்னிங்ஸ், ஜொனி பெயர்ஸ்டோ, ஒலி ஸ்டோன் ஆகியோர் இந்தப் பணிகளை இன்று பார்வையிட்டனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87-3/", "date_download": "2021-04-18T20:21:17Z", "digest": "sha1:VIYCLM6T7ZTAYHJD2MA42KNHTPT4HAAU", "length": 34421, "nlines": 202, "source_domain": "ilakkiyainfo.com", "title": "நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பேட்டி கண்ட ஜெயலலிதா… ஒரு ஃப்ளாஷ்பேக் (சிவாஜி கணேசனின் 90வது பிறந்த தினம் | ilakkiyainfo", "raw_content": "\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனை பேட்டி கண்ட ஜெயலலிதா… ஒரு ஃப்ளாஷ்பேக் (சிவாஜி கணேசனின் 90வது பிறந்த தினம்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை சினிமா இதழுக்காக இன்றைய முதல்வர், அன்றைய முன்னணி நாயகி ஜெயலலிதா ஒரு நேர்காணல் செய்துள்ளார்.\nஒரு தேர்ந்த பத்திரிகையாளரைப் போல ஜெயலலிதா எழுப்பிய கேள்விகளுக்கு, தனக்கே உரிய பாணியில் பதிலளித்துள்ளார் நடிகர் திலகம்.\nஜெயலலிதா: உங்க பெயருக்கு முன்னாலே சிவா‌ஜின்னு ஒரு பட்டம் சேர்ந்திருக்கிறதே, அது எப்படி வந்தது\nசிவா‌ஜி: அதுதான் ஊர் அறிஞ்சதாச்சே.\nஜெயலலிதா: எனக்குத் தெ‌ரியாதே. அதனாலே…\nசிவா‌ஜி: அப்போ ச‌ரி. சொல்லிட வேண்டியதுதான். ஏழாவது சுயம‌ரியாதை மகாநாட்லே சத்ரபதி சிவா‌ஜி நாடகம் நடந்தது. பெ‌ரியார் அவர்கள் மகாநாட்டுக்கு தலைமை வகிச்சாங்க. நாடகத்திலே சிவா‌ஜியாக நடிச்ச என்னைப் பார்த்து பாராட்டிவிட்டு, சிவா‌ஜிங்கிற பட்டத்தையும் கொடுத்தாங்க. அன்னேலேர்ந்து சிவா‌ஜி கணேசனாயிட்டேன்.\nஜெயலலிதா: லைலா – ம‌ஜ்னு, ரோமியோ – ஜுலியட் போன்ற இலக்கியங்கள்ளே வரும் காதலர்களைப் பற்றி படிச்சிருப்பீங்க. அந்த மாதியான காதலருங்க இருந்திருப்பாங்கன்னு நீ���்க நினைக்கறீங்களா\nசிவா‌ஜி: காதலிச்சா அந்த மாதி‌ரி காதலிக்கணும் என்கிறதுக்காகத்தான் எழுதியிருக்காங்க.\nகொஞ்ச நாள் காதலிச்சிட்டு, கைவிட்டுட்டுப் போகக் கூடாது. காதல் என்பது கடைசிவரைக்கும், உயிர் போனா கூட இருக்கணும்னு சொல்றதுக்காகதான் இது.\nநாடகமும், சினிமாவும், இந்த மாதி‌ரி கதைகளும் வெறுமே படிச்சிட்டு விடறதுக்காக இல்லே.\nஜெயலலிதா: அம்மாதி‌ரியான காதலர்களை இப்போதுள்ள உலகத்திலே காண முடியும்னு நம்பறீங்களா\nசிவா‌ஜி: நான் காதலிச்சது கிடையாது. இப்போ நீ தனி ஆள். இனிமேதான் நீ காதலிக்கப் போறே. நீதான் சொல்லணும்.\nஜெயலலிதா: வேறு வழியே கிடையாது என்ற நிலைக்கு வரும்போது, தற்கொலையைத் தவிர, வேறு நிலை இல்லை என்ற சூழ்நிலைக்கு வரும் போது ஒருவர் தற்கொலை செய்து கொள்றது பற்றி என்ன சொல்லுறீங்க\nசிவா‌ஜி: தற்கொலை கோழைத்தனம் மட்டும் இல்லே, அது பெ‌ரிய தவறும்பேன்.\nஜெயலலிதா: நான்தான் வேறு வழியே இல்லேன்னு சொல்லிட்டேனே. உதாரணமா ஒரு பெண் இருக்கா. அவ கணவனால் கைவிடப்பட்டு விடறா… அவளுக்கு படிப்பும் கிடையாது, என்ன செய்வாள்\nசிவா‌ஜி: பாத்திரம் தேய்க்கிறது, மூட்டைத் தூக்கறது, ஏதாவது நாணயமா வேலை செஞ்சு பிழைக்கிறது. வேலை இல்லாதவங்க, படிக்காதவங்க எல்லாரும் செத்தாப் போயிட்டாங்க\nஜெயலலிதா: சின்ன வயசிலே நீங்க நாடக மேடையில் நடிக்க ஆரம்பிச்சீங்க-இல்லையாஅப்போ ஏதாவது நினைச்சதுண்டா.அதாவது எதிர்காலத்தை பற்றி.இப்படி ஒரு நடிகரா வருவோம்னு நினைச்சதுண்டா\nசிவாஜி: இப்படி ஒரு நடிகனாகிவிடுவேன்னு கனவுகூட கண்டதில்லை. நடிக்க வேண்டும்கிற ஒரே ஆர்வம் தான் என்னை மேடைக்கு துரத்திச்சு. தவிர, வருங்காலத்தைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ நினைக்க முடியாத நிலை.\nஅப்போது அடுத்தவேளை சோத்துக்கே என்ன செய்யறது எங்கே போறது என்ற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி நான் நினைக்கலே. அதுக்கு நேரமே கிடைக்கலேன்னு சொல்வேன்.\nஜெயலலிதா: நடிகர்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளவேணும்னு நீங்க நினைக்கிறீங்களாஅப்படி நடந்தால் தங்களது தொழிலுக்கும் அரசியலுக்கும் சமமான வகையில் பணியாற்ற முடியும்னு நினைக்கிறீங்களா\nசிவாஜி: அரசியல் வேறு, நடிப்பு வேறு. நடிகனாக இருப்பவன் நடிப்புக்குத்தான் முதலிடம் தரவேணும். நான் ஒரு அரசியல் கட்சியில் இருப்பதால் நான் முழுக்க முழுக்க அரசியலிலேயே இருக்க வேண்டும்னு அந்த கட்சியும் விரும்பாது.\nஆனால் கட்சியில் இருப்பதாலே சில கடமைகள் அவனுக்கு உண்டு. சில கடமைகளை அவனிடமிருந்து எதிர்பார்க்கவும் கட்சிக்கு உரிமை உண்டு. உதாரணமா எனக்கு இரண்டு மாசம் ஓய்வு கிடைக்குதுன்னு வச்சுக்குவோம்.\nஒரு மாசம் நான் ஓய்வு எடுத்துக்கலாம். ஒரு மாசம் கட்சிக்காக உழைக்கலாம். ஆனா கட்சி வற்புறுத்தாது. எப்பவும் வரலாம், போகலாம். அதனால கட்சி, நடிப்பு இரண்டுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. அது வேறு, இது வேறு.\nஜெயலலிதா: தமிழ் படங்கள் இப்போ முன்னேறியிருப்பதா நினைக்கிறீங்களாஅல்லது தரம் குறைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா\nசிவாஜி: எல்லாத் துறையிலும் நிச்சயமாக முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. அதேசமயம் சில படங்கள் மக்களது ரசனையை குறைச்சிடும் போலிருக்கு.\nஇந்த மாதிரிப் படங்கள் நூற்றுக்கு இருபத்தஞ்சு இருக்கும்.ஆக நாம் மேலே ஏறினால்,இந்தப் படங்கள் கொஞ்சம் நம்மை கிழே இழுத்து விட்டுடுது.\nசிவா‌ஜி: இப்ப நீங்கள்ளாம் கால் சராய் போட்டு நடிக்க வந்துட்டதனாலேதான்.\nஜெயலலிதா: தயா‌ரிப்பாளர்கள் அப்படி போடச் சொல்றாங்களே.\nசிவா‌ஜி: ஜனங்களோட வீக்னஸை தயா‌ரிப்பாளர்கள் பயன்படுத்திக்கிறாங்க. நீங்க இன்னும் கொஞ்சம் பிகு வாக இருக்கலாம்.\nஜெயலலிதா: பிகுவாக இருந்தால், நீங்க வேண்டாம்னு சொல்லிவிடுவீங்களே. புதுசா வரும் நடிகைங்க என்ன செய்வாங்க\nசிவா‌ஜி: தப்பு. கால்சராய் போட மாட்டோம்னு சொன்னோம். வேண்டாம்னு தயா‌ரிப்பாளர் சொல்லிட்டாருன்னு வெளியே தெ‌ரிஞ்சா, தயா‌ரிப்பாளரைத்தான் திட்டுவாங்க.\nஜெயலலிதா: மிகுந்த திறமைசாலிகளுக்கும் சிலசமயம் அவங்க மேற்கொண்டு இருக்கும் தொழிலிலேயே சவாலாக சில விசயங்கள் முளைச்சிடும். அதுபோல சிறந்த நடிகரான உங்களுக்கே, சவாலா இருந்த வேஷம் எது\nசிவாஜி: நல்ல கேள்வி. கப்பலோட்டிய தமிழனாக நடிச்சேனே, அதுதான் உண்மையிலேயே எனக்கு சவாலாக இருந்த வேடம். ஏன்னா கப்பலோட்டிய அந்த பெருமகனாரை நேரில் பார்த்த பலர் இன்னைக்கும் நம்மோடயே இருந்துக்கிட்டிருக் காங்க.\nகதைக்குள்ள வரும் பாத்திரங்களை ஏற்று நடிப்பது சுலபமான காரியம். ஆனால் நமது வாழ்க்கையில் சந்தித்த, அதுவும் சமீப காலம் வரைக்கும் இருந்த ஒரு பெரிய மனிதரைப் போல நடிக்கிறோம் என்று சொல்றபோது, அந்த நடிப்பை எல்லோரும் ஏத்துக்கணும்.\nஅதிலே மாறுபாடு எழக்கூடாது. பெரியார் அவங்களைப் போல நடிக்கிறோம் என்றால், பாக்கிறவங்க ‘பெரியாரைப் பார்ப்பதுபோலவே இருந்ததுன்னு சொல்லணும். அப்போதான் நடிப்பு பூரணத்துவம் பெறும்.\nஅந்த மாதிரியான ஒண்ணுதான் இந்தக் கப்பலோட்டிய தமிழன் வேஷம். இதில் நான் நடிச்சதைப் பார்த்துட்டு, அந்தப் பெரியவர் வ.உ.சி.யின் மகன் ‘என் அப்பாவை நேரில் பார்த்ததுபோல இருந்தது’ என்று சொன்னார்.\nஒரு வெற்றியாகத்தான் நான் இதைக் கருதுகிறேன்.\nஜெயலலிதா: சில நாவல்கள் படிக்கிறோம், கதைகளைக் கேட்கிறோம். ஆஹாஅந்த மாதிரி வேஷம் நமக்கு வரக் கூடாதாஅந்த மாதிரி வேஷம் நமக்கு வரக் கூடாதா கிடைக்காதா என்று நினைக்கிறோம். அந்த மாதிரி நீங்க எதிர்பார்த்து நடிச்ச வேஷம் ஏதேனும் இருக்கா\nஜெயலலிதா: சில நாவல்கள் படிக்கிறோம், கதைகளைக் கேட்கிறோம். ஆஹாஅந்த மாதிரி வேஷம் நமக்கு வரக் கூடாதாஅந்த மாதிரி வேஷம் நமக்கு வரக் கூடாதா கிடைக்காதா என்று நினைக்கிறோம். அந்த மாதிரி நீங்க எதிர்பார்த்து நடிச்ச வேஷம் ஏதேனும் இருக்கா\nசிவாஜி: கட்டபொம்மன் வேஷம் அப்படிப்பட்டது. கட்டபொம்மன் கதையை தெருக்கூத்தா நான் பார்த்தேன். நான் வீட்டை விட்டு நாடகத்தில் போய்ச்சேர தூண்டுதலாக இருந்ததே இந்த கட்டபொம்மன் கதைதான்.\nஜெயலலிதா: இப்போ புதுசா ஒரு பிரச்சினை தலை தூக்கியிருக்கு.முத்தக் காட்சிகளை அனுமதிப்பதா இல்லையான்னு\nசிவாஜி: சே..சே..வெட்கக்கேடு. முத்தம் கொடுக்கிறதை காட்டவே கூடாது. முத்தம் கொடுக்கிறது மாதிரி நடிக்கணும். மூடிக்காட்டுவதுதான் கலை. பச்சையா உள்ளதை அப்படியே காட்டினா அது கலையாகாது. அதனால் முத்தம் கொடுப்பதையெல்லாம் திரையிலே காட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.\nஜெயலலிதா: உங்களுக்கு எவ்வளவோ விசிறிகள் இருக்காங்க.நீங்க யாருக்காவது விசிறியாக இருந்ததுண்டா\nஇப்பவும் நான் விசிறியாக இருக்கேன். பி.ஆர்.பந்துலு மேடையில் நடிச்சு வந்தபோது, நான் அவருடைய விசிறிகளில் ஒருவன்.\nஹிந்தி நடிகை நர்கீஸின் விசிறி நான். சார்லஸ் போயர் (Charles Boyer) ரசிகன் நான்.\nஜெயலலிதா: உங்களுக்கு லதாவின் பாட்டு என்றால் ரொம்பவும் பிடிக்கும் போலிருக்கே\nசிவாஜி: என் தங்கையாச்சே.. பிடிக்காம இருக்குமா. அது மட்டுமா சமீபத்திலே நான் ஒரு நியூஸ் கேள்விபட்டேன். இண்டர்நேஷனல�� லெவல்லே உலகம் பூராவும் ஒலிபரப்பப்படட பாடகர்களின் வரிசையில், லதாவின் பாட்டுக்கள் நாள் ஒன்றுக்கு இருபது மணிக்கும் மேலே ஒலிபரப்பாகுதுன்னு சொன்னாங்க. உலகிலேயே எந்தப் பாடகிக்கும் இல்லாத தனி கவுரவம் என் தங்கச்சிக்கு இருக்கு.\nஜெயலலிதா: நீங்க நாடகங்களிலே நடித்து வந்த காலத்தில் சினிமாவுக்கு அடிக்கடி போவதுண்டா\nசிவாஜி: அப்ப மட்டும் என்னஇப்பவும்ந்தான். மெட்ராஸ் சிட்டியிலே நான் பார்க்காம படமே ஓடாது. நேத்து ராத்திரிகூட ஒரு குப்பை படத்துக்கு நான் போயிட்டு வந்தேன்.\nஜெயலலிதா: அந்த மாதிரியான நாளிலே நீங்க ரொம்ப விரும்பி பலமுறை பார்த்த படம் எது\nசிவாஜி: ருடால்ப் வாலண்டினோ நடித்த ‘தி ஷீக்’ என்ற படம்.\nஜெயலலிதா: ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சம்பவங்கள் மறக்கமுடியாததாக அமைந்துவிடும். அந்த மாதிரி உங்க வாழ்க்கையிலே ஏதாவது நடந்திருக்கா\nசிவாஜி: எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் ஆசிய ஆப்பிரிக்க படவிழாவின் போது நடந்தது. அன்னிக்கு விழாவுக்கு வந்த படங்களின் ரிசல்ட் சொல்றாங்க. நான் பின்னாலே உட்கார்ந்திருந்தேன். அங்கிருந்தவங்க எல்லாம் என்னை ஏதோ டெக்னீசியனு நினைச்சிருந்தாங்க. அங்கே வந்திருந்தவங்களெல்லாம் பெரியவங்க, உயரத்திலும் ஏழடி. அங்கே பல பெரிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் கூடியிருந்தாங்க.\nநீதிபதிகள் எல்லோரும் வந்தாங்க. கட்டபொம்மன்தான் சிறந்த படம். கட்டபொம்மனா நடிச்ச நான்தான் சிறந்த நடிகன்னு சொன்னாங்க. என் பேரைச் சொல்லி கூப்பிட்டாங்க. நான் எழுந்து நின்னேன்.\nவாழ்க்கையில் நான் எதற்கும் சாதாரணமா மசிஞ்சு கொடுக்காதவன். நடுக்காட்டில் புலி துரத்தி வந்தபோதுகூட அசையாமல் இருந்தவன். ஆனா அன்னிக்கு கெய்ரோவில் நடந்த அந்த சம்பவம் என்னை அசத்திட்டது.\nஎன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பத்மினி என்னை தாங்கிப் பிடிச்சிட்டாங்க. இல்லாட்டி நான் நிச்சயம் விழுந்திருப்பேன். நான் என்னையே மறந்து உணர்ச்சி வசப்பட்டது அந்த ஒரு நாள்தான்.\n-இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த தினம்\nபெண்களானதை அறிவிக்கும் ‘பூப்படைதல் நிகழ்ச்சி’ சிறுமிகளுக்கு பிடித்துள்ளதா\nஒரு தந்­தையின் உயிரை குடித்த “காதல்”- வசந்தா அருள்ரட்ணம் 0\nஇந்தியர்களுக்கே அனுமதி இல்லாத இந்தியாவில் இருக்கும் சில இடங்கள்\nநடிகர் விவேக்க���ன் இறுதி ஊர்வலம் – (வீடியோ)\nகிளிநொச்சி சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை : பொலிஸார் தீவிர விசாரணை\nஎம்.ஏ.சுமந்திரனின் சட்டவாதவாதத் திறமையால்..பிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nரஷ்யாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வருவதற்கு மத்தியில் நேட்டோவுடனான கூட்டு இராணுவ பயிற்சிகளுக்கு உக்ரேன் அறிவிக்கிறது\nநம்முடைய பரமபத பாம்பு (யூதர்கள்) உலகம் முழுவதையும் சுற்றிக் கொள்ள தற்போது தயாராகி விட்டது : யூதர்களின் இரகசிய அறிக்கை : யூதர்களின் இரகசிய அறிக்கை\nநித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு – பாவேந்தர் பாரதிதாசன்\nஇளவரசர் ஃபிலிப்பும் அரசி 2ஆம் எலிசபெத்தும்: அரச தம்பதியின் நீடித்த காதல்\nமாட்சிமை பொருந்திய இளவரசர் ஃபிலிப், எடின்பரோ கோமகனின் வாழ்க்கை வரலாறு…\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\n இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை அகிம்சை வாதிகளா \n நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா காத்திரு\nடேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...\nஇது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nராணுவச் சுற்றி வளைப்பும், ராணுவத்தின் கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (பகுதி-6) (நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே (பகுதி-6) (நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றினை இவ்வாறு விபரிக்கிறார். கமால் குணரத்தின ….. எமது ராணுவத்தைச் சேர்ந்த சிலரின்...\n‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம் (யூதர்களின் இரகசிய அறிக்கை : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி – (பகுதி-2) நமது நம்பிக்கை என்ன – (���குதி-2) நமது நம்பிக்கை என்ன அலங்கரிக்கப்பட்ட சொற்களைக் கொண்டு பகட்டாகப் பேசப் போவதில்லை. வெளிப்படையாகவும், நேரடியாகவும் நம் கொள்கைகளைப்பற்றி இங்கு ஆலோசிக்கப் போகிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்து உண்மை என்ன என்பதையும், நமது சிந்தனையினல் உதித்த...\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு (உடலுறவில் உச்சம் – பகுதி-2) இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே, அழகுப் பதுமையாக மேனகை வந்து நின்றதும்,...\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/4084/", "date_download": "2021-04-18T20:06:55Z", "digest": "sha1:QCZR7UJJXY6KJOOKIO5ULWMACDUD74RY", "length": 6392, "nlines": 66, "source_domain": "inmathi.com", "title": "நீலகிரி விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு | Inmathi", "raw_content": "\nநீலகிரி விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு\nForums › Inmathi › News › நீலகிரி விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு\nநீலகிரி விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கி முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :\nநீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம், கேத்தி கிராமம் அரு���ே இன்று (14.6.2018) காலை உதகையிலிருந்து குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, மந்தாடா என்ற இடத்திற்கு அருகில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணம் செய்த குன்னூரைச் சேர்ந்த் திரு. மாணிக்கம் என்பவரின் மகன் திரு. பிரபாகரன், உதகையைச் சேர்ந்த திரு ரத்தினம் என்பவரின் மகன் திரு. நந்தகுமார், குன்னூரைச் சேர்ந்த திரு. அன்பழகன் என்பவரின் மகன் திரு. தினேஷ், உதகையைச் சேர்ந்த திரு. சாக்கோலை என்பவரின் மகன் திரு. தருமன், திரு. ஜீவானந்தம் என்பவரின் மனைவி திருமதி சாந்தகுமாரி, பெங்களூருவைச் சேர்ந்த திரு. பவர்லால் என்பவரின் மனைவி திருமதி ஜெயஸ்ரீ ஆகிய ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயும்; உதகையைச் சேர்ந்த திரு. அப்துல்ரப் என்பவரின் மனைவி திருமதி அல்மாஸ் என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.\nஇந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஏழு நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்தத் தகவல் கிடைக்கப்பெற்றவுடன் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு, சிறப்பான சிகிச்சை அளிக்க நீலகிரி மாவட்ட நிருவாகத்திற்கு உத்தரவிட்டேன். எனது உத்தரவின் பேரில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று, மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டனர். காயமடைந்தவர்களை பத்திரமாக மீட்டு, அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.\nஇந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஏழு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014718/amp", "date_download": "2021-04-18T21:06:41Z", "digest": "sha1:MSDPD3XTZTKUXBJEGZT6RSAWC7CALEJ4", "length": 8313, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கேரள பயணிகள் வருகை குறைந்ததால் சூட்டிங்மட்டம் வெறிச்சோடியது | Dinakaran", "raw_content": "\nகேரள பய���ிகள் வருகை குறைந்ததால் சூட்டிங்மட்டம் வெறிச்சோடியது\nஊட்டி, மார்ச் 3: ஊட்டி நகரில் 72 மணி நேரம் அவகாசம் அளித்தும் அ.தி.மு.க. கொடி கம்பத்தை அகற்றாத நகர செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 26ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்றைய தினம் முதல் தேர்தல் நன்னடைத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்களின் சிலை மறைக்கப்பட வேண்டும். கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் புகைப்படங்களையும் அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.\nநகரில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற 72 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களது கம்பங்களை அகற்றிவிட்டனர். ஒரு சில கட்சியினர் கொடிக் கம்பங்களை அகற்றாமல் அவற்றை துணியால் மறைத்தனர். ஆனால், ஊட்டி நகரில் அ.தி.மு.க. கொடிகம்பம் ஒன்று அகற்றப்படாமல் இருந்தது. இதனை உடனடியாக அகற்றும்படி தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், 72 மணி நேரத்திற்கு மேல் அகற்றப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க. நகர செயலாளர் சண்முகம் மீது ஊட்டி பி1 காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின், நகராட்சி அதிகாரிகளைக் கொண்டு இந்த கொடி கம்பம் அகற்றப்பட்டுள்ளது.\nதாவரவியல் பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணி மும்முரம்\nசமூக இடைவெளி இன்றி சுகாதார பணியாளர்கள் நகராட்சி லாரிகளில் பயணம்\n47 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமருத்துவ குணம் நிறைந்த வால் குரட்ைட பழ சீசன் துவக்கம்\nகேசினோ - டிபிஓ., சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் பாதிப்பு\nநீலகிரியில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபராமரிப்பு உதவித்தொகை பெற சான்று சமர்ப்பிக்க அறிவுறுத்தல்\nபூஜ்ய நிழல் தினம் நிகழ்வு 19ம் தேதி கோத்தகிரியில் ஏற்படும் அறிவியல் இயக்க தலைவர் கருத்து\nசாலையில் கழிவுநீர் ஓடுவதால் நோய் தாக்கும் அபாயம்\nநீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவக்கம்\nகடநாடு ஊராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு மீண்டும் கிருமி நாசினி, முககவசம் விற்பனை அதிகரிப்பு\nரோஜா பூங்காவில் அலங்கார செடிகள் நடவு செய்யும் பணிகள் மும்முரம்\n16 நடமாடும் வாகனங்கள் மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி\nஊட்டி அரசு கல்லூரியில் தூய்மை பணியாளர் தூக்கிட்டு தற்கொலை\nகுண்டும் குழியுமாக காட்சியளிக்கும் நெடுஞ்சாலைத்துறை அலுவலக சாலை\nஊட்டியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nநீலகிரியில் கொரோனா தொற்று விகிதம் 2.7 சதவீதம்\nதொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi-a6-road-test.htm", "date_download": "2021-04-18T20:47:35Z", "digest": "sha1:FE6TNHZBHRIHHFQ7XAZD4S7ECR7Q4UGQ", "length": 4904, "nlines": 145, "source_domain": "tamil.cardekho.com", "title": "வல்லுனர்களின் 0 ஆடி ஏ6 ரோடு டெஸ்ட் மதிப்பாய்வுகள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஆடி ஏ6 சாலை சோதனை விமர்சனம்\nரோடு டெஸ்ட் வைத்து தேடு\nஇதே கார்களில் சாலை சோதனை\n2020 ஆடி ஏ4 Facelift: முதல் Drive மதிப்பீடு\nbased on 1 மதிப்பீடுகள்\nபிஎன்டபில்யூ 520i : முதல் Drive மதிப்பீடு\nbased on 52 மதிப்பீடுகள்\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 டி வல்லுநர் மதிப்பீடு\nbased on 22 மதிப்பீடுகள்\nbased on 8 மதிப்பீடுகள்\n2018 லேக்சஸ் இஎஸ் 300h: முதல் Drive மதிப்பீடு\nbased on 28 மதிப்பீடுகள்\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 01, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/datsun-redigo/i-regret-my-decision-113185.htm", "date_download": "2021-04-18T20:12:31Z", "digest": "sha1:L4XCDVPQQK2WQHGFCKELEHZ47F4QICDS", "length": 10598, "nlines": 295, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஐ regret my decision - User Reviews டட்சன் ரெடி-கோ 113185 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டட்சன் ரெடிகோ\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்ரெடி-கோடட்சன் ரெடி-கோ மதிப்பீடுகள்I Regret My Decision\nடட்சன் ரெடி-கோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரெடி-கோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரெடி-கோ ஏஎம்பி 1.0 டி தேர்வுCurrently Viewing\nரெடி-கோ டி தேர்வுCurrently Viewing\nஎல்லா ரெடி-கோ வகைகள் ஐயும் காண்க\nரெடி-கோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 431 பயனர் மத��ப்பீடுகள்\nbased on 342 பயனர் மதிப்பீடுகள்\nஆல்டோ 800 பயனர் மதிப்புரைகள்\nbased on 244 பயனர் மதிப்பீடுகள்\nbased on 248 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1373 பயனர் மதிப்பீடுகள்\nவேகன் ஆர் பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/vastu-shastra-tips-for-apartments-and-flats/", "date_download": "2021-04-18T20:38:10Z", "digest": "sha1:R3AQS2ZMNU3RGGHAOKHDA5IEVFKWT4NB", "length": 7130, "nlines": 148, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Vastu Shastra Tips for Apartments and Flats Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வாஸ்து\nஅடுக்குமாடி குடியிருப்பில் #வடக்கு #கிழக்கு #சுவர்கள் மற்ற அடுக்கு மாடி குடியிருப்பு வீடாக இருக்கக்கூடாது. 2.#வடகிழக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு கிழக்கு #ஜன்னல் என்பது கட்டாயம் இருக்க […]\nவாஸ்து அமைப்பில் சென்னை நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள்\nவாஸ்து அமைப்பில் சென்னை நகரில் அடுக்குமாடி சென்னை நகரில் மிகப் பெரிய கட்டி கொடுக்கும் நிறுவனத்தின் அழைப்பின் பேரில் சமீபத்தில் […]\nஅடுக்குமாடி வாஸ்து பெரிய அளவில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளுக்கு வாஸ்து சாஸ்திரத்தை நடைமுறைப் படுத்துவது என்பது வெகு […]\nஉங்கள் வீடு சரியாக வாஸ்து அமைப்பில் உள்ளதா வீடு, கடை, தொழிற்சாலை, அப்பார்ட்மெண்ட், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அமைக்க ஒரு இடம் வாங்க வேண்டும் அல்லது இருக்கும் இடத்தில் […]\nApartment flats பலமாடிகள் உள்ள அடுக்கு மாடிகட்டிடங்களை வாஸ்து சாஸ்திர அமைப்பில் அமைப்பது என்பது மிகவும் கடினமான பணி ஆகும்.ஒவ்வொரு மாடியிலும் பல வீடுகள் மற்றும் பொதுச்சுவர்கள்,பலசமையல் […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து வாடிக்கையாளர்/வாஸ்துவை கற்று கொள்ளலாம்/andal vastu first expert சமையலறை வாஸ்து vastu kitchen\nவீட்டு இடத்தில் கடை கட்டலாமா/ கடைகளுக்கு வாஸ்து / அங்காடி வாஸ்து\nமகன் / மகளுக்கு திருமணம் நடக்க வாஸ்து /marriage issues vastu problems\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&si=4", "date_download": "2021-04-18T19:45:28Z", "digest": "sha1:NOWTSAIFI7AYRLPDPMXPCRQIAXZNCZXD", "length": 24915, "nlines": 345, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சரித்திரம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சரித்திரம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\n'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்;\nபல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சென்று ஆதிவாசி அருந்திய ஆகாரம் பற்றி எழுதவும் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : மதன் (Madhan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.\nகேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் கிராமத்து மக்களின் குரல்கள் அதில் ஒலித்தன. அத்துடன் கிராமத்து கலாசாரமும் இழையோடும். அந்த மண்ணிலே தோன்றிப் பரவிய உண்மைச் சம்பவங்கள் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வடவீர பொன்னையா (Vadaveera ponnaya)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஒவ்வொரு மனிதனும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறான். அதற்காக முடிந்த அளவு முயற்சியும் செய்கின்றான். அவன் செய்யும் காரியங்கள் வெள்ளியையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. தோல்வியு, துன்பமும் வரும்போது அத்துன்பத் திலிருது விடுபடத் தன்னால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கின்றான். [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : என். தம்மண்ண செட்டியார் (N. Thammanna Chettiar)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nமனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum\n'இந்தியாவிலும் உலவுவதாக நம்பப்படுகின்ற மோகினிப் பிசாசு, குட்டிச் சாத்தான் ஆவிகளை விரட்ட துடைப்பம், வேப்பிலை மற்றும் ரம்யா கிருஷ்ணனின் படங்கள் உதவிபுரிகின்றன.\nஆனால் வெளிநாடுகளில் ஆவிகளையும் இதர மர்மங்களையும் விஞ்ஞான வடிவில் நம்பவைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.\nஎனில் மதனின் இந்தப் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : மதன் (Madhan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam\n'க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும்.\nகாஸ்ட்ரோ ஒரு பிறவி புரட்சியாளர். அவரது புரட்சி மனப்பான்மையின் வேர், அவரது விடுதலை வேட்கையில் இருந்தது.\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : மருதன் (Maruthan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஇந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யாருமில்லை.ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அறவழியில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆயுதப் போராட்டம்தான் ஒரே தீர்வு என்று, இந்தியாவை [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : மருதன் (Maruthan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஜீவாவின் சிந்தனைகள் - Jeevavin Sinthanaigal\nஜிவா என்ற பெயரில் என்றும் உயிர் உண்டு. அவர் அரைகுறை அரசியல்வாதி அல்ல. முழுமைபெற்ற சமதர்வாதி. இக்கால அரசியல் ஊழல் பெருச்சாளிகள் ஜீவா என்ற பெயரைச் சொல்லக்கூட அருகதை அற்றவர்கள். மாசற்ற மனித நேயச் சிந்தனைக்குச் சொந்தக்காரரான ஜீவா நல்ல தமிழ் [மேலும் படிக்க]\nவகை : கம்யூனிசம் (Communism)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஉள்ளொளிப் பயணம் - Ulloliya Payanam\nஉள்ளொளிதான் ; ஆனால் அதன் பயணம் எல்லை இல்லாதது. ஒரே பரிமாணம் கொண்ட காலத்திற்கும் புத்தரிமாணம் கொண்ட தளத்திற்கும் எல்லை இர்ரை என்பதால் உள்ளொளிக்கும் எல்லை இல்லை. கதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்துப் போகிறது. [மேலும் படிக்க]\nவகை : உளவியல் (Ulaviyal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஅமைதிப்புயல் ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் - Amaidhippuyal : Eswara Chandra Vidyasagar\nஇந்திய சுதந்தரப் போராட்டக் காலகட்டத்தில் போராட்டம், பொதுப்பணி,எழுத்து, கல்வி என்று இவரைப் போல் பரந்துபட்டு இயங்கியவர்கள் வெகுசிலரே. அவரது அத்தனை சாதனைகளையும் விஞ்சி நிற்பவை. அவரது அமைதியும் கருணையும் ஒப்பற்ற மனித நேயமும்தாம். புரட்சி என்பது துப்பாக்கி ஏந்துவதல்ல. ரவை நிரப்பப்ட்ட [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : க. கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nTarun Raichura வணிக வண்டியில் என்னிடம் ஐந்து உருப்படிகள் உள்ளன, நான் உங்களுக்கு ஒரு மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளேன், ஆனால் உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nTemple Monkeys எனக்கு அறிமுகம் செய்த புத்தகங்கள் | Kumaresan S […] […]\nசிந்தனை துளிகள் | Motivation In Tamil […] சிந்தனை துளிகள் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nரஷ்ய உளவுத் துறை, பகுப்பாய்வு, ayutha, 848, KAMBA RAMAYANA, பாம்பன், sudhandhira, S. KUMAR, செல்லம்மா பாரதி, டைப், நால்வர், 1000 பொது அறிவுக் கேள்வியும் பதிலும், inthu, அறிவிப்பு, வீடு வாடகை\nநோய் தீர்க்கும் கீரைகள் -\nதமிழ் இலக்கிய அகராதி -\nதினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் -\nநம்பியகப் பொருள் மூலம் தெளிவுரை வினா விடை -\nஉயிர் உருகும் ஓசை - Uyir Urukum Osai\nலியோ டால்ஸ்டாய் சிந்தனைகளும் வரலாறும் -\nசித்தர் வழியில் வாழ்க்கைத் தத்துவங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithi.lk/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3/", "date_download": "2021-04-18T19:51:56Z", "digest": "sha1:W63DDAEDMMF7WSBQDNBZJVLFMKHEHL6S", "length": 8732, "nlines": 101, "source_domain": "www.seithi.lk", "title": "போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்", "raw_content": "\nHomeதலைப்பு செய்திபோராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்\nநடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்\nநகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...\nநடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு\nநகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...\nநாட்டின் சில பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமனைவி, 2 மகள்களை கொலை செய்த கணவன் வீட்டுக்கு வந்த 22 வயது ஆசிரியைக்கு நேர்ந்த நிலை..\nநடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் இரவு ஊரடங்கு.. தலைமை செயலர் ஆலோசனை\nஉயிரிழந்த விவேக் உடல் அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது\nகிழிந்த உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா\nநடிகர் விவேக்கின் உடல்நிலை மோசமான நிலையில்… மருத்துவ அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி\nகொத்மலையில் மாமாவால் தாக்கப்பட்டு மருமகன் உயிரிழப்பு\nவித்தியாசமாக மது அருந்த விரும்பிய இளம்பெண்… பின்னர் நேர்ந்த பரிதாபம்\nபோராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில், நீதிமன்றக் கட்டளையை மீறி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக, பொலிஸாரால், நேற்று (08), முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பொலிஸாரால், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவுப் பொலிஸாரால், நேற்று (08), AR வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, புதிய B அறிக்கையிலான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போரட்டத்தில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் சிலரின் பெயரும் மதத்தலைவர்களின் பெயரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.\nகுறித்த வழக்கு எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதியன்று, விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nSeithi News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது செய்தி ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Seithi Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை\nசெய்திப்பிரிவு - April 18, 2021\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\n திடீர்ன்னு கோபப்பட்ட வார்னர்.. அடுத்த ஓவரிலேயே நட்டு அனுப்பிய மெசேஜ்..\nஎவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு ... வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்\nதோனிகிட்ட அதமட்டும் வச்சிக்க கூடாது.. கைக்கொடுத்த கவாஸ்கரின் அட்வைஸ்..\nரொம்ப புடிக்கும்... அவரோட நடந்து போனது அப்படி ஒரு பீல் கொடுத்துச்சு...ரிஷப் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kabali-teaser-release-date-is-here/", "date_download": "2021-04-18T20:09:41Z", "digest": "sha1:5DX5UJH5SWLFXHW4VY3QZXUBCPIYX5NZ", "length": 6097, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Kabali teaser release date is here | Chennai Today News", "raw_content": "\n‘கபாலி’ டீசர் ரிலீஸ் தேதி\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n‘கபாலி’ டீசர் ரிலீஸ் தேதி\n‘கபாலி’ டீசர் ரிலீஸ் தேதி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் முக்கிய நடிகர், நடிகைகளின் டப்பிங் பணிகள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது.\nகபாலி படத்தின் டீசர் வரும் மே மாதம் 1ஆம் தேதி யூடியூபிலும் மே மாதம் 6ஆம் தேதி திரையரங்குகளிலும் வெளிவரும் என கூறப்படுகின்றது. மே 6ஆம் தேதி சூர்யாவின் ’24’ படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளில் ‘கபாலி’ டீசரை வெளியிட தாணு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் ‘கபாலி டீசர் வெளியாகும் மே 1ஆம் தேதி தல அஜித்தின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும்படி செய்திகள் வெளிவந்துள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.\nடுவிட்டரில் தனுஷ்-விஷால் குறித்த எழுந்த வதந்தி\nமீண்டும் நாக்கை துருத்தினார் விஜயகாந்த். பாதுகாப்பாளருக்கு விழுந்த அடி உதை.\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் போனை பறித்தாரா தல அஜித்\nசூர்யாவை வெறுப்பேற்றிய கார்த்தி: வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்\nவிஜய் படத்தில் அறிமுகமாகி, அஜித் படத்தில் விருது பெற்ற இமான்\nஆட்ட���வில் சென்ற அஜித்: வைரலாகும் வீடியோ\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/help?page=1", "date_download": "2021-04-18T20:45:17Z", "digest": "sha1:FBVJRHUS4CKD33U64CNVPXC7I57JV37V", "length": 4677, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | help", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n'செத்துப்போ..’ - ஹெல்ப்லைன் அழைப...\n100 டன் மருத்துவ ஆக்ஸிஜன்... - க...\nமாஸ்க் அணியாத முதியவர்: அபராதம் ...\nகொரோனா எச்சரிக்கை: அரசுப்பள்ளி ம...\nகசிந்த 53கோடி பேஸ்புக் பயனர்களின...\n“பந்துவீச்சில் தோனி கொடுத்த அறிவ...\nதேர்தல் பார்வையாளருக்கு கொரோனா: ...\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டு நாக...\n“உலக கோப்பையை வெல்ல அந்த ஒரு சிக...\n10 ஆண்டுகளாக விஜயகாந்த் செய்த உத...\nகொரோனா காலத்தில் உதவிய திமுக வேட...\nசொன்னபடி மகளுக்கு வரன் தேடித்தரா...\nஏலத்திற்கு வரும் ரொனால்டோ வீசியெ...\nஅமெரிக்கா - தெற்கு ஆசியாவின் இணை...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/men%20held%20bailed%20?page=1", "date_download": "2021-04-18T20:45:58Z", "digest": "sha1:3MKODGKVID4ENCU6GHX3UY5DIVCK4LML", "length": 3101, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | men held bailed", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஉ.பி: பெண்ணை அடித்து துன்புறுத்த...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் ���ன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2011-11-19-05-11-14/73-31114", "date_download": "2021-04-18T20:44:36Z", "digest": "sha1:3LOTHAUSJRK7EVCFT3JUJLP6F5DZ56O7", "length": 9160, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மட்டு.மாவட்டத்தில் மின்சார அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு மட்டு.மாவட்டத்தில் மின்சார அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம்\nமட்டு.மாவட்டத்தில் மின்சார அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சார அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் மின்சக்தி அமைச்சர் சம்பிக்கரனவக்க, பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெ;வவை, இலங்கை மின்சார சபையின் உதவி முகாமையாளர் ரஞ்சித் குணவர்த்தன, கிழக்கு மாகாண பிரதி முகாமையாளர் எம்.தவநேசன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் மின்சார அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அதற்கான முன்மொழிவுகளும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்டன.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘சமாதியில் வைத்து கைது செய்யப்படுவீர்’\n‘11 அமைப்புகளுடன் தொடர்பு வேண்டாம்’\nகடமைகளை செய்யாத அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2014/12/blog-post_31.html", "date_download": "2021-04-18T21:45:40Z", "digest": "sha1:VNLDQJZBZIN4QWHID5D5A7AITQIG264W", "length": 17586, "nlines": 215, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: தமிழ் இளங்கோ!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nபுதன், டிசம்பர் 31, 2014\n//எனக்குப் பிடித்த நூல் என்ற தலைப்பில் இன்றென்னைப் பேசப் பணித்திருக்கிறார்கள்\nபல புதினங்களை நான் படித்திருந்தாலும்,எனக்குப் பிடித்த நூல் என்றால், நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் என்று பாரதி பாராட்டிப் பரவசப்பட்ட சிலப்பதிகாரம்தான்.\nஉலகத்துப் பிற மொழிக் காப்பியங்களெல்லாம் மன்னர்களையே,ஆள்வோரையே தலைவனாகக் கொண்டு விளங்கி வந்த வேளையில்,சாதாரணக் குடிமகனையும், குடிமகளையும் தலைவன் தலைவியாகப் படைத்தார் இளங்கோவடிகள்.\nஏசாச் சிறப்பின் மாசாத்துவான் மகனான கோவலனையும்,மாநாய்கன் மகளான கண்ணகியையும் தலைமையாக்கி எழுதப்பட்டதிக்காப்பியம்..\nமூன்றுநாடுகள்,மூன்று நகரங்கள்.மூன்று வாழ்க்கை நிலைகள்,முத்தமிழ் இவற்றை மூன்று காண்டங்களில் பாடினார் இளங்கோவடிகள்.\n“அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்\nஉரைசால் பத்தினையை உயர்ந்தோர் ஏத்துவர்\nஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் ”\nஎனும் முப்பெரும் நீதிகளை இப்பெரும் காப்பியத்தில் செப்பினார் இளங்கோவடிகள்.//\nஇது சிவகாசிப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும்போது,மாதாந்திர இலக்கியக் கூட்டத்தில் நான் பேசிய பேச்சின் ஒரு பகுதி;நினைவில் நின்ற அளவு,வெளிக் கொணர்ந்தி ருக்கிறேன்.\nஇதில் உண்மை என்ன வென்றால்,சிலப்பதிகாரத்தை நான் அந்நாளில் படித்ததே கிடையாது .என் தமிழாசிரியர் திரு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் எழுதிக் கொடுத்ததை மனனம் செய்து பேசிக் கைதட்டல் வாங்கி விட்டேன் அவ்வளவே.இன்று வரை பாடத் திட்டத்தில் இருந்த பகுதி தவிர சிலப்பதிகாரத்தைச் சிறிதும் படித்ததில்லை.பட்டப்படிப்பின்போது,கோனாரின் துணை நாடாமல், ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் உரையைப் படித்தே தேர்வு எழுதினேன்.\n(வேறு—தமிழாசிரியரைப் பற்றிப் பேசும்போது அவர் வீட்டுக்குச் சென்று மாணவர் மன்றம், தமிழ்ச்சங்கம் விடைத்தாள்கள் திருத்திய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அப்போதெல்லாம் மனைவியிடம் சொல்வார்”சந்திரனுக்குக் கருப்பட்டிக் காப்பி குடுத்துடுடாதே;அய்யர் வீட்டுப் பிள்ளை;சீனிக்காப்பி கொடு”அவரையெல்லாம் மறக்க முடியுமாஓராண்டு மட்டுமே அப்பள்ளியில் படித்தாலும் பல இனிமையான மறக்க இயலாத அனுபவங்களின் பிறப்பிடம் அப்பள்ளி.அவற்றைத் தனியாகப் பகிர்வேன்)\nஇறுதியாக---இளங்கோவின் தமிழ் என்றுதான் தலைப்புக் கொடுத்திருக்க வேண்டும்; ஆனால் நண்பரின் நினைவு வந்து, இளங்கோவின் தமிழ் என்பது தமிழ் இளங்கோ ஆகி விட்டது\nதலைப்பை நியாயப் படுத்தி விட்டேன்\nPosted by சென்னை பித்தன் at 1:10 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சமையல்.தமிழ், நிகழ்வுகள், படைப்புகள்.அனுபவம்\nUnknown 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:35\nசிலப்பதிகாரத்தின் சிறப்பை சிறப்பாக கூறியமைக்கு நன்றி ஐயா......\n”தளிர் சுரேஷ்” 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:55\n இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்க��் ஐயா\nவே.நடனசபாபதி 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:58\nஇளங்கோவையும் தமிழையும் பள்ளியில் சிறப்பித்ததை சொல்லி தமிழ் இளங்கோவை சிறப்பித்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:52\nபதிவு தமிழ் இளங்கோ அவர்களைப் பற்றிய பதிவு என்று நினைத்தேன்.\nmsuzhi 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:13\nகருப்பட்டி காப்பி எப்படியிருக்கும் என்று.தெரிந்து கொள்ளவேயில்லை.\nதி.தமிழ் இளங்கோ 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:11\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nதி.தமிழ் இளங்கோ 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:07\n(தமிழ் PHONETIC இல் தட்டச்சு செய்யும் போது நிறைய பிழைகள் எப்படியோ வந்து விட்டன. எனவே முந்தைய கருத்துரையை நீக்கியுள்ளேன்)\nஅய்யா சென்னைப் பித்தன் அவர்களுக்கு வணக்கம். பதிவின் தலைப்பைப் பார்த்ததும், நீங்களும் வலைச்சரம் போல, ஒரு பதிவினுக்கு ஒரு வலைப்பதிவர் என்று அறிமுகம் செய்து எழுதுகிறீர்கள் என்று எண்ணி விட்டேன். மூத்த பதிவரான தாங்கள் இப்படியும் எழுதலாம் என்பது எனது யோசனை. (தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்)\nசெந்தமிழ், நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம், இளங்கோ அடிகள் மற்றும் உங்கள் ஆசிரியர் பற்றிய உங்கள் நினைவலைகளைச் சிறப்பாகவே சொன்னீர்கள்.\nஎனது பெயரை, கேட்டவுடன் பலர், ”இளங்கோ என்றாலே தமிழ்தான். அப்புறம் அதென்ன தமிழ் ..... இள்ங்கோ” என்று கேட்டதும் உண்டு. எது எப்படி இருப்பினும், உங்கள் அன்பிற்கு பாத்திரமானவர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஅய்யா V.N.S (வே.நடனசபாபதி) அவர்கள் இந்த பதிவினைப் பற்றி தகவல் தெரிவித்து இருந்தார். அவருக்கு நன்றி. (இரண்டு நாட்களாக வீட்டில் இல்லை. திருச்சி டவுனில் மருத்துவ மனையில் ICU வில் இருக்கும் எனது சின்னம்மாவை பார்த்து வரச் சென்று விட்டேன். இதுவே எனது தாமதத்திற்கு காரணம். மன்னிக்கவும்)\nதிண்டுக்கல் தனபாலன் 1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 5:24\nவெங்கட் நாகராஜ் 1 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:09\nதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போ���ும் குழந்தை ஆணாபெண்ணா\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nசிவப்பு விளக்கும் சின்னப் பையனும்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/141/", "date_download": "2021-04-18T20:24:27Z", "digest": "sha1:IAX3O6O2XAYJMEZE3ODRUN5OWWQSEGGL", "length": 44896, "nlines": 156, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 8 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nஇமை தேடும் ஈரவிழிகள்... துயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nகாதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 8\nமேற்கு தொடர்ச்சிமலைகளின் அரசி என பெயர்கொண்ட ஊட்டியில் இயற்கை அன்னையின் மடியில் தவழும் மழலையாய் விளங்கும் இடம் தான் மசினங்குடி. முதுமலை சருக்கத்தில் இடம்பெறும் இந்த இடம் ஓங்கி வளர்ந்த மரங்களும், பசுமையான காடுகளையும் சலசலவென ஓடும் ஓடைகளையும், பலவகையான வன விலங்குகளையும் , தன்னகத்தே கொண்ட இதில் சில தனியார் சுற்றுலாதளங்களும் இயங்கிக்கொண்டிருந்தது. இதன் வனப்பு எந்த அளவிற்கு மனதிற்கு மகிழ்ச்சியும், கண்களுக்கு குளிர்ச்சியும் கொடுக்கின்றதோ அதே அளவிற்க்கு அதிக ஆபத்துக்களையும் தன்னுள் மறைத்து வைத்திருக்கும். என்னிலடங்காத ஊசிமுனை வளைவுகளும், மலைபாதை சரிவுகளும், ஆளை விழுங்கும் ஆபாயங்களும் கொண்ட இந்த இடத்திற்க்கு காற்றையும் கிழித்துக்கொண்டு சீறி பாய்ந்த வேகத்துடன் கீரீச்சிட்டு நின்றது கேஷவ்வின் வாகனம். ஊட்டியில் இருந்து சிறிது தூரத்தில் அமைந்திருந்த இந்த மசினங்குடியைத்தான் கேஷவ் புகைபடம் எடுப்பதற்க்காக தேர்ந்தெடுத்திருந்தான்.\nஅவனுக்கு தேவையான உபகரணங்கள் அடங்கிய பேகை எடுத்தவன் தன் வண்டியை நிறுத்திவிட்டு காட்டிற்க்குள் செல்ல ஆரம்பித்தான். நெடுநாளைய கனவினை நினைவாக்கிவிட வேண்டும் என்று மனதில் உற்ச்சாகத்துடனும், கண்களில் கனவுடனும், இயற்க்கையின் லயிப்பிலும் நடையை தொடர்ந்தான். அவன் எதிர்ப���ர்ப்பை பொய்யாக்காமல் சிறிது தூரத்திலேயே அவனுக்கு தேவையான வன விலங்குகளின் காட்சிகளை கண்டுகொண்டுவிட்டான்.\nகூட்டமான காட்டு யானைகள் அவனைவிட்டு சிறிது தூரத்தில் கடப்பதை கண்டான் ஆனால் அவனுக்கு அதை விட இன்னும் வித்தியாசமான புகைபடத்தை எடுப்பதிற்க்காக மனதில் குறித்திருந்தவன் இன்னும் உள்ளே செல்லலானான். காடுகளை சுற்றியே வந்தவனுக்கு இந்த வனபகுதி சிறிது சவாலாகத்தான் இருந்தது.\nபுதிய கோணம்கொண்டு மனதில் நினைப்பதை புகைபடமாக்க தேடி தேடி அலுத்தவனின் கண்ணில் நீர் ஓடை ஒன்று அகப்பட அதை தொடர்ந்தான் மதியம் நேரம் ஆகியிருந்தது. இன்னும் சிறிது நேரம் போனால் இருள் சூழுந்துவிடும் அப்படி நேருகையில் காடுகளில் சூரிய வெளிச்சம் கொண்ட மட்டில்தான் புகைப்படம் எடுக்க முடியும் அப்படி எடுக்க முடியாவிட்டால் பிறகு அவன் பட்ட அத்தனை கஷ்டமும் வீண்\nமனதில் சிறு படபடப்பு வர கொஞ்சம் பதட்டமாகவே பயணத்தை மேற்க்கொண்டான் கேஷவ்.\nமிக அமைதியாக இருந்த இடம் கொஞ்சம் சலசலக்க தொடங்க இரண்டு பக்க செடிகளையும் விலக்கிக்கொண்டு கம்பிர உருவமாய் ஒரு புலி வர அப்படியே உறைந்து நின்றான் கேஷவ். அவன் நினைத்த கோணம் இதை தவறவிட்டால் இனி கிடைப்பது அறிது தண்ணீரில் தாவியும் ஓடியும் எத்தனை எத்தனையோ புகைபடங்கள் வெளியாகிவிட்டன. ஆனால் இது போன்ற ஒரு அரிய புகைபடத்தை எடுக்கும் ஆவலில் சத்தமில்லாமல் அப்படியே பேகை இறக்கிவைத்தவன் அதில் இருந்து தனக்கு தேவையான பொருட்களை ஒன்றாக்கினான்.\nதனது டெலிபோட்டோ மற்றும் மைக்ரோ இரண்டும் ஒன்றாய் அடங்கிய லென்ஸ் கேமிராவைப் பயன்படுத்தி தூரத்தில் உள்ள புலியின் தோற்றத்தை பக்கத்தில் உள்ளது போல் லென்ஸின் திருகியைக் கொண்டு காட்சியை பெரிதாக்கியவன் அதை வீயூ ஃபைன்டரில் நிலைநிறுத்தி வைத்தான். இயற்கையான சூரிய வெளிச்சத்தில் புலியின் மஞ்சள் நிறம் தகதக தங்கநிறமாய் மின்ன அதனுடைய முகம் கம்பீரமாய் புகைபடத்தில் பதியவைத்தவனின் மனதிற்க்கு அந்த புகைபடம் திருப்தியாய் வந்திருந்தது என்ன ஒரு ராஜ கம்பீரமான அமைப்பு என்று சொல்லும் அளவிற்க்கு அதன் தோற்றம் அமைந்திருந்தது.\nதன் பணிகளை முடித்து அந்த இடத்திலிருந்து மாலைவேளை நேரமாகவே கிளம்பியவன் வழியில் ஆபத்தான பல பாதைகளையும், ஊசிமுனை வளைவுகளையும், கடந்து பிரதான சாலையை ���ந்தடைந்தான். காட்டை சுற்றியவனின் உடல் சோர்ந்திருந்தாலும் அவன் தேடலுக்கான பொக்கிஷமாய் கிடைத்த புகைபடத்தை எடுத்ததில் உற்ச்சாகம் புது அருவியாய் பொங்கி மனதில் இருந்த மலர்ச்சி முகத்தை நிறைத்திருந்தது.\nஇருளில் வண்டியின் வெளிச்சம் மட்டுமே இருக்கையில் அவன் அணிந்திருந்த கருப்பு நிற சட்டையும் இருளை அப்படியே பூசியிருந்தது. அவனுடைய பைக் மேட்டுபாளையம் வரும்போது தூரத்தில் கார் ஒன்று மரத்தருகே நிற்பது போல இருக்கவும் கண்டுகொள்ளாமல் போக இருந்தவன் என்ன நினைத்தானோ அருகில் பைக்குடன் சென்று பார்க்க மரத்தில் மோதிய நிலையில் நின்றிருந்தது. வண்டியில் இருந்து இறங்கியவன் யோசனையாய் சுற்றும் முற்றம் பார்க்க ஒருவரும் இல்லை கார் கதவினை திறக்க முயற்ச்சி செய்ய அது மரத்தில் மோதிய வேகத்தில் கதவு லாக் ஆகி திறக்கமுடியாமல் இருக்கவே கட்டை இல்லை கல்லை போன்ற உறுதியான பெருட்களை சுற்றும் முற்றும் தேடி பார்க்க கல்லே கிடைத்தது அதைக்கொண்டு கண்ணாடியை உடைத்தான்.\nஉடைத்த கண்ணாடியின் வழியாய் கைகளைக்கொண்டு கதவை திறந்தவன் சீட் பெல்ட் போட்ட நிலையில் ஒரு பெரியவர் மூர்ச்சையாகி இருக்க கண்டு சற்று பதறியவன் \"சார் ,சார்.... என்னாச்சி சார்\" என்று அவர் தாடையில் கை வைத்து தட்டி எழுப்ப எதற்க்கும் அசைந்து கொடுக்காமல் மயக்க நிலையிலையே இருந்தார் அவர்.\nஓடிச்சென்று தனது பேகிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அதிலிருந்த தண்ணீரைக் கொண்டு அவர் முகத்தில் தெளித்தவன் முகத்தை துடைத்து விட்டான் அவன் தெளித்த நீரின் உபயத்தால் கண் திறக்க முயன்றவரை பார்த்து \"சார் சார்\" என்ன செய்யுது என்று அவரை கேட்டுக்கொண்டே சீட் பெல்ட்டுகளை தளர்த்தி விட்டு அவருக்கு எழுந்துக்கொள்ள கை கொடுத்து உதவினான். வண்டி மோதியதில் ஏற்பட்ட உடல் உபாதையுடன் 'ஸ்... ஆ... \" என்ற முனங்களுடன் வண்டியில் இருந்து இறங்கியவர் அவன் குடிக்க கொடுத்த தண்ணீரை வாங்கி குடித்தார்.\n\"ரொம்ப நன்றி பா\" என்று அசதியுடனும் உடல்சோர்வோடும் நன்றி கூறினார் அந்த பெரியவர்.\n.. எப்படி ஆக்ஸிடன்ட் ஆச்சி உங்களுக்கு ஏதும் இல்லையே\". என்று பதற்றத்துடன் கேஷவ் அவரை\nஒன்னும் இல்லைதான் நினைக்கிறேன் தம்பி தலைதான் லேசா சுத்தராப்போல இருக்கு அதுவும் கொஞ்சம் ஒய்வு எடுத்தா சரியா போய்விடும் னு நினைக்கிறேன் என்றவர் உங்க உதவிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல தம்பி என்றார்....\n\"நீங்க என்னங்கைய்யா அடிக்கொரு தரம் நன்றி சொல்லிக்கிட்டு, நான் இல்லைனாலும் வேற யாரவது இந்த பக்கம் போய் இருந்தா நிச்சயம் அவங்களும் என்னைபோல வந்து உங்களை காப்பாற்றி இருப்பாங்க\" என்றான் சிறு புன்னகையுடன்\n\"நாட்டுல எது நடந்தாலும் தனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லன்னு போறவங்களும் இருக்காங்க... அப்படியும் கொண்டு போய் சேர்த்தா யாரு போலீஸ் கேஸ்ன்னு போறதுன்னு சொல்லி ஒதுங்கி போறவங்களும் இருக்காங்க... நீங்க அப்படி போகாம என்னை காப்பாத்தி இருக்கிங்க இன்னும் கொஞ்ச நேரம் காருக்குள்ளேயே இருந்திருந்தா மூச்சடைத்து செத்து கூட போயிருப்பேன்.. இந்த இடத்துல அதுவும் இராத்திரிவேலையில வந்து காப்பாத்தியதிற்கு ரொம்ப நன்றி தம்பி\" என்றார் தழுதழுத்த குரளில்\nஅவர் தன்னை பாரட்டியதை பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் \"பரவயில்லை சார்.. உங்களுக்கு வேறு எங்காவது அடி பட்டிருக்கா\". என்று அதையே மறுபடி கேட்க\n\" இல்லை தம்பி ஒன்னும் ஆகலை .. லேசா ஒரு மாதிரி இருக்கு. ஆக்ஸிடன்ட் ஆனா அதிர்ச்சியால இருக்கும்\" என்று தன் உடல் நிலையை பற்றி கூறியவர் எப்படி இந்த சம்பவம் என்றும் கூற தொடங்கினார்.\n\"என்னன்னு தெரியல போகும்போது வண்டி நல்ல கண்டிஷன்லதான் இருந்துச்சி.. இப்போதான் ஒர்க் ஷாப்ல இருந்தும் வந்தது.. இப்போதான் ஒர்க் ஷாப்ல இருந்தும் வந்தது.. ஆனா ரிட்டன் வரும்போது பிரேக் பிடிக்கல... ரொம்ப கண்ட்ரோல் பண்ணவும் முடியல.. அதான் நேரா போகம பதட்டத்துல வண்டிய பக்கத்துல திருப்பிட்டேன். என்றார் அந்த நபர்.\n\"ரொம்ப நல்ல வேலை செஞ்சிங்க சார்.. பரவயில்லை இதோட போச்சேன்னு சந்தோஷபடுங்க\"... என்றவன் வண்டியின் மீது பார்வையை பதித்து \"இப்போதைக்கு வண்டியை எடுக்க முடியாது\" என்றான் சற்று யோசனையாய்\n\"பரவாயில்லை தம்பி.... வண்டி இங்கயே இருக்கட்டும் முக்கியமானத மட்டும் எடுத்துங்குறேன். நீங்க கொஞ்சம் சிரமம் பாக்கமா என்னை எங்க வீட்ல டிராப் பண்ண முடியுமா\n\"வீட்டுக்கு போகலாம் சார்...அதுக்கு முன்னால எதுக்கும்.ஆஸ்பிட்டல்ல போய் ஒரு செக்கப் பண்றது நல்லதுன்னு தோனுது\" என்று கேஷவ் கூறவும்.\nசிநேகமாய் சிரித்தவர் \"ஆஸ்பிட்டல் போவேன் தம்பி... முதல்ல வீட்டுக்கு போகனும். இப்போதைக்கு எதுவும்\nகேட்காதிங்க பீளிஸ்\". எனவும் அவர் கூறியதற்கு \"ம்\" என்று மௌனமாய் தலை அசைத்தவன் அவருக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு பின் பைக்கில் ஏறி அந்த இடத்தை விட்டு சென்றனர். போகும் வழியில் இருவரை பற்றியும் பகிர்ந்து கொண்டனர்.\n\"சரி கோவிந்தசாமி நாளைக்கே வரச்சொல்லிடுங்க நீங்கதான் இவ்வளவு சொல்றிங்களே.... வேற என்ன பண்ண முடியும்\" என்றவர் தொலைபேசியை அணைத்தார்.\nகைகளை துடைத்தபடி தங்களின் அறைக்கு வந்த மஞ்சுளா 'என்னங்க கூப்பிட்டிங்களா\n\"ஆமா மஞ்சு நம்ம கோவிந்தசாமி ஒரு வரன் வந்திருக்கரதா சொன்னாரு.. நம்ம பொண்ணு ஜாதகத்தோட ஒத்து போகுதாம். நல்ல இடமாம்,பையன் சென்னைல வேலையாம், மாப்பிள்ளை சொந்த ஊர் நம்ம கோயம்பத்தூர் தானாம். என்றார் மகிழ்ச்சியுடன்.\n\"அப்பாடா... ரொம்ப நாள் ஆகுமோன்னு பயந்துட்டிருந்தேன். சீக்கிமே சம்மந்தம் தேடி வருது.. சரிங்க என்னைக்கு வராங்கலாம்\n\"அது...\" என்று இழுத்தவர் \"நாளைக்கே வர்ராங்களாம். பையன் இன்னொரு நாள் வர்ராத இருக்கானாம். நீ என்ன சொல்ற மஞ்சு...\"என்று மனைவியின் யோசனை கேட்க\n\"அதுக்கென்னங்க தாரளமாய் வரச்சொல்லுங்க... பையனோட போட்டோவ கொண்டு வந்தா நல்லா இருக்கும். என்று தன் அபிப்ரயத்தை கூற\n\"சரி மஞ்சு நான் கோவிந்தசாமிக்கிட்ட சொல்லி போட்டோ வ இவினிங் கொண்டு வரச் சொல்றேன்\". என்று கூறிவிட்டு அவருக்கு போன் செய்து புகைபடத்தை கொண்டு வரச்சொன்னார்.\n\"மஞ்சு கவிகிட்ட இவினிங்கே இந்த விஷயத்தை சொல்லிடு... நாளைக்கு காலேஜ் போறாதா இல்லை வேண்டாமான்னு முடிபண்ணிக்குங்க...\" என்றபடி படுக்கையில் இருந்து எழுந்தவர் கொஞ்சம் \"டையார்டா இருக்கு \".என்ற மறுபடி அமர்ந்து விட்டார்.\n\"என்னங்க என்ன செய்து\" என்று அருகில் அமர\n\"ஒன்னும் இல்ல மஞ்சு நேத்து நடந்துல அதிர்ச்சியா கூட இருக்கலாம்\" என்றார் படுக்கையில் சாய்ந்தபடி\n\"ஏங்க இன்னொரு முறை டாக்டர்கிட்ட போய்ட்டு வந்திடலாமா\". என்று மனைவி கவலையுடன் கேட்க\n\"நேத்து நைட் ராஜராமோட பையன் வந்து விட்டுட்டு போன பிறகு ஆஸ்பிட்டல் போய்ட்டு தானே வந்தோம். மஞ்சு இது ஒன்னும்மில்லமா திடிர்ன்னு நடந்த விபத்தோட அதிர்ச்சியா இருக்கலாம். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும் மா பயப்படத...\" என்று மனைவிக்கு தைரியம் கூற\n\"ஏதோ அந்த தம்பி தெய்வம் போல அந்த நேரத்துல வந்து உங்களுக்கு உதவி செய்து நம்ம வீட்டுக்கும் கொண்��ு வந்து விட்டு போனார்\" என்று கேஷவ்வை பற்றி பெருமையாய் பேச\n\"அது ராஜராமோடா வளர்ப்பு மிலிட்டிரி மேன் பிரமாதமாதான் பையனை வளர்த்திருக்கான். என்று நண்பனை பற்றியும் பேசி மனைவியை பார்த்தார்.\nஇதே கோயம்பத்தூர்ல தான் இருக்கோம் அவங்கள எப்போயோ பார்த்தது ஒரு முறை பார்த்து நன்றி சொல்லனும்ங்க\" என்று கூறிக்கொண்டிருக்க\n\"அம்மா\" என்று அழைத்து படி வாயிலில் நின்றாள் கவி\n\"உள்ள வா கவி\" என்று மஞ்சு அழைக்க\n... அம்மா என்னோவோ சொல்லிட்டு இருந்தாங்க\". என்ன ஆச்சி பா என்று கேட்க\nசற்று நேரம் அமைதியாக இருந்த பெற்றவர்கள் \"அது கவி.... அப்பாக்கு ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சி மா\". என்றார் மஞ்சுளா\n\" என்று அதிர்ந்தவள் \"எப்போ நடந்துச்சி ஏன் மா எங்கக்கிட்ட சொல்லல என்று கண்களில் நீர் திரள கேட்டாள் கவி\n\"நான் என்னன்னு சொல்வேன் கவி... நேத்து நைட் மேட்டுபாளையம் வரும் போது ஆக்ஸிடன்ட் நடந்திருக்கு. வழியில ஒரு தம்பி பாத்துட்டு அப்பாவ வீடுவரையும் கொண்டு வந்து விட்டுட்டு போனாரு\" என்று கூற\n\"அப்பா\" என்று மாணிக்கத்தின் அருகில் அமர்ந்த கவி அவரை நடுங்கும் கரங்களால் தொட்டு \"அப்பா பார்த்து கவனமா வந்திருக்கலாம் இல்லபா\" உங்களுக்கு ஒன்னுன்னா எங்களால தாங்க முடியாதுப்பா...\". என்று கூறி கைகளை பற்றிக்கொண்டு கண்ணீர் துளிகள் இமைதாண்டி இறங்க\nமகளின் நீர்மணிகளை துடைத்தவர் \"இதுக்குதான் நீங்க பயப்படுவிங்கன்னு நேத்து உங்க அம்மாவ உங்கள எழுப்ப வேண்டாம்ன்னு சொன்னேன்\" அப்பாவுக்கு ஒன்னும் இல்லடா பாரு நல்லா இருக்கேன். என்ன கொஞ்சம் வயசாகிடுச்சி அவ்வளவுதான் மத்தபடி அயம் பர்பெக்ட் மை டியர்.\" என்று மகளை ஆதுரமாக அனைத்துக்கொண்டார்.\nதந்தையும் மகளும் பாசப்பினைப்பில் இருக்க கண்களை துடைத்துக்கொண்ட மஞ்சுளா \"இனியாவது கொஞ்சம் நிதானமா வண்டி ஓட்டுங்க\". என்று கூறி அறையிலிருந்து எழுந்து செல்ல மகளின் சந்தேக பார்வை அவரை துளைத்தது\n\"இல்ல... எங்க அப்பா டிரைவ் பண்ணும்போது எப்பவும் ரொம்ப கவனமா இருப்பார். ஆனா இது எப்படி\nசற்று வெளியில் பார்வையை செலுத்தியவர் மகளை பார்த்து \"ம் பரவயில்லையே பேமஸ் லாயரோட பொண்ணுன்னு நிறுபிக்கர...\". என்று பெண்ணை மெச்சிக்கொண்டவர் \"நானும் யோசிக்கிறேன் மா... போகும்போது வண்டி நல்ல கண்டிஷன்ல தான் இருந்துச்சி ,எப்படி திடிர் பிரேக் பிடிக்கலன்னு தெரியல கொஞ்சம் டவுட்டாதான் இருக்கு \".என்று பெருமூச்சுடன் கூறியவர்\n\". என்று கேள்வியுடன் நிறுத்த\n\"ம் ஆமா தற்செயலா நடந்த ஆக்ஸிடன்ட் இல்லமா திட்டம் போட்டு நடந்தது\". என்று கூற\n\"அப்போ இது யார் செஞ்சாங்கன்னு தெரியுமா பா. இல்ல யார்மேலயாவது சந்தேகம் இருக்கா. இல்ல யார்மேலயாவது சந்தேகம் இருக்கா\n\"டவுட் இருக்குமா... இன்னும் அது ஊர்ஜிதம் ஆகல பார்ப்போம்\". என்று கூற\n\"அப்பா நீங்க இனிமே ரொம்ப கேர்புல்லா இனுக்கனும் பா\". என்று தந்தையிடம் எச்சரிக்கையாய் கூற\nஆம் என்பது போல் தலையை அசைத்தவர் \"அம்மாக்கு இது தெரிய வேண்டாம் டா... அவ பயந்திடுவா\". என்று கூறினார் மகளிடம்\n'சரி பா நீங்க ரெஸ்ட் எடுங்க ஏதாவது வேனும்னா கூப்பிடுங்க\".. என்றவள் அறைலயிலிருந்து வெளியேறினாள்.\n\"டேய் கொஞ்சம் இந்த கோட் போட்டுக்கோயேன் டா ...\n\"பச் ஜெய் சொன்னா கேளுடா... எனக்கு இதெல்லாம் செட் ஆகாது வேண்டாம் டா... இந்த டிரெஸ் போதும் டா இதுவே ரொம்ப பார்மலா இருக்கு... இந்த கோட்டு அது இதுன்னு ஏன்டா உயிர வாங்குர\". என்று ஜெய்யை கடிந்து கொண்டிருந்தான் கேஷவ்\n\"ஒரு மீட்டிங்னா சும்மான்னு நெனச்சியா அது அதுக்கு தேவையான மாதிரி நம்மல நாமே தயார் படுத்திக்கனும் டா... இந்தா இத போடு\". என்றவன் அழகிய சந்தனநிற முழக்கை சட்டையும் கருநீல பேண்டையும் அணிந்திருந்த கேஷவிற்க்கு கருநீல நிற கோட்டை விடாபிடியாக அணிவித்தான் ஜெய்.\n... இத போட்டாதான் உங்க ஆபிஸ்குள்ள விடுவியா\". என்ன என்று அவனை முறைத்தவாறு கேட்க\n\"ஆமா அப்படித்தான் வச்சிக்கோ.... கிளம்பு \".என்று அவனை துரிதபடுத்தியவன் தாயிடமும் தந்தையிடமும் கூறிக்கொண்டு புறப்பட\nபூஜை அறைக்கு அழைத்து சென்ற நாரயணி எல்லாம் நல்லபடிய நடக்கனும் என்றபடி அவனுக்கு திருநீரு வைத்துவிட தலையை சற்று வேகமாய் பின்னுக்கு வாங்கியவன் தந்தையின் பார்வையின் வட்டத்தில் இருப்பதை உணர்ந்து \"அம்மா பீளிஸ் சின்னாதா வெச்சிவிடுங்க\" என று கூறி முன் உச்சி முடையை சற்று பின்னுக்கு தள்ளி தாயிடம் காட்ட சின்ன நகைப்புடனே அவனுக்கு திருநீறு பூசினார் நாரயணி.\nராஜாராம் அருகில் வந்தவன் \"போயிட்டு வரேன் பா\" என்று கூறவும் \"சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கட்டும் உன்னை நம்பிதான் இவ்வளவு பெரிய பொருப்பை ஒப்படைச்சி இருக்கான். பொருப்பா நடந்துக்க\". என்று கூறினார்.\n\"சரிங்கப்பா\" என்று கூறியவன் எல்லாம் உன்னாலதான் இதெல்லாம் என்பது போல் ஜெய்யை பார்த்தவன் \"போலாமா ஜெய்\" என்று பற்களை கடித்து அழைக்க\nசிரித்தபடியே தோல்களில் கையை போட்டு அவனை அழைத்துச் சென்றான் ஜெய்.\n\"கவி ஹோ பாத்து வாடி \"\n\"பாத்துதான் வர்றேன் நீ போ \"என்று கோவமாய் சாலையில் நடந்துக்கொண்டிருந்தாள் கவி\n\"ஏன் கவி அம்மா சொன்னதையே நினைச்சிட்டு மூடவுட்ல இருக்க \n\"நீயே பாத்தல தியா நான் எவ்வளவு சொல்லியும் அம்மா இன்னைக்கு பொண்ணு பாக்க வர்ராங்கன்னு சொல்றாங்க...\"\n\"இப்போ பாக்கதானே வர்ராங்க கவி ஃப்ரியா இரு பாத்துக்கலாம்\". என்று தையரியம் கூற\n இந்த சம்மந்தம் இல்லன்னா அடுத்ததுன்னு பாக்க ஆரம்பிக்க மாட்டங்கலா சொல்லு இன்னும் என் படிப்புக்கூட முடியல... அதுவும் இல்லாம குறைஞ்சது ரெண்டு வருசமாவது நான் வேலை பாக்கனும்னு ஆசை படுறேன்.. ஏன் இதை புரிஞ்சிக்க மாட்டறாங்கன்னு தெரியல...\"\n\"இப்போ என்ன செய்யலாங்கர கவி இந்த மாப்பிள்ளைய விரட்ட ஏதாவது ஐடியா பண்ணுவோமா இந்த மாப்பிள்ளைய விரட்ட ஏதாவது ஐடியா பண்ணுவோமா\n\"என்ன செய்யறதுன்னு புரியல... இவினிங் அவங்க வரங்க கோவிலுக்கு போயிட்டு வாங்கன்னு அம்மா வற்புறுத்தி அனுப்பி வைச்சாங்க... எனக்கு அவங்க வர்ரத நினைச்சாலே எரிச்சலா இருக்கு தியா\"\n\"அப்போ நீயே மாப்பிளைகிட்டயே தனியா பேசிடு கவி... எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்ட்டம் இல்லன்னு\".\nஎங்கோ வெறித்தபடி நடந்தவள் \"அதுக்கும் வழி இல்ல மாப்பிள்ளை வரலியாம்...\" என்றபடி இருந்த கவியை பாவமாக பார்த்தால் தியா இன்று காலை அன்னை வந்து கூறும்போதே தாம் தூம் என்று குதித்து ஆர்பாட்டம் செய்தவள் தந்தை கூறியதால் சற்று தணிந்து வந்தவளுக்கு கோவிலுக்கு வந்தும் குறை தீரவில்லை என்பது போல் இங்கேயும் தன் புலம்பலை ஆரம்பித்து இருந்தாள் கவி.\n\"ஹே..... கவி பாத்து பாத்து\" என்று கை பிடித்து இழுத்து சாலையின் விளிம்பில்\nஅவள் எதிர்புறத்தில் வேகமாக வந்த வண்டி ஒன்று சடன் பிரேட் இட்டு நிற்க காரில் உள்ளே இருந்து வெளியே எட்டி பார்த்தவன் 'நீங்க விழறத்துக்கு எங்க வண்டிதான் கிடைச்சதா காலைலயே இரிட்டேட் பண்ணிக்கிட்டு சே....\" என்று அவளை பார்த்து கத்த\nஅவனை பார்த்தும் தன் கருத்தில் நிறுத்தியிரதவள் தன் எண்ண வட்டத்துக்குள்ளேயே சுழன்றபடி நின்றிருக்க\nதியா தான் \"சாரி... சாரி சார்... ஏதோ நியாபகத்துல தெரியாம வந்துட்டோம்\". என்று மன்னிப்பு கேட்க இது என்னடா இந்த அதிரடி ஆட்டோ பாம் சவுண்டு விடமா ரொம்ப அமைதியா இருக்கு ஆச்சர்யமா இருக்கு இன்னைக்கு மழை ஏதாவது வருமோ என்று எண்ணம் கொண்டவன் அவளின் முகத்தினை பார்க்க குழப்ப ரேகைகளின் சுடுகள் இருக்க கண்கள் மட்டும் கலங்கியபடி இருந்தது ஜெய்யின் அழைப்பில் நடப்பிற்க்கு வந்தவன் \"என்ன ஜெய்\" என்க\n\"வண்டிய எடு கேஷவ் நேரமாச்சி அங்க எல்லாரும் நமக்காக வைட் பண்ணிட்டு இருப்பாங்க\" என கூற அவர்களிடமிருந்து பார்வையை திருப்பியவன் \"ம்\" என்றபடி வண்டியை கிளப்பளானான். என்றும் போல் இன்றும் அவன் அதட்டலுக்கு அவள் பதிலுக்கு பதில் பேசியிருந்தால் சாதரணமாக எடுத்து கொண்டிருப்பானோ என்னவோ இந்த அமைதி அவன் எதிர்பார்க்கதது அதையே சிந்தித்திருந்தவனின் நினைவை தன்னை நோக்கி திசைதிருப்பியது ஜெய்யின் அலுவலக பேச்சு.... அதோடு அவளின் சிந்தனையை புறந்தள்ளியவன் அடுத்தடுத்து நடக்கப்போகும் நிகழ்ச்சிகளுக்கு தன்னை தயார்படுத்தி கொண்டிருந்தான்.\nArticle Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 8\nகாதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 7 காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2013/03/10/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-18T21:25:58Z", "digest": "sha1:RPQLGZ6BFYBLHP3WT347MJ3LILOVCMQE", "length": 36027, "nlines": 156, "source_domain": "kottakuppam.org", "title": "உயிர் ‘குடிக்கும்’ நீர்! – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nMarch 10, 2013 கோட்டகுப்பம்\nஇந்தக் கோடையில் நாளன்றுக்கு ஆறு லிட்டர் விஷத்தைத் தினமும் நீங்கள் அருந்தவிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா\nஆம்… சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பாட்டிலிலும் கேன்களிலும் அடைத்து விற்கப்படும் பெரும்பாலான நிறுவனங்களின் நீர், கொஞ்சம் கொஞ்சம் உயிர் குடிக்கும் விஷம்தான் என்று பகீர் கிளப்புகின்றன சமீபத்திய ஆய்வுகள்\nதமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் வீடுகளிலும் நிறுவனங்களிலுமாக, 50 சதவிகித மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் விலை கொடுத்து வாங்கிக் குடிக்கிறார்கள். உண்மையிலேயே நாம் குடிக்கும் இந்தக் குட��நீர் ஆரோக்கியமானதுதானா என்றால்… சந்தேகமே மிகச் சில நிறுவனங்களைத் தவிர, இன்று பெரும்பான்மையான நிறுவனங்களின் குடிநீர் குடிக்கத் தகுதி இல்லாதது; நம்மில் பலருக்கும் ஏற்படும் வயிற்றுப்போக்கு, சுவாச நோய்கள், பல் மற்றும் எலும்பு நோய்கள், சிறுநீரக நோய்கள், தோல் வியாதிகளுக்கு முக்கியக் காரணமே இந்த குடிநீர்தான் என்பது அதிரவைக்கும் நிஜம். காசு கொடுத்து நோயை வாங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை. இதன் பின்னணியில் இருப்பது… வேறு என்ன மிகச் சில நிறுவனங்களைத் தவிர, இன்று பெரும்பான்மையான நிறுவனங்களின் குடிநீர் குடிக்கத் தகுதி இல்லாதது; நம்மில் பலருக்கும் ஏற்படும் வயிற்றுப்போக்கு, சுவாச நோய்கள், பல் மற்றும் எலும்பு நோய்கள், சிறுநீரக நோய்கள், தோல் வியாதிகளுக்கு முக்கியக் காரணமே இந்த குடிநீர்தான் என்பது அதிரவைக்கும் நிஜம். காசு கொடுத்து நோயை வாங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை. இதன் பின்னணியில் இருப்பது… வேறு என்ன\nஇந்தியத் தர நிர்ணய அமைப்புதான் (Bureau of Indian Standards) நாடு முழுவதும் இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும். அந்த நிறுவனங் களைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் இந்த அமைப்புதான். ஆனால், சமீபத்தில் சென்னை தரமணியில் இருக்கும் இந்த அமைப்பின் இரண்டு விஞ்ஞானிகளைச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனம் தொடங்க அனுமதி அளிக்க லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டிக் கைது செய்தார்கள். லைசென்ஸ் வாங்கவே சுமார் 10 லட்ச ரூபாய் வரை ஒரு நிறுவனம் லஞ்சம் கொடுக்கிறது என்றால், அந்த நிறுவனம் கொடுக்கும் குடிநீரின் தரம் எப்படி இருக்கும்\nசில மாதங்களுக்கு முன்பு இந்திய நுகர்வோர் அமைப்பின் தலைவர் தேசிகன், சென்னையில் செயல்படும் சுமார் 10 நிறுவனங்களின் சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் கேன்களை வாங்கி அவற்றை குடிநீர் பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பினார். அவற்றை ‘பாக்டீரியோலாஜிக்கல்’ பரிசோதனை செய்தபோது அத்தனை நிறுவனங்களின் சுத்திகரிக்கப்பட்ட() குடிநீருமே, மக்கள் குடிக்கத் தகுதி இல்லாதது என்று முடிவு வந்தது. இதில் அதிர்ச்சி அடையவைக்கும் இன்னோர் உண்மை, அந்த நீரில் நச்சுத்தன்மைகொண்ட கனிமங்கள் இருப்பதுடன், ஈ���ோலி (Escherichia coli) மற்றும் கோலிஃபார்ம் (Coliform bacteria) போன்ற மனிதனுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய பாக்டீரி யாக்களும் இருந்துள்ளன. ஈகோலி பாக்டீரியா எதில் இருந்து உற்பத்தியாகிறது தெரியுமா) குடிநீருமே, மக்கள் குடிக்கத் தகுதி இல்லாதது என்று முடிவு வந்தது. இதில் அதிர்ச்சி அடையவைக்கும் இன்னோர் உண்மை, அந்த நீரில் நச்சுத்தன்மைகொண்ட கனிமங்கள் இருப்பதுடன், ஈகோலி (Escherichia coli) மற்றும் கோலிஃபார்ம் (Coliform bacteria) போன்ற மனிதனுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய பாக்டீரி யாக்களும் இருந்துள்ளன. ஈகோலி பாக்டீரியா எதில் இருந்து உற்பத்தியாகிறது தெரியுமா\nஆண்டுக்கு 7,000 கோடி ரூபாய் புழங்கும் தொழில் இது. ஆண்டுதோறும் சராசரி யாக 40 சதவிகிதம் வளர்ச்சி அடைகிற தொழில். கடந்த 2010 முதல் 2012 வரை இந்தியத் தர நிர்ணய அமைப்பு 96 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்களுக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை 80 நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கி இருக்கிறது. தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் 765 இருக்கின்றன. சென்னையில் மட்டுமே நாளன்றுக்கு 70 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப் பட்ட தண்ணீர் விற்பனை ஆகிறது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் 765 என்றால், போலி நிறுவனங்கள் சுமார் 2,000-க்கு மேல் இருக்கின்றன.\nஇந்தியத் தர நிர்ணய அமைப்பின் தெற்கு மண்டலத் துணை இயக்குநர் அன்பரசு, ”இது சீஸன் பிசினஸ். கோடை தொடங்கிவிட்டால், இவற்றைக் கட்டுப்படுத்துவதே கடினமாக இருக்கிறது. ஆங்காங்கே போர்வெல்களில் தண்ணீரை உறிஞ்சி குடிசைத் தொழில்போலச் செய்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து ரெய்டுகளை நடத்து கிறோம். நிறைய நிறுவனங் களின் லைசென்ஸ்களையும் ரத்து செய்துள்ளோம்” என்கிறார்.\nஇந்தியத் தர நிர்ணய அமைப்பு மட்டுமே மொத்த போலி நிறுவனங்களையும் கட்டுப்படுத்த முடியாது. உணவுப் பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே போலி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீரைப் பரிசோதிக்கப் போதிய வசதிகள் இல்லை. மெட்ரோ நகரமான சென்னை மாநகராட்சியின் குடிநீர் பரிசோதனைக்கூடமே முடங்கிக்கிடக்கிறது. இதற்கு எட்டுக் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாதனங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணம் கைக்கு வரவில்லை.\nகிண்டியில் இருக்கும் மத்திய அரசின் கிங் இன்ஸ்டிட்யூட்டின் உணவுப் பரிசோதனைக்கூடத்தில் பரிசோதிக்கலாம் என்றால், அங்கு மைக்ரோ பயோலாஜிஸ்ட் பணியாளர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை.\nகுடிநீரை எப்படிச் சுத்திகரிக்க வேண்டும்\nகச்சா தண்ணீரைக் கொதிக்க வைத்து ‘டோஸிங் சிஸ்டம்’ மூலம் கடினத் தன்மையற்றதாக மாற்ற வேண்டும். அடுத்து மண் வடிகட்டி, கார்பன் வடிகட்டி, மைக்ரான் கார்டிரேஜ் வடிகட்டி ஆகிய மூன்று முறைகள் மூலம் தண்ணீரில் இருக்கும் நுண்ணிய மண் மற்றும் அசுத்தத் துகள்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். அடுத்ததாக எதிர்மறை சவ்வூடு பரவல் (Reverse osmosis) மூலம் தண்ணீரில் இருக்கும் தேவையற்ற உப்புகள் நீக்கப்பட வேண்டும். அடுத்து, நுண் வடித்தல் மற்றும் புற ஊதாக் கதிர்கள் மூலம் தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திலும் அங்கீகாரம் பெற்ற பரிசோதனைக்கூடம் இருக்க வேண்டும். இங்கு பரிசோதனை செய்த குடிநீரை இந்தியத் தர நிர்ணய அமைப்புக்கு சாம்பிள் சோதனைக்கு அனுப்பி குடிக்க உகந்தது என்று சான்று பெற்ற பின்பே, விற்பனைக்கு அனுப்ப வேண்டும். மேலும், அந்த அமைப்பு மாதம் இருமுறை நிறுவனத்தின் கச்சா தண்ணீரையும் சோதனை செய்யும்.\nஆனால், உண்மையில் நடப்பது என்ன\nசில நிறுவனங்களே மேற்கண்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. தில்லு முல்லு செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் பன்னாட்டு நிறுவனங்களும் உண்டு. முறையாகச் சுத்திகரிப்பவர்கள் தங்களின் பாட்டிலின் மீது நிறுவனம், பிராண்ட் பெயர், பேட்ச் அல்லது கோட் எண், சுத்திகரிப்பு செய்த தொழில்நுட்ப விவரங்கள், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதித் தேதி ஆகியவற்றைத் தெளிவாக எழுத வேண்டும். ஆனால், எத்தனை நிறுவனங்கள் இவ்வளவு விவரங்களுடன் தங்கள் குடிநீரை விற்பனை செய்கின்றன தனியாரை விடுங்கள்… தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் நிலையங்களில் காசு கொடுத்து வாங்கும் ‘ரயில் நீர்’ தண்ணீரைப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அது குடிக்க உகந்ததுதான் என்று சான்று வாங்கும் துணிச்சல் ரயில்வே துறைக்கு இருக்கிறதா\nபெரும்பாலான போலி நிறுவனங்கள் புறநகரில் விவசாயிகளிடம் போர்வெல் மற்றும் கிணற்றுத் தண்ணீரை மலிவு விலைக்கு வாங்கு கின்றன. சுத்திகரிப்���ு முறைகளில் செலவு இல்லாத சிலவற்றை மட்டும் செய்துவிட்டு, தண்ணீரை அப்படியே பேக் செய்கின்றன. சிலர் தொட்டியில் தண்ணீரை ஊற்றி, அதில் அலுமினியம் சல்பேட் படிகாரத்தைப் போட்டுவிடுகிறார்கள். தண்ணீரில் இருக்கும் தேவையான மற்றும் தேவையற்ற கனிமங்கள் அத்தனையுமே அடியில் படிந்துவிடும். ஆனால், அலுமினியம் சல்பேட்டின் ரசாயனத் தன்மை குடிநீரில் இருக்கும். இந்த முறையில் பாக்டீரியாக்களும் அழியாது. அதனால் தான், ஈகோலி பாக்டீரியாக்கள் சுத்திகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தண்ணீரிலும் இருக்கின்றன. இன்னும் சிலர் மேற்கண்ட எதையுமே செய்வது இல்லை. தண்ணீரை அப்படியே அடைத்து எந்த லேபிளும் ஒட்டப்படாத ப்ளைன் 20 லிட்டர் கேன்களில் விற்கிறார்கள். இவை பலவற்றில் லார்வா புழுக்கள் நெளிவதை வெறும் கண்கொண்டே பார்க்கலாம்.\nமேற்கண்ட குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷேக்ஸ்பியரிடம் முன்வைத்து விளக்கம் கேட்டேன்… ”ஏராளமான போலி நிறுவனங்கள் இருப்பது உண்மைதான். அவ்வளவு ஏன்\nநிறுவனங்களே அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்குவதுகுறித்த புகாரை அளித்ததே எங்கள் சங்கம்தான். அதன் அடிப் படையில்தான் விஞ்ஞானிகள் முரளி மற்றும் வெங்கட்நாராயணன் கைதுசெய்யப்பட்டார் கள். சுமார் 450 நிறுவனங்கள் ‘ஐ.எஸ்.ஐ. 2002’ லைசென்ஸ் இல்லாமலே தொழில் செய்கிறார் கள். இதுகுறித்து சுகாதாரத் துறையில் நாங்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், நேர்மையாகத் தொழில் செய்யும் எங்கள் உறுப்பினர்களின் தொழிலும் பாதிக்கப்படுகிறது\nஉங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்\n‘நாம் குடிக்கும் குடிநீர் குடிக்க உகந்ததுதானா’ என்று நாமே சோதனை செய்துகொள்ள முடியும் என்கிறார் காவிரி நீர் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சரவணபாபு. ”பெங்களூரில் இருக்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒரு பரிசோதனைக் கருவியை விற்பனை செய்கிறார் கள். விலை சுமார் 4,000 ரூபாய். இதைக் குடிநீரில் வைத்தால், மீட்டரில் பரிசோதனை முடிவுகளைக் காட்டும். குடிக்க உகந்ததா என்று அறிந்துகொள்ளலாம். 100 சாம்பிள் வரை இதில் சோதனை செய்யலாம். சென்னை எல்டாம்ஸ் சாலையில் பி.டி.ஆர். ஃபவுண்டேஷனில் சுமார் 250 ரூப��ய்க்கு கையடக்க சோதனைக் கருவி கிடைக்கும். தவிர, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிங் இன்ஸ்டிட்யூட் ஆகிய இடங்களில் குடிநீர் பரிசோதனைக் கருவிகள் கிடைக்கும்’ என்று நாமே சோதனை செய்துகொள்ள முடியும் என்கிறார் காவிரி நீர் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சரவணபாபு. ”பெங்களூரில் இருக்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒரு பரிசோதனைக் கருவியை விற்பனை செய்கிறார் கள். விலை சுமார் 4,000 ரூபாய். இதைக் குடிநீரில் வைத்தால், மீட்டரில் பரிசோதனை முடிவுகளைக் காட்டும். குடிக்க உகந்ததா என்று அறிந்துகொள்ளலாம். 100 சாம்பிள் வரை இதில் சோதனை செய்யலாம். சென்னை எல்டாம்ஸ் சாலையில் பி.டி.ஆர். ஃபவுண்டேஷனில் சுமார் 250 ரூபாய்க்கு கையடக்க சோதனைக் கருவி கிடைக்கும். தவிர, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிங் இன்ஸ்டிட்யூட் ஆகிய இடங்களில் குடிநீர் பரிசோதனைக் கருவிகள் கிடைக்கும்\nஆனால், அரசு இயந்திரம் செய்ய வேண்டிய பணியையும் வரி கட்டும் மக்கள் செய்வது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.\nஅப்படியே செய்தாலும் மேற்கண்டவை எல்லாம் நடுத்தர மற்றும் வசதியானவர்களால்தான் செய்யமுடியும். ஆனால், ஏழைகள் அவர்களுக்கும் வழி சொல்கிறார் சரவணபாபு. ”சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்.\nமண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும். மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள். மேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும். ப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எஸ்ஸுக்குக் கீழே இருக்கும் கிரிஸ்டல் கிளியர் குடிநீர் இது. குடிக்கும்போது ஏதாவது ஒரு ஃப்ளேவர் வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.\nதர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள். ஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது.\nNext 20ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகோட்டக்குப்பம் முகநூல் பக்கம் 10000 மேற்பட்ட தொடர்பாளர்கள் எண்ணிக்கையை தாண்டியது – நன்றி\nஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு நாளை முதல் ஆரம்பம் \nகோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் 88 பேர் உட்பட, விழுப்புரம் மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வந்த 1,216 பேருக்கு அபராதம்\nதமிழகத்தில் இன்று முதல் அமலாகும் புதிய கட்டுப்பாடுகள் : யாருக்கெல்லாம் இ-பாஸ் தேவை \nஅதிகரிக்கும் கொரோனா – தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nAnonymous on வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு ப…\nKamar on ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்…\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை அச்சம் எனும் மேலான ஆடை\n | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி\nபுனித ரமலான் நோன்பு கால அட்டவணை ஹிஜ்ரி 1437-2016\nவக்ஃபு சட்டங்கள்- ஒரு பார்வை\nஏன் & எவ்வளவு ஜக்காத் கொடுக்கணும் \nமினி கைடுலைன் பஞ்சாயத்து அப்ரூவல்..\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014719/amp", "date_download": "2021-04-18T21:45:00Z", "digest": "sha1:LB6GKTPS5QTAKATULZ2IANK4CUXHNL7G", "length": 7001, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "ரேஷன் அரிசி கடத்தியவர் கைது | Dinakaran", "raw_content": "\nரேஷன் அரிசி கடத்தியவர் கைது\nபந்தலூர், மார்ச் 3: பந்தலூர் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார். பந்தலூர் அருகே நெலாக்கோட்டை விலங்கூர் பகுதியில் இருந்து கேரள மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக நெலாக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.ஐ. முரளிதரன் நெலாக்கோட்டை பஜார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது சந்தேகப்படும்படி வந்த ஒரு ஜீப்பை நிறுத்தி சோதனை செய்த போது 22 சாக்கு பைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், கூடலூர் புத்தூர்வயல் பகுதியை சேர்ந்த ஷாஜகான் (29) என்பவர் கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 1,100 கிலோ ரேஷன் அரிசி, ஜீப்பை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு கலப்பட தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.\nசாலையோர பூங்காக்களை பராமரித்திட கோரிக்கை\nநிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்\nமாவட்டத்தில் 10 நாட்களில் 346 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா 2வது அலையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது\nதாவரவியல் பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணி மும்முரம்\nசமூக இடைவெளி இன்றி சுகாதார பணியாளர்கள் நகராட்சி லாரிகளில் பயணம்\n47 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமருத்துவ குணம் நிறைந்த வால் குரட்ைட பழ சீசன் துவக்கம்\nகேசினோ - டிபிஓ., சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் பாதிப்பு\nநீலகிரியில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபராமரிப்பு உதவித்தொகை பெற சான்று சமர்ப்பிக்க அறிவுறுத்தல்\nபூஜ்ய நிழல் தினம் நிகழ்வு 19ம் தேதி கோத்தகிரியில் ஏற்படும் அறிவியல் இயக்க தலைவர் கருத்து\nசாலையில் கழிவுநீர் ஓடுவதால் நோய் தாக்கும் அபாயம்\nநீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவக்கம்\nகடநாடு ஊராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு மீண்டும் கிருமி நாசினி, முககவசம் விற்பனை அதிகரிப்பு\nரோஜா பூங்காவில் அலங்கார செடிகள் நடவு செய்யும் பணிகள் மும்முரம்\n16 நடமாடும் வாகனங்கள் மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி\nஊட்டி அரசு கல்லூரியில் தூய்மை பணியாளர் தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/pm-lee/4361800.html", "date_download": "2021-04-18T20:59:53Z", "digest": "sha1:5TWVJDN7JLFMMB5R6677THWXONRGHWMS", "length": 5859, "nlines": 68, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "எது சிங்கப்பூருக்குச் சரி எனப்படுகிறதோ அதைச் செய்வதற்கு மக்கள் செயல்கட்சி ஒருபோதும் தயங்கக்கூடாது: பிரதமர் லீ - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஎது சிங்கப்பூருக்குச் சரி எனப்படுகிறதோ அதைச் செய்வதற்கு மக்கள் செயல்கட்சி ஒருபோதும் தயங்கக்கூடாது: பிரதமர் லீ\nபிரதமர் லீ சியென் லூங், ஒரு செயல் பிரபலமில்லாததாக இருந்தாலும் மக்களுக்குச் சரியானது என்றால் அதைச் செய்ய ஒருபோதும் தயங்கக்கூடாது என்று மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களிடம் வலியுறுத்தியிருக்கிறார்.\nமக்கள் செயல் கட்சியின் வருடாந்தரக் கருத்தரங்கில், கட்சியின் தலைமைச் செயலாளரான அவர் உரையாற்றினார்.\nஅடுத்த பொதுத் தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும் என்றும் அதற்குத் தயாராக இருக்கும்படியும் திரு. லீ கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.\nமக்கள் செயல் கட்சி கடந்த பல ஆண்டுகளில் சிங்கப்பூரர்களின் ஆழமான நம்பிக்கையைப் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட திரு. லீ, உயர்தர நம்பிக்கை, நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவையே அதற்குக் காரணம் என்றார்.\nபொருள், சேவை வரி உயர்வு ஏன் தவிர்க்க முடியாதது என்பதை அவர் விளக்கினார்.\nகட்சி வாக்காளர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதை அவர் சுட்டினார்.\nசிங்கப்பூரில் இனம், சமயம் தொடர்பான பிரிவினை இன்னமும் இருப்பதாகத் திரு. லீ கூறினார்.\nபல்லின, பல சமயச் சமுதாயத்தை ஆதரிக்கும் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படவேண்டும் என்றார் அவர்.\nஅவ்வப்போது சிறுபான்மைச் சமூகத்தினரும் சிங்கப்பூரின் அதிபராவதை உறுதிசெய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறையும் அத்தகைய நடவடிக்கையில் ஒன்று என்றார் பிரதமர்.\nமக்கள் செயல் கட்சி, ஊழியர்களுடன் அணுக்கமான உறவைக் கொண்டிருப்பதற்கு தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸுடனான சுமுகமான உறவு முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nஊழியர்களின் நலனுக்காகக் கட்சி எப்போதும் பாடுபடும் என்றார் அவர்.\nநிச்சயமற்றதன்மை அதிகரித்திருக்கும் வேளையில், அடுத்த பொதுத் தேர்தலுக்குக் கட்சியைத் தயார்படுத்துவது, 4ஆம் தலைமுறைத் தலைவர் குழு எதிர்நோக்கும் சிரமமான பணி என்றார் திரு. லீ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.howtobuildarocketship.com/microsoft-new-chromium-based-edge-browser-multi-process-architecture-helps-reduce-ram", "date_download": "2021-04-18T21:09:05Z", "digest": "sha1:SH2MA66V75HWM22GP344YFKWGI4SIQUC", "length": 21120, "nlines": 105, "source_domain": "ta.howtobuildarocketship.com", "title": "மைக்ரோசாப்ட் புதிய குரோமியம் அடிப்படையிலான எட்ஜ் உலாவி மல்டி-பிராசஸ் ஆர்கிடெக்சர் ரேம் மற்றும் சிபியு பயன்பாட்டைக் குறைக்க உதவுகிறது? - Appuals.com - செய்தி", "raw_content": "\nமைக்ரோசாப்ட் புதிய குரோமியம் அடிப்படையிலான எட்ஜ் உலாவி மல்டி-பிராசஸ் ஆர்கிடெக்சர் ரேம் மற்றும் சிபியு பயன்பாட்டைக் குறைக்க உதவுகிறது\nமென்பொருள் / மைக்ரோசாப்ட் புதிய குரோமியம் அடிப்படையிலான எட்ஜ் உலாவி மல்டி-பிராசஸ் ஆர்கிடெக்சர் ரேம் மற்றும் சிபியு பயன்பாட்டைக் குறைக்க உதவுகிறது\nகுரோமியம் எட்ஜ் டிராக்கிங் தடுப்பு\nவிண்டோஸ் 10 ஓஎஸ் தயாரிப்பாளரின் புதிய வலை உலாவியான மைக்ரோசாஃப்ட் எட்ஜ் கூகிள் குரோம் ஐ விட மிகச் சிறந்ததாகக் கூறப்படுகிறது, குறிப்பாக ரேம் மற்றும் சிபியு பயன்பாட்டின் அடிப்படையில். கூகிளின் குரோமியம் தளத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், அதன் சொந்த வலை உலாவி எவ்வாறு திறமையாக செயல்பட முடியும் என்பதை மைக்ரோசாப்ட் இப்போது வெளிப்படுத்தியுள்ளது.\nமைக்ரோசாப்ட் தோன்றுகிறது புதிய எட்ஜ் வலை உலாவியை மேம்படுத்த கடுமையாக முயற்சிக்கிறது . மேலும், கூகிள் குரோம் வலை உலாவியை விட நிறுவனம் தனது சொந்த உலாவி சிறந்தது என்பதை உறுதிப்படுத்த நிறுவனம் தெளிவாக முயற்சிக்கிறது, இது தற்போது உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்பட்டு விரும்பப்படுகிறது. மைக்ரோசாப்ட் இப்போது சிறந்த நினைவகம் மற்றும் சிபியு வள மேலாண்மைக்கான ரகசியம் பல செயல்முறை கட்டமைப்பைப் பயன்படுத்துவதில் உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.\nமைக்ரோசாஃப்ட் எட்ஜ் வலை உலாவி ரேம் மற்றும் சிபியு பயன்பாட்டைக் குறைப்பதற்கும் சிறந்த பாதுகாப்பு மற்றும் உயர் நம்பகத்தன்மையை வழங்குவதற்கும் பல-செயல்முறை கட்டமைப்பை நம்பியுள்ளது\nகூகிள் குரோம் நீண்ட காலமாக வள-பசி வலை உலாவி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்செயலாக, கூகிள் உருவாக்கியுள்ளது பல மேம்பாடுகள் மற்றும் மாற்றங்கள் Chrome வலை உலாவிக்கு மட்டுமல்ல, உலாவி திறமையாக செயல்படுவதை உறுதிசெய்ய அடிப்படை Chromium Base க்கும். இருப்பினும், கூகிள் குரோம் இன்னும் பெரிய மெமரி ஹாக்ஸில் ஒன்றாக கருதப்படுகிறது, குறிப்பாக விண்டோஸ் 10 பிசிக்களில்.\nமைக்ரோசாஃப்ட் எட்ஜின் பல செயல்முறை கட்டமைப்பு https://t.co/oGEzvO7yGw\nமேலதிக பிழை lc 202\n- ஜெரால்ட் பாரே (zmeziantou) அக்டோபர் 1, 2020\nமைக்ரோசாஃப்ட் எட்ஜ் வலை உலாவி அதே கூகிள் குரோமியம் தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், மைக்ரோசாப்ட் அதன் உலாவி கூகிள் குரோம் போன்ற திசையில் செல்வதைத் தவிர்க்க விரும்புகிறது மற்றும் வள-பசி உலாவியாக பெயரிடப்படுவதை முடிக்க விரும்புகிறது. ஒரு மாறாக நீண்ட வலைப்பதிவு இடுகை , மைக்ரோசாஃப்ட் விரிவாக விளக்கியுள்ளது, மைக்ரோசாஃப்ட் எட்ஜின் பல செயல்முறை கட்டமைப்பு. மைக்ரோசாஃப்ட் எட்ஜ் கணினி வளங்களின் பயன்பாட்டை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை விளக்க நிறுவனம் முயற்சித்தது மற்றும் பல செயல்முறை கட்டமைப்பை ஏற்றுக்கொள்வதன் சில முக்கிய நன்மைகளை விவரித்தது.\nஅடிப்படையில், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் உலாவி வெவ்வேறு செயல்முறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஆனால் பயனர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட உலாவல் அனுபவத்தை வழங்க அனைத்து செயல்முறைகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. புதிய மைக்ரோசாஃப்ட் எட்ஜ் வலை உலாவிக்கு சக்தி அளிக்கும் முதன்மை செயல்முறைகள் உலாவி செயல்முறை, ரெண்டரர் செயல்முறைகள், ஜி.பீ.யூ செயல்முறை, பயன்பாட்டு செயல்முறைகள், க்ராஷ்பேட் ஹேண்ட்லர் செயல்முறை, அத்துடன் செருகுநிரல் செயல்முறைகள் மற்றும் நீட்டிப்பு செயல்முறைகள்.\nமல்டி-பிராசஸ் ஆர்கிடெக்சர் லோவர் ரேம், சிபியு பயன்பாடு மற்றும் பாதுகாப்பு, எட்ஜ் உலாவியின் நம்பகத்தன்மை ஆகியவற்றை எவ்வாறு மேம்படுத்துகிறது\nஉலாவியை பல செயல்முறைகளாகப் பிரிப்பது ரேம் மற்றும் சிபியு பயன்பாட்டை எவ்வாறு குறைக்கிறது என்பது உடனடியாகத் தெரியவில்லை. இருப்பினும், விண்டோஸ் 10 இல் பணி மேலாளருக்குள் உடனடி வேறுபாடு நிச்சயமாகத் தெரியும். பல செயல்முறைகள் இருப்பதால், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் உலாவி குறிப்பிடத்தக்க அளவு சிபியு மற்றும் ரேம் வளங்களை உட்கொள்ளவில்லை என்று பணி மேலாளர் நிச்சயமாக தெரிவிப்பார். இருப்பினும், உலாவி உண்மையில் குறைந்த வளங்களை பயன்படுத்த வேண்டும் அல்லது ஒட்டுமொத்த விண்டோஸ் 10 கணினியில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது முக்கியம்.\nமைக்ரோசாஃப்ட் அலுவலக தயாரிப்பு விசையை கண்டுபிடிப்பது\nபல செயல்முறை கட்டமைப்பை நம்பியிருப்பது செயல்திறனை அதிகரிக்கும் சரியான வழி எளிமைப்படுத்தப்பட்ட சொற்களில் விளக்குவது சற்று கடினம் என்றாலும், இந்த முறை நிச்சயமாக பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது. முழு உலாவியும் ஒருபோதும் ஒரே தளமாக இயங்காததே இதற்குக் காரணம். அதற்கு பதிலாக, உலாவி அடிப்படையில் பல செயல்முறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் அனைத்து செயல்முறைகளையும் ஒரே நேரத்தில் சமரசம் செய்வது அல்லது தாக்குவது மிகவும் கடினம். மேலும், ஒரு செயல்முறை சரியாக இயங்கவில்லை என்றால், அது சரிசெய்யப்படுவதற்கு முன்பு முழு உலாவியையும் வீழ்த்தாது.\nபல செயல்முறை கட்டமைப்பைப் பயன்படுத்துவதைத் தவிர, மைக்ரோசாப்ட் உலாவிக்குத் தேவையான நினைவகம் மற்றும் சிபியு சக்தியைக் குறைப்பதில் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது, மைக்ரோசாப்ட் குறிப்பிட்டது, “இந்த தீர்வுகள் வலைத்தளங்களையும் நீட்டிப்பு டெவலப்பர்களையும் குறைவான ஆதாரங்களைப் பயன்படுத்த உதவும் தகவல்களை வழங்குவதை உள்ளடக்குகின்றன மைக்ரோசாஃப்ட் எட்ஜின் வள பயன்பாட்டை பயனர்கள் எவ்வாறு உலாவலாம் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. ”\n[சரி] மேக் ஒன்ட்ரைவ் ஆட்டோசேவ் வேலை செய்யவில்லை\nசரி: நாகரிகம் 5 தொடங்கப்படாது\nIOS அஞ்சல் இல்���ை அனுப்புநர் இல்லை பொருள் பிரச்சினை\nஇன்டெல் ‘பொன்டே வெச்சியோ’ 7 என்.எம் ஜி.பீ.யூ ஈ.இ.சி பதிவேட்டில் ‘வேலை’ தாக்கல் செய்வதில் வெளிப்படுத்தப்பட்டது கிராபிக்ஸ் அட்டையின் இறுதி நிலை வளர்ச்சியைக் குறிக்கிறது\nChrome 73 புதுப்பிப்பில் Play, Pause மற்றும் Stop போன்ற அடிப்படை செயல்பாடுகளுடன் Google மீடியா முக்கிய செயல்பாட்டை அறிமுகப்படுத்துகிறது\n“பிழைத்திருத்த தீம்பொருள் பிழை 895-System32.exe தோல்வி” ஸ்கேம் ஆட்வேரை அகற்றுவது எப்படி\nரெயின்போ சிக்ஸ் முற்றுகையின் புதிய ‘தரவரிசை பெற்ற மறுபிறவி’ பிளேலிஸ்ட் வரவிருக்கும் தரவரிசை மறுசீரமைப்பிற்கான வீரர்களை தயார்படுத்துகிறது\nவிண்டோஸில் மவுஸ் ஸ்க்ரோல் வீல் ‘ஜம்ப்ஸ்’ ஐ எவ்வாறு சரிசெய்வது\nசரி: உங்கள் கணினியில் பயன்பாடு தேவை .NET Framework 3.5\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 புதுப்பிப்பு தனிப்பயன் இயக்கி நிறுவலைத் தடுப்பது மற்றும் புதுப்பிப்புகளைத் தடுப்பது சிக்கல்களை ஏற்படுத்தும்\nபொழிவு 76 இல் அணுக்களைத் தொடங்குவதற்கான கடினமான செயல்முறை விளக்கப்பட்டுள்ளது\nகூகிள் வழக்கம் இப்போது அதன் கடிகார பயன்பாட்டில் உள்ளது\nஅவாஸ்ட் வைரஸ் தடுப்பு வைரஸில் ‘வைரஸ் வரையறைகள் புதுப்பிப்பு தோல்வியுற்றது’ என்பதை எவ்வாறு தீர்ப்பது\nதி விட்சர் 3 Vs ஸ்கைரிம்\nசரி: Impactor.exe மோசமான படம்\nஎப்படி: YouTube கணக்கை நீக்கு\nபவர்-பேக் செய்யப்பட்ட மினி பிசி பணிநிலையம் மற்றும் மெஷ் வைஃபை தீர்வுகள் உட்பட ஐஎஃப்ஏ 2019 இல் ஆசஸ் பல தயாரிப்புகளை அறிவிக்கிறது\nகேலக்ஸி எஸ் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸை எவ்வாறு மீட்டமைப்பது\nசரி: கோப்பு பதிவிறக்க பிழை\nMinecraft பிழையை எவ்வாறு சரிசெய்வது org.lwjgl.LWJGLException ‘பிக்சல் வடிவம் துரிதப்படுத்தப்படவில்லை’\nவிண்டோஸ் 10 இல் CHKDSK ஐ எவ்வாறு இயக்குவது\nமற்றவர்களுக்கிடையில் லினக்ஸ் பயனர்கள் பாதிப்புகள் காரணமாக ஃபிளாஷ் பிளேயரைப் புதுப்பிக்க வலியுறுத்தினர்\nமறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஐமாக்ஸிற்கான வதந்திகள் இந்த WWDC: சிறிய உளிச்சாயுமோரம் காட்சிகள், வேகமான SSD கள் மற்றும் நவி ஜி.பீ.\nHowtobuildarocketship.Com - விமர்சனங்கள், செய்தி, வீடியோக்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிடுகிறது ஒரு முன்னணி தொழில்நுட்பம் வலை தளத்தில்.\nமுன் ஆடியோ பலா வேலை செய்யவில்லை\nftb பிழை மோட்பேக்கைப் பதிவிறக்குவது\nசெய்தி + வேலை செய்யவில்லை\nமைக்ரோசாஃப்ட் எட்ஜில் முகவரிப் பட்டி கீழ்தோன்றும் பட்டியல் பரிந்துரைகளை எவ்வாறு முடக்குவது\nவோய்ட்வாக்கர் நிகழ்வுக்கு முன் அபெக்ஸ் லெஜெண்ட்ஸ் புதிய வீடியோவை வ்ரெய்தின் தோற்றத்தில் கைவிடுகிறது, ஆழமான விளக்கத்திற்கு படிக்கவும்\nOneDrive இல் புகைப்படங்களை அணுகும்போது பிழை 0x80270113 ஐ எவ்வாறு சரிசெய்வது\nவிண்டோஸ் 10 சமீபத்திய அக்டோபர் ஒட்டுமொத்த புதுப்பிப்பு தொடக்க மெனுவை உடைப்பது மட்டுமல்லாமல் எட்ஜ் உலாவி செயலிழப்பை ஏற்படுத்துகிறது\nபென்டியம் மற்றும் செலரான் வேகமாக கிடைத்தது: இன்டெல் ஆப்டேன் இப்போது துணைபுரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.howtobuildarocketship.com/solved-javascript-void", "date_download": "2021-04-18T20:50:26Z", "digest": "sha1:MPOS2ZRNHEA7XNWNNIJINATRCQKJAGPV", "length": 24842, "nlines": 139, "source_domain": "ta.howtobuildarocketship.com", "title": "தீர்க்கப்பட்டது: ஜாவாஸ்கிரிப்ட்: வெற்றிடத்தை (0) - Appuals.com - எப்படி", "raw_content": "\nதீர்க்கப்பட்டது: ஜாவாஸ்கிரிப்ட்: வெற்றிடம் (0)\nசில கணினி பயனர்கள் ஜாவாஸ்கிரிப்ட் பிழையை சந்திக்கக்கூடும்: இணையத்தில் உலாவும்போது வெற்றிட (0). இது மிகவும் முக்கியமான பிழை அல்ல என்றாலும், சந்திப்பது எரிச்சலூட்டுகிறது. நீங்கள் ஜாவாஸ்கிரிப்டை எதிர்கொள்ளும்போது: வெற்றிட (0) பிழை இது உங்கள் உலாவியில் இருந்து உருவாகும் பிழையின் அறிகுறியாகும்; இது ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்தை அணுகுவதைத் தடுக்கிறது. சுவாரஸ்யமாக, பயனர் சில வலைத்தளங்களை அணுக முயற்சிக்கும்போது மட்டுமே மேலே உள்ள பிழை தோன்றும்; எல்லோரும் அல்ல. பிழையின் மூல காரணத்தை உங்கள் இணைய உலாவியில் வசிக்கும் பாப் அப் தடுப்பான் மூலம் அறியலாம். மேலும், நீங்கள் ப்ராக்ஸி மூலம் இணையத்துடன் இணைக்கிறீர்கள் என்றால் அது ப்ராக்ஸி சேவையகத்தால் தூண்டப்படலாம்.\nஜாவாஸ்கிரிப்ட்: வெற்றிட (0) பிழையை எவ்வாறு சரிசெய்ய முடியும்\nஇதற்கு பல அணுகுமுறைகள் உள்ளன ஜாவாஸ்கிரிப்ட் முதல் இடத்தில் பிழை. இது ஒரு ப்ராக்ஸி சேவையகத்தால் ஏற்பட்டால் மற்றும் நீங்கள் பகிரப்பட்ட கணினி வழியாக இணையத்துடன் இணைக்கிறீர்கள் என்றால், இது ஒரு வழக்கமான நிகழ்வாக இருக்கலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில் நீங்கள் உதவிக்கு பிணைய நிர்வாகியைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில், ஜாவாஸ்கிரிப்டை அகற்ற நீங்கள் பின்பற்ற வேண்டிய படிகள் கீழே உள்ளன: வெற்றிட (0) பிழை.\nகுறிப்பு: உங்கள் கணினியில் ஜாவாஸ்கிரிப்ட் சரியாக வேலை செய்கிறது என்பதை உறுதிப்படுத்தவும். இது இணைய உலாவியில் இருந்து வலை உலாவிக்கு வேறுபடலாம்.\nவிருப்பம் 1: ஜாவாஸ்கிரிப்டை இயக்குகிறது\nபயனர்கள் கூறிய பிழை செய்தியை சந்திப்பதற்கான முக்கிய காரணம், ஜாவாஸ்கிரிப்ட் அவர்களின் உலாவிகளில் முடக்கப்பட்டுள்ளது. ஜாவாஸ்கிரிப்ட் என்பது ஒரு சொருகி, இது பெரும்பாலும் உள்ளது முடக்கப்பட்டது எல்லா உலாவிகளிலும் இயல்பாக. இங்கே, நீங்கள் ஜாவாஸ்கிரிப்டை கைமுறையாக இயக்க வேண்டும், எனவே தளம் அதன் பக்கத்தை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழங்க முடியும். இது உங்களுக்காக வேலை செய்யாவிட்டால் மாற்றங்களை எப்போதும் மாற்றியமைக்கலாம்.\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் / எட்ஜ்\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைப் பொறுத்தவரை, ஜாவாஸ்கிரிப்ட் கீழே செயல்படுகிறதா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்;\nதிறந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் / எட்ஜ் சாளரம், கிளிக் செய்யவும் கருவிகள் .\nதேர்ந்தெடு இணைய விருப்பங்கள் .\nபாதுகாப்பு தாவலைத் தேர்ந்தெடுத்து தனிப்பயன் நிலை பொத்தானைக் கிளிக் செய்க.\nவிருப்பத்தை அடையும் வரை கீழ்நோக்கி உருட்டவும் ‘ ஜாவா ஆப்லெட்டுகளின் ஸ்கிரிப்டிங் ’ புல்லட்டின் கீழ் ‘ஸ்கிரிப்டிங்’.\nஎன்று உறுதிப்படுத்தவும் ‘இயக்கு’ தேர்ந்தெடுக்கப்பட்டது, பின்னர் சரி என்பதைக் கிளிக் செய்க.\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் ஜாவாஸ்கிரிப்டை இயக்கவும்\nஒட்டுமொத்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அமைப்புகளும் பொருந்தும் கூகிள் குரோம் , நீங்கள் இன்னும் Chrome க்குள் ஜாவா நிலையை சரிபார்க்கலாம்.\nGoogle Chrome சாளரத்தின் மேல் வலது புறத்தில் ஐகானைக் கண்டறிக (3 இணையான கிடைமட்ட கோடுகள்). அதைக் கிளிக் செய்க.\nகர்சரை கீழ்நோக்கி நகர்த்தி கிளிக் செய்க அமைப்புகள் .\nசெல்லுங்கள் காட்டு மேம்பட்ட அமைப்புகள் .\n‘தனியுரிமை’ என்பதன் கீழ், கிளிக் செய்க உள்ளடக்க அமைப்புகள் .\n‘ஜாவாஸ்கிரிப்ட்’ என்பதன் கீழ், கிளிக் செய்க எல்லா தளங்களையும் ஜாவாஸ்கிரிப்ட் இயக்க அனுமதிக்கவும் (பரிந்துரைக்கப்படுகிறது).\nசரி என்பதைக் கிளிக் செய்க.\nChrome இல் ஜாவாஸ்கிரிப்டை இயக்க அனைத்து தளங்களையும் அனுமதிக்கவும்\nக்கு பயர்பாக்ஸ் , பின்வருவனவற்றைச் செய்யுங்கள்;\nமேல் வலது மூலையில் உள்ள ஐகானைக் கிளிக் செய்க (Chrome ஐப் போன்றது).\n‘என்பதைக் கிளிக் செய்க துணை நிரல்கள் '.\n‘ஐக் கிளிக் செய்க செருகுநிரல்கள் ’தாவல்.\nகிளிக் செய்யவும் ஜாவா ™ இயங்குதள சொருகி\n“எப்போதும் செயல்படுத்து” பொத்தானைச் சரிபார்க்கவும்.\nஇப்போது உங்கள் உலாவியில் ஜாவா இயக்கப்பட்டுள்ளது. உங்கள் உலாவியை மறுதொடக்கம் செய்து பிழையைத் தூண்டிய வலைத்தளத்தை அணுக முயற்சிக்கவும். தி javascript: வெற்றிடம் (0) இனி தோன்றக்கூடாது. அவ்வாறு செய்தால், பின்வரும் மாற்றுகளையும் முயற்சிக்கவும்.\nவிருப்பம் 2: தற்காலிக சேமிப்பைத் தவிர்த்து பக்கத்தை மீண்டும் ஏற்றவும்\nஇந்த விருப்பம் சிதைந்த அல்லது காலாவதியான கோப்புகளை புதுப்பிக்கிறது. ஷிப்ட் விசையை வைத்திருக்கும் போது, ​​மீண்டும் ஏற்ற பொத்தானைக் கிளிக் செய்க. இதற்கான குறுக்குவழி CTRL + F5 . மேக் பயனர்கள் பயன்படுத்தலாம் கட்டளை + Shift + R. .\nவிருப்பம் 3: தற்காலிக சேமிப்பை அழிக்கவும்.\nஉங்கள் உலாவியின் தற்காலிக சேமிப்பு தற்காலிக தகவல்களை சேமிக்க வலைத்தளங்களால் பயன்படுத்தப்படுகிறது, இதன்மூலம் இணையத்திலிருந்து பெறுவதற்கு பதிலாக உள்ளூர் சேமிப்பகத்திலிருந்து தரவைப் பெற முடியும். இருப்பினும், இந்த தற்காலிக சேமிப்பு சிதைந்த அல்லது காலாவதியான பல நிகழ்வுகள் உள்ளன. இது நடந்தால், ஜாவாஸ்கிரிப்ட் சரியாக வேலை செய்ய முடியாமல் போகலாம். தற்காலிக சேமிப்பை மீட்டமைப்பது இந்த விஷயத்தில் செயல்படக்கூடும்.\nபயன்பாட்டில் உள்ள உலாவியைப் பொறுத்து உங்கள் உலாவியின் தற்காலிக சேமிப்பை அழிக்கலாம், ஆனால் பயர்பாக்ஸில் உள்ள முறை கீழே உள்ளது\nபயர்பாக்ஸைத் தொடங்கவும், ஹாம்பர்கர் மெனுவைக் கிளிக் செய்து பின்னர் கிளிக் செய்யவும் விருப்பத்தேர்வுகள் .\nஇப்போது கிளிக் செய்யவும் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு பின்னர் கிளிக் செய்யவும் தரவை அழி .\nஇப்போது கிளிக் செய்யவும் தற்காலிக வலை உள்ளடக்கம் பின்னர் கிளிக் செய்யவும் அழி .\nபயர்பாக்ஸில் தற்காலிக சேமிப்பு உள்ளடக்கத்தை அழிக்கவும்\nமறுதொடக்கம் உங்கள் உலாவி மற்றும் மீண்டும் முயற்சிக்கவும்.\nவிருப்பம் 4: உங்கள் உலாவியில் இருந்து குக்கீகளை அகற்று\nஎங்கள் கடைசி முயற்சியாக, உங்கள் உலாவியில் இருந்து அனைத்து குக்கீகளையும் அழிக்க முயற்சிப்போம். இப்போதெல்லாம், கிட்டத்தட்ட எல்லா வலைத்தளங்களும் பயனர் விருப்பங்களை கண்காணிக்க மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக குக்கீகளைப் பயன்படுத்துகின்றன. உங்கள் கணினியில் குக்கீகள் எப்படியாவது காலாவதியானவை அல்லது சிதைந்திருந்தால், நீங்கள் ஜாவாஸ்கிரிப்ட் வெற்றிட பிழை செய்தியைப் பெறுவீர்கள். Chrome இலிருந்து குக்கீகளை எவ்வாறு அகற்றுவது என்பதற்கான படிகள் இங்கே. அதற்கேற்ப உங்கள் சொந்த உலாவியில் படிகளை நகலெடுக்கலாம்.\nஅழுத்தவும் மூன்று புள்ளிகள் திரையின் மேல் வலது பக்கத்தில் இருக்கும் மற்றும் தேர்ந்தெடுக்கவும் அமைப்புகள் .\nகீழே உருட்டவும் மற்றும் கிளிக் செய்யவும் மேம்படுத்தபட்ட .\nஇப்போது, ​​என்ற பொத்தானைக் கிளிக் செய்க உலாவல் தரவை அழிக்கவும் . உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப கால அளவை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் அனைத்து விருப்பங்களையும் தேர்ந்தெடுப்பதை உறுதிசெய்க.\nChrome இல் உலாவல் தரவை அழிக்கவும்\nஆட்டோஹைட் பணிப்பட்டி வேலை செய்யவில்லை\nஉலாவல் தரவு மற்றும் குக்கீகளை அழித்த பிறகு, உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து சிக்கல் தீர்க்கப்பட்டதா என சரிபார்க்கவும்.\nகுறிச்சொற்கள் வளைதள தேடு கருவி ஜாவாஸ்கிரிப்ட் ஜாவாஸ்கிரிப்ட் பிழை 3 நிமிடங்கள் படித்தேன்\n[சரி] மேக் ஒன்ட்ரைவ் ஆட்டோசேவ் வேலை செய்யவில்லை\nசரி: நாகரிகம் 5 தொடங்கப்படாது\nIOS அஞ்சல் இல்லை அனுப்புநர் இல்லை பொருள் பிரச்சினை\nஇன்டெல் ‘பொன்டே வெச்சியோ’ 7 என்.எம் ஜி.பீ.யூ ஈ.இ.சி பதிவேட்டில் ‘வேலை’ தாக்கல் செய்வதில் வெளிப்படுத்தப்பட்டது கிராபிக்ஸ் அட்டையின் இறுதி நிலை வளர்ச்சியைக் குறிக்கிறது\nChrome 73 புதுப்பிப்பில் Play, Pause மற்றும் Stop போன்ற அடிப்படை செயல்பாடுகளுடன் Google மீடியா முக்கிய செயல்பாட்டை அறிமுகப்படுத்துகிறது\n“பிழைத்திருத்த தீம்பொருள் பிழை 895-System32.exe தோல்வி” ஸ்கேம் ஆட்வேரை அகற்றுவது எப்படி\nரெயின்போ சிக்ஸ் முற்றுகையின் புதிய ‘தரவரிசை பெற்ற மறுபிறவி’ பிளேலிஸ்ட் வரவிருக்கும் தரவரிசை மறுசீரமைப்பிற்கான வீரர்களை தயார்படுத்துகிறது\nவிண்டோஸில் மவுஸ் ஸ்க்ரோல் வீல் ‘ஜம்ப்ஸ்’ ஐ எவ்வாறு சரிசெய்வது\nசரி: உங்கள் கணினியில் பயன்பாடு தேவை .NET Framework 3.5\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 புதுப்பிப்பு தனிப்பயன் இயக்கி நிறுவலைத் தடுப்பது மற்றும் புதுப்பிப்புகளைத் தடுப்பது சிக்கல்களை ஏற்படுத்தும்\nபொழிவு 76 இல் அணுக்களைத் தொடங்குவதற்கான கடினமான செயல்முறை விளக்கப்பட்டுள்ளது\nகூகிள் வழக்கம் இப்போது அதன் கடிகார பயன்பாட்டில் உள்ளது\nஅவாஸ்ட் வைரஸ் தடுப்பு வைரஸில் ‘வைரஸ் வரையறைகள் புதுப்பிப்பு தோல்வியுற்றது’ என்பதை எவ்வாறு தீர்ப்பது\nதி விட்சர் 3 Vs ஸ்கைரிம்\nசரி: Impactor.exe மோசமான படம்\nஎப்படி: YouTube கணக்கை நீக்கு\nபவர்-பேக் செய்யப்பட்ட மினி பிசி பணிநிலையம் மற்றும் மெஷ் வைஃபை தீர்வுகள் உட்பட ஐஎஃப்ஏ 2019 இல் ஆசஸ் பல தயாரிப்புகளை அறிவிக்கிறது\nகேலக்ஸி எஸ் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸை எவ்வாறு மீட்டமைப்பது\nசரி: கோப்பு பதிவிறக்க பிழை\nMinecraft பிழையை எவ்வாறு சரிசெய்வது org.lwjgl.LWJGLException ‘பிக்சல் வடிவம் துரிதப்படுத்தப்படவில்லை’\nவிண்டோஸ் 10 இல் CHKDSK ஐ எவ்வாறு இயக்குவது\nமற்றவர்களுக்கிடையில் லினக்ஸ் பயனர்கள் பாதிப்புகள் காரணமாக ஃபிளாஷ் பிளேயரைப் புதுப்பிக்க வலியுறுத்தினர்\nமறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஐமாக்ஸிற்கான வதந்திகள் இந்த WWDC: சிறிய உளிச்சாயுமோரம் காட்சிகள், வேகமான SSD கள் மற்றும் நவி ஜி.பீ.\nHowtobuildarocketship.Com - விமர்சனங்கள், செய்தி, வீடியோக்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிடுகிறது ஒரு முன்னணி தொழில்நுட்பம் வலை தளத்தில்.\nசாதன நிர்வாகியில் இமேஜிங் சாதனங்கள் இல்லை\nசிறந்த வண்ண லேசர் அச்சுப்பொறி 2019\nGoogle தாளின் உரிமையை மாற்றவும்\nவிண்டோஸ் 7 இல் ஆடியோ வெளியீட்டு சாதனம் நிறுவப்படவில்லை\nமைக்ரோசாஃப்ட் எட்ஜில் முகவரிப் பட்டி கீழ்தோன்றும் பட்டியல் பரிந்துரைகளை எவ்வாறு முடக்குவது\nவோய்ட்வாக்கர் நிகழ்வுக்கு முன் அபெக்ஸ் லெஜெண்ட்ஸ் புதிய வீடியோவை வ்ரெய்தின் தோற்றத்தில் கைவிடுகிறது, ஆழமான விளக்கத்திற்கு படிக்கவும்\nOneDrive இல் புகைப்படங்களை அணுகும்போது பிழை 0x80270113 ஐ எவ்வாறு சரிசெய்வது\nவிண்டோஸ் 10 சமீபத்திய அக்டோபர் ஒட்டுமொத்த புதுப்பிப்பு தொடக்க மெனுவை உடைப்பது மட்டுமல்லாமல் எட்ஜ் உலாவி செயலிழப்பை ஏற்படுத்துகிறது\nபென்டியம் மற்றும் செலரான் வேகமாக கிடைத்தது: இன்டெல் ஆப்டேன் இப்போது துணைபுரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-18T22:10:19Z", "digest": "sha1:IGNCXYX5HS5JFR7UEF25Q37OZXGAXZJH", "length": 15675, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நினைவாற்றல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநினைவாற்றல் ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்கமுடியும். நண்பர் ஒருவர் வெளி மாநிலத்தில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றார். வெகுநேர ரயில் பயணம் என்பதால் அவரது அலைபேசியில் சார்ஜ் தீர்ந்துவிட்டது. அந்த ஊரில் அவருக்குத் தெரிந்த ஒரே நண்பரது எண்ணும் அவரது அலைபேசியில்தான் இருந்தது. அவருக்கு நினைவில் இல்லை. ஒருவழியாக நண்பரைத் தொடர்பு கொள்வதற்குள் படாதபாடு பட்டு விட்டார்.\nநூற்றுக்கணக்கான எண்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்பது விஞ்ஞான வளர்ச்சிதான். ஆனால், அதன் காரணமாக நாம் நமது நினைவுத் திறனை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடித்துக் கொண்டு வருகிறோம். எத்தனை பேருடைய தொலைபேசி எண்கள் நமக்கு நினைவில் இருக்கிறது\n1.1 குறுகிய கால நினைவாற்றல்\nநினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நமது மூளை அன்றாடம் ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெறுகிறது.\nஅத்தனை தகவல்களையும் மூளையிலேயே சேமித்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இதுவே குறுகியகால நினைவாற்றல் என்று வகைப்படுத்தப்படுகிறது.\nநாம் செய்யும் தொழிலுக்குத்தேவையானவை, நம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தவை ஆகிய தகவல்கள் நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடுகின்றன. நீண்டகால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கு மூளை சிலநேரங்களில் சிரமப்படுவதை நாம் உணரமுடியும்.\nமூளை பலசெய்திகளை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட தகவல்களுடன், புதிய தகவல்களையும் சேர்த்து பாதுகாக்கிறது. பல ஆண்டுகள் அந்த தகவல்கள் வெளிக்கொணரப்படாமல் போனால், கோடிக்கணக்கான தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன. இதனால்தான் நாம் சந்திக்கும் சிறுவயதுத் தோழரிடம், “உங்களுடைய பெயர் நாக்கில் இருக்கிறது; வரமாட்டேன் என்கிறது” என்று சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது.\nகுழந்தை பிறந்து மூன்று வயது வரையில் தான் பார்ப்பது, கேட்பது அனைத்தையும் புகைப்படங்களாக தனித்தனியே மூளையில் பதிவு செய்துகொள்கிறது. அவற்றின் முழுப் பொருளும் குழந்தைகளுக்குப் புரிவதில்லை. மூன்றுவயதிற்கு மேல்தான் நீண்டகால நினைவுகள் படிப்படியாக உருவாகின்றன.\nகற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் முக்கியமானதொரு பிரச்சினையாக விளங்குவது கற்பிக்கப்படுவதை விளங்கிக் கொள்ளச் செய்வதும் கிரகிக்கச் செய்வதுமாகும். மனப்பாடம் செய்த விடயங்கள் மறந்து விடுகின்றன. ஆனால் தெளிவான கிரகிப்புடன் கற்றவை நீண்ட காலம் நினைவில் நிற்கும். இந்த வகையில் கிரகித்தலுடன் விளங்கிக் கொள்வதும் அதனை நினைவார்த்தலுடன் மீட்பதும் கற்றல் செயற்பாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்காகக் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.\nகற்றல் செயற்பாட்டில் கிரகிக்கப்படுவதும் நினவிருத்தலும் குறித்துப் பல்வேறு கல்வியியலாளர்கள் தம் ஆய்வு முடிவுகளை முன்வைத்துள்ளனர். கற்றல் செயற்பாடொன்று நடைபெற்றுச் சற்று நேரத்திலிருந்து அதில் கணிசமான பங்கு மறந்து விடுகின்றது. பொதுவாக ஒரு சிறு பகுதி மட்டுமே மனதில் பதிந்து விடுகின்றது. இது குறித்த எபின்கவுஸ், போறியஸ் ஆகியோரின் ஆய்வுகள் முக்கியமானவை.\nஎபின்கவுஸ் (Ebbinghaus) 1885 இல் மேற்கொண்ட ஆய்வில் உணர்வுபூர்வமாக மனதில் நிறுத்த முடியாத 13 அட்சரங்களாலான 1200 சொற்களைக் கொண்ட நிரலொன்றை மாணவர் குழுக்களுக்கு மனனம் செய்ய வழங்கினார். குறித்த கால இடைவெளியில் நினைவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த வீதம் பதிவு செய்யப்பட்டது. இதே மாதிரியான ஒரு கற்கையை 1930ம் வருடம் போறியஸ் (Boreas) மேற்கொண்டார். இவர் 20 பாடசாலை மாணவர்களிடையே தனது ஆய்வை நடாத்தி அதன் சராசரியைப் பெற்றுக் கொண்டார். இது எபின்கவுஸின் பரிசோதனையை ஒத்ததாக இருந்தது. ஆயினும் போறியஸ் உணர்வூட்டலுடன் ஞாபகப்படுத்தக் கூடிய சொற்களைத் தன் ஆய்வுக்குப் பயன்படுத்தினார்.\n↑ \"நினைவாற்றலுக்கு எல்லை இல்லை\" (march 15th 2014). பார்த்த நாள் march 15th 2014.\nமூளையிலும் ஆண் - பெண் வேற்றுமை (தமிழில்)\nமனித மூளையின் அலைவுக் கோலங்கள் (தமிழில்)\nமனித மூளை - கணினி இணைப்பு பற்றிய கட்டுரை (தமிழில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2020, 18:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thentamil.forumta.net/f3-forum", "date_download": "2021-04-18T20:53:23Z", "digest": "sha1:5ND23BDR7KSUE35YLYXRSF7GAWJM2I23", "length": 17385, "nlines": 410, "source_domain": "thentamil.forumta.net", "title": "சொந்த கவிதை", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவத�� எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: கவிதைகளின் ஊற்று :: சொந்த கவிதை\nபுதியதோர் உலகம் செய்வோம் ……தமிழ்நேசன் (1998)\nகாதல் மனைவியும் காலண்டர் முருகரும்\n ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்..- 1\nவறுமை --> ஏழை சொன்னான்\nவாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு..- 1\nஇயற்கை (குறள் வெண்பா )\nஉயிரே . . .\nவேண்டும் . . .\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://thentamil.forumta.net/t740-topic", "date_download": "2021-04-18T20:33:21Z", "digest": "sha1:IMFFAIJSTFNULL6L4XNKERH2X65SJAMC", "length": 14605, "nlines": 126, "source_domain": "thentamil.forumta.net", "title": "செந்தூரம்", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: மருத்துவம் :: சித்த மருத்துவம்\nவெண்ணையையும் கலந்தால் உண்டாகும் கலவையே செந்தூரம் என நம்மில் பலரும்\nதெரிந்து வைத்திருப்போம். இத்தகைய செந்தூரங்கள் பொதுவில் ஆஞ்சநேயருக்கு\nசாற்றப்படுகிறது. ஆனால் நாம் பார்க்க இருக்கும் செந்தூரத்திற்கும் இதற்கும்\nசெந்தூரங்கள் மிகவும் கவனத்துடன் தயாரிக்கப்\nபடுபவை. மிகுந்த வீரியம் உள்ளவை. மிகச் சிறியளவில் உட்கொண்டாலும் உடலுக்கு\nஅளப்பரிய பலனை கொடுக்க வல்லவை. நாட்பட்ட நோய்கள், தீராத நோய்கள்\nஎல்லாவற்றையும் தீர்க்கும் ஆற்றல் இந்த செந்தூரங்களுக்கு உண்டு. துருசுச்\nசெந்தூரத்திற்கு இறந்தவனை எழுப்பும் ஆற்றல் இருப்பதாக அகத்தியர்\nகுறிப்பிடுகிறார். அத்தனை மகத்துவம் கொண்டவை செந்தூரங்கள்.\nஎன்றில்லாது கோரக்கர், யாகோபு உட்பட பல சித்தர்கள் செந்தூர வகைகளுக்கென\nதனி நூல்களே பாடியுள்ளனர். அவற்றில் நமக்கு கிடைத்திருக்கும் நூல்களில்\nயாகோபு லோக செந்தூரம் 300\nசிறப்புவாய்ந்த செந்தூரத்தை மூலச் சரக்காக கொண்டு செய்யப்படும் அனைத்து\nமுறைகளும் \"செந்தூரச் சரக்கு முறை\" என்று அழைக்கப்படும். இரசவாதத்தில்\nசெந்தூரத்தைக் கொண்டு தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றுவதை\n\"செந்தூர தங்க வேதை\" என்று அழைப்பர்.\nஎல்லாம் சரிதான் செந்தூரம் என்றால் என்ன\nபாஷாணம் முதலியவைகளை இலைச்சாறு, திராவகம், செயநீர் ஆகியவைகளினால்\nஅரைத்துக் கொண்டு செய்வது. புடம் போட்டோ, எரித்தோ, வறுத்தோ, அரைத்தோ,\nவெயிலில் காய வைத்தோ சிவப்பாகும் பதத்தில் எடுத்துப் பொடித்து வைத்துக்\nஇந்த செந்தூரங்கள் முக்கியமாக நான்கு வகைப்படும்.\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: மருத்துவம் :: சித்த மருத்துவம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழ���ை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/chennai-vasthu-jagannathan/", "date_download": "2021-04-18T21:32:56Z", "digest": "sha1:Y5APCLG6DPYLQEUDUX6KKJEJKJ2ZPZPE", "length": 10363, "nlines": 188, "source_domain": "www.chennaivasthu.com", "title": "chennai vasthu jagannathan", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nHome » Motivation » வாழ்க்கையின் வரப்பிரசாதம்\nவாழ்க்கையின் வரப்பிரசாதம்:எங்கும் எப்போதும் இயற்கை அதன் பணியை சிறப்பாக செய்துகொண்டுதான் இருக்கிறது.நம் எல்லோருக்கும் 24 மணிநேரம்தான் கொடுக்கப்பட்டுருக்கிறது,அதை நமக்கு சாதமாக பயன்படுத்தி கொள்வதில்தான் வாழ்வின் வெற்றி இருக்கிறது.\nஎல்லாம் சூழ்நிலையிலும் இருக்கும் நல்லதை மட்டும் பார்த்து பழகிவிட்டால் எல்லா தருணமும் பாடம் தான்,நாம் எடுக்கும் முடிவில்வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சியாகவும்,வெற்றி இல்லையென்றால் அதில் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று மட்டும் பாருங்கள் வாழ்க்கை வரப்பிரசாதமாகும்..\nவாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,\nமற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த\nநம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.\n2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்\nவாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,\nதமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,\nமலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய\nசூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்\nசென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,\nதற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னை வாஸ்து செயல்படுகிறது.\nஉலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்\nசென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப��பட்ட வாஸ்து\nஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,\nபல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்\nபலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட\nவாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை\nசுற்றுபுறங்களில் இடம் வாங்குவது பற்றி வாஸ்து என்ன சொல்கிறது\nஉதவும் கொடுங்கள் என்னும் கருவி\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து வாடிக்கையாளர்/வாஸ்துவை கற்று கொள்ளலாம்/andal vastu first expert சமையலறை வாஸ்து vastu kitchen\nவீட்டு இடத்தில் கடை கட்டலாமா/ கடைகளுக்கு வாஸ்து / அங்காடி வாஸ்து\nமகன் / மகளுக்கு திருமணம் நடக்க வாஸ்து /marriage issues vastu problems\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/oppo-f11-pro-avengers-edition-coming-india/", "date_download": "2021-04-18T21:17:46Z", "digest": "sha1:FHM6G5C4NLT55HPJ6Z5VNOS7JOB3P4NH", "length": 36709, "nlines": 254, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.27,990க்கு ஒப்போ F11 ப்ரோ அவெஞ்சர்ஸ் லிமிடெட் எடிஷன் அறிமுகம்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேம���ா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் க��ினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலா��� ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்���னர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles ரூ.27,990க்கு ஒப்போ F11 ப்ரோ அவெஞ்சர்ஸ் லிமிடெட் எடிஷன் அறிமுகம்\nரூ.27,990க்கு ஒப்போ F11 ப்ரோ அவெஞ்சர்ஸ் லிமிடெட் எடிஷன் அறிமுகம்\nபிரபலமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தின் அடிப்படையில் ஒப்போ F11 ப்ரோ அவெஞ்சர்ஸ் லிமிடெட் எடிஷன் சிறப்பு பதிப்பு இன்றைக்கு விற்பனைக்கு வெளியிடப்படுள்ளது. சாதாரன ஒப்போ எஃப்11 ப்ரோ மாடலை விட ஸ்டைலிஷான் இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.3,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nஅமேசான் இந்தியா தளத்தில் மே 1 ஆம் தேதி முதல் இந்த பிரத்தியேக பதிப்பு விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஒப்போ எஃப்11 ப்ரோ அவெஞ்சர்ஸ் லிமிடெட் எடிஷன் விலை ரூ.27,990 ஆகும்.\nஒப்போ F11 ப்ரோ அவெஞ்சர்ஸ் பதிப்பு\nமலேசியா சந்தையில் அறிவிக்கப்பட்ட சிறப்பு OPPO F11 Pro Marvel’s Avengers லிமிடெட் எடின் மாடலில் பாக்சில் தெர்மல் பிரின்ட் செய்யப்பட்ட அவெஞ்சர்ஸ் லோகோ, ஸ்டேம்படு கலெக்ட்ரஸ் பேட்ஜ், சிறப்பு பரிசுகள் என பல்வேறு அம்சங்களை இந்த சிறப்பு பதிப்பு மொபைல் உள்ளடக்கியதாக இருக்கின்றது.\nநீல நிறத்தினை கொண்டதாக அமைந்துள்ள இந்த பேனல்களில் சிவப்பு நிற அவஞ்சர்ஸ் லோகோ பதிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் பாப் அப் செல்ஃபி ரக கேமராவில் 16 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இதில் பிரைமரி கேமரா ஆப்ஷனாக 48 எம்பி சென்சாருடன் சோனி IMX586 சென்சார் வழங்கப்பட்டு கூடுதலாக 5 எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது.\n6.53 அங்குல முழு ஹெச்டி பிளஸ் எல்சிடி திரையை கொண்டு 1080×2340 பிக்சல்ஸ் தீர்மானத்தை பெற்றதாகவும் 90.90 பாடி டூ ஸ்கீரின் விகிதாசாரத்தை பெற்றுள்ளது. மீடியாடெக் நிறுவனத்தின் ஹீலியோ பி70 சிப்செட் கொண்டதாக இயக்கப்படுகின்ற 6 ஜிபி ரேம் கொண்டு 128 ஜிபி சேமிப்பு பெற்றுள்ளது.\nPrevious article₹ 999 விலையில் சியோமி Mi எல்இடி ஸ்மார்ட் பல்ப் இந்தியாவில் அறிமுகம்\nNext articleரூ.8,490க்கு அறிமுகமான ஒப்போ A1k சிறப்புகளை அறியலாம்\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்���னைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nRealme 3 : ரியல்மி 3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர தயாராகிறது\nவிரைவில்., ரூ.1.50 லட்சத்தில் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு இந்தியாவில் அறிமுகம்\nஅடுத்தடுத்து அதிர வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ புரட்சி\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 865, 765 5G மொபைல் சிப்செட் அறிமுகம்\n10,990 ரூபாயில் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nசாம்சங் கேலக்ஸி S9 & கேலக்ஸி S9 பிளஸ் மொபைல் அறிமுகம் – MWC 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/serial-actor-azeem-celebrate-his-brother-birthday-tamilfont-news-281573", "date_download": "2021-04-18T20:39:04Z", "digest": "sha1:TIL46YLTEBCTDEP2QG2KVUNFUEF2B7NJ", "length": 12386, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Serial Actor Azeem celebrate his brother birthday - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பிறந்தநாள் வாழ்த்துக்கள் டார்லிங்: 'பகல் நிலவு' அஸீமின் அந்த டார்லிங் யார் தெரியுமா\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் டார்லிங்: 'பகல் நிலவு' அஸீமின் அந்த டார்லிங் யார் தெரியுமா\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான ’பகல் நிலவு’ மற்றும் ’கடைக்குட்டி சிங்கம்’ போன்ற சீரியலில் நடித்த நடிகர் அஸிம் தனது டார்லிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறிய இன்ஸ்டாகிராம் போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் அஸிம் மற்றும் பிக்பாஸ் புகழ் ஷிவானி இணைந்து நடித்த இந்த தொடர் மூன்று வருடங்கள் மாபெரும் வரவேற்புடன் ஒளிபரப்பானது என்பதும் தெரிந்ததே.\nஇந்த நிலையில் தனது மனைவியை கருத்துவேறுபாடு காரணமாக அஸிம் சமீபத்தில் விவாகரத்து செய்தார் என்பதும் ஷிவானியுடன் உள்ள காதல் காரணமாகத்தான் அவர் மனைவியை விவாகரத்து செய்ததாக வதந்தி கிளம்பியது என்பதும் இதற்கு அஸீம் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.\nஇந்த நிலையில் அஸிம் தனது 25 வயது சகோதரருக்கு தனது பிறந்தநாளை தெரிவித்துள்ளார். 25வது பிறந்த நாளை கொண்டாடும் எனது டார்லிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அவர் பதிவு செய்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவேக் மறைவு குறித்து நயன்தாராவின் நெகிழ்ச்சியான பதிவு:\nவிவேக்கின் ஒரு கோடி ம���ம் கனவு: விஜய் ரசிகர்கள் எடுத்த சபதம்\nஅஜித், சூர்யா பட நாயகிக்கு கொரோனா தொற்று: வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்\nஞாயிறு முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு: தமிழக அரசு உத்தரவு\nஎப்படிப்பா மனசு வருது உங்களுக்கு ரசிகர்களிடம் கடிந்து கொண்ட 'குக் வித் கோமாளி' புகழ்\nஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த விபரீதம்\nஇவர்தான் 'காக்கா முட்டை' படத்தில் நடித்தவரா விவேக்கின் பழைய டுவிட்டை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிவேக் மறைவு குறித்து நயன்தாராவின் நெகிழ்ச்சியான பதிவு:\nஅஜித், சூர்யா பட நாயகிக்கு கொரோனா தொற்று: வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்\nவிவேக் மரணத்திற்கு பின் அவரது மனைவி அருள்செல்வியின் முதல் செய்தியாளர் சந்திப்பு\nவிவேக்கின் ஒரு கோடி மரம் கனவு: விஜய் ரசிகர்கள் எடுத்த சபதம்\nஉங்கள் பாராட்டுக்கு நன்றி, ஆனால் அது போலி கணக்கு: சமந்தாவுக்கு ஷாக் தந்த பவித்ரா\nஎப்படிப்பா மனசு வருது உங்களுக்கு ரசிகர்களிடம் கடிந்து கொண்ட 'குக் வித் கோமாளி' புகழ்\nபிரபல தமிழ் ஹீரோவுக்கு கொரோனா தொற்று உறுதி: தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு\nயானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன்: விவேக் மறைவு குறித்து ஹர்பஜன்சிங்\nஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த விபரீதம்\nமரக்கன்று நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய பழங்குடி மக்கள்\nஆக்சிஜனை சுவாசிக்கக்‌ கொடுத்தவர்‌ இன்று மூச்சற்றுவிட்டார்: சிம்பு இரங்கல் செய்தி‌\nசத்யஜோதி தயாரிக்கும் படத்தை இயக்கவிருந்தாரா விவேக்\nஇறுதிவரை நிறைவேறாமலே போய்விட்டது: விவேக் குறித்து விக்னேஷ் சிவன் டுவிட்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக் உடல் நல்லடக்கம்: தமிழக அரசு உத்தரவு\nஹாரி பாட்டர் பட நடிகை ஹெலன் மெர்க்குரி புற்றுநோயால் காலமானார்\nநடிகர் சோனுசூட் கொரோனாவால் பாதிப்பு: ஆனாலும் உதவிகள் தொடரும் என உறுதி\nநடிகர் விவேக் செய்த கடைசி சத்தியம்\nவிவேக்கின் செயல் குறித்து மறைந்த நடிகர் குமரிமுத்து கூறியது: வீடியோ\nஞாயிறு முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு: தமிழக அரசு உத்தரவு\nஇந்த 10 மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்...\nமகிழ்ச்சியின் உச்சத்தில் தேமுதிக வேட்பாளர்கள்...\n30 லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு… அதிர்ச���சி ரிப்போர்ட்\nபல் குத்தும் குச்சியில் தாஜ்மஹால், பைசா கோபுரம்\nபஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்\nவாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்\nஅம்பயர்களையே கதிகலங்க வைத்த சிஎஸ்கே வீரர் டூப்ளசிஸ்… நடந்தது என்ன\nபற்றி எரியும் பாகிஸ்தான்… பிரான்ஸ் மக்கள் வெளியேற வேண்டும் எனக் கோரிக்கை… நடந்தது என்ன\n2ஆவது அலை கொரோனா வைரஸ் குழந்தைகளைக் குறி வைத்து தாக்குகிறதா\nமாலத்தீவில் விஜய் டிவி டிடி: நீச்சல் குளத்தில் மிதந்தபடி பிரேக்பாஸ்ட், வீடியோ வைரல்\nஎப்பவும் எனக்கு அவர்தான் ஹீரோ… சச்சினே உருகும் அந்த லெஜண்ட் யார் தெரியுமா\nமாலத்தீவில் விஜய் டிவி டிடி: நீச்சல் குளத்தில் மிதந்தபடி பிரேக்பாஸ்ட், வீடியோ வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-18T20:25:14Z", "digest": "sha1:BMBSJYTIGV33HGYA2NYCLD3PCK45XUDO", "length": 4379, "nlines": 79, "source_domain": "www.tntj.net", "title": "காதல் சீர்கேட்டை கண்டித்து பிரச்சாரம் – சிஎன் பாளையம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடுகாதல் சீர்கேட்டை கண்டித்து பிரச்சாரம் – சிஎன் பாளையம்\nகாதல் சீர்கேட்டை கண்டித்து பிரச்சாரம் – சிஎன் பாளையம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலுர் மாவட்டம் சிஎன் பாளையம் கிளையில் கடந்த 13-2-2012 அன்று காதல் எனும் சமூக சீர்கேட்டை விளக்கி பல்வேறு புள்ளி விபரங்களுடன் பேணர் வைக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-18T21:04:42Z", "digest": "sha1:3RJ6CRYNJ634ITISHTW5OJFM5BQRNTOF", "length": 4572, "nlines": 79, "source_domain": "www.tntj.net", "title": "ஷிர்க்கு மற்றும் மவ்லூதிற்கு எதிராக பிரச்சாரம் – அம்மாபேட்டை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்ப�� நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடுஷிர்க்கு மற்றும் மவ்லூதிற்கு எதிராக பிரச்சாரம் – அம்மாபேட்டை\nஷிர்க்கு மற்றும் மவ்லூதிற்கு எதிராக பிரச்சாரம் – அம்மாபேட்டை\nதஞ்சை தெற்கு மாவட்டம் அம்மாபேட்டை கிளை சார்பாக கடந்த 15-2-2012 அன்று அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று ஷிர்க்கு மற்றும் மவ்லூதிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சுப்ஹான மவ்லூத் ஓர் ஆய்வு என்ற புத்தகம் விநியோகம் செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_280.html", "date_download": "2021-04-18T21:27:26Z", "digest": "sha1:XOV5FHPYZFTRERNNHFLRU7EX2BE2ZQ64", "length": 7662, "nlines": 44, "source_domain": "www.yazhnews.com", "title": "தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தப்பட மாட்டார்கள்! விரும்பினால் மாத்திரமே செலுத்தப்படும்!", "raw_content": "\nதடுப்பூசிகளை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தப்பட மாட்டார்கள்\nஇந்திய அரசாங்கம் வழங்கிய கொரோனா தடுப்பூசிகளின் முதல் தொகுதி இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இன்று (28) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்த வேண்டுகோளின் பேரில் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷெல்ட் (AstraZeneca COVISHELD) கொரோனா தடுப்பூசி மும்பாயில் உள்ள சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.\n500,000 தடுப்பூசி டோஸ்களுடன் இந்திய விமான சேவைக்கு சொந்தமான AI 281 விமானம் இன்று முற்பகல் 11.45 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.\nவிமானத்தின் விசேட குளிரூட்டியில் களஞ்சியப்படுத்தப்பட்டு கொண்டுவரப்பட்ட தடுப்பூசியின் எடை 1,323 கிலோ கிராமாகும்.\nஇத்தடுப்பூசிகள் விமான நிலைய வளாகத்தில் உள்ள குளிரூட்டியில் களஞ்சியப்படுத்தப்பட்டு குளிரூட்டப்பட்ட வாகனங்களின் மூலம் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇத்தடுப்பூசிகள் 2-8 இடைப்பட்ட பாகை செல்சியஸ் வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.\nதடுப்பூசி ஏற்றும் பணி, மேல் மாகாணத்தின் 06 முக்கிய வைத்தியசாலைகளில் நாளை (29) ஆரம்பிக்கப்படும்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னின்று செயற்படும் சுமார் 150,000 சுகாதாரப் பணியாளர்கள், 120,000 முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக சீன அரசாங்கமும் 300,000 தடுப்பூசிகளை வழங்கவுள்ளது என கொரோனா தடுப்பூசி கொள்முதல் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகருமான லலித் வீரதுங்க அவர்கள் தெரிவித்தார்.\nதடுப்பூசி ஏற்றிக்கொள்வது தனிநபர்களின் சுயாதீனமான முடிவாகும். அதை விரும்பாதவர்கள் ஏற்றிக் கொள்ளாதிருக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் இந்திய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதிக்கு நினைவு பரிசொன்றையும் வழங்கினார்.\nஅமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே சன்ன ஜயசுமன, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, இராணுவத் தளபதியும் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் விநோத் கே ஜேகப், விமான நிலையங்கள், விமான சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிரி, அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzkzOTU0NjI3Ng==.htm", "date_download": "2021-04-18T20:21:17Z", "digest": "sha1:EV7KOKITKD3GUORRGWXOGN6BJIAQGTVP", "length": 10703, "nlines": 126, "source_domain": "paristamil.com", "title": "480 பூனைகளை வீட்டில் வளர்க்கும் வினோத பெண்! (வீடியோ)- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவணக்கம் எமது நிலையத்தினால் அழகுக்கலை வகுப்புகள் ஆரம்பிக்க பட இருக்கின்றது.\nகேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருக��தந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள். IAD Agent Immobilier\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n480 பூனைகளை வீட்டில் வளர்க்கும் வினோத பெண்\nமரியம் அல் பலூஷி எனும் இப்பெண், ஓமான் தலைநகர் மஸ்கட்டில் வசிக்கிறார். அவ்வீட்டில் சுமார் 500 செல்லப்பிராணிகளை மரியம் வளர்க்கிறார். 480 பூனைகள், 12 நாய்கள் ஆகியன அவ்வீட்டில் வளர்க்கப்படுகின்றன.\nவீட்டுக்குள் இவ்வளவு பெரும் எண்ணிக்கையான பிராணி வளர்ப்பது குறித்து அயலவர்கள் பலர் விசனம் தெரிவித்துள்ளனராம். இப்பிராணிகளை பராமரிப்பதற்காக அதிகளவு பணத்தையும் மரியம் செலவிடுகிறார்.\nஎனினும், இப்பிராணிகள் தனது மனதுக்கு உற்சாகமூட்டுவதாகவும், மனிதர்களை அவை சிறந்த துணையாக உள்ளதாகவும் ஏ.எவ்.பியிடம் மரியம் அல் பலூசி தெரிவித்துள்ளார்.\n'இம்மிருகங்கள் குறிப்பாக, பூனைளும் நாய்களும் மனிதர்களைவிடக் கூடுதலான விசுவாசமுடையவை என்கிறார் மரியம். 51 வயதான மரியம் அரச ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\nமேற்படி மிருகங்களில் பெரும்பாலானவை, வீதிகளில் துன்பப்பட்ட நிலையிலிருந்து மீட்கப்பட்டவையாகும். அவற்றில் 17 பிராணிகள் பார்வையற்றவை.\nஓமானில் செல்லப்பிராணிகளை வீதிகள் முதலான இடங்களில் கைவிட்டுச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. எனினும், அண்மைக்காலங்களில் செல்லப்பிராணிகள் கைவிடப்படுவது அதிகரித்துள்ளது என உள்2{ர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\n2008 ஆம்ஆண்டு எனது மகன் வீட்டுக்கு பூனையொன்றை கொண்டு வந்தான். பல தாய்மார்களைப் போன்று நானும் அப்பூனையை வீட்டுக்குள் எடுக்க விரும்பவில்லை. அப்போது மிருகங்களை நான் விரும்பவில்லை.\nஆனால், 2 வருடங்களின் பின் மற்றொரு பூனையை மரியம் வளர்க்க ஆரம்பித்தபோது மிருகங்கள் மீதான அவரின் அணுகுமுறைகள் மாறின. 2014 ஆம் ஆண்டு சொந்த வீடு வாங்கியபின் மேலும் அதிக மிருகங்களை அவர் வளர்க்க ஆரம்பித்தார்.\nஇப்பிராணிகளுக்காக மாதாந்தம் சுமார் 7,800 டொலர்களை (சுமார் 15 இலட்சம் ரூபா) அவர் செலவிடுகிறார் என ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.\n30 வருடம் வளர்த்த நகத்தை வெட்டிய பெண்…\nவேலை செய்யும் காப்பாளரை வம்பிற்கு இழுக்கும் குட்டி யானை\nஆரோக்கியமான மணமகனை தேடும் 73 வயது பெண்\nவீதியில் வளைந்து நெளிந்து நடந்த விநோத பசு\nமுதலை முகக்கவசங்களுடன் நீச்சலுடையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B2/76-197608", "date_download": "2021-04-18T19:57:12Z", "digest": "sha1:Z4ZMUKB3XMNWOMF5FGELKU3RCCAP4XKI", "length": 7498, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ரயிலில் மோதுண்டு இளைஞன் பலி TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் ரயிலில் மோதுண்டு இளைஞன் பலி\nரயிலில் மோதுண்டு இளைஞன் பலி\nஹட்டனிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு, பொகவந்தலாவை லெட்சுமி தோட்டத்தைச் சேர்ந்த கணேசன் தயாளன் (வயது 25) என்ற இளைஞன், இன்று பலியானார்.\nஹட்டன் மல்லியப்பு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசடலம், பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\n���ச்சம்பவம் தொடர்பில், நாவலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘11 அமைப்புகளுடன் தொடர்பு வேண்டாம்’\nகடமைகளை செய்யாத அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு\n’அமரர் ஆறுமுகனின் கனவு சிறிது சிறிதாக நிறைவேறுகின்றது’\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1195866", "date_download": "2021-04-18T20:49:07Z", "digest": "sha1:R3OZCP2PNKE6ADZKZIQEC5G2LUMT6VQT", "length": 10064, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "உருமாறிய கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து ஆய்வு! – Athavan News", "raw_content": "\nஉருமாறிய கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து ஆய்வு\nஉருமாறிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயற்திறனை அதிகரிப்பது குறித்து, தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டு உள்ளதாக தடுப்பூசி வெளியீட்டுக்கு பொறுப்பான அமைச்சர் நதிம் ஸஹாவி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தற்போதைய தடுப்பூசிகள் புதிய வகை கொரோனாக்களுக்கு எதிராக, குறிப்பாக இவை தீவிர நோயாகவோ அல்லது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருக்கும்போதோ வீரியமாக இருக்காது என்பது மிகவும் அரிது. எனவே இது ஒரு நல்ல செய்தி.\nஉலக அளவில் உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்றுகள் தற்போது சுமார் நான்காயிரம் உள்ளன. எனவே அவற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயற்திறனை அதிகரிப்பது குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வில் ��டுபட்டு உள்ளன’ என கூறினார்.\nதற்போது குறிப்பாக பிரித்தானியா, தென்னாபிரிக்கா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகளில் பல வகையில் உருமாறிய கொரோனா தொற்றுகள் காணப்படுகின்றன.\nTags: அமைச்சர் நதிம் ஸஹாவிகொரோனா வைரஸ்கொவிட்-19 தொற்றுதடுப்பூசி\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதி நிகழ்வு விசேட ஆராதனைகளுடன் நடைபெற்றது\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு இன்று: 730க்கும் மேற்பட்ட படை வீரர்கள் இறுதி மரியாதை\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,596பேர் பாதிப்பு- 34பேர் உயிரிழப்பு\nவடக்கு அயர்லாந்தில் வெளிப்புற விருந்தோம்பல் வணிகங்களை மீண்டும் திறக்க அனுமதி\nமறைந்த இளவரசர் ஃபிலிப்பின் இறுதி ஊர்வலம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது பக்கிங்ஹாம் அரண்மனை\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,672பேர் பாதிப்பு- 30பேர் உயிரிழப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸில் கதிர் கதாபாத்திரத்தை காட்டாததற்கு இதுதான் காரணமா\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு\nதமிழகத்தி��் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2012/08/blog-post_2228.html", "date_download": "2021-04-18T20:47:06Z", "digest": "sha1:ICCHNGOFKFRIUOROMDL6NYCC5D2BY34D", "length": 38880, "nlines": 324, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: நாயுள்ளம்(நிறைவுப்பகுதி)", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவியாழன், ஆகஸ்ட் 16, 2012\nதன் குட்டி எஜமானனை பிரிந்த டாமி ஒரு வாரம் சரியாக சாப்பிடவில்லை.\nபாதுகாப்புக் கோணத்தில் டாமி நடராஜனுக்கு உறு துணையாக இருந்தது. முழு வளர்ச்சியை அடைந்த டாமியை கையாள நடராஜன் இப்போதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே சிரமப்பட்டார். பேரன் யூ.எஸ் சென்ற பின் டாமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தன. வித்யாவும் நடராஜனும் தங்கள் திவ்ய தேச யாத்திரைகளை தொடர விரும்பினர். 74 ஸ்தலங்களை அவர்கள் ஏற்கனவே தரிசித்தாகிவிட்டது. முக்தி நாத் யாத்திரை நடராஜன் தம்பதியினரை வெகுவாக கவர்ந்தது. டாமியின் தேவைகளை பூர்த்திசெய்யவேண்டி, தங்களது நியாயமான ஆசைகளை விட்டு கொடுப்பது வேண்டாத வேலை என தோன்ற ஆரம்பித்தது. டாமியை யாருக்காவது கொடுத்துவிடலாமா என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தது.\nவருணுக்கு கொடுத்த வாக்கை மீறத் தயக்கமாக இருந்தது. டாமியை ஒரு நல்ல எஜமானனிடம் ஒப்படைத்துவிடலாம் என்ற முடிவு படிப்படியாக வென்றது. அசைவம் தின்னக் கூடிய நாயை டாமி என்ற பெயரில் சைவமாக வளர்த்ததற்கு நடராஜன் சில சமயம் வருந்தியதுண்டு. ஆயினும் டாமி சைவமாகவே தொடரட்டும் என்ற எண்ணமே வலுவடைந்தது. ஃபேஸ் புக்கில் டாமியின் புகைப்படங்களைப் பார்த்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட பலருள் பம்மல் பாஷ்யம் ஐயங்காரின் பையன் வெங்கடேசன் (இரண்டாவது வருட பி.ஈ) நடராஜனின் அழைப்பைப் பெற்று டாமியை நேர்காண வந்தான்.\nடாமியின் ஆஜானுபாகுவான உருவத்தை எதிர்கொண்ட வெங்கி, ஒரு கணம் திகைத்தான்.\n“ஃபோட்டோல இவ்வளவு பெருசாத் தெரியலையே” நடராஜன் சிரித்தார்.\nதன்னால் டாமியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமா என்ற நியாயமான அச்சத்தைத் தயக்கத்துடன் வெளியிட்டான். வெங்கி வந்தவுடனேயே டாமியின் அருகில் நெருங்குவதற்கு த��வையான சில அன்பு கட்டளைகளை நடராஜன் விளக்கி இருந்தார்.\nவெங்கி தன்னை சுதாரிதாரித்துக் கொண்டு அவனை அன்புடன் வரவேற்ற டாமியின் நட்பை நொடிப்பொழுதில் வென்றான். வெங்கியின் கட்டளைகளை டாமி சிரமேற்கொண்டு நிறைவேற்றியது. மறு நாள் வந்து டாமியை கூட்டிச் செல்வதாக உறுதி அளித்து விடைபெற்றான் வெங்கி.\nடாமி வாலை ஆட்டிக்கொண்டு விடை கொடுத்தது. அதன் பின் நடராஜன் மனதில் எழுந்த கேள்விகள் பல. ஆனால் அன்பு, அறிவு, பொறுப்புள்ள இளைஞனிடம் நாய் ஒப்படைக்கப் படுவதைக்குறித்து நடராஜன் நிம்மதி அடைந்தார்.\nஅன்று மாலை ஜெகந்நாதனிடம் வெங்கி விஜயத்தை விவரித்தார்.\n“டாமியை அனுப்பிட்டு நீயும் வித்யாவும் ரொமப வருத்தப் படபோறீங்க”\n“எல்லாத்தையும் யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்தோம்”\n“நாளைக்கு வெங்கி வந்து டாமியை கூட்டிக்கொண்டு போகும் போது ஏதாவது பிரச்சினை பண்ணித்துன்னா”\n“வெங்கியின் வாசனை டாமிக்கு புடிச்சிருக்கு. பிரச்சினை ஒண்ணும் இருக்காது. வருணை நினச்சாதான் பயமாயிருக்கு. தான் இந்தியா வரும் போது டாமி வீட்டில் இல்லைன்னா வேற மாதிரி வருணை பாப்பேங்கன்னு சவால்னா விட்டிருக்கான்\n“அவன் டாமியை விட்டு யூ.எஸ் எப்பப் போனானோ அப்பவே தன்னை பிரிவுக்கு தயார் பண்ணின்டான். அதை பத்தின கவலையை விடு” என்று ஆறுதலுக்காக் ஜெகந்நாதன் சொன்னார்.\nநடராஜனை வழி அனுப்பிவிட்டு நீண்ட சிந்தனையில் ஆழ்ந்தார்.\nஉறவு, பிரிவு, இன்பம் துன்பம், ஜனனம் மரணம் இவைகளின் கோர்வைதானே ஜனனத்தில் தொடங்கி மரணத்தில் முடியும் மண்ணுலக வாழ்க்கையின் சாராம்சம். வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க உறவை அணைத்து, பிரிவை உணர்ந்து, இன்பத்தில் திளைத்து, துன்பத்தில் மூழ்கி, மரணத்தை அறிந்து செயல் படும் ஞானம் வேண்டும். வாழ்க்கைதந்த பாடங்கள் அவரை சில சமயம் “ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்தால் போதும்” என்று நினைக்கும் அளவிற்கு பலவீனப் படுத்தியது உண்டு. ஆனால், அப்படி இருக்க முடிவதில்லை என்பது தான் நிஜம். இன்னும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் எத்தனையோ\nஎஜமானர்களைப் பிரிந்து துயரத்தில் ஆழப்போகும் டாமிக்காக சிறிது பரிதாபப்பட்டார். டாமி நடராஜனின் முழு நேர கவனத்தை தன் சேவைக்கு உபயோகபடுத்திக்கொண்டது. தன்னை முழுவதுமாக அக்குடும்ப காவலுக்காக அர்ப்பணித்தது. டாமி செலுத்திய அன்பு அப்பழுக்கற்றது. அதை எல்லாம் மீறி டாமிக்கு எஜமான மாற்றம் நடைபெறப் போகிறது. டாமிக்கு அஷ்டமத்தில் சனியோ\nமறு நாள் ஞாயிற்று கிழமை. பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஞாயிறும் திங்களும் ஒன்றே தான் என்று இல்லை. ஞாயிறு என்றாலே மனதுக்குள் தனி சுகம். ஆனால் எல்லோரும் வீட்டில் இருக்க நேரிடுவதால் மற்றவர்களின் சுகத்திற்காக சில தியாகங்களை செய்தே ஆக வேண்டிய கட்டாயம் நேர்வது உண்டு. ஜெகந்நாதன் தனது சகாப்ததத்தை “age of sacrifice“ என்று வகைப் படுத்துவார். இதற்கு ஞாயிறு மட்டும் காரணமில்லை. நடராஜனின் நாய் வளர்க்கும் படலம் போன்ற பல விஷயங்கள் இதில் அடக்கம். ஜெகந்நாதன் சிறிது சுய நலமிக்க தியாகச் செம்மல்.\nசுமார் 3 மணிக்கு டெலிஃபோன் ஒலித்தது.\n“உங்க வீட்டு பக்கம் ஒரு வேலையாக வந்தேன். பிஸியாக இருக்கிறாயா” என்று மறு முனையில் நடராஜன் வினவினார். அடுத்த 10 நிமிடங்களில் ஜெகந்நாதன் வீட்டை அடைந்தார்.\n“டாமி , பிரசனை பண்ணாம வெங்கியோடு போய்டுத்தா”\n“காலைலே வெங்கி வந்து காலிங் பெல் அடிச்சப்போ கஷ்டமாக இருந்தது. எப்பவும் போல காலைக் கடன்களை டாமி சமத்தாக முடித்தது. புதுசா இன்னிக்கு என்னை அன்பா நக்கிக்கொடுத்தது. சாப்பிடத்தான் வித்யாவை ரொம்ப படுத்தியது. கீழ் ஆத்து மாமிதான் டாமியை தடவி கொடுத்து ஊட்டி விட்டாள்.\nவெங்கியை பார்த்தவுடன் அவனோடு ஒட்டிக்கொண்டு, அவனை நக்க ஆரம்பித்தது. மிகவும் வேண்டியவன் போல அவன் வந்த மஹேந்திரா லோகன் காரில் அவனது மடியில் உரிமையாக தலை வைத்து படுத்துக்கொண்டது காரை ஓட்டி வந்த பாஷ்யம் ஐயங்காரே ரொம்ப அசந்து போய்விட்டார். கொஞ்ச தூரம் கார் நகந்தவுடனேதான் எங்களை நோட்டம் விட்டது.” என்று சொல்லி நடராஜன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டார்.\nவிசுவாசத்திற்கே உதாரணமாக உள்ள ஒரு பிராணி எப்படி தன்னை இந்த அளவுக்கு மாற்றிக்கொண்டது வெங்கியோட போகப்போகிறோம் என்ற விஷயம் டாமிக்கு முன் கூட்டியே தெரிந்துவிட்டதோ என்று ஜெகந்நாதன் வியந்தார். மிருகங்களிடம் பேச வல்ல டாக்டர் டுலிட்டில் போன்ற மேதைகள் தான் டாமியின் இந்த மர்மமான நடத்தையை தெளிவாக்கவேண்டும். டாமி ரகளை பன்னாமல் வெங்கியுடன் போனது ஒரு வகையில் நல்லதுதான் என்று ஜெகந்நாதன் முடித்தார்.\nபிறகு நடராஜன் வருணிடமிருந்து முதல் நாள் இரவு ஃபோன் வந்த செய்தியைச் சொன்னார்.அதாவது--\nவருண் கேட்டான்”டாமியைக் கொடுத்திடப் போறியா\n“அப்ப இனிமெ டாமியை பார்க்கமுடியாதா\n“முடியும். அப்பப்ப ஃபேஸ் புக்கில் டாமியின் சேட்டைகளை அப்லோட் பண்ணுவதாக வெங்கி சொல்லியிருக்கான்.. நீ இந்தியா வரும்போது பம்மல் பல்லவரத்தில் இருக்கும் வெங்கியை விசிட் பண்ணலாம்”\n“ஓகே, ஓகே நான் இன்னிக்கி லோக்கல் கிரிக்கெட் மேட்ச்சிலே மூணு விக்கெட் இரண்டு காட்ச் 20 ரன். எங்க டீம் தான் வின்” என்று பெருமை அடித்துக்கொண்டான்.\nடாமி வருண் ஆகியோரின் பிரிவை எளிதில் ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கு ஜெகந்நாதனைக் குழப்பியது.\nஅப்பொழுது ஜகன்னாதனின் பேரன் ஆயுஷ் நடராஜனிடம் ஓடிவந்து\n“ வருண் அண்ணா என்ன பண்றான். டாமி எங்கே இருக்கு” என்று வாடிக்கையாக அவரைப் பார்த்து கேட்கும் கேள்விகளை கேட்க நண்பர்கள் சிரிப்பில் ஆழ்ந்தனர்.\nவெங்கி கெட்டிக்காரன். நொடியில் டாமியை வசப்படுத்திவிட்டான். நன்கு பராமரிப்பான் என்று இவர்களும் நம்பினார்கள். ஆனால் இந்த நிலை துரதிருஷ்ட வசமாக 20 நாட்கள் தான் தொடர்ந்தது. வெங்கியைத்தவிர அவர்கள் வீட்டில் உள்ள எவரும் டாமியைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தவில்லை.\nஇதனிடையே நடராஜன் தங்கள் முக்தி நாத் பயணத்தை மயிலையில் உள்ள நேபாள் டிராவல்ஸ் மூலம் புக் செய்து இருந்தார்.\n“டாமி சில சமயங்களில் சோகமாக ஊளை இடுகிறது. என்னை தவிர மற்றவர்களிடம் சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது” என்று வெங்கியின் ஃபோன் கால் நடராஜனை வேதனையில் ஆழ்த்தியது. இந்த கால் நடராஜனும் வித்யாவும் முக்திநாத் யாத்திரை புறப்படுவற்கு 3 நாட்களுக்கு முன் வந்தது.\nநாயை வெங்கி வேறு யாரிடமாவது கொடுப்பது பற்றி தனக்கு எந்த கருத்து வேறு பாடும் இல்லை என்ற முடிவை வெங்கியின் வேண்டுகோளுக்கிணங்க நடராஜன் தெரிவித்தார். நாம் டாமியை வெங்கியிடம் ஒப்படைத்தாகிவிட்டது இனி அவன் பொறுப்பு என்ற முடிவை எடுக்கும் சூழலுக்கு நடராஜன் தம்பதியினர் தள்ளப்பட்டனர். இன்னும் 15 நாட்கள் கழித்து வெங்கியுடன் தொடர்பு கொள்வதாகக் கூறி இணைப்பை துண்டித்தார்.\nஅன்று இரவு 8.30 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தை பிடிக்க அன்று 7.30க்கு செக்-இன் செய்யவேண்டு.ம். 5 மணிக்கு வரவேண்டிய கால் டாக்சி அரை மணி நேரம் தாமதமாக வந்தது. பெருங்குடியிலிருந்து செல்வதால் துரைபாக்கம்-பல்லாவரம் சாலையை தேர���வு செய்து, வண்டி வேகமாய் பல்லாவரம் நோக்கி பறந்து கொண்டிருந்தது.\nஓட்டுனர் பசி ஆற்றி கொள்ள விரும்பியதால் வண்டியை பல்லாவரம் பம்மல் சாலையில் நிறுத்திவிட்டு 10 நிமிடங்களில் திரும்புவதாக அருகில் இருந்த கையேந்தி பவனத்தை நோக்கி நகர்ந்தான்.\nதங்களை ஆசுவாச படுத்திக்கொள்ள கீழே இறங்கிய நடராஜன் தம்பதியினர் திடுக்கிடும் காட்சியை கண்ணுக்கெட்டிய தூரத்தில் கண்டு கலங்கினர்.\nலேசான மஞ்சள் கலந்த வெண்ணிற லாபரடார் நாய் ஒன்று ஒரு 10 வயது சிறுவனுடன் குஷியாக குதித்துக்கொண்டு அவன் விளையாட்டாக எறிந்த பிஸ்கட்டுகளை உயரத்தாவி கவ்விக்கொண்டு மேற்கு நோக்கி நடக்க இருவரும் சூரியனுடன் அஸ்தமித்தனர்.\nதிவ்யா உடனே வெங்கிக்கு ஃபோன் செய்து விசாரிக்க வேண்டினாள்.\n“நாம இப்ப ஊருக்கு போயிண்டிருக்கும் போது அதெல்லாம் வேண்டாம் வந்து பாத்துக்கலாம் “ என்றார் நடராஜன்.\nஅது டாமியாக இருக்கக் கூடாது என்று இறைவனை பிரார்த்தித்தார். டிரைவர் வரவே, டாக்சி வடக்கு நோக்கி பறந்தது.\n“அந்த நாய் டாமியாக இருந்தால்தான் என்ன. அது புதிய எஜமானர்களை எளிதில் கவர்ந்துவிடுமே தன்னைத்தானே பராமரித்துக்கொள்ளும் தைரியம் டாமிக்கு வந்து விட்டதோ என்னமோ. இப்பொழுது அதை யாரும் கட்டிப் போடவில்லை. வீடுகளை காவல்காக்க வேண்டிய அவசியம் இல்லை. அசைவம் கூட சாப்பிட்டுக்கொள்ளலாம் அதன் பாலுணர்வு தாகங்களை தீர்த்துக்கொள்ளக்கூட சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கட்டுப்பாடு இல்லாமல் ஊர் சுற்றலாம்”\nடாமி இந்த சுதந்திரங்களை எல்லாம் அனுபவித்துவிட்டுதான் போகட்டுமே\nடிஸ்கி:ரகசியம் சொல்வதாகச் சொல்லியிருந்தேன்.ஒன்றும் சிதம்பர ரகசியமில்லை. கீதாசார்யன் சொல்கிறான், செய்விப்பவன் அவன், எனவே விளைவுகள் அவனையே சேரும் என்று.இக்கதையைப் படித்து நீங்கள் தெரிவித்த கருத்துகள் எல்லாம் அந்தப் ”பார்த்தசாரதி”யையே சேரும்.வங்கியில் என்னுடன் பணி புரிந்த பார்த்தசாரதி அவர்கள் எழுதிய கதையே இது\nPosted by சென்னை பித்தன் at 9:23 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 16 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:42\nஅப்பாடா ரகசியம் தெரிந்து விட்டது...\nபார்த்தசாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்... பகிர்ந்து கொண்ட தங்களுக்கும்... நன்றி ஐயா..\n நல்லா இருக்கு... தமிழ்மணம் ஒட்டுப்பட்டை காணாம்...\nஸ்ரீராம். 16 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:49\nஎதிர்பாராத முடிவுதான். இந்த மாதிரிச் சூழ்நிலைகள் வேதனையானவை. கிட்டத் தட்ட இதே கதையம்சத்தில்/அனுபவத்தில் நாய் மனம் என்று எங்கள் ப்ளாக்கில் சென்ற வருடம் பதிவிட்டிருந்தோம். முடிந்தால் படித்துப் பாருங்கள்.\nமுடித்த விதம் மிக மிக அருமை\nநல்ல கதையை பதிவாக்கித் தந்தமைக்கு\nநண்டு @நொரண்டு -ஈரோடு 17 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:12\nசென்னை பித்தன் 17 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:42\nUnknown 17 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:09\n'பரிவை' சே.குமார் 17 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:21\nசசிகலா 17 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 3:03\nசிறப்பான முடிவு தங்களுக்கும் தங்கள் நண்பருக்கும் நன்றி ஐயா.\nஇராஜராஜேஸ்வரி 17 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 3:35\nஉறவு, பிரிவு, இன்பம் துன்பம், ஜனனம் மரணம் இவைகளின் கோர்வைதானே ஜனனத்தில் தொடங்கி மரணத்தில் முடியும் மண்ணுலக வாழ்க்கையின் சாராம்சம். வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க உறவை அணைத்து, பிரிவை உணர்ந்து, இன்பத்தில் திளைத்து, துன்பத்தில் மூழ்கி, மரணத்தை அறிந்து செயல் படும் ஞானம் வேண்டும்.\nவாழ்க்கைதந்த பாடங்கள் -தெளிவு ...\nகதையின் நாயகனான நாய் - நாயுள்ளத்தை சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டியது..\nவே.நடனசபாபதி 17 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:05\nகதையின் முடிவு அருமை. எழுதிய நண்பர் திரு பார்த்தசாரதி அவர்களுக்கும் வெளியிட்ட தங்களுக்கும் நன்றி\nசென்னை பித்தன் 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 10:55\nசென்னை பித்தன் 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 10:56\nசென்னை பித்தன் 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 10:56\nசென்னை பித்தன் 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 10:56\nசென்னை பித்தன் 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 10:57\nசென்னை பித்தன் 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 10:57\nசென்னை பித்தன் 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 10:57\nசென்னை பித்தன் 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 10:58\nசென்னை பித்தன் 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 10:58\nஅப்பாதுரை 19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:52\n இருந்தாலும் முடிவு ரசம். (அசைவம் கூட சாப்பிட்டுக்கொள்ளலாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nமனிதன் கடி���்து இறந்த பாம்பு\nதண்ணி தொட்டி தேடி வந்த...........(நிறைவு..)\nதண்ணி தொட்டி தேடி வந்த...........\n--உன் மீது கொண்ட மயக்கம்;நீயில்லாத வீதி\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/08/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-04-18T21:08:31Z", "digest": "sha1:5QPJAVY5Y4Q4QAH27M5MCFVTW42OUJ5C", "length": 120028, "nlines": 355, "source_domain": "solvanam.com", "title": "திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்! – சொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகாரைக்கால் அம்மையார்சைவத் திருமுறைகள்நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடன் ஆகஸ்ட் 9, 2020 1 Comment\nபெற்ற தாய்த்திருநாட்டில் தாத்தா, மாமா, தாதா, தந்தை, அண்ணா, அம்மா என்றழைக்கப்பட்ட தலைவர் உண்டு. ஒவ்வொன்றும் ஓரோர் குணச்சித்திரம். தீவிரமாகத் தொல்லிலக்கியம் வாசிக்கத் தொடங்கிய பிறகு அம்மை என்ற சொல் எனக்கு நினைவுறுத்துவது காரைக்கால் அம்மையாரை. சர்வ நிச்சயமாக என்னைப் பெற்ற அம்மை சரசுவதிக்கு அடுத்தபடியாக.\nஅம்மா என்பதுவே அம்மே, அம்ம, அம்மை, மா, மாம், மாயி, மையா. நாம் அம்மை என்றெழுதினால் அரைவேக்காட்டுத் திறனாய்வாளர்கள் அது மலையாளம், வட்டார வழக்கு என்பார். அம்மா, அம்மே, அம்ம என்பன அசைச் சொற்களுமாம். எல்லாச் சொல்லும் பொருளுடைத்தனவே என்றால் மெத்தப்படித்த கவிஞர்கள் அசைச் சொல்லுக்குப் பொருளுண்டா என்பார்கள்.\nதிருக்குறளில் அம்மா, அம்மே, அம்மை, அம்ம எனும் சொற்கள் எதுவும் இல்லை. ஈன்றாள் உண்டு, தாய் உண்டு. சங்க இலக்கியங்கள் பாட்டும் தொகையும் எனப் பதினெட்டில் அம்ம பல பாடல்களில் உண்டு. அம்மா, அம்மை, அம்மே எங்கும் இல்லை. ஈன்றவள், ஈன்றோள், தாயர், தாய் உண்டு. திருவாசகத்தில் அம்ம, அம்மா, அம்மை காணலாம். திருநாவுக்கரசர் தேவாரம், “அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ, ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ” என்னும். நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் அம்மாவும் அம்மையும் பேசுகிறது. கம்பனிடம் கணக்கற்றுக் கிடைக்கும்.\nஎனவே அம்மையைப் பற்றியது இந்தக் கட்டுரை.\nசைவத்திருமுறைகள் பன்னிரெண்டு என்பதறிவோம். பன்னிரு திருமுறைகள் என்பார். அவற்றுள் முதல் மூன்றும் ஞானசம்பந்தர் தேவாரம். அடுத்த மூன்றும் அப்பர் ���ல்லது திருநாவுக்கரசர் தேவாரம். ஏழாம் திருமுறை சுந்தர மூர்த்தி நாயனார் தேவாரம். எட்டாம் திருமுறை மாணிக்கவாசகர். ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டும். திருவிசைப்பா பாடியவர் ஒன்பதின்மர். திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி காட நம்பி, கண்டரர் சித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்த நம்பி, சேதிராயர் என ஒன்பது பேர். திருப்பல்லாண்டு பாடியவர் சேந்தனார்.\nபத்தாம் திருமுறை திருமந்திரம், பாடியவர் திருமூலர். பதினோராம் திருமுறையினுள் நாற்பத்தொன்று நூல்கள் அடக்கம். பாடியவர்கள் பதினோரு பேர். திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீர தேவ நாயனார், கல்லாட தேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டர் நம்பி என்போர்.\nபன்னிரண்டாம் திருமுறை திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணம். சேக்கிழார் அருளியது.\nமேற்சொன்ன ஞானியர், தெய்வப்புலவர், அருளாளரில் நாம் பேசப் புகுவது காரைக்கால் அம்மையார் குறித்து. இந்தக் கட்டுரையை வாசிக்கத் துணிந்தவர்களுக்கு காரைக்காலம்மையின் கதை தெரிந்திருக்கும். விரும்பினால் கே.பி. சுந்தராம்பாள் நடித்த காரைக்கால் அம்மையார் திரைப்படம் பார்க்கலாம். எப்படியானாலும் நானிங்கே கதை சொல்லப் போவதில்லை.\nஅம்மையார் தமிழுக்குத் தந்த கொடை திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி என்ற நான்கு. முதல் இரண்டு அம்மை பேயுருவம் கொண்டபின் அருளியது. பிந்திய இரண்டும் அம்மை கயிலை சென்று திரும்பி திருவாலங்காடு வந்தபின் அருளியது. முந்திய இரண்டும் பதிகம் அமைப்பு. பிந்திய இரண்டும் அந்தாதித் தொடையில் அமைந்தது.\nகாரைக்கால் அம்மையார் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் பாடப்பெற்ற அடியாருள் ஒருவர். அவரது தெய்வத்தன்மை உணர்ந்த கணவன் அவரைத் துறந்து பக்தியுடன் ஒழுக, இறைவனிடம் பேய்வடிவம் வேண்டிப் பெற்றவர். அவரே தன்னைக் காரைக்கால் பேய் என்கிறார்.\nஏழாம் திருமுறை எனக் கொள்ளப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தில் திருத்தொண்டத் தொகை என்றொரு பகுதி. அறுபத்து மூன்று அ���ியார்களின் பெயரையும் பட்டியலிடுகிறார் சுந்தரர். சுந்தரரின் திருத்தொண்டத்தொகையை ஆதாரமாகக் கொண்டே பின்னர் சேக்கிழார் பெரியபுராணம் பாடினார். சுந்தரர் அம்மையைக் குறிப்பிடும்போது ‘பேயார்க்கும் அடியேன்’ என்பார். அம்மையே தம்மைப் பேய் என்று அவரது பாடல்களில் மூன்று இடங்களில் சொல்கிறார்.\nகாரைக்கால் அம்மையாரின் காலம் கி.பி. 4-ம் நூற்றாண்டு அல்லது 5-ம் நூற்றாண்டு என்கிறார்கள். திருஞான சம்பந்தருக்கும் மூத்தவர். அம்மையாரின் பதிக அமைப்பும், சொல்லாட்சிச் சிறப்பும் அவரது காலம் தொன்மையானது என்று உரைக்கும். திருவாலங்காட்டுப் பதிகத்தின் பதினோராவது பாடலில் – “காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவாரே” என்பார். மூத்த திருப்பதிகத்தின் பதினோராவது பாடலில் – “காரைக்கால் பேய் தன் பாடல் பத்தும் பாடி ஆடப் பாவம் நாசமே” என்பார். மூத்த திருப்பதிகத்தின் பதினோராவது பாடலில் – “காரைக்கால் பேய் தன் பாடல் பத்தும் பாடி ஆடப் பாவம் நாசமே\nஅம்மையாரின் பாடல்கள் மொத்தம் நூற்று நாற்பத்து மூன்று. திருவெண்காட்டு மூத்த திருப்பதிகம் பதினோரு பாடல்கள். இந்தளப் பண்ணில் அமைந்த மூத்த திருப்பதிகம் பதினோரு பாடல்கள். திரு இரட்டை மணிமாலை இருபது பாடல்கள். அற்புதத் திருவந்தாதி நூற்றொரு பாடல்கள்.\nசுந்தரமூர்த்தி நாயனார் ‘திருத்தொண்டத் தொகை’ பதினோரு பாடல்களில் சிவனடியார்களை அறிமுகப்படுத்தும் விதம் ஓசை நயமும் பொருட்சிறப்பும் தமிழ்வளமும் கொண்டதாக இருக்கும்.\n‘தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்\nதிருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்’\nஎனத் தொடங்கும் பாடல்கள் பதினொன்று. சுந்தரர் அடியார்களை அறிமுகம் செய்யும் விதம் தனிச்சிறப்புடையது.\n‘இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்’\n‘மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்’\n‘நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்’\n‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்’\n‘நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்’\n‘பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்’\n‘முப்போதும் திருமேனி தீண்டுவார்க் கடியேன்’\n‘திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்’\nஎன்று பலவாறும் அடியார்களைப் பணிகிறார்.\nகாரைக்கால் அம்மையைக் குறிப்பிடும��போது, ‘பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்’ என்கிறார். பேயார் என்றது அம்மையை. பன்னிரண்டு சருக்கங்கள் கொண்ட, பெரியபுராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணத்தில், இருபத்து நான்காவது புராணம் காரைக்கால் அம்மையார் புராணம். சேக்கிழாரின் சொற்களில், ‘பொங்கிய பேரழகு மிகப் புனிதவதியார், தணிவில் பெருமனக் காதல் ததும்ப வரும் மொழி பயின்றார். விடையவர் பால் அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார்\nபுனிதவதியார் துறவறம் பூண்டு காரைக்காலம்மையார் ஆகிய கதை இங்கு நாம் பேசப்புகவில்லை. ‘மானுடம் இவர்தாம் அல்லர் நற்பெரும் தெய்வமாதல் நானறிந்து அகன்ற பின்பு’ என்று கணவன் கூறியபின்பு, அம்மை, ‘மெய்யில் ஊனுடை வனப்பை எல்லாம் வணங்கு பேய் வடிவம் ஆனார்’. மேற்கோள் குறிக்குள் இருப்பவை சேக்கிழாரின் வரிகள்.\n‘காலின் நடையினைத் தவிர்ந்து பார்மேல் தலையினால் நடந்து’ கயிலைசெல்கிறாள் அம்மை. சங்கரன் இருக்கும் வெள்ளிப்பனிமலையின் மேல் ஏறும்போது, இளம் திங்கள் கலையும் நெற்றிக்கண்ணும் உடைய உமையொரு பாகன் அன்பு பொங்கப் பார்க்கிறான். பாகத்தில் இருக்கிறாள் வில் போன்ற நெற்றியை உடைய இமயவல்லி. திருக்கண்களால் நோக்கிய இமயவல்லி அம்பிகை தன் திருவுள்ளத்தில் அதிசயித்து எம்பெருமானை நோக்கிக் கேட்கிறாள் – “தலையினால் நடந்து இங்கு ஏறும் எம்பெருமானோர் எற்பின் யாக்கை அன்பென்னே’ என்று. எம்பெருமான் மறுமொழியாகச் சேக்கிழார் பாடுகிறார்,\n“வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண்;உமையே\nமற்று இப் பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள்”\nஎன்று தான் வணங்கும் கயிலாய நாதனால், ‘அம்மை’ என்று விளிக்கப் பெற்றவள் பண்டு புனிதவதியாக இருந்த காரைக்கால் பேய்.\nஅங்கணன் ‘அம்மையே’ என்று அருள் செய, “அப்பா” என்று பங்கயச் செம்பொன் பாதம் பணிந்து வீழ்ந்து எழுந்தார். சங்குகளால் ஆன வெண் குழை அணிந்திருந்த சிவனார் எதிர்நோக்கி, “நம்மால் இங்கு வேண்டுவது என்ன\nஇறைஞ்சி நின்று அம்மை இயம்புகிறார் –\n“பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்\nமறவாமை வேண்டும்; இன்னும் வேண்டு நான் மகிழ்ந்து பாடி,\n நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க”\n“ குலவு தென்திசையில் என்றும்\nநீடுவாழ் பழன மூதூர் நிலவிய ஆலங்காட்டில்\nஆடுமா நடமும் நீ கண்டு ஆனந்���ஞ் சேர்ந்து எப்போதும்\nஎன்கிறார் அப்பன். மேற்சொன்னவை சேக்கிழாரின் பாடல் வரிகள்.\nஅம்மை பாடியது 143 பாடல்கள். அவற்றின் சைவ சமயச் சிறப்பைப் பேச என்றுமே நான் ஆளில்லை. சைவத் திருமுறைகளில் வாசிப்பும் பயிற்சியும் இல்லை. மதப்பிரசங்கி ஆகும் மனநிலையும் தன்னூக்கமும் திரைகடல் ஓடித் திரவியம் தேடும் நாட்டமும் இல்லை. சைவ நெறிகளில் நின்று ஒழுகுகிறவனும் இல்லை. நெற்றியில் பட்டையும் கழுத்தில் உருத்திராட்சக் கொட்டையும் இல்லை. ‘கைவல்ய நவநீதம்’ என்ற நூலின் பெயர் மாத்திரமே அறிவேன். நாமிறந்து போனால் நாம் வாங்கியிருந்தால் அல்லவா சிவ தீட்சை இழக்க வேண்டும்.\nசில ஆண்டுகளுக்கு முன்னர், இலக்கியச் சந்தையில் மதிப்பூட்டப்பட்ட மாத இதழ் ஒன்றில் யுவ இலக்கியவாதி ஒருவர் எழுதினார், நாஞ்சில் நாடன் முறையாக சைவ இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்த வம்சா வழியில் வந்தவர் என்று. எனக்கு உடுத்திருக்கும் நாலு முழ வேட்டியையும் உரிந்து போட்டுவிட்டு ஓடலாம் எனும் அளவுக்கு நகை பெருகியது. என்னைப் பெற்ற அப்பா ஐந்தாம் வகுப்பு தோற்ற ஓர்நேர் சம்சாரி. பாட்டம் பயிரிட்டு ஏழு பிள்ளைகளை வளர்த்தவர். அம்மா கல்யாணமாகி நாஞ்சில் நாட்டுக்கு வந்தபிறகு தமிழ் எழுத்துக் கூட்டி வாசிக்கப் பழகினார். ஆனால் நினைத்துக் கொண்டிருப்பார்கள் போலும் நாம் ஏதோ மிராசுதார் – ஜமீன்தார் – பண்ணையார் பரம்பரை தலைமுறை தலைமுறையாக என்று. சைவத் திருமுறைகளை எழுத்தெண்ணிக் கற்றிருப்போம் என்று. கடவுளே நாம் ஏதோ மிராசுதார் – ஜமீன்தார் – பண்ணையார் பரம்பரை தலைமுறை தலைமுறையாக என்று. சைவத் திருமுறைகளை எழுத்தெண்ணிக் கற்றிருப்போம் என்று. கடவுளே நாலணாவுக்கும் எட்டணாவுக்கும் எங்கப்பன் பட்டபாடு நாலணாவுக்கும் எட்டணாவுக்கும் எங்கப்பன் பட்டபாடு வீட்டு வாசலில் பூடம் போட்டு அமர்ந்திருந்த புலைமாடனும் புலைமாடத்தியும் சாட்சி. எவனோ ஒருத்தன் எழுதுகிறான், எவனோ ஒருத்தன் வெளியிடவும் செய்கிறான், வெட்கமில்லாமல்.\nஎலி நீட்டினால் எத்தனை முழம் நீட்டும் என்பது எனக்கான தெளிவு. என்றாலும் அன்னா, அன்னா என்று காரைக்கால் அம்மை வரைக்கும் வந்து சேர்ந்தாயிற்று. சர்வ நிச்சயத்துடன் சொல்வேன், சன்னஞ் சன்னமாக என்னைக் கொண்டுவந்து சேர்த்தது சைவம் அல்ல, தமிழ். இரண்டும் ஒன்றுதானே என உரைப்பாரும் உள���் என்பதறிவேன்\nகாரைக்கால் அம்மை அருளிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தின் இறுதிப்பாடலான பதினொன்றாம் பாடலில் சொல்கிறார், ‘‘காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே’ என்று. செப்பிய என்றால் முறையாகப் பயின்ற, வாசித்த, சொன்ன எனப் பொருள் கொளலாம். அவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர். அதனால், “அணங்கு காட்டில் அனல் கை ஏந்தி ஆடும் அழகன்” என்று போற்றுகிறார். சிவத்தைப் பாடினாலும் அவர் தமிழை மதக்கண் கொண்டு காண இயலாது. அணங்கு என்பது அற்புதமான தமிழ்ச் சொல். திருவள்ளுவர் மூன்று குறள்களில் ஆள்கிறார்.\n‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\nஎன்பது காமத்துப்பாலின் முதற்குறள். வனப்பு மிகுந்த இவள் வான்மகளோ, மாமயிலோ காதில் கனங்குழை பூண்ட அழகுக் கன்னியோ காதில் கனங்குழை பூண்ட அழகுக் கன்னியோ மயங்கும் என் நெஞ்சம் என்பது பொருள். அணங்கு எனும் சொல்லுக்கு பதினைந்து பொருள் காணப்படுகிறது பேரகராதியில். தெய்வம் என்றும், தெய்வமகள் என்றும், தெய்வத்துக்கு ஒப்பான மாதர் என்றும், அழகு என்றும், வடிவு என்றும், இவற்றுள் ஒன்று திருவள்ளுவர் சொல்லும் பொருள். வெறியாட்டு என்று ஒரு பொருள். பேய் என்றும் ஒரு பொருள். இவற்றில் ஒன்று காரைக்கால் அம்மை கொள்ளும் பொருள்.\nதத்தம் தெய்வங்களைப் பணிந்து வணங்குபவரும், இறைமறுப்பு பேசுபவரும் அம்மையின் தமிழை அலட்சியப்படுத்திவிட ஏலாது. தங்கள் சமய நூலன்றி வேறு எதையும் வாசிப்பது அனுமதிக்கப்படாத மதத்தவரும் கூட அம்மையின் தமிழை அறிந்து கொள்ளலாம். நாம் நன்றாக நினைவில் கொள்ள வேண்டியது, அம்மையின் தமிழ் நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டுத் தமிழ் என்பது. மேலும் அது ஐயாயிரம் சொற்களுக்குள் நின்று நவ கவிதை அம்மானை ஆடுவது போல் அல்ல. தமிழ்ச் சொற்களின் இனிமைச் சாற்றினை, சந்த வாசனையைப் பிழிந்து கொட்டிவிட்டு, சொற்சக்கையைத் தின்னத் தருவதும் அல்ல.\nஅணங்கு எனும் ஒரு சொல் சான்றுரைக்கும் அம்மையின் தமிழ்ச் செழுமைக்கு. அணங்காடுதல் என்றால் கோமரம் வந்து, ஆராசனை வந்து சாமியாடுதல். To dance under the influence of a deity. தெய்வம் ஆவேசித்து ஆடுதல். பேயாடுதலும் ஆகும். அணங்காடுதல் எனும் சொல் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில், திருவாய்மொழி பாடிய நம்மாழ்வார் ஆள்கிறார். அணங்கு எனும் சொல்லைப் ���ேய் எனும் பொருளில் பெரும்பாணாற்றுப்படை பயன்படுத்துகிறது.\nதிருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் அம்மை ஏழு சுரங்களையும் அன்று புழக்கத்தில் இருந்த இசைக்கருவிகளையும் நிரல்படப் பாடுகிறார்.\n‘துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம்\nஉழை இளி ஓசை பண் கெழுமப்பாடிச்\nசச்சரி கொக்கரி தக்கை யோடு\nதகுணி தந்துந்தபி தாளம் வீணை\nமத்தளம் கரடிகை வன்கை மென்தோல்\nதமருகம் குடமுழா மொந்தை வாசித்து\nஅத்தனை விரவினோடு ஆடும் எங்கள்\nஅப்பன் இடம் திருவாலங் காடே\nஎன்று. சப்த சுரங்கள் என இன்று அறியப்படும் ஏழு இசைச்சுரங்கள் என்று அம்மை குறிப்பிடுவது – துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை. இந்த சுரங்களுடன் பண் கெழுமப் பாடுகிறார்கள். வாத்தியங்களாவன சச்சரி, கொக்கரி, தக்கை, தகுணி, துந்தபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, வன்கை, மென்தோல், தமருகம், குடமுழவு, மொந்தை என்பனவற்றைப் பேசுகிறார். சுரத்துடனும், பண்ணுடனும், தாளங்களுடனும் அத்தனை இசைக் கருவிகளும் இசைக்க ஆடும் எங்கள் அப்பன் இருக்கும் இடம் திருவாலங்காடே என்பது பாடலின் பொருள்.\nநாம் மேற்கோள் காட்டிய பாடலின் சுரங்கள், பண்கள், வாத்தியங்கள் பற்றி ஐயமிருப்போர் இசையறிஞர் நா. மம்மது அவர்களை அணுகலாம். அல்லது அவரது, ‘தமிழிசைப் பேரகராதி’, 2010-ம் ஆண்டு வெளியானது, வாங்கிப் பயிலலாம். A 4 அளவில் 475 பக்கங்களில் அமைந்த அற்புதமான சொற்களஞ்சியம் அது.\nஎடுத்துக்காட்டுக்காக, அம்மை பாடலில் பயன்படுத்தப்பட்ட கொக்கரி எனும் சொல்லுக்கான தமிழிசைப் பேரகராதியின் பதிவைக் கீழே தருகிறேன்.\nகொக்கரி : கொக்கரை, கொருக்கலி.\nகாணிக்காரர்களால் இறைச்சடங்கில் இசைக்கப்படும், விட்டிசைக்கும் இசைக்கருவி.\n‘விட்டிசைப்பா கொக்கரை’ – தேவாரம்\n‘கொக்கரையோடு பாடல் உடையான்’ – தேவாரம்\n‘குடமுழவம் கொக்கரை வீணை குழல் யாழ்’ – ஆதிஉலா\n‘தாளமலி கொக்கரை’ – தேவாரம்\n‘கொக்கரையுடையான் குடமூக்கிலே’ – தேவாரம்\n‘உருள் வாய்க் கொக்கரை உம்பர் நாட்டு ஒலிக்க’ – கல்லாடம்\nபேரகராதியில் தேடினால் கொக்கரி எனும் சொல்லுக்கு Shouting, vaunting, கர்ச்சனை என்று பொருள் இருக்கிறது. மேற்கோள் திருப்புகழின் பாடல் வரி, ‘குருதி குடி காளி கொக்கரி செய்’ என்பது. கொக்கரித்தான் என்று புழங்குகிறோம் இன்றும். To shout in triumph, ஆரவாரித்தல் என்று பொருள். கொக்கரை எனில் A kind of musical instrument, வாத்திய வகை என்கிறது பேரகராதி.\nநாம் மேற்கோள் காட்டிய காரைக்காலம்மையின் பாடலின் ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் எழுதினால் அதுவே தனி நூலாகிவிடும். அம்மை குறிப்பிடும் குடமுழா என்ற குடமுழவு எனும் தோல் இசைக்கருவியைக் காணவேண்டுமானால் யாழ்ப்பாணம் அருங்காட்சியகம் போகவேண்டும். நல்லவேளை போரில் எரிக்கப்படவில்லை மாபாவிகளாலும் மாபாவிகளுக்கு அடப்பம் தாங்கியவர்களாலும். அம்மை குறிப்பிடும் தக்கை எனும் கருவியை வாசித்துக் கொங்கு நாட்டில் ஒரு புலவர் ‘தக்கை இராமாயணம்’ பாடி இருக்கிறார். இன்று அது பதிப்பில் இல்லை. தமருகம் என்பது சிவன்கை வாத்தியம். அவை கிடக்கட்டும், நமக்கின்று உடுக்கு, எடக்கா, செண்டை, மகுடம், உருமி, முரசு, பறை, தப்பு தெரியுமா யாவற்றுக்குமாக Drum எனும் ஒற்றைச் சொல் போதும்தானே யாவற்றுக்குமாக Drum எனும் ஒற்றைச் சொல் போதும்தானே ஒருவேளை இசைக்கச்சேரிகளில் வாசிக்கப் பெறும் தவில், மிருதங்கம், கஞ்சிரா, தபலா, டோலக், கடம் தெரிந்திருக்கலாம்.\nசெயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் பாடிய போர்க்களக் காட்சிகளுக்குத் தடம் போட்டவர் காரைக்கால் அம்மையார்தானோ என்று தோன்றும்படியாகப் பாடல்கள் உண்டு மூத்த திருப்பதிகத்தில். இந்தப்பதிகத்தில் அம்மை குறித்துச் செல்லும் சுடுகாட்டுத் தாவரங்கள் எட்டி, இலவம், ஈகை, சூலை, காரை, முள்ளி, முளரி, கள்ளி, தாளிப்பனை, வேய் முதலியன. பறவைகள், விலங்குகளோ எனில் நரி, ஆந்தை, சிறு கூகை, ஊமன், ஓரி, உழைமான், கடுவன், அரவம் என்பன. இவை யாவுமே பதினோரு பாடல்களில். அதற்காக இந்தத் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் தென்படும் இடம் யாவும் சுடுகாடு எனக் கொள்ள வேண்டா\nபெரியபுராணத்துக்கு உரை எழுதிய சிவக்கவிமணி C.K.S. முதலியார் அவர்களின் நூல்களில் ஒன்று ‘சேக்கிழார் செம்மணித் திரள்’ 1960-ல் வெளியிடப்பட்டது. இந்நூல் Pearls of Shakespeare எனும் நூல் போன்று சேக்கிழாரின் முத்துக்களில் இருந்து தேர்ந்தவற்றால் கோர்க்கப் பெற்றது. அதில் ஒரு தகவல், சேக்கிழார் பாடிய நாயன்மார் அறுபத்து மூவரில் மூன்று நாயன்மார் பெண்கள். காரைக்கால் அம்மையார், சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயரான இசைஞானியார், மங்கையர்க்கரசியார் என்பவர்கள். இன்னொரு தகவல் தாயுமிலி தந்தையுமிலி ஆகிய இறைவனாலேயே ‘அம்மையே’ என்று விளிக்கப்பட்ட காரைக்கால் அம்மை��ார் தலையால் நடந்த இடம் திருவாலங்காடு என்பதால், திருவாலங்காட்டைக் காலால் மிதிக்கக் கூசி, ஞானசம்பந்தர் அந்நகருக்குப் புறம்பே தங்கினார் என்பது.\nமறுபடியும் மூத்த திருப்பதிகத்துக்குத் திரும்பினால், சிவனார் ஆடுவதைச் சொல்லும் அம்மையின் வடிவான அடிகள் தமிழ் சிறப்பும் செழுமையும் கொண்டவை.\n‘அணங்கு காட்டில் அனல் கையேந்தி அழகன் ஆடுமே\n‘பித்த வேடம் கொண்டு நட்டம் பெருமான் ஆடுமே\n‘கூளிக் கணங்கள் குழலோடு இயம்பக் குழகன் ஆடுமே\n‘மாயன் ஆட மலையான் மகளும் மருண்டு நோக்குமே\n‘வெண்துடியும் பறையும் இறங்கப் பரமன் ஆடுமே\n‘மிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே\nஎன்பன சில. அணங்கு – பேய், நட்டம் – நடம், நாட்டியம். கூளிக்கணங்கள் – கூளிப் பேய்கள், குழகன் – விரிந்து தாழ்ந்த சடைமுடியான், மலயான் மகள் – உமை, மருண்டு – திகைத்து, வெண்துடி – துடி எனப்படும் தோல் வாத்தியம், கறங்க – சுழல, மிண்டி – அடர்ந்து, மிளிர்ந்த – ஒளிவீசிய.\nஅம்மையின் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் பதினோரு பாடல்கள் என்றால், மூத்த திருப்பதிகமும் பதினோரு பாடல்கள் என்றால், திரு இரட்டை மணிமாலை இருபது பாடல்கள். திறத்தால் வேறுபட்ட மணியும் பவளமும் கோத்து அமைக்கப்படுவது போல, வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் அந்தாதித் தொடரில் அமைக்கப் பெறுவது இரட்டை மணிமாலையின் இலக்கணம் ஆகும்.\nகட்டளைக் கலித்துறை என்றால் என்ன என்ற அறிந்து கொள்ள சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), எழுதிய கட்டளைக் கலித்துறை என்னும் நூலுண்டு. முதற்பதிப்பு 1872. சென்னைப் பல்கலைக்கழகத்துத் தமிழிலக்கியத்துறை பேராசிரியர் முன்கையெடுப்பில் பாரதி புத்தகாலயம் மூலமாக 2014-ம் ஆண்டில் ஒரு பதிப்பு வந்துள்ளது. கட்டளைக் கலித்துறை பற்றி அறிய விரும்புவோர் அந்த நூலை வாசிக்கலாம்.\nநேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, குறளடி வெண்பா, சிந்தடி வெண்பா, பஃறொடை வெண்பா, கலி வெண்பா பற்றியெல்லாம் அறிய விரும்புவோர் வெண்பா இலக்கணம் அறிந்தவரை அணுகலாம். நவ கவிதை எழுதுவோர் இலக்கணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்\n“வெண்பா அகவல் கலி வஞ்சி யென்னும் நாற்பாவினுள் ஒன்றாகிய கலிப்பாவுக்கு இனமாய் வரும் கலித்துறை விருத்தக் கலித்துறை எனவும் கட்டளைக் கலித்துறை எனவும் இருவகைப்படும்” என்கிறார் சி.வை.தா. அம்மையின் திருவ��ரட்டை மணிமாலை, கட்டளைக் கலித்துறையில் தொடங்கி அடுத்தது வெண்பா எனும் அமைப்பில், அந்தாதித் தொடரில் பாடப் பெற்றுள்ளது.\nதிரு இரட்டை மணிமாலையில் ஒரு பாடல் –\n“உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்\nசெத்தமரம் அடுக்கித் தீயாமுன் – உத்தமனாம்\nநீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே\nஎன்பது. பாடலின் பொருள் – உத்தமராய் வாழ்ந்தவர் கூட உலர்ந்து விழுந்து இறந்தால், உற்றார்கள் கூடிப் பட்டமரம் அடுக்கித் தீயிட்டுக் கொளுத்திச் சாம்பலாக்குமுன் கடல்போல் ஆழமுள்ள நெஞ்சத்தவரே கேளுங்கள் நெடிய ஆழ்கடலின் விடம் வாரியுண்ட நெய்யாடி, கங்கையும் கொன்றையும் இளமதியும் பொங்கரவும் பூண்டவனின் திறம் பாடக் கேட்பீராக\nபிற்றை நாளில் திருமூலர் பாடுவதும் அதுவேதான். ‘பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு, ஊரினைக் கூட்டி ஒலிக்க அழுதிட்டு, சூரையம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு, நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே\nகாரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியின் நூற்றொரு வெண்பாக்களும் தமிழ்ப் பாக்கடல்.\n‘பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்\nசிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்’\nஎன்று தொடங்குகிறார் அந்தாதியை. இங்கு காதல் எனும் சொல் சினிமாக்கள், நவ யுவர்கள் சொல்லும் Love you என்பதல்ல பொருள். அன்பின் மிகுதி என்று பொருள். ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’ என்று தேவாரமும், ‘காதல் செயும் அடியார் மனம் இன்று களித்திடும்’ என்று திருவாசகமும் பேசும் காதல். ‘தீராக் காதலன் ஆகும்’ என்று குகனை இராமனும், ‘நின் காதல் திருமகன்’ என்று கோசலையிடம் பரதனைக் குறித்து இராமனும் மொழியும் காதல். பாடலைத் தொடர்ந்து –\nமெஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே\nஎன்று பாடலை முடிக்கிறார். விடமுண்ட கண்டத்து வானோர் தலைவனே எமது இடர் என்று தீர்க்கப் போகிறாய் என்பது பொருள்.\nஅற்புதத் திருவந்தாதியின் ஏழாவது பாடலில்,\nஎன்கிறாள் அம்மை. நாலாம் நூற்றாண்டுத் தமிழில் ஒரு சொல்லுக்கும் பொருள் சொல்ல வேண்டாம். இருபத்தோராவது பாடலில் எல்லாமும் எல்லாமும் என்கிறார்.\n“அவனே இருசுடர் தீ ஆகாயம் ஆவான்\nஅவனே புவி புனல் காற்று ஆவான்”\nஎன்பது பாடலின் இரு வரிகள். சொல் பிரித்து எழுதி இருக்கிறேன், அவ்வளவே பொருள் சொல்ல வேண்டுமா இறைவனாகிய அவனே சந்திர சூரியராகிய இருசுடர���. அவனே தீ, விசும்பு, புவி, புனல், காற்று எனும் ஐம்பெரும் பூதங்கள். இங்கு அவன் என்பவன் தென்னாடுடைய சிவன் மட்டுமா பிறவா நெறிப் பெற்றியான் மட்டுமா பிறவா நெறிப் பெற்றியான் மட்டுமா\nஅம்மை சிவனைப் பாடினாலும் சிவன் என்பது பெயர், அடையாளம் மட்டுமே எந்த சமய நூலையும் அந்த மொழியின் உன்னத இலக்கியமாகவும் படைப்பதே ஞானியர் தொழில்.\nஎன்பார் மற்றொரு பாடலில். சொல்லிச் செல்லலாம் நிறைய\nகவிதை என்பது ஞானத்துக்கும், ஞானம் என்பது இறைவனுக்கும் அண்மையில் இருப்பது என நம்புபவன் நான். எம்மொழியின் கவிஞருக்கும் ஞானியருக்கும் பொருந்தும் அது. அவரவர் சமயத்துக்கு ஏற்றாற்போல அவரவர் இறைவன். இதில் வழக்கு எங்கே வருகிறது\n“பிறையும் புனலும் அனல் அரவும் சூடும்\nஇறைவர் எமக்கு இரங்காரேனும் – கறைமிடற்ற\nஎன்று கேட்கிறார் ஒரு வெண்பாவில். பிள்ளை மதியும், கங்கைப் புனலும், அனல் உமிழும் அரவமும் சூடிய இறைவன் எமக்கு இரங்காவிடினும் எமதுள்ளம் கண்டத்தில் விடம் கறையாகத் தங்கி இருக்கும் எந்தைக்கு ஆட்பட்டோம் என்றே இருக்கும். என்ன உள்ளம் ஐயா இது\nஇறைத் தத்துவத்தை எளிமையாகப் பேசுகிறார் ஒரு பாடலில்.\n“பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்\nபிரானவன்றன் பேரருளே வேண்டிப் – பிரானவனை\nஎன்பது ஒரு வெண்பாவின் முழுவடிவம், அம்மையின் அற்புதத் திருவந்தாதியில்.\nஎம்பிரானைக் காட்டுகின்ற பெருநெறி பேணுகிறவர்கள், எம்பெருமான் அவனின் பேரருளை வேண்டுகிறவர்கள், எம்பிரான் அவனை எங்குளான் என்பீர்கள் அவன் வேறெங்கும் இல்லை. என்போன்ற எளிய மனிதர்களின் சிந்தையினுள் இங்கு இருக்கின்றான் காண்பவர்க்கு எளியதாக அவன் வேறெங்கும் இல்லை. என்போன்ற எளிய மனிதர்களின் சிந்தையினுள் இங்கு இருக்கின்றான் காண்பவர்க்கு எளியதாக இது பாடலின் பொருள். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழகிய தமிழ். சிலிர்ப்பாக இருக்கிறது. அதனையே எளிமையாகக் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பாடுவார் :\n“உள்ளத்தில் உள்ளானடி அதை நீ உணர வேண்டுமடி\nஉள்ளத்தில் காண்பாய் எனில் கோயில் உள்ளேயும் காண்பாயடி\nஎன்று கவிமணி பாடலுக்குப் பொருள் வேண்டாம் அல்லவா\nஅறுபத்து ஒன்றாம் அற்புதத் திருவந்தாதியில் பாடலில் அம்மை கேட்கிறாள் –\n“அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்\nஇன்றும் திருவுருவம் காண்கிலேன் – என்றும் தான்\nஎவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்\nஎன்று உரையென ஏதும் வேண்டாம். அத்தனை எளிமை. அணுகாதது நம் பலவீனமே அன்றிப் பாடலின் கடுமை அன்று. அப்படியே உரைநடையில் பாடலை எழுதலாம் உரையாக. ‘அன்றும் உன் திருவுருவம் காணாமல் உனக்கு ஆட்பட்டேன். இன்றும் உன் திருவுருவம் கண்டேனில்லை. என்றும் என்னிடம் கேட்கிறார்கள், உன் பிரானின் உருவம் எவ்வுருவம் என்று. அப்படிக் கேட்பவர்க்கு என்னவென உரைப்பேன் எவ்வுருவம் உன்னுருவம் என்று\nஅப்படிப் பாடும் அம்மையேதான் நான்கு பாடல்கள் தாண்டிப் பாடுகிறார் –\n“காலையே போன்று இலங்கும் மேனி\nவேலையே போன்ற இலங்கும் வெண்ணீறு – மாலையின்\nதாங்குருவே போன்றும் சடைக்கற்றை மற்றவர்க்கு\nவீங்கு இருளே போலும் மிடறு\nஎன்று. இலங்கும் – ஒளிரும். வேலை – கடல். சடைக்கற்றை – கற்றையான வார்குழல் சடை. மிடறு – கழுத்து, தொண்டை. பாடலின் பொருள் தெரிய வேறென்ன மிச்சம் இருக்கிறது. இருந்தாலும் –\nகாலைபோல் பிரகாசமாக ஒளிரும் திருமேனி. நண்பகலின் கடல்போல் துலங்கும் வெண்ணீறு. மாலையில் தங்கும் இருளே போல் சடைக்கற்றையான தலைமயிர். அவனை நம்பாதவர்க்குத் தோன்றும் இருளே போன்று அவனது நஞ்சுண்ட கண்டம். இது சைவ நெறியாளர் எவரின் உரையல்ல. ஐந்தாம் வகுப்பில் தோற்றதொரு சாமான்யனின் மகனின் உரை.\n‘மற்றவர்க்கு வீங்கு இருளே போலும் மிடறு’ என்கிறார் அம்மை. திருநீலகண்டன், விடமுண்ட கண்டன், நஞ்சுண்ட கண்டன், கறை மிடற்றன் என்று குறிக்கும் சைவத் திருமுறைகள், சிவனின் கழுத்தில் தங்கிநின்ற பாற்கடலில் அமுதம் தோன்றுவதற்கு முன்பு வந்த ஆலகால விடத்தை வாரி உண்டவனின் அடையாளம் அது. அந்த நீல நிறத்திலான கண்டம் மற்றவர்க்கு, பிற சமயத்தவர்க்கு, அல்லது சிவநெறிப்படாதவர்க்கு, வீங்கிக் கிடக்கும் இருள் எனத் தோன்றுமாம்.\nஇந்த சந்தர்ப்பத்தில் எனக்குக் கம்பன் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. பால காண்டத்தில் உலாவியற் படலம். இராமனைக் கண்டு மகிழ மிதிலை நகரத்து மக்கள் வந்து கூடி மொய்க்கும்போது, இராமனின் மேனி அழகை எங்ஙனம் அனுபவித்தனர் என்பதைக் கம்பன் பேசும் இடம். யாவர்க்கும் அறிமுகமான பாடல்தான். இந்தப் பாடலின் நீர்த்து மலிந்த வடிவம் தமிழ் சினிமாவிலும் ஆட்சி செய்தது. இனி, பாடல் :\n‘தோள் கண்டார், தோளே கண்டார்,\nதாள் கண்டார், தாளே கண்டார்;\nவாள் கொண்��� கண்ணார் யாரே,\nஊழ் கொண்ட சமயத்து அன்னான்\nஇது முழுப்பாடல். இந்தப் பாடலில் ‘ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்’ எனும் ஈற்றடியினை, அம்மையாரின் ‘மற்றவர்க்கு வீங்கு இருளே போலும் மிடறு’ என்பதுடன் ஒப்புநோக்கற்பாலது. ‘தமக்குத்தாமே ஒவ்வொரு முறையினைக் கொண்ட சமயங்கள், பிற சமயங்கள் கூறும் இறை வடிவங்களை நோக்காது, தம் வடிவங்களையே நோக்கியவாறு இருப்பதைப் போல’ என்று கம்பனின் வரிக்குப் பொருள் கூறினார்கள், கோவை கம்பன் கழகத்துப் பதிப்பின் உரையாசிரியர்கள். ஒப்பு நோக்கி, உரையெழுதும்போது அவர்கள் எடுத்துக்காட்டாக நம்மாழ்வாரின் திருவிருத்தப் பாசுரம் ஒன்றையும் தந்துள்ளனர்.\n‘வணங்கும் துறைகள் பலப்பலவாக்கி மதிவிகற்பால்\nபிணங்கும் சமயம் பலப்பலவாக்கி அவையவைதோறும்\nஅணங்கும் பலப்பல ஆக்கிநின் மூர்த்தி பரப்பி வைத்தாய்’\nஎன்பன பாடல் வரிகளில் மூன்று.\nமற்றவரைப் பேசிய அம்மை, சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே என ஏத்துகிறார். அரனின் உருவை வியக்கிறார் மற்றொரு பாடலில்.\nமருளின் மணி நீலம் என்கோ\nஎன்று இதே அடிகளை அப்படியே கார்வண்ணனைக் குறித்தும் ஆளலாம்.\nஅம்மையை எண்ணும்போதெல்லாம் நெஞ்சில் மணக்கும் பாடல் ஒன்று.\nபேயோடு கானில் பிறங்க அனலேந்தித்\nகாலில் அணிந்திருக்கும் கழல்கள் ஆடும்படியாக, பேய்கள் ஆடும் கானகத்தில் எரிக்கும் அனல் கைகளில் ஏந்தித் தீயாடும் கார் உருவக் கண்டத்துக் கண்நுதலே எனக்கு நீ இதனைச் சொல்வாயாக எனக்கு நீ இதனைச் சொல்வாயாக தீயைக் கையில் ஏந்தி ஆடுவதால் உனது அழகிய கை சிவந்து காணப்படுகிறதா தீயைக் கையில் ஏந்தி ஆடுவதால் உனது அழகிய கை சிவந்து காணப்படுகிறதா அல்லால் உனது உள்ளங்கையின் சிவப்பால் அழல் – கனல் – தீ – நெருப்பு – தழல் –சிவந்து தோன்றுகிறதா\nஇஃதோர் சைவநெறிச் சமயக் குரவரின் பாடலாக இருக்கலாம். ஆனால் எமக்கோர் உன்னதத் தமிழ்ப்பாடல் இது. எவர் குடும்பத்துச் சொத்துமல்ல. தமிழ்ச் சொத்து.\nஐவாய் நாகம் பூண்டவன் எதற்கு ஆடுகிறான் இந்த நடம் செப்புப் போன்ற இளமுலையாள் உமையாள் காணவோ செப்புப் போன்ற இளமுலையாள் உமையாள் காணவோ அல்லது ஊழித் தீப்படும் காட்டின் பேய்க்கணங்கள் அவைதாம் காணவோ அல்லது ஊழித் தீப்படும் காட்டின் பேய்க்கணங்கள் அவைதாம் காணவோ\n“என்னை உடையானும் ஏகமாய் நின்றானும்\nஎன்பான் எம்மதத்தவரின் இறையின் கூறுகள்தாமே ஆனால் காரைக்கால் அம்மை நமக்குக் காட்டும் இறை இது ஆனால் காரைக்கால் அம்மை நமக்குக் காட்டும் இறை இது\n“தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;\nகல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;\nஅறந்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ”\nஎன்று கடுவன் இளவெயினனார் பரிபாடலில் பேசும் இறைத்தன்மையில் மனம் சென்று நிலை கொள்கிறது.\nOne Reply to “திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்\nPingback: சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ் | திண்ணை\nPrevious Previous post: ஃபுகுதா சியோ-நி: நீல மலர்கள் பூத்த கொடி – தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் ��ொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபா��்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜக��ீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி ப���ருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்���ுகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசஞ்சாரம் - நாவல் விமர்சனம்\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nமின்னல் சங்கேதம் - வங்க நாவல்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (9)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (7)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-5.4", "date_download": "2021-04-18T21:16:15Z", "digest": "sha1:S3DMYVKRCP6X347NGDTTOZYAQUXB26NH", "length": 5132, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nFlipkart வழியாக இன்று முதல் Nokia 5.4 விற்பனை: விலை, ஆபர்கள் & அம்சங்கள்\nஒரு நல்ல நோக்கியா போனுக்காக வெயிட் பண்றீங்களா\nநோக்கியா 5.4: ப்ளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்; எப்போது முதல்\nமார்ச் 16 - 20 வரை; Flipkart-ல பல மொபைல்கள் பெரிய பெரிய ஆபர்கள்; இதோ லிஸ்ட்\nNOKIA 5.4 மற்றும் NOKIA 3.4 : பிப்.10-இல் இந்திய அறிமுகம்; விலை & அம்சங்கள்\nநோக்கியா 5.4 அறிமுகம்: 48MP குவாட் கேம்; 4000mAh பேட்டரினு சும்மா மிரட்டுது\n6.51 இன்ச் டிஸ்பிளே; டூயல் கேம்; 4000mAh பேட்டரியுடன் நோக்கியா 1.4 அறிமுகம்\nNokia 5.4 வில�� இவ்ளோதானா ஷாக் கொடுத்த 2 ஷாப்பிங் வெப்சைட்கள்\nNokia 5.4 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களும், விலையும் வெளியானது\nNokia 5.4 : குவாட் கேமரா, Google Assistant பட்டன் என சும்மா மிரட்டுது\n\"வாங்குனா NOKIA போன் தான்\" என்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ், கூடவே ஒரு பேட் நியூஸ்\nநோக்கியாவின் முதல் ஸ்மார்ட் ஏசி இந்தியாவில் அறிமுகம்: விலை & அம்சங்கள்\nரூ.10,000 பட்ஜெட்டில் வேற லெவல் அம்சங்களுடன் ரெட்மி 9 பவர் அறிமுகம்\nரூ.5,999-ஐ வச்சிக்கிட்டு ரெடியா இருங்க; Flipkart-ல் டிச.24 முதல் விற்பனை\nவிவோ X60 மற்றும் X60 ப்ரோ: மெர்சலான டிசைன்; மிரட்டும் அம்சங்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/06/fact-check_25.html", "date_download": "2021-04-18T21:55:14Z", "digest": "sha1:IZZVHOXT6AUIZETVISOBDUQ5O5XUOCKN", "length": 7589, "nlines": 71, "source_domain": "www.adminmedia.in", "title": "FACT CHECK: சவூதி அரேபியாவில். கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய எலும்புக்கூடு: திருக்குரானில் கூறிய ஆத் சமூகத்தினரின் உடல்கள் என்ற செய்தி உணமையா? - ADMIN MEDIA", "raw_content": "\nFACT CHECK: சவூதி அரேபியாவில். கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய எலும்புக்கூடு: திருக்குரானில் கூறிய ஆத் சமூகத்தினரின் உடல்கள் என்ற செய்தி உணமையா\nJun 25, 2020 அட்மின் மீடியா\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சவூதி அரேபியாவில். கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய எலும்புக்கூடுகள்... திருக்குரானில்அறிவித்த அல்லாவால் தண்டிக்கப்பட்ட ஹூத் நபியின் ஆத் சமூகத்தினரின் உடல்கள் என அறியப்படுகின்றது. மிகப்பெரிய மரங்களையும் பிடுங்கி எடுக்கும் ஆற்றலும் பெரிய உடலும் கொண்டவர்கள் அல்லாவின் கட்டளைகள் ஏற்காமல் ஆணவம் கொண்டதால் அழிக்கப்பட்டனர் எனகுரானில் அறிவிக்கப்பட்டது திருக்குரானின் அதிசயத்தன்மைக்கு மேலும் ஓர் சான்று மாஷா அல்லாஹ் அல்லாஹ் அக்பர் என்று ஒரு செய்தியுடன் ஒரு புகைபடத்தையும் ஷேர் செய்கின்றார்கள்\nஅந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது\nநாம் இந்த செய்தியில் குரான் கூறிய சம்பவங்களை மறுக்கவில்லை .ஆனால் அத்ற்க்காக இட்டுகட்டப்படும் இந்த புகைபடத்தைதான் நாம் மறுக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்\nஅதில் சவூதி அரேபியாவில். கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய எலும்புக்கூடுகள்... என்பது பொய்யானது ஆகும்\nஅந்த புகைபடம் ஒரு கணிணி போட்டோஷாப்பில் உருவாக்கபட்டது ஆகும்\nஒரு அமெரிக்க கணிணி வடிவமைப்பாளர் இந்த ஃபோட்டோஷாப்பை கடந்த 14.08.2011 அன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டிசைன் கிரவுட் என்று நடைபெற்ற போட்டிக்காக உருவாக்கிய போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்ட புகைபடம் அது\nஎனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்\nTags: FACT CHECK மறுப்பு செய்தி\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இலவச ஸகர் உணவு விவரம்............\nFACT CHECK: கும்பமேளா பற்றி பேசிய பத்திரிக்கையாளர் பிரக்யா மிஸ்ரா நடு ரோட்டில் கொலை என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஅல் குர் ஆன் 30 பாகங்கள் ஆடியோ வடிவில் கேட்க\nFACT CHECK; போலிஸ் என்கவுண்டர் வீடியோ உண்மையா உண்மை என்ன தெரிந்து கொள்ள\nXஎச்சரிக்கைX பிங்க் வாட்ஸப் லிங்க்கை யாரும் தொடாதீர்கள் கிளிக் செய்யாதீர்கள்\n10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு ITI டிகிரி, B.E படித்தவர்களுக்கு கல்பாக்கம் அனு ஆராய்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு\nBREAKING NEWS ; ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nகுரானில் 26 வசனங்களை நீக்க வழக்கு அபராதம் விதித்து தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/blog-post_84.html", "date_download": "2021-04-18T21:36:26Z", "digest": "sha1:MSMMLZPQ5RLQ4KYSKISHQIE6MR2QGIUH", "length": 5040, "nlines": 89, "source_domain": "www.kalvinews.com", "title": "குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் : அரசாணை வெளியீடு", "raw_content": "\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் : அரசாணை வெளியீடு\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் : அரசாணை வெளியீட\nதமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, தமிழகத்தில் உள்ள சுமார் 2.08 கோடி குடும்ப அட்டைத���ரர்களுக்காக 13.48 கோடி முகக்கவசங்கள் வாங்கப்படவுள்ளன. இந்த முகக்கவசங்களை வாங்குவதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையிலான குழு ஒன்றையும் தமிழக அரசு அமைத்துள்ளது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-160/", "date_download": "2021-04-18T21:58:42Z", "digest": "sha1:VFLIXZ7IT4JUTJMOYJQZOE36F7GFSBBQ", "length": 4067, "nlines": 80, "source_domain": "www.tntj.net", "title": "தஃப்சீர் வகுப்பு – நேதாஜி நகர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeகேடகிரிதேவையில்லைதஃப்சீர் வகுப்பு – நேதாஜி நகர்\nதஃப்சீர் வகுப்பு – நேதாஜி நகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் நேதாஜி நகர் கிளை சார்பாக கடந்த 14/12/2016 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/distribution-of-free-textbooks-to-plus-2-students-in-viluppuram-6844.html", "date_download": "2021-04-18T21:15:32Z", "digest": "sha1:F66W5ZBRBMUN4XROCTH7WN2ZMZ5DZ42I", "length": 6089, "nlines": 52, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "விழுப்புரத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nவிழுப்புரத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம்\nவிழுப்புரத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம்\nகொரோனா நோய் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் தமிழகத்தில் 2020-21-ம் கல்வியாண்டில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்தநிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய வழிகாட்டு முறைகளை பின்பற்றி பாடப்புத்தகங்களை வழங்கி வீடியோ பாடங்கள் பதிவிறக்கம��� செய்து தரப்பட உள்ளது.\nஇதில் முதல்கட்டமாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களுடன் ‘ஹைடெக் லேப்’ மூலம் வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்து தரப்பட உள்ளதால் மாணவர்கள், பாடப்புத்தகங்களை பெற பள்ளிக்கு வரும்போது தங்களுடைய மடிக்கணினியையும் கொண்டு வர வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 படிக்க உள்ள 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு இன்று (புதன்கிழமை) முதல் அந்தந்த பள்ளிகளில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.\nஇதற்காக கடந்த 3 வாரங்களுக்கு முன்பாகவே மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இன்று மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளிகளுக்கு சென்று வகுப்பு வாரியாக புத்தகங்களை பிரித்து அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nசேலம் திமுக எம்.பி., பார்த்திபனுக்கு கொரோனா அறிகுறி...\nபல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nஇஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளையின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு...\nபுத்தாண்டு கொண்டாட்டம் குறித்து போலீசார் கடுமையான எச்சரிக்கை...\nடிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநில பிரிவில் தமிழகத்திற்கு தங்க விருது...\nதுபாயில் நாளை முதல் ஸ்கேனர் கருவிகள் மற்றும் வெப்பமானிகள் பயன்படுத்தப்பட மாட்டாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/03/3_23.html", "date_download": "2021-04-18T19:48:29Z", "digest": "sha1:F225RSXMNOYBNF5T4TWFMECOV5JM6R5W", "length": 39186, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இந்தியாவுக்கு 3 வகைகளில் நன்றியையும், ஏனைய நாடுகளுக்கு நன்றியையும் கூறுகிறார் சுமந்திரன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்தியாவுக்கு 3 வகைகளில் நன்றியையும், ஏனைய நாடுகளுக்கு நன்றியையும் கூறுகிறார் சுமந்திரன்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைய���ல், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிய நாடுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.\nதீர்மானத்தைக் கொண்டு வந்த பிரிட்டன் உள்ளிட்ட இணை அனுசரணை நாடுகளுக்கும்,தீர்மானத்தை ஆதரித்த நாடுகளுக்கும் தமிழ் மக்களின் சார்பிலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துகொள்கின்றோம் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்த இந்தியாவுக்கு மூன்று வகைகளில் நன்றியை அவர் தெரிவித்தார்.\nதமிழ் மக்களுக்கு ஆதரவாக இருக்கின்றோம் என்று ஜெனிவாவில் தெரிவித்தமைக்காகவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்தமைக்காகவும், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தியமைக்காகவும் இந்தியாவுக்கு மூன்று வகைகளில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்\" எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறினார்.\nஇதேவேளை, ஐ.நா. தீர்மானத்திலுள்ள பரிந்துரைகளே சர்வதேசத்தின் நிலைப்பாடு எனவும், இதை உணர்ந்து இலங்கை அரசு செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nதடை விதிக்கப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளும் செய்யக் கூடாதவை - ஜனாதிபதியின் ஒப்பத்துடன் அறிவித்தல்\nஇலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, ஏப்ரல் 13) நள்ளிரவு வெளியிட்டுள...\nதடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களின், தலைவர்களை கைதுசெய்ய திட்டம்..\nதடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களின் தலைவர்கள் முக்கிய உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அருண பத்திரிகை தகவல்...\nநான் ஒரு பெளத்தன், முதல் தடவையாக நோன்பு பிடிக்கப் போகிறேன், என்னை வாழத்துங்கள் - வெலிகம நகரபிதா\nநான் ஒரு பெளத்தன், ஆனால் இம்முறை முதல் தடவையாக நோன்பு பிடிக்கப் போகிறேன்❤️ என்னை வாழத்துங்கள், நன்றாக நோன்பு பிடிக்க ❤️ என்னை வாழத்துங்கள், நன்றாக நோன்பு பிடிக்க \nபள்ளிவாசலில் 100 பேர் தொழலாம், கஞ்சியை தவிருங்கள் (முழு விபரம் - தவறாமல் வாசியுங்கள்) சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு)\n- Ajaaz Mohamed - இம்முறை ரமழான் காலப்பகுதியில் தங்களையும் பொதுமக்களையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பேண வேண்டிய சுகாதார ஒழுங...\nஉலகை உலுக்கிய புகைப்படம் - அம்பலமான அமெரிக்காவின் அகோர முகம்\n- Aashiq Ahamed - முதலில் படத்தை பாருங்கள். உலகை நிலைக்குலைய செய்த படங்களில் இதற்கு முக்கிய பங்குண்டு. சேனல் 4 ஊடகம், இச்சம்பவம் தொடர்பான இர...\nஅரசாங்கத்துக்குள் கருத்து மோதல்கள், அரசியல் மீண்டும் சூடுபிடிப்பு, 3 பேருக்கு புதிதாக அமைச்சரவை பதவி\n- மகேஸ்வரி விஜயானந்தன் - அரசாங்கத்துக்குள் கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில், அரசாங்கத்தின் பங்காளிக் கட...\nமேலேயும் மாஸ்க் இல்லை, கீழேயும் மாஸ்க் இல்லை. கும்பமேளாவில் நடைபெறும் அகோரிகளின் திருவிழா - 2021\nமேலேயும் மாஸ்க் இல்லை, கீழேயும் மாஸ்க் இல்லை. கும்பமேளாவில் நடைபெறும் அகோரிகளின் திருவிழா - 2021.\nநிர்வாணமாக வீடியோ அழைப்பில் பேசியதால் விபரீதம் - இளைஞன் தற்கொலை, 2 ஆண்கள் கைது\nஇந்தியாவில் இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அதிரடி திருப்பமாக ஆபாச பட மிரட்டலால் அவர் உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்துள்ளது. பெங்கள...\nதடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் உறுப்பினர்கள் பள்ளிவாசல் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும் - வக்பு சபை வேண்டுகோள்\nதடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத, அமைப்புக்களின் உறுப்பினர்கள், பள்ளிவாசல் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக, விலக வேண்டுமென வக்பு சபை அற...\nஎங்கள் இல்லத்தில் 2 இஸ்லாமியர்கள் நோன்பு திறந்ததைவிட ஆனந்தம் வேறேது...\nஇன்று பெரும் பாக்கியசாலி ஆனேன், சில நாட்களாய் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த ஏசிக்குப் பதிலாக புது ஏசி மாட்ட முடிவு செய்தேன் ... கொட்டும் ...\n50 முஸ்லிம் நபர்களுக்கு தடைவிதிப்பு (முழு பெயர்களும் இணைப்பு) வர்த்­த­மானியிலும் அறிவிப்பு\nபயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு உத­விய குற்­றச்­சாட்டில் சுமார் 50 முஸ்லிம் நபர்கள் மீது தடை விதித்து வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்று வெளி­...\nமுஸ்லிம் பொலிஸ்காரரே தாக்கினார் என, இன ரீதியாக பகிரங்கப்படுத்திய மனோ Mp - இது நியாயமா..\n” என சற்று முன் நான் வினவியபோது “இதுதான் நடந்தது, நடக்கின்றது ஐயா” என மஹரகமை பொலிஸ் பொறுப்ப...\nசேவை செய்த முஸ்லிம்கள் - கிறிஸ்த்தவ பாதிரியார் பாதங்களை கழுவ முயன்றபோது அடியோடு மறுத்தனர் (வீடியோ)\nமிகச்சிறந்த மனிதாபிமானச் சேவை செய்த முஸ்லிம்கள் - கிறிஸ்த்தவ பாதிரியார் பாதங்களை கழுவ முயன்றபோது அடியோடு மறுத்தனர் https://www.youtube.com/w...\nதடை விதிக்கப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளும் செய்யக் கூடாதவை - ஜனாதிபதியின் ஒப்பத்துடன் அறிவித்தல்\nஇலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, ஏப்ரல் 13) நள்ளிரவு வெளியிட்டுள...\nபொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்ட இளைஞன் யார்.. - என்ன நடந்தது..\nகொழும்பு மஹரகம பகுதியில் பொலிஸ் உத்தியோஸ்தர் ஒருவர் இளைஞர் ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது...\nமுஸ்லிம் நாடுகள் 4 இலங்கைக்கு எதிரான, தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. இதில், இலங்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90308/Meeting-between-Tamil-Nadu-School-Education-Department-and-parents-over-reopening-of-schools.html", "date_download": "2021-04-18T20:47:23Z", "digest": "sha1:QUHI3JNB7J56FSOTKFP3KOY6S352IFSR", "length": 10318, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளிகளை திறக்கலாமா? பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் அரசு.. அடுத்தக்கட்ட நடவடிக���கை என்ன? | Meeting between Tamil Nadu School Education Department and parents over reopening of schools | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் அரசு.. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன\nபள்ளி திறப்பு தொடர்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் 2ஆவது முறையாக நடைபெற உள்ளது\nகொரோனா பொதுமுடக்கத்தால் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், 9 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமலே உள்ளன. அதனால், கல்வித் தொலைக்காட்சி, ஆன்லைன் கல்வி என புதிய முறைகளைக் கொண்டு வந்த பள்ளி கல்வித்துறை, இதர நடவடிக்கைககளையும் மேற்கொண்டது. பள்ளிகளைத் திறக்கலாமா வேண்டாமா என்பது குறித்து, கடந்த நவம்பர் 9ஆம் தேதி பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.\nபொதுத்தேர்வு நெருங்கி வருவதால்,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பொங்கல் பண்டிகைக்குப்பின் பள்ளிகளைத் திறக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. அதனால், இதுகுறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கும் பணியைத் தொடங்க உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு. அதற்காக, சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். பெற்றோர் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையிலேயே, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றார்\nபெற்றோரின் கருத்தை கேட்க தமிழகம் முழுவதும் அரசு, தனியார் சிபிஎஸ்இ என, சுமார் 12 ஆயிரம் பள்ளிகளில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் 8ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தில், நாள் ஒன்றுக்கு 100 பெற்றோர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். பெருந்தொற்று காலத்தில் மாணவர்களால் சமூகப் பரவல் ஏற்பட்டுவிடாமல் இருக்க, அரசு கவனமாக முடிவெடுக்க வேண்டும் என்கின்றனர், ஆசிரியர் சங்கத்தினர்.\nஇந்த ஆண்டு பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிக்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறித்திருந்தார். பெற்றோர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்��ால் பள்ளிகள் திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டால் கல்வி விவகாரத்தில் அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nமீண்டும் கொரோனா: ஜெர்மனியில் ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிப்பு\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு - அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேர் கைது\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டும் கொரோனா: ஜெர்மனியில் ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிப்பு\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு - அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/95220/Coalition-talks-are-underway-with-some-parties--T-T-V-Dhinakaran", "date_download": "2021-04-18T20:50:02Z", "digest": "sha1:CCRXKEJKFVQMCCKFVCFTNJD2EU4QIVG5", "length": 7135, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது - டிடிவி தினகரன் | Coalition talks are underway with some parties T T V Dhinakaran | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது - டிடிவி தினகரன்\nசசிகலா தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இன்று அவரை டிடிவி தினகரன் சந்தித்தார்.\nஅவரிடம் அதிமுகவுடன் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுப்பியதற்கு ‘தேர்தலில் அமமுக போட்டியிடும்’ என்றார். மேலும் பேசிய அவர், “ ��ருகிற 10 தேதி அமமுக வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படுவர். சலசலப்புகெல்லாம் நான் அஞ்சமாட்டேன்.\nஅமமுக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கூட்டணி குறித்து சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் அதற்கு வடிவம் கிடைத்துவிடும். கூட்டணி வைப்பது உறுதி.” என்றார்.\nமதுரை: நூறு சதவீத வாக்குப்பதிவு... நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இளைஞர்\nஒரு இடத்தில் உதயசூரியன்.. மற்றொன்றில் தனிச் சின்னத்தில் போட்டி - மமக\nRelated Tags : sasikala , sasikala politics, சசிகலா அரசியல் , சசிகலா விலகல், டிடிவி தினகரன் , டிடிவி தினகரன் பேச்சு , T. T. V. Dhinakaran,\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரை: நூறு சதவீத வாக்குப்பதிவு... நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இளைஞர்\nஒரு இடத்தில் உதயசூரியன்.. மற்றொன்றில் தனிச் சின்னத்தில் போட்டி - மமக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-04-18T20:08:38Z", "digest": "sha1:QVOTLC7JJ5DJGLOSCTCZK5FEGUYB46SW", "length": 9281, "nlines": 36, "source_domain": "analaiexpress.ca", "title": "கொடுமை…காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு…அமெரிக்கா சுட்டிக்காட்டு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nகொடுமை…காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு…அமெரிக்கா சுட்டிக்காட்டு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் இளம் பெண்கள், இளம் குடும்ப பெண்கள் மீது அரச அதிகார்கள் மற்றும், இராணுவத்தின் பல்வேறு பிரிவுகளும் பாலியல் துன் புறுத்தல்களை புரிவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.\nஅமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் கடந்த வருடத்தில் உலக நாடுகளின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டிருக்கின்றது.\nஅந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,\nபோரில் கொல்லப்பட்ட படையினரின் மனைவிமார் அரசால் வழங்கப்படும் நிதி உதவியை பெற முயலும் வேளை பாலியல் துர்நடத்தைகளை எதிர்கொள்கிறார்கள். அரசோ அல்லது அதன் முகவர்களோ சட்டவிரோத படுகொலைகளில்\nஈடுபட்டனர் என தகவல்கள் கிடைத்துள்ளன. போரின்போதும், இதன் பின்னரும் காணாமல் போதல் என்பது இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சனையாக காணப்படுகிறது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னொலிகொட காணாமல்போக செய்யப்பட்டமை தொடர்பில் வருட இறுதிவரை அதிகாரிகள் எவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை.\nசித்திரவதை உட்பட ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் மற்றும் தண்டனைகளை இலங்கையின் அரசமைப்பும் சட்டமும் தடை செய்துள்ள போதிலும் அதிகாரிகள் இதனை தொடர்ந்தும் பின்பற்றுகின்றனர். குற்றங்கள் தொடர்பான வாக்குமூலங்களை பெறுவதற்காக பொலிசார் பொதுமக்களை சித்திரவதை செய்வதுடன், பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாகின்றனர்.\n2017 பெப்ரவரியில் அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடைசெய்யப்படுவதை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்தபோதிலும், கடந்த வருடம் இலங்கை அரசு ஆகக்குறைந்தது நான்கு பேரையாவது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. பொலிசார் சித்திரவதைகளை வழமையான நடைமுறையாக நாடு முழுவதும் பின்பற்றுகின்ற னர் என தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமைகள் ஆணையகம், கடந்த ஜூன் மாதம் வரை உடல்உள சித்திரவதைகள் குறித்து 193 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nமனித உரிமைகள் அமைப்புக்கள் மேற்கொண்ட ஆய்வின்போது இலங்கை முழுவதும் சித்திரவதைகள் பரவலாக பின்பற்றப்படுவது தெரிய வந்துள்ளது. கடந்த காலங்களை போன்று போர் முடிவடைந்த பின்னரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்கள் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டோம், பலவந்தமாக வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், சட்டத்தரணிகளையும் குடும்பங்களையும் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பாலியல் துன்புறுத்தல் உட்பட சித்திரவதைகள், மோசமாக நடத்தப்படுதல் போன்றவற்றை புனர்வாழ்வு முகாம்களிலும், விடுதலையின் பின்னரும் அனுபவித்தோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.\nபொதுமக்களிற்கு எதிராக படையினரும் பொலிசாரும் அதிகளவான வன்முறைகளை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. காணாமல் போன தங்கள் கணவன்மார்கள் குறித்த தகவல்களை கோரிய மனைவியர்களை அரச அதிகாரிகளும், பாதுகாப்பு துறை அதிகாரிகளும் பாலியல் துர்நடத்தைக்கு உள்ளாக்கியுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. போரில் கொல்லப்பட்ட படையினரின் மனைவிமார் அரசால் வழங்கப்பட்ட நிதி உதவியை பெற முயலும்போது பாலியல் துர்நடத்தையை எதிர்கொள்கின்றனர்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharatheechudar.blogspot.com/1998/05/blog-post.html", "date_download": "2021-04-18T20:15:04Z", "digest": "sha1:YRY2NFFJLXZEPWJSFLP6UGJQTI4SCJA5", "length": 16520, "nlines": 219, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "நகரியம்", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\nஒத்துப் போவது வெகு சிரமம்\nமனிதமும் மாசு பட்டு விட்டது\nசினம் கொண்டு சீரும் மனம்\n* 1998 நாட்குறிப்பில் இருந்து...\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nசாம, தான, பேத, தண்டம்\n- செப்டம்பர் 28, 2011\nசாம, தான, பேத, தண்டம்... இந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா சமீபத்தில் தொலைக்காட்சியி��் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ... எந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல். நேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள\n- அக்டோபர் 04, 2010\nபிழைக்க வந்த பெங்களூரில் – அதுவும் அவ்வப்போது அடி வாங்குகிற பெங்களூரில் – எது நம்மவர்களை “உலகின் முதன் மொழி தமிழே” என்று தார் வைத்து ஊரின் முக்கிய இடங்களில் எல்லோருக்கும் தெரியும்படியாகக் கொட்டெழுத்தில் எழுத வைக்கிறது தம் மொழியைத் தம் மிகப் பெரிய சொத்தாக நினைக்கிற இனங்களில் ஒன்று நம்முடையது. அதற்கான காரணங்கள் பல. நம் மொழியின் பழமை, இலக்கியச் செறிவு, இலக்கண பலம், சொல் வளம், நம் பண்டைய அரசர்களின் மொழி மீதான காதல் (வெறி என்றும் சொல்லலாம்), உலகெங்கும் பரவியிருக்கிற நம் மக்கள், எவ்வளவுதான் சிரமமாக இருப்பினும் அறிவியல் முதற்கொண்டு அத்தனை புதிய விசயங்களையும் மூச்சு முட்ட மொழி பெயர்ப்புகள் செய்யும் தீராத ஆர்வம், அத்தனைக்கும் மேல் மொழியின் எளிமை – என்று பற்பல காரணங்கள். எவர் எவரோ வந்து நம்மை ஆண்டனர்; அடித்தனர்; கொள்ளை கொண்டு சென்றனர்; நாடு கடத்தினர்; என்னவெல்லாமோ செய்தனர். ஆனால், அவர்கள் எவரும் நம்மிடம் செய்ய முடியாது போனது நம் மொழியைக் காலி செய்யும் வேலை. மற்ற எல்லா இடங்களிலும் மொழி மாறியது. நம்மிடம் மட்டும் தான் அந்தப் பாச்சா பலிக்கவில்லை. நம் மொழியும் மாறியது. ஆனால் ஓரளவுக்குத்தான். ஓரளவு\n���ெற்குத்தெரு ஆவுடையம்மாள் தலையில் அடித்துக் கதறிக்கொண்டு எங்கள் வீட்டுக்குள் பாய்ந்தார். அவர் கதறிக்கொண்டு வந்த வேகத்தையும் சத்தத்தையும் பார்த்தால் பாட்டியை அடித்துக் கொல்லத்தான் போகிறார் என்று பட்டது. அடுத்த நிமிடமே அடுப்பு வீட்டிலிருந்த அம்மாவும் கதறிக்கொண்டு பாட்டியையும் ஆவுடையம்மாளையும் நோக்கிப் பாய்ந்து வந்தார். பாட்டியைக் காப்பாற்றத்தான் அம்மா ஓடி வருகிறார் போலிருந்தது. அம்மாவும் வந்து சேர்ந்துகொண்டதும் மூவரும் சேர்ந்து மரண ஓலம் போட்டார்கள். அப்படியானால் இது சண்டை அல்ல. ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளவில்லை. சேர்ந்துதான் கதறுகிறார்கள். நான்கு வயதுச் சிறுவனான எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏதோவொரு புது விதமான அனுபவம்… பீதி… அந்த நான்கு வயது உலக அனுபவத்தில் அதற்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியவில்லை. என்னை அப்படியே விட்டுவிட்டு பாட்டியும் அம்மாவும் தலையில் அடித்துக்கொண்டு இங்குமங்கும் ஓடினார்கள். சிறிது நேரத்தில் வீட்டைச் சுற்றிலும் பலத்த அழுகைச் சத்தம். ஊரே கதறியது. ஊர்ப் பெண்கள் எல்லோரும் வீட்டுக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். எப்போதும் போல் காலையில் பிஞ்சைப் பக்கம் போயிருந்த அப்பா வந்து\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nகல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்த...\nகல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்த...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T20:46:40Z", "digest": "sha1:BMHTXZCODCSWRVWSO4Z33LF4YKKEHYZH", "length": 5020, "nlines": 151, "source_domain": "dialforbooks.in", "title": "துரை. ராஜாராம் – Dial for Books", "raw_content": "\nநர்மதா பதிப்பகம் ₹ 70.00\nபாரி நிலையம் ₹ 80.00\nபாரி நிலையம் ₹ 75.00\nபாரி நிலையம் ₹ 75.00\nபாரி நிலையம் ₹ 70.00\nபதினெண் கீழ்க்கணக்கு இரண்டாம் பகுதி\nபாரி நிலையம் ₹ 70.00\nபாரி நிலையம் ₹ 65.00\nபாரி நிலையம் ₹ 90.00\nபதினெண் கீழ்க்கணக்கு மூன்றாம் பகுதி\nபாரி நிலையம் ₹ 65.00\nபாரி நிலையம் ₹ 80.00\nபாரி நிலையம் ₹ 60.00\nசீவகசிந்தாமணி பாகம்-1 முதல் 6 வரை\nபாரி நிலையம் ₹ 525.00\nகம்பரின் வாலிவதைப் படலமும் குகப் படலமும்\nபாரி நிலையம் ₹ 50.00\nபாரி நிலையம் ₹ 40.00\nபாரி நிலையம் ₹ 40.00\nAny Imprintஐந்திணை (1)நர்மதா பதிப்பகம் (2)பாரி நிலையம் (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2021-04-18T19:49:27Z", "digest": "sha1:QQWI7UXBVKEKGDL67GVPKLXKR7MD7HCP", "length": 24525, "nlines": 171, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கொரோனா வைரஸ் சிகிச்சை: கோவிட் தொற்றுக்கு மூலிகை டானிக் கண்டுபிடித்ததாக கூறும் இலங்கை ஆயுர்வேத மருத்துவர் | ilakkiyainfo", "raw_content": "\nகொரோனா வைரஸ் சிகிச்சை: கோவிட் தொற்றுக்கு மூலிகை டானிக் கண்டுபிடித்ததாக கூறும் இலங்கை ஆயுர்வேத மருத்துவர்\nகோவிட்-19 தொற்று உலக அச்சுறுத்தலாக மாறியுள்ள பின்னணியில், இலங்கையிலுள்ள ஓர் ஆயுர்வேத மருத்துவர், மூலிகையிலான மருந்தொன்றை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளமை அண்மை காலமாக நாட்டில் அதிகம் பேசு பொருளாக மாறியிருந்தது.\nசுத்தமான தேன் உள்ளிட்ட சில மூலிகைகளினால் இந்த மூலிகை மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக மருந்தை தயாரித்த கேகாலை ஹெட்டிமுல்ல பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான டி.எம்.தம்மிக்க பண்டார தெரிவிக்கின்றார்.\nஇதேவேளை, தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்டுள்ள மூலிகை மருந்தானது சட்டவிரோதமானது எனவும், இந்த மூலிகை மருந்தினால் பொதுமக்களுக்கு ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அதற்கு தாம் பொறுப்பேற்க போவதில்லை எனவும் ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஇன்னும் பரிசோதனைகள் முடியவில்லை என்பதால் இறுதி முடிவை எட்ட முடியாது என்று ஆயுர்வேத திணைக்களமும் தெரிவித்துள்ளது.\nஇந்த மருந்தை பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இதுவரை அனுமதி வழங்கவில்லை.\nகோவிட்-19 தொற்றாளர்களுக்கு வழங்கி பரிசோதனை\nவத்துபிட்டிவல தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில கோவிட் தொற்றாளர்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டிருந்ததுடன், அவர்கள் நான்கு தினங்களில் குணமடைந்திருந்ததாக சுகாதார பிரிவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில், வெற்றி காணப்பட்டது என்று அரசு தரப்பால் தெரிவிக்கப்பட்ட பின்னணியில், மூன்றாம் கட்ட பரிசோதனைகள் அரசாங்கத்தின் பூரண அனுசரணையின் கீழ் தற்போது நடத்தப்பட்டு வருகின்றது.\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சியினால் நியமிக்கப்பட்ட விசேட மருத்துவ குழுவொன���றின் ஊடாக இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்த மூலிகை மருந்தை அருந்தினால், வாழ் நாளில் ஒரு தடவையேனும், கோவிட் வைரஸ் தொற்று ஏற்படாது என அவர் ஊடகங்களின் மூலம் நாட்டிற்கு தெரிவித்திருந்தார்.\nஇவ்வாறான நிலையில், குறித்த மூலிகை மருந்தை கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்ட ஒருவர் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரு தேநீர் கரண்டி வீதம் மூன்று நாட்கள் அருந்த வேண்டும் என ஆயுர்வேத மருத்துவர் கூறுகின்றார்.\nஅத்துடன், கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்படாத ஒருவர் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரு தேநீர் கரண்டி வீதம் 2 நாட்கள் அருந்த வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.\nகோவிட்-19 தொற்று ஏற்பட்ட ஒருவர், இந்த மருந்தை உரிய வகையில் அருந்தினால், நான்கே நாட்களில் வைரஸ் தொற்றை குணப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.\nஇந்த நிலையில், வத்துபிட்டிவல தனிமைப்படுத்தல் நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய சிலருக்கு இந்த மருந்து வழங்கப்பட்டதுடன், மருந்து அருந்திய பின்னர் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த மூலிகை மருந்து தொடர்பிலான மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்ற பின்னணியில், குறித்த மருந்தை, மருத்துவர் ( டிசம்பர் 8) முதல் தடவையாக மக்களுக்கு விநியோகிக்க ஆரம்பித்திருந்தார்.\nஇந்த மருந்தை பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்றாலும், குறித்த மூலிகை மருந்து விநியோகிக்கப்படுகின்றது என வெளியான தகவலை அடுத்து, நேற்று முதலே மக்கள் அவரது வீட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.\nபெருந்திரளான மக்கள், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது ஒன்று திரண்டமையினால், பாதுகாப்பு பிரிவினருக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.\nபொதுமக்கள் மாத்திரமன்றி, போலீஸார், ராணுவத்தினர் என பாதுகாப்பு பிரிவினரும் இந்த மருந்தை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றதை அவதானிக்க முடிந்தது.\nஇறுதி தீர்மானத்தை எட்ட முடியாது – ஆயுர்வேத திணைக்களம்\nகொரோனா வைரஸ் தொற்றை இல்லாது ஒழிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மூலிகை மருந்து தொடர்பிலான பரிசோதனைகள் நிறைவு பெறவில்லை என ஆயுர்வேத திணைக்களம் தெரிவிக்கின்றது.\nஇந்த பரிசோதனைகள் நிறைவு பெறாமையினால், குறித்த மருந்து தொடர்பில் இறுதி தீர்மானத்தை எட்ட முடியாது எனவும் திணைக்களம் கூறியுள்ளது.\nகுறித்த பரிசோதனைகளுக்காக ஆயுர்வேத திணைக்களத்தின் வைத்திய குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது\nஇந்த குழுவினர் நடத்தும் ஆய்வுகளின் பின்னரே இறுதித் தீர்மானமொன்றை எட்ட முடியும் என திணைக்களம் குறிப்பிடுகின்றது.\n‘பொதுமக்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டால் பொறுப்பேற்க போவதில்லை’\nதம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்டுள்ள மூலிகை மருந்தானது சட்டவிரோதமானது எனவும், இந்த மூலிகை மருந்தினால் பொதுமக்களுக்கு ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அதற்கு தாம் பொறுப்பேற்க போவதில்லை எனவும் ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஆயுர்வேதத் துறையில் பதிவு செய்யப்படாத மருந்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த சங்கம் குறிப்பிடுகின்றது.\nஇதேவேளை, இலங்கையின் உள்நாட்டு ஆயுர்வேத உற்பத்தியாக விநியோகிக்கப்பட்டுள்ள இந்த மருந்து குறித்து, அரசாங்கம் சாதகமான கருத்திற் கொண்டு, அது குறித்து செயற்படவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.\nகுறித்த மருந்தின் ஊடாக சாதாகமான பெறுபேறுகள் கிடைக்குமாக இருந்தால், தற்காலிக தீர்வாக குறுகிய காலத்திற்கு அந்த மருந்தை பயன்படுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ்: 2.55 கோடி பேருக்கும் அதிகமாக பாதிப்பு – அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் 0\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nமுருங்கை கீரையின் 5 மகத்துவங்கள்\nநடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் – (வீடியோ)\nகிளிநொச்சி சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை : பொலிஸார் தீவிர விசாரணை\nஎம்.ஏ.சுமந்திரனின் சட்டவாதவாதத் திறமையால்..பிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nரஷ்யாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வருவதற்கு மத்தியில் நேட்டோவுடனான கூட்டு இராணுவ பயிற்சிகளுக்கு உக்ரேன் அறிவிக்கிறது\nநம்முடைய பரமபத பாம்பு (யூதர்கள்) உலகம் முழுவதையும் சுற்றிக் கொள்ள தற்போது தயாராகி விட்டது : யூதர்களி��் இரகசிய அறிக்கை : யூதர்களின் இரகசிய அறிக்கை\nநித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு – பாவேந்தர் பாரதிதாசன்\nஇளவரசர் ஃபிலிப்பும் அரசி 2ஆம் எலிசபெத்தும்: அரச தம்பதியின் நீடித்த காதல்\nமாட்சிமை பொருந்திய இளவரசர் ஃபிலிப், எடின்பரோ கோமகனின் வாழ்க்கை வரலாறு…\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\n இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை அகிம்சை வாதிகளா \n நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா காத்திரு\nடேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...\nஇது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nராணுவச் சுற்றி வளைப்பும், ராணுவத்தின் கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (பகுதி-6) (நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே (பகுதி-6) (நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றினை இவ்வாறு விபரிக்கிறார். கமால் குணரத்தின ….. எமது ராணுவத்தைச் சேர்ந்த சிலரின்...\n‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம் (யூதர்களின் இரகசிய அறிக்கை : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி – (பகுதி-2) நமது நம்பிக்கை என்ன – (பகுதி-2) நமது நம்பிக்கை என்ன அலங்கரிக்கப்பட்ட சொற்களைக் கொண்டு பகட்டாகப் பேசப் போவதில்லை. வெளிப்படையாகவும், நேரடியாகவும் நம் கொள்கைகளைப்பற்றி இங்கு ஆலோசிக்கப் போகிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்து உண்மை என்ன என்பதையும், நமது சிந்தனையினல் உதித்த...\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு (உடலுறவில் உச்சம் – பகுதி-2) இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே, அழகுப் பதுமையாக மேனகை வந்து நின்றதும்,...\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/dmk/", "date_download": "2021-04-18T21:14:44Z", "digest": "sha1:LC766ANBVCDZ4PWMXJOQUKXGGJ6M5CHJ", "length": 21603, "nlines": 228, "source_domain": "tamil.indianexpress.com", "title": "dmk News in Tamil:dmk Latest News, Photos, Breaking News Headlines, Videos- Indian Express Tamil", "raw_content": "\nதிமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா: அன்பில் மகேஷுக்கும் பாதிப்பு\nசட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, திமுக தலைவர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது திமுவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nபெரியார் சாலை பெயர் மாற்றம்; எங்கிருந்து வந்த உத்தரவு\nசென்னையில் உள்ள பெரியார் ஈ.வே.ரா சாலையின் பெயரை கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என்று பெயர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய பெயரை கருப்பு மை கொண்டு…\nபுரட்சிகர வேடத்தில் ஸ்டாலின் நடித்த திரைப்படம்: இது எத்தனை பேருக்கு தெரியும்\nதிமுகவின் ஆரம்ப கால முக்கிய தலைவர்கள் பலரும் சினிமா துறையுடன் தொடர்புடையவர்கள். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சினிமா துறையுடன் தொடர்புடையவர்தான். அதிலும் முதல் படத்திலேயே…\nஸ்டாலின், சபரீசன், பி.கே. : ‘ஐபேக்’ ஆபீஸில் உற்சாக சந்திப்பு வீடியோ\nதமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாள் அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென திமுகவின் தேர்தல் பிரசார உத்தி வகுத்து தந்த ஐபேக் தலைமை அலுவலகத்தை திடீரென…\nதாமரை சின்னம் அணிந்து வாக்களித்த வானதி சீனிவாசன்; தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்\nகோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், சேலையில் தாமரை சின்னம் அணிந்து வந்து வாக்குச்சாவடியில் வாக்களித்தது தேர்தல் விதிமீறல் என அவர் மீது திமுக…\nசுஷ்மா, ஜெட்லி குறித்து சர்ச்சை பேச்சு; உதயநிதி தேர்தல் ஆணையத்திடம் விளக்கம்\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, மறைந்த பாஜக சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மரணம் குறித்து சர்ச்சை பேச்சு விவகாரம் குறித்து இன்று மாலை தேர்தல் ஆணையத்திடம்…\nகட்சி சின்னத்துடன் வாக்குச்சாவடிக்கு சென்ற உதயநிதி – நடவடிக்கை கோரி அதிமுக புகார்\nTN Election news in tamil, udhaya nidhi stalin violating poll code: உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய வாக்கினை பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.…\nபணம் சப்ளை… கே.என்.நேரு சர்ச்சை வீடியோ: தேர்தல் ஆணையத்தில் புகார்\nதிமுக வேட்பாளர் கே.என்.நேரு பணப்பட்டுவாடா செய்வது குறித்தும் ஆபாசமாக பேசியதாகவும் தேர்தல் அலுவலர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதிமுக.வின் அதிகார முகம்: யார் இந்த சபரீசன்\nதிமுக ஆட்சிக்கு வந்தால், சபரீசன் மு.க.ஸ்டாலினுக்கு யுக்திகளை வகுத்து அளிப்பவராகவும் ஆலோசனை வழங்குபவராகவும் மாநிலத்தின் மிக அதிகாரமிக்க முகங்களில் ஒருவராகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதிமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று : பிரசாரம் ரத்து\nTN ASSEMBLY ELECTION LIVE UPDATES : பிரசாரத்தை முடித்த பின், விமானம் மூலம் சென்னை திரும்பிய கனிமொழிக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, வீட்டில்…\nஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கிடைத்தது என்ன\n எடப்பாடி ‘பல்ஸ்’; நேரடி கள நிலவரம்\nEdappadi Constituency Round up: ‘இந்த தடவ ஒரு மாற்றம் வேணுமுங்க. திமுக வந்துச்சுனா நல்லா இருக்கும். தொகுதியில நீண்ட நாள் கோரிக்கையா சிப்காட் அமைக்கனும்’\nமோடியை மொத்தமாக கலாய்த்த திமுக வேட்பாளர்கள்: அதிரும் ட்விட்டர்\nபிரதமர் மோடி தயவு செய்து எங்கள் தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்யுங்கள் அது எங்களுடைய வெற்றிக்கு பெரிய அளவில் உதவும் என்று திமுக வேட்பாளர்கள் பிரதமர் மோடியை…\nதிமுக பனங்காட்டு நரி; சலசலப்புக்கு அஞ்சமாட்டோம்: ஐடி ரெய்டு பற்றி ஸ்டாலின்\nPolitical leaders take on Sabareesan House Raid Tamil News: வருமான வரித்துறையினர் சோதனை குறித்து அரியலூரில் நடந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்…\nமு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் ஐடி ரெய்டு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவராக செயல்பட்டு வரும் அவருடைய மருமகன் சபரீசன் வீட்டில் வருமானவரித் துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\n‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ பாஜக அண்ணாமலை சர்ச்சை பேச்சு\nபாஜக வேட்பாளர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு… அது கர்நாடகா முகம்’ என்று கருர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்…\n‘மு.க.ஸ்டாலின் – ஈபிஎஸ்-ஐ உவமானத்தால் ஒப்பீடு செய்தேன்’ – ஆ.ராசா தேர்தல் ஆணையத்திடம் விளக்கம்\nஆ.ராசா முதல்வர் பழனிசாமியை அவதூறாக பேசியதாக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்ட நிலையில், ஆ.ராசா தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளார்.\nசென்னையை தனி யூனியன் பிரதேசம் ஆக்கும் திட்டத்தில் பாஜக: திருமாவளவன் திடுக்\nதமிழ்நாடு என்னும் பெயரையே மாற்றி, தட்சிண பிரதேஷ் எனும் பெயரை சூட்டுவதாக பாஜக அறிவித்திருக்கிறது. மேலும், சென்னையை தனி யூனியன் பிரதேசமாக மாற்றி, அவர்களின் நேரடி கட்டுப்பாட்டுக்குள்…\nதிமுக அணிக்கு காடுவெட்டி குரு மகள் பிரச்சாரம்: பாமக போராட்டம்\nகாடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக, அக்கட்சி போட்டியிடும் 23 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்து, திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில்…\nமுதல்வர் ரேஸில் இபிஎஸ்- ஸ்டாலின்: மீண்டும் இரு தலைவர்களை மையப்படுத்தி அரசியல்\nஒருவர் தற்செயலான முதல்வர். மற்றவர் அரசியலில் சீராக வளர்ந்தவர். ஒருவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். மற்றவர் மாநிலத்தின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவரின் மகன். தமிழகத்தில் ஏப்ரல் 6…\nமுக கவசத்தில் நீட் எதிர்ப்பு: சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சியினர்\nமுன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் ��ுகர்ஜி, எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், மக்களவை எம்.பி வசந்தகுமார் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nதிமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி..\nஸ்டாலின், பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் நாடே பற்றி எரிந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். திமுக கூட்டணி கட்சிகள் 23 ஆம் தேதி…\n‘இளைஞர்களே தோள் நிமிர்த்தி வாருங்கள்’ – காவிரி உரிமை மீட்பு பயணத்திற்கு வீடியோ மூலம் அழைக்கும் ஸ்டாலின்\nகாவிரி உரிமை மீட்பு பயணத்தில் திரளானோர் கலந்து கொள்ள வலியுறுத்தி, ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்\nகலைஞரின் 45-வது பிறந்தநாளில் அண்ணா என்ன பேசினார் தெரியுமா\nகலைஞர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா, கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில், அகில இந்தியத் தலைவர்கள்…\n‘பச்சை பச்சையா திட்டுறாங்க; இது ரொம்ப கஷ்டம்’ பாரதி கண்ணம்மா வெண்பா உருக்கம்\nதமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 10,723 பேருக்கு கொரோனா\nRoja Serial: பளபளக்கும் நெக்லஸ்… திருட்டுப் பட்டம் சுமக்கத் தயாராகும் ரோஜா..\nதமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு: ஞாயிற்றுக் கிழமை முழு முடக்கம்\n3 மில்லியனைத் தொட்ட கொரோனா மரணம்: டாப் 4 நாடுகள் இவை\nSBI PPF செம்ம ஸ்கீம்: மாதம் ரூ9,000 முதலீடு… இத்தனை ஆண்டுகளில் ரூ.28 லட்சம் ரிட்டன்\nஇத்தனை சேவைகளுக்கு கட்டணம் இல்லை: SBI ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் பற்றி தெரிஞ்சுக்கோங்க..\n‘யார் இருப்பாங்க, யாரு போவாங்கன்னு தெரியலை’ விவேக் மரணம்… கண்ணீர் விட்ட சீரியல் நடிகை\nஒரு வயது குழந்தைக்கு அம்மா.. ஆனால் யூத் லுக்.. இன்ஸ்டாவில் கலக்கும் ஆல்யா மானசா\nஇனியா செய்த தவறுக்கு பாக்யாவுக்கு தண்டனையா\n ‘ராணி’யாக மாறிய முல்லை; இது எப்போ\nஅரசு மரியாதை என் கணவருக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் – விவேக் மனைவி அருட்செல்வி பேட்டி\nஒரு படுக்கைக்கு 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் – உத்திரபிரதேசத்தின் கொரோனா பாதிப்பு எதிரொலி\nசென்னை ஹோட்டல்களில் பார்சல் உணவு மட்டுமே அனுமதி; சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7832", "date_download": "2021-04-18T21:40:52Z", "digest": "sha1:223RFES3TTLCYATXBIVUQDW4U2IUSNYD", "length": 34929, "nlines": 107, "source_domain": "www.dinakaran.com", "title": "என்ன செய்வது தோழி? - மகள் வாழ்விலுமா அரசியல்? | What to do mate? - Is politics in daughter's life? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\n - மகள் வாழ்விலுமா அரசியல்\nஎனக்கு 2 மகள்கள். மூத்த மகள் 21 வயது கல்லூரி இறுதி ஆண்டு படிக்கிறாள். அடுத்து 2வது மகள் 15 வயது 10ம் வகுப்பு படிக்கிறாள். இருவரும் நன்றாக படிப்பவர்கள். கூடவே புத்திசாலிகள். ஆனால் படிப்பை தவிர வீட்டு வேலைகளில் உதவி செய்ய மாட்டார்கள். ஒழுங்காக படிப்பதால் அதை நான் கண்டு கொள்வதில்லை.\nஎன் வீட்டுக்காரர் காண்டிராக்டர். கூடவே விவசாயப் பண்ணையும் உள்ளது. அதெல்லாம் பகுதிநேர தொழில்கள். அரசியல்தான் முழுநேர தொழில் என்பதால் வசதியான வாழ்க்கை. மகள்கள் அப்பாவை விட என்னிடம்தான் நெருக்கமாக இருப்பார்கள். ஏதாவது வேண்டும் என்றாலும் என்னிடம்தான் கேட்பார்கள். இந்த கொரோனா காலத்தில் எல்லோரும் வீட்டிலேயே இருந்ததால் உறவினர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசுவோம். அப்படித்தான் எனது கடைசி சித்தப்பா குடும்பத்துடனும் பேசினோம். அதன் பிறகு அவர்களும் எங்களுடன் அடிக்கடி\nஅவரை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை தூக்கி வளர்த்தவர். அவருக்கும் எனக்கும் 12வயதுதான் வித்தியாசம். அவருக்கு நான் மிகவும் செல்லம். என்னை வாடா, போடா என்று ‘டா’ சொல்லிதான் அழைப்பார். அவருக்கு திருமணமாகி, வெளி மாநிலத்தில் வேலை கிடைத்து சென்றுவிட்டார். அவருடன் பெரிய அளவில் தொடர்பு இல்லை என்றாலும் என் பிறந்தநாளுக்கு எங்கிருந்தாலும் இப்போதும் வாழ்த்து சொல்வார்.\nநான் திருமணமாகி வெளியூர் வந்த பிறகு அதுவும் குறைந்துவிட்டது. குடும்ப விசேஷங்களில் தான் பார்ப்பேன். என் கணவரும் எங்க உறவினர் விசேஷங்களில் பெரும்பாலும் கலந்து கொள்ளமாட்டார் என்பதால், நான் ஊருக்கு செல்வதே குறைந்துவிட்டது. சித்தப்பாவுக்கும் வெளிமாநிலத்தில் வேலை என்பதால் அவரும் ஊருக்கு வந்து செல்வது குறைந்துவிட்டது. அந்த இடைவெளியை கொரோனாவும், செல்போன் வீடியோ கால்களும் இப்போது குறைத்துவிட்டன.\nஒருநாள் சித்தப்பா, ‘பொங்கலுக்கு வர்றேன். நீயும் குட��ம்பத்தோட வாடா’ என்றார். இதுகுறித்து என் அம்மாவிடம் பேசியபோது, ‘என்ன நீயும் உன் சித்தப்பாவும் சம்பந்தியாக போறீங்களா’ என்று கேட்டார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தொடர்ந்து பேசியபோது, ‘எனது அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி... அனைவருக்கும் எனது பெரிய மகளை, எனது சித்தப்பா மகனுக்கு கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.\nசித்தப்பாவின் மகன் இன்ஜினியரிங் முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான். எந்த கெட்டப்பழக்கங்களும் இல்லாதவன். பெண் பெரியவள். அவளுக்கு திருமணமாகி விட்டது. நான் எப்படி சிறு வயதில் என் சித்தப்பா கதியென்று இருந்தேனோ, அதுபோல் அவனும் ஊருக்கு வந்தால் ‘அக்கா... அக்கா...’ என்று என்னுடனேயே இருப்பான். அதனால் தம்பிக்கு தருவதில் எனக்கும் விருப்பம்தான். இதுகுறித்து என் கணவரிடம் பேசிய ேபாது, ‘என் பொண்ணுங்க விருப்பம்தான் முக்கியம். உங்க சித்தப்பா பையனுக்காக என்னோட பசங்க வாழ்க்கையை பலியிட முடியாது’ என்றார்.\nபொங்கலுக்கு நானும், அவரும் மட்டும் ஊருக்கு போனோம். சித்தப்பா, சம்மந்தம் பேசலாமான்னு கேட்டார். என் கணவர் ஏதும் பேசாமல் இருந்ததால், நான், ‘அவ இப்பதான் படிச்சிட்டு இருக்கா... மேல படிக்கணும்னு சொல்றா பா’ என்றேன். அதற்கு சித்தப்பா, ‘படிக்கட்டும்டா.... நான் படிக்க வைக்கிறேன். கல்யாணம் பண்ணிடுவோம்’ என்று சொன்னார். அதற்கு நான், ‘எனக்கு ஒண்ணுமில்லப்பா.... அவதான் சொல்லணும்’ என்றேன்.\n‘வேணும்ன்னா நிச்சயம் பண்ணிடுவோம். படிப்ப முடிச்சதும் கல்யாணம் வச்சிக்கலாம்’ என்றார். கூடவே ‘நீ என்ன சொல்றபா’ என்று எனது கணவரிடம் கேட்டார். அதற்கு அவரோ, ‘என்ன மாமா என்னை கேட்டுக்கிட்டு. இப்போ கூட வந்து பொண்ண கூட்டிட்டு போங்க’ எனக்கு ஒண்ணும் பிரச்னையில்லை’ என்றார். எனக்கு ஆச்சர்யம். ‘சரி சித்தப்பா வசதியாக இருப்பது தெரிந்து விட்டதோ’ என்று நினைத்துக் கொண்டே ஊருக்கு வந்து விட்டோம். பிறகு ஒருநாள் சித்தப்பா போன் செய்து, ‘வீட்டுக்கு வந்து பேத்திகிட்டேயே கேக்கிறேன்’ என்று சொல்ல, நான் மகிழ்ச்சியுடன் ‘சரி’ என்றேன். கணவரிடமும் ேபசியுள்ளார். அவரும் உற்சாகமாக வரச் சொல்லியுள்ளார்.\nஆனால் என்னிடம், ‘உன் தம்பிக்கும் , நம்ம பொண்ணுக்கும் இடையே 5, 6 வயது வித்தியாசம் இருக்கும்... செட்டாகாது. உங்க அம்மாதான் விவர���் தெரியாம இந்த வேலையை ஆரம்பிச்சிருக்காங்க’ என்றார். அதற்கு நான், ‘அதை என் சித்தப்பாவிடமே சொல்லி இருக்கலாமே. எதுக்கு வரச் சொல்லணும்’ என்றேன்.\nஅதற்கு அவர், ‘வயசு வித்தியாசம் இப்போதான் தெரியும்’ என்றார். உடனே நான், ‘5, 6 வயசு எல்லாம் பெரிய வித்தியாசமில்லை. நம்ம ரெண்டு பேருக்கும் 9 வயசு வித்தியாசம்’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘அது அந்தக் காலம்... இப்போ அதெல்லாம் ஒத்து வராது. பொண்ணு வாழ்க்கை முக்கியம்’ என்று முடித்து விட்டார். நானும் நேரில் வந்து சித்தப்பாவே, என் மகளிடமே கேட்டு விடட்டும் என்று விட்டுவிட்டேன்.\nசித்தப்பா வந்த நாளன்று... என் கணவர் காலையிலேயே எழுந்து கறி, மீன்... இனிப்பு, பழங்கள் என எல்லாம் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு வாங்கி வந்திருந்தார். மனம் மாறிவிட்டார்னு நினைச்சேன். வீட்டுக்கு வந்த சித்தப்பா என் மகளிடம் நேரடியாகவே கேட்க... அவளோ, ‘நான் படிக்கணும் தாத்தா. படிப்பு முடியுற வரைக்கும் கல்யாணம் வேணாம்’ என்று சொல்லிவிட்டாள். சித்தப்பாவும் படிப்பு முடிச்சதும் கல்யாணம் வச்சுக்கலாம். இப்ப நிச்சயம் செய்துகொள்ளலாம்’ என்றார்.\nஉடனே நான், ‘‘நிச்சயம் பண்ணி 2 வருஷங்கறது ரொம்ப அதிகம் பா. அதற்குள் என்ன வேணும்னாலும் நடக்கலாம். அதனால நிச்சயம் பண்ணா உடனே கல்யாணம் செய்யணும்... இல்லனா எப்போ கல்யாணம் முடிவாகுதோ... அதுக்கு முன்னாடி நிச்சயம் பண்ணிக்கலாம்’’ என்றேன். சித்தப்பா என் கணவரை பார்க்க.... அவரோ, ‘என்ன மாமா... என்கிட்ட கேட்டுகிட்டு... உங்களுக்கு ஓகேனா இப்பவே கூட்டிட்டு போங்க’ என்றார். அதை கேட்ட சித்தப்பா சந்தோஷமாக ஊருக்கு புறப்பட்டார். அவர் போன பிறகு எங்கள் வீட்டில் ஒரே ரகளை.\nஎன் மகள், ‘என் வாழ்க்கையை நாசமாக்க பாக்கிறீயா.... உங்க தம்பி வயசென்ன.. என் வயசென்ன வயசான ஆளுக்கு என்னை கட்டி வக்கப்பாக்கிறீயா....’ என்று கத்தினாள்.அதற்கு நான், ‘உங்க அப்பாவுக்கும் எனக்கும் 9 வருஷம் வித்தியாசம்... நாங்க வாழலையா வயசான ஆளுக்கு என்னை கட்டி வக்கப்பாக்கிறீயா....’ என்று கத்தினாள்.அதற்கு நான், ‘உங்க அப்பாவுக்கும் எனக்கும் 9 வருஷம் வித்தியாசம்... நாங்க வாழலையா அதுவுமில்லாம நான் ஒண்ணும் ஓகே சொல்லல... வேணும்னா உங்க அப்பாவ கேளு’ என்றேன்.\nஅதற்கு அவளோ, ‘அப்பா நல்லவரு. பொண்ணு வாழ்க்கை கெட கூடாதுனு அக்கறையா இருக்கிறாரு. அவர் சொல்லலனா என் வாழ்க்கையை நீ சீரழிச்சிருப்ப.. உனக்கு என் மேலே அக்கறையே இல்ல’ என்று சத்தம் போட்டாள். அதுவரை அமைதியாக இருந்தவர், ‘நான் சொன்னா எங்கம்மா கேக்கறா.. அவங்க சித்தப்பாங்கறதால ஆடறா’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.\nஅவர் போனாலும் ரகளை குறையவில்லை. அப்புறம் அவள் என்னிடம் பேசவேயில்லை. எல்லாம் முடிந்த பிறகு எனது சின்ன மகளிடம் பேசியபோது, அவள் சொன்ன விஷயங்களை கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.என் சித்தப்பா வருவதற்கு முதல்நாள் நான் கோவிலுக்கு போன போது, என் கணவர் பெரிய மகளை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளார். அவள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து பண்ணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே, ‘உங்கம்மா, அவளோட சித்தப்பா மகனுக்கு கட்டி வைக்க, உங்க பாட்டியோட சேந்து திட்டம் போடுறா. அவனுக்கும், உனக்கும் 6 வயது வித்தியாசம். எனக்கு புடிக்கல. உங்கம்மாதான் அடம் புடிக்கிறா’ என்று கூறியுள்ளார்.\nகூடவே, ‘உன் வாழ்க்கையை உன் அம்மா கெடுக்க பாக்கறா... நீ நல்லா படிச்சி, பெரிய வேலைக்கு போகணும்.... கை நிறைய சம்பாதிக்கணும். அதுக்கப்பறம் உனக்கு பிடிச்ச பையன சொல்லு... நா கல்யாணம் பண்ணி வைக்கிறேன். உங்க அம்மா சொல்ற பையனெல்லாம் வேணாம். அப்புறம் உங்க பாட்டிதான் எல்லாத்துக்கும் காரணம்... ’ என்றெல்லாம் சொல்லியுள்ளார்.\nஅதனால்தான் மகள் என் மீது கோபத்தில் குதிக்கிறாள் என்று புரிந்தது. நான் முதலில் சொன்னபோதே, அவருக்கு விருப்பமில்லை என்று சொல்லியிருந்தால் நான் சித்தப்பாவிடம் சொல்லி இந்த விஷயத்தை முதலிலேயே வளர விடாமல் செய்திருப்பேன். இல்லாவிட்டால், இவரிடம் கேட்ட போதாவது, ‘தனக்கு விருப்பமில்லை’ என்று சொல்லியிருக்கலாம். ‘இன்னும் 2 ஆண்டுகள் போகட்டும் அப்புறம் பேசலாம்’ என்று சொல்லி இருக்கலாம்.\nஆனால் அப்படி ஏதும் பேசாமல், அரசியல்வாதி போல் ஆளுக்கு தகுந்தாற் போல் ஏன் பேச வேண்டும். வீட்டுக்கு வெளியில்தான் அரசியல் செய்வார்கள். வீட்டுக்குள்ளேயுமா அதுவும் தனது மகளது வாழ்க்கையிலுமா அரசியல் செய்வார்கள்\nஇப்போது யோசித்தால், விசாரித்தால் எங்கள் வீட்டில் ஏற்பட்ட பல பிரச்னைகளுக்கு பின்னணியில் இவர்தான் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. எங்கள் வீட்டில் மட்டுமல்ல அவரின் நெருக்கமான நண்பர்கள் குடும்பங்களிலும், இப்படி குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறார் என்ற தகவல்கள் இப்போதுதான் ஒவ்வொன்றாக வருகின்றன. நேரில் ஒன்றும், மறைவில் வேறு ஒன்றும் பேசி பிரச்னை ஏற்படுத்துவதில் இவருக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கும்\nஇவரால் கடந்த 15 நாட்களாக எனது மகள் என்னிடம் பேசவில்லை. எத்தனை சொன்னாலும் புரிந்து கொள்ள மறுக்கிறாள் அவரிடம் கேட்டால், ‘நான்தான் விவரம் தெரியாம உங்க குடும்பத்துல பொண்ணு கட்டி வீணா போயிட்டேன் அவரிடம் கேட்டால், ‘நான்தான் விவரம் தெரியாம உங்க குடும்பத்துல பொண்ணு கட்டி வீணா போயிட்டேன் இப்போ என் பொண்ணையும் அந்த பாழங்கெணத்துல தள்ளப் பாக்கறீயா’ என்று கேட்கிறார்.\nஅவரை நன்றாக தெரிந்த என் தோழியோ, ‘உங்க வீட்டுக்காரர் மனநோயாளியா இருப்பாரு... அடுத்தவங்க கஷ்டப்படறத பார்த்து சந்தோஷப்படற குரூரமான ஆளு... ஏதாவது டாக்டருகிட்ட கூட்டிட்டு போ. உன் குடும்பம் மட்டுமல்ல.. மத்த குடும்பங்களும் நிம்மதியா இருக்கும்’ என்று சொல்கிறாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை என் கணவர் மன நோயாளியா என் கணவர் மன நோயாளியா அவரது தப்பை எப்படி புரிய வைப்பது அவரது தப்பை எப்படி புரிய வைப்பது அவர் திருந்த வாய்ப்பு உள்ளதா அவர் திருந்த வாய்ப்பு உள்ளதா அதற்கு என்ன செய்ய வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என் மகள் அவரது சதியை புரிந்து கொள்வாளா என் மகள் அவரது சதியை புரிந்து கொள்வாளா என்னிடம் பழையபடி பேசுவாளா அதற்கு என்னதான் செய்வது தோழி\nஉங்களின் கடிதம் கண்டேன் தோழி...உங்களின் நிலைமை புரிகிறது. நீங்கள் கூறியவற்றை பார்க்கும்போது ‘உங்கள் கணவர் வெளிப்படையாக இல்லை’ என்று நீங்கள் கருதுகிறீர்கள். உங்க மகள் விஷயத்தில் அவர் நடந்து கொண்டதை வைத்துத்தான் உங்கள் கணவரை இப்போதுதான் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். அவர் முழு நேர அரசியல்வாதி என்று நீங்கள் கூறினீர்கள். அவரை கல்யாணம் செய்து இவ்வளவு நாட்களாக அவரை நீங்கள் புரிந்து கொள்ளத் தவறி உள்ளீர்கள்.\nஉங்கள் சித்தப்பா உங்கள் கணவரை கேட்டாரே தவிர, நீங்கள் உங்கள் கணவருடன் வெளிப்படையாக இதை பற்றிவிவாதம் செய்தீர்களா உங்கள் கணவருக்கு இதில் விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது. உங்களிடம் சொன்னால் கூட, நீங்கள் அவரை சமாதானப்படுத்தி கல்யாணம் செய்துவைக்க முயற்சிப்பீர்கள் என்று கருதி இருக்கலாம். அதனால் உங��கள் பெண்ணை அவர் விருப்பத்திற்கு மன மாற்றம் செய்துள்ளார்.\nநீங்கள் ஒருவேளை முந்திக் கொண்டு உங்கள் பெண்ணிடம் சம்மதம் வாங்கி விட்டாலும் இந்த கல்யாணம் நடந்து விடலாம். ஆதலால் அவர் முந்திக்கொண்டு தன் கருத்தை தன் மகளிடம் ஆழமாகப் பதிய வைத்துள்ளார். இத்தனை கால குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு தெரியாமலேயே இதுபோன்ற முடிவுகளை அவர் நிறைய எடுத்திருக்கலாம்.\nஉங்கள் மகளின் வாழ்க்கை என்று வரும்போது அது உங்களுக்குத் தெரிந்து, அவள் உங்களிடம் பேசுவதில்லை என்ற நிலைமை வரும்போது உங்களுக்கு அதை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கிறது. உங்களுக்கான முடிவுகளை அவர் எடுக்கிறார். அதற்கு உங்களை சம்மதிக்க வைக்கிறார். அதுதான் அவருடைய இயல்பு. ஆரம்பத்தில் இருந்தே அவர் அப்படித்தான் இருப்பதும் தெரிகிறது.\nஅவர் குணம், உங்களுக்கு தெரியத்தான் இத்தனை காலமாகியிருக்கிறது. இதைவைத்து உங்கள் கணவருக்கு மனநோய் என்று சொல்லிவிட முடியாது. அவரை நேரில் பரிசோதனை செய்து அவர் தரும் விளக்கத்தை கேட்க வேண்டும். அவர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார் அவர் தரப்பு நியாயம் என்ன என்பதை எல்லாம் அறிந்த பின்னரே அவர் மனதளவில் எப்படி உள்ளார் என்று சொல்ல முடியும். குடும்பம் சார்ந்த முடிவுகள், குழந்தைகள் பற்றிய முடிவுகள், திருமணம் சார்ந்த முடிவுகள் இவையெல்லாம் கணவன், மனைவி இருவரும் ஒத்த கருத்துடன் எடுத்தாலே பிரச்சனைகள் இருக்காது.\nஒருவருக்கு விருப்பமில்லை என்றாலும் அதை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். அதுவும் திருமணம் சார்ந்த முடிவுகள் என்றால் அதில் திருமணம் செய்து கொள்பவரின் ஒப்புதல் மிகவும் அவசியம். அவரின் முடிவைப் பொறுத்தே அந்த விஷயத்தை செயல்படுத்த இயலும். உங்கள் மகள் இதில் விருப்பமில்லை என்று கூறி விட்டதால் அவளை நீங்கள் கட்டாயப்படுத்துவது சரியாக வராது. நீங்கள் இந்த விஷயத்தில் உங்கள் மகளை அவளின் விருப்பம் போல் விட்டுவிடுங்கள். அவளே புரிந்துகொண்டு உங்களிடம் பேசுவாள்.\nஉங்கள் கணவரை நேரில் பார்த்து பேசினால் மட்டுமே அவரைப் பற்றி கூற இயலும். நீங்கள் சொல்வதை வைத்து யூகிக்க முடியுமே தவிர உறுதியாக கூற இயலாது. நான் கூற விரும்புவது, இனிவரும் காலங்களில் நீங்கள் உங்கள் கணவருடன் உங்கள் குடும்பம் சார்ந்த முடிவுகள் பற்றி விவாதம் செய்���ுங்கள். அவர் ஏற்க மறுக்கிறார்... இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது... அவர் எடுக்கும் முடிவுகள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதிக்கிறது... அவை உங்களுக்கு மன உளைச்சலை தருகிறது என்று நீங்கள் கருதினால் இருவரும் நல்ல மனநல மருத்துவரை பார்த்து ஆலோசனை செய்யுங்கள்.\nதபால் பெட்டி எண்: 2924\nஎண்: 229, கச்சேரி சாலை,\nமயிலாப்பூர், சென்னை - 600 004\nவாசகிகள் கவனத்துக்கு, பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...\n - மகள் வாழ்விலுமா அரசியல்\nடிஜிட்டல் கடன் செயலிகள் எச்சரிக்கை\nபேரப் பிள்ளைகளால் அம்மாவுக்கு கஷ்டம்\nவீட்டுக்கு ஒரு பெண்ணை அழைத்து வருகிறானாம்\nஉங்கள் பணியிடத்தில் விசாகா கமிட்டி உள்ளதா\nடிஜிட்டல் பள்ளிக் கல்விக்கான புதிய செயலி\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/jivi-4g-energy-e3-smartphone-available-at-rs-699-under-jio-football-offer/", "date_download": "2021-04-18T21:14:32Z", "digest": "sha1:MLWWEVILARCOIQ7KTVVX3RRV3EYO3YYX", "length": 37601, "nlines": 263, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.699 விலையில் ஜிவி 4ஜி ஸ்மார்ட்போன் - ரிலையன்ஸ் ஜியோ", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்பட��ம் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர��� சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தை���ில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிர���த்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Telecom ரூ.699 விலையில் ஜிவி 4ஜி ஸ்மார்ட்போன் – ரிலையன்ஸ் ஜியோ\nரூ.699 விலையில் ஜிவி 4ஜி ஸ்மார்ட்போன் – ரிலையன்ஸ் ஜியோ\nஇந்தியாவின் முன்னணி 4ஜி நெட்வொர்க் வழங்குநராக விளங்கும் முகேசு அம்பானி கீழ் செயல்படும் ஜியோ 4ஜி நிறுவனத்தின் ஜியோ ஃபுட்பால் கேஸ்பேக் ஆஃபரின் அடிப்பையில் ஜிவி எனர்ஜி 3 மொபைலை வாங்கினால் ரூ.699 விலை என கிடைக்கப்பெறும்.\nகுறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை தயாரித்து வரும் Jivi மொபைல்ஸ் நிறுவனம் ஜியோ நிறுவனத்தின் ஃபுட்பால் ஆஃபரில் மொத்தம் 22 மொபைல் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பல்வேறு மொபைல்களுக்கு அதிரடியான ரூ.2200 வரை கேஷ்பேக் சலுகையை வழங்குகின்றது.\nரூ.2899 விலையில் கிடைக்கின்ற ஜிவி எனர்ஜி E3 ஸ்மார்ட்போன் இரட்டை 4ஜி சிம் கார்டு ஆதரவுடன், 4 அங்குல திரை பெற்று 5 மெகாபிக்சல் சென்சார் கேமரா பின்புறத்தில் வழங்கப்பட்டு முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பி படங்களுக்கு 2 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த சிறப்பு கேஸ்பேக் திட்டம், ரூ.198 அல்லது ரூ.299 க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு ரீசார்ஜ் சமயத்திலும் ரூ.50 மதிப்பிலான 44 கேஸ் வவுச்சர்கள் மை ஜியோ அப்ளிகேஷனில் அளிக்கப்படும். இதனை மை ஜியோ ஆப் மூலம் அடுத்தடுத்த ரீசார்ஜ் செய்யும்போது பயன்படுத்தி ரூ.50 சலுகை பெறலாம்.\nபிப்ரவரி 15ஆம் தேதி அல்லது அதற்குப் பின் ஜியோ சேவையில் இணைந்த வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். புதிய ஜியோ இணைப்பு பெறுபவர்கள் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு தொகைக்கு ரீசார்ஜ் செய்து இந்த சலுகையைப் பெற இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nரூ.2200 வரை கேஸ்பேக் கிடைக்கப்பெறுவதனால் ஜிவி எனர்ஜி 3 மொபைல் விலை ரூ.699 மட்டுமே ஆகும்.\nஇந்த சிறப்பு கேஷ்பேக் சலுகையை பயன்படுத்தாமல் மீதி தொகையை வைத்திருந்தால், மே 31, 2022 உடன் காலாவதி ஆகிவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleபார்தி ஏர்டெல் & நோக்கியா கூட்டணியில் ரூ.2000 கேஸ்பேக் ஆஃபர்\nNext articleதினமும் 1GB டேட்டா வழங்கும் வோடபோன் ரூ.158 டேட்டா பிளான் விபரம்\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nபழைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ரிட்டர்ன்ஸ்..\nகூடைப் பந்தாட்டத்தை கண்டுபிடித்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் கொண்டாடும் கூகுள் டூடுல்\nஇந்தியாவில் சாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்டு அறிமுகம் செய்யப்படும்\nஸ்லைடர் டிசைன், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் அறிமுகமானது லெனோவா Z5 புரோ\nரூ.15000க்கு குறைவான விலையில் சிறந்த டாப் 7 மொபைல்கள்\nஃபேஸ்புக்கில் ஸ்னேக் கேம் விளையாடுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2021/04/06/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2021-04-18T21:33:23Z", "digest": "sha1:KVY3SKDZ5NYTD2A7MWNVHHKELCK2B352", "length": 9035, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "பரபரப்பிற்கு மத்தியில் இன்று (6) இடம்பெற்று வரும் தமிழ் நாடு தேர்தல் 2021: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் பரபரப்பிற்கு மத்தியில் இன்று (6) இடம்பெற்று வரும் தமிழ் நாடு தேர்தல் 2021:\nபரபரப்பிற்கு மத்தியில் இன்று (6) இடம்பெற்று வரும் தமிழ் நாடு தேர்தல் 2021:\nபரபரப்பாக இடம்பெற்று வந்த தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று முந்தினம் இரவு 11:59 உடன் நிறைவு பெற்றிருந்த நிலையில் இன்று தமிழ் நாட்டின் 234 தொகுதிகளுக்குமான தேர்தல் அமைதியாக இடம்பெற்று வருகிறது.\nஇன்று காலை முதல் மக்கள் திரள் திரளாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வரிசையில் நின்று வாக்குகளை செலுத்துவதை காணமுடிகிறது.\nவழக்கத்திற்கு மாறாக இம்முறை அதிக வாக்காளர்கள் கொண்ட தேர்தலாக இத் தேர்தல் அமைவதாக தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇத் தேர்தலில் பிரதான கட்சிகளான த��.மு.க, அ.தி.மு.க, நா.த..க, ம.நீ.மை, மற்றும் அ.ம.மு.க ஆகிய வற்றில் எது வெல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.\nPrevious articleவாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம்\nNext articleவீதிக் கடவையில் வயோதிபரை மோதி கொன்ற பொலீஸ் ஜீப்\nஇத்தாலி நோக்கி பயனித்த அகதிகள் படகு மூழ்கியதில் 40 க்கும் மேற்பட்டோர் பலி\nபிரான்ஸில் அரிர்ச்சி – அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட நால்வர் மரணாம்:\nபுலிகளை மீள உருவாக்க முயன்றதாக புதுக்குடியிருப்பிலும் ஒருவர் கைது:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஇத்தாலி நோக்கி பயனித்த அகதிகள் படகு மூழ்கியதில் 40 க்கும் மேற்பட்டோர் பலி\nஉலக செய்திகள் April 18, 2021\nபிரான்ஸில் அரிர்ச்சி – அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட நால்வர் மரணாம்:\nஉலக செய்திகள் April 18, 2021\nபுலிகளை மீள உருவாக்க முயன்றதாக புதுக்குடியிருப்பிலும் ஒருவர் கைது:\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amavedicservices.com/ta/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-0", "date_download": "2021-04-18T21:56:28Z", "digest": "sha1:FRBVCNCOL46UDUFOUOBWOHTQZZO2U6VY", "length": 3717, "nlines": 74, "source_domain": "amavedicservices.com", "title": " ஆரோக்கியம் | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nமஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nமஹா ம்ருத்யுஞ்சய ஹோமம்- சிறப்பு திட்டம்\nஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2021-04-18T21:50:04Z", "digest": "sha1:7V3K572NAWROQS2D76OGZLNXF5HZJS5D", "length": 7621, "nlines": 63, "source_domain": "www.minnangadi.com", "title": "கதை கேளு… கதை கேளு… | மின்னங்காடி", "raw_content": "\nHome / கவிதைகள் / கதை கேளு… கதை கேளு…\nகதை கேளு… கதை கேளு…\nஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில், சமூகத்தில் உள்ள குறைகளை நம் முன்னோர் கதைகளாகச் சொல்லி அவற்றை விமர்சனம் செய்துவந்தனர். வாய்வழிக் கதைகளாகவும் செவிவழிக் கதைகளாகவும் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வந்த அத்தகைய கதைகள், அச்சு ஊடகம் வந்த பிறகு அரியணை ஏற வாய்ப்புப் பெற்றன. கிராமியப் பாடல்கள்கூட திரைப்படம் என்ற ஊடகத்தின் திரையில் ஒலி ஒளி பெற்று பிரகாசம் அடைந்து விடுகிறது. ஆனால், கிராமியக் கதைகளுக்கு அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு சொல்லும்படியாக இல்லை. அச்சு ஊடகம் மட்டுமே அந்த வாய்ப்பை தொடர்ந்து வழங்கிவருகிறது. இதுபோன்ற கிராமிய மணம் கமழும் கதைகளைக் கொண்டு, சமூகத்துக்கான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கதை கேளு… கதை கேளு… என்ற தலைப்பில் அவள் விகடன் இதழில் தொடராக எழுதிவந்தார் சிறுகுடி பார்வதி தண்டபாணி. அதாவது, அவர் சொல்லச் சொல்ல செவிவழியாகக் கேட்டு கிராமிய நடை மாறாது எழுத்தாக்கியிருக்கிறார் எழுத்தாளர் சுபா. சுபாவின் எழுத்து நடைக்கே உரிய எளிமையும் ஆழமும் இந்தக் கதைகளில் வாசகர்கள் பார்க்கமுடியும். தொடராக வந்தபோதே பெண்கள் மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்த கதைகளாக இவை அமைந்திருந்தன. அவள் விகடன் இதழில்\nCategories: கவிதைகள், சிறுகதைகள், நூல்கள் வாங்க, விகடன் பதிப்பகம் Tags: கவிதைகள், சிறுகதைகள், சிறுகுடி பார்வதி தண்டபாணி, விகடன் பதிப்பகம்\nஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில், சமூகத்தில் உள்ள குறைகளை நம் முன்னோர் கதைகளாகச் சொல்லி அவற்றை விமர்சனம் செய்துவந்தனர். வாய்வழிக் கதைகளாகவும் செவிவழிக் கதைகளாகவும் சொல்���ப்பட்டும் கேட்கப்பட்டும் வந்த அத்தகைய கதைகள், அச்சு ஊடகம் வந்த பிறகு அரியணை ஏற வாய்ப்புப் பெற்றன. கிராமியப் பாடல்கள்கூட திரைப்படம் என்ற ஊடகத்தின் திரையில் ஒலி ஒளி பெற்று பிரகாசம் அடைந்து விடுகிறது. ஆனால், கிராமியக் கதைகளுக்கு அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு சொல்லும்படியாக இல்லை. அச்சு ஊடகம் மட்டுமே அந்த வாய்ப்பை தொடர்ந்து வழங்கிவருகிறது. இதுபோன்ற கிராமிய மணம் கமழும் கதைகளைக் கொண்டு, சமூகத்துக்கான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கதை கேளு… கதை கேளு… என்ற தலைப்பில் அவள் விகடன் இதழில் தொடராக எழுதிவந்தார் சிறுகுடி பார்வதி தண்டபாணி. அதாவது, அவர் சொல்லச் சொல்ல செவிவழியாகக் கேட்டு கிராமிய நடை மாறாது எழுத்தாக்கியிருக்கிறார் எழுத்தாளர் சுபா. சுபாவின் எழுத்து நடைக்கே உரிய எளிமையும் ஆழமும் இந்தக் கதைகளில் வாசகர்கள் பார்க்கமுடியும். தொடராக வந்தபோதே பெண்கள் மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்த கதைகளாக இவை அமைந்திருந்தன. அவள் விகடன் இதழில்\nலாந்தர் தின்றது ​போக மிச்சம்\nஇதற்கு முன்பும் இதற்குப் பிறகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/10/07/13871/?lang=ta", "date_download": "2021-04-18T21:15:38Z", "digest": "sha1:JMH5DQ3WW4BG5ZEAXADT73T5FVRO6AC2", "length": 30396, "nlines": 98, "source_domain": "inmathi.com", "title": "தமிழர்களும் மலையாளிகளும் வேற்றுமையில் ஒற்றுமை | இன்மதி", "raw_content": "\nதமிழர்களும் மலையாளிகளும் வேற்றுமையில் ஒற்றுமை\n“பொதுவாகவே, மலையாளிகள் தமிழர்களை பாண்டி என்றும், அண்ணாச்சி என்றும் தான் அழைக்கிறார்கள். ஆனால், அது மரியாதைக் குறைவான வார்த்தையாக இல்லை” எனப் பேச்சைத் துவங்கினார் திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளரான எழுத்தாளர் வானமாமலை. நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்ட அவர் திருவனந்தபுரம் பூஜப்புரக்கு இடம் பெயர்ந்து 44 ஆண்டுகள் ஆகிவிட்டன எனக் கூறுகிறார்.\nஆனால், வானமாமலையில் இந்தக் கூற்றை மறுக்கிறார் திசையன் விளையைச் சேர்ந்த இளைஞரான எஸ்.ஜெயப்பால். “மலையாளிகள் தமிழர்களை எதற்கெடுத்தாலும் ‘பாண்டிகளே’ என்று கூறி அழைப்பது தான் வழக்கம். அதன் பொருள் குளிக்காமல், அழுக்கடைந்தவர்கள்’ என்பது தான்” எனக் கூறும் அவர், மலையாளி ஒரு கொலையாளி என எதுகை மோனையில் மலையாளிகளைக் குறித்து விமர்சிக்கிறார்.\nஜெயப்பாலை போன்றே, தமிழ் நாட்டில் பரவல��க மலையாளிகள் குறித்த பார்வை பல்வேறு காலக்கட்டங்களிலும் எதிர்மறையாகவே இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்ற தமிழ் வாலிபர் விபத்தில் சிக்கிய போது, ஆம்புலன்ஸில் மீட்கப்பட்ட போதும், சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனைகள் மறுத்ததால் அவர் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் தமிழகத்தில் பரவலாக அதிர்வலைகள் ஏற்படுத்திய நிலையில், கேரள முதல்வர் பினறாயி விஜயன் இச்சம்பவத்தை கண்டித்ததுடன், பகிரங்க மன்னிப்பும் கேட்டார். அத்துடன், இது போன்ற நடவடிக்கைகள் தொடராமலிருக்க, விபத்தில் சிக்கி முதல் 48 மணி நேர மருத்துவ செலவை அரசு ஏற்கும் எனவும் அறிவித்தார். முதல்வரின் இத்தகைய நடவடிக்கை தமிழகத்தில் பெரிய அளவில் வரவேற்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு காலக்கட்டங்களில் சமூக வலைத்தளங்களில் மலையாளிகள் குறித்த தமிழர்களின் பார்வையும், தமிழர்களைக் குறித்த மலையாளிகளின் பார்வையும் எதிர்மறையாக இருந்து வருகிறது.\nஅதற்கு சமீபத்திய உதாரணமாக கடந்த மாதம் கேரள வெள்ளப்பெருக்கின் போது, தமிழ் மற்றும் மலையாள இளைஞர்கள் பலர் வெறுப்புணர்வை உருவாக்கும் வீடியோக்களை பரவலாக பகிர்ந்து கொண்ட சம்பவம் அரங்கேறியது. குறிப்பாக, கேரளப் பெண்களை திருமணம் செய்ய விரும்பி, தமிழன் என்பதால், அப்பெண்களின் குடும்பத்தினர் மறுத்ததாக தமிழ் இளைஞர் ஒருவர் வீடியோ ஒன்றைப் போட, அதற்கு எதிர்வினையாக, கேரளப் பெண்களும் வார்த்தைப் போரில் இறங்க, அவை தமிழ் மற்றும் மலையாள சமூகத்திடையே வெறுப்புணர்வை உருவாக்கும் நடவடிக்கையாக பரவலாக பகிரப்பட்டது. தொடர்ந்து, கேரளப் போலீஸாரின் எச்சரிக்கை மற்றும் பிரச்சாரத்தை தொடர்ந்து, அத்தகைய வீடியோக்களை வெளியிட்ட கேரளப் பெண்களே மன்னிப்பு கேட்டதுடன், கேரள இளைஞர்கள் பலரும், ஒற்றுமையை வலியுறுத்தும் விதமான வீடியோக்களையும் வெளியிட்டனர்.\n“மலையாளிகள் அகங்காரமிக்கவர்கள். எதையும் சுயநலத்துடனே அணுகுபவர்கள்” என்று ராஜபாளையத்தைச் சேர்ந்த மு.தாமோதரன் கூறுகிறார்.\n“மலையாளிகள் அகங்காரமிக்கவர்கள். எதையும் சுயநலத்துடனே அணுகுபவர்கள்” எனக் கூறும் ராஜபாளையத்தைச் சேர்ந்த மு.தாமோதரன், தான் சவுதியில் வேலைப் பார்க்கும் போது, மலையாளிகள் மட்டும் அவர்களுக்கான வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தனர் எனக் கூறுகின்றார். மேலும், மலையாளிகள் அல்லாத பிற மக்களை அவர்கள் கண்டு கொள்வதேயில்லை என்பது அவரது வாதம்.\nதமிழ் மற்றும் மலையாள இளம் தலைமுறையினரிடையே நிலவும் இத்தகைய விரோதப் போக்கு கவலைக்குரியது எனக் கூறுகிறார் புலவர் மி.காசுமான். அவர், “ கடந்த கால வரலாற்றைத் தெரிந்து கொள்ளாமலேயே இது போன்ற பிரிவினை மற்றும் வெறுப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படுகிறது. மலையாளத்தின் அடிப்படையே தமிழ் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறும் அவர் , திராவிட மொழிகளில் மற்றெல்லா மொழிகளையும் விட மலையாளத்திற்குத் தான் இன்றும் தமிழுடனான நெருக்கம் அதிகமாக இருக்கிறது எனக் கூறுகிறார்.\nசங்க இலக்கியங்களில் பல புலவர்கள் இன்றைய கேரள மண்ணை சார்ந்தவர்கள். குட்ட நாடு, பொன்னானி போன்ற பகுதிகளிலிருந்து சங்கக் கால புலவர்கள் பலரும் அன்றைய சேர மன்னர்களைப் பாடியுள்ளனர். “பத்து சேர மன்னர்களைப் புகழ்ந்து, பத்து பத்து பாடல்கள் வீதம் பாடப்பட்ட பதிற்றுப் பத்துப் பாடல்கள் இயற்றப்பட்டதும் அங்கு தான். ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மை காப்பியங்களான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளும் இன்றைய கேரள மண்ணைச் சார்ந்தவர் தான்” எனக் கூறும் புலவர் மி.காசுமான், இன்றும், தமிழில் சமஸ்கிருத கலப்பு ஏற்பட்டதால் அங்குள்ள மொழியில் மாற்றம் ஏற்பட்டாலும், இன்றும் சங்கக் கால தமிழை, மலையாளத்தில் பயன்படுத்தப்படுவதைக் காண முடியும் என்கிறார்.\nஅவரது கருத்தையே கேரளப் பல்கலைகழக மலையாள இலக்கிய ஆய்வு மாணவரும், இளம் மலையாள எழுத்தாளருமான கெ.அனில் குமார் டேவிட்டும் உறுதி செய்கிறார். மலையாளத்துக்கும், தமிழுக்கும் பழங்கால இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் தான் எனக் கூறும் அவர், “மலையாளிகளானாலும் சரி, தமிழர்களானாலும் சரி, பரஸ்பரம் ஏற்படும் வெறுப்புணர்வானது, தனது மொழி உயர்வானது மற்றும் பழமையானது என்ற உணர்வின் வெளிப்பாடு தான்” என்கிறார். அவர் மேலும் கூறுகையில், “காலம் காலமாக தொடர்ந்து வரும் வரலாற்றில், பல்வேறு இன மக்களின் இடம்பெயர்வுகள் அதனால் ஏற்பட்ட கலாச்சார பிணைப்புகள் அக்கால மொழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றும், மலையாளத்தில் பல சங்கக்கால தமிழ் சொற்களை நம்மால் பார்க்க முடிந்தாலும், அத்தகைய சொற்களின் பயன்பாட்டை இன்று தமிழில் காண முடிவதில்லை” எனக் கூறுகிறார் அவர்.\nஅதே நேரம் ‘பாண்டி’ என்று தமிழர்களை அழைப்பது அவர்களை சிறுமைப்படுத்தும் நோக்கில் இல்லை என மறுக்கிறார் அவர். “எனக்கு தெரிந்து, பாண்டிய நாட்டை சேர்ந்தவர்களை சித்தரிக்கும் வகையிலேயே ‘பாண்டி’ என்ற பதம் உபயோகப்படுத்துவார்கள். இந்த வார்த்தை இன்று நேற்றல்ல. காலங்காலமாகவே பயன்படுத்துவது தான். இது பாண்டிய நாட்டையும், அங்குள்ள மக்களையும் குறிப்பிடவே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்காலத்தில் ஒட்டுமொத்த தமிழர்களையும் குறிக்கும் வகையில், அது மாறியிருக்கிறது” எனக் கூறுகிறார்.\nஎழுத்தாளர் வானமாமலையைப் பொறுத்தவரையில் மலையாளிகள் தமிழர்களை சிறுமைப்படுத்துவதில்லை என்கிறார். “அவர்கள், தமிழர்களை உயர்வாகவும் பார்ப்பதில்லை, கீழாகவும் பார்ப்பதில்லை. தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு தமிழ் பள்ளிகள் இன்றும் செயல்படுகின்றன” எனக் கூறும் அவர், மேலும் கூறுகையில், “ சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் பூஜப்புர தமிழ் சங்கம் துவங்கப்பட்டது. தமிழ் தொழிலாளிகளால் துவங்கப்பட்ட சங்கம் இது. இதே பூஜப்புரயில் கேரள அரசின் உதவியுடன் தமிழ் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இது போன்றே மாநிலத்தின் பல இடங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் செயல்படுகின்றன.” எனக் கூறுகிறார்.\nதமிழகத்தில் மலையாள மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களுக்கு மலையாள மொழி வழிக் கல்வி மறுக்கப்பட்ட நிலையில், கேரளாவில் பல தமிழ் கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள பிரச்சாரங்கள் குறித்து அவர் கூறுகையில், “அது தவறு. ஆங்கில மோகம் பரவலாகவே எழுந்துள்ளது. இங்குள்ள தமிழ் பள்ளிகளில் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க அனுப்பாமல், ஆங்கில கல்வி வழி பள்ளிகளுக்கு அனுப்பினால் அரசு என்ன செய்யும்” எனக் கேட்கும் அவர், மலையாள மொழிக்கும் இது போன்ற சிக்கல்கள் இருப்பதாகக் கூறுகிறார்.\n“கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் நீண்ட காலமாக கொத்தனாராக இருந்து வருகிறேன். தமிழர்களே அதிகளவில் கட்டுமானப் பணிகளைச் செய்து வருகின்றனர். ஒரு கொத்தனாருக்கு ரூ. 1300 வரை தினசரி கூலி கிடைக்கிறது” எனக் கூறும் பணக் குடியைச் சேர்ந்த எம்.கலையரசன், மலையாளிகள் அன்பானவர்கள் தான். ஆனால், கவனமாக அவர்களிடம் இரு��்க வேண்டும். அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் பழிவாங்கும் விதமாக ஏதேனும் ஒரு சிக்கலை ஏற்படுத்தி விடுவர் என்கிறார்.\nசமூக வலைதளங்களில் பரவிய மீம்ஸுகள்\nஅதோடு, அவர்களிடம் உழைப்புக் குறைவு. அதனால் தான் வெளிமாநிலப் பணியாளர்களை அவர்கள் பல்வேறு வேலைகளுக்காக நியமிக்கின்றனர் எனக் கூறும் அவர், கேரளாவில் இருந்து வந்த நோக்குக் கூலி முறையை சுட்டிக் காட்டுகிறார்.\n“சரக்குகளை உங்கள் வாகனத்தில் நீங்களே கொண்டு வந்து ரயில் நிலையத்தில் இறக்குகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக, அங்கு இருக்கும் சுமைத் தொழிலாளர்களுக்கு நோக்குக் கூலியாக குறிப்பிட்ட பணம் தரவேண்டும் என்ற நியாயமற்ற நடைமுறை நிலவி வந்தது இதற்கு ஒரு உதாரணம்.” எனக் கூறும் கலையரசன், இந்த நடைமுறை தற்போதைய அரசு தான் ஒழிக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளது எனக் கூறுகிறார்.\n“மலையாளிகளில் எவரோ ஒருவர், செய்யும் தவறினை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையே அவர்களின் குணாதிசயமாக கருதக் கூடாது” எனக் கூறுகிறார் டாக்டர்.ரா.மகாதேவன்\n“மலையாளிகளில் எவரோ ஒருவர், செய்யும் தவறினை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையே அவர்களின் குணாதிசயமாக கருதக் கூடாது” எனக் கூறுகிறார் டாக்டர்.ரா.மகாதேவன், திருவனந்தபுரம், பட்டம் காஸ்மோப்பொலிட்டன் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் அவர், தென் மாவட்டங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழ் பேசும் மக்களுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் அவர்களது உயிரை மீட்டுள்ளதாகக் கூறுகிறார். தமிழர்களைக் குறித்து அவர் கூறுகையில், “சிகிச்சையளிக்கும் போது நன்கு ஒத்துழைப்பவர்கள். அதோடு, நம்பிக்கைகுரிய நல்ல உழைப்பாளிகள்” எனக் கூறுகிறார்.\n“இது போன்ற தமிழ்- மலையாள வெறுப்புணர்வை உருவாக்குபவர்கள் பெரும்பாலும் இரு மாநிலத்திலும் இருக்கும் குறுகிய எண்ணங்கள் கொண்ட அரசியல்வாதிகள் தான் காரணம். மற்றபடி மக்களிடம் எவ்வித வேற்றுமையும் இல்லை” எனக் கூறுகிறார் நெய்வேலியை சேர்ந்த மலையாளத்திலிருந்து தமிழில் பல நூல்களை மொழிபெயர்த்துள்ள எழுத்தாளர் குறிஞ்சி வேலன். சுமார் 37 மலையாள நாவல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ள அவரைப் பற்றி மலையாள ஊடகங்கள் போதிய முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளன. அவர் மேலும் கூறுகையில் “தமிழில் நாம் பல சங்க இலக்கியங்களை புரிந்து கொண்டுள்ளதை விட அவர்கள் இன்னும் சிறப்பாகவே புரிந்து கொண்டுள்ளனர். அது போன்றே,சங்க இலக்கியங்களை மலையாள மொழியில் மொழிபெயர்த்து அவற்றை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவும் செய்கின்றனர்” என்றார்.\nஇத்தகைய வெறுப்பு பிரச்சாரங்களின் பின்னில் தனி அரசியல் இருப்பதாக தான் கருதுவதாக கொல்லத்தை அடுத்த வெளியத்தை சேர்ந்த இளம் நாடக நடிகரான விஷ்ணு ரவி கூறுகிறார். “மொழியுணர்வு என்பது எளிதில் கிளர்ந்து வரும் ஒன்று. அதனை ஊட்டி விடுவதன் மூலம் மக்களை தங்கள் வாழ்வாதார பிரச்சினைகளிலிருந்து திசைத் திருப்பும் நோக்கமிக்க அரசியலாகவே இவற்றை பார்க்க வேண்டியுள்ளது” எனக் கூறும் அவர், கேரள வெள்ளப் பெருக்கின் போது தமிழ்- மலையாள இளம் தலைமுறையினர் பரஸ்பரம் சமூக வலைத்தளத்தில் சண்டையிட்டுக் கொள்ள காரணமாக இருந்ததின் பின்னில், வெள்ளப் பெருக்கில் முதன்மையான உதவிகளைச் செய்த தமிழர்களிடையே, மலையாளிகள் மீதான வெறுப்புணர்வு உருவாக்கும் மறைமுக தந்திரமாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது எனக் கூறுகிறார். தற்காலத்தில் தமிழ்- மலையாள ஒற்றுமை மிகவும் அவசியமான ஒன்று என்றும் கருதுகிறார் அவர்.\nவிஷ்ணு ரவியின் இதே கருத்தை ஆமோதிக்கும் திருநெல்வேலியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியரான ஜெ.ஜேசு, “பிற மாநிலங்களில், பிற மொழிப் பேசுபவர்களால் தமிழர் ஒருவருக்கு சிகிச்சை கிடைக்காவிட்டால் அதனை மொழிப் பிரச்சினையோடு இணைத்துப் பேசும் நாம், நம் ஊர்களில் சக தமிழர்களாலேயே சக தமிழனுக்கு அவன், வசதியற்றவன் என்ற காரணத்தாலேயே சிகிச்சை மறுக்கப்படுவதுப் பற்றி நாம் பெரும்பாலான வேளைகளில் வாய் திறப்பதில்லை. ஆக இதுவும் ஒரு அரசியல் தான்” என்கிறார் அவர்.\n1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நிறைந்த வேளச்சேரியின் வரலாறு\nபாலியல் துன்புறுத்தல் வழக்குக்கு என்ன சாட்சிகள் தேவை: நீதிபதி சந்துரு விளக்கம்\nகாலா: ரஜினியின் வெற்றிப் படகை பின்னிழுக்கும் நான்கு அதிர்ச்சிகள்\n2000 ஆண்டுகள் பழமையான புலியூர் கோட்டம் எனும் சென்னையின் பகுதியான திரிசூலத்தின் கல்வெட்டுகள் சொல்லும்...\nவிவேகானந்தர் வந்து சென்ற சென்னபுரி அன்னதான சமாஜம்: 125 ஆண்டுகளுக்கு மேலாக சப்தமில்லாமல் கல்விச் சேவை...\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › தமிழர்களும் மலையாளிகளும் வேற்றுமையில் ஒற்றுமை\nதமிழர்களும் மலையாளிகளும் வேற்றுமையில் ஒற்றுமை\n“பொதுவாகவே, மலையாளிகள் தமிழர்களை பாண்டி என்றும், அண்ணாச்சி என்றும் தான் அழைக்கிறார்கள். ஆனால், அது மரியாதைக் குறைவான வார்த்தையாக இல்லை” எனப் பேச்சைத்\n[See the full post at: தமிழர்களும் மலையாளிகளும் வேற்றுமையில் ஒற்றுமை]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.sizta2sizta.com/benefits-therapy-according-carl-rogers", "date_download": "2021-04-18T20:35:22Z", "digest": "sha1:4CU442QHFADGOXJPG5JVGRYZAZ3BBFTK", "length": 28191, "nlines": 121, "source_domain": "ta.sizta2sizta.com", "title": "சிகிச்சையின் நன்மைகள் - கார்ல் ரோஜர்ஸ் படி - சிஸ்டா 2 சிஸ்டா வலைப்பதிவு - ஆலோசனை", "raw_content": "\nகவலை & மன அழுத்தம்\nசிகிச்சையின் நன்மைகள் - கார்ல் ரோஜர்ஸ் கருத்துப்படி\nமுக்கிய ஆலோசனை சிகிச்சையின் நன்மைகள் - கார்ல் ரோஜர்ஸ் கருத்துப்படி\n பிரபல உளவியலாளர் கார்ல் ரோஜர்ஸ் தனது நபரை மையமாகக் கொண்ட சிகிச்சை மாதிரியுடன் சிகிச்சையின் நான்கு நன்மைகளைக் கவனித்தார்.\nபண்புக்கூறு - டச்சு விக்கிபீடியாவில் டிடியஸ்\nமதிப்புமிக்க அமெரிக்க உளவியலாளர் டாக்டர் கார்ல் ரோஜர்ஸ் (1902 - 1987) நிறுவனர்களில் ஒருவர் மனிதநேய உளவியல் , மற்றும் உருவாக்கியது .\nசிகிச்சையின் நன்மைகளை மேம்படுத்துவதில் கார்ல் ரோஜர்ஸ் மிகவும் உறுதியுடன் இருந்தார்- ஒரு சிகிச்சையாளர் ஒரு வாடிக்கையாளருக்கு எவ்வாறு சிறந்த முறையில் உதவ முடியும் சிகிச்சையாளர் ‘நிபுணர்’ என்ற எண்ணத்திலிருந்து விலகிச் செல்வதற்கான அவரது முடிவு, நபரை மையமாகக் கொண்ட சிகிச்சையை அதன் காலத்திற்கு (1940 கள் -1960 கள்) மிகவும் தீவிரமான அணுகுமுறையாக மாற்றியது.\nநபரை மையமாகக் கொண்ட அணுகுமுறை ஒவ்வொரு நபரும் அடிப்படையில் அவள் அல்லது தன்னைப் பற்றிய நிபுணர் என்று முன்மொழிகிறது.நாம் அனைவரும் ‘சுய-மெய்நிகராக்கலுக்கான’ உள்ளமைக்கப்பட்ட போக்கைக் கொண்டுள்ளோம் உண்மையானது மற்றும் உங்கள் அதிகாரம் பெற்ற பதிப்பு.\nநீங்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் உணரும் உறவை உருவாக்குவதே சிகிச்சையாளரின் பங்கு. வாழ்க்கையில் நீங்கள் வகிக்கும் தவறான முனைகளையும் பாத்திரங்களையும் கைவிட இலவசம், மேலும் நீங்கள் உலகுக்கு வழங்கும் மு���மூடிகளுக்குப் பின்னால் என்ன காத்திருக்கிறது என்பதை ஆராயத் தொடங்கவும்.\nஎனவே இந்த வகையான நன்மை என்னவாக இருக்கும் சிகிச்சை உறவு ,உங்கள் சிகிச்சையாளர் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கி, உங்கள் சொந்தத்தைக் கண்டுபிடிப்பதில் உங்களை ஆதரிக்கிறார் உள் வளங்கள் \nபீட்டர் பான் நோய்க்குறி உண்மையானது\nகார்ல் ரோஜர்ஸ் தனது முப்பது ஆண்டுகால நடைமுறையில், சிகிச்சையின் பின்வரும் நான்கு நன்மைகளைக் கவனித்தார்வெற்றிகரமான வழக்கு ஆய்வுகளில்:\nஅனுபவத்திற்கு திறந்த தன்மை அதிகரித்தது.\nசரிபார்ப்பின் வளர்ந்து வரும் உள் இடம்.\nசெயல்முறை மனநிலை vs நிலையான மனநிலை.\nசுவாரஸ்யமானதாகத் தெரிகிறது, ஆனால் இந்த சொற்கள் உண்மையில் எதைக் குறிக்கின்றன, அவை உங்களுடன் எவ்வாறு தொடர்புபடுத்தக்கூடும்\nஉங்கள் எதிர்மறையான கடந்தகால அனுபவங்கள் உங்களை தீர்மானிக்கிறதா\nஉளவியல் ஆராய்ச்சி அதைக் காட்டுகிறதுபெரும்பாலான நேரங்களில், நமக்கு முன்னால் இருப்பதை நாங்கள் உண்மையில் காணவில்லை. மாறாக, நாம் பார்க்கிறோம்ஒரு சூழ்நிலையில் நாங்கள் தேடுவதை.\nஒரு பிரபலமான பரிசோதனையில், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பாளர்களைக் கேட்டார்கள்வெள்ளை அணிந்த வீரர்கள் ஒரு கூடைப்பந்தாட்டத்தை எத்தனை முறை கடந்து செல்கிறார்கள் என்று எண்ணுங்கள். அதிர்ச்சியூட்டும் விதமாக, ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒரு கொரில்லா சூட்டில் ஒரு நபர் காட்சியின் நடுவில் நடந்து அதன் மார்பைத் துடைப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டனர்.\nஇதுபோன்ற சோதனைகள், நமது கடந்தகால கண்டிஷனிங் தற்போது நாம் காணும் விஷயங்களை வடிவமைக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது.உங்கள் கடந்தகால அனுபவங்கள் குறிப்பாக எதிர்மறையாக இருந்திருந்தால் இது உங்களுக்கு ஒரு சிதைந்த மற்றும் பகுத்தறிவற்ற பார்வையைத் தரக்கூடும், இது உங்களைப் பாதிக்கும் மற்றும் வாழ்க்கையில் முன்னேறும் திறன்.\nசிகிச்சை உங்களை விட்டுவிட உதவுகிறது எதிர்மறை கடந்த அனுபவங்கள் , எனவே நீங்கள் மிகவும் துல்லியமான, பகுத்தறிவு மற்றும் அதிகாரம் செலுத்தும் லென்ஸ் மூலம் உலகைப் பார்க்க ஆரம்பிக்கலாம். அனுபவங்கள் மற்றும் வாய்ப்புகள் இரண்டிற்கும் நீங்கள் மிகவும் திறந்திருக்கிறீர்கள்.\nஉங்கள் சொந்த உள்ளுணர்வை நீங்கள் நம்ப���கிறீர்களா, அல்லது உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் மற்றும் செய்கிறார்கள் என்பதன் மூலம் நீங்கள் வழிநடத்தப்படுகிறீர்களா\n‘குழு சிந்தனையின்’ உளவியல் நிகழ்வு, நம்மைச் சுற்றியுள்ள சூழல்கள் நாம் எடுக்கும் பல முடிவுகளுக்கு வழிகாட்டுகின்றன என்பதைக் குறிக்கிறது.\nநாங்கள் பழங்குடியினராக பரிணாமம் அடைந்தோம், அங்கு எங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பார்த்து, உயிர்வாழ எங்கள் முடிவுகளை வழிநடத்த வேண்டும். சுற்றுச்சூழலில் உள்ள வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு குழு விரைவாகவும் திறமையாகவும் செயல்பட இது உதவியது.\nரோஜர்ஸ் இந்த நிகழ்வு சுயமயமாக்கல் செயல்முறைக்கு உதவாது என்று சுட்டிக்காட்டினார். ஆனால்குழு சிந்தனையிலிருந்து வாடிக்கையாளர்களை ‘அவிழ்க்க’ மற்றும் அதிக பகுத்தறிவு முடிவுகளை எடுக்க சிகிச்சை வாடிக்கையாளர்களுக்கு உதவியது என்பதை அவர் கவனித்தார்.தனது வெற்றிகரமான வாடிக்கையாளர்கள் தங்களை நினைக்கும் திறனை அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டார். அவர்கள் தங்கள் சொந்த முடிவெடுக்கும் திறன்களில் அதிக தன்னம்பிக்கை கொண்டிருந்தனர்.\nஉங்கள் நடத்தை மற்றும் சிந்தனையை மற்றவர்கள் கட்டளையிட அனுமதிப்பதற்கு பதிலாக, உங்கள் உணர்வுகளை சமப்படுத்த கற்றுக்கொள்ள சிகிச்சை உதவுகிறது, தூண்டுதல்கள் மற்றும் உங்கள் சமூக சூழலின் கோரிக்கைகளுடன் ஆசைகள். உங்கள் சொந்த இருவரையும் சந்திப்பதைக் காணும் முடிவுகளை எடுக்க இது உதவுகிறது இலக்குகள் மற்றும் உங்கள் சமூக குழுக்களின் தேவைகள்.\nசரிபார்ப்பின் வளர்ந்து வரும் உள் லோகஸ்\nஒப்புதல் அல்லது மறுப்புக்காக நீங்கள் மற்றவர்களைப் பார்க்கிறீர்களா, அல்லது நீங்கள் சரியானதைச் செய்கிறீர்களா என்பதைத் தீர்மானிக்க உங்கள் சொந்த கருத்தைப் பயன்படுத்துகிறீர்களா\nநவீன உலகில், மற்றவர்களின் தீர்ப்புகள் நாம் செய்யும் பெரும்பாலானவற்றைக் கட்டளையிடலாம்.அல்லது மாறாக, நாம் எப்படிசிந்தியுங்கள்மற்றவர்கள் எங்களுக்கு தீர்ப்பளிப்பார்கள்.\nஎடுத்துக்காட்டாக, நாங்கள் ஒரு நிலையை பதிவேற்றும்போது முகநூல் , எங்களுக்கு நிறைய விருப்பங்கள் கிடைத்தாலும் நன்றாக உணர மிகவும் எளிதானது, ஆனால் நாம் செய்யாவிட்டால் பயங்கரமாக உணர அனுமதிக்கிறோம். இது ஒரு பரந்த பிரச்சினையின் அறிகுறியாகும் - எங்கள் சிந்தனையையும் நடத்தையையும் சரிபார்க்க மற்றவர்களை நாங்கள் தேடுகிறோம்.\nகார்ல் ரோஜர்ஸ் வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த உள் ‘சரிபார்ப்பு இடத்தை’ அதிகளவில் உருவாக்கியதை கவனித்தனர். ஒப்புதலுக்காக தங்களுக்கு வெளியே உள்ள ஆதாரங்களைத் தேடுவதை அவர்கள் நிறுத்தினர். அவன் அதை சொன்னான்ஒரு நபர் கேட்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், 'நான் மிகவும் ஆழமாக திருப்தி அளிக்கும் விதத்தில் வாழ்கிறேன், அது என்னை உண்மையாக வெளிப்படுத்துகிறதா\nபுகழால் தூக்கி எறியப்படாமல் இருக்க சிகிச்சை உங்களுக்கு உதவுகிறது விமர்சனங்கள் மற்றவர்களிடமிருந்து, ஏனென்றால் உங்கள் சொந்தத்திலிருந்து எப்படி வாழ வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும் தனிப்பட்ட மதிப்புகள் .\nஒரு செயல்முறையாக இருக்க விருப்பம்\nநீங்கள் நெகிழ்வாக இருக்க முடியுமா, அல்லது நீங்கள் அடிக்கடி கண்டுபிடிப்பீர்களா மாற்றம் மற்றும் வளர்ச்சி கடினமா\nவெற்றிகரமாக சிகிச்சைக்கு உட்பட்ட தனிநபர்களில் ரோஜர்ஸ் குறிப்பிட்ட இறுதி பண்பு என்னவென்றால், அவர்கள் ஒரு நிலையான செயல்முறையை விட ‘செயல்முறை’ மனநிலையைக் கொண்டிருந்தனர்.\nஇதன் பொருள் உங்களை நீங்களே திரவமாகவும் நிலையான இயக்கமாகவும் பார்க்கிறீர்கள்,ஒரு நிலையான விஷயத்தை விட.\nநாம் இருக்கும்போது இது சாதாரணமானது சிகிச்சையைத் தொடங்குங்கள் நாங்கள் போகிறோம் என்று ஒரு யோசனை வேண்டும்ஒரு ‘நிலையான நிலையை’ அடையுங்கள் - எதிர்காலத்தில் நமது பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் ஒரு புள்ளி.\nஇது நம்பத்தகாதது மட்டுமல்ல, இது நம் வாழ்க்கையை வாழ ஒரு பயனுள்ள வழி அல்ல.\nசரியான விளைவுகளில் நாம் மிகவும் உறுதியாகிவிட்டால், வாழ்க்கை, வாழ்க்கையாக இருப்பது நம்மை ஏமாற்றும், நாம் அடிக்கடி வருவோம் பரிதாபமாக உணர்கிறேன் .\nரோஜர்ஸ் ஒரு நல்ல கிளையன்ட்-தெரபிஸ்ட் உறவைக் கண்டுபிடித்தார், அதாவது அவரது வாடிக்கையாளர்கள் அதை ஏற்கத் தொடங்கினர்எல்லாமே ‘சரி’ என்று ஒரு நிலையான நிலையை அடைவது அல்ல, மாறாக தங்களை ஒரு ‘முன்னேற்றம் காணும் வேலை’ என்று ஏற்றுக்கொள்வதே குறிக்கோளாக இருந்தது.அவர்கள் ஆனார்கள் மேலும் மன்னிக்கும் தங்களைத் தாங்களே, மற்றும் அவர்களின் குறைபாடுகளை ஏற்றுக்கொள்வதற்கும் நிவர்த்தி செய்வதற்கும் அதிக விருப்பம்.\nசிகிச்சை உங்களுக்கு ஒரு கடினமான அடையாளத்தை குறைவாக வைத்திருக்க உதவுகிறது, மேலும் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்க உதவுகிறது. நீங்கள் கைவிடலாம் நம்பிக்கைகளை கட்டுப்படுத்துதல் மற்றும் நீங்கள் வாழ்க்கையில் செல்ல விரும்பும் இடங்களுக்கு இனி சேவை செய்யாத நடத்தைகள்.\nகார்ல் ரோஜர்ஸ் முக்கிய நுண்ணறிவு என்னவென்றால், நம்மில் பெரும்பாலோர் முகமூடிகளை அணிந்துகொண்டு, நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு ஏற்றவாறு சமூகப் பாத்திரங்களை வகிக்கிறோம். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, இது அதன் நோக்கத்திற்கு உதவுகிறது மற்றும் விஷயங்களை சீராக இயங்க வைக்கிறது.\nஆனால் விரைவில் அல்லது பின்னர், இந்த பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இந்த பாத்திரங்கள் நம்மைப் பயன்படுத்தத் தொடங்குகின்றன. அவை நாம் பின்னால் மறைக்கும் ஒரு கடுமையான அடையாளத்தின் ஒரு பகுதியாக மாறும்.காலப்போக்கில், நாம் உண்மையில் யார் என்பதிலிருந்து துண்டிக்கப்படுகிறோம் - மனிதர்களாகிய நம்முடைய ஆழ்ந்த உள்ளுணர்வு மற்றும் ஆசைகளிலிருந்து. இது நம்மை அந்நியப்படுத்தியதாக உணர்கிறதுமற்றும் செயலற்றது.\nநபரை மையமாகக் கொண்ட சிகிச்சை ஒரு உறவை வழங்குகிறது, இது நீங்கள் அணிந்திருக்கும் முகமூடிகளிலிருந்து உங்களைத் தனித்தனியாகப் பார்க்கவும், உங்கள் ஆழமான பகுதிகளுடன் மீண்டும் தொடர்பு கொள்ளவும் உங்களை அனுமதிக்கிறது.\nகடுமையான மன அழுத்த கோளாறு vs ptsd\nநீங்கள் முயற்சி செய்ய விரும்புகிறீர்களா Sizta2sizta உங்களை இணைக்கிறது நான்கு லண்டன் இடங்களில், இப்போது உலகம் முழுவதும் www. .\nநபரை மையமாகக் கொண்ட சிகிச்சையைப் பற்றி இன்னும் கேள்வி இருக்கிறதா அல்லது சிகிச்சையின் நன்மைகள் குறித்த அனுபவத்தை எங்கள் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா அல்லது சிகிச்சையின் நன்மைகள் குறித்த அனுபவத்தை எங்கள் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா கீழே உள்ள பொது கருத்து பெட்டியைப் பயன்படுத்தவும்.\nகவலை & மன அழுத்தம்\nஇறுதியாக யாரையாவது சந்தித்தேன், ஆனால் வெவ்வேறு செக்ஸ் இயக்கிகள்\nஒரு உறவில் அதிகமாக கொடுப்பதை நிறுத்துவது எப்படி\nஒர்க்ஹோலிக் அறிகுறிகள் - ஒரு பிட் மிகவும் பழக்கமானதா\nபாலியல் அடிமையாதல் மற்றும் ஆலோசனை: நீங்கள் ஒரு பாலியல் அடிமையா\nஎதிர்மறை சிந்தனை - இது உங்கள் வாழ்க்கையை நாசமாக்குவதா\n‘புதிய’ உணவுக் கோளாறுகள் - இது நீங்களா\nமனிதநேய அணுகுமுறை - எந்த வகையான சிகிச்சைகள் இதைப் பயன்படுத்துகின்றன, இது உங்களுக்காகவா\n இது மோசமான தேர்வுகளை விட அதிகமாக இருக்கும்போது\nகவலை & மன அழுத்தம்\nஉணவுக் கோளாறு உள்ள ஒருவருக்கு எப்படி உதவுவது (மற்றும் என்ன சொல்லக்கூடாது)\nஉளவியல் மற்றும் லண்டன் மருத்துவமனையை Sizta2Sizta ஆலோசனை, ஏராளமான விருதுகளை குறிக்கப்பட்டது. தனியார் நிபுணர்கள் உதவி கேட்க\nஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சைக்கு இடையிலான வேறுபாடு\nஎல்லாம் ஏன் என் தவறு\nஎங்கள் பெற்றோரைப் போன்ற கூட்டாளர்களைத் தேர்ந்தெடுப்பது\n உங்கள் பேச்சைக் கேட்க மக்களை எவ்வாறு பெறுவது\nசுயத்தின் வலுவான உணர்வை ஏற்படுத்த 7 வழிகள்\nCopyright © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | sizta2sizta.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.sizta2sizta.com/real-reason-your-self-worth-is-low", "date_download": "2021-04-18T21:30:38Z", "digest": "sha1:ZBPT4VEFAZFJ34VIVKRCBVH3HU2W44EI", "length": 25808, "nlines": 139, "source_domain": "ta.sizta2sizta.com", "title": "உங்கள் சுய மதிப்பு குறைவாக இருப்பதற்கான உண்மையான காரணம் - அதை எவ்வாறு சரிசெய்வது - SIZTA2SIZTA வலைப்பதிவு - ஆலோசனை", "raw_content": "\nகவலை & மன அழுத்தம்\nஉங்கள் சுய மதிப்பு குறைவாக இருப்பதற்கான உண்மையான காரணம் - அதை எவ்வாறு சரிசெய்வது\nமுக்கிய ஆலோசனை உங்கள் சுய மதிப்பு குறைவாக இருப்பதற்கான உண்மையான காரணம் - அதை எவ்வாறு சரிசெய்வது\nசுய மதிப்பு குறைவாக இருக்கும்போது நாம் உறவுகள், தொழில் மற்றும் நிதிகளுடன் கூட போராடுகிறோம். உங்கள் சுய மதிப்பு ஏன் குறைவாக உள்ளது, மேலும் முன்னோக்கி ஒரு வழி இருக்கிறதா\nஆழமாக, உங்களை நம்புங்கள் மற்றவர்களைப் போல நல்லவர்கள் அல்ல முயற்சித்தார் நேர்மறை சிந்தனை புதிய விஷயங்களை முயற்சிக்க உங்களைத் தூண்டுகிறீர்கள், ஆனால் இன்னும் சுய மதிப்பு குறைவாக இருக்கிறதா\nஉள் மதிப்பு என்று வரும்போது நாம் செய்யும் தவறு\nசுய மதிப்பைப் பற்றி நாம் செய்யும் மிகப்பெரிய தவறு, அது ஒரு தான் என்று நாங்கள் நினைக்கிறோம்சிந்தனை.நாம் அப்படியே இருந்தால் எங்கள் எண்ணங்களை மாற்றவும் நாங்கள் தகுதியற்றவர்கள் அல்ல, நாங்கள் சிறப்பாக இருப்போம்.\nஎதிர்மறை எண்ணங்கள் உண்மையில் குறைந்த சுய மதிப்��ின் அறிகுறியாகும், ஒரு காரணம் அல்ல.\nநாம் உறுதியாக இருக்கும்போது, ​​நம்மை நாமே ‘சிந்திக்க’ முடியும்மரியாதை இருப்பதால், குறைந்த தன்னம்பிக்கைக்காக சுய மதிப்பை நாங்கள் தவறாகப் புரிந்துகொள்கிறோம்.\nகுறைந்த தன்னம்பிக்கை மற்றும் குறைந்த சுய மதிப்பு\nகுறைந்த நம்பிக்கை தற்போதைய சவால்களிலிருந்து வருகிறது,எங்களிடம் ஒரு முழு திறமை இல்லை, அல்லது கடந்த காலத்தில் நாம் உண்மையில் குழப்பமடைந்துள்ளோம், விளக்கக்காட்சியைப் போல மீண்டும் குழப்பமடைவோம் என்று கவலைப்படுகிறோம்.\nஎங்கள் குறைந்த நம்பிக்கை பகுத்தறிவு. நாம் பின்னர் முடியும்அதை வழிநடத்த பகுத்தறிவு வழிகளைக் கண்டறியவும் - சக ஊழியரிடமிருந்து பேச்சுக்கு உதவி பெறவும் அல்லது வழிகாட்டியைக் கண்டறியவும்.\nகுறைந்த சுய மதிப்பு பகுத்தறிவு அல்ல. நாம் சிறந்த வேலையைச் செய்யலாம், நல்ல ஆரோக்கியம், டன் பணம், இன்னும் பயனற்றதாக உணரலாம்.குறைந்த சுய மதிப்பு என்பது இன்றைய சவால்களை அடிப்படையாகக் கொண்டதல்ல.\nகுழந்தை பருவ அதிர்ச்சி மூளையை எவ்வாறு பாதிக்கிறது\nஅப்படியானால், குறைந்த சுய மதிப்பு என்ன\nதீர்க்கப்படாத கடந்தகால அனுபவங்கள் மற்றும் உணர்ச்சிகளிலிருந்து குறைந்த சுய மதிப்பு.\nஒரு சிந்தனைக்கு பதிலாக, அது ஒருநம்பிக்கை.அந்த கடந்தகால அனுபவங்கள் உலகத்தைப் பற்றிய எதிர்மறை நம்பிக்கைகளுக்கு வழிவகுத்தன.\nகுறைந்த சுய மதிப்புக்கு ஒரு உணர்ச்சி இருந்தால்,இது அவமானம் . நாம் யார், எதை அனுபவித்தோம் என்று வெட்கப்படுகிறோம்.\nகுறைந்த சுய மதிப்புக்கு உண்மையான தூண்டுதல்கள்\nசுயமரியாதை இல்லாததற்கு வழிவகுக்கும் அனுபவங்கள்:\nகுறைந்த சுய மதிப்புக்கான பொதுவான காரணங்களில் ஒன்று உடல் அல்லது ஒரு குழந்தையாக பாலியல் துஷ்பிரயோகம் . என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் முயற்சியில், ஒரு குழந்தை அவனையோ அல்லது அவனையோ குற்றம் சாட்டுகிறது.\nபிற குழந்தை பருவ அதிர்ச்சி.\nஇது ஒரு பெற்றோர் போல இருக்கலாம் அல்லது உடன்பிறப்பு இறக்கும் , ஒரு பெற்றோர் திடீரென வெளியேறுகிறார்கள், உங்கள் வீட்டை இழக்கிறார்கள், கொடுமைப்படுத்துதல் , அல்லது உங்களை ஆழமாக பாதித்த எதையும் சுய உணர்வு மற்றும் பாதுகாப்பு உணர்வு .\nபாதகமான குழந்தை பருவ அனுபவங்கள் அல்லது ACE கள், குழந்தைகள் வாழும் மிகவும் கடினம��ன விஷயங்களுக்கான உளவியல் சொல், இதன் மூலம் எப்போதும் ‘அதிர்ச்சி’ என்று தகுதி பெறாது. புறக்கணிப்பு, வறுமையில் வளருதல், ஒரு ஆல்கஹால் அல்லது நோய்வாய்ப்பட்ட பெற்றோர், ஒரு பெற்றோர் மற்றவருக்கு வன்முறையில் ஈடுபடுவது, ஒரு குடும்ப உறுப்பினர் சிறைக்குச் செல்வது மற்றும் உங்களுடையது பெற்றோர் விவாகரத்து செய்கிறார்கள் .\nஎங்கள் துன்பங்கள் அனைத்தையும் எங்கள் பெற்றோர் மீது குற்றம் சாட்டுவது சிறந்த தந்திரம் அல்ல.பெரும்பாலும் பெற்றோர்கள் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள், ஆனால் சரியான தகவல் இல்லை.\nஆனால் அது உண்மைதான் - அடிக்கடி தண்டனைகள் மற்றும் திறனாய்வு , கடுமையான தரநிலைகள், போதுமான பாசம் காட்டப்படாதது - குறைந்த சுயமரியாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஜோஸ்ஃப் ரோன்ட்ரீ அறக்கட்டளை, a குறைந்த சுயமரியாதை பற்றிய அறிக்கை , கூறுகிறது, “சுயமரியாதைக்கு வலுவான தாக்கங்கள் தனிநபரின் பெற்றோர். பெற்றோரின் பாணி, உடல் மற்றும் குறிப்பாக பாலியல் துஷ்பிரயோகம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. ”\nஇணைப்புக் கோட்பாடு ஒரு வயது வந்தவராக வளர வேண்டும் என்று நம்புங்கள் , உங்கள் ஆரம்ப ஆண்டுகளில் உங்களுக்கு ஒரு பராமரிப்பாளர் தேவை, அவர் உங்களுக்காக எப்போதும் இருப்பதற்கும் உங்களை ஏற்றுக்கொள்வதற்கும் நீங்கள் நம்பலாம். இது இல்லாமல், நாங்கள் மட்டுமல்ல மற்றவர்களுடன் இணைப்பதில் சிக்கல்கள் , ஆனால் உடன் குறைந்த சுய மரியாதை .\nமீண்டும், உள் மதிப்பு இல்லாதது நாம் நல்லவர்கள் அல்ல என்ற நம்பிக்கைகளின் தொகுப்பால் இயக்கப்படுகிறது, இவை அனைத்தும் மேலே உள்ள அனுபவங்களால் உருவாக்கப்பட்டவை. எதிர்மறை முக்கிய நம்பிக்கைகள் பின்வருமாறு:\nஎல்லோரும் என்னை விட சிறந்தவர்கள்\nஉண்மையான என்னை யாராவது அறிந்திருந்தால் யாரும் என்னை அறிய விரும்ப மாட்டார்கள்\nஎனக்குள் ஏதோ பழுதுபார்க்க முடியாத அளவுக்கு உடைந்துவிட்டது.\nஆனால் சமீபத்தில் இருந்தே எனக்கு குறைந்த சுய மதிப்பு மட்டுமே இருந்தது\nஉங்களுக்கு ஒரு இருந்தது முறிவு , இப்போது உங்களிடம் சுய மதிப்பு இல்லை.“அதுவரை நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன் நாசீசிஸ்ட் என் வாழ்க்கையை பாழாக்கிவிட்டது, ”நீங்களே சொல்லுங்கள்.\nஇந்த சிந்தனை முறை உண்மையில் உள்ளவர்களுக்கு பொதுவானதுகுறைந்த சுய மதி���்பு. ஒரு தவறான வரலாற்றை உருவாக்குதல், தொடர்ந்து நிகழ்வுகளை மீண்டும் எழுதுதல், பாதிக்கப்பட்டவரை விளையாடுவது மற்றும் மற்றவர்களைக் குறை கூறுவது உள் வலியின் நீண்ட வரலாற்றை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாகும்.\nஎங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை நன்றாக உணர நாங்கள் சிரமப்படுகிறோம், நம்மைப் போல ஆழ்ந்திருப்பது மிகவும் தைரியத்தை எடுக்கும். இந்த சுழற்சி மறுப்பு மற்றும் குற்றம் எளிதாக இருக்கும்.\nஆனால் இது நீண்ட காலத்திற்கு அதிக வலிக்கு வழிவகுக்கிறது. நாங்கள் வரைஎங்கள் கடந்த காலத்துடன் தலைகீழாக நடந்து கொள்ளுங்கள், நாங்கள் எப்போதுமே நம்முடைய சொந்தத்திலிருந்து இயங்குவோம், அதையே உருவாக்குவோம் கடினமான முறை மீண்டும் மீண்டும்.\nTO 2018 ஆய்வு உண்மையில் குறைந்த சுயமரியாதை உள்ளவர்கள் ஆதரவைக் கேட்பதில் தங்கள் மோசமான திறமைகளுடன் உறவுகளை நாசப்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டியது. சிணுங்குதல், சோகமாக செயல்படுவது மற்றும் வேதனைப்படுத்துதல் போன்ற பேக்ஹேண்டட் முறைகள் கூட்டாளர்களிடமிருந்து எதிர்மறையான பதில்களுக்கு வழிவகுக்கும்.\nகுறைந்த சுய மதிப்பு எதுக்கு வழிவகுக்கிறது\nகுறைந்த சுய மதிப்புள்ள பொதுவான சிவப்புக் கொடிகள்:\nநெருக்கம் சிரமம் மற்றும் உறவுகள்\nதற்காப்புத்தன்மை மற்றும் மற்றவர்களைக் குறை கூறுவது\nக்கு வாழ்க்கை நோக்கம் இல்லாமை\nஉங்கள் வாழ்க்கையுடன் தண்ணீரை மிதித்தல்\nஅடிமையாதல் - ஆல்கஹால் துஷ்பிரயோகம் , கட்சி மருந்துகள் , அதிகப்படியான உணவு\nகவலை மற்றும் மனச்சோர்வு .\nஎன்னை விரும்புவதற்கும் மதிப்பிடுவதற்கும் உண்மையில் என்ன உதவ முடியும்\nதொடக்கத்தில், என்ன உதவி செய்யக்கூடாது என்பதைப் பார்ப்போம். நேர்மறை சிந்தனை , உங்களை கடினமாகத் தள்ளுதல், உங்களைவிட உங்களைப் பற்றி நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்று பாசாங்கு செய்தல், நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் புறக்கணித்து, அது போய்விடும் என்று நம்புகிறேன்.\nகுறைந்த சுய மதிப்பு ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது, மேலும் ஆழமான வேர்களுக்கு உறுதியான தோண்டல் தேவைப்படுகிறது.இன்று விரைவில் நீங்கள் உங்களுடன் பணியாற்றத் தொடங்கக்கூடிய முறைகள் உள்ளன. இதில் அடங்கும்\nசுய உதவி புத்தகங்கள் .\nஆனால் உண்மையிலேயே முன்னேற, ஆதரவைப் பெற இது மிகவ��ம் அறிவுறுத்தப்படுகிறது.ஒரு தொழில்முறை ஆலோசகர் அல்லது உளவியலாளர் உங்கள் குறைந்த சுய மதிப்புக்கு பின்னால் உள்ளவற்றின் மூலம் வேலை செய்ய உங்களுக்கு பாதுகாப்பான இடத்தை உருவாக்குகிறது. உங்கள் மதிப்பை மெதுவாக ஆனால் நிச்சயமாக உயர்த்தும் புதிய மற்றும் தொடர்புடைய புதிய வழிகளை ஒருங்கிணைப்பதற்கும் அவர் உங்களுக்கு உதவுவார்.\nசில சுய மதிப்புகளைப் பெறுவதில் தீவிரமாக இருக்க தயாரா மத்திய இருப்பிடங்களில் லண்டனின் சிறந்த பேச்சு சிகிச்சையாளர்களுடன் நாங்கள் உங்களை இணைக்கிறோம். லண்டனிலோ அல்லது இங்கிலாந்திலோ இல்லையா மத்திய இருப்பிடங்களில் லண்டனின் சிறந்த பேச்சு சிகிச்சையாளர்களுடன் நாங்கள் உங்களை இணைக்கிறோம். லண்டனிலோ அல்லது இங்கிலாந்திலோ இல்லையா கண்டுபிடிக்க எங்கள் முன்பதிவு தளத்தைப் பயன்படுத்தவும் அல்லது எங்கிருந்தும் பேசலாம் .\nசுய மதிப்பு பற்றி இன்னும் கேள்வி இருக்கிறதா அல்லது உங்கள் தனிப்பட்ட அனுபவத்தை மற்ற வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா கீழே உள்ள கருத்து பெட்டியைப் பயன்படுத்தவும். எல்லா கருத்துகளும் எங்கள் வாசகர்களைப் பாதுகாக்க மிதமானவை என்பதை நினைவில் கொள்க, நாங்கள் விளம்பரத்தை அனுமதிக்க மாட்டோம். இது ஒரு இலவச சிகிச்சை சேவை அல்ல என்பதையும் நினைவில் கொள்க.\nகவலை & மன அழுத்தம்\nஇது ஒரு தோல்வி போல் நீங்கள் உணரும் உண்மையான காரணமா\n ஆலோசனை எப்படி ஆபாச போதைக்கு உதவும்\nபுதைக்கப்பட்ட புதையல்: உங்கள் உள் வளங்களைக் கண்டறிதல்\n‘சான்றுகள் சார்ந்த’ சிகிச்சை, பயிற்சி மற்றும் சிகிச்சை என்றால் என்ன\n உங்கள் மூளையில் ஏற்படும் அதிர்ச்சியின் விளைவுகள்\nகவலை & மன அழுத்தம்\nஅறிவாற்றல் நடத்தை சிகிச்சை சிகிச்சையில் என்ன எதிர்பார்க்க வேண்டும்\nஊடுருவும் எண்ணங்கள் என்றால் என்ன அவற்றை எவ்வாறு நிர்வகிக்க முடியும்\nகவலை & மன அழுத்தம்\nபருவகால பாதிப்புக் கோளாறு - கோடையில்\nஉறவு கவலை - உங்களை காதலிக்க முடியவில்லையா\nகவலை & மன அழுத்தம்\nஜஸ்டின் பீபர் 10 காரணங்கள் உங்கள் பச்சாத்தாபத்திற்கு தகுதியானவை\nஉளவியல் மற்றும் லண்டன் மருத்துவமனையை Sizta2Sizta ஆலோசனை, ஏராளமான விருதுகளை குறிக்கப்பட்டது. தனியார் நிபுணர்கள் உதவி கேட்க\n‘சான்றுகள் சார்ந்த’ சிகிச்சை, பயிற்சி மற்றும் சிகிச்சை என்றால் எ���்ன\nகற்றல் குறைபாடு மற்றும் கற்றல் சிரமம் vs கற்றல் கோளாறு - விவாதம் தொடர்கிறது\nCopyright © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | sizta2sizta.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_21", "date_download": "2021-04-18T22:31:40Z", "digest": "sha1:G7PNCGXXIMBQRMYSCZMI2PXNATGFXGQA", "length": 22215, "nlines": 742, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூன் 21 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nசூன் 21 (June 21) கிரிகோரியன் ஆண்டின் 172 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 173 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 193 நாட்கள் உள்ளன.\n1307 – குலுக் கான் மங்கோலியர்களின் ககான் (பேரரசர்) ஆகவும் யுவான்களின் அரசராகவும் முடி சூடினார்.\n1529 – பிரெஞ்சுப் படையினர் வடக்கு இத்தாலியில் இருந்து எசுப்பானியர்களால் வெளியேற்றப்பட்டனர்.\n1621 – முப்பதாண்டுப் போர்: பிராகா நகரில் 27 செக் உயர்குடியினர் தூக்கிலிடப்பட்டனர்.\n1734 – மொண்ட்ரியால் நகரை தீயிட்டுக் கொழுத்தி பெரும் சேதத்தை உண்டுபண்ணியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மரீ-யோசப் அஞ்செலீக் என்ற அடிமைப் பெண் தூக்கிலிடப்பட்டார்.\n1736 – இலங்கையில் உள்ளூர் மொழிகளில் நூல்கள் அச்சிட அச்சியந்திரசாலையை ஒல்லாந்தர் நிறுவினர்.[1]\n1749 – ஹாலிஃபாக்ஸ் அமைக்கப்பட்டது.\n1788 – நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1791 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயியும் அவரது குடும்பத்தினரும் பாரிசை விட்டு வெளியேறினர்.\n1898 – அமெரிக்கா எசுப்பானியாவிடம் இருந்து குவாமைக் கைப்பற்றியது.\n1900 – பேரரசி டோவாகர் சிக்சியின் ஆணைப்படி அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சு, சப்பான் ஆகியவை மீது சீனா போரை அறிவித்தது.\n1919 – கனடா, வினிப்பெக் நகரில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர்.\n1919 – இசுக்கொட்லாந்து, ஓர்க்னியில் செருமானியக் கப்பல் ஒன்றை அதன் கப்டன் லூர்விக் வொன் ரியூட்டர் வேண்டுமென்றே மூழ்கடித்ததில் ஒன்பது மாலுமிகள் உயிரிழந்தனர். இதுவே முதலாம் உலகப் போரின் கடைசி உயிரிழப்புகளாகும்.\n1929 – மெக்சிக்கோவில் கிறிஸ்தேரோ போர் முடிவுக்கு வந்தது.\n1930 – பிரான்சில் இராணுவத்துக்கு கட்டாய ஆட்சேர்ப்பு ஓராண்டுக்கு நடைமுறைப்ப��ுத்தப்பட்டது.\n1940 – வடமேற்குப் பெருவழி ஊடான மேற்கிலிருந்து கிழக்குக்கான முதலாவது வெற்றிகரமான கடற்பயணம் பிரிட்டிசு கொலம்பியா, வான்கூவரில் இருந்து ஆரம்பமாகியது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரான்சு மீது நடத்திய முற்றுகை தோல்வியடைந்தது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கி ஒன்று அமெரிக்கா, ஓரிகன் மாநிலத்தில் கொலம்பியா ஆற்றில் இருந்து குண்டுகளை ஏவியது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: துப்ருக் இத்தாலிய, செருமனியப் படையினரிடம் வீழ்ந்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுக்கு வந்தது.\n1963 – கருதினால் கியோவன்னி பத்தீசுத்தா மொண்டினி ஆறாம் பவுல் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1964 – அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில், குடிசார் இயக்க உரிமைத் தொழிலாளர்கள் மூவர் கு கிளக்சு கிளான் இயக்க உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1990 – மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.\n2000 – ஐக்கிய இராச்சியத்தில் நிறைவேற்றப்பட்ட தற்பால்சேர்க்கையை 'ஊக்குவிப்பது' சட்டவிரோதமானது என்ற சட்டமூலம் இசுக்கொட்லாந்தில் 99:17 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.\n2002 – உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.\n2004 – முதலாவது தனியார் விண்ணூர்தி ஸ்பேஸ்சிப்வன் மனித விண்வெளிப் பறப்பை மேற்கொண்டது.\n2006 – புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு துணைக்கோள்களுக்கு நிக்ஸ், ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.\n2009 – கிறீன்லாந்து தன்னாட்சி பெற்றது.\n2012 – 200 ஆப்கானிய ஏதிலிகளைக் கொண்ட படகு இந்தியப் பெருங்கடலில் சாவகத்திற்கும் கிறிஸ்துமசு தீவுக்கும் இடையில் மூழ்கியதில் 17 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காணாமல் போயினர்.\n598 – முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை) (இ. 656)\n1863 – மேக்சு வுல்ஃப், செருமானிய வானியலாளர் (இ. 1932)\n1870 – கிளாரா இம்மெர்வார், போலந்து-செருமானிய வேதியியலாளர் (இ. 1915)\n1880 – ஆர்னல்டு கெசெல், அமெரிக்க மருத்துவர், உளவியலாளர் (இ. 1961)\n1905 – இழான் பவுல் சார்த்ர, பிரான்சிய மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. 1980)\n1916 – எர்பெர்ட் ஃபிரீடுமேன், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2000)\n1925 – வே. ஆனைமுத்து, பகுத்தறிவாளர்\n1926 – கான்ராடு ஹால், பிரான்சிய-அமெரிக்க ஒளிப்பதிவாள���் (இ. 2003)\n1927 – பீ. ஜீ. வர்கீஸ், இந்திய இதழியலாளர், எழுத்தாளர் (இ. 2014)\n1947 – சீரீன் இபாதி, நோபல் பரிசு பெற்ற ஈரானிய நீதிபதி, செயற்பாட்டாளர்\n1953 – பெனசீர் பூட்டோ, பாக்கித்தானின் 11வது பிரதமர் (இ. 2007)\n1955 – மிச்செல் பிளாட்டினி, பிரான்சிய துடுப்பாட்ட வீரர்\n1961 – ஜோக்கோ விடோடோ, இந்தோனேசியாவின் 7வது அரசுத்தலைவர்\n1965 – யங் லிவே, சீன விண்வெளிவீரர்\n1965 – லானா வச்சோவ்சுக்கி, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர்\n1967 – யிங்லக் சினாவத்ரா, தாய்லாந்தின் 28வது பிரதமர்\n1979 – கிறிஸ் பிராட், அமெரிக்க நடிகர்\n1982 – இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்\n1982 – சிக்கில் குருசரண், தமிழக கருநாடக இசைப் பாடகர்\n1983 – எட்வேர்ட் சுனோவ்டன், அமெரிக்க செயற்பாட்டாளர்\n1377 – மூன்றாம் எட்வர்டு, இங்கிலாந்தின் மன்னர் (பி. 1312)\n1527 – நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலிய வரலாற்றாளர் (பி. 1469)\n1591 – அலோசியுஸ் கொன்சாகா, இத்தாலியப் புனிதர் (பி. 1568)\n1631 – யோன் சிமித், ஆங்கிலேயத் தேடலறிஞர் (பி. 1580)\n1857 – லூயி ஜாக் தெனார், பிரான்சிய வேதியியலாளர் (பி. 1777)\n1874 – ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம், சுவீடன் இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1814)\n1940 – கேசவ பலிராம் ஹெட்கேவர், இந்துத்துவவாதி (பி. 1889)\n1954 – கிடியொன் சண்டுபெக்கு, பல்லிணைவுப் பட்டிகையை உருவாக்கிய சுவீடன்-அமெரிக்கப் பொறியியலாளர் (பி. 1880)\n1957 – ஜொகன்னஸ் ஸ்டார்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1874)\n1970 – சுகர்ணோ, இந்தோனேசியாவின் 1வது அரசுத்தலைவர் (பி. 1901)\n1994 – வில்லியம் வில்சன் மார்கன், அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர் (பி. 1906)\n2001 – கே. வி. மகாதேவன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1918)\nதந்தையர் தினம் (எகிப்து, லெபனான், ஜோர்தான், சிரியா, உகாண்டா, பாக்கித்தான், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா)\nதேசிய பழங்குடிகள் நாள் (கனடா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: ஏப்ரல் 18, 2021\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2020, 11:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/camry/price-in-navi-mumbai", "date_download": "2021-04-18T21:49:04Z", "digest": "sha1:LBTA6PW5Y75VVQ72N7OT5NIGNCJKRPPI", "length": 14944, "nlines": 321, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டொயோட்டா காம்ரி 2021 நவி மும்பை விலை: காம்ரி காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா காம்ரி\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாகாம்ரிroad price நவி மும்பை ஒன\nநவி மும்பை சாலை விலைக்கு டொயோட்டா காம்ரி\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஹைபிரிடு 2.5(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in நவி மும்பை : Rs.47,97,354*அறிக்கை தவறானது விலை\nடொயோட்டா காம்ரி விலை நவி மும்பை ஆரம்பிப்பது Rs. 40.59 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5 மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5 உடன் விலை Rs. 40.59 லட்சம். உங்கள் அருகில் உள்ள டொயோட்டா காம்ரி ஷோரூம் நவி மும்பை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் நியூ ஸ்கோடா சூப்பர்ப் விலை நவி மும்பை Rs. 31.99 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ 3 சீரிஸ் விலை நவி மும்பை தொடங்கி Rs. 43.60 லட்சம்.தொடங்கி\nகாம்ரி ஹைபிரிடு 2.5 Rs. 47.97 லட்சம்*\nகாம்ரி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநவி மும்பை இல் New Superb இன் விலை\nநியூ சூப்பர்ப் போட்டியாக காம்ரி\nநவி மும்பை இல் 3 சீரிஸ் இன் விலை\n3 சீரிஸ் போட்டியாக காம்ரி\nநவி மும்பை இல் ஆக்டிவா இன் விலை\nநவி மும்பை இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nநவி மும்பை இல் யாரீஸ் இன் விலை\nநவி மும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா காம்ரி mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,120 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,370 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,525 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 14,894 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,525 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா காம்ரி சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா காம்ரி உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடொயோட்டா காம்ரி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா காம்ரி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்ரி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்ரி விதேஒஸ் ஐயும் காண்க\nநவி மும்பை இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nWhat ஐஎஸ் the ऑफर மீது டொயோட்டா Camry\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் காம்ரி இன் விலை\nபான்வேல் Rs. 47.97 லட்சம்\nமும்பை Rs. 48.01 லட்சம்\nதானே Rs. 47.97 லட்சம்\nவைசை Rs. 47.97 லட்சம்\nவிரர் Rs. 44.34 லட்சம்\nபுனே Rs. 48.01 லட்சம்\nநாசிக் Rs. 47.97 லட்சம்\nவாப்பி Rs. 45.13 லட்சம்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/coronavirus/", "date_download": "2021-04-18T20:19:47Z", "digest": "sha1:YNRUUZZ3OUARJSEHDPHXT24Y4VKH5R43", "length": 22022, "nlines": 238, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Coronavirus: Coronavirus Latest News and Updates", "raw_content": "\n3 மில்லியனைத் தொட்ட கொரோனா மரணம்: டாப் 4 நாடுகள் இவை\nகொரோனா வைரஸ் உருமாறிய நிலையில், வேகமான பரவலை தடுக்க, உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போட முயற்சித்து வருகிறது.\nஒரு படுக்கைக்கு 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் – உத்திரபிரதேசத்தின் கொரோனா பாதிப்பு எதிரொலி\nUttar pradesh more than 50 patients in queue for a bed லக்னோவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் ஐ.சி.யூ மற்றும் வென்டிலேட்டர் படுக்கைகளின் கடுமையான…\nகொரோனா 2-வது அலை: தொற்று விகிதம் அதிகமாக இருப்பது ஏன்\nஇப்போது சரியாக இந்தியா கடந்த செப்டம்பர் மாதத்தில் உச்சத்தில் இருந்ததைவிட கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகமான தொற்றுகளைக் கண்டறிந்துள்ளது.\nகுடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீர் மயக்கம்; விவேக் உடல்நிலை குறித்து பி.ஆர்.ஓ விளக்கம்\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய பி.ஆர்.ஓ நிகில் முருகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.\nவேகமாக அதிகரிக்கும் கொரோனா; மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க தமிழக அரசு ஆலோசனை\nதமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி 6,993 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதே ஒரே நாளில் பதிவான அதிகபட்சமாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக…\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nவெளிமாநிலங்களில் இருந்து தேவையான மருத்துவ பணியாளர்களை அழைத்து வந்து, உள்ளூர் மருத்துவ நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைக்க வேண்டும்\nகூடுதல் தடுப்பூசி கோரி கடிதம்… பொதுமுடக்கம் அறிவிக்கும் திட்டமில்லை – தமிழக அரசு\nதமிழக அரசு, மாநிலத்திற்கு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 5 லட்சம் கோவெக்சின் தடுப்புசிகளை வழங்கக் கோரி மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.\nதிமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா: அன்பில் மகேஷுக்கும் பாதிப்பு\nசட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, திமுக தலைவர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது திமுவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.\n‘ஆண்டுக்கு 850 மில்லியன் டோஸ்’ – ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிப்பில் இந்திய நிறுவனங்கள்\nCorona News in Tamil: மருத்துவ இதழான தி லாசண்ட், ரஷ்ய தடுப்பூசி 91.6% கொரோனா வைரஸுக்கு எதிரான செயல்திறனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி: இந்தியாவில் பரிந்துரை\nஇந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை இந்த பரிந்துரையின் பேரில் இறுதி அழைப்பை மேற்கொண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டால், இது இந்தியாவில் கிடைக்கும் மூன்றாவது COVID-19 தடுப்பூசியாகும்.\nஆக்சிஜன், வென்டிலேட்டர், டெஸ்டிங்… கொரோனா அதிகரித்த மாநிலங்களில் மத்தியக் குழு அலர்ட்\nபாட்டியாலா, எஸ்.எ.எஸ் நகர் மற்றும் ரூப்நகர் பகுதிகளில் மருத்துவப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று உயர்வு: ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை\nஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸுக்கு அளிக்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதி செய்வதற்கு…\nதடையை மீறி காசிமேடுவில் மீன் வாங்க குவிந்த மக்கள்; காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்\nகொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன் சந்தையில் இன்று பெரிய அளவில் பொதுமக்கள் குவிந்ததால் தொற்று…\nதமிழகத்தில் ஒரே நாளில் 6618 பேருக்கு கொரோனா; 22 பேர் மரணம்\nTamilnadu updates: மாதவராவ் வெற்றிப் பெற்றிருந்தால், தொகுதியில் மறுத்தேர்தல் நடக்கும் எனவும் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.\nசென்னையில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ200 அபராதம்\nசென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒற்றை-ஷாட் தடுப்பூசி சோதனை விரைவில் இந்தியாவில் ஆரம்பம்\nJohnson Johnson single dose covid 19 vaccine இந்தியாவில் ஜே & ஜே தனது தடுப்பூசி வேட்பாளரின் உற்பத்தித் திறன்களை விரிவுபடுத்துவதற்காக உயிரியல் மின் நிறுவனத்துடன்…\nஅதிக தடுப்பூசிகளை கோரும் மாநில அரசுகள்; அரசியல் செய்கின்றனர் என மத்திய அரசு குற்றச்சாட்டு\nகொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்பது முற்றிலும் ஆதாரமற்றது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.\nகொரோனா தடுப்பூசி; அடுத்த 4 வாரம் மிக முக்கியம்: மத்திய அரசு\nசெவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் அதிகபட்சமாக 43,00,966 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸுடன் ஒரு வருடம்: கற்றவையும் சவால்களும்\nOne year with coronavirus lessons and challenges ஆனால், பிப்ரவரி 2021 தொடக்கத்தில், இந்திய மருத்துவ சங்கம் 734 மருத்துவர்களை கோவிட் -19-க்கு இழந்ததாக அறிவித்தது.\nநாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று; புதிய உச்சத்தில் இந்தியா\nகட்டுப்பாட்டு மையங்களை நிர்வகித்தல் மற்றும் நோய் தொற்று ஏற்பட்டிருப்பவர்களை தடம் அறிய சமூக பணியாற்ற தன்னார்வலர்கள் முன்வர வேண்டும் .\nஊரடங்கு நாட்களில் வெளியில் போகிறார்களா இளைஞர்கள் \nCovid-19 ஊரடங்கு தளர்வை இளைஞர்கள் எப்படி சமாளிக்கின்றனர் என இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nமதுபானக் கடைகளை திறப்பதில் ஏன் இந்த ஆர்வம் \nதமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதையும், கொரோனா நோய் ஒழிப்பில் தொளிவியடைந்த அதிமுக அரசையும், மாநில அரசு கோரிய நிதியை வழங்காத மத்திய அரசையும் கண்டித்து…\nகொரோனா நிவாரணம் : அள்ளிக் கொடுத்த தளபதி விஜய்\nநடிகர் விஜய் 1.30 கோடியை நிதியாக கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கியுள்ளார். நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சமும், PM Cares-க்கு ரூ. 25 லட்சமும் ,…\nட்ரோன்களால் சுத்திகரிக்கப்படும் CORONA மருத்துவமனைகள்\nஇந்த ட்ரோன்கள் மக்களைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், மக்களின் உடல் வெப்பநிலையை ஸ்கேன் செய்து, சுத்தப்படுத்துகின்றன. இந்த ட்ரோனில் மனித உடல் வெப்பநிலையை அளவிடக்கூடிய தெர்மல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.…\n21 நாட்கள் ஊரடங்கு உத்தரவும் மக்கள் பின்பற்றும் சோசியல் டிஸ்டன்ஸும்..\nநாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஒருவரிடம் ஒருவர் விலகி நிற்கின்றனர். காய்கறி கடைகள், மளிகைப்பொருட்கள் வாங்குவது முதற்கொண்டு கேபினட் ஆலோசனை கூட்டத்திலும் இது பின்பற்றப்பட்டது.\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எப்படி அப்புறப்படுத்துவது\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் கசிவு ஏற்படாத ப்ளாஸ்டிக்கால் மூடப்பட்டு தகனம் செய்யப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது உலக சுகாதார மையம். உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் தொடவோ,…\n‘பச்சை பச்சையா திட்டுறாங்க; இது ரொம்ப கஷ்டம்’ பாரதி கண்ணம்மா வெண்பா உருக்கம்\nதமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 10,723 பேருக்கு கொரோனா\nRoja Serial: பளபளக்கும் நெக்லஸ்… திருட்டுப் பட்டம் சுமக்கத் தயாராகும் ரோஜா..\nதமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு: ஞாயிற்றுக் கிழமை முழு முடக்கம்\n3 மில்லியனைத் தொட்ட கொரோனா மரணம்: டாப் 4 நாடுகள் இவை\nSBI PPF செம்ம ஸ்கீம்: மாதம் ரூ9,000 முதலீடு… இத்தனை ஆண்டுகளில் ரூ.28 லட்சம் ரிட்டன்\nஇத்தனை சேவைகளுக்கு கட்டணம் இல்லை: SBI ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் பற்றி தெரிஞ்சுக்கோங்க..\n‘யார் இருப்பாங்க, யாரு போவாங்கன்னு தெரியலை’ விவேக் மரணம்… கண்ணீர் விட்ட சீரியல் நடிகை\nஒரு வயது குழந்தைக்கு அம்மா.. ஆனால் யூத் லுக்.. இன்ஸ்டாவில் கலக்கும் ஆல்யா மானசா\nஇனியா செய்த தவறுக்கு பாக்யாவுக்கு தண்டனையா\n ‘ராணி’யாக மாறிய முல்லை; இது எப்போ\nஅரசு மரியாதை என் கணவருக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் – விவேக் மனைவி அருட்செல்வி பேட்டி\nஒரு படுக்கைக்கு 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் – உத்திரபிரதேசத்தின் கொரோனா பாதிப்பு எதிரொலி\nசென்னை ஹோட்டல்களில் பார்சல் உணவு மட்டுமே அனுமதி; சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/kpy-dheena-latest-photoshoot-images/", "date_download": "2021-04-18T20:47:22Z", "digest": "sha1:LPW4IR23WVAQ5RIGC5TA3ZXSMUQWM335", "length": 7956, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "கலக்கப்போவது யாரு தீனா-வா இது.. கோட் சூட் என ஆள் அடையாளமே தெரியவில்லையே - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸி���் என்னுடைய ஆதரவு சனம்…\nகலக்கப்போவது யாரு தீனா-வா இது.. கோட் சூட் என ஆள் அடையாளமே தெரியவில்லையே\nNews Tamil News சினிமா செய்திகள்\nகலக்கப்போவது யாரு தீனா-வா இது.. கோட் சூட் என ஆள் அடையாளமே தெரியவில்லையே\nகலக்கப்போவது யாரு சீசன் 5 மூலம் பரிச்சயமானவர் தீனா. தனது நகைச்சுவை திறமையால் பலரையும் தனது ரசிகர்களாக மாற்றினார்.\nகே.பி.ஒய் நிகழ்ச்சியை தொடர்ந்து சிரிப்புடா, எங்கிட்ட போதாதே, கே.பி.ஒய் சாம்பியன்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலக்கிக்கொண்டிருந்தார்.\nஅந்த சமயத்தில் வந்த சினிமா வாய்ப்பை பயன்படுத்து தனுஷுடன் இணைந்து பா.பாண்டி படத்தில் தனுஷின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஅதனை தொடர்ந்து தும்பா, கைதி தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் வரை நடித்துள்ளார். இதுமட்டுமின்றி அவ்வப்போது விஜய் தொலைக்காட்சிகளில் தலைகாட்டி வருகிறார்.\nசமீபத்தில் தனுஷ் போல் வேடமிட்டு, போட்டோ ஷூட் நடத்தி நம்மை ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் கோட் சூட் என மிகவும் வித்யாசமான லுக்கில் மிரட்டி எடுக்கிறார் தீனா.\nஇதோ லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் :\nஉயிரை பணயம் வைத்து டூப் போடாமல் தளபதி விஜய் நடித்த காட்சிகள்.. வீடியோவுடன் நீங்களே பாருங்க\nசர்ச்சைக்குரிய போட்டோவை கேட்ட ரசிகர் – நடிகை லட்சுமி மேனன் அனுப்பிய அந்த புகைப்படம்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது\nகொவிட்-19: ஒன்றாரியோவிற்கு உதவ அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்படமாட்டர்கள்\nகனடாவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இரண்டாவது நபருக்கும் இரத்த உறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE/", "date_download": "2021-04-18T21:45:02Z", "digest": "sha1:AYJAMV4EIXHWSRBU5KVY476ZUFBO5GMP", "length": 4487, "nlines": 79, "source_domain": "www.tntj.net", "title": "எதிர்ப்புகளை மீறி ஜனாஸா நல்லடக்கம் – பொள்ளாச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்எதிர்ப்புகளை மீறி ஜனாஸா நல்லடக்கம் – பொள்ளாச்சி\nஎதிர்ப்புகளை மீறி ஜனாஸா நல்லடக்கம் – பொள்ளாச்சி\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கொள்கைச் சகோதரரின் வயதான மூதாட்டி கடந்த 18/02/12 அன்று இறந்து விட்டார். நபி வழிப்படி ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய ஊர் ஜமாஅத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து பல எதிர்ப்புகளுக்கு ஜனாஸா குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2021-04-18T19:52:25Z", "digest": "sha1:X2R42N2R27WSYDTKFRSDG6QAZLNTFUQW", "length": 9175, "nlines": 154, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: ஜெகசிற்பியனின் மறைவுக்குப் பின்?", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவெள்ளி, டிசம்பர் 05, 2008\nநேற்று அமெரிக்காவிலிருக்கும்(தற்சமயம்)என் அண்ணாவுடன் யாஹூ உரையாடலில் இருந்தபோது அவர் திடீரென்று ஒரு கேள்வி கேட்டார்.\n\"ஜெகசிற்பியன் அவர்கள் காலமானபின் என்ன நடந்தது என்று தெரியுமா\n\"அவர் மனைவி பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார்-RC கிறித்தவப் பிரிவைச் சேர்ந்த இளைஞர் யாராவது அதிக செலவின்றி அவர் மகளை மணக்க முன் வருவாரா என்று\"-அண்ணா\n\"முப்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்\"-அவர்\n\"இப்போது எப்படித் திடீரென்று நினைத்துக் கொண்டாய்\"-நான்\n\"நேற்று உன் பதிவைப் படித்துக் கொண்டிருந்தேன்\"-அவர்.\nஇரண்டுக்கும் என்ன தொடர்பு என்று எனக்குப் புரியவில்லை.அதை நான் அவரிடம் கேட்கவும் இல்லை\nஎன் நினைவுகள் ஜெகசிற்பியனிடம் சென்றன.\nஅறுபதுகளின் தொடக்கத்தில்,நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது,விகடனில் சில அற்புதமான முத்திரைக் கதைகள் எழுதினார்.மறக்கமுடியாத பாத்திரங்களான ஆடிகோடா,பாடிகோடி என்ற இருவரைப் பற்றிய,'நரிக்குறத்தி' என்ற ஒரு பரிசு பெற்ற சிறுகதை.நான் மிக விரும்பிப் படித்த \"ஆலவாய் அழகன்\"என்ற ஒரு புதினம் இப்படி எத்தனையோ.\nஅவர் மறைவுக்குப் பின் இப்படி ஒரு நிலையேற்பட்டதென்றால்,இதென்ன கொடுமை\nஇப்போது என் மனத்தை அரிக்கும் நினைவெல்லாம் ,\"பின் என்னவாயிற்று\nயாராவது நல்ல மனம் கொண்ட இளைஞன் அப்பெண்ணை மணந்து அவர்கள் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது.\nசில மாதங்களுக்கு முன் ஜெகசிற்பியனின் படைப்புகள் பற்றி 'ஜீவி' என்பவர் ஒரு பதிவிட்டு அதில் நான் ஒரு பின்னூட்டமும் இட்டிருந்தேன்.\nPosted by சென்னை பித்தன் at 5:20 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nமுன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.howtobuildarocketship.com/fix-android-auto-not-working-from-third-party-app-stores", "date_download": "2021-04-18T20:59:28Z", "digest": "sha1:RFWKDED2ZRXGO52X6ZARNUF57FJZSS55", "length": 13091, "nlines": 97, "source_domain": "ta.howtobuildarocketship.com", "title": "சரி: மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களில் இருந்து Android Auto வேலை செய்யவில்லை - Appuals.com - எப்படி", "raw_content": "\nசரி: மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களில் இருந்து Android ஆட்டோ வேலை செய்யவில்லை\nமீண்டும், முனையம் உங்கள் Android சாதனத்தின் வரிசை எண்ணைக் காண்பிக்கும். இல்லையென்றால், இந்த கட்டுரையைப் படிக்க முயற்சிக்கவும்: “ விண்டோஸில் ADB ஐ எவ்வாறு நிறுவுவது ”.\nஇணைப்பு வெற்றிகரமாக இருந்தால், இந்த கட்டளையை உள்ளிடவும்:\nஇறுதியாக, தொகுப்பை நிறுவ இந்த கடைசி கட்டளையை உள்ளிடவும்:\nகாட்டப்பட்டுள்ளபடி அதைத் தட்டச்சு செய்வது முக்கியம். -I கட்டளை நிறுவல் மூலத்தைக் குறிப்பிடுகிறது, அதே நேரத்தில் -r கட்டளை பயன்பாட்டின் தரவு, நான் ஏற்கனவே உங்கள் தொலைபேசியில் இல்லாவிட்டால், மேலெழுதப்படக்கூடாது என்று குறிப்பிடுகிறது - அதாவது உங்கள் எந்த Spotify பிளேலிஸ்ட்களையும் இழக்கப் போவதில்லை / இந்த முறை மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட பாடல்கள்.\nதி “ பாதை / க்கு ”கட்டளையின் ஒரு பகுதியை நீங்கள் சேமித்த இடத்துடன் மாற்ற வேண்டும் .apk கோப்பை நீங்கள் நிறுவ விரும்புகிறீர்கள். எடுத்துக்காட்டாக, இது பதிவிறக்க கோப்புறையில் அமைந்திருந்தால், /sdcard/Download/spotify.apk என்பது நீங்கள் உள்ளிடுவதாகும். இறுதியாக, நீங்கள் மற்றொரு பயன்பாட்டில் சிக்கல்களைக் கொண்டிருந்தால், பக்க ஏற்றுவதற்கு முயற்சிக்கும் APK கோப்பின் பெயருடன் “spotify.apk” ஐ மாற்றவும்.\nநீங்கள் கட்டளையை உள்��ிட்டதும், அது பயன்பாட்டை வெற்றிகரமாக நிறுவியிருந்தால் அது ஒரு “வெற்றியை” வழங்கும். நீங்கள் Android Nougat மற்றும் அதற்கு மேல் இயங்கினால், நிறுவலின் மூலத்தை சரியாகக் குறிப்பிட்டுள்ளதா என்பதைப் பார்க்க, பயன்பாட்டின் அமைப்புகள் பக்கத்தைத் திறக்கலாம். இல்லையெனில், நிறுவல் மூலத்தை சரிபார்க்க இந்த கட்டளையை இயக்கலாம்:\npm பட்டியல் தொகுப்புகள் - நான்\nவெளியீட்டில் எங்கோ “com.spotify.music” தொகுப்பு மற்றும் அதற்கு அடுத்த நிறுவல் மூல தொகுப்பு ஆகியவற்றைக் காணலாம். இது “com.android.vending” என்று சொன்னால், நாங்கள் வெற்றி பெறுகிறோம்.\n[சரி] மேக் ஒன்ட்ரைவ் ஆட்டோசேவ் வேலை செய்யவில்லை\nசரி: நாகரிகம் 5 தொடங்கப்படாது\nIOS அஞ்சல் இல்லை அனுப்புநர் இல்லை பொருள் பிரச்சினை\nஇன்டெல் ‘பொன்டே வெச்சியோ’ 7 என்.எம் ஜி.பீ.யூ ஈ.இ.சி பதிவேட்டில் ‘வேலை’ தாக்கல் செய்வதில் வெளிப்படுத்தப்பட்டது கிராபிக்ஸ் அட்டையின் இறுதி நிலை வளர்ச்சியைக் குறிக்கிறது\nChrome 73 புதுப்பிப்பில் Play, Pause மற்றும் Stop போன்ற அடிப்படை செயல்பாடுகளுடன் Google மீடியா முக்கிய செயல்பாட்டை அறிமுகப்படுத்துகிறது\n“பிழைத்திருத்த தீம்பொருள் பிழை 895-System32.exe தோல்வி” ஸ்கேம் ஆட்வேரை அகற்றுவது எப்படி\nரெயின்போ சிக்ஸ் முற்றுகையின் புதிய ‘தரவரிசை பெற்ற மறுபிறவி’ பிளேலிஸ்ட் வரவிருக்கும் தரவரிசை மறுசீரமைப்பிற்கான வீரர்களை தயார்படுத்துகிறது\nவிண்டோஸில் மவுஸ் ஸ்க்ரோல் வீல் ‘ஜம்ப்ஸ்’ ஐ எவ்வாறு சரிசெய்வது\nசரி: உங்கள் கணினியில் பயன்பாடு தேவை .NET Framework 3.5\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 புதுப்பிப்பு தனிப்பயன் இயக்கி நிறுவலைத் தடுப்பது மற்றும் புதுப்பிப்புகளைத் தடுப்பது சிக்கல்களை ஏற்படுத்தும்\nபொழிவு 76 இல் அணுக்களைத் தொடங்குவதற்கான கடினமான செயல்முறை விளக்கப்பட்டுள்ளது\nகூகிள் வழக்கம் இப்போது அதன் கடிகார பயன்பாட்டில் உள்ளது\nஅவாஸ்ட் வைரஸ் தடுப்பு வைரஸில் ‘வைரஸ் வரையறைகள் புதுப்பிப்பு தோல்வியுற்றது’ என்பதை எவ்வாறு தீர்ப்பது\nதி விட்சர் 3 Vs ஸ்கைரிம்\nசரி: Impactor.exe மோசமான படம்\nஎப்படி: YouTube கணக்கை நீக்கு\nபவர்-பேக் செய்யப்பட்ட மினி பிசி பணிநிலையம் மற்றும் மெஷ் வைஃபை தீர்வுகள் உட்பட ஐஎஃப்ஏ 2019 இல் ஆசஸ் பல தயாரிப்புகளை அறிவிக்கிறது\nகேலக்ஸி எஸ் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸை எவ்வாறு மீட்டமைப்பது\nசரி: கோப்பு பதிவிறக்க பிழ���\nMinecraft பிழையை எவ்வாறு சரிசெய்வது org.lwjgl.LWJGLException ‘பிக்சல் வடிவம் துரிதப்படுத்தப்படவில்லை’\nவிண்டோஸ் 10 இல் CHKDSK ஐ எவ்வாறு இயக்குவது\nமற்றவர்களுக்கிடையில் லினக்ஸ் பயனர்கள் பாதிப்புகள் காரணமாக ஃபிளாஷ் பிளேயரைப் புதுப்பிக்க வலியுறுத்தினர்\nமறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஐமாக்ஸிற்கான வதந்திகள் இந்த WWDC: சிறிய உளிச்சாயுமோரம் காட்சிகள், வேகமான SSD கள் மற்றும் நவி ஜி.பீ.\nHowtobuildarocketship.Com - விமர்சனங்கள், செய்தி, வீடியோக்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிடுகிறது ஒரு முன்னணி தொழில்நுட்பம் வலை தளத்தில்.\nசாளரங்கள் 10 பணிப்பட்டி உறைந்தது\nnetsh int ip மீட்டமை அணுகல் மறுக்கப்பட்ட சாளரங்கள் 10\nபணி நிர்வாகி திறக்க மாட்டார்\nஐடியூன்ஸ் ஐபோனுடன் இணைக்க முடியவில்லை, ஏனெனில் அது கடவுக்குறியுடன் பூட்டப்பட்டுள்ளது\nமைக்ரோசாஃப்ட் எட்ஜில் முகவரிப் பட்டி கீழ்தோன்றும் பட்டியல் பரிந்துரைகளை எவ்வாறு முடக்குவது\nவோய்ட்வாக்கர் நிகழ்வுக்கு முன் அபெக்ஸ் லெஜெண்ட்ஸ் புதிய வீடியோவை வ்ரெய்தின் தோற்றத்தில் கைவிடுகிறது, ஆழமான விளக்கத்திற்கு படிக்கவும்\nOneDrive இல் புகைப்படங்களை அணுகும்போது பிழை 0x80270113 ஐ எவ்வாறு சரிசெய்வது\nவிண்டோஸ் 10 சமீபத்திய அக்டோபர் ஒட்டுமொத்த புதுப்பிப்பு தொடக்க மெனுவை உடைப்பது மட்டுமல்லாமல் எட்ஜ் உலாவி செயலிழப்பை ஏற்படுத்துகிறது\nபென்டியம் மற்றும் செலரான் வேகமாக கிடைத்தது: இன்டெல் ஆப்டேன் இப்போது துணைபுரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.howtobuildarocketship.com/fix-bluetooth-couldn-t-connect-windows-10", "date_download": "2021-04-18T21:36:15Z", "digest": "sha1:TRR5TPLZYSOS7DWWXDEGINHUBHFU4XU6", "length": 22315, "nlines": 146, "source_domain": "ta.howtobuildarocketship.com", "title": "சரி: ப்ளூடூத் விண்டோஸ் 10 இல் இணைக்க முடியவில்லை - Appuals.com - எப்படி", "raw_content": "\nசரி: விண்டோஸ் 10 இல் புளூடூத் இணைக்க முடியவில்லை\nபுளூடூத் ‘ இணைக்க முடியவில்லை. மீண்டும் இணைக்க முயற்சிக்கவும் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் அல்லது வேறு எந்த சாதனங்களுடனும் இணைக்க / இணைக்க இயலாது என்பதன் காரணமாக காலாவதியான புளூடூத் இயக்கிகளால் முதலியன பிழை ஏற்படுகிறது. இந்த நவீன சகாப்தத்தில், அனைத்தும் வயர்லெஸ் ஆகி வருகின்றன, இதற்காக புளூடூத் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கேமிங் சாதனங்கள், வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் போன்றவை அடங்கும். எல்லாவற்ற��ற்கும் புளூடூத் இணைப்பு தேவை.\nஇருப்பினும், அதைத் தடுக்கக்கூடிய சில பிழைகள் உள்ளன. பல பயனர்கள் சமீபத்தில் இந்த சிக்கலைப் புகாரளித்தனர், ஆனால் மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வ தீர்வு இன்னும் வரவில்லை. அது எவ்வளவு காலம் இருக்கும் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் உங்கள் பிரச்சினையை தீர்க்க பல தீர்வுகள் உள்ளன. இந்த கட்டுரையில், நீங்கள் அதைக் கண்டுபிடிப்பீர்கள் - உங்கள் சிக்கலைத் தீர்க்கும் பயனுள்ள தீர்வுகள்.\nப்ளூடூத் விண்டோஸ் 10 ஐ மீண்டும் இணைக்க முயற்சிக்க முடியவில்லை\nவிண்டோஸ் 10 இல் புளூடூத் இணைக்க முடியவில்லை என்ன காரணம்\nஇந்த சிக்கலை ஏற்படுத்தும் ஒரு குறிப்பிட்ட விஷயம் இல்லை, இருப்பினும், பொதுவான காரணங்கள் பின்வருமாறு -\nகாலாவதியான புளூடூத் இயக்கிகள் . உங்கள் கணினியில் உள்ள புளூடூத் இயக்கிகள் காலாவதியானால், அது சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.\nபுளூடூத் சேவைகள் . சம்பந்தப்பட்ட சேவைகள் செயல்படவில்லை அல்லது நிறுத்தப்படாவிட்டால், அதுவும் காரணமாக இருக்கலாம்.\nஉங்கள் சிக்கலை தீர்க்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள தீர்வுகளைப் பின்பற்றவும்:\nதீர்வு 1: சரிசெய்தல் இயக்கவும்\nதொடங்குவதற்கு, பிழை விண்டோஸ் சரிசெய்தல் தீர்க்கக்கூடிய ஒன்றல்ல என்பதை உறுதிசெய்வோம். எனவே, சாத்தியத்தை அகற்ற, நீங்கள் முதலில் புளூடூத் சரிசெய்தல் இயக்க முயற்சிக்க வேண்டும். எப்படி என்பது இங்கே:\nஅச்சகம் விங்கி + நான் அமைப்புகளைத் திறக்க.\nசெல்லுங்கள் புதுப்பிப்பு மற்றும் பாதுகாப்பு .\nகீழே உருட்டி கண்டுபிடி புளூடூத் .\nஅதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ‘ சரிசெய்தல் இயக்கவும் '.\nபிழைகளைக் கண்டறிந்து சரிசெய்ய புளூடூத் சரிசெய்தல் இயக்குகிறது\nதீர்வு 2: உங்கள் இயக்கிகளை புதுப்பித்தல்\nநாங்கள் குறிப்பிட்டுள்ளபடி, பிழைக்கான காரணங்களில் ஒன்று உங்கள் காலாவதியான புளூடூத் இயக்கிகளாக இருக்கலாம், இந்த விஷயத்தில் நீங்கள் அவற்றைப் புதுப்பிக்க வேண்டும். உங்கள் இயக்கிகளைப் புதுப்பிக்க, கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்:\nதொடக்க மெனுவுக்குச் சென்று தட்டச்சு செய்க சாதன மேலாளர் அதை திறக்க.\nவிரிவாக்கு புளூடூத் பட்டியலிடப்பட்ட இயக்கிகளைப் பார்க்க.\nஉங்கள் சாதன இயக்கியில் வலது கிளிக் செய்து ‘ இயக்கி மென்பொருளைப் புதுப்பிக்கவும் '.\nபுளூடூத் டிரைவர் புதுப்பிப்பு - விண்டோஸ் சாதன மேலாளர்\nமேற்பரப்பு 3 கருப்பு திரை\nஅது முடிவடையும் வரை காத்திருங்கள்.\nமறுதொடக்கம் செய்து மீண்டும் இணைக்க முயற்சிக்கவும்.\nதீர்வு 3: சேவைகளை மறுதொடக்கம் செய்தல்\nசில நேரங்களில், உங்கள் கணினியில் புளூடூத் சேவைகள் சரியாக இயங்கவில்லை என்றால் சிக்கல் ஏற்படலாம். அத்தகைய நிகழ்வில், நீங்கள் அவற்றை மறுதொடக்கம் செய்து பின்னர் இணைக்க முயற்சிக்க வேண்டும். அதை எப்படி செய்வது என்பது இங்கே:\nஅச்சகம் விங்கி + ஆர் ரன் திறக்க.\nவகை services.msc ரன் தேடல் பெட்டியில்.\nசேவைகள் சாளரம் திறந்ததும், ஒவ்வொன்றையும் கண்டுபிடி புளூடூத் தொடர்புடைய சேவை, பண்புகள் திறக்க இருமுறை கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும் நிறுத்து .\nஅவை இயங்கவில்லை என்றால், வெறுமனே தேர்ந்தெடுக்கவும் தொடங்கு இருந்து பண்புகள் .\nபண்புகள் தாவலில், ‘என்பதைத் தேர்ந்தெடுக்கவும் தானியங்கி ’முன்னால் உள்ள துளி பட்டியலில் இருந்து தொடக்க வகை .\nபுளூடூத் தொடர்பான ஒவ்வொரு சேவைக்கும் இதைச் செய்து, பின்னர் உங்கள் கணினியை மீண்டும் துவக்கவும்.\nதீர்வு 4: புளூடூத் சேவைகளை கட்டமைத்தல்\nபுளூடூத் ஆதரவு சேவையை ஒரு டீன் ஏஜ் பிட் திருத்துவதன் மூலமும் உங்கள் சிக்கலை தீர்க்கலாம். இந்த தீர்வு இதுவரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது, எனவே நீங்கள் அதை செயல்படுத்த உறுதிப்படுத்தவும். அதை எப்படி செய்வது என்பது இங்கே:\nசேவைகள் சாளரத்தில், கண்டுபிடி புளூடூத் ஆதரவு சேவை திறக்க அதை இருமுறை கிளிக் செய்யவும் பண்புகள் .\nஅங்கு, செல்லவும் உள் நுழைதல் தாவல் மற்றும் முன்னால் ‘ இந்த கணக்கு ’, உலாவு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nதாவலில் புளூடூத் சேவை பதிவு\nஒரு சாளரம் மேலெழுகிறது, ‘என்பதைத் தேர்ந்தெடுக்கவும் மேம்படுத்தபட்ட '.\nபொதுவான கேள்விகளின் கீழ், கிளிக் செய்க இப்போது கண்டுபிடி .\n‘கீழ் உள்ளூர் சேவையை இரட்டை சொடுக்கவும் தேடல் முடிவுகள் '.\nகணினியில் கணக்குகளைப் பெற இப்போது கண்டுபிடி என்பதைக் கிளிக் செய்க\nநீங்கள் முந்தைய சாளரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், சரி என்பதைக் கிளிக் செய்க.\nநீங்கள் கிளிக் செய்தவுடன் சரி , நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள் உள் நுழைதல் தாவல்.\nஅழிக்கவும் கடவுச்சொல் மற்றும் கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும் பெட்டிகளை பின்னர் சரி என்பதை அழுத்தவும்.\nசேவை இயங்கினால் அதை நிறுத்துங்கள்.\nஇப்போது, ​​‘ புளூடூத் ஆதரவு ’மற்றும்‘ புளூடூத் ஹேண்ட்ஸ்ஃப்ரீ ’சேவைகள்.\nஅதன் பிறகு, அழுத்தவும் விங்கி + நான் அமைப்புகளைத் திறக்க.\nஅணைக்க புளூடூத் பின்னர் அதை மீண்டும் இயக்கவும்.\nபுளூடூத் அமைப்புகள் விண்டோஸ் 10\nஉங்கள் கணினியை மீண்டும் துவக்கவும்.\nதீர்வு 5: கணினி மீட்டமைப்பைச் செய்யுங்கள்\nதீர்வு 4 ஐ முயற்சித்த பிறகும் பிழை தொடர்ந்தால், கணினி மீட்டமைப்பைச் செய்வது உங்கள் ஒரே தேர்வாகும். கணினி மீட்டமைப்பு உங்கள் கணினியை பிழை ஏற்படாத இடத்திற்கு அழைத்துச் செல்கிறது.\nகணினி மீட்டமைப்பைச் செய்ய, தயவுசெய்து பார்க்கவும் இந்த கட்டுரை எங்கள் தளத்தில் மிகவும் விரிவாக வெளியிடப்பட்டது.\n[சரி] மேக் ஒன்ட்ரைவ் ஆட்டோசேவ் வேலை செய்யவில்லை\nசரி: நாகரிகம் 5 தொடங்கப்படாது\nIOS அஞ்சல் இல்லை அனுப்புநர் இல்லை பொருள் பிரச்சினை\nஇன்டெல் ‘பொன்டே வெச்சியோ’ 7 என்.எம் ஜி.பீ.யூ ஈ.இ.சி பதிவேட்டில் ‘வேலை’ தாக்கல் செய்வதில் வெளிப்படுத்தப்பட்டது கிராபிக்ஸ் அட்டையின் இறுதி நிலை வளர்ச்சியைக் குறிக்கிறது\nChrome 73 புதுப்பிப்பில் Play, Pause மற்றும் Stop போன்ற அடிப்படை செயல்பாடுகளுடன் Google மீடியா முக்கிய செயல்பாட்டை அறிமுகப்படுத்துகிறது\n“பிழைத்திருத்த தீம்பொருள் பிழை 895-System32.exe தோல்வி” ஸ்கேம் ஆட்வேரை அகற்றுவது எப்படி\nரெயின்போ சிக்ஸ் முற்றுகையின் புதிய ‘தரவரிசை பெற்ற மறுபிறவி’ பிளேலிஸ்ட் வரவிருக்கும் தரவரிசை மறுசீரமைப்பிற்கான வீரர்களை தயார்படுத்துகிறது\nவிண்டோஸில் மவுஸ் ஸ்க்ரோல் வீல் ‘ஜம்ப்ஸ்’ ஐ எவ்வாறு சரிசெய்வது\nசரி: உங்கள் கணினியில் பயன்பாடு தேவை .NET Framework 3.5\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 புதுப்பிப்பு தனிப்பயன் இயக்கி நிறுவலைத் தடுப்பது மற்றும் புதுப்பிப்புகளைத் தடுப்பது சிக்கல்களை ஏற்படுத்தும்\nபொழிவு 76 இல் அணுக்களைத் தொடங்குவதற்கான கடினமான செயல்முறை விளக்கப்பட்டுள்ளது\nகூகிள் வழக்கம் இப்போது அதன் கடிகார பயன்பாட்டில் உள்ளது\nஅவாஸ்ட் வைரஸ் தடுப்பு வைரஸில் ‘வைரஸ் வரையறைகள் புதுப்பிப்பு தோல்வியுற்றது’ என்பதை எவ்வாறு தீர்ப்பது\nதி விட்சர் 3 Vs ஸ்கைரிம்\nசரி: Impactor.exe மோசமான படம்\nஎப்படி: YouTube கணக்கை நீக்கு\nபவர்-பேக் செய்யப்பட்ட மினி பிசி பணிநிலையம் மற்றும�� மெஷ் வைஃபை தீர்வுகள் உட்பட ஐஎஃப்ஏ 2019 இல் ஆசஸ் பல தயாரிப்புகளை அறிவிக்கிறது\nகேலக்ஸி எஸ் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸை எவ்வாறு மீட்டமைப்பது\nசரி: கோப்பு பதிவிறக்க பிழை\nMinecraft பிழையை எவ்வாறு சரிசெய்வது org.lwjgl.LWJGLException ‘பிக்சல் வடிவம் துரிதப்படுத்தப்படவில்லை’\nவிண்டோஸ் 10 இல் CHKDSK ஐ எவ்வாறு இயக்குவது\nமற்றவர்களுக்கிடையில் லினக்ஸ் பயனர்கள் பாதிப்புகள் காரணமாக ஃபிளாஷ் பிளேயரைப் புதுப்பிக்க வலியுறுத்தினர்\nமறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஐமாக்ஸிற்கான வதந்திகள் இந்த WWDC: சிறிய உளிச்சாயுமோரம் காட்சிகள், வேகமான SSD கள் மற்றும் நவி ஜி.பீ.\nHowtobuildarocketship.Com - விமர்சனங்கள், செய்தி, வீடியோக்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிடுகிறது ஒரு முன்னணி தொழில்நுட்பம் வலை தளத்தில்.\nஇலக்கு வட்டு பயன்முறை செயல்படவில்லை\nநிறுவப்பட்ட நிரல்களை மற்றொரு இயக்கி விண்டோஸ் 7 க்கு எவ்வாறு நகர்த்துவது\nசாளரங்களில் வீடியோவை சுழற்றுவது எப்படி\nமைக்ரோசாஃப்ட் எட்ஜில் முகவரிப் பட்டி கீழ்தோன்றும் பட்டியல் பரிந்துரைகளை எவ்வாறு முடக்குவது\nவோய்ட்வாக்கர் நிகழ்வுக்கு முன் அபெக்ஸ் லெஜெண்ட்ஸ் புதிய வீடியோவை வ்ரெய்தின் தோற்றத்தில் கைவிடுகிறது, ஆழமான விளக்கத்திற்கு படிக்கவும்\nOneDrive இல் புகைப்படங்களை அணுகும்போது பிழை 0x80270113 ஐ எவ்வாறு சரிசெய்வது\nவிண்டோஸ் 10 சமீபத்திய அக்டோபர் ஒட்டுமொத்த புதுப்பிப்பு தொடக்க மெனுவை உடைப்பது மட்டுமல்லாமல் எட்ஜ் உலாவி செயலிழப்பை ஏற்படுத்துகிறது\nபென்டியம் மற்றும் செலரான் வேகமாக கிடைத்தது: இன்டெல் ஆப்டேன் இப்போது துணைபுரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.howtobuildarocketship.com/fix-scan-computer-is-no-longer-activated", "date_download": "2021-04-18T21:35:05Z", "digest": "sha1:6PGRISASA6CUEBK53J3OIHY6Q2NGDHGO", "length": 23704, "nlines": 120, "source_domain": "ta.howtobuildarocketship.com", "title": "சரி: கணினிக்கு ஸ்கேன் இனி செயல்படுத்தப்படாது - Appuals.com - எப்படி", "raw_content": "\nசரி: கணினிக்கு ஸ்கேன் இனி செயல்படுத்தப்படாது\nதங்கள் கணினியுடன் அச்சுப்பொறி அமைப்பைக் கொண்ட பல பயனர்கள் ஒரு பிழையை எதிர்கொள்கின்றனர் “ ஸ்கேன் கணினி இனி செயல்படுத்தப்படவில்லை ”. இந்த அறிவிப்பு மிகவும் எரிச்சலூட்டும் மற்றும் நீங்கள் உங்கள் விண்டோஸ் கணினியில் பணிபுரியும் போது தொந்தரவாக இருக்கலாம்.\nஇந்த சிக்கலுக்கான தீர்வுகள் மிகவும் நேரடியானவை; அமைப்ப���களை சரிசெய்வதன் மூலம் பிழை செய்தியை நீங்கள் சரிசெய்யலாம் அல்லது அறிவிப்பை முழுவதுமாக முடக்கலாம் மற்றும் அது எங்கு மாறும் என்பதைக் காணலாம். கீழே அவற்றைப் பாருங்கள். முதல் தொடங்கி உங்கள் வழியில் வேலை செய்யுங்கள்.\nதீர்வு 1: ‘கணினிக்கு ஸ்கேன்’ முடக்குகிறது\nகணினிக்கு ஸ்கேன் செய்வது என்பது ஒரு ஆவணத்தை ஸ்கேன் செய்து கணினிக்கு அனுப்புவதாகும். இந்த அம்சம் பெரும்பாலும் ஹெவ்லெட் பேக்கார்ட் (ஹெச்பி) அச்சுப்பொறிகள் அல்லது மடிக்கணினிகளில் நிரம்பியுள்ளது. விவரங்களைத் தொந்தரவு செய்யாமல் ஸ்கேன் செய்வதற்கு எளிதான அணுகலை இது அனுமதிக்கிறது, நீங்கள் எந்த ஆவணத்தையும் எளிதாக ஸ்கேன் செய்து உங்கள் கணினிக்கு அனுப்பலாம்.\nஇந்த பிழை செய்தி மீண்டும் மீண்டும் தோன்றினால், இந்த முறையை முடக்க முயற்சி செய்யலாம். இது முதன்மையாக ஹெச்பி அமைப்புகள் அல்லது அச்சுப்பொறிகளுக்கானது என்பதை நினைவில் கொள்க.\nரூட் இல்லாமல் Google உதவியாளரை எவ்வாறு பெறுவது\nஎன்பதைக் கிளிக் செய்க அச்சுப்பொறி ஐகான் உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் மற்றும் கிளிக் செய்தால், ஹெச்பி பிரிண்டர் உதவியாளர் கொண்டு வரப்படுவார்.\nஇப்போது “ அச்சு, ஸ்கேன் மற்றும் தொலைநகல் ”திரையின் மேல் மற்றும் ஸ்கேன் என்ற தலைப்பின் கீழ்,“ கணினிக்கு ஸ்கேன் நிர்வகிக்கவும் ”.\nஇப்போது கிளிக் செய்யவும் முடக்கு பொத்தான் உள்ளது மற்றும் வரி என்பதை உறுதிப்படுத்தவும் நான் விண்டோஸில் உள்நுழையும்போது கணினியில் ஸ்கேன் தானாகத் தொடங்கவும் இருக்கிறது தேர்வு செய்யப்படவில்லை .\nமூடு என்பதைக் கிளிக் செய்க. அறிவிப்பு மீண்டும் மேல்தோன்றும் என்பதை இப்போது சரிபார்க்கவும். அவ்வாறு இருந்தால், உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து மீண்டும் சரிபார்க்கவும்.\nதீர்வு 2: ScanToPCActivationApp ஐ முடக்குகிறது\nநீங்கள் பார்க்கும் பிழை செய்தி உங்கள் கணினியில் நிறுவப்பட்ட ஒரு தொகுதி காரணமாக உள்ளது, இது ScanToPCActivationApp என அழைக்கப்படுகிறது. இது ஹெவ்லெட்-பேக்கர்ட்டின் தொகுதி மற்றும் கணினிக்கான ஸ்கேன் வேலைகளை நிர்வகிப்பதற்கான பொறுப்பாகும். இது பொதுவாக நீங்கள் பயன்படுத்தும் அச்சுப்பொறியின் முழு அம்ச மென்பொருளுடன் தொகுக்கப்படுகிறது. இந்த பயன்பாட்டை தொடக்கத்திலேயே தொடங்குவதை முடக்கலாம், மேலும் இது ஏதேனும் வித்தியாசத்தை ஏற்படுத்துமா என்பதை சரிபார்க்கவும்.\nவிண்டோஸ் + ஆர் ஐ அழுத்தி, “ taskmgr ”உரையாடல் பெட்டியில் மற்றும் Enter ஐ அழுத்தவும்.\nபணி நிர்வாகிக்கு வந்ததும், தொடக்க தாவலுக்கு செல்லவும், தேர்ந்தெடுக்கவும் ScanToPCActivationApp மற்றும் கிளிக் செய்யவும் முடக்கு பொத்தான் அடியில் உள்ளது.\nசேவை முடக்கப்பட்டதும், உங்கள் கணினியை முழுவதுமாக மறுதொடக்கம் செய்து இது சிக்கலை தீர்க்கிறதா என்று சோதிக்கவும்.\nபயன்பாட்டை முடக்கிய பிறகும் அதை முடக்கவில்லை என்றால், நீங்கள் சேவைகளுக்குச் சென்று சேவையைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்வதன் மூலம் முடக்க முயற்சிக்க வேண்டும் பணி முடிக்க.\nதீர்வு 3: முழு அமைப்பையும் பவர் சைக்கிள் ஓட்டுதல்\nபலனளிக்கும் நிரூபிக்கப்பட்ட மற்றொரு பணித்திறன் முழு அமைப்பையும் (கணினி மற்றும் அச்சுப்பொறி இரண்டையும்) சக்தி சைக்கிள் ஓட்டுவதாகும். எல்லா வகையான அச்சுப்பொறிகளிலும் அறியப்பட்ட சிக்கல் உள்ளது, அங்கு அவை மோசமான உள்ளமைவுக்குள் வந்து அவை சரியாக மறுதொடக்கம் செய்யப்படும் வரை சரி செய்யப்படவில்லை. எந்தவொரு செயல்பாடும் இல்லாமல் அச்சுப்பொறி சிறிது நேரம் இயக்கப்பட்டால், அது தவிர்க்க முடியாமல் தரத்தின்படி செயல்படாது என்பதைக் காட்டும் சில அறிகுறிகள் இருந்தன.\nபவர் சைக்கிள் ஓட்டுதல் என்பது உங்கள் கணினி / அச்சுப்பொறியை முழுவதுமாக அணைத்து சக்தியைக் குறைக்கும் செயலாகும்.\nஉங்கள் கணினியை அணைக்கவும் முறையான பணிநிறுத்தம் பொறிமுறையைப் பயன்படுத்துதல். உங்கள் அச்சுப்பொறியிலும் இதைச் செய்யுங்கள்.\nஎல்லாவற்றையும் அணைத்தவுடன், வெளியே எடுக்கவும் சக்தி தண்டு கணினி மற்றும் அச்சுப்பொறி இரண்டிலும்.\nகாத்திரு எல்லாவற்றையும் மீண்டும் செருகுவதற்கு முன் 8-10 நிமிடங்களுக்கு கணினியைத் தொடங்கவும். இரண்டு தொகுதிக்கூறுகளையும் இணைத்த பிறகு, சிக்கல் தீர்க்கப்பட்டதா என சரிபார்க்கவும்.\nதீர்வு 4: அச்சுப்பொறி இயக்கிகளை புதுப்பித்தல்\nமேலே உள்ள எல்லா தீர்வுகளும் செயல்படவில்லை என்றால், அச்சுப்பொறி இயக்கிகளைப் புதுப்பிக்க முயற்சி செய்யலாம். நீங்கள் உற்பத்தியாளரின் வலைத்தளத்திற்குச் சென்று, கிடைக்கக்கூடிய சமீபத்திய அச்சுப்பொறி இயக்கிகளைப் பதிவிறக்க வேண்டும். உங்கள் அச்சுப்பொறிக்கான சரியான இயக்கிகளைப் ப���ிவிறக்குவதை உறுதிசெய்க. உங்கள் அச்சுப்பொறியின் முன்புறத்தில் அல்லது அதன் பெட்டியில் இருக்கும் மாதிரி எண்ணை நீங்கள் காணலாம்.\nகுறிப்பு: புதிய இயக்கி வேலை செய்யாத சில சந்தர்ப்பங்கள் உள்ளன. அவ்வாறான நிலையில், இயக்கியின் பழைய பதிப்பைப் பதிவிறக்கி கீழே விவரிக்கப்பட்ட அதே முறையைப் பயன்படுத்தி நிறுவவும்.\nஅச்சகம் விண்டோஸ் + ஆர் தொடங்க ஓடு தட்டச்சு “ devmgmt.msc ”உரையாடல் பெட்டியில் மற்றும் Enter ஐ அழுத்தவும். இது உங்கள் கணினியின் சாதன நிர்வாகியைத் தொடங்கும்.\nஎல்லா வன்பொருள்களிலும் செல்லவும், துணை மெனுவைத் திறந்து “வரிசைகளை அச்சிடு”, உங்கள் அச்சுப்பொறி வன்பொருளில் வலது கிளிக் செய்து “ இயக்கி புதுப்பிக்கவும் ”.\nஇப்போது உங்கள் விண்டோரை எந்த வழியில் புதுப்பிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்கும் உரையாடல் பெட்டியை விண்டோஸ் பாப் செய்யும். இரண்டாவது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும் ( இயக்கி மென்பொருளுக்காக எனது கணினியை உலாவுக ) மற்றும் தொடரவும்.\nநீங்கள் தோன்றிய உலாவி பொத்தானைப் பயன்படுத்தி பதிவிறக்கிய இயக்கி கோப்பைத் தேர்ந்தெடுத்து அதற்கேற்ப புதுப்பிக்கவும்.\nஉங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து சிக்கல் தீர்க்கப்படுமா என்று சோதிக்கவும்.\nகுறிப்பு: இயக்கிகளை கைமுறையாக புதுப்பிக்க முடியாவிட்டால், முதல் விருப்பத்தையும் தேர்ந்தெடுக்கலாம் “ புதுப்பிக்கப்பட்ட இயக்கி மென்பொருளுக்காக தானாகத் தேடுங்கள் ”. இந்த விருப்பம் விண்டோஸ் தானாக வலையைத் தேட வைக்கும், மேலும் அங்குள்ள சிறந்த இயக்கியைத் தேர்ந்தெடுக்கும். அச்சுப்பொறியை நிறுவல் நீக்கவும், கணினியை மறுதொடக்கம் செய்யவும் முயற்சி செய்யலாம். இது கணினிக்கான இயல்புநிலை இயக்கிகளை நிறுவும்.\n[சரி] மேக் ஒன்ட்ரைவ் ஆட்டோசேவ் வேலை செய்யவில்லை\nசரி: நாகரிகம் 5 தொடங்கப்படாது\nIOS அஞ்சல் இல்லை அனுப்புநர் இல்லை பொருள் பிரச்சினை\nஇன்டெல் ‘பொன்டே வெச்சியோ’ 7 என்.எம் ஜி.பீ.யூ ஈ.இ.சி பதிவேட்டில் ‘வேலை’ தாக்கல் செய்வதில் வெளிப்படுத்தப்பட்டது கிராபிக்ஸ் அட்டையின் இறுதி நிலை வளர்ச்சியைக் குறிக்கிறது\nChrome 73 புதுப்பிப்பில் Play, Pause மற்றும் Stop போன்ற அடிப்படை செயல்பாடுகளுடன் Google மீடியா முக்கிய செயல்பாட்டை அறிமுகப்படுத்துகிறது\n“பிழைத்திருத்த தீம்பொருள் பிழை 895-System32.exe தோல்���ி” ஸ்கேம் ஆட்வேரை அகற்றுவது எப்படி\nரெயின்போ சிக்ஸ் முற்றுகையின் புதிய ‘தரவரிசை பெற்ற மறுபிறவி’ பிளேலிஸ்ட் வரவிருக்கும் தரவரிசை மறுசீரமைப்பிற்கான வீரர்களை தயார்படுத்துகிறது\nவிண்டோஸில் மவுஸ் ஸ்க்ரோல் வீல் ‘ஜம்ப்ஸ்’ ஐ எவ்வாறு சரிசெய்வது\nசரி: உங்கள் கணினியில் பயன்பாடு தேவை .NET Framework 3.5\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 புதுப்பிப்பு தனிப்பயன் இயக்கி நிறுவலைத் தடுப்பது மற்றும் புதுப்பிப்புகளைத் தடுப்பது சிக்கல்களை ஏற்படுத்தும்\nபொழிவு 76 இல் அணுக்களைத் தொடங்குவதற்கான கடினமான செயல்முறை விளக்கப்பட்டுள்ளது\nகூகிள் வழக்கம் இப்போது அதன் கடிகார பயன்பாட்டில் உள்ளது\nஅவாஸ்ட் வைரஸ் தடுப்பு வைரஸில் ‘வைரஸ் வரையறைகள் புதுப்பிப்பு தோல்வியுற்றது’ என்பதை எவ்வாறு தீர்ப்பது\nதி விட்சர் 3 Vs ஸ்கைரிம்\nசரி: Impactor.exe மோசமான படம்\nஎப்படி: YouTube கணக்கை நீக்கு\nபவர்-பேக் செய்யப்பட்ட மினி பிசி பணிநிலையம் மற்றும் மெஷ் வைஃபை தீர்வுகள் உட்பட ஐஎஃப்ஏ 2019 இல் ஆசஸ் பல தயாரிப்புகளை அறிவிக்கிறது\nகேலக்ஸி எஸ் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸை எவ்வாறு மீட்டமைப்பது\nசரி: கோப்பு பதிவிறக்க பிழை\nMinecraft பிழையை எவ்வாறு சரிசெய்வது org.lwjgl.LWJGLException ‘பிக்சல் வடிவம் துரிதப்படுத்தப்படவில்லை’\nவிண்டோஸ் 10 இல் CHKDSK ஐ எவ்வாறு இயக்குவது\nமற்றவர்களுக்கிடையில் லினக்ஸ் பயனர்கள் பாதிப்புகள் காரணமாக ஃபிளாஷ் பிளேயரைப் புதுப்பிக்க வலியுறுத்தினர்\nமறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஐமாக்ஸிற்கான வதந்திகள் இந்த WWDC: சிறிய உளிச்சாயுமோரம் காட்சிகள், வேகமான SSD கள் மற்றும் நவி ஜி.பீ.\nHowtobuildarocketship.Com - விமர்சனங்கள், செய்தி, வீடியோக்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிடுகிறது ஒரு முன்னணி தொழில்நுட்பம் வலை தளத்தில்.\nssd க்கான exfat அல்லது ntfs\nவிண்டோஸ் எக்ஸ்பிக்கான வைரஸ் தடுப்பு\nநோக்கியா விண்டோஸ் தொலைபேசி முடக்கம்\nஎனது ஐபோன் எந்த கேரியரை இலவசமாக பூட்டியுள்ளது என்பதை அறிவது எப்படி\nமைக்ரோசாஃப்ட் எட்ஜில் முகவரிப் பட்டி கீழ்தோன்றும் பட்டியல் பரிந்துரைகளை எவ்வாறு முடக்குவது\nவோய்ட்வாக்கர் நிகழ்வுக்கு முன் அபெக்ஸ் லெஜெண்ட்ஸ் புதிய வீடியோவை வ்ரெய்தின் தோற்றத்தில் கைவிடுகிறது, ஆழமான விளக்கத்திற்கு படிக்கவும்\nOneDrive இல் புகைப்படங்களை அணுகும்போது பிழை 0x80270113 ஐ எவ்வாறு சரிசெய்வது\nவிண்டோஸ் 10 சமீபத்திய அ��்டோபர் ஒட்டுமொத்த புதுப்பிப்பு தொடக்க மெனுவை உடைப்பது மட்டுமல்லாமல் எட்ஜ் உலாவி செயலிழப்பை ஏற்படுத்துகிறது\nபென்டியம் மற்றும் செலரான் வேகமாக கிடைத்தது: இன்டெல் ஆப்டேன் இப்போது துணைபுரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-04-18T22:13:08Z", "digest": "sha1:BYXKMP2Z7N3TQLBXTCOSDWIBV4XM2LMI", "length": 5994, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "முகத்துக்கு-தேன்-எப்படி-பயன்படுத்துவது: Latest முகத்துக்கு-தேன்-எப்படி-பயன்படுத்துவது News & Updates, முகத்துக்கு-தேன்-எப்படி-பயன்படுத்துவது Photos&Images, முகத்துக்கு-தேன்-எப்படி-பயன்படுத்துவது Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகண் கருவளையம் காணாம போகணுமா, தக்காளி மட்டுமே போதும், இப்படி யூஸ் பண்ணுங்க\nஇளமையான சருமத்துக்கு தேனை எப்படி பயன்படுத்துவது\n40 வயதிலும் 20 வயது இளசாக இருக்க குங்குமாதி தைலம் எப்படி பயன்படுத்துவது, வேறு நன்மைகளும் தெரிஞ்சுக்கங்க\nமுகம் என்ன உடம்பில் இருக்கும் அழுக்கையும் சேர்த்து எடுக்கும் இந்துப்பு, எப்படி பயன்படுத்துவது\nதேனை இப்படியெல்லாம் யூஸ் பண்ணாவே முகத்துக்கு தனி களை வந்திடுமாம், ட்ரை பண்ணுங்க\nகுறையில்லா அழகு தரும் ஜாதிக்காயை எப்படி பயன்படுத்துவது\nமுகத்தில் இருக்கும் கரும்புள்ளியை காணாமல் போக செய்யும் கல் உப்பு, எப்படி பயன்படுத்துவது\nவருடம் முழுக்க பயன்படுத்த வல்லாரை பொடி எப்படி தயாரிப்பது\nஅழகான முகத்துக்கு அடிக்கடி பயன்படுத்தகூடாத பொருள்களும் இருக்கு\nசன்ஸ்க்ரீன் எவ்வளவு எப்படி பயன்படுத்தவேண்டும்\nசம்மரை ஜில்லுன்னு எதிர்கொள்ள சருமத்துக்கு சந்தனம் தான் பெஸ்ட்\nசிவப்பு நிறம் கொண்ட பீட்ரூட்டை சிவப்பழகுக்கும் பயன்படுத்தலாம்...\nகம்ப்யூட்டரும் கண்ணுமே வேலை. கண்களை அழகாக வைத்து கொள் வது எப்படி\nகாய்ச்சல் வர்ற மாதிரி இருந்தா இந்த கஷாயம் குடிங்க, காய்ச்சல் வராது, எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்\nவறட்டு இருமல் தொடர்ந்து இருக்கா, கடுகை இப்படி சாப்பிடுங்க, சீக்கிரமே ச��ியாகும்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/chitra-suicide-case-rdo-with-husband-for-8-hours-investigation/", "date_download": "2021-04-18T20:57:57Z", "digest": "sha1:R2P7CAW35VMAOBFWDOTE4EJJKEYNWPIW", "length": 11121, "nlines": 168, "source_domain": "www.tamilstar.com", "title": "சித்ரா தற்கொலை விவகாரம்- கணவரிடம் 8 மணி நேரம் ஆர்.டி.ஓ. விசாரணை - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசித்ரா தற்கொலை விவகாரம்- கணவரிடம் 8 மணி நேரம் ஆர்.டி.ஓ. விசாரணை\nNews Tamil News சினிமா செய்திகள்\nசித்ரா தற்கொலை விவகாரம்- கணவரிடம் 8 மணி நேரம் ஆர்.டி.ஓ. விசாரணை\nடி.வி. நடிகை சித்ரா செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.\nஹேம்நாத்தை விசாரணைக்காக ஆஜர்படுத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ பொன்னேரி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். நேற்று காலை 8.20 மணிக்கு ஹேம்நாத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.\nசித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ சித்ராவின் தாய், தந்தை மற்றும் ஹேம்நாத்தின் தாய், தந்தை ஆகியோரிடம் விசாரணை நடத்திய நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நேற்று விசாரணை நடத்தினார். 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து ஹேம்நாத் தகுந்த பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் ஆர்.டி.ஓ விசாரணை முடிந்த பின் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nவிசாரணை ஒரு பக்கமாகவே நடைபெறுவதாக தெரிகிறது. சித்ராவின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரணை நடைபெற்றதாக தெரியவில்லை. என் மக��ிடம் 6 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் 7-வது நாள் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு முன்பு அவசர அவசரமாக கைது செய்யப்பட்டார்.\nசித்ராவின் செல்போன் தகவல்களை முறையாக ஆராய்ந்து, அதில் கிடைக்கும் உண்மை தகவல்களை ஆராய வேண்டும். சித்ராவுக்கு ஏதோ ஒரு வகையில் பெரிய மன அழுத்தம் இருந்துள்ளது. ஏனென்றால் சித்ரா தற்கொலை செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தன் வீட்டின் மீது தான் வாங்கிய கடன் தொகையை செலுத்த பணம் தரும்படி என்னிடம் கூறியபோது நான் சம்மதம் தெரிவித்தேன். ஆகையால் ஏதேனும் பொருளாதார பிரச்சினையில் அவர் சிக்கினாரா இல்லை அது சம்பந்தமாக யாரேனும் மிரட்டினார்களா என தெரியவில்லை.\nஹேம்நாத்தின் வக்கீல் விஜயகுமார் கூறுகையில்:-\nதனிப்பட்ட இருவரின் சண்டையால் இந்த தற்கொலை நடைபெறவில்லை. இது ஒரு பிரபலத்தின் தற்கொலை என்பதை நினைவில் வைத்து விசாரணை நடத்த வேண்டும். சித்ரா கார் வாங்கியுள்ளார். புதிதாக வீடு கட்டியுள்ளார். இதனால் பொருளாதார ரீதியாக பிரச்சினை வந்து இருக்கலாம். அது குறித்த விசாரணையையும் நடத்த வேண்டும். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளோம்.\nமாஸ்டர் படத்துக்கு ‘யூ’ சான்றிதழ் அளிக்க மறுத்த தணிக்கை குழு\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது\nகொவிட்-19: ஒன்றாரியோவிற்கு உதவ அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்படமாட்டர்கள்\nகனடாவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இரண்டாவது நபருக்கும் இரத்த உறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-04-18T22:01:05Z", "digest": "sha1:6JTUMWO6YXNI4V6DUWQJ5ZJVIRT6WPD6", "length": 4317, "nlines": 79, "source_domain": "www.tntj.net", "title": "“தூதர் காட்டிய வழி” பொன்விழா நகர் தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்“தூதர் காட்டிய வழி” பொன்விழா நகர் தெருமுனைப் பிரச்சாரம்\n“தூதர் காட்டிய வழி” பொன்விழா நகர் தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொன்விழா நகர் கிளையில் 19.02.2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இஸ்மாயில் “தூதர் காட்டிய வழி” என்ற தலைப்பில் உரையாற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/17628/", "date_download": "2021-04-18T21:31:02Z", "digest": "sha1:DQHAIZ6X2GW3DK65XFXZHZTFD4GTODYT", "length": 25833, "nlines": 317, "source_domain": "tnpolice.news", "title": "ஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி – POLICE NEWS +", "raw_content": "\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nநீலகிரி: ஊட்டி மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதியையும் காவல் துறையினர் மிகவும் சிறப்பாக பணி புரிந்தனர்.\nகாவல்துறையின் எந்த வித குறைபாடும் இன்றி நீலகிரி மாவட்டம் ஊட்டி யில் மலர்க் கண்காட்சி சிறப்பாக பெற்று கொண்டிருக்கிறது. காவல்துறையின் அயராத உழைப்பும் கடுமையான உழைப்பும் பாராட்டுக்குரியது மேலும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nநீலகிரி மாவட்டத்தில் மலர் கண்காட்சியை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. காவல் துறையினர் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் மலர்க் கண்காட்சியை முன்னிட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்த அனைத்து பகுதிகளிலும் அன்புடன் சுற்றுலா பயணிகளை வழிநடத்திச் சென்றனர்.\nசிறப்பாக செயல்பட்ட மாவட்ட காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் போலீஸ் நியூஸ் பிளஸ் பத்திரிக்கையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஊட்டியிலிருந்து போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்\nநாமக்கலில் ரூ.4,500 லஞ்சம் வாங்கிய இளநிலை பெண் உதவியாளர் கைது\n67 நாமக்கல்: நாமக்கலில் இறப்பு சான்று நகல் அளிக்க லஞ்சம் கேட்ட சார் – பதிவாளர் அலுவலக இளநிலை பெண் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். […]\nபெண் சிசு கொலை, ஆணவக் கொலை, பெண்களுக்கெதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், மதுரை மாவட்ட SP எச்சரிக்கை\nசாலை விபத்தில் மரணம் அடைந்த காவலருக்கு வங்கி திட்டத்தால் 30 லட்சம், திருவள்ளூர் SP அரவிந்தன் IPS வழங்கினார்\nஉடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த காவல் துறையினருக்கு யோகா பயிற்சி.\nஅதிரடியாக சோதனை செய்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்\nசிவகங்கையில் DSP தலைமையில் கபசுர குடிநீர்\nமதபோதகரை கொலை செய்த கொலையாளியை அரைமணி நேரத்தில் கைது செய்த திருவள்ளூர் போலீஸ்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,097)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,077)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,239)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,933)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,930)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,896)\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப���புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nதமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல் மே 5-ம் தேதி தொடங்கவிருந்த 12-ம் […]\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]\nவிழிப��புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன […]\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/there-is-no-face-shield-no-social-deviation-romanian-prime-minister-fined-2997.html", "date_download": "2021-04-18T22:00:05Z", "digest": "sha1:VYYDLNRCEFELQJ3FMYCNWYR36SSJPEEI", "length": 4829, "nlines": 52, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "முக கவசம் இல்லை, சமூக விலகலும் கடைப்பிடிக்கவில்லை; ருமேனிய பிரதமருக்கு அபராதம் - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nமுக கவசம் இல்லை, சமூக விலகலும் கடைப்பிடிக்கவில்லை; ருமேனிய பிரதமருக்கு அபராதம்\nமுக கவசம் இல்லை, சமூக விலகலும் கடைப்பிடிக்கவில்லை; ருமேனிய பிரதமருக்கு அபராதம்\nபிரதமருக்கு அபராதம்... மதுவுடன் நடந்த விருந்தில், முக கவசம் அணியாமலும், சமூக விலகலையும் பின்பற்றாமலும் பங்கேற்ற ருமேனியா பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nதென் கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் பிரதமர் லுடோவிக் ஓர்பன் தலைமையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம், அரசு கட்டடத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள், கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.\nமதுவுடன் நடந்த விருந்தில், முக கவசம் அணியாமலும், சமூக விலகலையும் பின்பற்றாமலும் பங்கேற்றுள்ளனர். இந்த விருந்தில், பிரதமர் உள்ளிட்டோர் புகைப் பிடிப்பது போன்ற புகைப்படம், பத்திரிகையில் வெளியானது.\nஇதையடுத்து, பிரதமர் லுடோவிக் ஓர்பனுக்கு, 600 டாலர் ( இந்திய மதிப்பில் 45 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nசேலம் திமுக எம்.பி., பார்த்திபனுக்கு கொரோனா அறிகுறி...\nபல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nஇஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளையின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு...\nபுத்தாண்டு கொண்டாட்டம் குறித்து போலீசார் கடுமையான எச்சரிக்கை...\nடிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநில பிரிவில் தமிழகத்திற்கு தங்க விருது...\nதுபாயில் நாளை முதல் ஸ்கேனர் கருவிகள் மற்றும் வெப்பமானிகள் பயன்படுத்தப்பட மாட்டாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/uttama-villian-audio-launch-highlights/", "date_download": "2021-04-18T21:38:59Z", "digest": "sha1:VXD47AN4LELVXLERGYFJ3TWSYFKSGD3M", "length": 26148, "nlines": 89, "source_domain": "www.behindframes.com", "title": "உத்தம வில்லன் – இசைவெளியீட்டு விழா ஹைலைட்ஸ்..! - Behind Frames", "raw_content": "\n12:49 PM மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n9:30 AM ‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n8:37 PM கர்ணன் ; விமர்சனம்\nஉத்தம வில்லன் – இசைவெளியீட்டு விழா ஹைலைட்ஸ்..\nகடந்த இரண்டு வருடங்களாக கமல் நடிக்கும் படங்கள் பற்றிய செய்திகள் தான் தினசரி வந்துகொண்டிருக்கின்றனவே தவிர, கமல் நடித்த படம் எதுவும் ரிலீசாகவில்லையே என்கிற மனக்குறை அனைவருக்கும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதைப்போக்கும் விதமாக இதோ முதலில் ‘உத்தம வில்லன்’ படம் ஏப்ரல்-2ல் ரிலீஸாக இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக அமைந்தது நேற்று ஆரவாராமாக நடைபெற்ற ‘உத்தம வில்லன்’ இசைவெளியீட்டு விழா.\nசென்னை ட்ரேட் சென்டரில் இந்த விழா நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ‘ஐ’ இசைவெளியீட்டு விழாவில் தொகுத்து வழங்குவதில் நடந்த சொதப்பல்கள் போல இதிலும் நடந்துவிடக்கூடாது என நினைத்தபடியே தான் அமர்ந்தோம். ஆனால் விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்குவதற்காக பார்த்திபன் மேடையேறியதுமே பார்வையாளர்களாக வந்திருந்த வி.ஐ.பிகள் மத்தியிலும் ரசிகர்களிடமும் அளவற்ற உற்சாகம் ஏற்பட்டது.. அவர்களின் உற்சாகம் கொஞ்சமும் குறையாமல் கடைசி வரை அனைவரும் ரசிக்கும் பாணியில் விழாவை சுவராஸ்யமாக நடத்தினார் பார்த���திபன்.\nபாலசந்தர் கமலுக்கு எழுதிய ‘உயில்’\nமுதலில் கமலின் குருநாதர், மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் கமலுக்கு எழுதிய கடிதம் ஒன்று ஆங்கிலத்தில் விஷுவலாக படித்து காட்டப்பட்டது. அதில் தனது சிஷ்யன் கமலின் பெருமைபற்றி பெருமிதத்துடன் கூறியிருந்தார் பாலச்சந்தர். அந்த கடிதம் வாசிக்கப்படும்போது பாலச்சந்தரின் துணைவியார் அதை கேட்டபடி அவ்வப்போது கண்கலங்கியதை காண முடிந்தது.\nஅந்த கடிதம் படித்து முடிக்கப்பட்டதும் சர்ப்ரைஸ் என்ட்ரியாக மேடையில் இருந்த திரை இரண்டாக விலக, திரைக்கு நடுவேயிருந்து கமல் மேடைக்கு வர கரகோஷம் அரங்கத்தை அதிரவைத்தது. வந்ததும் தனது குருநாதரின் பேச்சை சுட்டிக்காட்டிய கமல், இதுவரை நான் வாழ்ந்த, இனிமேல் வாழப்போகிற வாழ்க்கைதான் அதற்கு பதில் சொல்லும் விதமாக இருக்கும் என்றார்.\nகே.பி இல்லாவிட்டால் திசைமாறி போயிருப்பேன்\n“ரஜினி, பாலசந்தரை பார்க்காமல் போயிருந்தால் ‘முரட்டுக்காளை’ மாதிரி சில படங்களில் நடித்து, இந்த நிலைக்கு நிச்சயம் வந்திருப்பார். ஆனால் நான் பாலசந்தரை பார்க்காமல் போயிருந்தால், நிச்சயம் வேறு மாதிரி தான் திசைமாறி போயிருப்பேன்” என கே.பி இல்லாவிட்டால் தான் இல்லை என நெகிழ்வுடன் குறிப்பிட்டார் கமல்.\nவிழாவில் பேசிய நாசர், உத்தம வில்லன் படப்பிடிப்பின்போது தன் மகனுக்கு நடந்த விபத்து பற்றியும், அந்த சமயத்தில் கமல் ஒவ்வொரு நிமிடமும் தனக்கு ஆறுதலாக இருந்ததையும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு, “நான் நடித்த ஐநூறு படங்களை கூட மறந்துபோகலாம்.. ஆனால் இந்தப்படத்தை மட்டும் என்னால் மறக்கவே முடியாது” என்றார்.. மேலும் அந்த சமயத்தில் பல லட்சம் மதிப்புள்ள செட் ஒன்றை, செலவானாலும் பரவாயில்லை என தனக்காக இருமுறை கமல் பிரித்து போடச்சொல்லிய பெருந்தன்மையை நினைவுகூர்ந்து நெகிழ்ந்தார்.\nகமலிடம் கர்ப்பத்தை மறைத்த ஊர்வசி\nஊர்வசி மேடையேறியதும் விழா களைகட்டியது. “இந்தப்படத்தில் நடிக்க அழைத்தபோது நான் கர்ப்பமாக இருந்ததை சொல்லாமல் மறைத்து தான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. ஆனால் இரண்டு நாட்களில் கமல் எப்படியோ கண்டுபிடித்துவிட்டார். டப்பிங் ஆரம்பித்தபோதுகூட, என்னுடைய போர்ஷனை சீக்கிரமாக பேசி முடிக்க சொன்னார் கமல். அவர் எதற்காக அவசரப்படுத்தினாரோ, அதே மாதிரியே டப்பிங�� முடிந்த மூன்றாவது நாள் எனக்கு குழந்தை பிறந்துவிட்டது.” என்று கமலை ஏமாற்றி, தான் மாட்டிக் கொண்ட கதையைக்கூறி கலகலப்பாக்கினார் ஊர்வசி.\nஇந்தப்படத்தில் நடித்துள்ள ‘மரியான்’ பார்வதி மேடைக்கு வந்தபோது, பார்த்திபன் அவரிடம் ஏதாவது பாடுங்கள் என கேட்க, கமல் நடித்த ‘குணா’ படத்திலிருந்து ‘கண்மணி அன்போடு’ பாடலை நான்கு வரி பாடிக்காட்டியது கலக்கல் என்றால், அதற்கு, கீழே அமர்ந்திருந்த கமல், ‘லாலலா லாலாலா’ இணைந்து சுதி சேர்த்து கூடவே பாடியது அசத்தல்.\nஹீரோயின்களுக்கு கிரீடம் சூட்டிய கமல்\nஇந்தப்படத்தில் நடித்துள்ள ஹீரோயின்கள் பற்றி கமல் பேசும்போது, “பார்வதியை எல்லோருக்கும் தெரியும். ஆனா இந்தப்படம் வந்ததும் பார்வதி யாருன்னு எல்லோருக்கும் தெரியும் என்றார். அதேபோல, “பூஜா போன படத்துல செய்யாம விட்டதை இந்தப்படத்துல செஞ்சிருக்காங்க.. ஆண்ட்ரியா. தான் இதுவரை செய்யாததை இந்தப்படத்துல செஞ்சிருக்காங்க” என்றார். இந்த மூவருக்கும் கமலின் இந்த பாராட்டைவிட சிறந்த விருது எதுவும் உண்டோ..\nஇந்தப்படத்தின் ஐந்து பாடல்கள பற்றி திறனாய்வு செய்வதற்காக வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் தலைமையில் கமல், பேராசிரியர் ஞானசம்பந்தன், லிங்குசாமி, மதன்கார்க்கி, விவேகா, பார்த்திபன் என ஆறு பேர் திடீரென மேடையில் நாற்காலிகளை போட்டு அமர்ந்து திறனாய்வு கூட்டம் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். சும்மா சொல்லக்கூடாது அதுவும் சுவராஸ்யமாகத்தான் இருந்தது.\nதிருப்பதி பிரதர்ஸ் என்றால் அதன் லோகோவில் நடந்துவரும் நால்வரில், லிங்குசாமியும் அவரது தம்பி போஸும் தான் இதுவரை தெரிந்த முகங்களாக இருந்தார்கள். இந்த விழாவில் மற்ற இருவரான தனது அண்ணன்கள் இருவரையும் மேடைக்கு வருமாறு லிங்குசாமி அழைக்க, அவர்கள் இருவரின் கையை பிடித்தபடி மேடைக்கு அழைத்து வந்தார் கமல்.\nஇந்தப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் லிங்குசாமி பேசும்போது, “நானும் கமலின் பக்கத்து ஊர்க்காரன் தான்.. 1992ல் சினிமாவில் உதவி இயக்குனராக நுழைந்தேன்.. 2௦௦1ல் ‘ஆனந்தம்’ மூலம் டைரக்டரானேன்.. ஆனால் இன்று கமல் நடிக்கும் படத்தை தயாரித்ததன் மூலம் தான் நான் சினிமாவிற்கு வந்ததற்கான முழு பெருமையையும் பெற்றிருக்கிறேன்” என்றார்.\n“விஸ்வரூபம் படத்திற்கு தேசிய விருது கிடைத்தற்காக கமலுக்கு வாழ்த்துச்சொல்லப்போய் கமல் படத்தை தயாரிக்கும் வாய்ப்பை வாங்கி வந்தோம்.. கமல் இரண்டு கதைகளை சொல்ல, அதில் ஒன்றை படமாக்க முடிவு செய்தோம்.. ஆனால் கமல் படத்தை எப்படி தயாரிக்கப்போகிறோம் என நடுக்கம் இருந்தது” என குறிப்பிட்டார் திருப்பதி பிரதர்ஸ் போஸ். ஆனால் லிங்குசாமி குறுக்கிட்டு, “அதன்பின் திடீரென்று ஒருநாள் என்னை மண்டபம் ஒன்றிற்கு வரவழைத்த கமல் என்னிடம் இன்னொரு கதையை கூறினார்.. அதுதான் தற்போது ‘உத்தம வில்லன்’ ஆக படமாகியுள்ளது.. இது போஸிற்கே லேட்டாகத்தான் தெரியும்” என போஸ் பல்பு வாங்கிய கதையை சொன்னார்.\nகமலுக்கு இனி இரண்டு கம்பெனி\n“தயாரிப்பாளர்களின் குறுக்கீடு இல்லாமல் நான் சுதந்திரமாக படங்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராஜ்கமல் நிறுவனத்தை உருவாக்கினேன்.. ஆனால் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் நான் நடித்தபோது ராஜ்கமல் பிலிம்ஸில் இருந்ததுபோன்ற சுதந்திரத்தை இங்கும் உணர்ந்தேன். லிங்குசாமி ஒருநாள் கூட படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததே இல்லை.. அதனால் இப்போது என் வசம் இரண்டு நிறுவனங்கள் இருக்கின்றன” என திருப்பதி பிரதர்சை உச்சி குளிர வைத்தார் கமல்.\nஜிப்ரான் நினைத்தது ஒன்று.. நடந்தது ஒன்று\nஇந்தப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் மீண்டும் வாகை சூடியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். “ஒரு புரபசரை எப்படியாவது இம்ப்ரெஸ் பண்ண துடிக்கும் மாணவன் போல கமலிடம் செல்வேன். ஆனால் அவரிடம் உள்ள இசைஞானம் பற்றிய புதிய விஷயங்களை அறிந்து ஒவ்வொருமுறையும் நான் தான் அவரிடம் இம்ப்ரெஸ் ஆகி திரும்பி வருவேன்” என்றார் ஜிப்ரான்.\nதமிழ் வாழ்கன்னு சொன்னா மட்டும் போதுமா\nஇந்தப்படத்தில் ‘இரண்யன்’ என தொடங்கும் பாடல் ஒன்றை தூய தமிழ் வார்த்தைகளை போட்டு எழுதியிருக்கிறார் கமல். அவரிடம் இந்த வார்த்தைகள் ரசிகர்களிடம் போனால் அர்த்தம் தெரிந்து கொள்வார்களா என மதன்கார்க்கி சந்தேகம் எழுப்ப, “தெரிஞ்சுக்கிட்டு தான் ஆகணும்.. தமிழ் வாழ்கன்னு சும்மா சொன்ன மட்டும் பத்தாது. அதை செயல்லயும் காட்டணும்” என போலி தமிழ் ஆர்வலர்கள் தலையில் குட்டு வைத்தார் கமல்.\nசினிமாவில் எந்த ஒரு புதிய டெக்னாலஜியையும் அறிமுகப்படுத்துவதில் கமல் தான் முன்னோடியாக இருந்துவருகிறார். அந்த வகையில் வழக்கமாக நடக்கும் ‘குறு��்தகடு’ வெளியீட்டு முறையை மாற்றி தனது மொபைல் மூலமாக இணையத்தில் அப்லோடு செய்து புதிய முறையில் இசையை வெளியிட்டு நம்மை மிரள வைத்தார் கமல்.\nஅப்போது மேடையில் இருந்த லிங்குசாமி, இசையை இப்படியே வெளியிட்டாலும் கூட, ஒருத்தர் வெளியிட இன்னொருத்தர் பெற்றுக்கொண்டால் நன்றாக இருக்குமே என கூற, சரி யாரவது பெற்றுக்கொள்ள வேண்டும் அவ்வளவுதானே என கூறிய கமல் சஸ்பென்சாக மும்பையில் இருக்கும் தனது மகள் ஸ்ருதிஹாசனுக்கு போன் போட்டு, ஸ்கைப் எனப்படும் வீடியோ சாட்டிங்கில் உடனே வரவழைத்தார்.\nஸ்ருதி வந்தது உடனே அரங்கத்தில் இருந்த ஸ்கிரீனிலும் லைவ்வாக காட்டப்பட்டது. உடனே ஸ்ருதியிடம், அவருக்கு ‘உத்தமவில்லன்’ பட பாடல்களை தான் மொபைலில் அனுப்பியுள்ளதாகவும், அதனை உடனே டவுன்லோட் செய் என்றும் கூற, அவரும் அதன்படியே செய்தார்.. லிங்குசாமியிடம் திரும்பிய கமல், இப்போ ஓக்கேவா என கேட்க, அவர் முகத்தில் அவ்வளவு பூரிப்பு..\nவிழாவிற்கு வந்திருந்த வி.ஐ.பி.கள் முகத்தில் கமல், தமிழ் சினிமாவில் டெக்னாலஜியின் இன்னொரு வாசலை திறந்தவிட்டது கண்டு அவ்வளவு ஆனந்தம்.. அந்தவகையில் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது ‘உத்தமவில்லன்’ இசை வெளியீட்டு விழா’.\nMarch 2, 2015 8:56 AM Tags: ஆண்ட்ரியா, ஆனந்தம், இரண்யன், உத்தம வில்லன், ஊர்வசி, கமல், கே.பாலசந்தர், ஜிப்ரான், திருப்பதி பிரதர்ஸ், நாசர், பார்த்திபன், பார்வதி, பூஜா குமார், பேராசிரியர் ஞானசம்பந்தன், போஸ், மதன்கார்க்கி, ரஜினி, ராஜ்கமல் பிலிம்ஸ், லிங்குசாமி, விவேகா, விஸ்வரூபம், ஸ்ருதிஹாசன்\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\nதமிழ் திரைப்படத்துறையில் ‘சின்னக்கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார்… நகைச்சுவையில்...\nஜோதிகா, கார்த்தி, நிகிலா விமல், இயக்குநர் ஜீத்து ஜோசப் ஆகிய நால்வரையும் படம் பற்றி பேச ஒன்றாக சந்தித்த உரையராடலிலிருந்து…\n“தம்பி” படத்தில் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படம், ஜோதிகாவின் தம்பி தயாரித்திருக்கும் படம், இந்திய அளவில் புகழ்பெற்ற...\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nகார்த்தி நடிப்பில் தீபாவாளிக்கு வெளியாகும் கைதி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் டிரெய்லரை...\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/08/blog-post_5.html", "date_download": "2021-04-18T21:23:32Z", "digest": "sha1:KEWS3XSGNYGXJCG7WVRFFNYHJICYBLYN", "length": 7236, "nlines": 35, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: போனஸ் கோரிக்கையில் நமது சங்கத்திற்கு கிடைத்த அடுத்த வெற்றி!", "raw_content": "\nபோனஸ் கோரிக்கையில் நமது சங்கத்திற்கு கிடைத்த அடுத்த வெற்றி\nபோனஸ் வழங்க வலியுறுத்தி, நமது சங்கம் சார்பாக 01.04.2016 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டமும், 07.04.2016 அன்று நாடு தழுவிய தார்னா போராட்டமும் நடத்த பட்டது. நமது போராட்டத்தை சில \"தொழிற்சங்கங்களே\" கேலி செய்தன. ஆனால், நாடு முழுவதும் தொழிலாளர்கள் மத்தியில், நல்ல ஆதரவும், வரவேற்பும் இருந்தது. அதே போல், அரசாங்கமும் நிர்வாகமும் போராட்டத்தின் வீச்சை உணர்ந்தனர். விளைவு, டெல்லி மத்திய மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன் முத்தரப்பு பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தது.\nஅது போல் ஒரு பேச்சு வார்த்தை, டெல்லி மத்திய மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன் 03.08.2016 அன்று நடை பெற்றது. பேச்சுவார்த்தையில், நமது சங்கத்தின் சார்பில், புரவலர் தோழர். வி.ஏ.என். நம்பூதிரியும், துணைப் பொதுச் செயலாளர் தோழர். ஸ்வபன் சக்ரவர்த்தியும், கலந்து கொண்டார்கள். நிர்வாகம் சார்பில், திரு.ஏ.எம்.குப்தா, பொதுமேலாளர்(SR) அவர்கள் கலந்து கொண்டார்.\nPLI ஃபார்முலா இறுதி செய்யப்படாததால், நிர்வாகம், ஊழியர்களுக்கு 2014-15- ஆம் ஆண்டிற்கான தற்காலிக குறைந்த பட்ச PLI- ஆக ரூ. 7000/- அளிக்க மறுத்து விட்டதாக நமது சங்கப் பிரதிநிதிகள் கடுமையாக குற்றம் சாட்டினர். மேலும், 29.3.2016 அன்று மாலையில், சங்கத்துக்கு வாய்மொழியாகத் தகவல் கொடுத்து விட்டு, \" போனஸ் கமிட்டி கூட்டத்தை\" அவசர கோலத்தில் கூட்டி, கூட்டத்துக்கு வர இயலாத நிலைமையை நமது சங்கம் தெரிவித்து, முறையான கால அவகாசத்துடன் கூட்டத்தை நடத்துமாறு நிர்வாகத்தைக் கேட��டுக் கொண்ட பிறகும் கூட, 30.3.2016 அன்று அவசர அவசரமாக நிர்வாகம் கூட்டத்தை நடத்தியது குறித்து நமது சங்கத் தலைவர்கள், கடுமையாக புகார் தெரிவித்தனர்.\nகுறைந்த பட்ச போனஸ் ரூ. 7000/- வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு இருந்த போதும், 2 இலக்க தொகையை நிர்வாகம் தர முன் வந்ததாகவும், ஊழியர்களை பாதிக்கின்ற மிகப் பெரிய பிரச்னையில், பிரதான அங்கீகார சங்கத்தின் கருத்துக்களை முன் வைக்கும் வாய்ப்பை மறுத்து, ஓர் ஒப்பந்தத்தை எட்டியதாகவும் நமது தலைவர்கள் சுட்டி காட்டியத்திற்கு, நிர்வாகத் தரப்பில் உரிய பதில் அளிக்க இயலவில்லை.\nநிர்வாகத்தின் கூட்டு சூழ்ச்சியை உணர்ந்த ஆணையம், ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் பிரச்னையில் 31.8.2016க்கு முன்னதாக தீர்வு காணுமாறு, நிர்வாகத்திற்கு கறாராக உத்தரவு வழங்கியது.\nமேலும், அக்டோபர் 2016 முதல் வாரத்தில், பண்டிகைக் காலம் துவங்குவதால் விரைவில் தீர்வு காணுமாறு நமது சங்கத்தின் கோரிக்கையை மனதில் கொண்டு, நிர்வாகத்துக்கு மேலும் கால அவகாசம் அளிக்க முடியாது என மண்டல தொழிலாளர் நல ஆணையர் தெளிவுபடுத்தியுள்ளார். அடுத்த கூட்டம் 31.8.2016 அன்று நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது, நமது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த அடுத்த வெற்றி. \"தொழிலாளர்களின்\" நியாயமான போராட்டத்தை கூட கொச்சைபடுத்திய சில \"தொழிற் சங்கங்களுக்கு\" நல்ல குட்டு. \"தொழிலாளர்களின்\" நியாயமான போராட்டத்தை கூட கொச்சைபடுத்திய சில \"தொழிற் சங்கங்களுக்கு\" நல்ல குட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-18T21:01:18Z", "digest": "sha1:GLCHRAUJMS242ACRTT4GWVQUUTKF3GL7", "length": 2937, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nமாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் 500 ரூபா கொடுப்பனவை 750 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇதற்கு மேலதிகமாக, விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் கொடுப்பனவையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mjkparty.com/?p=26051", "date_download": "2021-04-18T21:36:15Z", "digest": "sha1:NEIXT5Y6M7FUSDZIB42VRJD66RPYIRT3", "length": 8701, "nlines": 90, "source_domain": "mjkparty.com", "title": "நெய்வேலியில் மஜக இல்ல திருமண விழா..! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று வாழ்த்து..!! - மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nநெய்வேலியில் மஜக இல்ல திருமண விழா.. மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று வாழ்த்து..\nமனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் A.மன்சூர் அலி அவர்களின் திருமண விழா நெய்வேலி கஸ்தூரி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nஇத்திருமண விழாவில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.\nஇதில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், தலைமை கழக பேச்சாளர் மன்சூர் அஹமத், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரியாஸ், ரபீக், மாவட்ட MJVS செயலாளர் எள்ளேரி ஊராட்சி மன்ற துணை தலைவர் AMK முஹம்மது ஹம்ஜா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஹம்மது முஸ்ரப், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப், மாவட்ட துணைச் செயலாளர்கள் A.ரியாஸ் அஹ்மத், சலீம் , அஜ்மீர், யாசின் , நகர செயலாளர் நூர் முஹம்மது, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் அக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள்\nமஜக 6ஆம் ஆண்டு தொடக்க விழா விருதுநகர் மாவட்டம் சார்பில் இலவச மருத்துவ முகாம்\nபாஜகவின் காவி பங்காளியாக நிறமாறுது அதிமுக | Tamim Mun Ansari MLA Latest Speech\nசிரிப்பில் சிந்தனையையும், சிந்தனையில் சிரிப்பையும் முன்னெடுத்தவர் விவேக் …. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்\nதென்காசியில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்\nமஜக அண்ணாநகர் பகுதி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் விநியோகம்\nகுடியாத்தம் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு மஜகவின் திருப்பூர் மாவட்டம் வடக்கு-தெற்கு என இரண்டாக பிரிப்பு\n கோவை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகள்\nரமலான் மாதத்திற்கான அரிசியை பள்ளிவாசல்களுக்கு விரைந்து வழங்ககோரி மஜக மனு.. தலைமை செயலகத்தில் மஜக துணை பொதுச்செயலாளர் தைமிய்யா நேரில் வழங்கினார்..\nகொரோன இரண்டாவது அலையில் எச்சரிக்கை தேவை… தோப்புத்துறை புதிய மஸ்ஜித் திறப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nசிரிப்பில் சிந்தனையையும், சிந்தனையில் சிரிப்பையும் முன்னெடுத்தவர் விவேக் …. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்\nதென்காசியில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்\nமஜக அண்ணாநகர் பகுதி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.sizta2sizta.com/always-left-feeling-not-good-enough", "date_download": "2021-04-18T21:21:51Z", "digest": "sha1:4GZLPDM4BFQIB36GX6PFOEXPPZ7YVIYF", "length": 25827, "nlines": 115, "source_domain": "ta.sizta2sizta.com", "title": "எப்போதும் இடதுபுறம் நன்றாக இல்லை? ஏன் உண்மையான காரணங்கள் - சிஸ்டா 2 சிஸ்டா வலைப்பதிவு - ஆலோசனை", "raw_content": "\nகவலை & மன அழுத்தம்\nஎப்போதும் இடதுபுறம் நன்றாக இல்லை\nமுக்கிய ஆலோசனை எப்போதும் இடதுபுறம் நன்றாக இல்லை\nபோதுமானதாக இல்லை என்று நினைக்கிறீர்களா நீங்கள் முயற்சித்த அனைத்து நுட்பங்களும் இருந்தபோதிலும் நீங்கள் முயற்சித்த அனைத்து நுட்பங்களும் இருந்தபோதிலும் குறைந்த சுய மதிப்பு என்பது ஆழமான வேரூன்றிய பிரச்சினை. போதுமானதாக இல்லை என்று உணருவதற்கான காரணங்கள் இங்கே\nமுயற்சித்தார் நேர்மறை சிந்தனை மற்றும் உறுதிமொழிகள் அனைத்தையும் படியுங்கள் தன்னம்பிக்கை பற்றிய ஆலோசனை அனைத்தையும் படியுங்கள் தன்னம்பிக்கை பற்றிய ஆலோசனை ஆனால் ஆழமாக கீழேஇன்னும்இடது உணர்வு போதுமானதாக இல்லை\nபோதாது என்று நினைப்பது மனதளவில் புரிந்து கொள்ள ஒரு விஷயம். ஆனால் உண்மையில் அதை மாற்ற மற்றும்உங்களை அடித்து��்கொள்வதை நிறுத்துங்கள் சில தீவிரமான உள் வேலை தேவை. ஏன்\nகுறைந்த சுய மதிப்பு பெரும்பாலும் மிகவும் ஆழமான வேரூன்றிய சிக்கல்களிலிருந்து உருவாகிறது.போதுமானதாக இல்லை என்பதற்கான பொதுவான காரணங்களைப் பார்க்கும்போது இது தெளிவாகிறது.\n(நீங்கள் போதுமானதாக இல்லாத உங்கள் ரகசிய நம்பிக்கைகளைப் பற்றி ஒருவரிடம் பேச விரும்புகிறீர்களா நீங்கள் விரும்பும் ஒரு சிகிச்சையாளருடன், நாளை விரைவில் பேசுங்கள்.)\nபோதுமானதாக இல்லை என்று உணர 7 காரணங்கள்\n1. நிகழ்ச்சியை இயக்கும் முக்கிய நம்பிக்கைகளை நீங்கள் மறைத்துள்ளீர்கள்.\nநம் தலையில் நாம் உண்மையில் கேட்கும் எண்ணங்கள் நம்மில் பதுங்கியிருப்பதை விட மிகக் குறைவான சக்திவாய்ந்தவை மயக்கத்தில் .குறைந்த சுய மதிப்பு தவிர்க்க முடியாமல் புதைக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்டவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது அனுமானங்கள் உலகம், மற்றவர்கள் மற்றும் நம்மைப் பற்றி நாம் தவறு என்று தவறு செய்கிறோம்.\nஇவை ‘முக்கிய நம்பிக்கைகள்‘நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, ​​ஒரு குழந்தையின் எளிமையுடன் பெரும்பாலும் உருவாகின்றன முன்னோக்கு . எனவே அவை வியக்கத்தக்க வகையில் வியத்தகு மற்றும் பொய்யானவை. இன்னும் நாம் அறியாமலேயே நம்முடைய எல்லா வாழ்க்கை முடிவுகளையும் சுற்றி வருகிறோம்.\nஉதாரணமாக, ஒரு நாள் இல்லாமல் திடீரென வெளியேறும் பெற்றோருடன் ஒரு குழந்தைஒரு காரணத்தை வழங்குவது ஒரு வயது வந்தவரைப் புரிந்து கொள்ள உருவாகவில்லை மன முறிவு , அல்லது இடத்திற்குப் பின் ஓடும் ஓர் சண்டை . குழந்தையின் மனதில், தி முக்கிய நம்பிக்கை ‘நீங்கள் ஒருவரை நேசித்தால் அவர்கள் உங்களை விட்டு விலகுவார்கள்’. சில நாட்களுக்குப் பிறகு பெற்றோர் திரும்பி வந்தாலும், நம்பிக்கை ஒட்டிக்கொண்டது, மற்றும் குழந்தை வயது வந்தவனாக வளர்கிறது ஒருபோதும் யாரையும் நெருங்க அனுமதிக்காது .\n2. நீங்கள் ஆழமாகக் கேட்டால், உங்கள் உள் குரல் உண்மையில் விமர்சன ரீதியானது மற்றும் தீர்ப்பளிக்கும்.\nவழங்கியவர்: அலெஜான்ட்ரோ ஃபோரோ குயெர்வோ\nநாம் ‘நேர்மறை சிந்தனையாளர்கள்’ என்று நம்மை நம்ப வைப்பது எளிது.\nஇன்னும் நம்மில் பலர் நம் எண்ணங்களை சரியாகக் கேட்க நேரத்தை எடுத்துக்கொள்வதில்லை. நாங்கள் அவ்வாறு செய்தால், இது எதிர்மறையின் வானொலி நிகழ்ச்சி என்பதை��் கண்டறியலாம்.\nமனம் உங்கள் எண்ணங்களை தெளிவாகக் கேட்கும் அளவுக்கு மெதுவாக்குவதற்கான ஒரு அற்புதமான நுட்பமாகும். இது தீர்ப்பு இல்லாமல் எண்ணங்களைக் கேட்பது மற்றும் செல்வதைப் பற்றியது. எங்கள் இலவசத்தில் மேலும் அறிக ‘ .\n3. நீங்கள் உங்களைச் சுற்றி வருகிறீர்கள் விமர்சன மக்கள் .\nநிச்சயமாக நம்மில் சிலருக்கு கூட தேவையில்லை எதிர்மறை எண்ணங்கள் நாங்கள் எப்போதும் போதுமானதாக இல்லை என்பதை உறுதிப்படுத்த. உணர்வுபூர்வமாக தேர்ந்தெடுப்பதன் மூலம் மற்றவர்களை எங்களுக்கு வேலை செய்ய அனுமதிக்கிறோம் நச்சு நட்பு மற்றும் ஆரோக்கியமற்ற உறவுகள் எங்கே மற்றவர்கள் எங்களை கீழே தள்ளுகிறார்கள் நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி.\n4. உங்களிடம் முக்கியமான, கோரும் அல்லது ஒதுங்கிய பெற்றோர் (கள்) இருந்தனர்.\nஆம், ஒருவேளை உங்களுக்கு ‘நல்ல குழந்தைப்பருவம்’ இருந்திருக்கலாம். நீங்கள் ஒரு வாழ்ந்தீர்கள்நல்ல வீடு, உங்கள் பெற்றோர் ஒருபோதும் இல்லை விவாகரத்து . நீங்கள் எதற்கும் விரும்பவில்லை.\nஆனால் மீண்டும், ஒருவேளை நீங்கள் செய்திருக்கலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் தேவைப்படும் ஒப்புதலுக்கும் அன்பிற்கும் நீங்கள் விரும்பியிருக்கலாம்.\nஉங்கள் பெற்றோர் (கள்) எப்போதும் நீங்கள் புத்திசாலி, அல்லது அமைதியானவர், அல்லது ஸ்போர்ட்டியர் என்று விரும்பினால் அல்லது அவர்கள் உங்கள் உடன்பிறப்புக்கு சாதகமாக இருந்தால்…. அது எதுவாக இருந்தாலும், செய்தி இருந்ததுநீங்கள் போதுமானதாக இல்லை என்று. தீர்க்கப்படாத பிரச்சினைகள் காரணமாக உங்கள் பெற்றோர் நேசிப்பதில் நல்லவராக இருக்கவில்லை.\nகுழந்தைகளாகிய நாம் இயல்பாகவேஒப்புதலையும் அன்பையும் தேடுங்கள். ஆகவே, நம்முடைய உண்மையான ஆளுமையை மூச்சுத் திணறச் செய்து, ‘நல்ல’ குழந்தையாக மாற கற்றுக்கொள்கிறோம், ஒருபோதும் மதிப்புமிக்க உணர்வை உணராத ஒரு பெரியவராக மாறுவதற்கான விலையில்.\n5. நீங்கள் முக்கிய பராமரிப்பாளர் உங்களுக்கு ஸ்திரத்தன்மை அல்லது பாதுகாப்பை வழங்க முடியாது.\nசில குழந்தைகளுக்கு ஒரு பெற்றோர் உள்ளனர், அவர்கள் பாதுகாப்பிற்கான சூழலை அவர்களுக்கு வழங்க முடியாது, அங்கு அவர்கள் பெற்றோர் தங்களுக்காக இருப்பதாக நம்பலாம். ஒருவேளை நீங்கள் பெற்றோராக இருக்கலாம்ஒரு ஆல்கஹால் , பாதிக்கப்பட்டார் , அல்லத�� ஒரு நச்சு உறவு அது அவர்களின் கவனத்தை கோரியது.\nஎன்றால் ஒரு பெற்றோர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் பெற்றோரின் மகிழ்ச்சிக்கு குழந்தை பொறுப்பை உணர முடியும்.நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்பட்டால், சில விஷயங்களைச் செய்திருந்தால், எப்படியாவது ஒரு சிறந்த / சிறந்த குழந்தையாக இருந்தால் உங்கள் பெற்றோர் சரியாக இருப்பார்கள். ஆனால் நிச்சயமாக ஒரு குழந்தையால் அத்தகையதை சரிசெய்ய முடியாது பெற்றோர் அல்லது நிலைமை. எனவே அவர்களின் முடிவற்றது குறியீட்டு சார்பு உருவாகிறது ஒரு நம்பிக்கை அவர்கள் போதுமானதாக இல்லை எப்படியோ.\n6. குழந்தையாக உங்களுக்கு போதுமான ‘இணைப்பு’ கிடைக்கவில்லை.\nபெற்றோரைப் பற்றிய இந்த இரண்டு புள்ளிகளும் என்னவென்றால், நிபந்தனையற்ற அன்பையும் நம்பிக்கையையும் வழங்கக்கூடிய ஒரு பராமரிப்பாளரைக் கொண்டிருக்கவில்லை, அல்லது உளவியலில் ‘இணைப்பு’ என்று அழைக்கப்படுகிறது.\nஇணைப்புக் கோட்பாடு வாழ்க்கையின் முதல் ஏழு ஆண்டுகளில் ஒரு குழந்தைக்கு நிபந்தனையற்ற அன்பு தேவை என்றும், முடியும் என்றும் நம்புகிறார் நம்பிக்கை அவரது முதன்மை பராமரிப்பாளர். இது நடக்கவில்லை என்றால், நாம் ‘ ஆர்வமுள்ள இணைப்பு ’, இது உங்களை அல்லது மற்றவர்களை ஒருபோதும் நம்புவதில்லை, தன்னம்பிக்கை இல்லாதது.\n7. நீங்கள் கடந்த காலத்தில் வலுவான அதிர்ச்சியை (களை) அனுபவித்தீர்கள்.\nஒரு குழந்தை மோசமான பெற்றோரை ஈடுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்பதால் எதிர்மறையான முக்கிய நம்பிக்கைகளை விரைவாக வளர்ப்பதற்கான ஒரு வழி.\nகுடும்பக் கூட்டங்களில் இருந்து தப்பிப்பது எப்படி\nகுழந்தை பருவ அதிர்ச்சி ஒரு குழந்தையின் மதிப்பின் உணர்வைக் குறைக்கிறது.\nபெரும்பாலான குழந்தைகள் பொறுப்பு என்று உணர்கிறார்கள் அதிர்ச்சி , குறிப்பாக இது உடல் ரீதியான துஷ்பிரயோகம் என்றால் அல்லது பாலியல் துஷ்பிரயோகம் . அவர்கள் மோசமானவர்கள் மற்றும் பயனற்றவர்கள் என்ற கருத்தை அவர்கள் உள்வாங்குகிறார்கள், எனவே அதற்கு தகுதியானவர்கள்.\nஆகவே, கடந்த காலத்தைப் பற்றி எப்போதும் நன்றாக உணரவில்லையா\nநம் குழந்தைப் பருவத்தின் சூழல்களும் அனுபவங்களும் நம்மைப் பாதித்தது தவிர்க்க முடியாதது. நிச்சயமாக வேறு காரணிகள் உள்ளன. நம்மில் சிலர் இயற்கையாகவே அதிகம் பிறந்தவர்கள் முக்கியமான ஆளுமை , எடுத்துக்காட்டாக, மேலும் கஷ்டப்படுங்கள்.\nசில நேரங்களில் அது ஒரு வயது வந்தவராக அதிர்ச்சி குறிக்கப்பட்டுள்ளது இது ஒரு போன்ற நல்ல உணர்வை எங்களுக்குத் தரவில்லை துரோகம் . அப்படியிருந்தும், நம்முடையதைக் கண்டுபிடிப்போம் நம்பிக்கை ஒரு சுய மதிப்பு அதிகம் பாதிக்கப்படுகிறது, மேலும் முந்தையதை மீட்டெடுக்க நாம் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறோம் எங்கள் ஆரம்ப வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சி அல்லது மோசமான பெற்றோர் .\nஎன்ன வகையான சிகிச்சை உதவி\nஉங்கள் கடந்த காலத்தை கடந்து செல்வது உங்கள் விஷயமல்ல என்றால், மனதுடன் இருங்கள். அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (சிபிடி) சுயமரியாதையை உயர்த்துவதாகக் காட்டப்பட்டுள்ளது, மேலும் இது உங்கள் இன்றைய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதன் மூலமும், எண்ணங்களுக்கு நீங்கள் பதிலளிக்கும் முறையை மாற்றுவதன் மூலமும் செய்கிறது.\nமற்றும் மனிதநேய சிகிச்சைகள் போன்ற உங்களுக்குக் காண்பிப்பதன் மூலம் உங்கள் நம்பிக்கைக்கு உதவ முடியும் தனிப்பட்ட வளங்கள் உங்களிடம் ஏற்கனவே உள்ளது, மேலும் இந்த உள் வளங்களை வளர்க்கவும் சிறந்த தேர்வுகளைச் செய்ய அவற்றைப் பயன்படுத்தவும் உதவுகிறது. அல்லது முயற்சிக்கவும் இரக்கத்தை மையமாகக் கொண்ட சிகிச்சை (சி.எஃப்.டி) , இது உங்களுடனும் மற்றவர்களுடனும் எவ்வாறு மென்மையாக இருக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கிறது.\nவாழ்க்கையில் போதுமானதாக உணராமல் இருப்பதற்கு உதவ வேண்டுமா நாங்கள் உங்களை தொடர்பு கொண்டுள்ளோம் இடங்கள். லண்டனிலோ அல்லது இங்கிலாந்திலோ கூட இல்லையா நாங்கள் உங்களை தொடர்பு கொண்டுள்ளோம் இடங்கள். லண்டனிலோ அல்லது இங்கிலாந்திலோ கூட இல்லையா\nகுறைந்த சுய மதிப்பு பற்றி இன்னும் கேள்வி இருக்கிறதா கீழே உள்ள எங்கள் கருத்து பெட்டியில் இடுங்கள்.\nகவலை & மன அழுத்தம்\nஇது ஒரு தோல்வி போல் நீங்கள் உணரும் உண்மையான காரணமா\n ஆலோசனை எப்படி ஆபாச போதைக்கு உதவும்\nபுதைக்கப்பட்ட புதையல்: உங்கள் உள் வளங்களைக் கண்டறிதல்\n‘சான்றுகள் சார்ந்த’ சிகிச்சை, பயிற்சி மற்றும் சிகிச்சை என்றால் என்ன\n உங்கள் மூளையில் ஏற்படும் அதிர்ச்சியின் விளைவுகள்\nகவலை & மன அழுத்தம்\nஅறிவாற்றல் நடத்தை சிகிச்சை சிகிச்சையில் என்ன எதிர்பார்க்க வேண்டும்\nஊடுருவும் எண்ணங்கள் என்றால் என்ன அவற்றை எவ்வாறு நிர்வகிக்க முடியும்\nகவலை & மன அழுத்தம்\nபருவகால பாதிப்புக் கோளாறு - கோடையில்\nஉறவு கவலை - உங்களை காதலிக்க முடியவில்லையா\nகவலை & மன அழுத்தம்\nஜஸ்டின் பீபர் 10 காரணங்கள் உங்கள் பச்சாத்தாபத்திற்கு தகுதியானவை\nஉளவியல் மற்றும் லண்டன் மருத்துவமனையை Sizta2Sizta ஆலோசனை, ஏராளமான விருதுகளை குறிக்கப்பட்டது. தனியார் நிபுணர்கள் உதவி கேட்க\nசாதாரண பாலியல் வாழ்க்கை என்றால் என்ன\nமாற்று கோளாறு சிகிச்சை திட்டம்\nஉங்களுக்கு ஒரு நண்பர் தேவையா\nநான் ocd ஐ எவ்வாறு வென்றேன்\nபதட்டம் பற்றி உங்கள் பெற்றோருடன் பேசுவது எப்படி\nமகிழ்ச்சியாக இருப்பது ஏன் மிகவும் கடினம்\nஉங்கள் நண்பரிடம் அல்லது அன்பானவருக்கு எப்படி ஆலோசனை தேவை என்று சொல்வது\nலோகோ தெரபி என்றால் என்ன\nCopyright © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | sizta2sizta.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/191874", "date_download": "2021-04-18T21:13:50Z", "digest": "sha1:HYV5PKB2YS3PI2BUPUG62VAG2BTNIGXV", "length": 4978, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மாத்தறை மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மாத்தறை மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:19, 4 திசம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n05:17, 4 திசம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n05:19, 4 திசம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n'''மாத்தறை மாவட்டம்''' [[இலங்கை]]யின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது [[தென் மாகாணம், இலங்கை|தெற்கு மாகாணத்தில்]] அமைந்துள்ளது. [[மாத்தறை]] நகரம் இதன் தலைநகரமாகும். மாத்தறை மாவட்டம் 7 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 650 கிராமசேவகர் பிரிவுகளையும் 16 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. [வெலிகம], அகுரஸ்ஸ போன்ற பிரதான நகரங்களும் இம்மாவட்டத்திலேயே அமைந்துள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-honda-civic+cars+in+new-delhi?utm_source=newcar&utm_medium=qna.detailpage", "date_download": "2021-04-18T20:29:41Z", "digest": "sha1:YFMQDA6KQ5RB4MJVRANKYQKJFFDPAD3C", "length": 9906, "nlines": 285, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Honda Civic in New Delhi - 41 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2019 ஹோண்டா சிவிக் விஎக்ஸ் BSIV\n2008 ஹோண்டா சிவிக் 1.8 வி MT\n2008 ஹோண்டா சிவிக் 1.8 வி MT\n2010 ஹோண்டா சிவிக் வி\n2009 ஹோண்டா சிவிக் வி\n2007 ஹோண்டா சிவிக் 1.8 எஸ் MT\n2011 ஹோண்டா சிவிக் 1.8 வி MT\n2009 ஹோண்டா சிவிக் 1.8 வி AT\n2009 ஹோண்டா சிவிக் 1.8 வி AT\n2011 ஹோண்டா சிவிக் 1.8 வி MT\n2010 ஹோண்டா சிவிக் 1.8 (E) MT\n2010 ஹோண்டா சிவிக் 1.8 வி MT\n2010 ஹோண்டா சிவிக் 1.8 எஸ் MT\n2012 ஹோண்டா சிவிக் 1.8 வி AT\n2008 ஹோண்டா சிவிக் 1.8 வி AT\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nதெற்கு டெல்லிவடக்கு டெல்லிகிழக்கு டெல்லிமத்திய டெல்லிமேற்கு டெல்லி\n2006 ஹோண்டா சிவிக் 1.8 எஸ் MT\n2011 ஹோண்டா சிவிக் 1.8 வி AT சன்ரூப்\n2011 ஹோண்டா சிவிக் 1.8 வி MT சன்ரூப்\nமாருதி ஸ்விப்ட்மாருதி பாலினோடாடா டியாகோமாருதி வாகன் ஆர்வோல்க்ஸ்வேகன் போலோஆட்டோமெட்டிக்\n2008 ஹோண்டா சிவிக் 1.8 எஸ் MT\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/tiruchendur-subramania-samy-temple-masi-festival-therottam-feb-27th-theppa-urchavam-413096.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2021-04-18T21:16:30Z", "digest": "sha1:WNO72KWMFGH7EHUWX7GCCYQOOT5GJTC3", "length": 16794, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவிலில் மாசித் தேரோட்டம் - சனிக்கிழமை தெப்பத்திருவிழா | Tiruchendur Subramania samy temple Masi festival Therottam - Feb 27th Theppa urchavam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nதிருச்செந்தூர் மாசி திருவிழா 2021 இன்று கொடியேற்றம் - 26ல் தேரோட்டம், 27ல் தெப்ப உற்சவம்\nபெருமாள் மேல் ஸ்டாலினுக்கு நம்பிக்கை இருக்கா என்று கேட்ட பாட்டி... ஆம் என்ற துர்கா - வைரல் வீடியோ\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்... திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த துர்கா - வெற்றிக்கு வழிபாடு\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் 36 காலி பணியிடங்கள்... உடனே விண்ணப்பிக்கலாம்\nதைப்பூசம் திருவிழா பழனியில் கோலாகலம் - திருச்செந்தூரில் கடலில் நீராடி முருகனை தரிசித்த பக்தர்கள்\nதைப்பூசம் 2021: பழனியில் இன்று திருக்கல்யாணம் - முருகனின் அறுபடை வீடுகளிலும் கோலாகலம்\nமுருகனுக்கு அரோகரா... திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு - குஷ்பு ட்வீட்\nசூரசம்ஹாரம் செய்த சுப்ரமணியருக்கு தெய்வானையுடன் திருமணம் - அறுபடை வீடுகளில் கோலாகலம்\nகந்த சஷ்டி : திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம் - ஆன்லைனில் பக்தர்கள் தரிசனம்\nகந்த சஷ்டி ஸ்பெஷல்: திருச்செந்தூரின் பெருமைகள் என்னென்ன தெரியுமா\nதிருச்செந்தூர் சூரசம்ஹாரமும் கந்த சஷ்டி புராண கதையும்\nதிருச்செந்தூர் கடலுக்கு அருகில் நாழிக்கிணறு தீர்த்தம் - இத்தனை சிறப்புகளா\nசூரனை சம்ஹாரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கும் முருகன் - முத்து முத்தாய் முகத்தில் வியர்வை துளிகள்\nதிடீர் திருப்பம்: கார் உடைப்பு பின்னணியில் சுபாஷ் பண்ணையார் பாதுகாப்பு கேட்கும் அனிதா ராதாகிருஷ்ணன்\nதிருச்செந்தூரில் ஆவணித்திருவிழா: சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி அருள்பாலித்த சண்முகர்\nதிருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்யப்போறீங்களா - ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணுங்க\nAutomobiles மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு\nSports ஷாக்கிங்கில் பஞ்சாப் கிங்ஸ்.. ஷிகர் தவானின் காட்டடி.. கடின இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ntiruchendur masi magam மாசி மகம் திருச்செந்தூர்\nதிருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவிலில் மாசித் தேரோட்டம் - சனிக்கிழமை தெப்பத்திருவிழா\nதூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் மாசி மாதம் பௌர்ணமியும் மகம் நட்சத்திரமும் கூடி வரும் நாளில் தேரோட்டம் நடைபெறும். பத்தாம் திருநாளான வெள்ளிக்கிழமை தேரோட்டமும், 11ஆம் திருநாளான்று தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 23ஆம் தேதியன்று ஏழாம் திருவிழ��� அன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் 5.00 மணிக்குள் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் அருள்பாலித்தார்.\nஅன்றைய தினம் மாலை நான்கு மணிக்கு மேல் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில், சிகப்புப் பட்டாடைகளாலும் சிகப்பு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.\nதிருவிழாவின் 8ஆம் திருநாளான புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.அதிகாலையில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார்.\nஅங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பகல் 11.45 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை, மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்த சுவாமியை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.\n10ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா தேரரோட்டத்தில் பெரிய தேரில் சுவாமி எழுந்தருளி, வெளி வீதி நான்கிலும் பவனி வருவார். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தாண்டு பெரிய தேர் இரண்டும் ஓடவில்லை.\nஇதனால் விநாயகர், சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி-தெய்வானையுடன், தெய்வானை அம்மன் தனித்தனி மூன்று சிறிய தேர்களில் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். சனிக்கிழமையன்று 11ஆம் திருநாள் இரவு சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/pandarathi-puranam-karnan-second-single-is-out/articleshow/81294093.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-04-18T22:05:44Z", "digest": "sha1:HOQCYDGUNJ5VJXFRM2KQ6QG4NLHZOK35", "length": 12406, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவெளியானது பண்டாரத்தி புராணம்: தேவா குரலில் தேனா இருக்கு\nதனுஷின் கர்ணன் படத்தில் வரும் பண்டாரத்தி புராணம் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. முன்னதாக கண்டா வரச் சொல்லுங்க பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.\nபண்டாரத்தி புராணம் பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது\nகர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் வீடியோ பண்டாரத்தி புராணம்\nதனுஷ் ரசிகர்கள் கொண்டாடும் பண்டாரத்தி புராணம்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள கர்ணன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.\nகர்ணன் படத்தில் வரும் கண்டா வரச் சொல்லுங்க பாடலின் லிரிக்கல் வீடியோ கடந்த மாதம் 18ம் தேதி வெளியானது. வீடியோவை பார்த்த தனுஷ் ரசிகர்கள் மாஸ், வெறித்தனம் என்றார்கள். ஆனால் மற்றவர்களோ சந்தோஷ் நாராயணனை திட்டித் தீர்த்தார்கள்.\nமறைந்த தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய கண்டா வரச் சொல்லுங்க மணிகண்டனை கண்டா வரச் சொல்லுங்க பாடலை காப்பியடித்துவிட்டார் சந்தோஷ் என்று குற்றச்சாட்டு எழுந்தது. சந்தோஷ் நாராயணனை கிண்டல் செய்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டார்கள்.\nகண்டா வரச் சொல்லுங்க, ஐயப்பன் பாடலை சுட்ட ச.நா.வை கண்டா வரச் சொல்லுங்ககண்டா வரச் சொல்லுங்க சந்தோஷ் நாராயணனை கண்டா வரச் சொல்லுங்க என்று இசை ரசிகர்கள் கலாய்த்தார்கள்.\nஇந்நிலையில் பண்டாரத்தி புராணம் என்கிற இரண்டாவது பாடலை மார்ச் 2ம் தேதி மாலை 5.03 மணிக்கு வெளியிடுகிறோம் என்று ட்வீட் செய்தார் சந்தோஷ். அதை பார்த்தவர்கள் இந்த பாடலை எங்கிருந்து காப்பியடித்திருக்கிறாரோ என்றார்கள்.\nஅறிவித்தபடி பண்டாரத்தி புராணம் பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளனர். யுக பாரதி எழுதிய பாடலை தேனிசைத் தென்றல் தேவா பாடியிருக்கிறார்.\nஎன் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி என்று தேவா குரலில் கேட்க நன்றாக இருக்கிறது. முதல் பாடலை போன்று இல்லாமல் இந்த வீடியோவில் தனுஷ் வந்து குத்தாட்டம் போட்டிருக்கிறார். சாண்டி மாஸ்டர் தனுஷுக்கு ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்ததையும் காட்டியுள்ளனர்.\nபண்டாரத்தி புராணம் பாடல் தனுஷ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஓமைகாட், த்ரிஷ்யம் 2ல் போட்ட திட்டத்தை நிஜத்தில் செய்யும் மோகன்லால் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nOMGஆணுறுப்பு பெரிதாக்க நினைத்து ஆண்மை இழந்த 2 ஆண்கள்\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nஅழகுக் குறிப்புவழுக்கை விழாமல் முடி வளர உதவும் மிளகு, எப்படி யூஸ் பண்ணனும்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்வெயில் தாங்காம அவசரப்பட்டு ஏர் கூலர் வாங்கிடாதீங்க; ஏனென்றால்\nடெக் நியூஸ்ஒரே ரீசார்ஜ்; 4000GB டேட்டா, FREE கால்ஸ், மிரட்டும் புது BSNL பிளான்\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (18 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 18\nகோவில்கள்திருமணத் தடை, கடன் தொல்லை, கவலை தீர வணங்க வேண்டிய அற்புத ஆலயம்\nதமிழக அரசு பணிகள்TNUSRB 2019 தேர்வு முடிவுகள்\nவீட்டு மருத்துவம்ஆர்த்ரைட்டீஸ் : மோசமான மூட்டுவலியை குறைக்கும் மூலிகைகளும் சமையலறையில் இருக்கும் மசலாவும்\nஉலகம்ஆப்பிள் வாங்கினால் iPhone இலவசம்.. அட இது நல்லாயிருக்கே\nசெய்திகள்RCB vs KKR: பட்டையக் கிளப்பிய மேக்ஸ்வெல், டிவிலியர்ஸ்...கொல்கத்தாவுக்கு இமாலய இலக்கு\nபுதுச்சேரிதமிழிசை காரை மறித்து நீதி கேட்ட பெண்: மாஸ்க் கொடுத்த துணை ஆளுநர்\nவணிகச் செய்திகள்ரூ.2,000 பணம் வந்திருச்சா வரலனா உடனே இதைப் பண்ணுங்க\nசினிமா செய்திகள்தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது 'மகள்'\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2014/05/2-a120.html", "date_download": "2021-04-18T20:44:36Z", "digest": "sha1:6EQWE2YD6ZJG7TU7KPNBSM33LIWY2SGD", "length": 6041, "nlines": 129, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 கலர்ஸ் A120", "raw_content": "\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 கல���்ஸ் A120\nசில நாட்களுக்கு முன்னால், மைக்ரோமேக்ஸ் இணையதளத்தில் காணப்பட்ட மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 கலர்ஸ் ஏ 120 மொபைல் போன், தற்போது, ஸ்நாப்டீல் வர்த்தக இணையதளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.\n5 அங்குல திரை HD IPS டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது.\nஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4. 2 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்படுகிறது. இரண்டு சிம்களை இது இயக்குகிறது.\nபின்புறக் கேமரா, 8 எம்.பி. திறன் கொண்டதாக, எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டுள்ளது.\nமுன்புறமாக, இணையத் தொடர்பிற்கென 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது.\nஎப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. இதன் ராம் மெமரி 1ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 4ஜிபி.\nஇதனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.\nஇதன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்டது.\nவெள்ளை உட்பட பல்வேறு வண்ணங்களில் இது கிடைக்கிறது.\nபின்புறக் கவரினை பல வண்ணங்களில் மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. இதன் இணைய தள விலை ரூ. 10,299.\nபுளூடூத் - பயன்பாடும் பாதுகாப்பும்\nஅதிக பாதுகாப்பான விண்டோஸ் 8 சிஸ்டம்\nஜிமெயில் தளத்திற்கு புதிய தோற்றம்\nரௌட்டர் (Router) என்பது என்ன\nவிண்டோஸ் 7 அமைப்பினை மாற்ற ஸ்டாரட் மெனுவில் உள்ள க...\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 கலர்ஸ் A120\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அர...\nஇணைத்த நோக்கியா இளைத்தது ஏன்\nமைக்ரோமேக்ஸ் கான்வாஸ் Doodle 3\nபேஸ்புக்கில் நட்புக்கான போலியான விண்ணப்பம்\nலேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க\nடெல்டா சர்ச் தேடலை நிறுத்தும் வழிகள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/33752", "date_download": "2021-04-18T21:16:17Z", "digest": "sha1:FKC27U6CX7RJNSSZJX567YOWLZ5Q7B5E", "length": 6505, "nlines": 168, "source_domain": "www.arusuvai.com", "title": "Ovulation days | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉன் வ௫௧ையே என் ஆனந்தம்.....\nஉன் வ௫௧ையே என் ஆனந்தம்.....\n72 நாட்கள் அகிரது...pls help me\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2021-04-18T20:21:59Z", "digest": "sha1:JL4XKZAPK3G7NG47Q45Q3UJFRGRLBWS3", "length": 6439, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆதார் அட்டையை ஆதாரமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம்: மத்திய அரசு எச்சரிக்கை | Chennai Today News", "raw_content": "\nஆதார் அட்டையை ஆதாரமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம்: மத்திய அரசு எச்சரிக்கை\nஆதார் அட்டையை ஆதாரமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம்: மத்திய அரசு எச்சரிக்கை\nஆதார் அட்டையை ஆதாரமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம்: மத்திய அரசு எச்சரிக்கை\nசெல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகள் தொடங்க ஆதார் அட்டையை மட்டுமே ஆதாரமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.\nஆதார் அட்டை கட்டாயமில்லை என்று அறிவிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வங்கி சேவைகள், தொலை தொடர்பு சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்று தீர்ப்பு அளித்தது. இருப்பினும் செல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகளுக்கு தொடர்ந்து ஆதார் எண்கள் விபரம் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇந்த நிலையில் செல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகள் தொடங்க ஆதார் அட்டையை மட்டுமே ஆதாரமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு தற்போது எச்சரித்துள்ளது.\nபிளாஸ்டிக் தடைக்கு எதிரான மனுவை தள்ளுபடி: மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்ட தயாரிப்பாளர்கள்: விஷாலுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nமாஸ்க் அணியாவிட்டால் அபராதம் எவ்வளவு\nமுகக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம்: அதிரடி உத்தரவு\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் போனை பறித்தாரா தல அஜித்\nஏப்ரல் 1 முதல் பழைய காசோலைகளும் செல்லும்: புதிய அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/640531-gas-cylinder-prices-will-go-up-early-in-the-year-and-fall-in-june-july-khushboo.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-18T20:31:24Z", "digest": "sha1:LI4YFTJJMBVRFJRNY6PDCEGCO3OQXPZM", "length": 20828, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "வருட ஆரம்பத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயரத்தான் செய்யும், ஜூன் ஜூலையில் குறையும்: செய்தியாளர்கள் கேள்விக்கு குஷ்புவின் விளக்கம் | Gas cylinder prices will go up early in the year and fall in June-July: Khushboo - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\nவருட ஆரம்பத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயரத்தான் செய்யும், ஜூன் ஜூலையில் குறையும்: செய்தியாளர்கள் கேள்விக்கு குஷ்புவின் விளக்கம்\nபெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வருட ஆரம்பத்தில் இருக்கத்தான் செய்யும் என செய்தியாளர்கள் கேள்விக்கு குஷ்பு விளக்கம் அளித்தார், செய்தியாளர்கள் தொடர் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் குஷ்பு திணற நயினார் நாகேந்திரன் குறுக்கிட்டு சமாளித்து வேறு கேள்வி கேட்க வேண்டுகோள் வைத்தார்.\nபாஜக சார்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் நெல்லையில் நயினார் நாகேந்திரனுடன் இணைந்து பங்கேற்ற குஷ்புவிடம் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு குறித்து கேட்டபோது “ஆமாம் ஒரே மாதத்தில் 125 ரூபாய் உயர்ந்துள்ளது ஒப்புக்கொள்கிறேன்,\nஆனால் ஆண்டுதோறும் வருட இறுதி அல்லது ஆரம்பத்தில் எண்ணெய் விலை கட்டாயம் விலை உயர்வு இருக்கத்தான் செய்யும். உலகம் முழுவதும் கோவிட் பிரச்சினையால் உயர்ந்துள்ளது, நிதியமைச்சர் இது குறித்து விரைவில் குறைக்க முயல்வதாக சொல்லியிருக்கிறார்” என்று சமாளித்தார்.\nபெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு குறித்து நிதியமைச்சர் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை எண்ணெய் நிறுவனங்கள் தான் தீர்மானிக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டவுடன் நயினார் நாகேந்திரன் குறுக்கிட்டு “நீங்கள் சொல்வது சரிதான் எண்ணெய் நிறுவனங்கள் தான் விலையை தீர்மானிக்கிறது, நிர்ணயிப்பது எண்ணெய் நிறுவனங்கள் தான், பேரல் விலை குறைந்திருந்தாலும் பராமரிப்புச் செலவு மற்ற செலவு காரணமாக விலை ஏறுகிறது” என்று தெரிவித்தார்.\nஅப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் இதற்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் இதே எண்ணெய் நிறுவனங்கள் 2 ரூபாய் விலையை உயர்த்திய போது பா��க சாலையில் இறங்கி போராடினீர்கள், இன்று எண்ணெய் நிறுவனங்கள்தான் காரணம் என்று கைகழுவுகிறீர்களே என்று கேட்டனர்.\nகேள்வி கேட்ட செய்தியாளரை நோக்கி குஷ்பு “தம்பி அப்ப காங்கிரஸ் ஏன் ரோட்டுக்கு வரவில்லை போராட்டம் நடத்த, ராகுல் காந்தி ஏன் தண்ணியில் குதிப்பதற்கு ரோட்டில் உட்கார்ந்து போராட்டம் நடத்தியிருக்கலாம் அல்லவா” என சம்பந்தமில்லாமல் பதில் அளிக்க நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சங்கடப்பட்ட நயினார் நாகேந்திரன் குஷ்புவை இடைமறித்து ஒரு நிமிஷம் என பேச்சை நிறுத்த முயன்றார்.\nஆனால் குஷ்பு தொடர்ந்து “ராகுல் தண்ணியில் குதிக்கிறதுக்கு ரோட்டில் குதித்திருக்கலாம், கியாஸ் சிலிண்டர் தலையில் தூக்கி வைத்து போராட்டம் நடத்தியிருக்கலாம், ஏன் அவர் தண்ணியில் குதித்தார்” என கேட்க இடைமறித்த நயினார் நாகேந்திரன் பேச்சு திசை திரும்பி சிக்கலாகிவிடும் என்பதால் இது சம்பந்தமாக நிதி அமைச்சரிடம் பேசியிருக்கிறோம், எங்கள் கட்சியின் சார்பாக விலையை குறைக்கச் சொல்லி கேட்டுள்ளோம் என பதிலளித்து வேற கேள்வி கேளுங்கள் என கோரிக்கை வைத்தார்.\nஆனால் செய்தியாளர்கள் விடாமல் கேஸ் மானியத்தை குறைத்து வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினர் அதற்கும் கோரிக்கை வைத்துள்ளோம் என நயினார் நாகேந்திரன் பதிலளித்து விவாதத்தை முடித்து வைத்தார்.\nமக்கள் கொதிப்படைந்துள்ள விவகாரத்தில் அப்படித்தான் விலை ஏறும் என்றும், கேள்வியை உள் வாங்காமலேயே ராகுலை விமர்சித்ததையும் மூத்த அரசியல்வாதி நயினார் நாகேந்திரன் பிரச்சினையை அறிந்து தலையிட்டு சுமுகமாக்கி விட்டதாக செய்தியாளர்கள் இடையே பேச்சாக உள்ளது.\nசைக்கிள் சின்னத்தை மீட்க 12 தொகுதி கேட்ட தமாகா: 10 நிமிடத்தில் முடிந்த பேச்சு வார்த்தை\nகர்நாடக அரசியலை கலக்கும் வீடியோ: பாலியல் புகாரில் சிக்கிய அமைச்சர் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்\n5 வயது மகனை நரபலி கொடுத்த தந்தை; உண்மைத்தன்மையை போலீஸார் விசாரிக்க வேண்டும்: ஸ்டாலின்\nபாஜகவில் இணைகிறாரா பிசிசிஐ தலைவர் கங்குலி -மே.வங்க பாஜக தலைவர் விளக்கம்\nGas cylinder pricesWill go up early in the yearFall in June-JulyKhushbooவருட ஆரம்பத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயரத்தான் செய்யும்ஜூன் ஜூலையில் குறையும்செய்தியாளர்கள்கேள்விகுஷ்புவின் வினோத விளக்கம்\nசைக்கிள் சின்னத்தை மீட்க 12 தொகுதி கேட்ட தமாகா: 10 நிமிடத்தில் முடிந்த...\nகர்நாடக அரசியலை கலக்கும் வீடியோ: பாலியல் புகாரில் சிக்கிய அமைச்சர் பதவி விலக...\n5 வயது மகனை நரபலி கொடுத்த தந்தை; உண்மைத்தன்மையை போலீஸார் விசாரிக்க வேண்டும்:...\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nதடுப்பூசியையும் மாரடைப்பையும் இணைத்துப் பேசாதீர்கள்: விவேக் உடல்நிலை விவகாரத்தில் குஷ்பு காட்டம்\nநாடெங்கும் கரோனா 2-வது அலை; முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தேவையா\n'சின்னதம்பி' வெளியாகி 30 ஆண்டுகள்: குஷ்பு நெகிழ்ச்சி\nகோடையில் வாசிப்போம்: லட்சுமி கேட்ட அந்தக் கேள்வி\nகரோனா இரண்டாம் அலை; கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக...\nஆம்பூர் அருகே 10 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம்: ஒற்றை யானையால் வாழ்வாதாரம் இழந்த...\nஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழப்பு; ஆடு மேய்க்க சென்றபோது பரிதாபம்\nதமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு; சென்னையில் 3,304 பேருக்கு பாதிப்பு:...\nகரோனா இரண்டாம் அலை; கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக...\nகரோனா ஊரடங்கு- கட்டுப்பாடு; தடுப்பூசி போடும் பணி பாதிக்க கூடாது: மாநில அரசுகளுக்கு...\nதமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு; சென்னையில் 3,304 பேருக்கு பாதிப்பு:...\nஏப்ரல் 18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nதேர்தல் தொடர்பான புகார்கள்; 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை தொலைபேசியில் தெரிவிக்கலாம்: சென்னை...\nசில தருணங்களும் சில நிகழ்வுகளும் 27: புலம் பெயர்ந்தோர் - நடப்பட்ட நாற்றுகள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/641601-the-united-states-recorded-fewer-than-40-000-new-cases-of-covid-19.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-04-18T21:23:09Z", "digest": "sha1:62BUDHGSPWUWV46OC2CEKL3MIM6CKN3Q", "length": 17037, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்காவில் கரோனா பாதிப்பு சமீப நாட்களாக குறைந்துள்ளது: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தகவல் | The United States recorded fewer than 40,000 new cases of Covid-19 - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\nஅமெரிக்காவில் கரோனா பாதிப்பு சமீப நாட்களாக குறைந்துள்ளது: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தகவல்\nஅமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருவதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “ அமெரிக்காவில் ஜனவரி 8 ஆம் தேதி அதிகபட்சமாக 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி இறுதி முதலே கரோனா பாதிப்பு அமெரிக்காவில் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே 60 ஆயிரத்துக்கும் குறைவான கரோனா தொற்று பதிவுச் செய்யப்பட்டு வருகின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமே மாதத்துக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கு தேவையான கரோனா தடுப்பு மருந்து போதுமான அளவு கிடைக்கும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் ஓராண்டுக்கும் மேலாகப் பெரும் சவாலாக இருக்கும் கரோனா தொற்றைச் சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளைத் தயாரித்து வருகின்றன. உலக அளவில் பயன்பாட்டில் இருக்கும் ஃபைஸர், மாடர்னா, ஸ்புட்னிக்-5 போன்ற இன்னும் பல தடுப்பூசிகளும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளே.\nஇந்நிலையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மட்டுமே ஒரே டோஸாக வழங்கப்படும் கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு அமெரிக்கா, அவசரகாலப் பயன்பாடு அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது.\nஅமெரிக்காவில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.\nதனுஷ்கோடி கடலோரத்தில் 9,897 ஆமை முட்டைகள் சேகரிப்பு; வனத்துறை நடவடிக்கை: முதற்கட்டமாக 131 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன\nஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி\n6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அதிமு��; போடியில் ஓபிஎஸ் - எடப்பாடியில் ஈபிஎஸ் களமிறங்குகின்றனர்\nதேர்தலில் 3-வது அணிக்கு மதிமுக செல்லுமா\nஅமெரிக்காகரோனா பாதிப்புஜான்ஸ் ஹாப்கின்ஸ்பிரேசில்கரோனா பாதிப்பு குறைந்ததுAmericaBrazilOne minute news\nதனுஷ்கோடி கடலோரத்தில் 9,897 ஆமை முட்டைகள் சேகரிப்பு; வனத்துறை நடவடிக்கை: முதற்கட்டமாக 131...\nஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி\n6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அதிமுக; போடியில் ஓபிஎஸ் - எடப்பாடியில்...\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nதமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு; சென்னையில் 3,304 பேருக்கு பாதிப்பு:...\nதமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைப்பு; செயல்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: தமிழக...\nதி.மலை அண்ணாமலையார் கோயில் வெறிச்சோடியது; கரோனா அச்சத்தால் பக்தர்கள் வருகை குறைந்தது\nகாட்பாடி அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து; 2 சிறுவர்கள் உட்பட 3...\nகியூபாவில் 60 ஆண்டுகள் சகாப்தம் முடிவுக்கு வருகிறது; கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து...\nகரோனாவை முற்றிலும் ஒழித்து விடும் நிலையில் இஸ்ரேல்: மருத்துவ நிபுணர்கள் பெருமிதம்\nகாசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்\nமலேசியாவில் கரோனா பாதிப்பு 3,70,528 ஆக அதிகரிப்பு\nகரோனா இரண்டாம் அலை; கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக...\nகரோனா ஊரடங்கு- கட்டுப்பாடு; தடுப்பூசி போடும் பணி பாதிக்க கூடாது: மாநில அரசுகளுக்கு...\nதமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு; சென்னையில் 3,304 பேருக்கு பாதிப்பு:...\nஏப்ரல் 18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nதேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கட்டாய கரோனா தடுப்பூசிக்கு எதிர்ப்பு\nசென்னையில் பொது இடங்களில் போஸ்டர்கள், கட் அவுட்கள் அமைக்கக்கூடாது: மீறினால் நடவடிக்கை; மாவட்ட...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/15-jan-2020", "date_download": "2021-04-18T20:45:21Z", "digest": "sha1:KECX5TCG2MHQVZK7VX4DBQQCUPZODS22", "length": 8434, "nlines": 222, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 15-January-2020", "raw_content": "\nஅமெரிக்கா – ஈரான் போர்மேகம்...\nஎன்னைப் பேசவிடக் கூடாது என்பதில் சபாநாயகர் தெளிவாக இருக்கிறார்\nமிஸ்டர் கழுகு: டெல்டா தி.மு.க-வில் புதிய பவர் சென்டர்\nகண்டுகொள்ளப்படாத அம்மா உணவகங்கள்... அ.தி.மு.க அரசுக்கு அக்கறையில்லையா\nஅதிகரிக்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்\n - மத்திய, மாநில அரசுகளின் கண்ணாமூச்சி ஆட்டம்\nமதிய உணவா... மாலை உணவா\n‘‘மூலவரை தானாகவே படமெடுத்தது செல்போன்\nதங்க வேட்டை - மினி தொடர் - 6\nஅமெரிக்கா – ஈரான் போர்மேகம்...\nமிஸ்டர் கழுகு: டெல்டா தி.மு.க-வில் புதிய பவர் சென்டர்\nகண்டுகொள்ளப்படாத அம்மா உணவகங்கள்... அ.தி.மு.க அரசுக்கு அக்கறையில்லையா\nமதிய உணவா... மாலை உணவா\nதங்க வேட்டை - மினி தொடர் - 6\nஅதிகரிக்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்\n‘‘மூலவரை தானாகவே படமெடுத்தது செல்போன்\nஅமெரிக்கா – ஈரான் போர்மேகம்...\nஎன்னைப் பேசவிடக் கூடாது என்பதில் சபாநாயகர் தெளிவாக இருக்கிறார்\nமிஸ்டர் கழுகு: டெல்டா தி.மு.க-வில் புதிய பவர் சென்டர்\nகண்டுகொள்ளப்படாத அம்மா உணவகங்கள்... அ.தி.மு.க அரசுக்கு அக்கறையில்லையா\nஅதிகரிக்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்\n - மத்திய, மாநில அரசுகளின் கண்ணாமூச்சி ஆட்டம்\nமதிய உணவா... மாலை உணவா\n‘‘மூலவரை தானாகவே படமெடுத்தது செல்போன்\nதங்க வேட்டை - மினி தொடர் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T20:53:51Z", "digest": "sha1:VXNZ5GQQ3ATRK2OZFMUK73R23DOQZO3E", "length": 33829, "nlines": 384, "source_domain": "tnpolice.news", "title": "கடலூர் மாவட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nகாணாமல் போன குழந்தையை சில மணி நேரங்களில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த தலைமைக்காவலர்.\nகடலூர் : கடலூர் மாவட்டம் பெரியபரூர் கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது 7 வயது குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்கு சென்றார். பகல் 3 […]\n700 லிட்டர் சாராயம் கடத்தல் – சிதம்பரம் மதுவிலக்கு காவல்துறையில் நடவடிக்கை\nகடலூர் : பாண்டிச்சேரியிலிருந்து சீர்காழிக்கு லாரியில் சாராயம் கடத்துவதாக வந்த ரகசிய தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன், எஸ்ஐ அழகிரி,மற்றும் போலீசார் சிதம்பரம் அருகே உள்ள பி. […]\nசிதம்பரம் அருகே நகைகள் கொள்ளையடித்த 2 பேர் கைது\nகடலூர் : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணராமன் (வயது 50) சிதம்பரம் அடுத்த ஏ. மண்டபம் பகுதியில் மருந்து கடை […]\nகொட்டும் மழையிலும் போக்குவரத்தை சரி செய்த பெண் காவலர்கள்\nகடலூர் : கடலூரில் போக்குவரத்து பிரிவு முதல் நிலை பெண் காவலர்கள் திருமதி.அனிதா, திருமதி.எழிலரசி ஆகியோர் கடலூர் போஸ்ட் ஆபீஸ் சந்திப்பில் மழை பெய்து கொண்டிருந்தபோது போக்குவரத்தை […]\nநான்கு நாட்களாக மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றிய காவல்துறை\nகடலூர் : கடலூர் மாவட்டம், நான்கு நாட்களாக மழை வெள்ளத்தில் சிக்கிய மக்கள் சிதம்பரம் நகரில் நான்கு நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக வெளியில் வரமுடியாமல் […]\nபிறந்த குழந்தை, தாய் இருவரையும் மீட்ட, கடலூர் எஸ்.பி. அபிநவ் ஐபிஎஸ்\nகடலூர் : கடலூர் மாவட்டம் கொளக்குடி கிராமம் சுமார் 60 குடும்பங்கள் மழை நீரினால் சூழ்ந்துள்ளதாக தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M.அபிநவ் […]\n1 மணி நேரத்தில் திருடி சென்றவனை பிடித்த கடலூர் துறைமுகம் போலீசார்\nகடலூர் : கடலூர் துறைமுகம் காவல் நிலையம் சரகம் தைக்கால் தோணித்துறையில் வாதி முருகன் வயது 42, என்பவர் தனது மனைவி ஆனந்தியுடன் நேற்று மாலை 6 […]\nநெல்லிக்குப்பம் காவல் நிலைய காவலர்களுக்கு பாராட்டு\nகடலூர் : கடலூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரண்டு சக்கரவாகனங்கள் திருடு போனதை தொடர்ந்து போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் […]\nகடலூரில் ஒரு கார்ப்ரேட் காவல் நிலையம்\nகடலூர்: காவல் நிலையத்தின் பார்வையாளர்கள் அமரும் அறை இது என்றால் நம்ப முடிகிறதா. அதுவும் ஒரு தாலுகா காவல் நிலையம்.. அதுவும் ஒரு தாலுகா காவல் நிலையம்.. ஆனால் அதுதான் உண்மை..\nஇளைஞர்களுக்கு காவலர் தேர்வுகள் தொடர்பான ஆலோசனை வழங்கிய பண்ருட்டி DSP\nகடலூர்: கடலூர், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் அரசியல் கட்சியினர் விளம்பரம் எழுதுவது தொடர்பான மோதலில் சில இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு […]\nசாலையில் கிடந்த பணத்தை எடுத்து நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த பெண் காவலர்.\nகடலூர் : கடந்த வாரம் சாவடி சக்தி கணபதிநகரை சேர்ந்த திருமதி சுகந்தி வயது 29, என்பவர் தனது சகோதரருடன் கே.வி டெக்ஸ் துணி எடுக்க கையில் […]\nபிரதமரின் திட்டத்தில் மோசடி, விசாரணையை துவங்கியது சிபிசிஐடி\nகடலூர் : மத்திய அரசு, விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தை (3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்) கடந்த 2018-ம் ஆண்டு […]\nகஞ்சா வேட்டையில் சிறப்பாக பணியாற்றிய நெல்லிகுப்பம் காவல்துறையினர்.\nகடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி உட்கோட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் 5 எதிரிகளை […]\nகடலுாரில் மாஜி ஊராட்சி தலைவரின் தம்பி வெட்டி கொலை.\nகடலுார் : கடலுார் அருகே, தேர்தல் முன் விரோதத்தில், முன்னாள் ஊராட்சி தலைவரின் தம்பி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 20க்கும் மேற்பட்ட படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது. வீடுகள், வாகனங்கள் […]\nகடலூரில் பெண் அடித்து கொலை\nகடலுார் : கடலுார் மாவட்டம், தொழுதுார் அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தை சேர்��்தவர் அழகுவேல் மனைவி கருப்பாயி, 42 இவரது கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். […]\nமணல் கொள்ளையில் ஈடுபட்ட பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை\nகடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புலவனூர் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் சிலர் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பண்ருட்டி காவல் நிலைய […]\nகடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள்\nகடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் IPS அவர்களின் அறிவுரையின்படி, கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி K. […]\nகாவலர்கள் மனஅழுத்தத்தை போக்க விழிப்புணர்வு கோலப்போட்டி\nகடலூர் : கடலூர் காவலர் பயிற்சி பள்ளி 10 பெண் பயிற்சி காவலர்களுக்கு கொரொனா நோய் தொற்று காரணமாக அவர்கள் சிகிச்கையில் இருந்து வரும் நிலையில் ஏனைய […]\nகொரானாவை வென்ற காவலர்களை வரவேற்ற காவல் கண்காணிப்பாளர்\nகடலூர் : கடலூர் மாவட்டம் தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் 133 பெண் பயிற்சி காவலர்கள் கடந்த 4.5.2020 ஆம் தேதி முதல் பயிற்சி பெற்று வந்த […]\nஓய்வு பெற்ற காவலர்களை கௌரவித்த கடலூர் காவல் கண்காணிப்பாளர்\nகடலூர் : கடலூர் மாவட்டத்தில் காவல்துறையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஓய்வு பெற்ற காவலர்கள் கவுரவிக்கும் வகையில் கடலூர் […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,097)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,077)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,239)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,933)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,930)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,896)\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nதமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல் மே 5-ம் தேதி தொடங்கவிருந்த 12-ம் […]\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன […]\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/yaan/", "date_download": "2021-04-18T20:44:38Z", "digest": "sha1:RIHEHF6HOPYA27423VBHQCNXV7TTW2BL", "length": 6614, "nlines": 99, "source_domain": "www.behindframes.com", "title": "Yaan Archives - Behind Frames", "raw_content": "\n12:49 PM மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n9:30 AM ‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n8:37 PM கர்ணன் ; விமர்சனம்\nபோலீஸாக நடிக்கிறார் ஜீவா.. மர்மத்தை உடைத்த ‘யான்’ ட்ரெய்லர்..\nநீண்ட நாட்களாகவே ஜீவா நடித்துவரும் ‘யான்’ படம் ஒரு எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டே வந்தது. காரணம் ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்குனராக தன்னை உருமாற்றி...\nஸ்டுடியோ கிரீன் தலைமையில் உருவான ‘ட்ரீம் பேக்டரி’..\nசினிமாவை பொறுத்தவரை இப்போது படம் எடுப்பது எளிது. ஆனால் அந்தப்படத்தை விற்பனை செய்வது, அதனை தியேட்டர்களில் நல்லபடியாக ஒடவைப்பது, படத்திற்கு சரியான...\n‘யான்’ படத்தை கைப்பற்றியது ‘ஜீ தமிழ்’ டிவி..\nஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக அவதாரம் எடுக்கும்போது அவர்களது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து விடுகிறது. அந்தவகையில் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கிவரும் ‘யான்’...\nஉதவி இயக்குனராக வேலைபார்த்த ஜீவா..\nஜீவா, துளசி நடிக்க ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கிவரும் ‘யான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.. மொராக்கோவில் இதன் படப்பிடிப்பு நடந்தபோது ஒளிப்பதிவாளருக்கு...\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரை���ர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE/150-246161", "date_download": "2021-04-18T21:39:21Z", "digest": "sha1:B2JV7V5S7LH4JJHOXYEHF2IEABWLDB6H", "length": 20794, "nlines": 163, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அதிக வெப்பத்தால் ’வெப்ப பக்கவாதம்’ ஏற்படலாம்; அவதானமாக செயற்படவும்! TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரசித்த செய்தி அதிக வெப்பத்தால் ’வெப்ப பக்கவாதம்’ ஏற்படலாம்; அவதானமாக செயற்படவும்\nஅதிக வெப்பத்தால் ’வெப்ப பக்கவாதம்’ ஏற்படலாம்; அவதானமாக செயற்படவும்\nபுத்திசாலித்தனமாகச் செயற்படுவதன் மூலமும் வைத்தியர்களின் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலமும், நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலையால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு பெறலாமென்று, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nஅதிக வெப்பத்துடன் கூடிய வானிலை தொடர்பில், சுகாதார அமைச்சின் நல்வாழ்வுத்துறைத் திணைக்களம், விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nசுற்றுச்சூ��ல் வெப்பநிலையானது, சாதாரண நிலைமையை விட, இந்நாள்களில் அதிகளவில் காணப்படுகின்றது. இந்த அதிக வெப்பநிலை காரணமாகவும் அதனால் மனித உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும், பொதுமக்கள் அவதானமான இருக்கவேண்டும்.\nசாதாரணமாக, உடலில் காணப்படும் வெப்பநிலையானது, வியர்ப்பதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இருப்பினும், சுற்றுச்சூழல் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது, இந்தச் செயற்பாடு முறையாக இடம்பெறாது. இந்நாள்களில், இலங்கையின் சுற்றுச்சூழல் ஈரப்பதம், 95 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nஅதனால் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமானது, சிலருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். சிறுவர்கள், 4 வயதுக்குக் குறைந்த குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், பருமன் அதிகரித்தவர்கள், அதிக எடை கொண்டவர்கள், நோயாளிகள் ஆகியோர், இந்நாள்களில் கனவனமாக இருக்க வேண்டும்.\nதற்போது நிலவும் அதிக வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெறவேண்டுமாயின், வழ​மையை விட அதிகளவில் நீரைப் பருக வேண்டும். கடுமையான உடற்பயிற்சிகளின் போது பருக வேண்டிய நீலை விட அதிகளவில் பருக வேண்டும். அவ்வாறு உடற்பயிற்சியின் போது, மணித்தியாலத்துக்கு 2 முதல் 4 கிளாஸ் நீர் அருந்துவது சிறந்தது. இது, சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு கட்டாயம். சாதாரணமாக உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் உப்பின் அளவே, உடலுக்குப் போதுமானது.\nஅனைத்துத் தரப்பு மக்களும், விசேடமாகச் சிறுவர்கள், தங்களது உடலால் தாங்கக்கூடிய அளவில் மாத்திரமே பணிகளை முன்னெடுக்க வேண்டும். உடற்பயிற்சிகளை, காலை அல்லது மாலை வேளைகளில் மாத்திரம் செய்யவும். இவ்வாறு உடற்பயிற்சிகளில் ஈடுபடுவோர், உடற்பயிற்சியின் இடைக்கிடையே, நிழலுள்ள இடங்களுக்குச் சென்று ஓய்வெடுப்பது அத்தியாவசியம்.\nசிறுவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும், வீட்டிலோ அல்லது மூடிய இடத்திலோ இருப்பது சிறந்தது. அல்லது, நிழல் உள்ள இடத்தில் இருப்பது உகந்தது. காற்றுப் பதனாக்கி (AC) உள்ள இடங்களில் இருப்பது சிறப்பு. மின்விசிறிகள் இருப்பினும் உகந்தது. குளிர்ந்த நீரில் குளிப்பது, உடல் வெப்பத்தைக் குறைக்கும். இ​ளம் நிறங்களிலான பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது. உடலை முழு அளவில் மறைக்கும் ஆடைகளை அணிவது உகந்தது. உடலைச் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாப்பத���்காக, தொப்பியொன்றை அணிவதையோ அல்லது குடையொன்றை​ப் பயன்படுத்துவதையோ வழக்கமாகக் கொள்ளுங்கள்.\nஇவ்வாறான வெப்பம் அதிகமாகக் காணப்படும் காலங்களில், பொதுமக்கள் செய்யக்கூடாத விடயங்கள் சில உள்ளன. சூடான உணவுகள், பாணங்கள், விசேடமாக சுடச்சுட தேநீர் அருந்தக் கூடாது. காற்றுப் புகாத அறைகள் அல்லது இடங்களில் இருக்கக் கூடாது. மதுபானம், அதிக குளிர்பாணங்கள், குளிரான சாப்பாடுகள், இனிப்புச் சுவை அதிகமான பானங்களை அருந்தக்கூடாது.\nஇந்நாள்களில், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும். ஒருவர் உடலை வருத்தி ஏதாவது செய்துகொண்டிருக்கும் போது, அவருக்கு உடல் சோர்வு, நெஞ்சில் படபடப்பு, மூச்செடுப்பதற்குச் சிரமப்படுதல் போன்ற விளைவுகளை எதிர்நோக்கினால், உடனடியாக அவர் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு, நிழலான இடத்துக்கோ அல்லது குளிர்மையான இடத்துக்கு அவரை அழைத்துச் செல்லுங்கள். அவரை ஓய்வெடுக்கச் செய்யுங்கள். அதேபோன்று தலைப் பாரம் அல்லது தலைச்சுற்று போன்று ஏற்படுவதாயின், அதை அருகில் இருப்பவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nசூரிய வெப்பத்தால், உடலின் தோல் சிவப்பாக வாய்ப்புள்ளது. இதனால், அரிப்பு ஏற்படக்கூடும். சில வேளைகளில், சூட்டுக் காயங்கள் அல்லது கொப்புளங்களும் ஏற்படலாம்.​ சன் கிரீம் மூலம், இதைக் குறைத்துக்கொள்ளலாம். தோல் அல்லது கழுத்து, நெஞ்சு, மார்புப் பகுதிகளில் அரிப்பு ஏற்படலாம். குளிர்மையான இடங்களில் இருப்பதாலும் உடலைக் குளிர்மையாக வைத்திருப்பதாலும், இவ்வாறான சிக்கல்களிலிருந்து விடுபடாலாம்.\nஅதிக வெப்பம் காரணமாக, சிறுவர்களுக்கு எரி காயங்கள் ஏற்படக்கூடும். அதனால், வைத்தியரொருவரிம் அவர்களைக் காண்பித்தது சிறந்தது. தசைப் பிடிப்புகள், இக்காலங்களில் அதிகளவில் ஏற்படக்கூடும். இதன்போது, உப்பு, சீனி கலந்த பானங்கள் பருகுவதோடு, ஓய்வாக இருப்பது சிறப்பு. ஒரு மணித்தியாலத்துக்குள் நிலைமை வழமைக்குத் திரும்பாவிடின், வைத்தியரை நாடுவது சிறந்தது.\nவெப்ப பக்கவாதம் (heat strokes)\nஅதிக வெப்பம் காரணமாக, சிலருக்கு வெப்ப பக்கவாதம் (heat strokes) ஏற்படக்கூடும். உடலால் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமற்போனால், அது, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்யக்கூடும். இதனால், வெப்ப பக்கவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு���்ளது. எவ்வாறாயினும், இலங்கையில் இந்நோய் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.\nவிசேட அவதானமிக்க தரப்பைச் சேர்ந்த நபர்கள், தற்போது நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலையால், மிகவும் பாதுகாப்புப் பெறவேண்டும். சிறுவர்கள், 4 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இந்த வெப்பநிலை மாற்றத்தை அதிகளவில் உணர்திறன் கொண்டிருக்கிறார்கள். இதனால், தங்களது உடல் வெப்பத்தைச் சீராக வைத்திருக்க, மற்றவர்களைச் சார்ந்திருப்பார்கள்.\nஇதேவேளை, உடல் பருமன் அதிகமானோரால், தங்களுடைய தோலுக்குக் கீழுள்ள எண்ணெய்ப் படிவத்தால், உடல் வெப்பத்தைக் குறைத்துக்கொள்ள முடியாது. அதனால், இலகுவான ஆடைகளை அணிந்து, குளிர்மையான இடங்களில் இருப்பதும், சிறுவர்களுக்கும் இலகுவான ஆடைகளை அணிவித்து, அவர்களையும் குளிர்மையான இடத்தில் வைப்பதும் சிறந்தது. அத்துடன், சிறுவர்களுக்கு அடிக்கடி நீராகாரங்கள், நீர் என்பவற்றைப் பருக்கச் செய்வதோடு, சூடான உணவுகள், பானங்களை அவர்களுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘சமாதியில் வைத்து கைது செய்யப்படுவீர்’\n‘11 அமைப்புகளுடன் தொடர்பு வேண்டாம்’\nகடமைகளை செய்யாத அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharatheechudar.blogspot.com/2020/04/blog-post_10.html", "date_download": "2021-04-18T20:28:50Z", "digest": "sha1:SF4OHOXSQMNMZCZSZ32Z2X3JQ7MDQWKK", "length": 28455, "nlines": 184, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "கண்ணுக்குத் தெரியாத வே��்றுலகவாசிகள் (Invisible Aliens)", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\nகண்ணுக்குத் தெரியாத வேற்றுலகவாசிகள் (Invisible Aliens)\nவேற்றுலகவாசிகள் (aliens) பற்றி இந்த உலகத்தில் எவ்வளவோ பேசவும் எழுதவும் பட்டுவிட்டது. நிறைய ஆங்கிலப் படங்களும் வந்திருக்கின்றன. மனிதர்களைப் போலவோ மனிதர்களைவிடவும் ஆற்றல் மிக்கவர்களோ இம்மாம் பெரிய அண்டத்தில் இருந்தே தீர வேண்டும் என்றுதான் நிறைய அறிஞர்கள் சொல்கிறார்கள். அது உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. பேரண்டத்தில் நம் பூமி எவ்வளவு சிறியது என்பதை வைத்துப் பார்த்தால், உயிர்கள் வாழும் கோள்கள் சூரிய மண்டலத்தில் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் பால் வழியில் இருக்கும் மற்ற சூரிய மண்டலங்களிலோ பேரண்டத்தின் வேறு விண்மீன் மண்டலங்களிலோ நிச்சயமாக உயிரினங்கள் இருக்கத்தான் வேண்டும். அவை மனிதர்களைப் போலவே அல்லது மனிதர்களைவிட ஆற்றல் மிக்கவையா என்பதுதான் தெரியவில்லை. உயிர்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது என்ற கணக்கின் படியே மனிதர்களை விடவும் ஆற்றல் மிக்க உயிர்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லலாம்.\nமனிதர்களை விடவும் ஆற்றல் மிக்க உயிர்கள் மனிதர்கள் அடையும் தொலைவில் இல்லை என்று ஓரளவு நம்பிக்கையோடு சொல்லலாம். ஏனென்றால், மனிதர்களை விடவும் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தால் இந்நேரம் அவர்கள் நம்மை அடைந்திருப்பார்கள். மனிதர்களை விட ஆற்றல் மிக்க உயிர்கள் இந்தப் பேரண்டத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள்தாம் நமக்கு முன்பாக நம்மை அடைவார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. அப்படி அவர்கள் நம்மை அடையும் போது அவர்களுக்கு நம் கறி பிடித்து நம்மை வேட்டையாடத் தொடங்கிவிடக் கூடாது என்று மட்டும் இப்போதைக்கு நாம் வேண்டிக்கொள்ள வேண்டியதுதான்.\nஇதற்கு மாற்றாகத்தான் கண்ணுக்குத் தெரியாத வேற்றுலகவாசிகள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. அப்படி நம்மை விட ஆற்றல் மிக்கவர்கள் நம் கண்ணிலேயே படாமல் இருக்கும் ஆற்றலும் பெற்றவர்களாக இருக்க முடியுந்தானே அப்படி இருந்து, அவர்கள் ஏற்கனவே நம்மை அடைந்துவிட்டார்கள் என்று சொன்னால் அதை உங்களால் மறுக்க முடியுமா\nநாம் கடவுள் என்பதோ பேய் என்பதோ விதி என்பதோ ஏன் அவர்களாக இருக்கக் கூடாது கோழிகளையும் நாய்களையும் குத்துச்சண்டை வீரர்களையும் வைத்துச் சண்டை போடவிட்டு வேடிக்கை பார்க்கும் - இன்பம் காணும் நம்மைப் போலவே நம்மை வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் நம்மைவிட மேலான ஒரு கூட்டம் இருக்க முடியாதா என்ன கோழிகளையும் நாய்களையும் குத்துச்சண்டை வீரர்களையும் வைத்துச் சண்டை போடவிட்டு வேடிக்கை பார்க்கும் - இன்பம் காணும் நம்மைப் போலவே நம்மை வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் நம்மைவிட மேலான ஒரு கூட்டம் இருக்க முடியாதா என்ன நாம் அனுபவிக்கும் இன்பங்களும் துன்பங்களும் அவர்களை மகிழ்விக்கவும் அவர்களின் பொழுதுபோக்குக்காகவும் இருக்கக் கூடாதா என்ன நாம் அனுபவிக்கும் இன்பங்களும் துன்பங்களும் அவர்களை மகிழ்விக்கவும் அவர்களின் பொழுதுபோக்குக்காகவும் இருக்கக் கூடாதா என்ன இது போன்ற கேள்விகளைத்தான் கண்ணுக்குத் தெரியாத வேற்றுலகவாசிகள் பற்றிய சிந்தனைகள் நமக்குத் தருகின்றன.\nஒரு பேச்சுக்கு அப்படி இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் நம் கண்களுக்கு மட்டும் தெரியாதவர்களா அல்லது பூமியில் இருக்கும் எந்த உயிர்களின் கண்களுக்கும் தெரியாதவர்களா அவர்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் கண்டுகொள்ள முடியுமா அல்லது அதுவும் முடியாதா அவர்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் கண்டுகொள்ள முடியுமா அல்லது அதுவும் முடியாதா நாம் சமூக ஊடகங்களில் வைத்துக்கொள்வது போல, தெரியும் நிலை, தெரியாத நிலை என்று இரு வேறு நிலைகள் வைத்துக்கொள்வார்களா நாம் சமூக ஊடகங்களில் வைத்துக்கொள்வது போல, தெரியும் நிலை, தெரியாத நிலை என்று இரு வேறு நிலைகள் வைத்துக்கொள்வார்களா குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தெரிகிற மாதிரி நிலை வைத்துக்கொள்வார்களா குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தெரிகிற மாதிரி நிலை வைத்துக்கொள்வார்��ளா அவர்களுக்கென்று குறிப்பிட்ட உருவம் இருக்குமா அவர்களுக்கென்று குறிப்பிட்ட உருவம் இருக்குமா அல்லது எப்படி வேண்டுமானாலும் உரு மாற்றிக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களா அல்லது எப்படி வேண்டுமானாலும் உரு மாற்றிக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களா அவர்களின் உருவளவு எவ்வளவு பெரிதாக இருக்கும் அவர்களின் உருவளவு எவ்வளவு பெரிதாக இருக்கும் பெரும் மலைகள் போல நம்மைச் சுற்றிலும் நடமாடிக்கொண்டிருக்கிறார்களா பெரும் மலைகள் போல நம்மைச் சுற்றிலும் நடமாடிக்கொண்டிருக்கிறார்களா அல்லது யானைகள் அளவுக்கு இருப்பார்களா அல்லது யானைகள் அளவுக்கு இருப்பார்களா அல்லது நம்மைப் போல இருப்பார்களா அல்லது நம்மைப் போல இருப்பார்களா அல்லது பூனைகள் போல இருப்பார்களா அல்லது பூனைகள் போல இருப்பார்களா அல்லது ஈக்களைப் போல இருப்பார்களா அல்லது ஈக்களைப் போல இருப்பார்களா இவர்கள் எல்லோரும் நம் வீட்டுக்குள்ளும் படுக்கையறையிலும் கழிப்பறையிலும் நம் கண்ணுக்குப் புலப்படாமல் நடமாடிக்கொண்டும் வட்டமடித்துக்கொண்டும் நம்மை நோட்டம் விட்டுக்கொண்டும் அவ்வப்போது நமக்கு ஏதேனும் சிக்கலை உண்டு பண்ணிக்கொண்டும் இருக்கிறார்களா இவர்கள் எல்லோரும் நம் வீட்டுக்குள்ளும் படுக்கையறையிலும் கழிப்பறையிலும் நம் கண்ணுக்குப் புலப்படாமல் நடமாடிக்கொண்டும் வட்டமடித்துக்கொண்டும் நம்மை நோட்டம் விட்டுக்கொண்டும் அவ்வப்போது நமக்கு ஏதேனும் சிக்கலை உண்டு பண்ணிக்கொண்டும் இருக்கிறார்களா அல்லது நுண்ணியிரிகள் போல இருந்துகொண்டு நம்மை ஆட்டிவைத்துக்கொண்டு இருக்கிறார்களா அல்லது நுண்ணியிரிகள் போல இருந்துகொண்டு நம்மை ஆட்டிவைத்துக்கொண்டு இருக்கிறார்களா ஒரு வேளை, கொரோனாக் கிருமி கூட இது போன்ற ஒரு கண்ணுக்குத் தெரியாத வேற்றுலகவாசியாக இருக்குமோ\nஇதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் மனிதனைவிட ஆற்றல் மிக்க உயிரினம் மனிதனைப் போலவே உருவோ உருவளவோ கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதையும் நாம் உணர வேண்டும் என்பதற்காகத்தான். நாம் கற்பனை செய்து பார்க்கும் பெரும்பாலான விஷயங்கள் இதுவரை நாம் பார்த்த - படித்த - கேள்விப்பட்ட அனுபவங்களிலிருந்தே உருவாகுபவையே. ஆனால் ஒட்டுமொத்த மனித குலமுமே கண்டிருப்பது - கற்றிருப்பது கைமண் அளவுதான். எனவே நம் கற்பனைக்க���ன்று சில எல்லைகள் இருக்கின்றன. ஆனால் உண்மை என்பது நம் கற்பனைக்கு உட்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அந்த வகையில் பார்க்கும் போது, அறிவியல் என்பது சான்றுகளை வைத்து மட்டுமே கண்டுபிடிக்கப்படுவது மட்டுமில்லை; அதற்கு வெளியேயும் சென்று தேடுவதும் அறிவியலில் அடக்கம். அதையும் உலகெங்கும் பல அறிஞர்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.\nமனிதன் என்பவன் ஆக்சிஜன், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன் ஆகியவற்றின் கூட்டுருவாக்கம். நாம் பேசும் வேற்றுலகவாசிகள் வேறு தனிமங்களால் படைக்கப்பட்டவர்களாக இருந்தால், நம்மால் காண முடியாதவர்களாக இருக்கலாம். வேற்றுலகவாசிகளை விடுங்கள். இவ்வுலகவாசிகளே இது போலக் கண்ணுக்குப் புலப்படாத நிறைய இருக்கலாம். அது சாத்தியம் என்றால் வேற்றுலகவாசிகளிலும் அது போன்ற உயிரினங்கள் சாத்தியந்தானே\nவேற்றுலகவாசிகள் கண்ணுக்குத் தெரியாதவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் வேறு ஏதோவொரு கோளில் இருந்து இங்கு வந்து இறங்கியிருக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் பயன்படுத்திய வாகனமும் அவர்களைப் போலவே கண்ணுக்குத் தெரியாததாகவே இருக்க வேண்டுமா என்ன அப்படியான தொழில்நுட்பம் சாத்தியமா அப்படி ஏன் இருக்கக் கூடாது அல்லது இருக்க முடியாது\nஇப்போதிருக்கும் ஆய்வுக் கருவிகள் இதற்கு வசதியானவையாக இல்லாமல் இருக்கலாம். அவற்றில் புதிய கண்டுபிடிப்புகள் வரும் போது இவர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் புதிய திருப்பங்கள் ஏற்படலாம்.\nஇப்படியெல்லாமா இருக்கப் போகிறது என்று வியப்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்படியும் இருக்கலாம் என்று தோன்றியிருப்பதே மனித மூளையின் வெற்றிதானே இப்படித்தானே பெயர் தெரியாத எத்தனை பிரச்சனைகளுக்கு மனிதகுலம் இன்று வரை தீர்வு கண்டிருக்கிறது இப்படித்தானே பெயர் தெரியாத எத்தனை பிரச்சனைகளுக்கு மனிதகுலம் இன்று வரை தீர்வு கண்டிருக்கிறது இனியும் அப்படித்தான் நடக்கப் போகிறது. இது முடிவற்ற பயணம்.\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nசாம, தான, பேத, தண்டம்\n- செப்டம்பர் 28, 2011\nசாம, தான, பேத, தண்டம்... இந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல ம��றை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ... எந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல். நேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள\n- அக்டோபர் 04, 2010\nபிழைக்க வந்த பெங்களூரில் – அதுவும் அவ்வப்போது அடி வாங்குகிற பெங்களூரில் – எது நம்மவர்களை “உலகின் முதன் மொழி தமிழே” என்று தார் வைத்து ஊரின் முக்கிய இடங்களில் எல்லோருக்கும் தெரியும்படியாகக் கொட்டெழுத்தில் எழுத வைக்கிறது தம் மொழியைத் தம் மிகப் பெரிய சொத்தாக நினைக்கிற இனங்களில் ஒன்று நம்முடையது. அதற்கான காரணங்கள் பல. நம் மொழியின் பழமை, இலக்கியச் செறிவு, இலக்கண பலம், சொல் வளம், நம் பண்டைய அரசர்களின் மொழி மீதான காதல் (வெறி என்றும் சொல்லலாம்), உலகெங்கும் பரவியிருக்கிற நம் மக்கள், எவ்வளவுதான் சிரமமாக இருப்பினும் அறிவியல் முதற்கொண்டு அத்தனை புதிய விசயங்களையும் மூச்சு முட்ட மொழி பெயர்ப்புகள் செய்யும் தீராத ஆர்வம், அத்தனைக்கும் மேல் மொழியின் எளிமை – என்று பற்பல காரணங்கள். எவர் எவரோ வந்து நம்மை ஆண்டனர்; அடித்தனர்; கொள்ளை கொண்டு சென்றனர்; நாடு கடத்தினர்; என்னவெல்லாமோ செய்தனர். ஆனால், அவர்கள் எவரும் நம்மிடம் செய்ய முடியாது போனது நம் மொழியைக் காலி செய்யும் வேலை. மற்ற எல்லா இடங்களிலும் மொழி மாறியது. நம்மிடம் மட்டும் தான் அந்தப் பாச்சா பலிக்கவில்லை. நம் மொழியும் மாறியது. ஆனால் ஓரளவுக்குத்தான். ஓரளவு\nதெற்குத்தெரு ஆவுடையம்மாள் தலையில் அடித்துக் கதறிக்கொண்டு எங்கள் வீட்டுக்குள் பாய்ந்தார். ���வர் கதறிக்கொண்டு வந்த வேகத்தையும் சத்தத்தையும் பார்த்தால் பாட்டியை அடித்துக் கொல்லத்தான் போகிறார் என்று பட்டது. அடுத்த நிமிடமே அடுப்பு வீட்டிலிருந்த அம்மாவும் கதறிக்கொண்டு பாட்டியையும் ஆவுடையம்மாளையும் நோக்கிப் பாய்ந்து வந்தார். பாட்டியைக் காப்பாற்றத்தான் அம்மா ஓடி வருகிறார் போலிருந்தது. அம்மாவும் வந்து சேர்ந்துகொண்டதும் மூவரும் சேர்ந்து மரண ஓலம் போட்டார்கள். அப்படியானால் இது சண்டை அல்ல. ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளவில்லை. சேர்ந்துதான் கதறுகிறார்கள். நான்கு வயதுச் சிறுவனான எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏதோவொரு புது விதமான அனுபவம்… பீதி… அந்த நான்கு வயது உலக அனுபவத்தில் அதற்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியவில்லை. என்னை அப்படியே விட்டுவிட்டு பாட்டியும் அம்மாவும் தலையில் அடித்துக்கொண்டு இங்குமங்கும் ஓடினார்கள். சிறிது நேரத்தில் வீட்டைச் சுற்றிலும் பலத்த அழுகைச் சத்தம். ஊரே கதறியது. ஊர்ப் பெண்கள் எல்லோரும் வீட்டுக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். எப்போதும் போல் காலையில் பிஞ்சைப் பக்கம் போயிருந்த அப்பா வந்து\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nகண்ணுக்குத் தெரியாத வேற்றுலகவாசிகள் (Invisible Ali...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-04-18T21:12:50Z", "digest": "sha1:3VDPUY2ZFOZOJ7Z3HWYAUCBV5SQTSXXY", "length": 39458, "nlines": 197, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமான நாள் - ட்ரம்பா ? பைடனா ? | ilakkiyainfo", "raw_content": "\nஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமான நாள் – ட்ரம்பா \nஎதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒட்டுமொத்த உலகிற்கும் மிக முக்கியமான நாள்.\nஅன்றைய தினம் அமெரிக்க மக்கள் தமது வரலாற்றின் 59ஆவது ஜனாதிபதித் தேர்தலில் 46 ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கிறார்கள்.\nஇந்தத் தேர்தல் 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகளுள் ஒன்றாகும்.\nஇது அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவாகப் போகிறவர் யார் என்பதைத் தீர்மானிக்கக்கூடிய போட்டி மாத்திரம் அல்ல.\nமாறாக, சீர்குலைந்த ஜனநாயகத்தில் எஞ��சியிருக்கும் விழுமியங்களைத் தக்க வைப்பதா அல்லது அமெரிக்க தேசம் எதேச்சாதிகார சிக்கலுக்குள் மென்மேலும் வழுக்கிச் செல்ல இடமளிப்பதா என்பதைத் தீர்மானிக்கக்கூடிய நிகழ்வாகும்.\nடொனால்ட் ட்ரம்ப் என்ற மனிதர் ஜனநாயகத்திற்கு மாத்திரமன்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் அச்சுறுத்தலாகத் திகழ்கிறார் என்று அரசறிவியல் அறிஞர் நொம் சொம்ஸ்க்கி கூறுகிறார்.\nஇன்றைய உலகம் மனிதகுலத்திற்கு எதிரான சவால்களை எதிர்கொள்கிறது.\nஇந்த சவால்களை டொனால்ட் ட்ரம்ப் இடது கையால் புறந்தள்ளுவது மாத்திரமன்றி, நிலமையை மோசமாக்குவார் என்பது ஒட்டுமொத்த உலகின் கருத்தாகும்.\nஎனவே, சர்வதேச அரசியலைப் பொறுத்தவரையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் என்ற பிம்பத்தைத் தோற்கடித்தலே மிக முக்கியமானதாகத் திகழ்கிறது.\nஅமெரிக்க மீண்டும் பாசிச தேசமாக மாறி வருகிறது என்ற கருத்தை புறந்தள்ள முடியாது. அதனை கொவிட்-19 நெருக்கடி எற்படுத்திய சிக்கல்களில் தெளிவாகத் தெரிகின்றன.\nஅமெரிக்க சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. இன, மத, நிற பேதங்களின் அடிப்படையில் மக்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்.\nநிறுவனமயப்படுத்தப்பட்ட இனவாதம் வெளிப்படையாகவே அசுரத்தனம் காட்டுகிறது.\nஇன்று ஜனநாயக விழுமியங்கள் மதிக்கப்படுவதில்லை. எதிலும் வியாபாரம் என்ற இலக்கு முதன்மைப்படுத்தப்படுகிறது. பொருளாதார வல்லமை உடையவர்கள் மென்மேலும் செல்வம் சேர்க்கையில் உழைக்கும் வர்க்கம் பின்தள்ளப்படுகிறது.\nஅமெரிக்க சமூகத்தில் அச்சமும், சந்தேகமும் தலைவிரித்தாடுகின்றன. மக்கள் பலம் இழந்தவர்களாக உணர்கிறார்கள். பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சமூக ஊடகங்கள் செல்நெறியைத் தீர்மானிக்கின்றன.\nஎந்த விடயங்கள் மீது கவனத்தைக் குவிக்க வேண்டுமோ, அந்த விடயத்தில் இருந்து கவனத்தைத் திசை திருப்பி, சமூகத்தை ஆகவும் இழிநிலைக்குத் தள்ளக்கூடிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.\nஇந்தப் போக்கை உச்சத்தைக் கொண்டு வந்தவராக டொனால்ட் ட்ரம்ப் நோக்கப்படுவதால், அவரை அமெரிக்க மக்கள் வாக்குகளால் தோற்கடிக்க வேண்டுமென ஒட்டுமொத்த உலகமும் விரும்புகிறது. அதன் காரணமாக, தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.\nஇன்று கொவிட்-19 நெருக்கடியால் ஆகக்கூடுதலான தொ���்றுக்களும், மரணங்களும் நிகழ்ந்த தேசமாக அமெரிக்கா மாறியிருக்கிறது. இந்த நிலைமைக்கு டொனால்ட் ட்ரம்பின் பொறுப்பற்ற செயற்பாடுகளே முதன்மைக் காரணம் என்பது உள்ளங்களை நெல்லிக்கனி.\nஎனவே, எதிர்வரும் தேர்தலில் அமெரிக்க மக்கள் ட்ரம்பைத் தோற்கடிப்பார்களென நம்ப முடிந்தாலும் கூட, அதனை உறுதியாகக் கூற முடியாதிருப்பது துரதிருஷ்டமான விடயம்.\nஇதற்குக் காரணம் அமெரிக்காவின் தேர்தல் முறை. இன்று கருத்துக் கணிப்புக்களில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பை விடவும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலையில் திகழ்வது உண்மை தான்.\nஇந்தக் கருத்துக் கணிப்புகள் மெய்யாக்க முடியுமா என்பது அமெரிக்காவின் சிக்கலான தேர்தல் முறையில் தான் தங்கியிருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆகக்கூடுலான அமெரிக்கர்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹி லாரி கிளின்டனுக்கு வாக்களித்தார்கள். எனினும், அமெரிக்க தேர்தல் முறையின் கீழ், டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதைக் குறிப்பிட முடியும்.\nஅமெரிக்கா என்பது ஐம்பது மாநிலங்கள் அடங்கிய தேசம். ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் நடைமுறையில் ஒவ்வொரு மாநிலத்தில் வாழும் வாக்காளர்களின் அபிலாஷைகளும் சரியாக பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முறை உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதனை ஜனநாயகத்தின் உச்சமென ஒரு சாரார் கருதுவார்கள். இது இன்றைய காலத்திற்குப் பொருத்தமற்ற பித்துக்குளித்தனம் என மறு சாரார் கூறுவார்கள்.\nஅமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு பிரச்சினை உண்டு. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தாம் குறித்த பிரச்சினையைக் கையாளும் விதத்தை சொல்லி வாக்காளர்களின் மனதைக் கவர வேண்டும்.\nதேசிய அளவிலான பிரச்சனைகளும் வாக்காளர்களின் விருப்பு வெறுப்புக்களை தீர்மானிப்பதாக அமையும். அமெரிக்க ஜனாதிபதியை வாக்காளர்கள் நேரடியாக தெரிவு செய்வதில்லை என்பதால், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு எந்த வேட்பாளர் வெற்றி பெறுகிறார் என்பதன் அடிப்படையிலே வெற்றி-தோல்வி தீர்மானிக்கப்படுகிறது.\nஇதைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ள வேண்டுமாயின், அமெரிக்காவின் தேர்தல் கல்லூரி (Electoral College) என்ற கோட்பாட்டை அறிந்து கொள்வது அவசியம். இதுவொன்றும் பாடம் படித்துக் கொடுக்கும் கல்லூரி அல்ல.\nஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கும் விசேட தெரிவாளர்கள் அடங்கிய ஜனநாயக கட்டமைப்பாகும்.\nஇந்தத் தேர்தல் கல்லூரியில் 538 பேர் இடம்பெறுவார்கள். இவர்களில் எந்த வேட்பாளருக்கு குறைந்தபட்சம் 270 வாக்குகள் கிடைக்கிறதோ, அவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.\n538 என்ற இலக்கம் ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இது அமெரிக்க மக்களவையை அடிப்படையாகக் கொண்ட சூத்திரமாகும்.\nஅமெரிக்க மக்களைக்கு காங்கிரஸ் என்று பெயர். காங்கிரஸ் இரு சபைகளைக் கொண்டது. முதலாவதாக செனட் சபையைக் குறிப்பிடலாம். அதில் மாநிலத்திற்கு இரண்டு பேர் என்ற விகிதாசாரத்திற்கு அமைய 100 பேர் அங்கம் வகிக்கிறார்கள். இரண்டாவதாக பிரதிநிதிகள் சபை.\nஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் சனத்தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரதிநிதிகள் சபைக்கு அங்கத்தவர்கள் அனுப்பப்படுவார்கள்.\nஅதாவது குறைந்த சனத்தொகை உடைய மாநிலத்தில் இருந்து குறைந்தளவு பிரதிநிதிகள். கூடுதல் சனத்தொகை உடைய மாநிலத்தில் இருந்து கூடுதலான பிரதிநிதிகள். மொத்தமாக பிரதிநிதிகள் சபையில் 435 பேர் அங்கம் வகிப்பார்கள். அதன்படி ஆராய்ந்தால், ஒட்டுமொத்த காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 535 ஆகும்.\nஇனி தேர்தல் கல்லூரி என்ற விஷயத்திற்கு வருவோம். தேர்தல் கல்லூரிக்கு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தெரிவாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.\nஒரு மாநிலத்தில் இருந்து அனுப்பப்படும் தெரிவாளர்களின் எண்ணிக்கை, அந்த மாநிலத்தில் இருந்து காங்கிரஸிற்கு செல்லும் பிரதிநிதிகளின் எண்ணிக்கைக்கு சமமானதாக இருக்கும்.\nஉதாரணமாக கொலராடோ மாநிலத்தை எடுத்துக் கொள்வோமே. இந்த மாநிலத்தில் இருந்து சென்று செனட் சபையிலும் (2 பேர்), பிரதிநிதிகள் சபையிலும் (7 பேர்) அங்கம் வகிப்பவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக இருப்பதால், இதில் இருந்து தேர்தல் கல்லூரிக்கு ஒன்பது உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.\nஆக, சகல மாநிலங்களில் இருந்தும் தேர்தல் கல்லூரிக்குத் தெரிவாகும் தெரிவாளர்களின் எண்ணிக்கை 535 ஆக இருக்க வேண்டும். ஆயினும், காங்கிரஸில் பிரதிநிதிகள் எவரையும் கொண்டிருக்காத கொலம்பியா மாவட்டத்திற்கும் 3 தெரிவாளர்கள் வழங்கப்படுவதால் இந்த எண்ணிக்கை 538 ஆக அதிகரிக்கிறது.\nஇந்தத் தேர்தல் கல்லூரிக்கு தெரிவாளர்கள் தெரிவு செய்யப்படும் முறை அலாதியானது. ஏதாவதொரு மாநிலத்தில் எந்தவொரு வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ, அந்த வேட்பாளரது கட்சியில் இருந்து தெரிவாளர்கள் தேர்தல் கல்லூரிக்கு அனுப்பப்படுவார்கள்.\nமீண்டும் கொலராடோ மாநிலத்தை உதாரணமாகக் கொள்வோம். இந்த மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாகக் கருதினால், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒன்பது பேர் தேர்தல் கல்லூரிக்குத் தெரிவு செய்யப்படுவார்கள். டிசம்பர் 14ஆம் திகதி தேர்தல் கல்லூரி வாக்கெடுப்பு நடைபெறும்போது, தெரிவாளர்கள் வாக்களிப்பார்கள்.\nமுன்னைய உதாரணத்தின் பிரகாரம், கொலராடோ மாநிலத்தில் இருந்து தெரிவு செய்யப்படக்கூடிய தெரிவாளர்கள் ஜனநாயகக் கட்சி தெரிவாளர்கள் ஜோ பைடனுக்கு வாக்களிப்பார்கள். அவர்கள் பைடனுக்கு வாக்களிப்பது மரபாக இருந்த போதிலும், அவருக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாறியும் வாக்களிக்க முடியும். அப்படியான சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. டிசம்பர் 17 வாக்கெடுப்பில் ஜனாதிபதியாகத் தெரிவானவர் யார் என்பது ஜனவரி ஆறாம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.\nஇந்த முறையில் போட்டியாளர்களின் வெற்றியைத் தீர்மானிப்பதில் ஒவ்வொரு மாநிலமும் முக்கியத்துவம் பெறுகிறது. சில மாநிலங்கள் ஜனநாயகக் கட்சியின் கோட்டையாகவும், சில மாநிலங்கள் குடியரசுக் கட்சியின் கோட்டையாகவும் கருதப்படுகின்றன. ஊசலாடும் மாநிலங்களும் உண்டு.\nஇன்றைய சூழ்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகளைத் தீர்மானிக்கக்கூடிய பல விடயங்கள் இருக்கின்றன. இவற்றில் கொவிட்-19 நெருக்கடி ஏற்படுத்தியுள்ள தாக்கம் பிரதானமானது. இந்த ஆட்கொல்லி நோய் 234,000 இற்கு மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்டுள்ளது.\nமறுபுறத்தில் ஜோர்ஜ் புளொயிட் உள்ளிட்ட கறுப்பின அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை ஆட்சேபித்து, அமெரிக்கா முழுதும் நடைக்கும் ஆர்ப்பாட்டங்கள்.\nஎதிர்காலத்தில், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வழிவகுக்கும் பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து வாபஸ் பெறும் தீர்மானம் என்ற விடயமும் உண்டு.\nசீனாவுடனான போட்டி உள்ளிட்ட வெளிவிவகாரக் கொள்கைகளில் ட்ரம்ப் ஏற்படுத்திய தன்னிச்சையான மாற்றங்கள் போன்ற விடயங்களையும் புற��்கணிக்க முடியாது.\nஇருந்தபோதிலும், இவை யாவும் அமெரிக்க வாக்காளர்கள் மீது செலுத்தக்கூடிய தாக்கத்தை விடவும், உலக மக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தும் விடயங்களாகும்.\nஇவற்றைத் தாண்டி, ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனித்தனி பிரச் சினைகள் உண்டு. இந்த மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏற்படுத்தும் தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தான் வாக்களிப்பார்கள்.\nஉதாரணமாக விஸ்கொன்சின் என்ற மாநிலத்தை ஆராயலாம். இந்த மாநிலத்தை கறுப்பினத்தவர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்ட பிராந்தியமாக விஸ்கொன்சின் மாநிலத்தை அடையாளப்படுத்த முடியும்.\nஇந்த மாநிலத்தில் இருந்து தேர்தல் கல்லூரிக்கு பத்து தெரிவாளர்கள் அனுப்பப்படுவார்கள். மாநில சனத்தொகையில் வெள்ளைக்காரர்களின் எண்ணிக்கை 86.2 சதவீதமாகும். ஆபிரிக்க வம்சாவழி கறுப்பின அமெரிக்கர்களின் எண்ணிக்கை 6.3 சதவீதமாக இருக்கிறது.\nவிஸ்கொன்சின் ஆர்ப்பாட்டங்கள் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி காலத்தில் அவருக்கு கறைபடிந்த அத்தியாயம்.\nகறுப்பினத்தவர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறைகள் காரணமாக, அந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ட்ரம்பிற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று யாரேனும் கருதினால், அது கற்பிதத்தின் அடிப்படையிலான தீர்மானமாகவே அமையும்.\nஎண்ணிக்கையின் அடிப்படையில் வெள்ளைக்காரர்கள் அதிகம். அந்த மாநிலத்தின் வாக்காளர்களுக்கு கறுப்பினத்தவர்களின் பிரச்சினையை விடவும் தொழில்வாய்ப்பின்மை என்ற பிரச்சினை தீவிரமாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் பொருளாதாரத்தை முன்னிறுத்தியே வாக்குகளை செலுத்துவார்கள்.\nட்ரம்பின் கொள்கைகளை இனவாதமென உலகம் சித்தரித்தாலும், அந்தக் கொள்கைகள் மூலம் தமக்கு பொருளாதார பாதுகாப்பு கிடைக்கும் என விஸ்கொன்சின் மாநில வாக்காளர்கள் கருதும் பட்சத்தில், ட்ரம்பிற்கு கூடுதலான வாக்குகள் செலுத்தப்படலாம். அப்படி நடந்ததால், விஸ்கொன்சின் மாநிலத்தில் இருந்து தேர்தல் கல்லூரிக்கு அனுப்பப்படும் தெரிவாளர்கள் பத்துப் பேரின் ஆதரவும் அவருக்கே கிடைக்கும்.\nஒரு கறுப்பினத் தந்தையை கழுத்து நெறித்துக் கொண்டதை ஒட்டுமொத்த உலகமும், ஏன் பெரும்பாலான அமெரிக்கர்களும் ஆட்சேபித்தபோத��லும், அந்த எதிர்ப்பு விஸ்கொன்சின் மாநிலத்தின் தேர்தல் பெறுபேறுகளில் பிரதிபலிக்க மாட்டாது.\nசில சந்தர்ப்பங்களில், இந்தப் பெறுபேறுகளின் மூலம் முழு உலகமும் வெறுக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகலாம். இது தான் அமெரிக்காவின் தேர்தல் முறைமை.\nஒரு நொடி பாரிஸ் நகரை உறைய வைத்த பயங்கர சத்தம் 0\nகாலில் விழுடா… ஈவ் டீசிங் செய்தவனை அடித்து நொறுக்கிய உ.பி மாணவி- வீடியோ 0\nவிலையுயர்ந்த விவாகரத்து – உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த பெண் 0\nநடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் – (வீடியோ)\nகிளிநொச்சி சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை : பொலிஸார் தீவிர விசாரணை\nஎம்.ஏ.சுமந்திரனின் சட்டவாதவாதத் திறமையால்..பிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nரஷ்யாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வருவதற்கு மத்தியில் நேட்டோவுடனான கூட்டு இராணுவ பயிற்சிகளுக்கு உக்ரேன் அறிவிக்கிறது\nநம்முடைய பரமபத பாம்பு (யூதர்கள்) உலகம் முழுவதையும் சுற்றிக் கொள்ள தற்போது தயாராகி விட்டது : யூதர்களின் இரகசிய அறிக்கை : யூதர்களின் இரகசிய அறிக்கை\nநித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு – பாவேந்தர் பாரதிதாசன்\nஇளவரசர் ஃபிலிப்பும் அரசி 2ஆம் எலிசபெத்தும்: அரச தம்பதியின் நீடித்த காதல்\nமாட்சிமை பொருந்திய இளவரசர் ஃபிலிப், எடின்பரோ கோமகனின் வாழ்க்கை வரலாறு…\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\n இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை அகிம்சை வாதிகளா \n நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா காத்திரு\nடேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...\nஇது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nராணுவச் சுற்றி வளைப்பும், ராணுவத்தின் கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (பகுதி-6) (நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே (பகுதி-6) (நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றினை இவ்வாறு விபரிக்கிறார். கமால் குணரத்தின ….. எமது ராணுவத்தைச் சேர்ந்த சிலரின்...\n‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம் (யூதர்களின் இரகசிய அறிக்கை : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி – (பகுதி-2) நமது நம்பிக்கை என்ன – (பகுதி-2) நமது நம்பிக்கை என்ன அலங்கரிக்கப்பட்ட சொற்களைக் கொண்டு பகட்டாகப் பேசப் போவதில்லை. வெளிப்படையாகவும், நேரடியாகவும் நம் கொள்கைகளைப்பற்றி இங்கு ஆலோசிக்கப் போகிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்து உண்மை என்ன என்பதையும், நமது சிந்தனையினல் உதித்த...\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு (உடலுறவில் உச்சம் – பகுதி-2) இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே, அழகுப் பதுமையாக மேனகை வந்து நின்றதும்,...\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=8230", "date_download": "2021-04-18T20:15:11Z", "digest": "sha1:RZF323GF275HW4P2ZPFEYQK4MZ6IAP6R", "length": 48447, "nlines": 77, "source_domain": "maatram.org", "title": "இலங்கையின் சங்கடங்கள் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகோட்டபாயவின் வரலாறு மற்றும் அவரது எண்ணப்பாடுகள் எப்படியானதாக இருந்தபோதிலும் தனக்காக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத என அனைவருக்குமான ஜனாதிபதியாக தனது ஆட்சிக்காலத்தில் செயற்பட வேண்டியிருக்கின்றது. தனக்கு வாக்களித்தவர்களை மாத்திரமன்றி வாக்களிக்காதவர்களைக் கூட தனது மக்களாகக் கருதி செயற்பட வேண்டியிருக்கின்றது. ஜனாதிபதியின் வெற்றிக்கு பங்களித்தவர்கள் சிங்கள பௌத்த மக்களாவர். சிங்கள பௌத்தர்களில் 25 வீதமானவர்களும் தமிழர் மற்றும் முஸ்லிம்களும் அவருக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர். எனினும், அவர் தனக்கு வாக்களித்த சிங்கள மக்களுக்கு மாத்திரமன்றி தனக்கு எதிராக வாக்களித்த தமிழ், முஸ்லிம் இனத்தவருக்கும் ஜனாதிபதியாவார்.\nபுதிய ஜனாதிபதி பாரிய வெற்றியினைப் பெற்றுக்கொண்டிருந்தாலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்வதில் தோல்வி கண்டதானது அவரது வெற்றியில் தனித்துவமானதும் வரையறுக்கப்பட்ட ஒன்றாகவும் கருதலாம். இலங்கை போன்ற பல்லினங்கள் வாழ்கின்ற நாடு ஒன்றில் இன மத பேதங்கள் இன்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒருவரே தலைவராக அமைய வேண்டும். இலங்கை இதுவரை காலமும் அதுபோன்ற தலைவர்களை உருவாக்கவும் தவறியிருக்கின்றது. சிங்கள வாக்குகளால் மாத்திரம் தெரிவான போதிலும் சிங்கள பௌத்தருக்கு மேலதிகமாக தமிழ் முஸ்லிம் இனத்தவர்களினதும் நம்பிக்கையும் அபிமானத்தையும் பெறுகின்ற ஒரு தலைவராக இருக்க முடியுமானால் மாத்திரமே அவர் வெற்றிகரமான தலைவர் ஒருவராக கருதப்படமுடியும். தேசிய ஒற்றுமை என்பது நாட்டின் அபிவிருத்தியில் மிக முக்கியமாக செல்வாக்குச் செலுத்தும் ஒன்றாக காணப்படுகின்றது. தேசிய ஒற்றுமையை உருவாக்குவதற்கான நோக்கமிருப்பின் அதனை சிங்கள பௌத்தர்கள் மத்தியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ள ஒருவரால் மாத்திரமே வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். மாறாக சிங்கள பௌத்தர்களால் மதிக்கப்படாத ஒருவரினால் இந்த செயற்பாட்டை மேற்கொள்வது சாத்தியமானதாக அமையாது. இந்த நியதியினை மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத��தில் தமிழ் கூட்டமைப்பு தலைவரிடமிருந்தே (திரு. சம்பந்தன்) கற்றுக்கொண்டேன்.\nஜனாதிபதி பதவிப்பிரமாணத்திற்காக ருவன்வெலிசாயவை தெரிவு செய்ததானது சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட பாதகமான சைகையொன்றாக குறிப்பிட முடியும் என்றபோதிலும் வடக்கில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு அங்கீகாரமளித்ததன் ஊடாக வடக்கிற்கு வழங்கியிருக்கின்ற சாதகமானதொரு சைகையாகக் குறிப்பிடலாம். வடக்கின் பிரபாரகரன் மாத்திரமன்றி தெற்கின் விஜேவீரவும் தீவிரவாத தலைவர்களாகவே நோக்கப்பட வேண்டும். விஜேவீர மற்றும் ஜே.வி.பி. கலவரத்தின் போது உயிர் நீத்தவர்களை நினைவு கூருவதற்கு தெற்கில் தடைகள் இல்லையெனில் பிரபாகரன் அல்லது குறித்த கலவரத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூருவதற்காக வடக்குப் பகுதியில் தடைகள் காணப்பட முடியாது. தெற்கின் சிங்கள கலவரக்காரர்களாகட்டும் வடக்கின் தமிழ் கலவரக் காரர்களாகட்டும் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கலவரங்களை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது என்பதுடன் குறித்த கலவரங்கள் முறியடிக்கப்பட்டதன் பின்னர் கலவரத்தில் ஈடுபட்டு உயிர்நீத்தவர்கள் நெறிபிறழ்ந்துவிட்டாலும் இந்த நாட்டின் குடிமக்களாகவே கருதப்படல் வேண்டும். விஜேவீர மற்றும் பிரபாகரன் என்பவர்கள் பெரும்பாலும் அரசியல் காரணங்களுக்காகவே நினைவுகூரப்படுகின்றனர் என்ற போதிலும், கலவரங்களில் உயிரிழந்தவர்களின் தாய், தந்தையர்கள் மற்றும் சகோதரர்களால் அவர்களது அன்புக் குரியவர்களின் பிரிவு குறித்தே நினைவுகூரப்படுகின்றதே தவிர அதில் அரசியல் காரணங்கள் காணப்படுவதில்லை.\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ 2005 முதல் 2015 வரையான பத்தாண்டுகள் இந்த நாட்டை ஆட்சிசெய்த மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரர் என்ற போதிலும், புதிய ஜனாதிபதி அந்த அடையாளத்திலிருந்து தன்னை ஒதுக்கிக் கொள்ள முயற்சிப்பது அண்மைக்கால அவரது நடவடிக்கைகள் ஊடாக அவதானிக்க முடிகின்றது. ராஜபக்‌ஷ குடும்பத்தின் அடையாளமாக அணியப்பட்டு வருகின்ற சிவப்பு நிற சால்வையை புதிய ஜனாதிபதி அணியவில்லை. தனக்கு பழக்கமான அரைக்கை சட்டையும் நீளகாற்சட்டையையுமே உத்தியோகபூர்வ உடையாக பயன்படுத்துகின்றார். அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ பயணத்தின் போது கூட அந்த உடையில் மாற்றம் ஏற்படுத்தவில்��ை. ஜனாதிபதி மாளிகையைப் பயன்படுத்தாமை, பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை இரண்டாகக் குறைத்தல், ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தின் ஊழியர் தொகை குறைப்பு, தனது புகைப்படங்களை அரச நிறுவனங்களில் காட்சிப்படுத்த தடை விதித்தல், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச வாணிப நிலையங்களுக்கான பணிப்பாளர்களாக அரசியல் அல்லக்கைகள் நியமிக்கப்படுகின்ற நடைமுறையை மாற்றி தகைமையுடையவர்கள் நியமிக்கப்படும் முறை ஒன்றினை உருவாக்கியமை மதிக்கப்பட வேண்டியதும் பாரட்டப்படவேண்டியதுமான விடயங்களாகும்.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் சட்டத்துக்கு முரணாக அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது நாடாளுமன்றம் பாதிக்கப்படுவதற்கான மிக முக்கியமான காரணமாக காணப்படுகின்றது. இது முக்கியமாகவே தடுக்கப்பட வேண்டிய விடயமாகும். அது போன்று அமைச்சர்களுக்கு அவர்களின் அமைச்சுக்குரிய பணிகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற காரியாலய அலுவலர்களுக்கு மேலதிகமாக அமைச்சர்களினாலும் பிரத்தியேகமாக அலுவலர்களை நியமித்துக் கொள்வது தொடர்பான உரிமையும் நீக்கப்படவேண்டிய ஒன்றாகும். அதுபோன்ற நடவடிக்கைகள் உலக நாடுகளில் காணமுடிவதில்லை என்பதுடன் அமைச்சர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு தொழில் மற்றும் நலன்களை பெற்றுக்கொடுக்கின்ற இந்த அசிங்கமான செயற்பாடுகள் தொடர்பில் நாடு பாரிய ஒரு செலவினை பெறுப்பேற்க வேண்டியிருகின்றது. அத்துடன், சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான சட்டமும் அமுல்படுத்தப்படல் வேண்டும். வேண்டுமென்றே உண்மையை மறைக்கின்ற அடிப்படையில் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான தகவல் வழங்காமல் இருப்பவர்களுக்கான தண்டணையாக ஒரு மில்லியன் ரூபா அபராதமும் ஒரு வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட வேண்டும். சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பங்கள் இலத்திரனியல் அடிப்படையில் பெறப்பட்டு அவை மக்கள் பார்வைக்காக அரச இணையத் தளங்களில் பதிவேற்றம் செய்யலாம்.\nவிகாரமகாதேவி பூங்காவிலிருந்து நாய்கள் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடும் பதிவொன்றும் கட்டாக்காலி நாய்களைப் பாதுகாத்தல் தொடர்பான கருத்துக்கள் பலவும் சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக காணக்கிடைத்��து. கட்டாக்காலி நாய்கள் தொடர்பான பிரச்சினையும் இலங்கையின் தீர்க்கப்படவேண்டி பிரச்சினை ஒன்றாகக் காணப்படுகின்றது.\nஇலங்கையில் இருக்கின்ற நாய்களின் தொகை 25 இலட்சம் என்பதாக கணிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 30 வீதமானவை உரிமையாளர்கள் இல்லாத கட்டாக்காலி நாய்களாகும். அந்த வகையில் கட்டாக்காலி நாய்களின் தொகை 750,000 இருக்கலாம் என்பதாக கருதப்படுகின்றது. சுகாதார அமைச்சின் வைத்தியர் திலக் ஜயவர்தன அவர்களால் 2017ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட அவசர விபத்துக்கள் தொடர்பான மதிப்பீட்டறிக்கைக்கு அமைய இலங்கையில் இடம்பெற்றிருக்கும் விபத்துக்களில் அதிகமானவை விலங்குகள் கடித்தல் ஊடாக இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டிருகின்றது. அது இலங்கையில் இடம்பெற்ற மொத்த விபத்துக்களில் 33.1 வீதமாகும். ஆனால், அந்த ஆண்டில் விலங்கு கடியினால் ஏற்பட்ட விபத்துக்களின் வீதத்திலும் பார்க்க குறைந்த அளவிலேயே வீதி விபத்துக்கள் இடம்பெற்றிருக்கின்றன. குறித்த ஆண்டின் வீதி விபத்துக்களின் வீதம் 15.9 ஆகும். நாய்க்கடி காரணமாக ஆண்டொன்றுக்கு சிகிச்சை பெறுவோரின் தொகை 300,000 ஆகும். நீர்வெறுப்பு நோய்க்காக இலங்கையில் செலவிடப்படும் தொகை 592 மில்லியன் ரூபாவாகும்.\nவேட்டையாடும் யுகத்திலிருந்தே நாய்கள் மனிதனுக்கு மிக நெருக்கமான பிராணியாக இருந்து வந்துள்ளதுடன் உரிமையாளர்கள் இருக்கின்ற நாய்கள் மாத்திரமே நாட்டில் வாழவேண்டும் என்பதாகவே நோக்கப்பட வேண்டியிருக்கின்றது. கட்டாக்காலி நாய்களினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் விசாலமானவை. நாய்க்கடிக்காக சிகிச்சையளிப்பதற்காக பாரிய நிதியினைச் செலவிட வேண்டியிருப்பதுடன் வீதிகளில் ஏற்படுகின்ற வாகன விபத்துக்கள் தொடர்பாகவும் கட்டாக்காலி நாய்கள் செல்வாக்கு செலுத்துவதாக குறிப்பிடப்படுகின்றன. கட்டாக்கலி நாய்கள் காரணமாக ஆண்டொன்றிற்கு 26,000 விபத்துக்கள் ஏற்படுவதாக கணக்கிடப்பட்டிருக்கின்றது.\nஇலங்கையின் சட்டத்திற்கு அமைய உரிமையாளர்கள் இல்லாத கட்டாக்கலி நாய்கள் அழிக்கப்பட வேண்டிய பிராணியாக கருதப்படவேண்டும். அவற்றை அழிப்பதற்கான அதிகாரம் உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு மாத்திரமின்றி பொதுமக்களுக்கும் சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டிருந்தது. கட்டாக்கலி நாய்களைப் பிடித்துச் சென்று அழித்துவிடுகின்ற ��ுறையொன்று இலங்கையில் பின்பற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறையானது சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் இல்லாமலாக்கப்பட்டது. அதன் விளைவாகவே கட்டாக்காலி நாய்களின் தொகை அசாதாரணமாக வளர்ச்சி கண்டுள்ளது. புதிதாக தெரிவான ஜனாதிபதி மேற்படி விடயத்தினை கருத்தில் கொண்டு அதனைச் சரிசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமிடத்து அது ஒரு சிறந்த விடயமாக கருதப்படுவதாக அமையும்.\nகட்டாக்காலி நாய்கள் மாத்திரமன்றி விவசாயத்துக்கு கேடு விளைவிக்கின்ற குரங்குகள், மர அணில்கள், பன்றிகள், முள்ளம்பன்றிகள், மயில்கள் போன்ற விலங்குகள் தொடர்பாகவும் கடுமையான கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும். அரசாங்கத்தின் மதிப்பீடுகளுக்கு அமைய வனவிலங்குகள் சேதப்படுத்தப்படுகின்ற விவசாய உற்பத்திகளின் தொகை மொத்த விவசாய உற்பத்தியில் 30 வீதமாகும். அதன் பெறுமதி அண்ணளவாக 350 பில்லயன்கள் என்பதாக மதிப்பிடப்பட்டிருகின்றது. அதாவது 350,000 மில்லியன் ரூபாவிற்கு சமமானதாக காணப்படுகின்றது. வன விலங்குகளால் ஏற்படுத்தப்படுகின்ற அழிவுகளானது விவசாயிகள் விவசாயங்களில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தினை இல்லாமலாக்குவதற்கு காரணமாக அமைகின்றது என்பதுடன் அவர்களால் ஈட்டப்படக் கூடிய வருமானத்தின் அளவு பாரிய அளவில் குறைவதற்கும் காரணமாக அமைகின்றது. வனவிலங்குகள் மூலமாக விவசாயத்திற்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் ஊடாக கிராமிய பகுதி மக்களின் விவசாய வருமானங்களில் பாரிய அதிகரிப்பினை ஏற்படுத்த முடியும் என்பதன் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள;வதில் காணப்படுகின்ற பொடுபோக்கான தன்மை அகன்று விவசாயத்தில் ஈடுபடுவதற்கான ஆர்வம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமையும்.\nவன விலங்குகள் மூலமாக விவசாயத்திற்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களை இல்லாமல் செய்வதற்கான நடைமுறைகள் உலக நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆயுதம் ஏந்திய கலவரங்கள் ஏற்படுவதற்கு முன்னைய காலப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுகின்ற உரிமை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருந்தன. இதன் மூலமாக விவசாயத்துக்கு கேடுவிளைவிக்கின்ற விலங்குகள் கட்டுப்படுத்தப்பட்டன. ஆயுதமேந்திய கலவரங்கள் ஏற்பட்டதன��� பின்னர் விவசாயிகள் வசமிருந்த துப்பாக்கிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டதுடன் கலவரம் முடிந்த பின்னர் விவசாயிகளிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட ஆயுதங்கள் திரும்ப வழங்கப்படவில்லை. இதன் காரணமாக விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் விலங்குகளின் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டது. ஏதேதோ காரணங்களினால் நரிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதும் மயில்களினதும் பன்றிகளினதும் தொகையில் அதிகரிப்பு எற்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.\nவீட்டுத் தோட்டச் செய்கையில் கட்டுப்படுத்த முடியாத பாரிய அழிவுகளை குரங்குகள் ஏற்படுத்துகின்றன. வீட்டுத் தோட்டங்களின் தென்னை மற்றும் பழச் செய்கைகளுக்கு அவைகள் மூலமாக பாரிய கேடுகள் விளைவிக்கப்படுகின்றன. குரங்குகளின் தொகையில் 80 வீதமான அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட முடியுமாயின் அது வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையில் பாரிய ஒரு அபிவிருத்தி ஏற்படுவதற்கு காரணமாக அமையும் என்பதுடன் வீட்டுச் செய்கையின் ஊடாக பெறப்படுகின்ற வருமானத்தின் அளவு இருமடங்காக அதிகரிப்பதற்கான வாய்பினையும் ஏற்படுத்தும். பன்றிகள், மயில்கள், முள்ளம்பன்றிகள் என்பவற்றை வேட்டையாடுவதற்கான அனுமதியினையும் அவற்றின் இறைச்சிகளைத் தன்வசம் வைத்திருப்பதற்கும் அவற்றை விற்பனை செய்வதற்குமான அனுமதி விவசாயிகளுக்கு வழங்கப்படுவதானது வனவிலங்குகளில் ஏற்பட்டிருக்கின்ற பாரிய அதிகரிப்பினை கட்டுப்படுத்துவதற்கு காரணமாக அமையும். வனாந்தரப் பகுதிகளில் வேட்டையாடல் நடவடிக்கைளில் ஈடுபடுபவர்களுக்கு கிராமப் பகுதிகளிலும் வேட்டையாடுவதற்கான அனுமதி வழங்கப்படுவதன் ஊடாக அவர்களுக்கு ஒரு வாழ்வாதாரமாக அமைவதற்கு காரணமாக அமையும்.\nஇலங்கை பால் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் செலவழிக்கின்ற தொகை 400 மில்லியன் டொலர்களாகும். ஆனாலும், இலங்கைக்குத் தேவையான பால் உற்பத்தியினை இலங்கையிலேயே உற்பத்திசெய்துகொள்ளும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. அதன் ஊடாக பால் உற்பத்திக்காக செலவிடும் தொகையினை மீதப்படுத்திக்கொள்ளலாம். இலங்கையில் இந்த நடவடிக்கையினை மேற்கொள்வதற்குத் தடையாக இருப்பது போதிய அளவு புற்தரைகள் இல்லாமலிருப்பதல்ல. மாறாக கலாசார மற்றும் மதம் தொடர்பான கொள்கைகளே இதற���குத் தடையாகக் காணப்படுகின்றன. பால் உற்பத்திக்காக மாத்திரம் பண்ணைகளை நடாத்திச் செல்வது சாத்தியமானதொரு விடயமல்ல. பால் உற்பத்திக்கு மேலதிகமாக இறைச்சி உற்பத்தியையும் நோக்காகக் கொண்டு மாடுகள் வளர்க்கப்படல் ஊடாக மாத்திரமே பொருளாதார ரீதியில் சாதகமான பிரதிபலன்களை ஏற்படுத்த முடியும். எனினும், இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவது பாவகாரியமாக இலங்கையில் நோக்கப்படுகின்றது.\nபௌத்த நாடுகளில் தனி நபர் இறைச்சி நுகர்வின் அளவு இலங்கையை விட அதிகமாகக் காணப்படுகின்றது. திபெத், மொங்கோலியா போன்ற நாடுகளில் பௌத்தர்கள் மாத்திரமன்றி பிக்குகள் கூட இறைச்சியை உண்ணுபவர்களாக இருக்கின்றனர். தென் ஆசிய நாடுகளில் இறைச்சி நுகர்வு கூடிய நாடாக பூட்டான் காணப்படுகின்றது.\nபௌத்தமல்லாத நாடுகளில் இறைச்சி நுகர்வானது கூடிய அளவில் இருப்பதுடன் பௌத்த நாடுகளில் இறைச்சி நுகர்வு குறைந்த நாடாக இலங்கை காணப்படுகின்றது. தெரிவு செய்யப்பட்ட சில பௌத்தமல்லாத நாடுகளின் தனிநபர் இறைச்சி நுகர்வு தொடர்பான விபரம் கீழே தரப்படுகின்றது.\nஐக்கிய இரச்சியம் 84 கிலோகிராம், ஐக்கிய அமெரிக்கா 94 கிலோகிராம், அவுஸ்திரேலியா 111 கிலோகிராம், பிரேசில் 85 கிலோகிராம், இலங்கையில் தனிநபர் இறைச்சி நுகர்வு 6.3 கிலோகிராம்களாகும். பௌத்த நாடாக கருதப்படுகின்ற மியன்மாரில் 32.1 கிலோகிராம்களும் வியட்னாமில் 49.9 கிலோகிராம்களும், லாவோசியாவில் 21.3 கிலோகிராம்களும் தனிபர் இறைச்சி நுகர்வாகக் காணப்படுகின்றன.\nஇலங்கையில் மாட்டிறைச்சி உட்கொள்வதில்லை என்ற கொள்கையினைப் பின்பற்றிய அடிப்படையில் இந்தியா போன்று ஏற்றுமதித் தொழிலாக இறைச்சி உற்பத்தியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின் இலங்கை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துகொள்ளமுடியும். இந்துக்கள் மாடுகளை தெய்வங்களாக மதிக்கின்றனர். இந்தியாவில் இந்துக்கள் பால் ஆகாரமாக எடுத்துக்கொண்ட போதிலும் இறைச்சியை உண்பதில்லை. எனினும், உலகிலேயே ஆகக்கூடிய இறைச்சி ஏற்றுமதியினை இந்தியா மேற்கொள்கின்றது. 2014 ஆண்டு இந்தியா ஏற்றுமதி செய்த மாட்டிறைச்சியின் அளவு 2,087,000 மெட்ரிக் டொன்களாகும். அது உலக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 20 வீதமாகும். அதன் மூலமாக இந்தியா ஈட்டிக்கொண்ட வருமானத்தின் அளவு 4781.18 மில்லியன் அமெரிக்க ���ொலர்களாகும். மாட்டிறைச்சி தொடர்பாக இந்தியா கடைபிடிக்கின்ற கொள்கையினை எமது நாட்டிலும் பின்பற்றலாம். அதன் ஊடாக பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைய முடியும் என்பதுடன் பண்ணைத் தொழில் மூலமாக பாரிய வருமானத்தினை ஈட்டிக்கொள்ளலாம்.\nவிவசாயப் புரட்சி ஒன்றின் அவசியம்\nஓரிடத்தில் தேங்கிய அமைப்பில் இருக்கின்ற சாதாரண விவசாயிகள் வசமிருக்கின்ற கிராமிய விவசாயங்களுக்கும் பாரிய கம்பனிகள் வசமிருக்கின்ற வாணிப விவசாயங்களுக்கும் புரட்சிகரமான மாற்றம் ஒன்றின் தேவை காணப்படுகினறது எனலாம். இந்த இரண்டு துறைகளிலும் பாரிய வருமானம் ஒன்றினை ஈட்டிக்கொள்ளும் அமைப்பிலான மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதானது இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட காரணமாக அமையும்.\nகிராமிய விவசாயத்துறையினை அபிவிருத்தி செய்வதற்காக அந்தத் துறைக்காக வன விலங்குகளால் ஏற்படுத்தப்படுகின்ற கேடுகளிலிருந்து அந்தத் துறை பாதுகாத்துக்கொடுக்கப்படல் வேண்டும். அத்துடன், முயற்சிக்கு ஏற்ற அடிப்படையிலான வருமானங்களை ஈட்டிக்கொள்ளும் அடிப்படையிலான பயிர்செய்கைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படவேண்டும். நெல் உற்பத்திக்காக வழங்கப்பட்டிருக்கின்ற முன்னுரிமை இல்லாமலாக்கப்படவேண்டும்.\nநெல் பயிர்ச்செய்கை மூலமாக ஈட்ட முடியுமான வருமானம் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படுகின்றது. அதிஷ்டமிருக்குமாயின் ஒரு ஏக்கர் வயல் நிலமொன்றிலிருந்து ரூ.40,000 வருமானமாக பெற்றுக்கொள்ளலாம். இலங்கையின் காணிகளில் பாரிய அளவு (933,000 ஹெக்டயர்கள்) நெல் பயிர்ச்செய்கைக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. ஈர வலயத்தில் அதிக வயல் காணிகளில் நெல் பயிரிடப்படுவதில்லை. அந்தக் காணிகளில் வேறு எந்தவிதமான பயிர்ச்செய்கைகளும் மேற்கொள்ளப்படுவதுமில்லை. நெல் பயிர்ச்செய்கைக்காக 19 நாட்களுக்கு மாத்திரமே மனித உழைப்பு தேவைப்படுகின்றது. மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலத்தில் 19 நாட்கள் மாத்திரமே வேலையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு எவ்வாறு செல்வந்தர்களாக மாற முடியும் அடுத்து மூன்று வேளைகளுக்கும் சோறு உண்ணுவதைப் பழக்கப்படுத்திக்கொண்ட மக்களால் எவ்வாறு ஆரோக்கியமானர்களாக வாழமுடியும் அடுத்து மூன்று வேளைகளுக்கும் சோறு உண்ணுவதைப் பழக்கப்படுத்திக்கொண்ட மக்கள���ல் எவ்வாறு ஆரோக்கியமானர்களாக வாழமுடியும் இலங்கையில் சோறு உண்ணும் அளவினைக் குறைத்து இறைச்சி, மரக்கறி, பழவகைகளை அதிகமாக உட்கொள்கின்ற அமைப்பில் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதன் ஊடாக காணிகளை பிரயோசனப்படுத்திக் கொள்ளும் முறைகளிலும் பயிர்ச்செய்களை மேற்கொள்கின்ற முறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி விவசாயத்தின் ஊடாக ஈட்டிக்கொள்கின்ற வருமானத்திலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.\nஅப்போது நாட்டுக்குத் தேவையான அரிசி உற்பத்தியினை உலர் வலயத்திலேயே உற்பத்தி செய்துகொள்ள முடியுமான நிலை ஏற்படும். எனவே, ஈர வலயத்தில் நெல் உற்பத்திக்குப் பயன்படுத்தாத இடங்களை அதனது சரிவான அமைப்பில் மாற்றம் ஏற்படாத அடிப்படையில் வேறு பயிர்ச் செய்கைகளுக்காக அல்லது வேறு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அந்த வயல் நிலங்களில் இறால் பண்ணைகளை அமைக்கலாம். இறால் உணவை நாங்கள் உட்கொள்ளாவிடின் அதனை ஏற்றுமதிக்காகப் பயன்படுத்தலாம். மேலும், அந்த வயல் நிலங்களை வெளிநாடுகளுக்காக வாத்துக்களை உற்பத்தி செய்யும் பண்ணைகளாக மாற்றியமைக்கலாம்.\nகிராமிய மக்களின் வருமானங்களில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தத்தக்க விவசாய உற்பத்திகளையும் பொருளாதார முறைகளையும் நாம் அடையாளம் காண வேண்டும். கஞ்சா செய்கைக்காகப் பயன்படுத்தப்படுகின்ற காணிகளை முறையான திட்டங்களுக்காகப் பயன்படுத்தாவிடின் என்றோ ஒரு நாள் அதற்காக அழவேண்டிய நிலை எமக்கு ஏற்படலாம். கஞ்சா பயிர்ச்செய்கை ஏற்றுமதிப் பண்டமாகப் பயன்படுத்தலாம். வெனிலா பயிர்ச்செய்கை கூட இலங்கை முழுமையாக கைவிட்டிருக்கின்ற பயிர்ச்செய்கையாக மாறிவிட்டது. ஒரு கிலோகிராம் வெனிலாவின் இன்றைய பெறுமதி 45,000 ரூபா என்பதுடன் அதன் விலை 20,000 ரூபாவை விட குறைவடைவதில்லை என்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கித்துல் பயிர்ச்செய்கையைக் கூட பொரளாதார பயிர்ச்செய்கையாக மாற்றியமைக்கலாம்.\nவாகனங்களுக்காக பயன்படுத்தும் எரிபொருளுடன் அல்கஹோல் 15 வீதத்தினை கலந்து பயன்படுத்தலாம் என்பதை இலங்கை கவனத்தில்கொள்ள வேண்டும். பிரேசில், ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா ஆகிய நாடுகள் இவ்வாறாக கலந்து உற்பத்திசெய்யப்பட்ட எரிபொருளினைப் பயன்படுத்துகின்றன. இலங்கை வருடாந்தம் 5,000 மில்லியன் டொலருக்கு கிட்��ிய தொகையினை எரிபொருளுக்காக செலவிடுகின்றது. இலங்கையில் கசிப்பு உற்பத்தி செய்கின்றவர்கள் ஊடாக எரிபொருளுடன் கலப்பதற்கு தேவையான சுத்தமான கசிப்பினை உற்பத்தி செய்துகொள்ள முடியுமாயின் 750 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இலங்கையில் மீதப்படுத்தலாம். இதனை கிராமிய மக்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறை ஒன்றாக மாற்றியமைக்கலாம். இவை இலங்கையின் வருமானத்தினை அதிகரிப்பதற்கான புரட்சிகரமான மாற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கான யோசனைகளாகும்.\nලංකාවේ උභතෝකෝටිකයන් என்ற தலைப்பில் ராவய பத்திரிகையில் வெ ளிவந்த கட்டுரை. தமிழில் மொழியாக்கம் செய்தவர் ராஃபி சரிப்தீன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/8-year-old-girl-assaulted-by-four-minors-in-dindigul-393029.html?ref_source=articlepage-Slot1-15&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-04-18T21:35:35Z", "digest": "sha1:5NX2MFSAPPULP53W2CLOVBETPJ2LDKKO", "length": 13748, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "திண்டுக்கல்லில் 8 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி- 4 சிறுவர்கள் போக்சோவில் கைது | 8 year old girl assaulted by Four minors in Dindigul - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\n செம பந்தாவாக- சிங்கிளாக கொடைக்கானலை தெறிக்கவிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ\nரஞ்சிதாவை காட்டுக்குள் கூட்டிச் சென்ற ராஜ்குமார்.. மிரண்டுபோன திண்டுக்கல்.. டிரைவர் பரபர வாக்குமூலம்\nதிண்பண்டங்களை வாங்கி கொடுத்து 8 மாதமாக 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்.. 3 பேர் கைது\nதிண்டுக்கல்லில் கொரோனாவால் ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு\nகட்டுக்கடங்காத வெயில்.. கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீ... கொடைக்கானலில் பல அரிய மரங்கள் நாசம்\nவேடசந்தூர் தொகுதி: ஜெயிக்கப் போவது சாதனையா அன்பா ஆட்சி மாற்றம் எனும் விருப்பமா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\n..வெறும் மலைக்கோட்டையை வெச்சுகிட்டு நாங்க என்ன பண்றது.. குமுறும் திண்டுக்கல்\nபழனியை தலைமையிடமாக்க கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி\nதி���்டுக்கல் நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அடிதடி.. பறந்த நாற்காலிகள்.. பதற்றம்\n'ஒவ்வொரு வீட்டுக்கும் ஃபிளைட் கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை' - மு.க.ஸ்டாலின் 'கலகல'\nநத்தம் விஸ்வநாதனை 10 நாட்கள் ஜெயலலிதா பூட்டி வைத்தார்.. ஸ்டாலின் சொன்ன 2 விஷயம்.. பரபரப்பு\nஅதிகரிக்கும் கொரோனா.. பாதயாத்திரை போக முடியுமா பழனிக்கு மாலை போட்ட பக்தர்கள் கவலை\nஆரத்தில் தட்டில் பணம்... முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு\nஒரு சமையல் சிலிண்டர் விலை ரூ.4,500 முதல் ரூ. 5,000 வரை விற்கப்படுகிறது.. உளறிய அமைச்சர்\nதிண்டுக்கல் சட்டசபை தொகுதி- 8 வது முறையாக களம் வெல்லுமா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nதிண்டுக்கல் ஆத்தூர் அணையில் நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு\nAutomobiles மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு\nSports ஷாக்கிங்கில் பஞ்சாப் கிங்ஸ்.. ஷிகர் தவானின் காட்டடி.. கடின இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ndindigul crime girl minors arrest திண்டுக்கல் க்ரைம் சிறுமி பலாத்காரம் கைது\nதிண்டுக்கல்லில் 8 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி- 4 சிறுவர்கள் போக்சோவில் கைது\nதிண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் 8 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்ற 4 சிறுவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nதிண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ளது கக்கன் நகர். இப்பகுதியைச் சேர்ந்த 8 வயதாகும் 3-ம் வகுப்பு படிக்கும் சிறுமி உடலில் படு காயங்களுடன் வீட்டுக்கு சென்றுள்ளார்.\nஇது தொடர்பாக அந்த பகுதியில் பெற்றோர் விசாரித்தனர். அப்போதுதான் அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள், பிஞ்சு குழந்தை என்றும் பார்க்க��மல் அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.\n\"ஆதாரம் எதுவுமே இல்லை\".. 15 வயது சிறுமி பலாத்கார வழக்கில் திமுக மாஜி எம்எல்ஏ விடுதலை: ஹைகோர்ட்\nஇதனையடுத்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் 4 காமுக சிறுவர்களும் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/11/blog-post_682.html", "date_download": "2021-04-18T20:36:24Z", "digest": "sha1:IXHJMFTI4KFYVLY4YXJGKXV6IG2V6KUO", "length": 4459, "nlines": 72, "source_domain": "www.adminmedia.in", "title": "ஐடிஐ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nஐடிஐ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு\nNov 29, 2020 அட்மின் மீடியா\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\n18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nபத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், எலக்ட்ரிசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இலவச ஸகர் உணவு விவரம்............\nFACT CHECK: கும்பமேளா பற்றி பேசிய பத்திரிக்கையாளர் பிரக்யா மிஸ்ரா நடு ரோட்டில் கொலை என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஅல் குர் ஆன் 30 பாகங்கள் ஆடியோ வடிவில் கேட்க\nFACT CHECK; போலிஸ் என்கவுண்டர் வீடியோ உண்மையா உண்மை என்ன தெரிந்து கொள்ள\nXஎச்சரிக்கைX பிங்க் வாட்ஸப் லிங்க்கை யாரும் தொடாதீர்கள் கிளிக் செய்யாதீர்கள்\n10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு ITI டிகிரி, B.E படித்தவர்களுக்கு கல்பாக்கம் அனு ஆராய்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு\nBREAKING NEWS ; ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nகுரானில் 26 வசனங்களை நீக்க வழக்கு அபராதம் விதித்து தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=658750", "date_download": "2021-04-18T21:27:05Z", "digest": "sha1:MA5W76PV3RTKGBJLTCTJDQJYB7HQ33MR", "length": 6964, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவை வாளையார் வழியே கேரளாவுக்கு கடத்த முயன்ற ஜெலட்டின் ���ுச்சிகள் சிக்கியது: இருவர் கைது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகோவை வாளையார் வழியே கேரளாவுக்கு கடத்த முயன்ற ஜெலட்டின் குச்சிகள் சிக்கியது: இருவர் கைது\nகோவை: கோவை மாவட்டம் வாளையார் வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 250 பெட்டி வெடிமருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்ட எல்லையான வாளையார் செக்போஸ்ட் பகுதியில் கேரள கலால் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் வாகன பரிசோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது கோவையிலிருந்து வந்த காய்கறி லாரியை அதிகாரிகள் பின்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். சந்தேகத்தின்பேரில் மன்னார்க்காடு அருகே நோட்டமலை பகுதியில் லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காய்கறிகளுக்கு அடியே 200 ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய 250 பெட்டிகளில் வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.\nஇதுதொடர்பாக சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சரவணன் (30), இளவரசன் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் தமிழகத்திலிருந்து வெடி பொருட்களை கடத்தி மலப்புரத்தில் ஒப்படைக்க கொண்டு வந்ததாக தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்களின் மதிப்பு ரூ.1.5 கோடி என கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகோவை வாளையார் கேரளா ஜெலட்டின் குச்சிகள் இருவர் கைது\nவெளியுறவுத்துறை அமைச்சக தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய வாலிபர் கைது: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியா\nவழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் கைது\nமோட்டார் திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி\nசண்டையை விலக்கி விட்ட போலீஸ்காரருக்கு சரமாரி அடி உதை: வாலிபர் கைது\nசுங்கத்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது: ஹவாலா பணம் பரிவர்த்தனை செய்த இருவருக்கு வலை\nசெல்போனை பறித்து அடைத்து வைப்பு பின்னலாடை நிறுவனத்தில் 19 பெண் தொழிலாளர் மீட்பு\n19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/03/Edf-science-project-2023.html", "date_download": "2021-04-18T20:48:33Z", "digest": "sha1:7RRERTJXZPADR34O777ZVBLNV7LDCY5E", "length": 5416, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "2023ல் கணித மற்றும் விஞ்ஞான (Maths / Bio) துறைகளில் G.C.E. A/L பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பம் - தங்குமிட வசதிகளுடன்!", "raw_content": "\n2023ல் கணித மற்றும் விஞ்ஞான (Maths / Bio) துறைகளில் G.C.E. A/L பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பம் - தங்குமிட வசதிகளுடன்\n2023ல் கணித மற்றும் விஞ்ஞான (Maths / Bio) துறைகளில் G.C.E. A/L பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு, கண்டி மாவட்டம் - மடவளை பஸாரில் அமைந்துள்ள EDF நிறுவனம் தனது வகுப்புகளை எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி ஆரம்பிக்கிறது.\nதமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலமான வகுப்புகள் இங்கு நடைபெறுவதுடன், ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கான பாதுகாப்புடன் கூடிய தனியான தங்குமிடத்தையும் வழங்குகிறது.\nஅனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் Theory & Revision வகுப்புகள் நடத்தப்பட்டு, மாதாந்தம் அல்லது ஒவ்வொரு அலகின் முடிவிலும் பரீட்சைகள் மூலம் ஒவ்வொரு மாணவரதும் வளர்ச்சி மற்றும் தேர்ச்சி என்பன கணிக்கப்படுகின்றன.\nகற்றலுக்கு உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு எமது சிரேஷ்ட மாணவர்களின் வழிகாட்டல் (One to One support) ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு நாளும் அனைவரையும் கட்டாயமாக சுயகற்றலில் ஈடுபடச் செய்தல் இதன் விசேட அம்சமாகும்.\nபள்ளிவாசல், கல்லூரி, மேலதிக வகுப்புகளுக்கான வகுப்பறைகள், மாணவர்களுக்கான பிரத்தியேக விளையாட்டு மைதானம் போன்ற அனைத்தும் சில குறிப்பிட்ட மீட்டர்களுக்குள் அமைந்திருப்பதால், மாணவர்கள் எவரும் அநாவசிய பிரயாணங்களில் நேரகாலத்தை வீணாக்கவோ, களைப்பின் காரணமாக கல்விக்கான நேரத்தை வீணாக்கவோ அவசியமில்லை.\nவகுப்புக்களுக்கான கட்டணம், உணவு மற்றும் தங்குமிடம் அடங்களாக மிகவும் நியாயமான கட்டணம் பெற்றார்களின் வசதிக்கேற்ப தவணை அடிப்படையில் அறவிடப்படும் எமது திட்டம் சகலருக்கும் சிரமமின்றி தமது பிள்ளைகளை கற்பிக்கும் வாய்ப்பினை ஏற்ப���ுத்தித் தருகின்றது.\nஇத்திட்டம் குறித்த பொதுவான தகவல்களை அறிந்து கொள்வதற்கு தொடர்பு கொள்ளவும். Mr. Halaldeen 0770035759\nவிரிவான தகவல்கள் தேவைப்படுவோர் அழைக்கவும். Mr. Inshaaf 0776450858\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/18935/", "date_download": "2021-04-18T21:07:23Z", "digest": "sha1:ME7SZ6XIV22SIT7HJW5UFJTB354XHCRJ", "length": 25868, "nlines": 313, "source_domain": "tnpolice.news", "title": "மானாமதுரையில் தலித் இளைஞர்கள் இருவருக்கு வெட்டு – எஸ்.பி தலைமையில் போலிசார் குவிப்பு – POLICE NEWS +", "raw_content": "\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nமானாமதுரையில் தலித் இளைஞர்கள் இருவருக்கு வெட்டு – எஸ்.பி தலைமையில் போலிசார் குவிப்பு\nசிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் தெருவை சேர்ந்த தலித் இளைஞர்கள் இருவரை சிலர் வெட்டியதால் மானாமதுரையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கிருஷ்ணராஜபுரம் தெருவை சேர்ந்தவர் வீரச்சாமி மகன் சதீஸ்(25) மற்றும் முத்து மகன சதீஸ் (25) ஆகியோர் கிருஷ்ணராஜபுரம் தெருவில் உள்ள சாலையின் அருகே நண்பர்களுடன் மொபைல் போன் பார்த்து கொண்டு இருந்தனர்.\nஅப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞர்கள் 4 பேர் கொண்ட கும்பல் வீரச்சாமி மகன் சதீஸ்(25) மற்றும் முத்து மகன சதீஸ் (25) ஆகிய இருவரையும் விரட்டி வெட்டி விட்டு தப்பி ஒடி விட்டனர் இரத்த வெள்ளத்தில் க��டந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்\nஇந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி ரோஹித் நாதன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கபட்டனர்.சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி ரோஹித் நாதன் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் இதனால் மானாமதுரையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nபோக்குவரத்து காவலர்களுக்கு துணை ஆணையர் முக்கிய உத்தரவு\n47 சென்னை: சென்னை பெரு நகர காவல் எல்லைக்குட்பட்ட மவுண்ட் காவல் துணை ஆணையர் டாக்டர் K.பிரபாகர் அவர்களின் வாகன தணிக்கை குறித்து போக்குவரத்து காவலர்கள் கடைபிடிக்க […]\nவெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களை தீவிரமாக கண்காணிக்கும் நெல்லை மாநகர போலீசார்\nகோவை மக்கள் ஆப் பயன்படுத்த காவல் ஆணையர் வலியுறுத்தல்\nகடலூரில் பொருளாதார குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி\nசிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு\nஆன்லைனில் விபச்சாரம், DSP சீனிவாசலு தலைமையில் காவல்துறையினர் நடவடிக்கை \nமதுரையில் கொலை கொள்ளையில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் ‘குண்டர்’ தடுப்பு சட்டம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,097)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,077)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,239)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,933)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,930)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,896)\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்து���ையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nதமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல் மே 5-ம் தேதி தொடங்கவிருந்த 12-ம் […]\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்ட���ப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன […]\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/02/blog-post_913.html", "date_download": "2021-04-18T21:06:22Z", "digest": "sha1:JOJPOTZIITNXFQQRH4KADW5YIMKJN3UB", "length": 41982, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய, ஒரு வாரம் செல்லலாம் - லங்காதீப பத்திரிகை தகவல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய, ஒரு வாரம் செல்லலாம் - லங்காதீப பத்திரிகை தகவல்\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்த முஸ்லிம்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளது, ஆனால் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் செயலாக்க இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று கூறினார். சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க பரிந்துரைக்கும் வர்த்தமானி அறிவிப்பு நேற்று இரவு (25) வெளியிடப்பட்டது, ஆனால் இது தொடர்பான நிபந்தனைகள் இன்னும் விதிக்கப்படவில்லை என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக தேவையான பரிந்துரைகள், நிபந்தனைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து விவாதித்த பின்னர் முடிவெடுப்பதற்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடையே நாளை (27) சிறப்பு விவாதம் நடைபெறும். பரிந்துரைகள், நிபந்தனைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படும்.\nமார்ச் 2020 இல் இலங்கையில் கொரோனா வைரஸ் வந்ததிலிருந்து, கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் உடல்கள் அனைத்தும் தகனம் செய்யப்பட்டுள்ளன.\nஅமைச்சக வட்டாரங்களின்படி, கொரோனா பாதிக்கப்பட்ட உடல்கள் புதைக்கப்பட வேண்டுமானால், வெறிச்சோடிய பகுதி தேர்வு செய்யப்பட்டு, சுகாதார அதிகாரிகள் அரசாங்க சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் சடலங்களை அடக்கம் செய்வதில் கவனம் செலுத்துவார்கள்.\nசில முக்கியமான விடயங்களை நித்திரையில் இருப்பவர்களுககு சொல்லி விளங்கப்படுத்த முடியாது. அதுபோல் விழித்துக் கொண்டு இருப்பவரகளுக்குக்கூட பல விடயங்களய் புரியவைக்க முடியாது. ஏனெனில் இரு சாராரும் மட்;டைமாடுகள். கொவிட்டினால் இறப்பவரகளின் உடல்களை எரிக்கத்தான் வேண்டும் என்று வர்த்தமானி அறிவித்தல் வந்ததும் \"எடுடா பிடிடா\" என்று கூறி எரித்துவிட்டார்கள். இப்போது அவ்வாறு இறந்தவரகளை அடக்கவும் முடியும் என்ற வர்த்தமானி வந்ததும்; அவற்றை அடக்கம் செய்வதற்கு அறிவுறுத்தல் வேண்டும் என்று சொல்கின்றனர். இதனை அரசு சொல்லவில்லை. ஒரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டால் அதனை அரசஅதிகாரிகள் அமுல்நடத்த எவ்வாறான முனைப்புக் காட்டுவார்களோ அவ்வாறே எல்லா வர்த்தமானி அறிவித்தல்களுக்கும் அந்த முனைப்பு கொடுக்கப்படல் வேண்டும். அல்லது அச்செயல் இலங்கை தண்டக்கோவையின்' அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றம் என்று எழுதப்படிக்கத் தெரிந்த பல கழுதைகளுக்குத் தெரியாமல் போனது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஏனெனில் அவரகள் இன்னமும் இருட்டிற்றான் இருக்கின்றனர். பலவந்தமாகப் பறித்தெடுக்கப்பட்ட உரிமையினை திருப்பிக் கொடுப்பதற்கு என்ன நிபந்தனை வேண்டியிருக்கின்றது. வாயிருந்தால் பேசுவோம். பேனா இருந்தால் எழுதுவோம் நாவு இருந்தால் நக்குவோம் என்ற விவாதம் மலையேறுகின்றது என்பது பல அதிமேதாவிகளுக்கு இன்னமும் புரியவில்லலை.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nதடை விதிக்கப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளும் செய்யக் கூடாதவை - ஜனாதிபதியின் ஒப்பத்துடன் அறிவித்தல்\nஇலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, ஏப்ரல் 13) நள்ளிரவு வெளியிட்டுள...\nதடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களின், தலைவர்களை கைதுசெய்ய திட்டம்..\nதடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களின் தலைவர்கள் முக்கிய உறுப்பினர்களை கை��ு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அருண பத்திரிகை தகவல்...\nநான் ஒரு பெளத்தன், முதல் தடவையாக நோன்பு பிடிக்கப் போகிறேன், என்னை வாழத்துங்கள் - வெலிகம நகரபிதா\nநான் ஒரு பெளத்தன், ஆனால் இம்முறை முதல் தடவையாக நோன்பு பிடிக்கப் போகிறேன்❤️ என்னை வாழத்துங்கள், நன்றாக நோன்பு பிடிக்க ❤️ என்னை வாழத்துங்கள், நன்றாக நோன்பு பிடிக்க \nபள்ளிவாசலில் 100 பேர் தொழலாம், கஞ்சியை தவிருங்கள் (முழு விபரம் - தவறாமல் வாசியுங்கள்) சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு)\n- Ajaaz Mohamed - இம்முறை ரமழான் காலப்பகுதியில் தங்களையும் பொதுமக்களையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பேண வேண்டிய சுகாதார ஒழுங...\nஉலகை உலுக்கிய புகைப்படம் - அம்பலமான அமெரிக்காவின் அகோர முகம்\n- Aashiq Ahamed - முதலில் படத்தை பாருங்கள். உலகை நிலைக்குலைய செய்த படங்களில் இதற்கு முக்கிய பங்குண்டு. சேனல் 4 ஊடகம், இச்சம்பவம் தொடர்பான இர...\nஅரசாங்கத்துக்குள் கருத்து மோதல்கள், அரசியல் மீண்டும் சூடுபிடிப்பு, 3 பேருக்கு புதிதாக அமைச்சரவை பதவி\n- மகேஸ்வரி விஜயானந்தன் - அரசாங்கத்துக்குள் கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில், அரசாங்கத்தின் பங்காளிக் கட...\nமேலேயும் மாஸ்க் இல்லை, கீழேயும் மாஸ்க் இல்லை. கும்பமேளாவில் நடைபெறும் அகோரிகளின் திருவிழா - 2021\nமேலேயும் மாஸ்க் இல்லை, கீழேயும் மாஸ்க் இல்லை. கும்பமேளாவில் நடைபெறும் அகோரிகளின் திருவிழா - 2021.\nநிர்வாணமாக வீடியோ அழைப்பில் பேசியதால் விபரீதம் - இளைஞன் தற்கொலை, 2 ஆண்கள் கைது\nஇந்தியாவில் இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அதிரடி திருப்பமாக ஆபாச பட மிரட்டலால் அவர் உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்துள்ளது. பெங்கள...\nதடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் உறுப்பினர்கள் பள்ளிவாசல் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும் - வக்பு சபை வேண்டுகோள்\nதடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத, அமைப்புக்களின் உறுப்பினர்கள், பள்ளிவாசல் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக, விலக வேண்டுமென வக்பு சபை அற...\nஎங்கள் இல்லத்தில் 2 இஸ்லாமியர்கள் நோன்பு திறந்ததைவிட ஆனந்தம் வேறேது...\nஇன்று பெரும் பாக்கியசாலி ஆனேன், சில நாட்களாய் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த ஏசிக்குப் பதிலாக புது ஏசி மாட்ட முட���வு செய்தேன் ... கொட்டும் ...\n50 முஸ்லிம் நபர்களுக்கு தடைவிதிப்பு (முழு பெயர்களும் இணைப்பு) வர்த்­த­மானியிலும் அறிவிப்பு\nபயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு உத­விய குற்­றச்­சாட்டில் சுமார் 50 முஸ்லிம் நபர்கள் மீது தடை விதித்து வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்று வெளி­...\nமுஸ்லிம் பொலிஸ்காரரே தாக்கினார் என, இன ரீதியாக பகிரங்கப்படுத்திய மனோ Mp - இது நியாயமா..\n” என சற்று முன் நான் வினவியபோது “இதுதான் நடந்தது, நடக்கின்றது ஐயா” என மஹரகமை பொலிஸ் பொறுப்ப...\nசேவை செய்த முஸ்லிம்கள் - கிறிஸ்த்தவ பாதிரியார் பாதங்களை கழுவ முயன்றபோது அடியோடு மறுத்தனர் (வீடியோ)\nமிகச்சிறந்த மனிதாபிமானச் சேவை செய்த முஸ்லிம்கள் - கிறிஸ்த்தவ பாதிரியார் பாதங்களை கழுவ முயன்றபோது அடியோடு மறுத்தனர் https://www.youtube.com/w...\nதடை விதிக்கப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளும் செய்யக் கூடாதவை - ஜனாதிபதியின் ஒப்பத்துடன் அறிவித்தல்\nஇலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, ஏப்ரல் 13) நள்ளிரவு வெளியிட்டுள...\nபொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்ட இளைஞன் யார்.. - என்ன நடந்தது..\nகொழும்பு மஹரகம பகுதியில் பொலிஸ் உத்தியோஸ்தர் ஒருவர் இளைஞர் ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது...\nமுஸ்லிம் நாடுகள் 4 இலங்கைக்கு எதிரான, தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. இதில், இலங்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவ���்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/01/miss.html", "date_download": "2021-04-18T20:26:11Z", "digest": "sha1:JI4Z7GTQ5CK6V5R64JU3RNDOCUZH64K5", "length": 10149, "nlines": 94, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : 50க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்ட விமானம் மாயம்", "raw_content": "\n50க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்ட விமானம் மாயம்\nஇந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று ரேடாரில் இருந்து மறைந்து, விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபுறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்ததாகவும், தரைக்கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.\nகாணாமல் போன விமானம் ஸ்ரீவிஜயா ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 என்ற ரகத்தை சேர்ந்தது.\nஉள்நாட்டிற்குள்ளேயே ஒரு நகரத்திலிருந்து, மற்றொரு நகரத்துக்கு இந்த விமானம் பயணம் செய்ததாகவும் தகவல் தெரியவந்திருக்கிறது.\nதற்போது மாயமாகியுள்ள பயணிகள் விமானத்தை தேடும் பணியில் அரசும், அதிகாரிகளும் இறங்கியுள்ளனர்.\nஅந்த விமானத்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசற்று முன்னர் வெளியான வர்த்தமானி - இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கையில் தீவிரவாத கொள்கைகளுடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்யும் அதி விசெட வர்த்தமானி சற்று முன்னர் வெளியிடப்பட்டது.\nபள்ளிகளில் கஞ்சி விநியோகத்திற்கு தடை - 30 சுகாதார வழிமுறைகள் - விவரம் உள்ளே\n- தமிழில் - எம்.எம் அஹ்மத் நாளை (14) நாட்டில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிக...\nசற்றுமுன் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அற��வித்தல்\nமுன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஉலக சந்தையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை, நேற்றைய தினம் மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் ஒரு அவுன்...\n5000 ரூபா கொடுப்பனவு பெறாதவர்களுக்கு விசேட அறிவிப்பு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு அதனை எதிர்வரும் 15ஆம்...\nகுறைந்த வருமானம் உடைய நோன்பாளிகளுக்கு 5000 ரூபா நிவாரணம்\nரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...\nV.E.N.Media News,22,video,8,அரசியல்,6865,இரங்கல் செய்தி,24,இஸ்லாமிய சிந்தனை,21,உதவி,23,உள்நாட்டு செய்திகள்,16733,கட்டுரைகள்,1240,கவிதைகள்,70,சினிமா,337,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,138,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3972,விளையாட்டு,788,வினோதம்,153,வெளிநாட்டு செய்திகள்,2747,வேலைவாய்ப்பு,12,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: 50க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்ட விமானம் மாயம்\n50க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்ட விமானம் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4", "date_download": "2021-04-18T20:36:15Z", "digest": "sha1:VKU7HTJXWV7LXXIO7FJ2LHQ3TALC4LDW", "length": 17618, "nlines": 299, "source_domain": "pirapalam.com", "title": "அட்டை படத்திற்காக மோசமான லுக்கில் நடிகை பிரணிதா! - Pirapalam.Com", "raw_content": "\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி...\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை...\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி...\nசெம்ம ல���க்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nஅட்டை படத்திற்காக மோசமான லுக்கில் நடிகை பிரணிதா\nஅட்டை படத்திற்காக மோசமான லுக்கில் நடிகை பிரணிதா\nவித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக நடிகைகள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறுகிறது. உடை கட்டுப்பாடு என எதுவும் இப்போது இருப்பதில்லை.\nவித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக நடிகைகள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறுகிறது. உடை கட்டுப்பாடு என எதுவும் இப்போது இருப்பதில்லை.\nநடிகைகள் சிலர் செய்யும் போட்டோ ஷுட் வைரலானாலும் பலர் அதை வரவேற்பதில்லை.\nஇப்போது கூட நடிகை பிரணிதா ஒரு அட்டைப் படத்திற்காக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.\nஅதில் உதட்டில் மஞ்சள் நிற லிப்ஷ்டிக் அடித்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் என மேக்கப் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா அத்வானி\nமேக்கப் இல்லாமல் நடிகை திரிஷா வெளியிட்ட பீச் புகைப்படம்\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nசின்ன வயதில் நடந்த சம்பவம்: நிவேதா பெத்துராஜ் கூறியுள்ள...\nமாலத்தீவு கடற்கரையில் அட்டகாசமான போட்டோஷுட் நடத்திய வேதிகா\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா\nபிரபல வார இதழின் அட்டைப்படத்திற்கு செம்ம கவர்ச்சி போஸ்...\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nவிஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ‘லாபம்’\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்கும் ‘லாபம்’ படத்தின்...\nகவர்ச்சிக்கு தாவிய நடிகை VJ ரம்யா\nசின்னத்திரையில் மிக பிரபலமானவர்க்ளில் ஒருவர் விஜே ரம்யா. இவர் தற்போது சினிமாவில்...\nநான் பெண்களை தான் சைட் அடிப்பேன், ஏனென்றால்- சாய் பல்லவி\nசாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நாயகி. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு...\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nபாலிவுட்டில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்\nசூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் கீர்த்தி...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஒரு பாடல் வெளியீடு குறித்த அறிவிப்புக்காக நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்...\n2.0 படத்தின் சென்சார் முடிந்தது - ரிசல்ட் இதோ\nநடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படம் 2.0...\nமுன்பக்க அட்டை படத்திற்கு கவர்ச்சியான லுக் கொடுத்த இளம்...\nஇந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் காதலில்...\nஅஜித், விஜய் போன்றே சொல்பேச்சு கேட்காத அமலா பால்\nஅதோ அந்த பறவை போல படத்தில் இயக்குனர் பேச்சை கேட்காமல் நடந்து கொண்டுள்ளார் அமலா பால்.\n“4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மேஜிக்”.. ஜெனிலியா...\nநான்கு வருடங்கள் கழித்து நடிகை ஜெனிலியா தனது கணவருடன் மீண்டும் படத்தில் நடித்துள்ளார்....\nஇவர்களில் யார் முதலில் அரசியல் ���ட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇனி ஐட்டம் பாடல்களுக்கு நோ.. பெரிய ஹீரோக்கள் படமென்றால்...\nபெரிய வாய்ப்புக்காக காத்திருந்த அமலா பாலுக்கு அடித்தது...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.howtobuildarocketship.com/how-make-autonomous-plant-irrigation-system", "date_download": "2021-04-18T19:47:18Z", "digest": "sha1:HUIXMMZOHOEOADQDFUHSLX5XSFNEVCKT", "length": 37317, "nlines": 165, "source_domain": "ta.howtobuildarocketship.com", "title": "தன்னாட்சி தாவர நீர்ப்பாசன முறையை எவ்வாறு உருவாக்குவது? - Appuals.com - அறிய", "raw_content": "\nதன்னாட்சி தாவர நீர்ப்பாசன முறையை எவ்வாறு உருவாக்குவது\nகடந்த சில ஆண்டுகளில், நீர்ப்பாசனத் துறையில் தொழில்நுட்பம் நியாயமான விகிதத்தில் முன்னேறியுள்ளது. நீர்ப்பாசன முறை ஒரு மின்சார சோலனாய்டு வால்வு மூலம் தாவரங்களின் வேர்களில் மெதுவாக சொட்டுவதற்கு அனுமதிக்கும் ஒரு அமைப்பாக வரையறுக்கப்படுகிறது. சந்தையில் கிடைக்கும் நீர்ப்பாசன முறைகள் ஒரு சிறிய பரப்பளவுக்கு விலை அதிகம். மக்கள் பயணங்களுக்குச் செல்கிறார்கள், சில சமயங்களில் அவர்கள் ஒரு வணிக சுற்றுப்பயணத்திற்கு வெளியே வருகிறார்கள், எனவே அவர்கள் இல்லாத நிலையில் தாவரங்கள் மோசமாக பாதிக்கப்படுகின்றன. தாவரங்களின் சரியான வளர்ச்சிக்கு மண்ணில் சுமார் 15 வெவ்வேறு தாதுக்கள் தேவை. அந்த தாதுக்களில், பொதுவானவை பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்றவை. நாங்கள் வீட்டில் ஒரு தானியங்கி நீர்ப்பாசன முறையை வடிவமைத்தால் தாவரங்களை கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் அவை ஆரோக்கியமாகவும் வளரும், எனவே ஒரு முறை கீழே முன்மொழியப்பட்டது சில அடிப்படை மின்னணு கூறுகளைப் பயன்படுத்தி வீட்டிலேயே குறைந்த செலவு மற்றும் பயனுள்ள நீர்ப்பாசன முறை.\nசுற்று வடிவமைப்பில் 555 டைமரை எவ்வாறு பயன்படுத்துவது\nஇப்போது, ​​எங்கள் திட்டத்தின் அடிப்படை யோசனை இருப்பதால், கூறுகளைச் சேகரிப்பது, சோதனைக்கு மென்பொருளில் சுற்று வடிவமைத்தல் மற்றும் இறுதியாக அதை வன்பொருளில் இணைப்பது ஆகியவற்றை நோக்கி நகர்வோம். இந்த சுற்றுவட்டத்தை ஒரு பிசிபி போர்டில் உருவாக்கி, பின்னர் தோட்டத்திலோ அல்லது தாவரங்கள் அமைந்துள்ள வேறு பொருத்தமான இடத்திலோ வைப்போம்.\nசாளர புதுப்பிப்பு பிழை 8024a000\nபடி 1: பயன்படுத்தப்படும் கூறுகள்\nஹெக்ஸ் இன்வெர்ட்டர் ஐசி -7404\n27 கே ஓம் மின்தடை (x2)\n4.7 கே ஓம் மின்தடை\n8.2 கே ஓம் மின்தடை\n820 கே ஓம் மின்தடை\n9 வி பேட்டரி கிளிப்\nபடி 2: தேவையான கூறுகள் (மென்பொருள்)\nபுரோட்டஸ் 8 நிபுணத்துவத்தை (பதிவிறக்கம் செய்யலாம் இங்கே )\nபுரோட்டஸ் 8 நிபுணத்துவத்தைப் பதிவிறக்கிய பிறகு, அதன் மீது சுற்று வடிவமைக்கவும். மென்பொருள் உருவகப்படுத்துதல்களை நான் இங்கு சேர்த்துள்ளேன், இதனால் ஆரம்பகால சுற்று வடிவமைப்பதற்கும் வன்பொருளில் பொருத்தமான இணைப்புகளை உருவாக்குவதற்கும் வசதியாக இருக்கும்.\nபடி 3: கூறுகளைப் படிப்பது\nஇந்த திட்டத்தில் நாம் பயன்படுத்தப் போகும் அனைத்து கூறுகளின் பட்டியலையும் இப்போது உருவாக்கியுள்ளோம். ஒரு படி மேலே சென்று அனைத்து முக்கிய வன்பொருள் கூறுகளையும் சுருக்கமாக ஆய்வு செய்வோம்.\nஹெக்ஸ் இன்வெர்ட்டர் ஐசி -7404: இந்த ஐசி வித்தியாசமாக வேலை செய்கிறது. இது ஒரு குறிப்பிட்ட உள்ளீட்டிற்கு எதிர் / பூர்த்தி செய்யப்பட்ட வெளியீட்டை அளிக்கிறது அல்லது சாதாரண மனிதர்களின் சொற்களில் உள்ளீட்டு பக்கத்தில் மின்னழுத்தம் இருந்தால் குறைந்த, வெளியீட்டு பக்கத்தில் மின்னழுத்தம் இருக்கும் உயர். இந்த ஐசி ஆறு சுயாதீன இன்வெர்ட்டர்களைக் கொண்டுள்ளது மற்றும் இந்த ஐசியின் இயக்க மின்னழுத்தம் 4 வி -5 வி க்குள் இருக்கும். இந்த ஐசி தாங்கக்கூடிய அதிகபட்ச மின்னழுத்தம் 5.5 வி ஆகும். இந்த இன்வெர்ட்டர் ஐசி சில மின்னணு திட்டங்களின் முதுகெலும்பாகும். மல்டிபிளெக்சர்கள் மற்றும் அரசு இயந்திரங்கள் இந்த ஐ.சி. இன்வெர்ட்டரின் முள் உள்ளமைவு கீழே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது:\n555 டைமர் ஐ.சி: இந்த ஐசி நேர தாமதங்களை வழங்குவது, ஆஸிலேட்டராக வழங்குவது போன்ற பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. 555 டைமர் ஐசியின் மூன்று முக்கிய உள்ளமைவுகள் உள்ளன. அஸ்டபிள் மல்டிவைபிரேட்டர், மோனோஸ்டபிள் மல்டிவைபிரேட்டர் மற்றும் பிஸ்டபிள் மல்டிவைபிரேட்டர். இந்த திட்டத்தில், நாங்கள் அதை ஒரு பயன்படுத்துவோம் அஸ்டபிள் மல்டிவைபிரேட்டர். இந்த பயன்முறையில், ஐசி ஒரு சதுர துடிப்பை உருவாக்கும் ஆஸிலேட்டராக செயல்படுகிறது. சுற்றுவட்டத்தை சரிசெய்வதன் மூலம் சுற்று அதிர்வெண் சரிசெய்யப்படலாம். அதாவது, சுற்றுகளில் பயன்படுத்தப்படும் மின்தேக்கிகள் மற��றும் மின்தடையங்களின் மதிப்புகளை மாற்றுவதன் மூலம். உயர் சதுர துடிப்பு பயன்படுத்தப்படும்போது ஐசி ஒரு அதிர்வெண்ணை உருவாக்கும் மீட்டமை முள்.\nமின்சார சோலனாய்டு வால்வு: ஒரு குழாயில் வாயு அல்லது நீரின் ஓட்டத்தை கலக்க மின்சார வால்வு பயன்படுத்தப்படுகிறது. இது இணைக்கப்பட்டுள்ள மின்சார சுற்றுக்கு ஏற்ப செயல்படுகிறது. இந்த வால்வில் இன்லெட் மற்றும் கடையின் என இரண்டு துறைமுகங்கள் உள்ளன, மேலும் இரண்டு நிலைகள் திறந்த மற்றும் மூடப்பட்டுள்ளன.\nபடி 4: தடுப்பு வரைபடம்\nசெயல்படும் கொள்கையைப் புரிந்துகொள்வதற்கு முன் தொகுதி வரைபடம் ஆராயப்பட வேண்டும்:\nபடி 5: செயல்படும் கொள்கையைப் புரிந்துகொள்வது\nசுற்று புரிந்து கொள்ள எளிதானது. எங்கள் முக்கிய கவலை தாவரங்களின் மண் ஆகும், ஏனெனில் மண் உலர்ந்த போது அதற்கு அதிக எதிர்ப்பு உள்ளது மற்றும் ஈரமாக இருக்கும்போது குறைந்த எதிர்ப்பைக் கொண்டுள்ளது. சுற்றுவட்டத்தை செயல்படுத்துவதற்கு பொறுப்பான இரண்டு நடத்தும் கம்பிகளை மண்ணில் செருகுவோம். இந்த கம்பிகள் மண் ஈரமாக இருக்கும்போது நடத்தும், மண் வறண்ட போது அவை நடத்தாது. HEX இன்வெர்ட்டர் மூலம் கடத்துத்திறன் கண்டறியப்படும், இது உள்ளீடு குறைவாக இருக்கும்போது மற்றும் அதற்கு நேர்மாறாக இருக்கும்போது நிலையை அதிகமாகக் காண்பிக்கும். HEX இன்வெர்ட்டரின் நிலை அதிகமாக இருக்கும்போது 555 சுற்றுக்கு இடதுபுறத்தில் இணைக்கப்பட்ட டைமர் ஐசிக் தூண்டப்படும் மற்றும் 555 சுற்றில் முதல் ஐசியின் வெளியீட்டில் இணைக்கப்பட்ட டைமர் ஐசியும் தூண்டப்படும். வால்வின் நேர்மறை முனையம் 555 டைமர் ஐசியின் வெளியீட்டு முள் உடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த ஐசி தூண்டப்படும்போது சுற்று செயல்படுத்தப்பட்டு மின்சார வால்வு மாற்றப்படும் இயக்கப்பட்டது. இதன் விளைவாக, மண்ணில் உள்ள குழாய் வழியாக நீர் பாயத் தொடங்குகிறது. மண் பாய்ச்சப்படும்போது எதிர்ப்பு குறையத் தொடங்குகிறது மற்றும் நடத்தைக்கு காரணமான ஆய்வுகள் ஹெக்ஸ் இன்வெர்ட்டரின் வெளியீட்டைக் குறைக்கும், இதன் காரணமாக 555 டைமரின் நிலை உயர்விலிருந்து குறைந்ததாக மாறுகிறது, எனவே கடத்துத்திறன் முடிந்தது மற்றும் சுற்று அணைக்கப்பட்டு.\nபடி 6: சுற்று வேலை\nமண்ணில் செருகப்படும் கம்பிகள் மண் வறண்ட போது மட்டுமே ��டக்கும், மண் ஈரமாகும்போது அவை நடத்துவதை நிறுத்திவிடும். சுற்றுக்கான சக்தி மூலமானது 9 வி பேட்டரி ஆகும். மண் வறண்ட நிலையில், அதிக எதிர்ப்பின் காரணமாக அது பெரிய மின்னழுத்த வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கும். இது 7404 ஹெக்ஸ் இன்வெர்ட்டர் மூலம் கண்டறியப்பட்டு, மின் சமிக்ஞையின் உதவியுடன் ஒரு மோனோஸ்டபிள் மல்டிவைபிரேட்டராக செயல்படும் முதல் NE555 கடிகார தூண்டுதலை உருவாக்குகிறது. சுற்றுக்கு இரண்டு 555 டைமர் ஐ.சி.க்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒரு ஐசியின் வெளியீடு மற்ற ஐசியின் உள்ளீடாகும், எனவே இடதுபுறத்தில் அமைந்துள்ள முதல் ஒன்றைத் தூண்டும்போது இரண்டாவது ஒன்றும் தூண்டப்படும் மற்றும் இரண்டாவது ஐசியுடன் இணைக்கப்பட்ட ரிலே திரும்புவதற்கு பொறுப்பாகும் இயக்கப்பட்டது 6 வி ரிலே. ரிலே ஒரு SK100 டிரான்சிஸ்டர் மூலம் மின்சார வால்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரிலே இயக்கப்பட்டவுடன் தண்ணீர் குழாய் வழியாக ஓடத் தொடங்குகிறது, மேலும் மண்ணுக்குள் தண்ணீர் தொடர்ந்து செல்லும்போது அதன் எதிர்ப்பு குறைகிறது, பின்னர் இன்வெர்ட்டர் 555 டைமர் ஐ.சி.யைத் தூண்டுவதை நிறுத்திவிடும், இதன் விளைவாக சுற்று துண்டிக்கப்படுகிறது.\nபடி 7: சுற்று உருவகப்படுத்துதல்\nசுற்று உருவாக்கும் முன் ஒரு மென்பொருளில் உள்ள அனைத்து வாசிப்புகளையும் உருவகப்படுத்தி ஆய்வு செய்வது நல்லது. நாம் பயன்படுத்தப் போகும் மென்பொருள் புரோட்டஸ் டிசைன் சூட் . புரோட்டியஸ் என்பது மின்னணு சுற்றுகள் உருவகப்படுத்தப்பட்ட ஒரு மென்பொருள்:\nதனிப்பயன் தெளிவுத்திறன் சாளரங்கள் 7\nபுரோட்டஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து நிறுவிய பின், அதைத் திறக்கவும். என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் புதிய திட்டத்தைத் திறக்கவும் ஐ.எஸ்.ஐ.எஸ் மெனுவில் ஐகான்.\nபுதிய திட்டவட்டம் தோன்றும்போது, ​​என்பதைக் கிளிக் செய்க பி பக்க மெனுவில் ஐகான். இது ஒரு பெட்டியைத் திறக்கும், அதில் நீங்கள் பயன்படுத்தப்படும் அனைத்து கூறுகளையும் தேர்ந்தெடுக்கலாம்.\nஇப்போது சுற்று செய்ய பயன்படுத்தப்படும் கூறுகளின் பெயரைத் தட்டச்சு செய்க. கூறு வலது பக்கத்தில் ஒரு பட்டியலில் தோன்றும்.\nஅதே வழியில், மேலே உள்ளபடி, அனைத்து கூறுகளையும் தேடுங்கள். அவை தோன்றும் சாதனங்கள் பட்டியல்.\nபடி 8: சுற்று வரைபடம்\nகூறுகளை ஒன்றிணைத்து வயரிங் செ���்தபின் சுற்று வரைபடம் கீழ் காட்டப்பட்டுள்ளது:\nபடி 9: பிசிபி தளவமைப்பை உருவாக்குதல்\nநாம் ஒரு பிசிபியில் வன்பொருள் சுற்று உருவாக்கப் போகிறோம் என்பதால், முதலில் இந்த சுற்றுக்கான பிசிபி தளவமைப்பை உருவாக்க வேண்டும்.\nபுரோட்டஸில் பிசிபி தளவமைப்பை உருவாக்க, முதலில் பிசிபி தொகுப்புகளை திட்டவட்டத்தின் ஒவ்வொரு கூறுகளுக்கும் ஒதுக்க வேண்டும். தொகுப்புகளை ஒதுக்க, நீங்கள் தொகுப்பை ஒதுக்க விரும்பும் கூறுகளின் மீது வலது சுட்டி கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும் பேக்கேஜிங் கருவி.\nபிசிபி திட்டத்தைத் திறக்க மேல் மெனுவில் உள்ள ARIES விருப்பத்தைக் கிளிக் செய்க.\nகூறுகள் பட்டியலிலிருந்து, உங்கள் சுற்று எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் வடிவமைப்பில் அனைத்து கூறுகளையும் திரையில் வைக்கவும்.\nட்ராக் பயன்முறையில் கிளிக் செய்து, அம்புக்குறியைக் காட்டி இணைக்க மென்பொருள் சொல்லும் அனைத்து ஊசிகளையும் இணைக்கவும்.\nபடி 10: வன்பொருள் இணைத்தல்\nநாங்கள் இப்போது மென்பொருளில் சுற்று உருவகப்படுத்தியுள்ளோம், அது நன்றாக வேலை செய்கிறது. இப்போது நாம் முன்னேறி, பாகங்களை பிசிபியில் வைப்போம். பிசிபி என்பது அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டு. இது ஒரு புறத்தில் செப்புடன் பூசப்பட்ட மற்றும் மறுபக்கத்திலிருந்து முழுமையாக மின்காப்பு செய்யும் பலகை. பி.சி.பி-யில் சுற்று உருவாக்குவது ஒப்பீட்டளவில் ஒரு நீண்ட செயல்முறையாகும். மென்பொருளில் சுற்று உருவகப்படுத்தப்பட்டதும், அதன் பிசிபி தளவமைப்பு செய்யப்பட்டதும், சுற்று வடிவமைப்பு ஒரு வெண்ணெய் காகிதத்தில் அச்சிடப்படுகிறது. பி.சி.பி போர்டில் வெண்ணெய் காகிதத்தை வைப்பதற்கு முன், பி.சி.பி ஸ்கிராப்பரைப் பயன்படுத்தி பலகையைத் தேய்க்கவும், இதனால் போர்டில் உள்ள செப்பு அடுக்கு பலகையின் மேல் இருந்து குறைந்துவிடும்.\nபின்னர் வெண்ணெய் காகிதம் பிசிபி போர்டில் வைக்கப்பட்டு, போர்டில் சுற்று அச்சிடப்படும் வரை சலவை செய்யப்படுகிறது (இது சுமார் ஐந்து நிமிடங்கள் ஆகும்).\nஇப்போது, ​​சர்க்யூட் போர்டில் அச்சிடப்படும் போது, ​​அது FeCl இல் நனைக்கப்படுகிறது3பலகையில் இருந்து கூடுதல் தாமிரத்தை அகற்ற சூடான நீரின் தீர்வு, அச்சிடப்பட்ட சுற்றுக்கு கீழ் உள்ள செம்பு மட்டுமே பின்னால் விடப்ப��ும்.\nஅதன் பிறகு பிசிபி போர்டை ஸ்கிராப்பருடன் தேய்க்கவும், அதனால் வயரிங் முக்கியமாக இருக்கும். இப்போது அந்தந்த இடங்களில் துளைகளை துளைத்து, கூறுகளை சர்க்யூட் போர்டில் வைக்கவும்.\nபிசிபி போர்டில் துளைகளை துளைத்தல்\nபோர்டில் உள்ள கூறுகளை இளகி. இறுதியாக, சுற்றுவட்டத்தின் தொடர்ச்சியைச் சரிபார்த்து, எந்த இடத்திலும் இடைநிறுத்தம் ஏற்பட்டால், கூறுகளை டி-சாலிடர் செய்து மீண்டும் இணைக்கவும். சர்க்யூட் டெர்மினல்களில் சூடான பசை துப்பாக்கியைப் பயன்படுத்துங்கள், எனவே எந்தவொரு அழுத்தமும் பயன்படுத்தப்பட்டால் பேட்டரி பிரிக்கப்படாது.\nபடி 11: சுற்று சோதனை\nஇப்போது, ​​எங்கள் வன்பொருள் முழுமையாக தயாராக உள்ளது. தோட்டத்தில் பொருத்தமான இடத்தில் வன்பொருளை நிறுவவும், அந்த இடம் திறந்திருந்தால் சுற்றுக்கு மட்டுப்படுத்தவும், அதனால் மழை காரணமாக அது வெடிக்காது. தாவரங்கள் வறண்டுவிட்டால் சுற்று தானாகவே இயங்கி தாவரங்களுக்கு நீராடத் தொடங்கும். அவ்வளவுதான் இப்போது, ​​நீங்கள் தினமும் காலையில் தாவரங்களுக்கு கைமுறையாக தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை, தாவரங்கள் உலர்ந்த போதெல்லாம் அவை தானாகவே பாய்ச்சப்படும்.\nஇது உள்நாட்டு பயன்பாட்டிற்காக தோட்டங்களில் நிறுவப்படலாம்.\nஇதை வணிக ரீதியாகவும் பயன்படுத்தலாம். எ.கா. ஏராளமான தாவரங்கள் இருக்கும் பூங்காக்களில்.\nஇது தாவர நர்சரிகளில் நிறுவப்படலாம்.\nமைக்ரோசாஃப்ட் வேர்டில் ஆவணத்தின் அளவை மாற்றுவது எப்படி\nடோம்ப் ரைடரின் நிழல் - விரிவாக்கப்பட்ட டிரெய்லர் வெளிப்படுத்தப்பட்டது\nவீட்டிற்கு பீதி அலாரம் சுற்று வடிவமைப்பது எப்படி\nசரி: ஆசஸ் அவுரா வேலை செய்யவில்லை\nசாம்சங்கின் Android Go Phone சான்றளிக்கப்பட்ட FCC\nமைக்ரோசாஃப்ட் எக்செல் இல் வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளை எவ்வாறு நிழலாக்குவது\nசரி: விண்டோஸ் பாதுகாப்பு மைய சேவையைத் தொடங்க முடியாது\nசரி: இறுதி பொது உள்நாட்டுப் போர் பதிலளிக்கவில்லை\n2020 ஆம் ஆண்டில் ஆண்கள் வாங்க சிறந்த ஸ்மார்ட்வாட்ச்கள்\nதீர்க்கப்பட்டது: ஐபோன் / ஐபாட் உறைந்திருக்கும் மற்றும் திறக்க சரியாது\nஅப்பெக்ஸ் லெஜண்ட்ஸ் பிசி செயலிழப்புகள் ஏன் மிகவும் சிக்கலானவை என்பதை ரெஸ்பான் விளக்குகிறது\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 இன்சைடர் முன்னோட்டம் உருவாக்கம் 20175 அறிவிக்கப்பட்ட மற்றும் புதுப்பிப்பு AMD CPU களுடன் விண்டோஸ் இன்சைடர் பங்கேற்பாளர்களுக்கு வெளியிடப்பட்டது\nஹூவாய் கையாளுதல் வரையறைகளை, சீன சந்தையை குற்றம் சாட்டும் அறிக்கைகள்\nAndroid இலிருந்து iPhone க்கு இசையை மாற்றுவது எப்படி.\n4.0.3 க்குக் கீழே உள்ள சாஃப்ட்நாஸ் கிளவுட் ஓஎஸ் பதிப்புகள் ரிமோட் கோட் எக்ஸிகியூஷனுக்கு பாதிக்கப்படக்கூடியவை\nகிதுப் தனது தயாரிப்பு குழுவை வழிநடத்த முன்னாள் கூகிள் எக்ஸெக்கை நியமிக்கிறது\nமைக்ரோசாஃப்ட் மேற்பரப்பு புரோ வேகமான ஸ்னாப்டிராகன் 8 சிஎக்ஸ் ‘பிளஸ்’ கசிந்த பெஞ்ச்மார்க்கில் காணப்பட்டது புதிய ‘புதுப்பிக்கப்பட்ட’ பதிப்பின் வருகையைக் குறிக்கிறது\nIMac இல் வேலை செய்யாத iMessage ஐ எவ்வாறு சரிசெய்வது\nவிண்டோஸில் பொது நெட்வொர்க்கை தனியார் நெட்வொர்க்காக மாற்றுவது எப்படி\nதீர்க்க தீர்வு படி படி வழிகாட்டி “U052 இந்த வகை அச்சு தலை தவறானது.”\nநெட்வொர்க் சேவையகம் மற்றும் பயன்பாட்டு கண்காணிப்புக்கான 5 சிறந்த ஐபி மானிட்டர்கள்\nமைக்ரோசாப்ட் லுமோஸ் இப்போது திறந்த-மூலமாக வலை பயன்பாட்டு அளவீடுகளை கண்காணிக்கவும், தவறான நேர்மறைகளை அகற்றுவதன் மூலம் முரண்பாடுகளை விரைவாக கண்டறியவும் அனுமதிக்கிறது\nஉங்கள் கணினிக்கு சரியான மின்சாரம் வாங்குவது எப்படி\nவெரிசோனுடன் மைக்ரோசாப்ட் பிங் கூட்டாளர்கள் தங்கள் பிரத்யேக விளம்பர தளமாக மாற வேண்டும்\nHowtobuildarocketship.Com - விமர்சனங்கள், செய்தி, வீடியோக்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிடுகிறது ஒரு முன்னணி தொழில்நுட்பம் வலை தளத்தில்.\nதெரு போராளி 5 தொடங்கவில்லை\nபயர்பாக்ஸ் புக்மார்க்கு சின்னங்கள் தவறானவை\navast வங்கி பயன்முறை செயல்படவில்லை\niOS 11.2 முதல் 11.3.1 எலக்ட்ராவின் ஜெயில்பிரேக் வெற்றிகரமாக ஜெயில்பிரேக்ஸ் 66496 சாதனங்கள்\nமைக்ரோசாஃப்ட் ஜீரோ டிரஸ்ட் வரிசைப்படுத்தல் மையம் ஒவ்வொரு அணுகல் கோரிக்கையையும் நம்பத்தகாததாகக் கருதி, பிணைய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும்\nஆசஸ் ’வரவிருக்கும் ஜென்ஃபோன் 6 இசின் முதன்மை ஸ்மார்ட்போன் மே 16 ஆம் தேதி எஃப்.சி.சி.\nஃபோர்ட்நைட்டில் உள்ள அனைத்து 7 சிதைந்த பகுதிகளையும் நீங்கள் எவ்வாறு பார்வையிடலாம் என்பது இங்கே\nஎப்படி: பக்கங்கள் கோப்பை டாக் அல்லது டாக்ஸாக மாற்றவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/zee-tamil-tv-show-zee-tamil-tv-zee-tamil-awards-zee-5-205743/", "date_download": "2021-04-18T21:45:24Z", "digest": "sha1:4O3TOENRTNPGBTLEOHYG3N2RRKCXXDBT", "length": 11629, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "zee tamil tv show zee tamil tv zee tamil awards zee 5", "raw_content": "\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\nகன்னிமரா ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலையில் இருந்த எனக்கும் நடிக்க வரும் என்று கண்டுபிடித்து, என்னை நடிக்க வைத்தவர்\nzee tamil tv: ஜீ தமிழ் டிவியின் விருதுகள் வழங்கும் விழாவில் நடிகை வடிவுக்கரசிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 1998ம் ஆண்டு வெளியான சிவப்பு ரோஜாக்கள் படம், வடிவுக்கரசிக்கும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. வடிவுக்கரசி தியேட்டரில் சென்று சினிமா பார்க்காத குடும்பத்தில் ராணிப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவர்.\nஇவரின் பெரியப்பா சினிமா தயாரிப்பாளராக சென்னையில் இருந்தபோது, வடிவுக்கரசியின் குடும்பம் பள்ளி விடுமுறைக்கு சென்னைக்கு வந்தார்களாம். அப்போது, சினிமா பார்க்கக் வேண்டும் என்று குடும்பம் ஆசைப்பட, பெரியப்பா ஒரு சினிமா தியேட்டரையே வாங்கினார் என்று கூட வடிவுக்கரசி ஒரு பேட்டியில் கூறி இருக்கார்.\n’என்னோட பேர், புகழ், வசதிக்குக் காரணம் கே.பி. சார் தான்’ ரஜினி புகழாரம்\nகாலப்போக்கில் வடிவுக்கரசி சினிமாவில் நடிக்க வந்தார். 40 ஆண்டுகாலம் சினிமாவில் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஓஹோ என்று புகழின் உச்சிக்கு சென்று, இப்போது டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறாரா. ஜீ தமிழ் டிவியின் நாச்சியார் புரம் சீரியலிலும் நடித்து வருகிறார். இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது ஜீ தமிழ் டிவி. இவருக்கு விருது வழங்கியவர் தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள்.\nவடிவுக்கரசி அவர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுக் கொண்ட மகிழ்வான தருணம்\nவடிவுக்கரசி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்❤️\nவடிவுக்கரசி பேசுகையில், கன்னிமரா ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலையில் இருந்த எனக்கும் நடிக்க வரும் என்று கண்டுபிடித்து, என்னை நடிக்க வைத்தவர் எங்கள் இயக்குநர் பாரதிராஜா. இந்த நேரத்தில் அவருக்கு நன்றி என்று கூறினார். மெட்டி படத்தில் அருமையான நடிப்பு, முதல் மரியாதை ப���த்தில் பயம் தரும் நடிப்பு, அருணாச்சலம் படத்தில் மிரட்டும் நடிப்பு என்று அசத்தி இருப்பார் வடிவுக்கரசி.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nதகாத வார்த்தைகளால் திட்டிய பெண் மீது வனிதா போலீஸில் புகார்\n‘பச்சை பச்சையா திட்டுறாங்க; இது ரொம்ப கஷ்டம்’ பாரதி கண்ணம்மா வெண்பா உருக்கம்\nதமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 10,723 பேருக்கு கொரோனா\nRoja Serial: பளபளக்கும் நெக்லஸ்… திருட்டுப் பட்டம் சுமக்கத் தயாராகும் ரோஜா..\nதமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு: ஞாயிற்றுக் கிழமை முழு முடக்கம்\n3 மில்லியனைத் தொட்ட கொரோனா மரணம்: டாப் 4 நாடுகள் இவை\nSBI PPF செம்ம ஸ்கீம்: மாதம் ரூ9,000 முதலீடு… இத்தனை ஆண்டுகளில் ரூ.28 லட்சம் ரிட்டன்\nஇத்தனை சேவைகளுக்கு கட்டணம் இல்லை: SBI ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் பற்றி தெரிஞ்சுக்கோங்க..\n‘யார் இருப்பாங்க, யாரு போவாங்கன்னு தெரியலை’ விவேக் மரணம்… கண்ணீர் விட்ட சீரியல் நடிகை\nஒரு வயது குழந்தைக்கு அம்மா.. ஆனால் யூத் லுக்.. இன்ஸ்டாவில் கலக்கும் ஆல்யா மானசா\nஇனியா செய்த தவறுக்கு பாக்யாவுக்கு தண்டனையா\n ‘ராணி’யாக மாறிய முல்லை; இது எப்போ\nஅரசு மரியாதை என் கணவருக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் – விவேக் மனைவி அருட்செல்வி பேட்டி\nஒரு படுக்கைக்கு 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் – உத்திரபிரதேசத்தின் கொரோனா பாதிப்பு எதிரொலி\nசென்னை ஹோட்டல்களில் பார்சல் உணவு மட்டுமே அனுமதி; சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு\n‘வெளியே தெரியாமல் என் மகள் திருமணத்திற்கு விவேக் செய்த உதவி’ குமரிமுத்து கண்ணீர் வீடியோ வைரல்\nமாடர்ன் டிரஸ்… ஸ்டைலிஷ் ஜெனி.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகை கியூட் போட்டோஸ்\nஉலகை எட்டிப்பார்த்த முதல் நாள்: ஆலியா பாப்பா Unseen வீடியோ ரிலீஸ்\nகுக் வித் கோமாளி ஃபைனலை மிஸ் செய்த விஜே பார்வதி… என்ன காரணம்\nவிமர்சன சிந்தனையையும் சமூக மாற்றத்தையும் ஊக்குவித்த நகைச்சுவை கலைஞன் விவேக்\n‘நீங்க ரொம்ப அழகு’- புகழ்ந்த சமந்தா… நெகிழ்ந்த பவித்ரா லட்சுமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thentamil.forumta.net/f24-forum", "date_download": "2021-04-18T21:30:25Z", "digest": "sha1:5KCL76YKIBPLFK4IXAUXMP4JJW2ZQIEG", "length": 13972, "nlines": 234, "source_domain": "thentamil.forumta.net", "title": "பழமொழிகள்", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: தமிழ் பொக்கிஷங்கள் :: பழமொழிகள்\nநல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி\n\"கை\" வரிசையில் தொடரும் பழமொழிகள்\n\"கே\" வரிசையில் தொடரும் பழமொழிகள்\n\"கெ\" வரிசையில் தொடரும் பழமொழிகள்\n\"கு\" மற்றும் \"கூ\" வரிசையில் தொடரும் பழமொழிகள்\n\"கி\" மற்றும் \"கீ\" வரிசையில் தொடரும் பழமொழிகள்\n\"கா\" வர��சையில் தொடரும் பழமொழிகள்\n\"க\" வரிசையில் தொடரும் பழமொழிகள்\n\"ஓ\" வரிசையில் தொடங்கும் பழமொழிகள்\n\"ஒ\" வரிசையில் தொடங்கும் பழமொழிகள்\n\"ஐ\" வரிசையில் தொடங்கும் பழமொழிகள்\n\"ஏ\" வரிசையில் தொடரும் பழமொழிகள்\n\"எ\" வரிசையில் தொடரும் பழமொழிகள்\n\"ஊ\" வரிசையில் தொடங்கும் பழமொழிகள்\n\"உ\" வரிசையில் தொடங்கும் பழமொழிகள்.\n\"ஈ\" வரிசையில் தொடங்கும் பழமொழிகள்\n\"இ\" வரிசையில் தொடங்கும் பழமொழிகள்\n\"ஆ\" வரிசையில் தொடங்கும் பழமொழிகள்\n\"அ\" வரிசையில் தொடங்கும் பழமொழிகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=659048", "date_download": "2021-04-18T20:29:49Z", "digest": "sha1:WMPN5PDMVG2TDTJP5IIM24HN4ZESPMGC", "length": 5860, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சொகுசு கார் திருட்டு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nஆவடி: திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ்பாபு(44). கோடம்பாக்கத்தில் சுயமாக தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது சொகுசு காரில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர் வீட்டு வாசலில் தெரு ஓரம் காரை நிறுத்திவைத்திருந்தார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது கார் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். காரை மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ்பாபு, திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவுசெய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் மர்ம நபர்களை தேடுகின்றனர்.\nவெளியுறவுத்துறை அமைச்சக தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய வாலிபர் கைது: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியா\nவழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் கைது\nமோட்டார் திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி\nசண்டையை விலக்கி விட்ட போலீஸ்காரருக்கு சரமாரி அடி உதை: வாலிபர் கைது\nசுங்கத்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது: ஹவாலா பணம் பரிவர்த்தனை செய்த இருவருக்கு வலை\nசெல்போனை பறித்து அடைத்து வைப்பு பின்னலாடை நிறுவனத்தில் 19 பெண் தொழிலாளர் மீட்பு\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/category/kitchen-corner/", "date_download": "2021-04-18T21:09:07Z", "digest": "sha1:GICE6UXXNH3IEDPSSVWIULBCVOY7IU4D", "length": 6745, "nlines": 117, "source_domain": "villangaseithi.com", "title": "கிச்சன் கார்னர் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nசிறுதானிய சமையல் – 4 கம்பு அவுல் வடை\nசர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான இட்லி\nசத்தான சிறுதானியங்களை எப்படி தேர்வு செய்வது\nகுளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்\nபொதுவாக நாம் சமைக்கப் பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிற...\nசமையல் செய்பவர்கள் அறிந்திருக்க வேண்டியவை\nசமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ்.கீழே தரப்பெற்றுள்ளன அவை பல பேருக்குத் தெரிஞ்சும் இ...\nகாலாவதி தேதியே இல்லாத சில உணவுப் பொருட்கள்\nஉடலுக்கு உகந்த வாராந்திர உணவு பட்டியல்\n1.ஞாயிறு — சூரியன் கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம், சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா, மா...\nபக்கெட் சாம்பார் குடிப்போம் வாங்க..\nவிருத்தாசலம் தவலை வடைக்கும் வரலாறு உண்டு\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2020/05/cmd.html", "date_download": "2021-04-18T21:26:55Z", "digest": "sha1:6JR2OC3JD2W3PHEFJMMO2CCXFI5I7WRH", "length": 2398, "nlines": 32, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: சொசைட்டி விவகாரம் - CMD அவர்களுக்கு கடிதம்", "raw_content": "\nசொசைட்டி விவகாரம் - CMD அவர்களுக்கு கடிதம்\nசொசைட்டிக்கு கட்ட வேண்டிய பணத்தை உடனடியாக செலுத்த BSNL ஊழியர் சங்கம் CMD BSNLக்கு மீண்டும் ஒரு கடிதம்\nகடந்த ஒரு வருட காலமாக ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்த சொசைட்டிக்கான தொகையை, நிர்வாகம் இது வரை சொசைட்டிக்கு கட்டவில்லை. VRS மற்றும் வயது மூப்பு காரணமாக பணி ஓய்வு பெற்ற தோழர்களின் LEAVE ENCASHMENTல் பிடித்த பணமும் சொசைட்டிக்கு அனுப்பவில்லை. LEAVE ENCASHMENTக்கான பணம் LICயில் இருந்து தரப்படுகிறது. அந்த பணத்தைக் கூட BSNL பிடித்து வைத்துக் கொள்வது என்பது நியாயமல்ல.\nஎனவே சொசைட்டிக்கு கட்ட வேண்டிய பணத்தை உடனடியாக கட்ட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் CMD BSNLக்கு மற்றுமொரு கடிதத்தை எழுதியுள்ளது.\nகடிதம் காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%9F/175-197274", "date_download": "2021-04-18T21:25:26Z", "digest": "sha1:UMGMGHLJZ4P3LTFU7GV5QUOEVNOMIV75", "length": 8183, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கொழும்பில் இந்து சமுத்திர மாநாடு TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கொழும்பில் இந்து சமுத்திர மாநாடு\nகொழும்பில் இந்து சமுத்திர மாநாடு\nஇந்து சமுத்திர மாநாடு - 2017’ஐ கொழும்பில் நடத்துவதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே, இவ்வாறு அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு சர்வதேச நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ‘இந்து சமுத்திர மாநாடு - 2017’, ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 02ஆம் த��கதி வரை கொழும்பில் நடாத்துவதற்கு இந்திய மன்றத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇம்மாநாட்டில் வலயத்தனி பாதுகாப்பு, பொருளாதாரம், கலாசாரம் மற்றும் சூழல் காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.\n30 நாடுகளுக்கும் அதிகமான நாடுகளின் உயர் மட்ட தலைவர்கள் மற்றும் சிறப்பு அதிதிகள் அம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘சமாதியில் வைத்து கைது செய்யப்படுவீர்’\n‘11 அமைப்புகளுடன் தொடர்பு வேண்டாம்’\nகடமைகளை செய்யாத அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/12/blog-post_82.html", "date_download": "2021-04-18T20:22:19Z", "digest": "sha1:CN6SGLNKPKWXAP27DCT3XJLQDNRAQE2N", "length": 6192, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மீண்டும் அகதிகளாக்கப்படும் வலி.வடக்கு மக்கள்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமீண்டும் அகதிகளாக்கப்படும் வலி.வடக்கு மக்கள்\nபதிந்தவர்: தம்பியன் 08 December 2019\nவலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் மீண்டும் அகதிகளாக்கப்படுவது தொடர்கின்றது.\nகடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்து யாழ். சுன்னாகம் கந்தரோடை பிள்ளையார் நலன்புரி முகாமில் வசித்து வந்த வலி.வடக்கு மக்களின் பல்வேறு வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்த காரணத்தால் அவர்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர்.குறித்த முகாமின் 19 குடும்பங்களைச் சேர்ந்த 70 வரையான பொதுமக்கள் இடம்பெயர்ந்து யாழ். சுன்னாகம் றோ. க. த. க பாடசாலையில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.\nமேற்படி முகாமைச் சேர்ந்த பல குடும்பங்கள் அவர்களது சொந்தவிடங்களில் மீளக் குடியேறியுள்ளனர். எனினும், தற்போது முகாமில் தங்கியுள்ள குடும்பங்களில்13 குடும்பங்கள் இன்னும் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை. ஏனைய ஆறு குடும்பங்களும் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட போதும் அவர்கள் குடியேறுவதற்குரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களாகத் தொடரும் அடைமழை காரணமாக நேற்றைய தினம்(06) குறித்த முகாமில் தங்கியிருந்த 19 குடும்பங்களும் முகாமிலிருந்து இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nஅடைமழைகாரணமாக முகாமில் தாம் தற்காலிகமாக வசித்து வந்த வீடுகள் பலவும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.\n0 Responses to மீண்டும் அகதிகளாக்கப்படும் வலி.வடக்கு மக்கள்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nஇந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்\nமருதானர்மடம் இராமநாதன் கல்லூரிக்கு பூட்டு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மீண்டும் அகதிகளாக்கப்படும் வலி.வடக்கு மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/kho-kho-federation-of-india-and-ultimate-kho-kho-conducting-first-ever-scientific-training-camp-for-indian-kho-kho-players/", "date_download": "2021-04-18T20:35:16Z", "digest": "sha1:ITPGD4IKCKRCPZ2LVYRHXI6RBBWGSB53", "length": 15286, "nlines": 121, "source_domain": "chennaivision.com", "title": "Kho Kho Federation of India and Ultimate Kho Kho conducting first-ever scientific training camp for Indian Kho Kho players. - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nகே.கே.எஃப்.ஐ மற்றும் அல்டிமேட் கோ கோ சார்பில்\nவீரர்களுக்கு முதன்முறையாக அறிவியல் முறை பயிற்சி அறிமுகம்; தேசிய முகாமை மத்திய விளையாட்டு அமைச்சர் ரிஜிஜு தொடங்கி வைத்தார்.\nஅல்டிமேட் கோ கோ விளம்பரதாரர் அமித் பர்மன் ஐந்து ஆண்டுகளில் 200 கோடி மதிப்புள்ள முதலீட்டை கோ கோ விளையாட்டுக்காக செய்துள்ளார்.\nகரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு பிறகு விளையாட்டு உலகம் முழுமையாக மீண்டும் வருவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சித்து வரும் நிலையில் கோ கோ இந்திய கூட்டமைப்பு (கே.கே.எஃப்.ஐ), அல்டிமேட் கோ கோ (யுகே.கே) அமைப்புடன் இணைந்து வீரர்களின் திறமையை மேம்படுத்தும் பணியை தொடங்கி உள்ளது. இதன்படி ஒரு புரட்சிகர உயர் செயல்திறன் மதிப்பீடு, அறிவியல் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்தை வீரர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.\nஇதற்காக நாடு முழுவதும் இருந்து 18 வீராங்கனைகள் உட்பட 138 கோ கோ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அறிவியல் மதிப்பீட்டு திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு ஜனவரி 18-ம் தேதி பயிற்சி முகாம் ஆரம்பமானது.\nஇந்த பயிற்சி முகாமின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் மத்திய விளையாட்டு அமைச்சர் கிரன் ரிஜிஜு, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா, தொடர்ச்சியான ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற சுஷில் குமார் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, முகமது ஷமி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகோ கோ விளையாட்டில் முதலீடு செய்வதிலும் மேம்படுத்துவதிலும் அல்டிமேட் கோ கோ கருவியாக இருந்து வருகிறது. ரூ.200 கோடி வரையிலான முதலீட்டு உறுதிப்பாட்டை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு லீக் விளம்பரதாரரும் டாபர் குழுமத் தலைவருமான அமித் பர்மன் செய்துள்ளார்.\nமுதலீட்டின் பெரும்பகுதி அடிமட்டத்தின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது மற்றும் இந்த அறிவியல் திட்டத்தின் துவக்கம் உலகளவில் எந்தவொரு விளையாட்டுக்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பை உருவாக்க உதவும்.\nஅல்டிமேட் கோ கோ புரோமோட்டரான அமித் பர்மன் கூறும்போது, “நான் எப்போதுமே நேரத்திற்கு முன்பே சிந்திப்பதில் கவனம் செலுத்துகிறேன், அடிமட்டத்தில் சிறந்து விளங்குவதையும், விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதிலும் அல்டிமேட் கோ கோ வேறுபட்டதல்ல. விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கு, தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதும், எங்கள் வீர���்களின் திறன்களை மேம்படுத்துவதும், அவர்களை சாம்பியன்களாகவும், உலகின் சிறந்த வீரர்களாக உருவாக்குவதற்கு, உயர் செயல்திறன் பயிற்சி முக்கியம்,”என்றார்.\nபிப்ரவரி 16 வரை கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடைபெறும் கடுமையான முகாமில் கலந்து கொண்டுள்ள 138 வீரர், வீராங்கனைகளும் ஃபரிதாபாத்தில் உள்ள மனவ் ரச்னா விளையாட்டு அறிவியல் மையம் மற்றும் குருகிராமில் உள்ள எஸ்ஜிடி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் கண்காணிக்கப்பட உள்ளனர். இந்த முகாமில் வீரர்களின் திறன் மதிப்பீடு செய்யப்பட்டு, அறிவியல் பூர்வமாக கண்காணிக்கப்பட்டு விளையாட்டின் சாம்பியன்களாக மாற்றப்படுவார்கள்.\n30 நாள் முகாமில் வீரர்கள் கண்காணிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுவார்கள். விளையாட்டு பிசியோதெரபி, புனர்வாழ்வு, காயங்கள் மேலாண்மை, பயோமெக்கானிக்ஸ், உயிரியக்கவியல், விளையாட்டு செயல்திறன் பகுப்பாய்வு, ஊட்டச்சத்து வழிகாட்டுதல் மற்றும் தோரணை திருத்தங்கள் வரையிலான கண்டுபிடிப்புகள் மற்றும் அளவுருக்கள் செயல்படுத்தப்படும். ஏறக்குறைய 10 மாத இடைவெளிக்குப் பிறகு விளையாட்டு மீண்டும் தொடங்கப்படுவதையும் இந்த பயிற்சி குறிக்கும். இந்த பயிற்சியானது மாறும் முறை, ஆயத்தப்படுத்துதல் மற்றும் போட்டி என மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கோ கோ கூட்டமைப்பு தலைவர் சுதன்ஷு மிட்டல் பேசும்போது,”விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ இன்று இங்கு வந்து வீரர்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த முகாம் பல வழிகளில் எங்கள் வீரர்களை வளர்ப்பதில் விளையாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஒரு மைல்கல்லாக இருக்கும். இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் அல்டிமேட் கோ கோ ஆகியோர் இந்த முன்னேற்றத்தில் எங்களது கூட்டாளிகளாக உள்ளர். உலகின் சிறந்த வீரர்களாகவும், வரவிருக்கும் சவால்களுக்குத் தயாராக இருக்கும் வகையிலும் ஒரு பெரிய குழுவை உள்ளடக்கிய வீரர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் ”என்றார்.\nஅல்டிமேட் கோ கோவின் தலைமை நிர்வாக அதிகாரி டென்சிங் நியோகி கூறும்போது, “கோ கோ ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்துடன் ஆழமான கலாச்சார தொடர்பைக் கொண்டுள்ளது. அல்டிமேட் கோ கோ அதன் மறைந்திருக்கும் தேவையை ஒரு பிளாக்பஸ்டர் லீக்கின் வாக்குறுதியைக் கொண்டுள்ளது. விளையாட்டு அறிவியலின் வருகை அணி விளையாட்டுகளில் பயிற்சியின் இயக்கவியலை மாற்றுவதன் மூலம், இந்த முகாம் விளையாட்டு வீரர்களை மாற்றுவதற்கும் விளையாட்டின் சாம்பியன்களாக மாற்றுவதற்கும் உதவும். முகாமின் போது பார்வையாளர்களுக்காக ‘இருக்கையின் விளிம்பு’ நடவடிக்கையை கொண்டு வருவதற்காக டேக் விளையாட்டுகளுக்கான புதிய விளையாட்டு தொழில்நுட்பத்தை சோதிக்க திட்டமிட்டுள்ளோம் ” என்றார்.\nமுகாமின் உச்சக்கட்டத்தில், வீரர்கள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு 5 நாட்கள் கொண்ட தொடர் நடத்தப்பட உள்ளது. இதில் வீரர்களின் வேகம் மற்றும் விளையாட்டு சுறுசுறுப்பு மற்றும் வலிமை நிலைமைகளுடன் சோதிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2015/03/21/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-04-18T21:48:26Z", "digest": "sha1:NP26S66X4TASOSXXEDHSXUO4V7YN7HUO", "length": 12469, "nlines": 212, "source_domain": "sudumanal.com", "title": "“பொறுக்கி” வாழ்வு. | சுடுமணல்", "raw_content": "\nஎனது நாட்டில் ஒரு துளி நேரம்.\n// கானா என்ற வார்த்தை மேல் உறைஞ்சுபோய் காய்ஞ்சு போய் எங்கட ரத்த நாத்தம்தான் நிறைய அடிக்கும். இது எங்கட வலி. எங்கட உணர்ச்சி. உங்களோடு அழ முடியல. அழுவதற்கான மனிதர்கள் எங்களட்டை இல்லை. எங்க முகத்தைப் பார்த்து பேசவோ, எங்களை தொட்டுப் பேசவோ இந்த சமுதாயத்தில் ஆள் இல்லாதபோது, நாங்கள் பிணத்தைத்தான் கட்டி அழவேண்டியிருக்கும்.//\n“மரண கானா விஜி” என்ற தற்போதைய கானாக் கலைஞன் சொல்லுகிற வார்த்தைகள் இவை.\nஅவன் இந்த சமுதாய நாற்றத்துக்குள்ளிருந்து பிறப்பெடுத்தவன். விளிம்புநிலையின் நுனிவிளிம்பிலிருந்து வேர்விட்டு வளர்ந்து அதனூடே உருவாகிய ஒரு கலைஞன் அவன். தவிர்க்கமுடியாத “பொறுக்கி“ வாழ்வு அவனது. அவனது உலகத்தை அவன்களது அவள்களது உலகத்தை சமூகம் வகுத்து வைத்திருக்கும் ஒழுக்க மதிப்பீடுகளில் குந்தியிருந்துகொண்டு புரிந்துகொள்ளவே முடியாது. இவ்வாறாக மனிதர்களை உற்பத்தி செய்யும் சமூகத்தின் மீது வரவேண்டிய கோபத்தை, இந்த “பொறுக்கி“ வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மனிதர்கள்மீது திருப்புவது ஒழுக்கவாதத்தின் சூழ்ச்சி நிறைந்த பாத்திரம்.\nஇந்த காணொளியை பார்க்க நேர்ந்த முதல் கணங்களில் கிரிமினல் போல இருக்கிறானே என எ���து மண்டைக்குள் ஏதோவொன்று சொல்லிச் சென்றது. அவனது உலகம் எனது உலகத்தைப் போன்றதல்ல. எமது உலகத்துள் விடாப்பிடியாக நின்றுகொண்டு இந்த மனிதர்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. அவன் தனது உலகை காட்டுகிறான். வெளிப்படையாகப் பேசுகிறான். அவனது வார்த்தைகளை தணிக்கை செய்ய அவனிடமே எந்த ஒழுங்குகளோ விதிகளோ கிடையாது. அவன் அதற்குள் உருவாகி வளர்ந்தவனல்ல. மெரீனா கடற்கரைதான் அவனது வாழ்விடமாக இருந்தது. பெற்றோரை அறியாதவன். அவர்களால் கைவிடப்பட்டவன். சொந்தப்பெயர் ஒன்று இருந்ததா எனக்கூட அறியாதவன்.\nவிதிக்கப்பட்ட “பொறுக்கி“ வாழ்வின் எல்லா செயல்களையும் அவன் தணிக்கையின்றிப் பேசுகிறான். அவையெல்லாம் இந்த சமூகம் பின்கதவு வழியால் தமது ஒழுங்குகளை தாமே மீறும் கள்ளத்தனத்துடன் எவ்வாறு இணைப்புக்கொள்கிறது என அவனது விபரிப்புகள் காட்டுகின்றன.\nஅவனுள் ஒரு மனிதன் ஒளித்திருந்திருக்கிறான். ஒரு கலைஞன் ஒளித்திருந்திருக்கிறான். இந்த சமூகம் விட்டுக்கொடுக்க மறுத்த வழிகளை வலிகளுடன் தாண்டி அந்த மனிதனும் கலைஞனுமாக கானா விஜி வெளிவருகிறார். கஞ்சா விற்பது, களவெடுப்பது… என தான் வாழ்ந்த எந்த வாழ்வும் நிம்மதியைக் கொடுக்கவில்லை. இப்போ கானாப் பாடி உழைப்பதில் அது கிடைக்கிறது என்கிறார்.\nஅவர் வாழ்ந்த “பொறுக்கி“ வாழ்வு ஒழுக்க மதிப்பீடுகளுக்கு வெளியிலானது என்றானபோது, பொய்கள் அவரது கதைகளுக்குள் தடையின்றி வந்துபோக சாத்தியமும் உண்டு. தம்முடன் இருந்த ராணியின் பாத்திரம் பற்றி அவர் பேசுவது அவர்களது வாழ்வின் சாத்தியப்பாடுகளுக்குள் நடக்கக்கூடிய விசயங்கள்தான். கவனிப்புப் பெற வேண்டிய விசயங்கள். ஆனால் அவர் கடைசியாக அவளை சந்தித்த காட்சிதான் ஒரு சினிமா பட காட்சிபோல இருக்கிறது. அது உண்மையாயின் அவளை தனக்குத் தெரியாத மாதிரி அவர் காட்டிக்கொள்ள வேண்டி ஏற்பட்ட சூழல், இப்போது மட்டும் -அதுவும் தொலைக்காட்சியில்- எவ்வாறு இல்லாமல் போயிற்று என்பது விளங்கவில்லை. இது பகிரங்கப்படுகிறபோது, அவளது வாழ்வு பாதிக்கப்படத்தானே செய்யும்\nஆனால் பிரச்சினை இந்த அதிவிளிம்புநிலைக்குள் அலைக்கழிக்கப்பட்ட விஜி போன்ற தனிமனிதர்கள் பற்றிய தரவுகளை சரிபார்ப்பதல்ல. அவர்களின் உலகை புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான். அவர்களின்மீது சுமத்தப்பட்ட “பொறுக்கி“ ���ாழ்வுக்கான பொறுப்பை அவர்களிடம் தேடுவதல்ல. அதை சமூகத்திடம் தேடுவது. ஒழுக்க மதிப்பீடுகளாலும் கட்டுப்பாடுகளாலும் சட்டதிட்டங்களாலும் ஒழுங்கமைக்கப்பட்ட (நியம) வாழ்வின் வீதிகளினூடு நாம் பயணம் செய்து அவர்களை சென்றடையவே முடியாது. இழப்பதற்கு உசிரைத் தவிர வேறு எந்த மசிருமற்றவர்கள் அவர்கள்.\nஇந்த உலகை புரிந்துகொள்ள இந்த காணொளியின் நான்கு பகுதிகளையும் கொஞ்சம் நேரமொதுக்கி பார்ப்பது பிரயோசனமானது.\nறாகிங் - ஒரு வன்முறை\nகுமிழி- நாவல் மீதான வாசிப்புகள் (41)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/coronavirus-kerala-the-state-government-using-the-contact-trace-method-to-stop-the-spread-375867.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2021-04-18T20:43:29Z", "digest": "sha1:TMQXIZEM3AUMW2T3BMWNUA5XM2QX7AFV", "length": 19706, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "800 பேரை தேடி பிடியுங்கள்.. கொரோனாவிற்கு எதிராக 'காண்டாக்ட் டிரேஸ்' முறை.. கேரளா எடுத்த பழைய ஆயுதம் | Coronavirus Kerala: The state government using the contact trace method to stop the spread - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nஉச்சத்தில் கொரோனா... இனி உள்ளே வர முன்பதிவு கட்டாயம்... புதிய கட்டுப்பாடுகளும் அமல்... கேரள அதிரடி\nதிரிபுரா பாணியில்... கிறிஸ்தவர்களை அரவணைத்த பாஜக... கேரளாவில் வலுவாக காலூன்றுமா \nகேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு கொரோனா...நலமுடன் உள்ளதாக தகவல்\nகேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தொற்று உறுதி - தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையிலும் பாதிப்பு\nசபரிமலை ஐயப்பன் எப்போதும் எங்களுக்கு துணை புரிவார்.. மாஸ் வெற்றி நிச்சயம்.. சொல்வது பினராயி விஜயன்\nபதறிய பிரியங்கா.. தன் துப்பட்டாவை தந்து.. பெண் வேட்பாளரை இறுக கட்டிப்பிடித்து.. அப்டியே இந்திராதான்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nகேரளாவின் வளர்ச்சிக்காக ஃபாஸ்ட்(FAST) என்ற வாக்குறுதியை கொடுத்த பிரதமர் மோடி.. அது என்னனு பாருங்க\nமேட்ச் பிக்சிங்.. பினராயி ஒரு \"யூதாஸ்\".. கேரளாவில் இயேசுவை எடுத்துக்காட்டி பேசிய மோடி.. புது யுக்தி\nவங்கதேசத்தில் மோடி பேசிய பேச்சு... விமர்சனம் செய்த ��சி தரூர்.. பகிரங்க மன்னிப்பு கேட்டார்\n'கிங்' இல்லை... 'கிங் மேக்கர்'.. ஆட்சியை பிடிக்க முடியாது... கேரளாவில் திட்டத்தை மாற்றும் பாஜக\nகேரளாவில் \"படிச்ச மக்கள்\" அதிகம்.. சிந்திக்கிறாங்க.. அதனால் பாஜக வளரவில்லை\nபாஜக-காங். ரகசிய கூட்டணி...விரைவில் ஆதாரம் வெளியாகும்... பினராயி விஜயன் பகீர் குற்றச்சாட்டு\nஅட பரிதாபமே.. கேரளாவில் 3 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிப்பு\nபினராயி விஜயன் மீது தவறான குற்றச்சாட்டு: அமலாக்கப்பிரிவு மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு\nகேரளா: பினராயி விஜயனை எதிர்த்து பார்வார்டு பிளாக் தலைவரை வேட்பாளராக்க முயற்சித்த காங். திட்டம் டமார்\nகேரளா: உறுப்பினரே அல்லாதவரை வேட்பாளராக அறிவித்த பாஜக- போட்டியிட மறுத்த பழங்குடி பட்டதாரி\nAutomobiles மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு\nSports ஷாக்கிங்கில் பஞ்சாப் கிங்ஸ்.. ஷிகர் தவானின் காட்டடி.. கடின இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n800 பேரை தேடி பிடியுங்கள்.. கொரோனாவிற்கு எதிராக 'காண்டாக்ட் டிரேஸ்' முறை.. கேரளா எடுத்த பழைய ஆயுதம்\nகேரளாவில் 3வது நபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் | Coronavirus attack in Kerala\nதிருவனந்தபுரம்; கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அங்கு 'காண்டாக்ட் டிரேஸ்' முறை எனப்படும் மருத்துவ சோதனை முறையை பயன்படுத்தி வருகிறார்கள்.\nநிஃபா வைரஸை தொடர்ந்து கேரளாவில் தற்போது கொரோணா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.தற்போது கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் இரண்டாவது நபருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.\nமுன்னதாக கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கு கொரோனா பாதிப்ப��� ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுக்க பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தம் 304 பேர் பலியாகி உள்ளனர். 14000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகேரளாவில் இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே சைலஜா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கேரளா முழுக்க பல்வேறு பகுதிகளில் தீவிரமாக சோதனைகள் நடத்தி வருகிறது. கேரளாவில் நிஃபா வைரஸை கட்டுப்படுத்த அவர்கள் காண்டாக்ட் டிரேஸ் (contact trace) என்ற முறை பயன்படுத்தப்பட்டது. தற்போது அதே காண்டாக்ட் டிரேஸ் முறையைத்தான் கேரளா அரசு பயன்படுத்தபடுகிறது. இது மிகவும் கடினமான, அதே சமயம் தீவிரமான முறையாகும்,\nபொதுவாக நிஃபா வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் இரண்டும் தொடுதல் மூலம் பரவ கூடிய வைரஸ் ஆகும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இது எளிதாக பரவும். இதனால் இந்த வைரஸ் தாக்குதல் யாருக்கு இருக்கோ அவர்கள் யாரை எல்லாம் தொட்டார்களோ அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கும் நோய் தாக்குதல் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க வேண்டும். இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக இதே முறையை பயன்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ஏ என்ற நபர் சீனாவில் இருந்து கேரளா திரும்புகிறார்.\nஅவருக்கு கேரளா வந்த ஒரு வாரம் கழித்து கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஒரு வார இடைவெளியில் அவர் யாருடன் எல்லாம் பழகினார், யாருடன் நெருக்கமாக இருந்தார், யாருடன் பேசினார் என்று கண்டுபிடிக்க வேண்டும். இவர்களுக்கு எல்லாம் சோதனை நடத்த வேண்டும். இதுதான் காண்டாக்ட் டிரேஸ் முறை. கேட்கவே கஷ்டமாக இருக்கிறது அல்லவா. ஆனால் கேரளாவில் நிஃபா வைரஸை இந்த காண்டாக்ட் டிரேஸ் முறை மூலம்தான் கட்டுப்படுத்தினார்கள். இப்படித்தான் நோயாளிகளை அம்மாநிலத்தில் தனிமைப்படுத்தினார்கள்.\nதற்போது அதே காண்டாக்ட் டிரேஸ் முறையை கேரளாவில் பயன்படுத்தி வருகிறார்கள். அங்கு கொரோனா தாக்கப்பட்ட பெண் கடந்த இரண்டு வாரத்தில் சந்தித்த 800 பேரை காண்டாக்ட் டிரேஸ் முறை மூலம் தேடி கண்டுபிடித்துள்ளனர். ஆம், அந்த ஒரு பெண் சந்தித்த உறவினர், நண்பர்கள் உட்பட 800 பேரை தேடி பிடித்து சோதனை செய்து வருகிறார்கள். இந்த 800 பேருக்கும் அவர்கள் மருத்துவ சோதனை செய்து உள்ளனர். இதற்காக அங்கு தனிப்படையே அமைத்து உள்ளனர்.\nஇதேபோல்தான் தற்போது அடுத்த நபர் தொடர்பு கொண்ட உறவினர்களையும் தேடி வருகிறார்கள்.இந்த காண்டாக்ட் டிரேஸ் கேரளாவில் பெரிய அளவில் பலன் அளித்தது. நிஃபாவை கட்டுப்படுத்த காண்டாக்ட் டிரேஸ் முறை பெரிதும் உதவியது. இதேபோல் கொரோனாவிற்கு எதிராக காண்டாக்ட் டிரேஸ் முறை பயன்படும் என்று அம்மாநில அரசு நம்புகிறது. இதற்காக இரவு பகல் பாரமால் அம்மாநில அதிகாரிகள் உழைத்து வருகிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=659049", "date_download": "2021-04-18T20:56:11Z", "digest": "sha1:LUZ6DR62BKS6LTIWQMTGPPIAKDCQSCFC", "length": 5756, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "போக்சோவில் டிரைவர் கைது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெட்டிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் தன்ராஜ்(22). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி, கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனிமையில் வசித்து வந்த தன்ராஜ், வீட்டின் அருகே வசித்து வரும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி, சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின்பேரில், போலீசார் நேற்று முன்தினம் இரவு தன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nவெளியுறவுத்துறை அமைச்சக தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய வாலிபர் கைது: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியா\nவழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் கைது\nமோட்டார் திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி\nசண்டையை விலக்கி விட்ட போலீஸ்காரருக்கு சரமாரி அடி உதை: வாலிபர் கைது\nசுங்கத்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது: ஹவாலா பணம் பரிவர்த்தனை செய்த இருவருக்கு வலை\nசெல்போனை பறித்து அடைத்து வைப்பு பின்னலாடை நிறுவனத்தில் 19 ப��ண் தொழிலாளர் மீட்பு\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/idea-cellular-offer-new-rs392-prepaid-recharge-plan/", "date_download": "2021-04-18T19:44:18Z", "digest": "sha1:XY57EMRQHX3JW4CEQQECHDE3HK7AYSQR", "length": 37188, "nlines": 258, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கும் ரூ.392 ரீசார்ஜ் பிளான் விபரம் : ஐடியா", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை ச��மார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னண�� ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட��ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கி��்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Telecom தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கும் ரூ.392 ரீசார்ஜ் பிளான் விபரம் : ஐடியா\nதினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கும் ரூ.392 ரீசார்ஜ் பிளான் விபரம் : ஐடியா\nஐடியா செல்லூலார் நிறுவனம், புதிதாக தினமும் 1.4 ஜி.பி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்பை ரூ.392 கட்டணத்தில் 60 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கப்படுகின்றது.\nவோடபோன் ஐடியா கூட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஐடியா செல்லூலார் புதிதாக ரூ.392 பிளானில் நாள் ஒன்றுக்கு 1.4 ஜி.பி. டேட்டா 2G/3G/4G முறையில், 100 எஸ்எம்எஸ், மற்றும் அன்லிமிடேட் அழைப்புகள் என 60 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிவிக்கப்பட்டள்ளது. பொதுவாக ஐடியா நிறுவனத்தின் வரம்பற்ற அழைப்புகள் முறை என்பது, ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள், அல்லது 1000 நிமிடங்கள் வரை ஒரு வாரத்திற்கு வழங்கப்பட உள்ளது.\nமுந்தைய ஐடியா பிளான் ரூ.399 கட்டணத்திலான திட்டத்தில் புதிதாக மாற்றப்பட்டு நாள் ஒன்றுக்கு 1 ஜி.பி. டேட்டா 2G/3G/4G முறையில் (முன்பு .4 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது), 100 எஸ்எம்எஸ், மற்றும் அன்லிமிடேட் அழைப்புகள் என 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிவிக்கப்பட்டள்ளது. பொதுவாக ஐடியா நிறுவனத்தின் வரம்பற்ற அழைப்புகள் முறை என்பது, ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள், அல்லது 1000 நிமிடங்கள் வரை ஒரு வாரத்திற்கு வழங்கப்பட உள்ளது.\nஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களும் சமீபத்தில் ரூ.399 பிளானை தினமும் 1 ஜி.பி. டேட்டா 2G/3G/4G முறையில் வழங்குவதுடன் , வரம்பற்ற அழைப்பு முறையை வழங்குகின்றது.\nஆனால், தொடர்ந்து ஜியோ ரூ.398 கட்டணத்திலான பிளானில் நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்எம்எஸ், மற்றும் அன்லிமிடேட் அழைப்புகள் என 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றது.\nஜியோவின் மற்றொரு ரூ.399 பிளானில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி. டேட்டா, 100 எஸ்எம்எஸ், மற்றும் அன்லிமிடேட் அழைப்புகள் என 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும்.\nPrevious articleகுறைந்த டேட்டாவில் இயங்கும் ஷியோமி மின்ட் பிரவுசர்\nNext articleரூ.449-க்கு ஷியோமி Mi கார் சார்ஜர் பேசிக் விற்பனைக்கு வெளியானது\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nதினமும் 3.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் வழங்கும் ஏர்டெல் ரூ.799 பிளான் விபரம்\nஒஜோ 500″ விஆர் ஹெட்செட்களை அறிமுகம் செய்தது ஏசர்\nஇலவச அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் விரைவில் வழங்கப்படும்..\nடாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.300 வரை குறைப்பு\nஏர்டெல்லின் அளவில்லா அழைப்புகளை வழங்கும் ரூ. 299 பிளான்\nஅன்லிமிடேட் கால்கள் மற்றும் 1ஜிபி டேட்டா : ஏர்டெல் 198 பிளான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/vodafone-and-idea-rs-24-minimum-prepaid-recharge-for-incomming-calls/", "date_download": "2021-04-18T21:21:40Z", "digest": "sha1:6PUUH2JE4YF2KA7RHRMG3P5GU2EJNFAJ", "length": 39047, "nlines": 258, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இன்கம்மிங் கால்களுக்கு ரூ.24 மினிமம் ரீசார்ஜ் : வோடபோன் ஐடியா ஆஃபர்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள���ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளத���. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள ��ிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளி��் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Telecom இன்கம்மிங் கால்களுக்கு ரூ.24 மினிமம் ரீசார்ஜ் : வோடபோன் ஐடியா ஆஃபர்\nஇன்கம்மிங் கால்களுக்கு ரூ.24 மினிமம் ரீசார்ஜ் : வோடபோன் ஐடியா ஆஃபர்\nநாட்டின் மிகப்பெரிய வோடபோன் ஐடியா டெலிகாம் நிறுவனத்தின் , ரூ.24 மினிமம் ரீசார்ஜ் பிளான் வாயிலாக இன்கம்மிங் அழைப்புகள், குறைந்த கட்டணத்தில் அவுட்கோயிங் அழைப்பினை மேற்கொள்ளலாம்.\nபொதுவாக ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் தவிர மற்ற டெலிகாம் நிறுவனங்ளான வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார், மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இலவச இன்கம்மிங் அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. குறைந்தபட்ச ரீசார்ஜ் ஏற்கொள்ளாத பயனாளர்களின் இன்கம்மிங் கால் நிறுத்தப்படுவதுடன் 90 நாட்களுக்கு பிறகு சிம் கார்டினை டீஏக்டிவேட் செய்து வருகின்றன.\nஅந்த வகையில் குறைந்தபட்ச ரீசார்ஜ் மேற்கொண்டால் பிளான் வேலிடிட்டி முடிவுக்கு பிறகு 15 நாட்கள் மட்டும் இன்கம்மிங் அழைப்புகள் வழங்கப்படுகின்றது. அதன்பிறகு இன்கம்மிங் அழைப்புகள் நிறுத்தப்படுகின்றது. இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.24 குறைந்த கட்டணத்தில் மாதந்திர திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது.\nரூ.24 மதிப்பில் கிடைக்கின்ற புதிய ப்ரீபெயிட் ரீசார்ஜ் பிளான் ஆனது வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் டெலிகாமில் உள்ள இரண்டு பயனர்களுக்கு பொருந்தும். இந்தத் திட்டமானது, குறிப்பாக அவர்களின் பயனர்களின் இன்கம்மிங் வேலிடிட்டியை அதிகரிக்க விரும்பும் பயனர்களுக்கு, வாய்ஸ் கால் மற்றும் டேட்டா நன்மைகளையும் பெற விருப்பமில்லாத பயனர்களுக்கு பொருந்தும். இத பிளான் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும்.\n28 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற இந்த மினிமம் ரீசார்ஜ் பிளானில் 100 இலவச (வோடபோன் டூ வோடபோன்) (ஐடியா டூ ஐடியா) ஆன்-நெட்வொர்க் அழைப்புகள் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை கிடைக்கும். இந்த பிளானில் விநாடிக்கு 2.5 பைசா வசூலிக்கப்படும். இது உள்ளூர் மற்றும் வெளி மாநில அழைப்புகளுக்கு பொருந்தும். டேட்டா முறைக்கு 10KB அளவிற்கு 4 பைசா கட்டணம் செலுத்த வேண்டும், அதாவது ஒரு எம்பி டேட்டா பெற்றால் ரூ.4 செலுத்த வேண்டும். ரோமிங்கில், டேட்டா விகிதம் 10KB அளவிற்கு 10 பைசாவாகும், ஒரு எம்பி டேட்டா 10 ரூபாயாக இருக்கும்.\nஇந்த பிளானில் ஒவ்வொரு உள்ளூர் எஸ்எம்எஸ் கட்டணம் ரூ. 1 வசூலிக்கப்படும் வெளி மாநிலங்களுக்கான எஸ்எம்எஸ் ரூ. 1.50 வசூலிக்கப்படும் இந்த பிளானில் டாக்டைம் வழங்கப்படுவதில்லை.\nஇந்த திட்டம் முற்றிலும் இன்கம்மிங் அழைப்புகளுக்கு மொபைல் நெம்பர்களை தக்கவைத்துக் கொள்பவர்களுக்கு மட்டும் பொருத்தமானதாகும். இதுபற்றி உங்கள் கருத்தை மறக்காம கமென்ட் பன்னுங்க..,\nPrevious articleகுடியரசு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் ரூ.269 பிளான் அறிமுகம்\nNext articleஇந்தியா குடியரசு தினம் : சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nஜியோ பானி பூரி விற்பனை படு ஜோர்..\nரியல்மீ 2 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட்���து\nஜிஎஸ்டி : பேடிஎம் வழங்கும் ப்ரீ-ஜிஎஸ்டி விற்பனை சலுகை விபரம்..\n10 நிமிடம் இலவச அழைப்புகள் வோடோஃபோன் பயனர்களுக்கு\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nமதுபாலாவின் 86வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் டூடுல் : Madhubala\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-04-18T20:14:49Z", "digest": "sha1:KD6S2RLUESMXI3COWGOWBPKPFV6BVK2K", "length": 9707, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வலிமை", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\nநூல்நோக்கு: குடும்ப அமைப்புக்குள் பெண்களின் பாடு\nமனதின் வலிமையுடன் கல்வி வலிமையும் இணைந்தால் நமது இளைஞர்களால் எதையும் சாதிக்க முடியும்:...\nஅம்பேத்கரின் சட்டக் கட்டமைப்பை பாஜகவால் அசைக்க முடியவில்லை: ஸ்டாலின்\nபாடல் சொல்லும் பாடு 11: பேதமை பெண்ணுக்கு அணிகலனா\nகவுதாரியை வைத்து கவுதாரி வேட்டை\n - ஷீலா ராஜ்குமார் நேர்காணல்\nமாணவர்களுக்கு கரிகால் சோழன் வரலாற்றைப் பாடமாக வைக்க வேண்டும்: பாரதிதாசன் பல்கலை. துணைவேந்தரிடம்...\n...ஹாட்ரிக் கோப்பையை நோக்கி நகரும் மும்பை இந்தியன்ஸ்\nசோர்வில்லாது பணியாற்றிய கூட்டணித் தலைவர்கள், செயல்வீரர்களுக்கு நன்றி: முத்தரசன்\n‘டாடிஸ் ஆர்மி’ சிஎஸ்கே இப்போது ‘ரிட்டயர்டு ஆர்மி’யா இழந்த பெருமையை மீட்குமா தோனி...\nநான் 'பவர் ஹிட்டர்' இல்லை; ஆனால், திராவிட்டின் அறிவுரை கைகொடுக்கும்: புஜாரா வெளிப்படைப்...\nவிளையாட்டாய் சில கதைகள்: ஒலிம்பிக்கை குறிவைக்கும் சென்னைப் பெண்\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/10/10th-std-public-exam-marksheet-23.html", "date_download": "2021-04-18T20:01:00Z", "digest": "sha1:U4TCEIMTV4V3XC5HR3MQWGMFMDMZXTDO", "length": 10743, "nlines": 100, "source_domain": "www.kalvinews.com", "title": "10th Std Public Exam MarkSheet 23 October 2020 முதல் வழங்கப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு.", "raw_content": "\n10th Std Public Exam MarkSheet 23 October 2020 முதல் வழங்கப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n10th Std Public Exam MarkSheet 23 October 2020 முதல் வழங்கப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n23.10.2020 முதல் SSLC-2020 தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.\nமார்ச் 2020 , பத்தாம் வகுப்பு பள்ளி மாணாக்கர் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிக்கப்பட்டு மற்றும் TMR லாரி மூலம் 12.10.2020 அன்று அனுப்பப்பட்டுள்ளது.\nகீழ்க்கண்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி மதிப்பெண் சான்றிதழ் அட்டவணை பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nஉதவி இயக்குநர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் / அட்டவணை மதிப்பெண் பதிவேடு பெறப்பட்டவுடன் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளி | தனித் தேர்வர்களுக்கானதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்\n1. வேறு மாவட்டங்களுக்கான ஆவணங்கள் பெறப்பட்டிருப்பின் உடன் தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் ( DD Admin.9283668198 & DD HS . 9444364577 )\n2. அட்டவணை மதிப்பெண் பதிவேடுகள் கல்வி மாவட்ட வாரியாக | மையம் / பள்ளி வாரியாக அச்சிடப்பட்டுள்ளது.\n3. உதவி இயக்குநர்கள் மதிப்பெண் சான்றிதழ் கட்டுகளைப் பெற்றவுடன் , ஒவ்வொரு பெட்டியிலும் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பெண் சான்றிதழ்களின் வரிசை எண்கள் சரியாக உள்ளதா என உறுதிசெய்து கொள்ள வேண்டும்.\n4. ஒரு கல்வி மாவட்டத்திற்குரிய அனைத்து பள்ளிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளனவா என உறுதிசெய்து கொண்டு அட்டவணைப் பணியினை தொடங்க வேண்டும் . இப்பணியில் கால தாமதம் எற்படக் கூடாது.\n5. பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் ஏதும் இருப்பின் அதனை உடனுக்குடன் dgesslcb4section@gmail.com ( Reprint செய்வதற்கு ஏதுவாக ) என்ற மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.\n6. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்குரிய அட்டவணைப் பணி முடிந்தவுடன் அப்பணியினை மேற்கொண்ட பணியாளர்களின் கையொப்பம் பெற வேண்டும்.\n7. அட்டவணைப்பணி முடிவுற்றவுடன் ஒரு கல்வி மாவட்டத்திற்குரிய மதிப்பெண் சான்றிதழ்களுக்கான உறைகளை பள்ளி வாரியாக பட்டியலிட்டு அனைத்து பள்ளிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளதா ( மாற்றுத் திறனாளி படிவம் மொழிப்பாட விலக்கு மட்டும் ) என்பதை தலைமையலுவலகத்திலிருந்து பெறப்பட்ட பட்டியலுடன் உறுதி செய்து கொண்டு கட்டுகளாக கட்ட வேண்டும்.\n8. மொழிப்பாடம் விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களின் சலுகையினை அ���்டவணை மதிப்பெண் பதிவேட்டில் பதிந்து அப்படிவத்தில் உதவி இயக்குநர்கள் கையொப்பமிட்டு மதிப்பெண் சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டும்.\n9. TMR Binding செய்யும் போது 250 பக்கங்கள் மிகாமல் தைக்க வேண்டும் . அதிக பக்கங்கள் கூடாது.\n10. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பதிவெண் . / பள்ளி எண் குறித்த விவரங்களை பட்டியலிட்டு அட்டவணை மதிப்பெண் பதிவேட்டுடன் நேரடியாக இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்\nமேற்குறிப்பிட்ட அனைத்து அறிவுரைகளையும் தவறாது கடைபிடிக்க தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பள்ளி மாணாக்கர் அனைவருக்கும் எவ்வித புகாருக்கும் இடமின்றி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவதை அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது Kalvi News வலைதளத்துடன் இணைந்திருங்கள்..\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mathisutha.com/2012/05/blog-post.html", "date_download": "2021-04-18T20:14:53Z", "digest": "sha1:NL5DZ2YKVHX5455UJYJP55JCH6YOCAA5", "length": 44405, "nlines": 316, "source_domain": "www.mathisutha.com", "title": "கனடிய தேசத்தில் அல்லா செய்த கோரப் படுகொலைகள் (க்ரைம் கதை) « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nதிங்கள், 2 மே, 2011\nBrowse: Home religen கனடிய தேசத்தில் அல்லா செய்த கோரப் படுகொலைகள் (க்ரைம் கதை)\nகனடிய தேசத்தில் அல்லா செய்த கோரப் படுகொலைகள் (க்ரைம் கதை)\nபிற்பகல் 8:02 - By ம.தி.சுதா 20\nமுற்குறிப்பு - கனடா தேசத்தில் June 30, 2009 ல் நடைபெற்ற உண்மைச் சம்பம் தான் இது. இதை ஒரு சிறிய கதையாகப் பகிர்கின்றேன்.\nகாரின் இடப்பக்கப் பின் முலையில் ஒரு பாரிய இடிப்பு ஆனால் உள்ளே இருந்த அந்த மூன்று பெண்களுக்கும் சுதாரிப்பதற்கான கால அவகாசத்தை கார் கொடுக்கவில்லை.\nஒன்ராரியொவில் கப்பல்களை ��ற்றுக்குள் நுழைப்பதற்காக இருக்கும் ஆற்றுமுகத் தொடுப்பின் அணையில் நின்றிருந்த கார். தன் கட்டுப்பாட்டைத் தொலைத்து 40 மீற்றருக்கு மேல் ஆழமான ஆற்றுக்குள் பாய்கிறது.\nஅன்றைய ஞாயிற்றுக் கிழமையை கழிப்பதற்காக தனது 2 புதல்விகளையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது அந்தத் தாயின் முன்னைய திட்டமாக இருந்தாலும். பிள்ளைகள் சம்மதிக்குமா என்பது அவளுக்கு சந்தேகமாகவே இருந்தது.\nஷியா முஸ்லிம் இனத்தைச் செர்ந்தவளான அவளுக்கு ஏற்கனவே நடந்த நிக்காவின் பலனாக அந்த இரண்டு புதல்விகளும் கிடைத்திருந்தார்கள். அவள் கணவனோ இரண்டாம் மணம் புரிந்து கொண்டாலும் ஒண்டாரியோவிலேயே வசித்து வந்தான். அவ்வளவாக இவர்களுடன் விடுமுறைகளைக் கழிக்க செல்வதில்லையானாலும் இவர்களுக்கான சகல உதவிகளையும் அவன் வழங்கிக் கொள்வான்.\nஅமிழ்ந்த காரின் குழிழ்கள் நீர்ப்பரப்பை அடையும் முன்னரே சமிஞ்ஞை ஒலிகளுடன் பொலிஸ்கார்கள் அந்த வீதியையே ஆக்கிரமித்துக் கொண்டன. உடனடியாகவே பாரம் தூக்கிகள் அழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் அவர்களது சடலங்களை மட்டுமே மீட்க முடிந்தது. மூன்று பெண்களும் Suffocation ஆல் உயிர் துறந்திருந்தார்கள்.\nவிசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன. அனால் எந்தப்பலனும் கிடைக்காத நிலையில் பொலிசுக்கு ஒரு சிறிய துப்புக் கிடைத்தது. அவளது புதல்விகளில் ஒருத்தி சன்னி இன முஸ்லீமை காதலித்ததாக பொலிசுக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவளது தந்தையின் மேல் பொலிசின் சந்தேகக் கண்கள் திரும்பியது.\nஅவன் மீது பல விசாரணைகளை மேற்கொண்டிருந்த போதும் கனடியச் சட்டமானது அவனுக்கிருக்கும் ஆதாரத்தை காணாது என்றே சொல்லியது. இருந்தாலும் அவன் மீதான விசாரணையைத் தொடர்ந்த போதும் எதுவும் முடியாது என்ற நிலையில் அவன் வழக்கிலிருந்து விலக்கப்படுவதாக முடிவெடுக்க வேண்டியதாகிவிட்டது.\nவிசாரணை அறையில் வைத்து அவனுக்கான விளக்கம் அளிக்கப்படுகிறது. இத்தனை நாளும் அவனை சிரமப்படுத்தியதற்காக அதிகாரிகள் அவனுக்கான தமது மனவருத்த்ததைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். அவன் விடுவிக்கப்படுகிறான்.\nவெளியே அவனை அழைத்துச் செல்ல 2 வது மனைவியும் அவள் புதல்வர்களும் வந்து நிற்கிறார்கள்.\nஅவர்களது கார் அவனைச் சுமந்து கொண்டு பறக்க ஆரம்பிக்கிறது. காரினுள்ளே சின்ன விருந்தே நடத்தி முடிப்பதற்கு 2 ம் மனைவியும் புதல்வர்களும் திட்டமிட்டிருந்தது அவனுக்கு இப்போது தான் தெரிந்தது. உள்ளே குடியும் கூத்துமென ஒரு ரணகளமே நடாத்தி விட்டார்கள்.\nகார் அவர்களது பங்களாவை அண்மிக்கிறது. அப்போது தான் பார்த்தால் பங்களா வாசலில் ஏராளமான பொலிஸ் கார்கள் நிற்கிறது. அவன் உத்தியோக பூர்வமாகக் கைது செய்யப்படுகிறான். கைதுக்கான காரணம் தெரியாமல் அவன் விழிக்கிறான். ஆனால் இம்முறை அனைவரும் கைதாக வேண்டிய சூழ்நிலைக்’குத் தள்ளப்பட்டதை தான் அவனை இன்னும் வியப்போடு திகைக்க வைத்தது.\nநீதி மன்றத்தில் அனைவரும் நிறுத்தப்படுகிறார்கள். அப்போது விசாரணைக்கு வந்த வழக்கில் சில ஒலி, ஒளி ஆதாரப் பேழைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. அதில் இவர்கள் காருங்குள் தமது வெற்றியைக் கொண்டாடுகையில் அவன் கொலைக்கான திட்டமிடலை விபரிப்பது பதிவாகியிருந்தது.\n“இக்கொலையை நீர் தான் செய்தீரா”\n“என் மகள் வேற்று இனமான சன்னி முஸ்லீம் இன பையனை காதலித்தாள்”\n”அப்படியானால் இக் குற்றத்தை நீர் ஏற்றுக் கொள்கிறீரா”\n“இக்கொலைக்கான மனநிலையை உமக்குத் தோற்றுவித்தது யார்”\n“அல்லா தான் சொன்னார், அல்லாவுக்காகவே இதைச் செய்தேன்”\nமன்றமே நிசப்தமானது 25 வருட பிணையற்ற சிறைத்தண்டனையை பெற்றுக் கொண்டவன் புன்னகையுடன் செல்கிறான்.\nஇங்கே என்னை உறுத்திய இடம்....\n“ஒருவர் செய்த தப்புக்காக மற்ற 2 பெண்களையும் கொல்ல வேண்டிய அவசியம் என்ன\n“அல்லா சொன்னதற்காக கொலை செய்த ஒருவன் ஏன் தப்பி வாழ நினைக்கிறான்”\n“காதல் செய்வது தப்பு என குர் ஆன் எங்காவது சொல்கிறதா”\nதயவு செய்து இதற்கும் கூகுலை கேளுங்கள் என்று சொல்ல வேண்டாம்.\n(அமெரிக்கா காரனை கண்டாலே குண்டு வைக்கத் துடிக்கிற கூட்டம். அவர்கள் மதம் பற்றிக் கேட்டால் போய் அமெரிக்கனைக் கேட்கட்டாமாம்)\nநேற்றைய பதிவு - பதிவர்களின் இஸ்லாமிய வெறுப்புக்கு காரணம் என்ன\nஅடுத்த பதிவு - பெண்ணடிமையின் உச்சமாக இஸ்லாத்தில் ஒரு சட்டம் இருக்கிறது (குறிப்பிட்ட நாடொன்றில்) இங்கே வயதுக்கு வந்த மறுநாளே பெண்ணின் உறுப்பை மூடித் தைப்பார்கள். பின் மண நாளின் முன்னர் அவிட்டு விடுவார்கள். “வயது வந்த பெண்களின் பெண்ணுறுப்பைத் தைத்து வைத்திருக்கும் இஸ்லாமியச் சட்டங்கள்”\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் ��ெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nதம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி இதெல்லாம் தெரியாமல் இல்லை ஏற்கனவே நேரடி ஒளிபரப்பில் பார்த்ததுதான்.. இதை விட பெரிய அசிங்கங்களை சவுதியில் அனுபவித்தவர்கள் இங்கு இருக்கிறார்கள் என் பக்கத்திலேயே..;-) இப்பவும் சொல்கிறேன் எல்லா மதத்திலும் இருப்பதுபோல் சாதி தீண்டாமை விபச்சாரம் போதை பொருள் பாவணை இஸ்லாமிலும் இருக்கு இதை இல்லை என்று எங்களிடம் சொல்லாதீர்கள். இன்னும் சொல்லப்போனால் அதிகமாகவே.. ;-(\n2 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 9:22\nஇஸ்லாத்தில் விபச்சாரம் இல்லை வட்டியில்லை களவு இல்லை மது இல்லை என்று ஏன் இப்படி பித்தலாட்டம் செய்கிறீர்கள். இங்கு களவு போதைப்பொருள் விற்பனை விபச்சாரம் போன்றவைகளை செய்வோர் 90%வீதத்துக்கும் மேல் இஸ்லாமியர்களே. பாரீசின் போர்த்து கிலிச்சி என்னும் இடத்தில் சாதாரணமாக வேலைக்கே சென்று வரமுடியாதபடி விபச்சாரம் செய்வோர் முழுவதும் அரேபிய இஸ்லாமிய பெண்களே. இங்கு களவு போதைப்பொருள் விற்பனை விபச்சாரம் போன்றவைகளை செய்வோர் 90%வீதத்துக்கும் மேல் இஸ்லாமியர்களே. பாரீசின் போர்த்து கிலிச்சி என்னும் இடத்தில் சாதாரணமாக வேலைக்கே சென்று வரமுடியாதபடி விபச்சாரம் செய்வோர் முழுவதும் அரேபிய இஸ்லாமிய பெண்களே.(இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவர்கள் கணவர்களே அவர்களை கூட்டி வந்து இந்த இடங்களில் விடுவது மட்டுமல்லாது பக்கத்தில் இருக்கும் மதுக்கடையில் அவர்கள் உழைப்பில் குதிரை ரேஸ் விளையாடுவது மது அருந்துவது என்று இருப்பார்கள்)வட்டி இல்லாமலா முஸ்லீம் நாடுகளில் வங்கிகள் இயங்குகின்றன(இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவர்கள் கணவர்களே அவர்களை கூட்டி வந்து இந்த இடங்களில் விடுவது மட்டுமல்லாது பக்கத்தில் இருக்கும் மதுக்கடையில் அவர்கள் உழைப்பில் குதிரை ரேஸ் விளையாடுவது மது அருந்துவது என்று இருப்பார்கள்)வட்டி இல்லாமலா முஸ்லீம் நாடுகளில் வங்கிகள் இயங்குகின்றன இங்கு கஞ்சா விற்போரில் அனைவருமே இஸ்லாமியர்கள்.. கஞ்சா உற்பத்தி செய்து அனுப்பும் நாடுகள் மொரோக்கோ ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் உள்ளோரே.. இது எங்க ஊரில சொல்லுதை போல் வெங்காயம் தெரியாதவனுக்கு சோனகன்....... காட்டின கதை வேண்டாம் அன்பரே.(இதில் நான் சொல்லிய அனைவருமே அரேபிய முஸ்லீம்கள் மொரோக்கோ அ���்யீரியா துனிசி போன்ற நாட்டுக்காரர்கள்.. அதிலும் மொரோக்கோ பெண்களே அதிகம்;-( )\n2 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 10:01\nஉலகிலேயே மிக பெரிய பள்ளிவாசல் இருக்கும் இஸ்லாமிய நாடு மொரோக்கோவுக்கு சென்றிருந்த போது விடுதியின் கீழ் தளத்தில் பெற்ற பிள்ளையையே விபச்சாரத்தில் ஈடுபடுத்த அழைத்து வரும் தந்தைகளை நேரிலேயே சந்தித்திருக்கிறேன். தயவு கூர்ந்து மதவாதிகளே இஸ்லாமியர்களில் விபச்சாரம் இல்லை என்று கூறி எங்களுக்கு\" வெங்காயம்\" காட்டவேண்டாம் ஏழ்மையும் கல்வியின்மையும் அவர்களை விபச்சாரத்தில் தள்ளுகின்றது மற்ற மதத்தவர்கள் போல்..\n2 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 10:15\nகசபுலோங்காவில் இருக்கும் விடுதிகளில் விபச்சாரம் இல்லாத விடுதியை காட்டுங்கள்...\n2 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 10:18\nமத்திய கிழக்கு மட்டுமே தெரிந்த மதவாதிகள் தங்கள் முதுகில் இருக்கும் ஊத்தையை விட்டுவிட்டு மற்றவர்களை சாடுவதை எப்போது நிறுத்துவார்களோ..\n2 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 10:20\nமதவாதிகளுக்கு சொல்லுவது என்னன்னா இதெல்லாம் தெரியாமல் நாங்கள் இதுவரை இருக்கவில்லை.. இதெல்லாம் எங்களுக்கு தெரியாது என்று நீங்கள் நினைத்தால் அந்த நினைப்பை மாற்றுங்கள். எல்லா இடத்திலுமே இருக்கும் ஊத்தைகளை சொல்லிக்காட்ட வேண்டாம் என்றுதான் இருந்தோம்.....;-(\n2 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 10:32\nமத்திய கிழக்கில் வீட்டு வேலை செய்யும் கார் டைவர்களுக்கு வரும் முதல் கண்டிசனே மூத்த மணைவிக்கு பிறந்த மகனை கடைசி பொண்டாட்டியை சந்திக்க விடாதே என்பதே..;-) சித்தியின் உறவை அவ்வளவு புனிதமாக்குகிஆஅர்கள் சேக்குகள் இவர்களை பின்பற்று என்று ஒரு கூட்டம் தூ இதெல்லாம் பிழைப்பா..\n2 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 10:50\n2 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 11:15\nமுஸ்லிம் என்றால் ஒரு மத வெறியர்கள் இவர்கள் மதத்திட்க்காக எதையும் செய்வார்கள்.\nஇவர்களின் பிரசாரத்தில் பெற்ற தாய் முக்கியமா மதம் முக்கியமா என்றால் முதலில் மதம்தானம் முக்கியம் .\nமனிதனை இறைவன் படைத்தான் மதத்தை மனிதன் படைத்தான் ஏன் மனிதா\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 12:46\nஉங்களுக்கும்.... சாந்தியும் சமாதானியும் கிடைக்கட்டும் (ஹப்பி...)\nமேலே ஒரு நண்பர் சொன்னது போல்......\nநாங்கள் எல்லாம் பெற்ற தாய்க்கு பின்தான் மற்றது என்போம் இவர்கள் தங்கள் மதத்துக்கே அந்த பெற்ற தாயே கல்லால் அடித்து கொள்ள கூடியவர்கள்.... அவ்��ோ மத வெறி பிடித்த கும்பல் இந்த முஸ்லிம் கூட்டம் :((((\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 2:47\nசுதா, உங்கள் மீது விஜயகலா மகேஸ்வரன் உண்டாவதாக\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 4:53\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 10:35\nமுஸ்லிம்களின் பெருமையை நல்லா வெளிக்கி ஒரு கதை சொல்லுறேன் கேளுங்க..\nமுஸ்லிம் , கிறிஸ்துவர், ஹிந்து. முனுபேருகுள்ள ஒரு போட்டி. யார் மதம் பெருசுன்னு யாருக்கு சகிப்பு தன்மை அதிகம்ன்னு, யார் கடவுள் உசத்தின்னு பயங்கர சண்டை. சரின்னு போட்டி வச்சு தங்களோட திறமைய காட்டலாமேன்னு முடிவு பண்ணுனாங்க.\nகுடலை பிரட்டும், கால் வைத்தலே வாந்தி வரும் பயங்கர நத்தம் பிடிச்ச பன்னி தொழுவத்துல, பன்னிகள் உடன் 12 மணி நேரம், அதாவது புல் நைட் தங்கவேண்டும். தங்கி என்ன வேணா பண்ணலாம். \nமுதல ஹிந்து போனான், போய் 1 மணி நேரத்துல வெளியே வந்துட்டான். வெளியே வந்து வாந்தி எடுத்து, என்னால நாத்தம் தாங்க முடியல என்று சொல்லி, தோல்விய ஒப்பு கொண்டான்.\nஅடுத்து கிறிஸ்துவர் போனான், போய் 2 மணி நேரம் ஆச்சு, அவனும் வெளியே வந்தான். வெளியே வந்து வாந்தி எடுத்து, என்னால நாத்தம் தாங்க முடியல என்று சொல்லி, தோல்விய ஒப்பு கொண்டான்.\nஅடுத்து முஸ்லிம் போனான், போய் 1 மணி நேரம் ஆச்சு, 2 மணி நேரம் ஆச்சு, ஒன்னும் நடக்கல, 6 மணி நேரம் ஆச்சு. தொழுவத்துல இருந்த பன்னிகள் எல்லாம் வெளியே ஓடி வந்து வாந்தி எடுத்து, இவன் கூட எங்கனால் இருக்க முடியாதுன்னு சொல்லி தோல்வியை ஒப்பு கொண்டன. அப்படி என்ன தான் முஸ்லிம் பன்னுனான்ன்னு கேட்டா, 115 நாளு கழிச்சு வந்து பாருங்கன்னு சொல்லிச்சு \nபி.கு: பண்ணிகளின் கர்ப காலம் 115 நாட்கள்.\nஇப்ப சொல்லுங்க முஸ்லிம் கூட யாராவது போட்டி போட்டு ஜெய்க்க முடியுமா..\n3 மே, 2012 ’அன்று’ முற்பகல் 10:55\nமாத்தியோசி - மணி said...\nசுதா, உங்கள் மீது விஜயகலா மகேஸ்வரன் உண்டாவதாக\n3 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 3:20\n பாக்தாத்தில் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டவர்கள்தானே சன்னி முஸ்லிம் பரிதாபமாக இருந்தது புகைப்படத்தைப் பார்த்தபோது...என்ன கொடுமை\n4 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:33\n5 மே, 2012 ’அன்று’ முற்பகல் 10:54\nஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்\n6 மே, 2012 ’அன்று’ முற்பகல் 10:26\nஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்\n6 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:10\nசகோதரர்களே இஸ்லாத்தில் வட்டி,விபாச்சாரம்,சூது எதுவும் இல்லை .ஆனால் சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் இவற்றை செய்கின்றனர் .இருப்பினும் மற்றைய மதங்களை காட்டிலும் இஸ்லாத்தில் உள்ளவர்கள் சற்று உன்னதமானவர்களே உலக பிரபலங்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் இறுதியில் வந்து சேருமிடம் சாந்தியும் சமாதானமும் நிறைந்திருக்கும் இஸ்லாம்தான்\n10 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 12:18\nநான் கூட அல்லா சொன்னான் என்று சொல்லிவிட்டு விபாச்சாரம் செய்யலாம் அதற்க்காக முஸ்லிம்கள் யாவரும் காமுகர்கள் இஸ்லாம் மோசமான மதம் என்று கூற முடியாது. இஸ்லாத்தில் காதலிக்கலாம் மனைவியை மாத்திரமே\n10 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 12:21\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஅசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...\nஇலங்கை கதை திருடிய பிரபல இயக்குனர்..\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nஅன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்\nவைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்\nவன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்\nபதிவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசுப் போட்டி...\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nஅரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறு��தைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி aravanaippom cinema experiance\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nபிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberr...\nஉலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்..\nஎன் மலர் விழியை கண்டிங்களா \nகனடிய தேசத்தில் அல்லா செய்த கோரப் படுகொலைகள் (க்ரை...\nஅளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracet...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/tags/beach", "date_download": "2021-04-18T20:31:56Z", "digest": "sha1:3MQ3YJSXGLV2SXPM4XD2L4ZKVO3YJOPJ", "length": 3952, "nlines": 51, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "beach | beach News | beach Latest News | Photos | Videos", "raw_content": "\nஒன்பது மாதங்களுக்கு பிறகு தனுஷ்கோடி சுற்றுலா தலம் திறப்பு...\nஅமைதியான கடற்கரைக்கு ஒரு சுற்றுலா... பீட்டல் பீச் சென்று வாருங்கள்\nபுதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு...\nமெரினாவில் கடைகள் வைக்க விண்ணப்ப படிவங்கள் வினியோகம்...\nவித்தியாசமான அனுபவம் தரும் பக்காலி தீவுக்கடற்கரை\nவிடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்...\nநாளை முதல் மெரினாவுக்கு செல்லலாம்; பச்சைக் கொடி காட்டியது அரசு...\nமெரினாவில் ஸ்மார்ட் வண்டிகள் மூலம் கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்...\nஅனைவரையும் ரசிக்க வைக்கும் அகுவாடா பீச்\nகன்னியாகுமரியில் இன்றும் கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரம்...\nஊரடங்கு தளர்வுகளில் ஒன்றாக மெரினாவுக்கு செல்ல அனுமதி...\nஉலகில் மிக உயரமான 5 கலங்கரை விளக்கங்கள்\nஆந்திரா கடற்கரை கிராமத்தில் மக்களுக்கு கிடைத்த சிறிய அளவிலான தங்க...\nதொடர் மழையால் மெரினா கடற்கரையில் தேங்கி நிற்கும் தண்ணீர்...\nநெல்லை மாவட்டத்தில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை...\nஆன்மிக சுற்றுலா மீது ஆர்வமா கடற்கரை அருகில் உள்ள தமிழ்நாடு...\nதமிழ்நாட்டில் உள்ள 7 முக்கிய கடற்கரைகள்\nதுபாயில் கடற்கரைக்கு செல்வோர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள்...\nஅமலாபாலின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல்\nதடைகள் நீங்கியதால் வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_383.html", "date_download": "2021-04-18T19:55:29Z", "digest": "sha1:S4T6H72UMNGGG4P7KHVW2ODAZF74PD67", "length": 5627, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கின் கல்வி முன்னேற்றத்துக்காக மாகாண சபையுடன் இணைந்து பத்து வருட திட்டம்: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கின் கல்வி முன்னேற்றத்துக்காக மாகாண சபையுடன் இணைந்து பத்து வருட திட்டம்: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 29 March 2018\nமூன்று தசாப்த யுத்தத்தினால் பின்னடைந்துள்ள வடக்கின் கல்வித் துறையை முன்னேற்றுவதற்காக விசேட பத்து வருடத் திட்டமொன்றை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமுன்பு கல்வித்துறையில் கொழும்பு மாவட்டமும் யாழ். மாவட்டமுமே முன்னணியில் திகழ்ந்ததாக குறிப்பிட்ட பிரதமர், யுத்தத்தினால் வடக்கின் கல்வித்துறை பின்னடைவு கண்டுள்ளதாகவும், 1983க்குப் பின் பெருமளவு கல்வியியலாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவடக்கு மாகாணத்தில் தொண்டர் மற்றும் ஒப்பந்த அடிப்படை ஆசிரியர்களாக பணிபுரிந்த 324 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் அலரி மாளிகையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n0 Responses to வடக்கின் கல்வி முன்னேற்றத்துக்காக மாகாண சபையுடன் இணைந்து பத்து வருட திட்டம்: ரணில்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nஇந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்\nமருதானர்மடம் இராமநாதன் கல்லூரிக்கு பூட்டு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது ��ோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கின் கல்வி முன்னேற்றத்துக்காக மாகாண சபையுடன் இணைந்து பத்து வருட திட்டம்: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_44.html", "date_download": "2021-04-18T21:46:28Z", "digest": "sha1:Y7RZ3O7RDTZYJILM3RKVNBW42JYEX3JJ", "length": 8322, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரனிடம் மூன்று மணி நேரம் விசாரணை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரனிடம் மூன்று மணி நேரம் விசாரணை\nபதிந்தவர்: தம்பியன் 25 July 2018\nதமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் உரையாற்றியமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nயாழில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் சுமார் மூன்று மணி நேரம் விஜயகலாவிடம் விசாரணை நடத்தினர். நேற்று மாலை நான்கு மணிமுதல் ஏழு மணிவரை இந்த விசாரணைகள் இடம்பெற்றன.\nயாழ்ப்பாணத்தில் கடந்த 02ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் விடுதலைப் புலிகள் காலத்தில் இடம்பெறவில்லை என்றும், பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற கருத்துப்படவும் உரையாற்றியிருந்தார்.\nஇந்த உரைக்கு தென் பகுதியில் பல சர்ச்சைகள், எதிர்ப்புகள் கிளம்பியதால், தனது பதவியை அவர் இராஜினாமா செய்தார். பின்னர் ஐக்கிய தேசிய கட்சியும் விசாரணைக்குழுவை நியமித்து விஜயகலாவை விசாரித்து வருகின்றது. இந்நிலையிலே கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரும் அவரை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.\nஇதன்பிரகாரம், இந் நிகழ்வில் கலந்துகொண்ட ,வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், மற்றும் பாராளும��்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும் குற்றத்தடுப்பு பொலிஸார் கடந்த வாரம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.\nஇவ்விசாரணையின் இரண்டாம் கட்டமாக நேற்று விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோரும் நேற்று விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.\nபாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோரை அவர்களது அலுவலகங்களுக்குச் சென்று , பொலிஸார் விசாரணைகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரனிடம் மூன்று மணி நேரம் விசாரணை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nஇந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்\nமருதானர்மடம் இராமநாதன் கல்லூரிக்கு பூட்டு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரனிடம் மூன்று மணி நேரம் விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/2011-11-14-07-34-16/72-30829", "date_download": "2021-04-18T20:32:42Z", "digest": "sha1:BQ7IKMG7P4DVJI3URATFIUO7TOAYSEGO", "length": 9235, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நீரிழிவுதினத்தையொட்டி வவுனியாவில் ஊர்வலம் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty ���ாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி நீரிழிவுதினத்தையொட்டி வவுனியாவில் ஊர்வலம்\nஉலக நீரிழிவு தினம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதையொட்டி, வவுனியாவில் இன்று திங்கட்கிழமை விழிப்புணர்வூட்டும் ஊர்வலம் நடைபெற்றது. வவுனியா பொதுவைத்தியசாலையின் நீரிழிவு மையம் இந்த விழிப்புணர்வூட்டும் ஊர்வலத்தை ஏற்பாடு செய்தது.\nநீரிழிவு நோயால் உலகளாவிய ரீதியில் 180 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் மொத்த சனத்தொகையில் 10 வீதம் தொடக்கம் 12 வீதம் வரையான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொதுவைத்தியசாலையின் வைத்திய அத்;தியட்சகரால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், இலங்கையின் மொத்த சனத்தொகையில் 10 வீதமானோர் இந்நோயின் விளிம்பிலுள்ளனர். நீரிழிவு நோய் கட்டுப்படுத்தக்கூடியது. நீரிழிவு நோயால் பாதிப்புக்குள்ளானோர் வைத்தியரின் அறிவுரைக்கமைய உரியை சிகிச்சையை பெறுவதன் மூலம் சுகதேகியாக வாழ முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவின் பிரதான வீதிகளின் ஊடாக சென்ற இந்த ஊர்வலத்தில் வவுனியா பொதுவைத்தியசாலையின் அத்தியட்சகர், பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், வைத்தியசாலையின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘சமாதியில் வைத்து கைது செய்யப்படுவீர்’\n‘11 அமைப்புகளுடன் தொடர்பு வேண்டாம்’\nகடமைகளை செய்யாத அதிகாரிகள் ஜனா���ிபதி செயலகத்துக்கு\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/my-first-boyfriend-said-this-and-i-broke-up-right-away-kajal-agarwal", "date_download": "2021-04-18T20:45:27Z", "digest": "sha1:SFGUZ4GTWH3UX4GOST5RZ4VUP5DQGYOS", "length": 18431, "nlines": 298, "source_domain": "pirapalam.com", "title": "என்னுடைய முதல் காதலர் இதை கூறினார், உடனே பிரேக்கப் செய்துவிட்டேன்.. காஜல் அகர்வால்! - Pirapalam.Com", "raw_content": "\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி...\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை...\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி...\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nஎன்னுடைய முதல் காதலர் இதை கூறினார், உடனே பிரே��்கப் செய்துவிட்டேன்.. காஜல் அகர்வால்\nஎன்னுடைய முதல் காதலர் இதை கூறினார், உடனே பிரேக்கப் செய்துவிட்டேன்.. காஜல் அகர்வால்\nநடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் தான் இதுவரை இரண்டு காதல் தோல்விகளை சந்தித்ததாக கூறியுள்ளார்.\nநடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் தான் இதுவரை இரண்டு காதல் தோல்விகளை சந்தித்ததாக கூறியுள்ளார்.\nசினிமாவில் நுழையும் முன்பே அவர் ஒருவரை காதலித்தாராம். இவர் சினிமா வாய்ப்பு தேடியபோது அவரது காதலர் சினிமா வேண்டாம் என பிரஷர் கொடுத்தாராம். மேலும் சினிமா துறை மிக மோசமானது என அவர் கூறியதால் மிகவும் டென்ஷன் ஆன காஜல் உடனே பிரேக்கப் செய்துவிட்டார்.\nசினிமாவிற்கு வந்தபிறகு அவரது இரண்டாவது காதல் துவங்கியதாம். ஆனால் அதுவும் பிரெக்கப்பில் முடிந்தது. நேரம் ஒதுக்கமுடியாமல் போனது தான் காரணம் என அவர் கூறியுள்ளார்.\nஇதயத்தை திருடியது இவர்தான் : நடிகை அதிதி ராவ்\nபிகினி உடையில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை வாணிகபூர்\nஅடுத்த ஷகிலா நீங்கதான்.. யாஷிகாவின் கவர்ச்சிக்கு பட்டம்...\nமுன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்\n18 வயதில் அந்த மாதிரி படம் பார்த்தேன் – பிரியா ஓபன் டாக்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல் வேற லெவல்\nஇவரோடு நடனமாடுவது ரொம்ப கஷ்டம்: சமந்தா பேச்சு\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nவிஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ‘லாபம்’\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்கும் ‘லாபம்’ படத்தின்...\nகவர்ச்சிக்கு தாவிய நடிகை VJ ரம்யா\nசின்னத்��ிரையில் மிக பிரபலமானவர்க்ளில் ஒருவர் விஜே ரம்யா. இவர் தற்போது சினிமாவில்...\nநான் பெண்களை தான் சைட் அடிப்பேன், ஏனென்றால்- சாய் பல்லவி\nசாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நாயகி. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு...\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nபாலிவுட்டில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்\nசூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் கீர்த்தி...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஒரு பாடல் வெளியீடு குறித்த அறிவிப்புக்காக நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்...\n2.0 படத்தின் சென்சார் முடிந்தது - ரிசல்ட் இதோ\nநடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படம் 2.0...\nமுன்பக்க அட்டை படத்திற்கு கவர்ச்சியான லுக் கொடுத்த இளம்...\nஇந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் காதலில்...\nஅஜித், விஜய் போன்றே சொல்பேச்சு கேட்காத அமலா பால்\nஅதோ அந்த பறவை போல படத்தில் இயக்குனர் பேச்சை கேட்காமல் நடந்து கொண்டுள்ளார் அமலா பால்.\n“4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மேஜிக்”.. ஜெனிலியா...\nநான்கு வருடங்கள் கழித்து நடிகை ஜெனிலியா தனது கணவருடன் மீண்டும் படத்தில் நடித்துள்ளார்....\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇனி ஐட்டம் பாடல்களுக்கு நோ.. பெரிய ஹீரோக்கள் படமென்றால்...\nபெரிய வாய்ப்புக்காக காத்திருந்த அமலா பாலுக்கு அடித்தது...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2020/10/26/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-04-18T21:03:31Z", "digest": "sha1:IWTLQNZW2BSDNYYAXXC4MS7IWJ2TY2FT", "length": 9280, "nlines": 99, "source_domain": "srilankanewsupdates.com", "title": "இலங்கையில் பதிவாகியுள்ள 16ஆவது கொரோனா மரணம்..!! – Sri Lanka News Updates", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு காரணம் மத தீவிரவாதம் அல்ல; அரசியல் நோக்கமே : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ள���ே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது – ரஞ்சித் ஆண்டகை\nபடவிழா தலைவர் பதவியை உதறிய தீபிகா படுகோன்\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nவைத்தியசாலையில் முரளிதரன் என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது\nஉண்மையான போராட்டம் இனி தான்…\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\nதமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றுவது யார்\nகொரோனா அலையும் தேர்தல் நடத்தை விதிகளும்\n‘பரியேறும் பெருமாள்’ கதாநாயகனின் அப்பா இப்போது என்ன செய்கிறார்\nபாடசாலை கற்றல் உபகரணங்கள் திருட்டு; மூவர் கைது\nஇலங்கையில் பதிவாகியுள்ள 16ஆவது கொரோனா மரணம்..\nஇலங்கையில் 16வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.கொழும்பு பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயதான ஒருவர் இன்று காலை உயிரிழந்தார்.\nகொழும்பு 2 ஐ சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.இலங்கையில் கொரோனா தொற்றுடன் இந்த வாரத்தில் உயிரிழந்த 3வது நபர் இவராவார்.கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 70 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.உயிரிழந்த நபர் கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 23 ஆம் திகதி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக இந்த வாரத்தில் இலங்கையில் பதிவான 3ஆவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nநீரில் மூழ்கிப் பலியாகிய பேராதெனிய பல்கலைக்கழக மாணவன்\nஇலங்கையில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு காரணம் மத தீவிரவாதம் அல்ல; அரசியல் நோக்கமே : பேராயர் மெல்கம் ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2020/10/26/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2021-04-18T20:44:21Z", "digest": "sha1:EMP6KHG3WM2RBFCLCRKXGWBVL5R5EFT6", "length": 10771, "nlines": 100, "source_domain": "srilankanewsupdates.com", "title": "காலி மாவட்டத்திற்குள்ளும் புகுந்தது கொரோனா.!! ஒரே நாளில் இனம் காணப்பட்�� பெருமளவு தொற்றாளர்கள்.!! – Sri Lanka News Updates", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு காரணம் மத தீவிரவாதம் அல்ல; அரசியல் நோக்கமே : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது – ரஞ்சித் ஆண்டகை\nபடவிழா தலைவர் பதவியை உதறிய தீபிகா படுகோன்\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nவைத்தியசாலையில் முரளிதரன் என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது\nஉண்மையான போராட்டம் இனி தான்…\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\nதமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றுவது யார்\nகொரோனா அலையும் தேர்தல் நடத்தை விதிகளும்\n‘பரியேறும் பெருமாள்’ கதாநாயகனின் அப்பா இப்போது என்ன செய்கிறார்\nபாடசாலை கற்றல் உபகரணங்கள் திருட்டு; மூவர் கைது\nகாலி மாவட்டத்திற்குள்ளும் புகுந்தது கொரோனா. ஒரே நாளில் இனம் காணப்பட்ட பெருமளவு தொற்றாளர்கள்.\nகாலி மாவட்டத்தில் இதுவரை 43பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nகொழும்பு துறைமுகம் மற்றும் பேலியகொட மீன் சந்தை பகுதிகளுக்கு சென்று, திரும்பியவர்களினாலேயே கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காலியிலும் இவ்வாறு அதிகரித்தமைக்கு காரணம் என தொற்றுநோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.இந்த விடயத்தினை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் வேணுர கே.சிங்காராய்ச்சி தெரிவித்ள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கும் போது;\nகொழும்பு துறைமுகத்துடன் தொடர்புபட்ட 32பேருக்கும் பெலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்ட 11பேருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 24ஆம் திகதி பலபிட்டிய- கடுவில பகுதியில் 582 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் 362 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் ,50 பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. மேலும் 175 பி.சி.ஆர்.சோதனைகள் செய்யப்பட உள்ளன.\nஇதுவரை எல்பிட்டியவில் ஒருவருக்கும் கரண்தெனியவில் ஒருவருக்கும் இதுருவேயில் 2பேரும் ரத்கமவில் 4 பேருக்கும் காலி நகராட்சி பகுதியில் 4 பேருக்கும் சுகாதாரப் பிரிவின் பலபிட்டி வைத்திய அதிகாரிகள் பிரிவுக்குள் 32 பேருக்கு இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nவாழ்வில் வெற்றி தரும் விஜயதசமி நன்நாளில் புதிய தொழில் முயற்சிகளை இப்படி ஆரம்பித்தால் வெற்றி தானாம்.\n மீன் சந்தை வியாபாரிகளுக்கு இன்றும் நாளையும் PCR பரிசோதனை.\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு காரணம் மத தீவிரவாதம் அல்ல; அரசியல் நோக்கமே : பேராயர் மெல்கம் ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2020/10/27/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-04-18T20:43:30Z", "digest": "sha1:7OIYS4ESDKGAKZJUQJWDHM4HQBZJ4B4E", "length": 8101, "nlines": 97, "source_domain": "srilankanewsupdates.com", "title": "கொவிட் கட்டுப்படுத்தலில் இலங்கையின் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளன – பரிஸ் ஹடாட் ஸர்வோஸ் – Sri Lanka News Updates", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு காரணம் மத தீவிரவாதம் அல்ல; அரசியல் நோக்கமே : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது – ரஞ்சித் ஆண்டகை\nபடவிழா தலைவர் பதவியை உதறிய தீபிகா படுகோன்\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nவைத்தியசாலையில் முரளிதரன் என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது\nஉண்மையான போராட்டம் இனி தான்…\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\nதமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றுவது யார்\nகொரோனா அலையும் தேர்தல் நடத்தை விதிகளும்\n‘பரியேறும் பெருமாள்’ கதாநாயகனின் அப்பா இப்போது என்ன செய்கிறார்\nபாடசாலை கற்றல் உபகரணங்கள் திருட்டு; மூவர் கைது\nகொவிட் கட்டுப்படுத்தலில் இலங்கையின் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளன – பரிஸ் ஹடாட் ஸர்வோஸ்\nகொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வெற்றிகரமானவையாக அமைந்துள்ளதாகவும், அதற்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற���கான பணிப்பாளர் பரிஸ் ஹடாட் ஸர்வோஸ் தெரிவித்திருக்கிறார்.\nயாழ். பல்கலைக்கழகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு காரணம் மத தீவிரவாதம் அல்ல; அரசியல் நோக்கமே : பேராயர் மெல்கம் ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/marazzo/price-in-hyderabad", "date_download": "2021-04-18T20:38:39Z", "digest": "sha1:QGVEQS3VTCUOCZVBCOCY4547URHZBXPI", "length": 23225, "nlines": 452, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா மராஸ்ஸோ ஐதராபாத் விலை: மராஸ்ஸோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா மராஸ்ஸோ\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராமராஸ்ஸோroad price ஐதராபாத் ஒன\nஐதராபாத் சாலை விலைக்கு மஹிந்திரா மராஸ்ஸோ\nthis மாடல் has டீசல் வகைகள் only\nஎம்2(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in ஐதராபாத் : Rs.14,08,773**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.14,09,127**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.15,41,273**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.15,51,155**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.16,59,185**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.16,69,067**அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா மராஸ்ஸோ விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 11.64 லட்சம் குறைந்த விலை மாடல் மஹிந்திரா மராஸ்ஸோ எம்2 8எஸ்டிஆர் மற்றும் மிக அதிக விலை மாதிரி மஹிந்திரா மராஸ்ஸோ எம்6 பிளஸ் 8str உடன் விலை Rs. 13.79 லட்சம்.பயன்படுத்திய மஹிந்திரா மராஸ்ஸோ இல் ஐதராபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 7.50 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மஹிந்திரா மராஸ்ஸோ ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி எர்டிகா விலை ஐதராபாத் Rs. 7.69 லட்சம் மற்றும் டொயோட்டா இனோவா கிரிஸ்டா விலை ஐதராபாத் தொடங்கி Rs. 16.52 லட்சம்.தொடங்கி\nமராஸ்ஸோ எம்2 8எஸ்டிஆர் Rs. 14.09 லட்சம்*\nமராஸ்ஸோ எம்4 பிளஸ் 8str Rs. 15.51 லட்சம்*\nமராஸ்ஸோ எம்4 பிளஸ் Rs. 15.41 லட்சம்*\nமராஸ்ஸோ எம்2 Rs. 14.08 லட்சம்*\nமராஸ்ஸோ எம்6 பிளஸ் 8str Rs. 16.69 லட்சம்*\nமராஸ்ஸோ எம்6 பிளஸ் Rs. 16.59 லட்சம்*\nமராஸ்ஸோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் எர்டிகா இன் விலை\nஐதராபாத் இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக மராஸ்ஸோ\nஐதராபாத் இல் எக்ஸ்எல் 6 இன் விலை\nஎக்ஸ்எல் 6 போட்டியாக மராஸ்ஸோ\nஐதராபாத் இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nஐதராபாத் இல் ஸ்கார்பியோ இன் விலை\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா மராஸ்ஸோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 5,756 1\nடீசல் மேனுவல் Rs. 5,013 2\nடீசல் மேனுவல் Rs. 8,712 3\nடீசல் மேனுவல் Rs. 7,213 4\nடீசல் மேனுவல் Rs. 8,712 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா மராஸ்ஸோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா மராஸ்ஸோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா மராஸ்ஸோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மராஸ்ஸோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மராஸ்ஸோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மராஸ்ஸோ விதேஒஸ் ஐயும் காண்க\nஐதராபாத் இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\nபழைய பம்பாய் நெடுஞ்சாலை ஐதராபாத் 500001\nசாகர் ரிங் ரோடு ஐதராபாத் 500013\nமஹிந்திரா car dealers ஐதராபாத்\nSecond Hand மஹிந்திரா மராஸ்ஸோ கார்கள் in\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்2 8str bsiv\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்2 8str bsiv\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nவோல்வோ போன்றே சாலை விபத்தைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்துடன் மஹிந்திரா மராசோ ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்டது\nமஹிந்திரா மராசோ இந்தியா-சிறப்பம்சம் பொருந்திய கார்களில் விரைவில் காணக்கூடிய சாலை விபத்தைத் தடுக்க உதவும் தொழில்நுட்ப சிறப்பம்சத்தின் முன் காட்சியை எங்களுக்கு வழங்குகிறது\nதேதி வரை விற்பனை செய்ய சிறந்த மஹிந்த்ரா கார்கள் மத்தியில் மராஸ்ஸோ எளிதானது\nமஹிந்திரா தனது சமீபத்திய மக்களை லிட்டர் ஒன்றுக்கு 17.6 கி.மீ. ஆனால் அது என்ன\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\nWhich கார் should ஐ pick மஹிந்திரா மராஸ்ஸோ or எம்ஜி ஹெக்டர் plus\nமஹிந்திரா மராஸ்ஸோ M6 8str\nWhat ஐஎஸ் the விலை அதன் மஹிந்திரா Marazzo\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் மராஸ்ஸோ இன் விலை\nசெக்கிந்தராபாத் Rs. 14.08 - 16.69 லட்சம்\nநால்கோடா Rs. 14.08 - 16.69 லட்சம்\nவாரங்கல் Rs. 14.08 - 16.69 லட்சம்\nகரீம்நகர் Rs. 14.08 - 16.69 லட்சம்\nநிசாமாபாத் Rs. 14.08 - 16.69 லட்சம்\nகுல்பர்கா Rs. 14.46 - 17.11 லட்சம்\nகாம்மாம் Rs. 14.08 - 16.69 லட்சம்\nகுர்னூல் Rs. 14.06 - 16.62 லட்சம்\nவிஜயவாடா Rs. 14.06 - 16.62 லட்சம்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 17, 2021\nமஹிந்திரா ��ியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2021-04-18T20:24:15Z", "digest": "sha1:2OUNUBCMVVRBJSRNO6BUW5SHAPLWH55U", "length": 8180, "nlines": 92, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு; வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு | Chennai Today News", "raw_content": "\nஇளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு; வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு\nசிறப்புக் கட்டுரை / வேலைவாய்ப்பு\nஇளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு; வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு\nஇளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு; வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு\nஇந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐபீபிஎஸ் என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.\nஇந்த நிலையில், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் ஐபீபிஎஸ் நிறுவனம் 2016 -ஆம் ஆண்டிற்கான 4122 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி – காலியிடங்கள் விவரம்:\nவயதுவரம்பு: இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 01.11.2016 தேதியின்படி 20 வயதுக்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nகல்வித் தகுதி: குறைந்தபட்ச கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை 16.11.2016 முதல் 02.12.2016 தேதிக்குள் ஆன்லைனில் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: //www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2016\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய //www.ibps.in/wp-content/uploads/Detail_Advt_CWE_SPL_VI_2016.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து படித்து அறிந்து கொள்ளலாம்.\nஇளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு; வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு\nவீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா\nநுழைவுத் தேர்வுகளை சுலபமாக எதிர்கொள்ளும் உத்திகளை கையாள வேண்டும்’\nஇளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு; வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=12239", "date_download": "2021-04-18T20:11:18Z", "digest": "sha1:BIAB7E674DXAMNFJYTGLPBFGZAEXK7TG", "length": 7881, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "பள்ளி முன்பருவக் கல்வி (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்) » Buy tamil book பள்ளி முன்பருவக் கல்வி (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்) online", "raw_content": "\nபள்ளி முன்பருவக் கல்வி (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : டாக்டர் ஜி. பங்கஜம்\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nபாடப்பொருள் மற்றும் தமிழ் கற்பித்தல் பொதுத்தமிழ் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்) பொருளியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பள்ளி முன்பருவக் கல்வி (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்), டாக்டர் ஜி. பங்கஜம் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கல்வி வகை புத்தகங்கள் :\nஆங்கிலத்தில் நாம் செய்யும் தவறுகளும் அவற்றைத் தவிர்க்கும் முறைகளும்\nSCIENCE class 9 புதிய சமச்சீர் பாடத்திட்டம்\nகல்விப் புதுமைகளும் மேலாண்மையும் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.9 - Aangila Marunthugalum Payanpaduthum Muraigalum(Part 9)\nபணமில்லாமலே படிக்கலாம் - Panamillamal Padikkalam\nதிருக்குறள் ஒருவரி உரை - Thirukural Oruvari Urai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅவாந்தி சீனக்கோமாளியின் சித்திரக் கதைகள்\nசமூகப் பயனுள்ள பொருள் உற்பத்திப் பயிற்சி\nதொல்காப்பியம் (எழுத்து - சொல் - பொருள்)\nதமிழ்க் கலை - Tamil Kalai\nசங்க இலக்கிய நூல் வரிசை கலித்தொகை மூலமும் உரையும்\nதிருக்கயிலாய ஞான உலா மூலமும் உரையும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-04-18T21:30:15Z", "digest": "sha1:R2JJ3LLKJQ4Q3NH7L5RCKOEW57M6UZF4", "length": 6378, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "உடற்பயிற்சி செய்ய நிக்கி கல்ராணி சொல்லும் யோசனை - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஉடற்பயிற்சி செய்ய நிக்கி கல்ராணி சொல்லும் யோசனை\nNews Tamil News சினிமா செய்திகள்\nஉடற்பயிற்சி செய்ய நிக்கி கல்ராணி சொல்லும் யோசனை\nதமிழில் மரகத நாணயம், சார்லி சாப்ளின் 2, கடவுள் இருக்கிறான் குமாரு, யாகாவராயினும் நாகாக்க, மொட்ட சிவா கெட்ட சிவா உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் நிக்கி கல்ராணி.\nஇவர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய, ஓர் சுலபமான வழியை கூறுகிறார். “வீட்டின் மாடிப்படிகளில், ஏறி இறங்குங்கள், நேரம் போகும் என்பதோடு, உடலுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமையும் “ என்று கூறியுள்ளார்.\nபாகுபலி கொண்டாட்டம் – நன்றி தெரிவித்த பிரபாஸ்\nதுல்கருக்கு ஆதரவு தெரிவித்த ரம்யா\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொரோனா ��ொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது\nகொவிட்-19: ஒன்றாரியோவிற்கு உதவ அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்படமாட்டர்கள்\nகனடாவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இரண்டாவது நபருக்கும் இரத்த உறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/government-permission-to-hold-jallikattu-program-with-restrictions-in-tamil-nadu-21483.html", "date_download": "2021-04-18T21:01:33Z", "digest": "sha1:WGAF3J6JJ4S4Y6CVM4DGBEGG3TPD7HFX", "length": 7707, "nlines": 52, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nதமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி\nதமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி\n2021-ஆம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்க, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்திலிருந்து அந்த வீர விளையாட்டில் பெருமளவு மகிழ்ச்சியோடு பங்கு பெற்று வருகின்றனர். நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, 2017 முதல் ஜல்லிகட்டு நடத்தப்பட்டு வருகிறது.\nஜல்லிகட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்கள் நேரடியாக கலந்து கொள்வது மட்டும் அல்லாமல், பொதுமக்களும் பங்கேற்கும் நிகழ்ச்சியாகும். ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக, எதிர்வரும் 2021-ஆம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது.\nஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கேற்ப (Total Capacity) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்���ு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.\nஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும், நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது. இதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசேலம் திமுக எம்.பி., பார்த்திபனுக்கு கொரோனா அறிகுறி...\nபல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nஇஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளையின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு...\nபுத்தாண்டு கொண்டாட்டம் குறித்து போலீசார் கடுமையான எச்சரிக்கை...\nடிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநில பிரிவில் தமிழகத்திற்கு தங்க விருது...\nதுபாயில் நாளை முதல் ஸ்கேனர் கருவிகள் மற்றும் வெப்பமானிகள் பயன்படுத்தப்பட மாட்டாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/vizhithiru-official-trailer/", "date_download": "2021-04-18T20:51:51Z", "digest": "sha1:AVPQ6IRPTPKZOSJSKSWE4ICMJP77DJZL", "length": 2692, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Vizhithiru Official Trailer - Behind Frames", "raw_content": "\n12:49 PM மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n9:30 AM ‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n8:37 PM கர்ணன் ; விமர்சனம்\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/01/ban.html", "date_download": "2021-04-18T21:03:47Z", "digest": "sha1:FGC3IOJGIWVBOV7UZKXRXSLZYBQL4F7I", "length": 9720, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இம்மாதம் முதல் மாடறுக்கத் தடை ?", "raw_content": "\nஇம்மாதம் முதல் மாடறுக்கத் தடை \n- ஐ. ஏ. காதிர் கான்\nமினுவாங்கொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 2021 ஜனவரி முதல் மாடு அறுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை நகர சபை அறிவித்துள்ளது.\nஇது தொடர்பில், மினுவாங்கொடை நகர சபைத் தலைவர் நீல் ஜயசேகர அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.\nஅந்த அறிவித்தலில் அவர், \"கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் அவர்களின் ஆலோசனைக்கு அமைய, அமைச்சரவைக் குழுவினரால் சிபாரிசு செய்யப்பட்ட, இலங்கையில் மாடு அறுப்பைத் தடை செய்யும் சட்டத்தின் கீழ், மினுவாங்கொடை நகர சபைக்கு நான் வழங்கிய பணிப்புரைக்கு அமைய, 2021 ஜனவரி 01 முதல், மினுவாங்கொடை நகர சபை எல்லையில் மாடறுப்பு தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அறிவித்துக் கொள்கின்றோம்\" என நகர சபைத் தலைவரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசற்று முன்னர் வெளியான வர்த்தமானி - இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கையில் தீவிரவாத கொள்கைகளுடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்யும் அதி விசெட வர்த்தமானி சற்று முன்னர் வெளியிடப்பட்டது.\nபள்ளிகளில் கஞ்சி விநியோகத்திற்கு தடை - 30 சுகாதார வழிமுறைகள் - விவரம் உள்ளே\n- தமிழில் - எம்.எம் அஹ்மத் நாளை (14) நாட்டில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிக...\nசற்றுமுன் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்\nமுன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஉலக சந்தையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை, நேற்றைய தினம் மீண்டும் திடீரென அ���ிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் ஒரு அவுன்...\n5000 ரூபா கொடுப்பனவு பெறாதவர்களுக்கு விசேட அறிவிப்பு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு அதனை எதிர்வரும் 15ஆம்...\nகுறைந்த வருமானம் உடைய நோன்பாளிகளுக்கு 5000 ரூபா நிவாரணம்\nரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...\nV.E.N.Media News,22,video,8,அரசியல்,6865,இரங்கல் செய்தி,24,இஸ்லாமிய சிந்தனை,21,உதவி,23,உள்நாட்டு செய்திகள்,16733,கட்டுரைகள்,1234,கவிதைகள்,70,சினிமா,337,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,138,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3972,விளையாட்டு,788,வினோதம்,153,வெளிநாட்டு செய்திகள்,2747,வேலைவாய்ப்பு,12,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: இம்மாதம் முதல் மாடறுக்கத் தடை \nஇம்மாதம் முதல் மாடறுக்கத் தடை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/01/faizer.html", "date_download": "2021-04-18T20:47:38Z", "digest": "sha1:KQ7XWU5YIKQTXHQUFXKYFXDJ2FCJRWWQ", "length": 11253, "nlines": 94, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : 20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் விவாதம்", "raw_content": "\n20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் விவாதம்\n- ஐ. ஏ. காதிர் கான்\nஇருபது நாள் குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர், சிரேஷ்ட ஐனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது சமூகத்திற்காக நீதிமன்றத்தில் தானாக முன் வந்து மனுத்தாக்கல் செய்து, தானே நீதிமன்றில் இவர் ஆஜராகவுள்ளார்.\nமரணித்து இருபது நாட்களேயான குழந்தையின் ஐனாஸாவை (தகனம்) எரித்ததற்கு எதிரான இந்த உச்ச நீதிமன்ற வழக்கு, (22) வெள்ளிக்கிழமை விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nசிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையிலான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் அடங்கிய குழுவினர், குறித்த வழக்கில் வாதிடவுள்ளனர். மிகவும் ஆணித்தரமாகவும் விஞ்ஞான ரீதியாகவும் அத்துடன், மிகத் தெளிவாகவும் விரிவாகவும் நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ���கையில், இந்த வழக்கு விசாரணைகளின்போது விவாதிக்கப்படவுள்ளது.\nஇருபது நாள் குழந்தையின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் பல பாகங்களிலும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, லண்டன், ஜேர்மன், இந்தியா போன்ற நாடுகளிலும் கண்டனப் பேரணி்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசற்று முன்னர் வெளியான வர்த்தமானி - இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கையில் தீவிரவாத கொள்கைகளுடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்யும் அதி விசெட வர்த்தமானி சற்று முன்னர் வெளியிடப்பட்டது.\nபள்ளிகளில் கஞ்சி விநியோகத்திற்கு தடை - 30 சுகாதார வழிமுறைகள் - விவரம் உள்ளே\n- தமிழில் - எம்.எம் அஹ்மத் நாளை (14) நாட்டில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிக...\nசற்றுமுன் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்\nமுன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஉலக சந்தையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை, நேற்றைய தினம் மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் ஒரு அவுன்...\n5000 ரூபா கொடுப்பனவு பெறாதவர்களுக்கு விசேட அறிவிப்பு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு அதனை எதிர்வரும் 15ஆம்...\nகுறைந்த வருமானம் உடைய நோன்பாளிகளுக்கு 5000 ரூபா நிவாரணம்\nரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...\nV.E.N.Media News,22,video,8,அரசியல்,6865,இரங்கல் செய்தி,24,இஸ்லாமிய சிந்தனை,21,உதவி,23,உள்நாட்டு செய்திகள்,16733,கட்டுரைகள்,1237,கவிதைகள்,70,சினிமா,337,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,138,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3972,விளையாட்டு,788,வினோதம்,153,வெளிநாட்டு செய்திகள்,2747,வேலைவாய்ப்பு,12,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: 20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் விவாதம்\n20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_43.html", "date_download": "2021-04-18T19:56:31Z", "digest": "sha1:TLWLIBWVBZN7CR7XKBDYOR6XN4U2O33O", "length": 7325, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கை பௌத்த சிங்கள நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாத மனோ கணேசனால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: பொதுபலசேனா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கை பௌத்த சிங்கள நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாத மனோ கணேசனால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: பொதுபலசேனா\nபதிந்தவர்: தம்பியன் 11 June 2017\nஇலங்கை பௌத்த சிங்கள நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர் மனோ கணேசனால், நாட்டில் நல்லிணக்கத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது என்று பொதுபலசேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே தெரிவித்துள்ளார். ராஜகிரிய ஸ்ரீ சத்தர்மாராஜித விகாரையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தாங்கள் மறைந்த பிரதமர் பண்டாரநாயக்கவின் கொள்கைகளின் படியே செயற்படுவதாக கூறியுள்ளனர். அதன்பிரகாரம் நடந்து கொண்டும் உள்ளனர்.\nபண்டாரநாயக்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் இந்த நாட்டை பௌத்த சிங்கள நாடு என்று ஏற்றுக்கொள்கிறீர்களாக என்று அரசாங்கத்தைக் கேட்டார். ஆனால், அந்தக் கேள்வியை அவரின் மகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துவிட்டார். அப்படியான நிலையில், மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் பண்டாரநாயக்கவின் கொள்கைகளோடு செயற்படுவதை பாராட்டுகின்றோம்.\nஎனினும், சந்திரிக்���ா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு இலங்கை பௌத்த சிங்கள நாடு என்பது ஒவ்வாமையாக உள்ளது. அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இடைந்து நல்லிணக்கம் பேசிக் கொண்டிருக்கின்றார். அதுபோலவே, அமைச்சர் மனோ கணேசனும் இந்த நாடு பௌத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார். இவ்வாறான எண்ணப்பாடுகளோடு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.” என்றுள்ளார்.\n0 Responses to இலங்கை பௌத்த சிங்கள நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாத மனோ கணேசனால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: பொதுபலசேனா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nஇந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்\nமருதானர்மடம் இராமநாதன் கல்லூரிக்கு பூட்டு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கை பௌத்த சிங்கள நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாத மனோ கணேசனால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: பொதுபலசேனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-18T21:34:08Z", "digest": "sha1:QGFYSYRLN6SQIQDEPNLRUCBZPLD2K5TC", "length": 5450, "nlines": 35, "source_domain": "analaiexpress.ca", "title": "ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிணையில் விடுதலை | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிணையில் விடுதலை\nஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச்சென்ற குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்று (10) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஅவர் சமர்ப்பித்திருந்த பிணை மனு, கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n100 இலட்சம் பெறுமதியான 3 சரீரப்பிணைகளின் ஊடாக, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை பிணையில் வ���டுவிக்க, கல்கிஸ்ஸ மேலதிக நீதவான் லோசனா அபேவிக்ரம உத்தரவிட்டார்.\nபிணை வழங்குபவர்களில் ஒருவர் அரச சேவையின் நிறைவேற்று அதிகாரியாக இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதேநேரம், வௌிநாடு செல்வதற்கு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.\nகடந்த வழக்கு விசாரணையின்போது, பிரதிவாதி சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணியின் கூற்றில் காணப்பட்ட முரண்பாடு காரணமாக, 8ஆவது சந்தேகநபரான அமல் கருணாசேகரவிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவுசெய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஅதற்கமைய, இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.\nஅதனை அடிப்படையாகக்கொண்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவுசெய்ய வேண்டியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தது.\nஇந்தநிலையில், எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் இந்த வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-2/", "date_download": "2021-04-18T21:05:30Z", "digest": "sha1:SZEMJY72QX7XCBBLHBVPE4YISPW26RMT", "length": 4541, "nlines": 35, "source_domain": "analaiexpress.ca", "title": "மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது விலங்கால் கால்கள் பிணைக்கப்பட்ட எலும்புக்கூடு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nமன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது விலங்கால் கால்கள் பிணைக்கப்பட்ட எலும்புக்கூடு\nமன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது விலங்கால் கால்கள் பிணைக்கப்பட்ட எலும்புக்கூடு ஒன்று நேற்று (06) மீட்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு மீட்கப்பட்ட எலும்புக்கூடு மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nமன்னாரில் கடந்த மார்ச் மாதத்தில் சதொச கட்டடம் அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட காணியில் மனித எலும்புகள் கண்ட���பிடிக்கப்பட்டன.\nமன்னார் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி முதல் 113 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் ஊடாக இதுவரையில் 266 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\n260 மனித எலும்புக்கூடுகள் அகற்றப்பட்டு மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது விலங்கால் கால்கள் பிணைக்கப்பட்ட எலும்புக்கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமுழங்காலுக்கு கீழ் பகுதியே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஷமிந்த ராஜபக்ச தலைமையில் தொடர்ந்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1208130", "date_download": "2021-04-18T21:08:28Z", "digest": "sha1:73Y3GNLPE6RK5SU3PLJCRYJA5H5YBY47", "length": 7719, "nlines": 124, "source_domain": "athavannews.com", "title": "தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர் மௌனம் காத்தது ஏன்? – ஸ்ரீதரன் கேள்வி – Athavan News", "raw_content": "\nதமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர் மௌனம் காத்தது ஏன்\nஇறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர், ஏன் மௌனமாக இருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பேசிய ஸ்ரீதரன், அவரது மௌனம் தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மீது, மதம் கடந்து, மதத் தலைவர் என்ற அடையாளத்தை கடந்து மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் உதிர்க்கப்படும் வார்த்தைகள் இன்று பல மக்களுடைய புருவங்களை உயர்த்த வைத்துள்ளது என்றும் ஸ்ரீதரன் சுட்டிக்காட்டினார்.\nமேலும் கொழும்பு பேராயர், சிங்கள கிறிஸ்தவர்களுக்காக பேசுகின்றாரா அல்லது உலகத்தில் வாழ்கின்ற கிறிஸ்தவர்களுக்காக பேசுகின்றாரா என்ற கேள்வி காணப்படுவதாகவும் ஸ்ரீதரன் ��ுறிப்பிட்டார்.\nCategory: ஆசிரியர் தெரிவு இலங்கை முக்கிய செய்திகள்\nTags: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஸ்ரீதரன்\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது\nயாழ். மற்றும் கிளிநொச்சியில் ஒன்பது பாடசாலைகளில் துணிகரத் திருட்டு- மூவர் கைது\nமன்னாரில் ஒரு கோடி பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகளுடன் மூவர் கைது\nஇலங்கை அரசாங்கத்தின் தடைக்கு எதிராக போராட தயாராகும் பிரித்தானிய தமிழ் அமைப்புகள்\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி\nஐ.நா. தீர்மானம் 2021: தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=8234", "date_download": "2021-04-18T20:05:12Z", "digest": "sha1:U4ZP5BBF5QBPYN6UQ3E7FFTENHTUIQEA", "length": 22439, "nlines": 67, "source_domain": "maatram.org", "title": "இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையின் வரலாறு – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையின் வரலாறு\nகிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து சில மாதங்களுக்கு முன்னர் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இலங்கையை பேரழிவிற்கு உட்படுத்தியது. 250 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடந்து ஒரு சில நாட்களின் பின்னர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இலங்கையில் தீவிர இஸ்லாமிய குழுக்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பது வெளியானது. எவ்வாறாயினும், குற்றவாளிகளை இஸ்லாமிய நம்பிக்கையினைப் பின்பற்றுபவர்கள் என மேம்போக்காக அடையாளம் காண்பது இலங்கையில் வாழும் பரந்த முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறையின் வாயில்களைத் திறக்கக் காரணமாக அமைந்தது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்கள் உட்பட முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகளையும் வியாபார ஸ்தானங்களையும் இனவாத கும்பல்கள் சூறையாடி தீக்கிரையாக்கியது. ஊரடங்கு உத்தரவுகள் அறிவித்த போதிலும், முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான பெரிய அளவிலான வன்முறைகளைத் தடுக்க அரசாங்கத்தினால் முடியவில்லை. மே மாதம் 2019 இல் ஆகக் குறைந்தது 14 பள்ளிவாசல்கள், 86 வீடுகள் மற்றும் 96 கடைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன என அரச அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.\nகடந்த அரை நூற்றாண்டு காலமான இலங்கையின் மோதல் நிலப்பரப்பில் அரச தரப்பு மற்றும் தமிழ் பிரிவினைவாதிகளுக்கு இடையிலான இன – மொழியியல் சார் வன்முறை ஆதிக்கம் செலுத்தியது. இந்தக் கட்டுரை இலங்கை நாட்டில் இன – தேசியவாதம் மற்றும் வன்முறையின் சிக்கலான சூழல் பற்றிய வித்தியாசமான கோணத்தைப் பற்றி விவாதிக்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் முதல்முறையாக நடைபெற்ற விடயமாக இருந்தபோதிலும் முஸ்லிம்களை குறிவைத்து பழிவாங்கும் வன்முறை ஒரு புதிய விடயமல்ல.\nமார்ச் 2018 இல் திகன மற்றும் தெல்தெனிய நகரங்களிலும், 2018 பெப்ரவரியில் அம்பாறை, 2017 நவம்பரில் ஜிந்தோட்டை மற்றும் 2014 ஜூன் மாதம் அளுத்கம ஆகிய நகரங்களிலும் நடந்த முஸ்லிம் எதிர்ப்பு தாக்குதல்களில் இதேபோன்ற வன்முறைகள் அவிழ்த்துவிடப்பட்டன.\nபோக்குவரத்து விபத்துக்கள், உணவில் கலப்படம் செய்ததாக கூறப்படும் நிகழ்வு மற்றும் சில குழுக்களால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் என தூண்டுதல் காரணிகள் மாறுபட்ட போதிலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்குப் பதிலாக வன்முறை பரந்துபட்ட முஸ்லிம் சமூகத்தை நோக்கி பிரயோகிக்கப்படுகின்றன. முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட இத்தகைய வன்முறைகள் ஒரு புதிய, உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய நிகழ்வு என்று பரவலான கருத்து நிலவுகிறது.\nஇருப்பினும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்ட) இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பரவலான வன்முறைகள் நடந்தேறின. 1915ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலை இன்றுவரை முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து நடந்தேறிய வன்முறைகளில் மிகக்கொடியதாகக் கருதப்படுகின்றது. இவ்வன்முறை ஐந்து மாகாணங்களுக்குப் பரவியதுடன் இதன் விளைவாக குறைந்தது 25 உயிரிழப்புகள், நான்கு கற்பழிப்புகள் மற்றும் 4,000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களின் சொத்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. மக்களின் நினைவுகளில் இருந்து பெரும்பாலும் மறக்கப்பட்ட இந்த அத்தியாயம், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் மிகவும் அழிவுகரமான அத்தியாயமாக உள்ளது. மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளைப் போலவே, 1915 படுகொலையும் ஒரு தனித்துவமான தூண்டுதலால் ஏற்பட்டது. எவ்வாறாயினும், காலனித்துவ மற்றும் சமகால இலங்கையின் முஸ்லிம் விரோத வன்முறைக்கான நீண்டகால காரணங்களில் பல ஒற்றுமைகள் உள்ளன, அவை முன்னிலைப்படுத்தப்பட வேண்டியவை. 1915 முஸ்லிம் விரோத படுகொலை என்பது இலங்கையில் உள்ள முஸ்லிம் சோனகர் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்கள் ஆகும்.\nதற்போது காணப்படுவது போலவே சிங்கள – பௌத்த மக்கள், தீவில் பெரும்பான்மையைக் கொண்டிருந்ததுடன் முஸ்லிம் சோனகர்கள் மொத்த சனத்தொகையில் 6.5% பங்கைக் கொண்டிருந்தனர்.\nஇலங்கையில் இருந்த சோனகர்கள் இரண்டு குழுக்களாகக் காணப்பட்டனர்: சிலோன் மூர்ஸ் (இலங்கை சோனகர்கள்) – 5.7% மற்றும் கோஸ்ட் மூர்ஸ் (கரையோர சோனகர்கள்) – 0.8%. கண்டி நகரிலுள்ள காஸ்ட்ல் ஹில் ஸ்டிரீட் பாதையினூடாக ஒரு முஸ்லிம் பள்ளிவாசலைக் கடந்து சென்ற பாரம்பரியமாக நடந்து வரும் வருடாந்த பெரஹரா (ஒரு பௌத்த ஊர்வலம்) 1915 படுகொலைக்கான தூண்டுதல் காரணமாக அமைந்தது.\nமுஸ்லிம் பள்ளிவாசலுடன் தொடர்புடைய ஒரு சில கரையோர சோனகர்கள் காலனித்துவ அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட, மத வழிபாட்டுத்தளங்களிலிருந்து 100 யார்ட் தூரத்தினுள் இசைக்கருவிகளின் பாவனையைத் தடைசெய்யும் சட்டத்தில் தங்கியிருந்தனர். அவர்கள் பௌத்த ஊர்வலத்தினால் ஏற்படும் சத்தம் பள்ளிவாசலினுள் அவர்களது மதவழிபாட்டிற்கு இடையூறு விளைவிப்பதாக தெரிவித்தனர். காலனித்துவப் பொலிஸாரினால் காஸ்ட்ல் ஹில் ஸ்டிரீடில் இருந்து பௌத்த ஊர்வலத்தை திசைதிருப்ப எடுத்த முடி��ு வன்முறை கட்டவிழ்க்கப்பட காரணமாக இருந்தது.\nபௌத்த “சப்த வழிபாட்டில்” இருந்து முஸ்லிம் பள்ளிவாசலைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முடிவை சிங்கள பௌத்தர்கள், முஸ்லிம்களுக்கு ஆங்கிலேயர்கள் முன்னுரிமை வழங்கும் நிகழ்வாக நோக்கினர்.\nமே 29 அதிகாலையில், பௌத்த ஊர்வலத்தில் பங்கேற்ற நபர்கள் பள்ளிவாசல் மற்றும் அதன் வழிபாட்டாளர்களைத் தாக்கினர். ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாகவன்றி இந்த ஆரம்பத் தாக்குதலைத் தொடர்ந்து தீவு முழுவதும் கலவரங்கள் தீவிரமடைந்து ஒன்பது நாட்கள் நீடித்தன.\nகலவரத்தின் ஏழாம் நாள், முஸ்லிம் சோனகர் சமூகத்திற்கு எதிரான வன்முறை 165 மைல்கள் பரவியிருந்தது. உலகின் பிற இடங்களில் நடந்த படுகொலைகளுடன் ஒப்பிடும்போது இறப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், வன்முறையின் இலக்குகளின் தன்மை, அதாவது முஸ்லிம்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் குறிவைக்கப்படல், சிங்கள – பௌத்த விரோதம் முதன்மையாக முஸ்லிம்களின் பொருளாதார வாழ்வாதாரங்கள் மற்றும் வெற்றியின் அடையாளங்களில் இயக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றன. 1915 படுகொலைக்கு பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. கலவரத்தின் போது சிலோனின் ஆளுநராக இருந்த ராபர்ட் சால்மர்ஸ், வன்முறைக்கு அடிப்படையான மிக முக்கியமான காரணிகள் பொருளாதார மற்றும் மத ரீதியானவை எனக் குறிப்பிடுகின்றார்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, நகர்ப்புறங்களில் சிங்கள வணிகர்களுக்கு எதிராக போட்டியிட்ட கரையோர சோனகர்களுக்கு எதிரான மனக்கசப்பு அதிகரித்து வந்தது. மேலும், முதலாவது உலகப் போர் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கு காரணமாக இருந்தது. இவ் அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை பெரும்பாலும் முஸ்லிம் வர்த்தகர்களின் கட்டுப்பாட்டின் கீழே இருந்தது. இந்தச் சூழலில் பொருட்கள் பற்றாக்குறையைச் சாதகமாகப் பயன்படுத்துவதன் மூலம் சோனகர்கள் போரின் போது இலாபம் ஈட்டக்கூடியவர்களாகக் கருதப்பட்டனர்.\nமேலும், பௌத்தர்கள் ஊர்வலங்களில் ‘சப்த வழிபாட்டை’ பயன்படுத்துவது, பள்ளிவாசல்களில் முஸ்லிம்களின் வழிபாட்டின் போது மௌனம் கடைபிடிப்பது போன்ற மாறுபட்ட மத நடைமுறைகள் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து சிங்கள – பௌத்தர்களையும் முஸ்லிம்களையும் மோதலுக்குள் கொண்டுவந்தன. ஆகையால், மே 29, 1915 இல் ஏற்பட்ட சர்ச்சை புதியதல்ல, மாறாக இதேபோன்ற பிரச்சினைகள் குறித்த தொடர்ச்சியான கொந்தளிப்பின் வெளிப்பாடே.\nஇருப்பினும், சட்டம் ஒழுங்கு குறித்த பிரித்தானிய காலனித்துவ கொள்கைகள் சிங்கள-பௌத்தர்களுக்கும் முஸ்லிம் சோனகர்களுக்கும் இடையிலான விரிசலிற்கு பங்களித்தன. பெப்ரவரி 1915 இல், கம்பளையில் உள்ள அம்பகமுவ தெருவில் உள்ள பள்ளிவாசலைக் கடந்து செல்ல மற்றொரு பௌத்த பெரஹெரவிற்கு மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அனுமதியை உச்ச நீதிமன்றம் மாற்றியது.\nமே 1915-இல் பெரஹெரவின் நேரத்தில், ஊர்வலத்தின் பாதை பிரச்சினை மிகவும் அரசியல்மயமாக்கப்பட்டது.\nசிங்கள – பௌத்தர்களினால் முஸ்லிம் சிறுபான்மையினருக்குச் சாதகமானதாக வழங்கப்பட்டிருப்பதாக கருதப்பட்ட பெப்ரவரி 1915 தீர்ப்பைத் தொடர்ந்து பதற்றங்கள் உருவான போதிலும், 1915 மே மாதத்தில் பதற்றங்கள் அதிகரிக்கும் என்பதை காலனித்துவ அரசு மதிப்பிடத் தவறியது.\nபொருளாதாரம் மற்றும் மதம்சார் மனக்குறைகளின் இந்தக் கலவையானது 1915 மே மாதம் ஒரு பௌத்த ஊர்வலத்தின் வழியே பரந்த முஸ்லிம் சோனகர் சமூகத்தை குறிவைத்து பெரிய அளவிலான வன்முறைகளை கட்டவிழ்ந்தது.\nமே 1915 ஐப் போன்றே மே 2019, மார்ச் 2018 மற்றும் ஜூன் 2014 நிகழ்வுகளுக்கான தூண்டுதல் காரணிகள் சிங்கள-பௌத்தர்களுக்கும் முஸ்லிம் சோனகர்களுக்கும் இடையிலான ஆழமான குறைகளைப் பிரதிபலிக்கவில்லை. இன்றைய இலங்கையில் வன்முறை என்பது போருக்குப் பிந்தைய பதற்றங்களிலிருந்து மாத்திரம் உருவானதுவோ அல்லது உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதத்தின் விளைவாக உருவானதுவோ அல்ல.\nஎனவே, எதிர்கால முஸ்லிம் விரோத வன்முறையைத் தடுப்பதற்கான வழிமுறைகள் மேலெழுந்தவாரான அறிகுறிகளில் மாத்திரம் கவனம் செலுத்துவதற்கு மாறாக, பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் நீண்டகால மற்றும் பெரும்பாலும் ஆழமாக வேரூன்றியிருக்கும் முரண்பாடுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-breathe-into-the-shadows-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-04-18T21:30:30Z", "digest": "sha1:2QJZGT3GZGQBI3PQ45G6Y4LGQEIW65MD", "length": 21243, "nlines": 94, "source_domain": "tamilscreen.com", "title": "அமேசான் அசல் தொடர் BREATHE: INTO THE SHADOWS தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கிடைக்கிறது – Tamil Screen", "raw_content": "\nஅமேசான் அசல் தொடர் BREATHE: INTO THE SHADOWS தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கிடைக்கிறது\nஅமேசான் அசல் தொடர் BREATHE: INTO THE SHADOWS தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கிடைக்கிறது\nமயங்க் சர்மா இயக்கி அபுந்தன்டியா என்டர்டெயின்மென்ட்டால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 12 பாகங்கள் கொண்ட உளவியல்சார் த்ரில்லரில் அபிஷேக் பச்சன், நித்யா மேனன் ஆகியோர் டிஜிட்டல் அறிமுகத்தை மேற்கொண்டுள்ளதுடன் அமித் சாத் மற்றும் சயாமி கெர் ஆகியோரும் நடித்துள்ளனர்\nஇந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் தற்போது Breathe: Into The Shadows அசல் தொடரை, மொழி விருப்பத்தின் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கண்டு மகிழலாம்.\nசமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, அமேஸான் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேஸான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை கேட்டல், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகுவசதி, பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் மற்றும் பிரைம் கேமிங் வழியாக மொபைல் கேமிங் உள்ளடக்கம் போன்ற அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை பிரதி மாதம் வெறும் ₹129 கட்டணத்தில் பிரைம் வழங்குகிறது.\nமும்பை, இந்தியா, 25 செப்டம்பர், 2020: சமீபத்தில் வெளியிடப்பட்ட அமேசான் ஒரிஜினல் சீரிஸ் Breathe: Into the Shadowsன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிமாற்றங்களை அறிமுகம் செய்வதாக அமேசான் பிரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிஷேக் பச்சன் மற்றும் புகழ்பெற்ற தென்னிந்திய நடிகை நித்யா மேனன் ஆகியோரின் டிஜிட்டல் அறிமுகத்துடன், அபுன்தன்ட்டியா என்டர்டெயின்மென்ட் உருவாக்கி தயாரித்துள்ள இந்த உளவியல்சார் கிரைம் திரில்லரில், அதன் அற்புதமான திரைக்கதைக்காக பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுளள்து. இந்தியாவிலும் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் இப்போது இந்த மிகவும் விரும்பப்படும் அமேசான் அசல் தொடர் Breathe: Into the Shadowsஐ, ஆடியோ அமைப்புகளில் தங்கள் மொழி விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழிலும் பார்த்து மகிழலாம்.\nகபீர் சாவந்த் மீண்டும் வந்துள்ளார் டெல்லி குற்றப்பிரிவின் முரண்பாடான சூழலில் நீதிக்கான அவரது முயற்சி தொடர்கிறது. அவினாஷ் சபர்வாலின் 6 வயது மகள் கடத்தப்படுகிறாள், கடத்தல்காரன் ஒரு அசாதாரண மீட்கும் கோரிக்கையுடன் அவர்களைத் தொடர்பு கொள்கிறான். குழந்தையை மீட்க ஒருவரைக் கொல்ல அறிவுறத்துகிறான் டெல்லி குற்றப்பிரிவின் முரண்பாடான சூழலில் நீதிக்கான அவரது முயற்சி தொடர்கிறது. அவினாஷ் சபர்வாலின் 6 வயது மகள் கடத்தப்படுகிறாள், கடத்தல்காரன் ஒரு அசாதாரண மீட்கும் கோரிக்கையுடன் அவர்களைத் தொடர்பு கொள்கிறான். குழந்தையை மீட்க ஒருவரைக் கொல்ல அறிவுறத்துகிறான் இதற்கிடையில், அவினாஷ் செய்த கொலை தொடர்பான விசாரணையை கபீர் விசாரிக்கத் துவங்குகிறார். அவினாஷ் தனது மகளை காப்பாற்றுவாரா\nBreathe: Into the Shadows ஆயிரக்கணக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில், இந்தியத் திரைப்படங்களான Gulabo Sitabo, Shakuntala Devi, Ponmagal Vandhal, French Biriyani, Law, Sufiyum Sujatayum, மற்றும் Penguin இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Bandish Bandits, Breathe: Into The Shadows, Paatal Lok, The Forgotten Army – Azaadi Ke Liye, Four More Shots Please S1 மற்றும் 2, The Family Man, Mirzapur, Inside Edge S1, மற்றும் S2, மற்றும் மேட் மற்றும் Made In Heaven ஆகியவைகளும் உலகளாவிய அளவிலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலகளாவிய அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற்றும் The Marvelous Mrs. Maisel உட்பட பல்வேறு மிகச்சிறந்த உள்ளடக்கங்கள் பிரைம் உறுப்பினர்தன்மையின் ஒரு பகுதியாகக் கிடைக்கப்பெறுகிறது. பிரைம் வீடியோவில், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் வங்காளம் ஆகியவைகள் உட்பட, பல்வேறு மொழிகளில் பல்வேறு உள்ளடக்கங்கள் கிடைக்கப்பெறுகின்றன.\nBreathe: Into the Shadows – ஐ, பிரைம் உறுப்பினர்கள் தற்போது ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி ஏர்டெல், வோடோஃபோன் போன்றவற்றில், எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்கலாம். பிரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் உள்ள பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்கள் அத்தியாயங்களை பதிவிறக்கம் செய்து, எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்த்து மகிழலாம்.\nதேர்தல் ஆணையம் இதைச் செய்யுமா\nஇந்தியாவில் தற்போது எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு, ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது மாதம் ₹129 கட்டணத்தில் கிடைக்கப்பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30-நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.\nஅமேஸான் பிரைம் வீடியோ குறித்து\nபல்வேறு விருதுகளை வென்ற, அமேஸான் ஒரிஜினல் தொடர்களின் தொகுப்புகள், ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்து விரும்பத்தக்க விஷயங்களையும் ஒரே இடத்தில் சுலபமாகக் கண்டறியத்தக்க வகையில் வழங்கும், பிரைம் உறுப்பினர்களுக்கான ஒரு ப்ரீமியம் ஸ்ட்ரீமிங் சேவை பிரைம் வீடியோ ஆகும். மேலும் அறிய, பார்க்கவும் PrimeVideo.com.\n·பிரைம் வீடியோவில் உட்பட்டுள்ளவை: Breathe: Into the Shadow ஆயிரக்கணக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேஸான் ஒரிஜினல் தொடர்களான The Family Man, Mirzapur, Inside Edge மற்றும் Made In Heaven, உலகளாவிய அளவிலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலகளாவிய அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற்றும் The Marvelous Mrs. Maisel உட்பட பல்வேறு மிகச்சிறந்த உள்ளடக்கங்கள் பிரைம் உறுப்பினர்தன்மையின் ஒரு பகுதியாகக் கிடைக்கப்பெறுகிறது. பிரைம் வீடியோவில், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகியவைகள் உட்பட, பல்வேறு மொழிகளில் பல்வேறு உள்ளடக்கங்கள் கிடைக்கப்பெறுகின்றன.\nஉடனடி அணுகுவசதி : ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்களில் கிடைக்கப்பெறும் பிரைம் வீடியோ ஆப், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு கேமிங் சாதனங்களில் உறுப்பினர்கள் பிரைம் வீடியோ உள்ளடக்கங்களை எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்கலாம். ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்ட்-பெய்டு சந்தாதாரர் திட்டங்களின் கீழும், பிரைம் வீடியோ நுகர்வோர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. பிரைம் உறுப்பி���ர்கள் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் உள்ள பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்கள் அத்தியாயங்களை பதிவிறக்கம் செய்து, எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்த்து மகிழலாம்.\nமேம்படுத்தப்பட்ட அனுபவங்கள்: 4K Ultra HD – மற்றும் High Dynamic Range (HDR) இணக்கத்தன்மை கொண்ட உள்ளடக்கங்கள் வழியாக, ஒவ்வொரு பார்வையிடல்களையும் சிறப்பாக்கலாம். உங்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளின், பின்னணித் தகவல்களை IMDb – ன் ஆற்றலுடன், பிரத்தியேக X-Ray ஆக்சஸ் வழியாக, பார்த்து மகிழலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல் பதிவிறக்கங்கள் வழியாக, சேவ் இட் ஃபார் லேட்டர் செய்து, ஆஃப்லைன் பார்வையிடல்களையும் மேற்கொள்ளலாம்.\n·பிரைம் உடன் உட்பட்டுள்ளது: பிரைம் வீடியோ, தற்போது இந்தியாவில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு, ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது மாதம் ₹129 கட்டணத்தில் கிடைக்கப்பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30-நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.\nபோட்டியாளர் மீது கவனம் குவிக்காமல், வாடிக்கையாளர் விருப்பம், கண்டுபிடிப்பின் மீதான பேரார்வம், சிறப்பான செயல்பாட்டுத்தன்மை மீதான உறுதிப்பாடு மற்றும் நீண்ட-கால அடிப்படையிலான சிந்தனை ஆகிய நான்கு முக்கிய கொள்கைகளின் படி அமேஸான் வழிநடத்தப்படுகிறது. வாடிக்கையாளர் கருத்துகள், 1-கிளிக் ஷாப்பிங், தனிநபர் பரிந்துரைகள், பிரைம், அமேஸான் ஃபுல்பில்மெண்ட்கள், AWS கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங், கிண்டில், ஃபயர் டேப்ளெட்ஸ், ஃபயர் டிவி, அமேஸான் எக்கோ மற்றும் அலெக்ஸா ஆகியவைகள் அமேசானின் சில குறிப்பிட்டத்தக்க திட்டங்கள் மற்றும் சேவைகளாகும். மேலும் தகவல்களுக்கு பார்க்கவும் aboutamazon.in மற்றும் பின்தொடரவும் @AmazonNews_IN.\n56 நாட்களிலேயே நிஷப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டதாக ஹேமந்த் மதுகர் தெரிவிக்கிறார்\nதேர்தல் ஆணையம் இதைச் செய்யுமா\nஅண்ணா முதல் ஆ.ராசா வரை – ஆபாச தி.மு.க.\nமாயத்திரை பட பாடலை வெளியிட்ட நடிகை ரோஜா\nதிமுக தேர்தல் அறிக்கை 2021\nதேய்ந்துபோன தே.மு.தி.க. தேர்தலுக்குப் பிறகு இருக்குமா\nதேர்தல் ஆணையம் இதைச் செய்யுமா\nஅண்ணா முதல் ஆ.ராசா வரை – ஆபாச தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2011/12/28/484/?shared=email&msg=fail", "date_download": "2021-04-18T21:09:12Z", "digest": "sha1:Q6YDE4GH2JPPAWWYH3LDDZNCVDRO6OEG", "length": 29830, "nlines": 195, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்தங்கர்பச்சான், பாரதிராஜாவின் இன உணர்வு அல்லது தமிழ் சினிமா இயக்குநர்களின் பெர்பாமன்ஸ்!", "raw_content": "\nஇப்படி ஒரு தலைவர் இந்தியாவில் இல்லை\n#ஊழல்​ #மக்கள்​ #மந்திரி​ # # #latest​\nமிக மிக நுட்பான திட்டம்\nஏன் என்னால் உங்களால் முடியாது\nமின்சாரக் கட்டணம் பாதியாக குறையும்\nதங்கர்பச்சான், பாரதிராஜாவின் இன உணர்வு அல்லது தமிழ் சினிமா இயக்குநர்களின் பெர்பாமன்ஸ்\nமுல்லைப் பெரியாறு விவகாரத்தில், இயக்குநர் தங்கர்பச்சான், இயக்குநர் பாரதிராஜா போன்றவர்கள் கேரளாவிற்கு எதிராக மிக சிறப்பாக பேசியருக்கிறார்களே\nஎழுத்தாளனும், பேச்சாளனும் தன் கருத்துக்களை பேச்சிலும், எழுத்திலும் பகிர்ந்து கொள்வதுபோலவே, ஒரு சினிமாக்காரனும் செய்வது மோசடியானது.\nதன் ஜாதி அடையாளத்தோடு படம் எடுத்துவிட்டு, மேடையில் ‘தமிழன்’ என்று சவடால் விடுவது கடைந்தெடுத்த ………..\nஇவர்கள் மேடையில் பேசும்போது தமிழ் மக்கள் விரோதமாக, தங்களின் ஜாதிவெறியோடுகூட பேசட்டும். ஆனால், தங்கள் சினிமாக்களில் குறைந்த பட்சமாவது ‘தமிழன்’ என்ற பொதுஅடையாளத்தோடாவது படம் எடுக்கட்டும்.\nஏனென்றால் மேடை பேச்சு சில எல்லைகளுக்குள்தான். ஆனால் இவர்கள் சினிமா விரிந்த எல்லையை கொண்டது.\nஆகவே, மேடையில் ஒன்றும், சினிமாவில் வேறொன்றுமாக இருக்கிற, இந்த டபுள் ஆக்சன் இயக்குநர்கள், தங்கள் ‘தமிழ் உணர்வை’ சினிமாக்களில் செய்ய முன்வரட்டும்.\n‘பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அது உடைந்து மக்கள் பலியாகுகிறார்கள்’ என்று 999 என்ற பெயரில் சினிமா எடுத்து உலகம் முழுக்க பரப்பி இருக்கிறார்கள் மலையாள சினிமாக்காரர்கள்.\nஇவ்வளவு வாய் கிழிக்கும் இந்த டபுள் ஆக்சன் இயக்குநர்கள், ‘பெரியாறு அணை பலமாகத்தான் இருக்கிறது. அதை இடித்தால் 7 மாவட்ட தமிழக மக்கள் பட்டினியால் சாவார்கள்’ என்று ஒரு படம் எடுப்பார்களா அதுதான் இவர்கள் செய்ய வேண்டிய உண்மையான போராட்டம்.\nஇல்லை என்றால்; செல்போன்ல மிஸ்டு கால் கொடுக்குறது, சூட்டிங்கிற்கு லேட்டா போறது, பட்ஜெட்டை தாண்டி படம் எடுக்கிறது, சொன்ன தேதியில படத்த முடிக்காம இ���ுத்தடிக்கிறது, நடிகைகளோடு கிசு, கிசுக்கப்படுகிறது இவைகளைகூட தமிழன ஆதரவு போராட்டமாக அறிவித்து ‘நோண்பு’ கொண்டாடிவிட்டு போய்விடுவார்கள்.\nதங்கர்பச்சான், கமல், வைரமுத்து: 7ஆம் அறிவு தமிழரின் பெருமை\nபெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்\nபெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்\nராஜாஜி – காமராஜ் யார் தமிழர் தலைவர்\n15 thoughts on “தங்கர்பச்சான், பாரதிராஜாவின் இன உணர்வு அல்லது தமிழ் சினிமா இயக்குநர்களின் பெர்பாமன்ஸ்\nடபுள் ஆக்சன் இயக்குநர்கள் – WOW.. new term\nஇவர்கள் செய்ய வேண்டிய உண்மையான போராட்டம் – அருமை\nஒரு நாளும் அப்படி படம் எடுத்து தமிழன் என்று காட்டிக்கொள்ள அவர்கள் ஒன்னும் உண்மையான தமிழர்கள் இல்லையே,\nநீங்க நல்லா கவனிச்சீங்களா.. இன்னிக்கி மார்கெட்டுல விலைபோற எவனும் அங்க காணல… முக்கியமா செல்வராகவன்,ஷங்கர்,லிங்குசாமி.. அடுத்து அரசியல்ல ஆச்சும் பொழப்ப பாக்கலாமா.. னு யோசிச்சு வந்த கூட்டம் தான். குறைந்தபட்சம் உதவிஇயக்குநர்களுக்கு ஒழுங்கா சம்பளம் கொடுக்கட்டும். மற்ற சமுக அக்கறைகள அப்புறம் பேசலாம். ஃபிராடு பசங்க…\n‘பெரியாறு அணை பலமாகத்தான் இருக்கிறது. அதை இடித்தால் 7 மாவட்ட தமிழக மக்கள் பட்டினியால் சாவார்கள்’ என்று ஒரு படம் எடுப்பார்களா\nமுல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடிகர்கள் சங்கம் ஏன் குரல் கொடுக்கவில்லை தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பெயர்\nதிராவிட அரசியல் வாதி வைகோ அவர்களை யார் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தார்கள் எங்களுக்கென்று தனி அப்பா, அம்மா வேண்டுமென்று தானே நாங்கள் கேட்கிறோம்\nஇதில் என்ன தவறு கண்டீர்கள் தர்மம் ஒரு நாள் வெல்லும். வாழ்க வையகம்.\nமுல்லைப் பெரியாறு: டிசம்பர் 30-ல் திரைப்பட இயக்குநர்கள் உண்ணாவிரதம்:”தமிழர்களுக்கு என்று தனி அமைப்புகள், தமிழ்த் திரைப்பட துறையில் மட்டும் இல்லை”: பாரதிராஜா\nதெலுங்கருக்கு – நைனா, அம்மா;\nகன்னடத்தவருக்கு – தந்தே, தாயி;\nதமிழருக்கு – பொது அப்பா, அம்மா;\nகேரள எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இருக்கட்டும். கச்ச தீவை இழந்தது போதும்.தமிழர் ��ிரோத கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருவது சோனியா அரசு மட்டும் தானா இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே/ வாழும் நாட்டிலே\nசூடுபட்டும் சொரணை வரவில்லையா தமிழனுக்கு\nநம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை பாதிப்பு தன் வீட்டிற்குள் வந்த பிறகுதான் போராட வருகிறான் வீதியிலிறங்கி. மலையாளியால் தன்னுடைய எதிர்காலமே போகும் என்ற நிலையில்தானே அந்தப் பகுதி மக்கள் வீதிக்கு வந்தார்கள் இந்த மலையாளி ஆதிக்க எதிர்ப்பு உணர்வு ஏன் குமரி மாவட்ட மரமண்டைகளிடம் இல்லை இந்த மலையாளி ஆதிக்க எதிர்ப்பு உணர்வு ஏன் குமரி மாவட்ட மரமண்டைகளிடம் இல்லை குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியிலுள்ள தேங்காப் பட்டினத்திற்கு அடுத்த ஊரிலிருந்து ஏறக்குறைய கொல்லங்கோடு வரைக்கும் உள்ள கடற்கரை ஊர்களின் மீனவ தமிழர்கள், தமிழ் நாட்டில் இருந்தாலும், தாய் மொழியில் தமிழனாக இருந்தாலும் இன்னும் மலையாளிக்கு அடிமை சேவகம் தானே செய்கிறார்கள் குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியிலுள்ள தேங்காப் பட்டினத்திற்கு அடுத்த ஊரிலிருந்து ஏறக்குறைய கொல்லங்கோடு வரைக்கும் உள்ள கடற்கரை ஊர்களின் மீனவ தமிழர்கள், தமிழ் நாட்டில் இருந்தாலும், தாய் மொழியில் தமிழனாக இருந்தாலும் இன்னும் மலையாளிக்கு அடிமை சேவகம் தானே செய்கிறார்கள் அதாவது திருவனந்த புரம் மறைமாவட்டக் கட்டுப் பாட்டில்தான் இருக்கிறார்கள். மலையாளிதான் திருவனந்தபுரத்திலிருந்து வந்து இவர்களது மத(ட)ச் சடங்குகளையும் வழிபாடுகளையும் நடத்துகிறான், வரி வசூலெல்லாம் திருவனந்தபுரத்துக்கு கொடுக்கும் இவனுடைய தாய் மொழியான தமிழ் மொழியில் நடத்துகிறானா அதாவது திருவனந்த புரம் மறைமாவட்டக் கட்டுப் பாட்டில்தான் இருக்கிறார்கள். மலையாளிதான் திருவனந்தபுரத்திலிருந்து வந்து இவர்களது மத(ட)ச் சடங்குகளையும் வழிபாடுகளையும் நடத்துகிறான், வரி வசூலெல்லாம் திருவனந்தபுரத்துக்கு கொடுக்கும் இவனுடைய தாய் மொழியான தமிழ் மொழியில் நடத்துகிறானா இல்லை. அவனுடைய தாய் மொழியான மலையாளத்திலல்லவா நடத்துகிறான். இந்த மானங்கெட்ட தனத்தை உணராமல், மரமண்டைகளான கிறித்தவ தமிழன்கள் மலையாளிக்கு அடிபணிந்து கால் கழுவி விடுகிறார்கள் என்றால், இவர்களை விட சுரணக் கெட்ட தமிழர்கள் வேறு உண்டா இல்லை. அவனுடைய தாய் மொழியான மலையாளத்திலல்லவா நடத்துகிறான். இந்த மானங்கெட்ட தனத்தை உணராமல், மரமண்டைகளான கிறித்தவ தமிழன்கள் மலையாளிக்கு அடிபணிந்து கால் கழுவி விடுகிறார்கள் என்றால், இவர்களை விட சுரணக் கெட்ட தமிழர்கள் வேறு உண்டா முல்லை பெரியாறு பிரச்சினை இந்த அளவிற்கு வந்த பிறகும் தமிழனிடம், தமிழ் நாட்டில் மலையாளத்திலேயே இன்னமும் மலையாளி வழிபாடு நடத்துகிறானென்றால், இந்த குமரி மாவட்ட தமிழர்கள் சோற்றைதான் தின்கிறார்களா அல்லது வேறு எதையாவது தின்கிறார்களா என்பது தெரியவில்லை.\nமலையாளி ஒரு மக்கள் விரோதி, அவன் எங்கு இருந்தாலும் அவனுடைய தன்நலத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான், வெளிநாட்டில் அவன் மேல் நிலையில் வாழ்வதெல்லாம் பெரும்பாலும் தன் மனைவியை தன்னுடைய முதலாளிக்கு கூட்டிக் கொடுத்தே அந்தப் பதவிக்கு வருகிறான். இதை நான் உணர்ச்சி மேலிடக் கூறவில்லை. என்னுடைய ஒன்பது ஆண்டு வெளிநாட்டு அனுபவத்தில், நான் நேரடியாகக் கண்ட உண்மை (இதை என்னால் எளிதிலே நிரூபிக்க முடியும்) அப்படிப்பட்ட மானங்கெட்ட மலையாளிக்கு இந்த குமரி மாவட்டத் தமிழர்கள் அடிமையாக இருந்து, அவனின் தாய்மொழியான மலையாளத்தில் அவன் வழிபாடு நடத்த, இந்த ஆட்டு மந்தைகள் பொறுப்பாக அவனுக்கு மலையாளத்தில் பதில் சொல்லி விட்டு, வீட்டில் வந்து தமிழில் பேசிக் கொள்கிறார்கள், இப்படிப் பட்ட படு கேவலமான நிலையிலல்லவா இன்றைய உணர்வற்ற தமிழன் உள்ளான். இப்படி உணர்வற்றுக் கிடக்கும் இவனின் வீட்டிற்கு பிரச்சினை வந்து எப்போது கதவைத் தட்டுகிறதோ அப்போதுதான் இவனுக்கு தமிழன் என்ற உணர்வு வரும். அதுவரைக்கும் நமது புலம்பலுக்கும் ஆத்திரத்திற்கும் முடிவு வரப் போவதில்லை. காசிமேடு மன்னாரு.\nPingback: தமிழ் முகங்கள் Set property போல்தான் பாரதிராஜாவிற்கு « வே.மதிமாறன்\nவேடிக்கை மட்டும் பார்க்கும் வேலையற்றவன் says:\nதங்கரும், பாரதியும் முல்லை பெரியார் அணை சம்பந்தப்பட்ட ஒரு படமெடுக்க வந்தால் கூட படத்தை தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் வேண்டுமே ….. தங்கர் ஒரு விழாவில் இப்படி ஆதங்கபட்டுகொண்டர் தமிழுக்காவும் தமிழனுக்ககவும் படம் எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் ஆனால் ஒரு தயாரிப்பாளர் கூட இல்லை என்றார் .\nகடலூர் சித்தன் .ஆர் says:\nதமிழ் கற்ற பின் தான் தமிழகம் வந்தார்களா\n“தன்மதிப்பு தெரியாமல் வாழ்கி���ான் தமிழன்: குமரி அனந்தன்”\nகருத்துக்கள்:” இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே …..இந்தி கத்துக்காம ,ஹைதராபாத், மும்பை பக்கம் போனா ரணகளமாயிடுது …. By கபிலன்”\n“தமிழ் நாட்டில் பிழைக்கும்/உழைக்கும்/ஆளும் மார்வாரி/ வட இந்திய மக்கள்/ அண்டை மாநில மக்கள்- தமிழ் கற்ற பின் தான் தமிழகம் வந்தார்களா ஹி.. ஹி..ஹி இப்பவே நம்மை நாமே ஆள அடித்துக் கொண்டுள்ளோம் ஹி.. ஹி..ஹி இப்பவே நம்மை நாமே ஆள அடித்துக் கொண்டுள்ளோம் மீதி இருப்பவர்களையும் அனுப்பிவிட்டால் கிழிஞ்சுடும் சோழ/பாண்டிய புரங்கள் மீதி இருப்பவர்களையும் அனுப்பிவிட்டால் கிழிஞ்சுடும் சோழ/பாண்டிய புரங்கள் \nகடலூர் சித்தன் .ஆர் says:\n“அரசியலுக்கு அடிபோடுகிறீர்களா அரைத் தமிழரே\nஎன் வாழ்க்கையிலும் போராட்டங்களைச் சந்தித்துள்ளேன்: நடிகர் விஜய் உருக்கம்:\nஹி..ஹி..ஹி.. ரஜினியே முழம் போட்டு பார்த்திட்டாரு- கொஞ்சம் பொறுங்க காலம் கனியும் வரை- V.V. தமிழன் மீண்டும் ஏமாறாமலா போவான்\nPingback: மணிவண்ணனின் அமைதிப்படை – 2: அதேதான் இதுவும் என்றால் So Sad – தலித் விரோதமும் திராவிட இயக்க எதிர்\nPingback: தங்கர் பச்சான் சாரின் தலித் பாசம்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇப்படி ஒரு தலைவர் இந்தியாவில் இல்லை\n#ஊழல்​ #மக்கள்​ #மந்திரி​ # # #latest​\nமிக மிக நுட்பான திட்டம்\nஏன் என்னால் உங்களால் முடியாது\nமின்சாரக் கட்டணம் பாதியாக குறையும்\nஅடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி\nநாளை தேர்தல் நடந்தாலும் மாபெரும் வெற்றி திமுகவிற்கு\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nடெண்டடுல்கர் என்பதை டெண்டு என்று அழைப்பதில்லை\nஇப்படி ஒரு தலைவர் இந்தியாவில் இல்லை\nராமானுஜர் வாழ்க்கை வரலாறுக்குப் பதில் , ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின்...\n'கிறிஸ்த்துவர்கள் மீதான தாக்குதல்' என்ற பெயரில் தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள்\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nவிஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா\nசெக்ஸ்: பெண் பணம் கேட்டா விபச்சாரம்; ஆம்பளை பணம் கேட்டா கல்யாணமா\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/blog-post_775.html", "date_download": "2021-04-18T20:02:40Z", "digest": "sha1:NUQLNVETI6VVUU2XCSTDM2VVGPZPD6MY", "length": 4102, "nlines": 86, "source_domain": "www.kalvinews.com", "title": "வரும் கல்வியாண்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன?", "raw_content": "\nவரும் கல்வியாண்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன\nவரும் கல்வியாண்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன\n#School Education - வரும் கல்வியாண்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்பது குறித்த இடைக்கால அறிக்கை கல்வி ஆணையர் அரசிடம் தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், பாடத்திட்டம் குறைப்பு, பள்ளி வேலை நாள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/deepika-padukone/", "date_download": "2021-04-18T20:44:04Z", "digest": "sha1:P6YLBL5JCFODIODVIHAH56ACD4BY7HZD", "length": 11277, "nlines": 189, "source_domain": "www.tamilstar.com", "title": "Deepika Padukone Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி\nபாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் மிகவும் ஆக்டிவானவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் 52.5 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். ட்விட்டரில் 27.7 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம்,...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபோதைப்பொருள் வழக்கு: நடிகை தீபிகா படுகோனேயின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் தலைமறைவு\nஇந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து இந்தி திரையுலகிற்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப���பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் பிரபல...\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ் ஜோடியாகும் முன்னணி பாலிவுட் நடிகை\nதெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் பாகுபலி திரைப்படத்திற்கு பின் சாஹோ திரைப்படம் வெளியானது. ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை, அதனை தொடர்ந்து ராதாகிருஷ்ண குமார் இயக்கத்தில் ராதே ஷாம் திரைப்படத்தில் நடித்து...\nஉலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nதமிழில் மட்டுமல்ல இந்திய சினிமா அளவில் தற்போது கவனிக்க படும் ஒரு விஷயம் பாக்ஸ் ஆபிஸ். ஆம் ஒரு படத்தின் விமர்சனம் அளவிற்கு பாக்ஸ் ஆபிசையும் கவனிக்க துவங்கி விட்டார்கள் ரசிகர்கள்.. அதே போல்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமுன்பு இல்லாத மரியாதை இப்போது கிடைக்கிறது – தீபிகா படுகோனே\nதமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “தற்போது நிறைய பெண்கள் சினிமாவை ஒரு தொழிலாக செய்ய தைரியமாக வருகிறார்கள்....\nNews Tamil News சினிமா செய்திகள்\nஎல்லா மொழிகளும் எனக்கு ஒன்று தான் – தீபிகா படுகோனே\nகன்னட திரையுலகில் அறிமுகம் ஆகி, இந்தி பட உலகிற்கு சென்று, அங்கு முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர், தற்போது கபீர்கான் இயக்கத்தில் 83 என்ற படத்தில் தன்னுடைய கணவர் ரன்வீர் கபூருடன்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஉறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன – தீபிகா படுகோனே உருக்கம்\nஉலக பொருளாதார அமைப்பு 2020-ம் ஆண்டுக்கான கிரிஸ்டல் விருது விழாவை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரத்தில் நடத்தியது. விழாவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கலந்துகொண்டு கிரிஸ்டல் விருது பெற்றார். மனஅழுத்தம், பதற்றத்துக்கு எதிரான சிறந்த...\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது\nகொவிட்-19: ஒன்றாரியோவிற்கு உதவ அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்படமாட்டர்கள்\nகனடாவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இரண்டாவது நபருக்கும் இரத்த உறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/opening-of-sanctuaries-and-parks-in-sri-lanka-3817.html", "date_download": "2021-04-18T20:24:00Z", "digest": "sha1:5SG5RVITVGONMLYQ66BA4UGNESPJ5X2Y", "length": 4582, "nlines": 52, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "இலங்கையில் சரணாலயங்கள், பூங்காக்கள் 15ம் தேதி திறப்பு - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nஇலங்கையில் சரணாலயங்கள், பூங்காக்கள் 15ம் தேதி திறப்பு\nஇலங்கையில் சரணாலயங்கள், பூங்காக்கள் 15ம் தேதி திறப்பு\nபூங்காக்கள் திறக்கப்பட உள்ளன... இலங்கையில் உள்ள மிருகக்காட்சி சாலைகள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் தேசிய சரணாலயங்கள் என்பன திறக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் இவை மீளவும் திறக்கப்படவுள்ளன என சுற்றாடல் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நலன் மற்றும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி என்பவற்றைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தையடுத்து, மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மிருகக்காட்சி சாலைகள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் தேசிய சரணாலயங்கள் என்பனவும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசேலம் திமுக எம்.பி., பார்த்திபனுக்கு கொரோனா அறிகுறி...\nபல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nஇஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளையின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு...\nபுத்தாண்டு கொண்டாட்டம் குறித்து போலீசார் கடுமையான எச்சரிக்கை...\nடிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநில பிரிவில் தமிழகத்திற்கு தங்க விருது...\nதுபாயில் நாளை முதல் ஸ்கேனர் கருவிகள் மற்றும் வெப்பமானிகள் பயன்படுத்தப்பட மாட்டாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/category/posters/page/3/", "date_download": "2021-04-18T20:54:41Z", "digest": "sha1:JL2MEEPQSHN2AYIYRSZCSONQCIOINPM3", "length": 3375, "nlines": 94, "source_domain": "www.behindframes.com", "title": "Posters Archives - Page 3 of 16 - Behind Frames", "raw_content": "\n12:49 PM மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n9:30 AM ‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n8:37 PM கர்ணன் ; விமர்சனம்\nமறைந்த நகைச்சுவை நடிக��் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF-4/", "date_download": "2021-04-18T20:37:30Z", "digest": "sha1:LUZUYQTV3G2EVQTV4GD4C7ZOI3DHIAIB", "length": 3007, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிழக்கு ஆபிரிக்காவின் சீஷெல்ஸ் (Seychelles) நாட்டிற்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிழக்கு ஆபிரிக்காவின் சீஷெல்ஸ் (Seychelles) நாட்டிற்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கிழக்கு ஆபிரிக்காவின் சீஷெல்ஸ் (Seychelles) நாட்டிற்குப் பயணித்துள்ளார்.\nஇன்று (08) அதிகாலை 2.10 மணியளவில் ஜனாதிபதி, சீஷெல்ஸ் நோக்கிப் பயணித்தாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nஇந்த விஜயத்தில், ஜனாதிபதியுடன் 18 பேர் கொண்ட குழுவினரும் இணைந்துகொண்டுள்ளனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/k-s-ilamathi/?add-to-cart=12309", "date_download": "2021-04-18T21:34:31Z", "digest": "sha1:FEV2OJ3TWXA66FDTBTMSUW4J7GMJB5SE", "length": 3175, "nlines": 102, "source_domain": "dialforbooks.in", "title": "K.S. Ilamathi – Dial for Books", "raw_content": "\nView cart “குழந்தைகளின் மனநலம் காக்க ஓர் உளவியல் நூல் – பெற்றோருக்கான கையேடு” has been added to your cart.\nஉலக அறிஞர்கள் சொன்ன சுயமுன்னேற்றப் பொன்மொழிகள்\nநர்மதா பதிப்பகம் ₹ 50.00\nகுழந்தைகளின் மனநலம் காக்க ஓர் உளவியல் நூல் – பெற்றோருக்கான கையேடு\nநர்மதா பதிப்பகம் ₹ 60.00\nமதி நிலையம் ₹ 125.00\nமினி மேக்ஸ் ₹ 40.00\nAny Imprintநர்மதா பதிப்பகம் (2)நலம் (1)மதி நிலையம் (1)மினி மேக்ஸ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mjkparty.com/?p=26057", "date_download": "2021-04-18T21:32:13Z", "digest": "sha1:2X4DVKCKEMCOSSOVI2Z4VHMIWYP2WCCA", "length": 8485, "nlines": 92, "source_domain": "mjkparty.com", "title": "மஜக 6ஆம் ஆண்டு தொடக்க விழா!! விருதுநகர் மாவட்டம் சார்பில் இலவச மருத்துவ முகாம்!! - மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nமஜக 6ஆம் ஆண்டு தொடக்க விழா விருதுநகர் மாவட்டம் சார்பில் இலவச மருத்துவ முகாம்\nமனிதநேய ஜனநாயக கட்சியின் ஆறாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட மஜக மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nநிகழ்வில் ராஜபாளையம் நகர செயலாளர் சம்சுதீன்.,\nIkp ராஜபாளையம் நகர பொறுப்பாளர் மகபு ஜான், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர், சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட வர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.\nநிகழ்ச்சியின் இறுதியில் ஸ்ரீவி நகர செயலாளர் ஷாஜகான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.\nநெய்வேலியில் மஜக இல்ல திருமண விழா.. மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று வாழ்த்து..\nதோழர் தா பாண்டியன் மரணம் படை கருவியாய் சுழன்றடித்த போராளியை இழந்திருக்கிறோம் படை கருவியாய் சுழன்றடித்த போராளியை இழந்திருக்கிறோம் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்\nபாஜகவின் காவி பங்காளியாக நிறமாறுது அதிமுக | Tamim Mun Ansari MLA Latest Speech\nசிரிப்பில் சிந்தனையையும், சிந்தனையில் சிரிப்பையும் முன்னெடுத்தவர் விவேக் …. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்\nதென்காசியில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்\nமஜக அண்ணாநகர் பகுதி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் விநியோகம்\nகுடியாத்தம் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு மஜகவின் திருப்பூர் மாவட்டம் வடக்கு-தெற்கு என இரண்டாக பிரிப்பு\n கோவை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகள்\nரமலான் மாதத்திற்கான அரிசியை பள்ளிவாசல��களுக்கு விரைந்து வழங்ககோரி மஜக மனு.. தலைமை செயலகத்தில் மஜக துணை பொதுச்செயலாளர் தைமிய்யா நேரில் வழங்கினார்..\nகொரோன இரண்டாவது அலையில் எச்சரிக்கை தேவை… தோப்புத்துறை புதிய மஸ்ஜித் திறப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nசிரிப்பில் சிந்தனையையும், சிந்தனையில் சிரிப்பையும் முன்னெடுத்தவர் விவேக் …. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்\nதென்காசியில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்\nமஜக அண்ணாநகர் பகுதி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2021-04-18T22:12:44Z", "digest": "sha1:NA3LT74L6VMVYN6KOK23LZA4NLCYZI7Y", "length": 25186, "nlines": 515, "source_domain": "ta.wikipedia.org", "title": "பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவின்சேன்ஸோ ஜொவாக்கீனோ ரஃபயேல் லூயிஜி பெச்சி\nதாமைதிஸ் பட்டம் சார்ந்த பேராயர் (1843–46)\nபெல்ஜியம் நாட்டுக்கான திருத்தந்தை தூதுவர் (1843–46)\nலியோ என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்\nதிருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (2 மார்ச் 1810 – 20 ஜூலை 1903), இயற்பெயர் வின்சேன்ஸோ ஜொவாக்கீனோ ரஃபயேல் லூயிஜி பெச்சி என்பவர் கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையாக 20 பெப்ரவரி 1878 முதல் 1903இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார்.[1] இவர் இத்தாலிய துறை குடும்பத்தைச்சேர்ந்தவர். 93ஆம் அகவை வரை திருத்தந்தையாக இருந்ததால், திருத்தந்தையர்களுள் மிக மூத்த அகவைவரை பணியாற்றியவர் இவர் ஆவார். ஒன்பதாம் பயஸ் மற்றும் இரண்டாம் அருள் சின்னப்பருக்கு அடுத்து மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவர் இவர் ஆவார்.\nஇவர் அறிவுசார் இறையியலுக்காகப் பெரிதும் அறியப்படுகின்றார். கத்தோலிக்க மரியாளியலில் இவரின் பங்கு குறிக்கத்தக்கது. இவர் செபமாலை மற்றும் உத்தரிய பக்தியினை வளர்க்க முனைந்தார். செபமாலையினைக்குறித்து 11 சுற்றுமடல்களை எழுதியதால் இவர் செபமாலையின் திருத்தந்தை எனறு அழைக்கப்படுகின்றார். 1870க்குப்பின்பு திருத்தந்தை நாடுகளின்மேல் தனது ஆட்சிக்காலம் முழுவதும் அதிகாரம் இல்லாமல் இருந்த முதல் திருத்தந்தை இவர் ஆவார்.\nஜூலை 20, 1903 அன்று தனது 93ஆம் அகவையில் இவர் காலமானார். முதலில் புனித பேதுரு பேராலயத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்டாலும், பின்னாட்களில் இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயத்துக்கு இவரின் கல்லறை மாற்றப்பட்டது.\nஇரஃபாயேல் ஃபொர்னாரி பெல்ஜியம் நாட்டுக்கான திருத்தந்தை தூதுவர்\nஜியோவானி கியாகோமோ சினிபால்டி — பட்டம் சார்ந்தது —\nகார்லோ பிலெசியோ சிடாடினி பெரூஜியாவின் ஆயர் - பேராயர்1\nஃபிலிப்போ தெ ஏஞ்சலிஸ் தூய உரோமைத் திருச்சபையின் பொருளாளர்\n22 செப்டம்பர் 1877–20 பெப்ரவரி 1878 பின்னர்\n20 பெப்ரவரி 1878–20 ஜூலை 1903 பின்னர்\n1. தனிப்பட்ட பட்டம்; ஆட்சிப்பீடத்துக்கானது அல்ல.\nகத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையர் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2015, 05:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/two-teens-arrest-for-rape-murder-of-7-year-old-girl-in-tn-391457.html?ref_source=articlepage-Slot1-16&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-04-18T19:59:29Z", "digest": "sha1:M3TR62RQI5R4JC2FPIBOCHIOMKORRRWA", "length": 14722, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது | Two teens arrest for rape, murder of 7 year old girl in TN - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nசித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் -மண் மணம் மாறாமல் கொண்டாடிய கோவில்பட்டி விவசாயிகள்\n\"சீறிய\" சின்னபுள்ள.. சிக்கிய பெண் போலீஸ்.. \"இங்கிலீஷ் தெரியாதா.. கார்ல போனாலுமா\".. செம்ம..\nகாதலியுடன் நெருக்கமான போட்டோக்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்த காதலன்.. ஹோட்டல் மீது தாக்குதல்\nகிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் உடன் டிடிவி தினகரன் சந்திப்பு\n1000 ஏக்கர் நிலம் தேவை.. ரூ.10,000 கோடி மதிப்பில் புதிய தாமிர உருக்காலை.. வேதாந்தா முக்கிய அறிவிப்பு\n\"பச்சை துரோகம்\".. அன்னைக்கு \"அது\" மட்டும் நடந்திருந்தா.. இது வந்திருக்குமா.. சிஆர் சரஸ்வதி அட்டாக்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\n3வது இடத்துக்கு தள்ளப்படும் கடம்பூர் ராஜு.. கோவில்பட்டியில் டிடிவி விஸ்வரூபம்.. ஆனால் வெறும் 1% தான்\nடிடிவி தினகரன்தான் குறி.. அதிமுக அதிரடி வியூகம்.. தீயாக களமிறங்கிய திமுக.. பரபரக்கும் கோவில்பட்டி\nஎல்லா பிரச்சாரத்திலும் \"அம்மா..\" ஈஸியா ரீச்சாகும் யுக்தி.. உதயநிதி ஸ்டாலின் பிரச்சார ஸ்டைல் இதுதான்\nஜெயலலிதா இயற்கையாக மரணமடைந்தார்.. சசிகலா மீது சந்தேகமே இல்லை.. அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரே போடு\nபுது சூறாவளி.. 'அதிர' வைக்கும் 'ஜோல்னா' பை வேட்பாளர்.. டிடிவிக்கு எகிறும் 'பிபி'\n\"காரை நோக்கி வந்த மர்ம கும்பல்\".. என்னை கொல்ல சதி நடக்கிறது.. குண்டை தூக்கி போடும் கடம்பூர் ராஜூ\n'அண்ணாத்த' படப்பிடிப்பு தளத்தை விட, எங்கள் இடம் பாதுகாப்பானதே.. ரஜினிக்கு விசாரணை ஆணையம் குட்டு\nஅழியும் பனை தொழிலை மீட்க தூத்துக்குடி கிராமத்துக் கலைஞரின் புது முயற்சி\nஆண்டிபட்டியை விட்டுவிட்டு கோவில்பட்டியில் தினகரன் போட்டியிடுவது ஏன்\nதூத்துக்குடியில் மீண்டும் களம் இறங்கிய கீதாஜீவன்... ஸ்டாலினுக்கு வெற்றியை பரிசளிப்பாரா\nAutomobiles மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு\nSports ஷாக்கிங்கில் பஞ்சாப் கிங்ஸ்.. ஷிகர் தவானின் காட்டடி.. கடின இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nsathankulam girl rape arrest சாத்தான்குளம் சிறுமி கைது\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nதூத்துக்குடி: சாத்தான்குளத்தில் 7 வயது சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் வர்த்தகரான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொடூரமாக தாக்கப்பட்டு மரணமடைந்தனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது.\nஇந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சாத்தான்குளத்தில் நெஞ்சை பதற வைக்கும் இன்னொரு கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.\nசாத்தான்குளம் அருகே கல்விளை பகுதியில் 7 வயது சிறுமி கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில் தண்ணீர் டிரம் ஒன்றில் சடலமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஉடம்பெல்லாம் ப்ளூ கலராக மாறி.. 14 வயசுதான்.. கிளாஸ் ரூமிலேயே.. சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n7 வயது சிறுமியை காமுகர்கள் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்பது ஊர் மக்களின் புகார். இதன் அடிப்படையில் முத்தீஸ்வரன் மற்றும் நித்தீஸ்வரன் ஆகிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதாயிடம் மிட்டாய் வாங்கி வருவதாக ரூ10 வாங்கிச் சென்ற சிறுமி சிதைக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/weird-world-photos/the-international-photography-day-world-best-photos/photoshow/60133993.cms?utm_source=mostphotowidget", "date_download": "2021-04-18T21:08:29Z", "digest": "sha1:KOS2DIRWLXSD6XORX34QL5AEXT6DA2SJ", "length": 7587, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவரலாற்று உண்மைகளை சிறைபிடித்த சிறந்த புகைப்படங்கள்\nவரலாற்று உண்மைகளை சிறைபிடித்த சிறந்த புகைப்படங்கள்\nஅந்த குழந்தையை காப்பாற்றாமல் புகைப்படம் எடுத்துவிட்டு வந்த கொடூரன் என்று அவரை பலர் விமர்சித்ததால் குற்ற உணர்ச்சியின் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார்.\nவரலாற்று உண்மைகளை சிறைபிடித்த சிறந்த புகைப்படங்கள்\nதமிழர் வீர விளையாட்டின் நினை��ுகள் .\nவரலாற்று உண்மைகளை சிறைபிடித்த சிறந்த புகைப்படங்கள்\nதமிழ் மக்களை கொன்று குவித்த சம்பவம் இலங்கையில் நடந்தது\nவரலாற்று உண்மைகளை சிறைபிடித்த சிறந்த புகைப்படங்கள்\nதமிழ் மக்களை கொன்று குவித்த சம்பவம் இலங்கையில் நடந்தது\nவரலாற்று உண்மைகளை சிறைபிடித்த சிறந்த புகைப்படங்கள்\nவிடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையில் நடந்த சண்டையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது\nஉணவின்றி மெலிந்த நிலையில் இருக்கும் குழந்தையை , திண்பதற்காக ஒரு கழுகு காத்துக்கொண்டிருக்கிறது. இந்த புகைப்படத்திற்காக அவருக்கு 1994 ஆம் ஆண்டு ’’கெவின் கார்ட்டருக்கு’’ புல்சர் விருது கொடுக்கப்பட்டது\nவரலாற்று உண்மைகளை சிறைபிடித்த சிறந்த புகைப்படங்கள்\n1993 ஆம் ஆண்டில் சூடானில் ஏற்பட்ட பஞ்சத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்\nவரலாற்று உண்மைகளை சிறைபிடித்த சிறந்த புகைப்படங்கள்\n1975 ஆம் ஆண்டு நடந்த வியட்நாம் போரில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது\nவரலாற்று உண்மைகளை சிறைபிடித்த சிறந்த புகைப்படங்கள்\nஇந்த புகைப்படம் புலிட்சர் விருது பெற்றது. ’நிக் உட் ‘ என்ற புகைப்படக்கலைஞர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.\nவரலாற்று உண்மைகளை சிறைபிடித்த சிறந்த புகைப்படங்கள்\nபாகிஸ்தானில் வாழும் பெண்கள் தங்கள் முகங்களை வெளியில் காண்பிக்கக்கூடாது. இந்தக் கட்டுப்பாடுகளை தாண்டி தனது முகத்தை உலகிற்கு காண்பித்தபோது எடுக்கப்பட்ட படம் . சோவியத் நாடு ஆப்கானிஸ்தானை ஆக்ரமித்தபோது ,மக்கள் அகதிகளாக வாழ்ந்தனர். அகதிகள் குடியிருப்பில் இருக்கும் ஒரு பெண்ணின் முகத்தை இந்த புகைப்படத்தில் காணலாம்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமார்பகங்கள் தெரியும்படி உடை அணிந்தால் தண்டிக்கும் நாடுகள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/temples/which-forms-of-ganesha-the-12-zodiac-signs-should-worship/articleshow/70788070.cms", "date_download": "2021-04-18T22:01:20Z", "digest": "sha1:HXJVM37FQKXHNFHO2QXID5MLJR6HB7GC", "length": 14808, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "vinayagar chathurthi 2020: Different Forms Of Vinayagar: எந்த ராசியினர் எந்த கணபதியை வணங்கினால் சிறந்தது தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களி��் சிறப்பாக செயல்படுகிறது.\nDifferent Forms Of Vinayagar: எந்த ராசியினர் எந்த கணபதியை வணங்கினால் சிறந்தது தெரியுமா\nவிநாயகர் சதுர்த்தி 2020 : எந்த ராசியினர் எந்த பெயரில், வடிவத்தில் இருக்கும் விநாயகரை வணங்கி வந்தால் அவரின் வாழ்க்கைக்கு மிகவும் சிறந்தது என்பதை இங்கு பார்ப்போம்...\nஅனைவருக்கும் பிடித்த, எங்கும் தென்படும் வினை தீர்க்கும் விநாயகரை நாம் எளிதில் வழிபடும் வகையில், குளத்துக் கரை, தெருவோரம் என எங்கும் இருக்கிறார்.\nகணபதி என்றிட கலங்கும் வல்வினை\nகணபதி என்றிட காலனும் கைதொழும்\nகணபதி என்றிட கருமம் ஆதலால்\nகணபதி என்றிட கவலை தீருமே\nகணபதியை வணங்கினால் அனைத்து துன்பங்களையும் விலக்கி, வாழ்வுக்கு ஒளியேற்றுவார் என்பது அனைவரின் நம்பிக்கை. பல்வேறு பெயர்களில் அருள் வழங்கிக் கொண்டிருக்கும் பிள்ளையாரில், எந்த ராசியினர் எந்த பெயரில் உள்ள பிள்ளையாரை வணங்கினால் மிகவும் உகந்தது. என்ற பட்டியலை இங்கு பார்ப்போம்.\nயானை முகம் இன்றி மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் கோயில் சிறப்புகள்\nசெவ்வாய் ராசி நாதனாக இருக்கும் மனோ தைரியம் மிக்க மேஷ ராசியினர் ‘வீர கணபதி’ வணங்கி வந்தால் சிறப்பு யோகம் கிடைக்கும்.\nசுக்கிரனின் யோகத்தை ராசி நாதனாக கொண்ட ரிஷப ராசியினர், ராஜராஜேஸ்வரியின் அம்சத்தில் இருக்கும் ‘ ஸ்ரீ வித்யா கணபதி’ யை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்கும்.\nபுதன் ராசி நாதனாக இருக்கும் பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கும் மிதுன ராசியினர் ‘லட்சுமி கணபதி’ யை வணங்கினால் அனைத்து யோகங்களும் வந்து சேரும்.\nசந்திரன் யோகத்தை ராசி நாதனாக கொண்ட, பல கலைகளில் வித்தகராகத் திகழும் கடக ராசியினர், ‘ ஹேரம்ப கணபதி’ யை வணங்குதல் நல்லது.\nஇயற்கையிலேயே மிகவும் தைரிய குணம் கொண்ட, ஆளுமை மிக்க சிம்ம ராசியினர் ‘விஜய கணபதி’ யை வணங்கி வந்தால் வாழ்க்கையில் ஜெயம் தான்.\nபுதன் ராசி நாதனாக கொண்ட கன்னி ராசிக்காரர்கள் தனது வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து செயல்பட்டால் எவராலும் வெல்ல முடியாத அளவிற்கு உயர வாய்ப்புண்டு. இவர்கள் ‘மோகன கணபதி’ யை வழிபட வாழ்க்கை சிறப்பாகும்.\nகணபதியை கேலி செய்த சந்திர பகவான்... என்ன ஆனது தெரியுமா\nசுக்கிரனை ராசிநாதனாக கொண்ட துலாம் ராசியினர் வானமே எல்லை என பரந்து சிந்தித்து செயல்படுவதில் வல்லவர்கள். இவர்கள் ‘ஷிப்ர ப்ரசாத கணபதி’ யை வணங்கினால் நல்லது.\nவிருச்சிக ராசிக்கு செவ்வாய் ராசி நாதனாக உள்ளார். சுறுசுறுப்பான, நுண்ணறிவோடு செயல்படக்கூடிய விருச்சிக ராசியினர் ‘சக்தி விநாயகர்’ வழிபட்டு வர எல்லா நலனும் கிடைக்கும்.\nகுரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த தனுசு ராசியினர், குரு அருளையும், கணபதி அருளையும் பெற ‘சங்கடஹர கணபதி’ யை வழிபட்டு வாழ்வில் வளம் பெறுங்கள்.\nகாக்கையாக மாறி காவிரியை உருவாக்கிய கணபதி புராண கதை...10. மகரம் :\nநியாயத்தின் நீதிபதியாக, அனைவருக்கும் பொதுவாக செயல்படும் சனி பகவானின் ஆதிக்கத்தில் இருக்கும் மகர ராசியில் பிறந்த இவர்கள், ‘யோக கணபதி’ யை வணங்கி வந்தால் எல்லாம் நன்மையாகும்.\nசனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தும், அனைவரையும் அடக்கி ஆள விரும்பும் கும்ப ராசியினர், சித்தி விநாயகரை வணங்கி நல்ல புத்தி பெற்றிருங்கள்.\nகுருவின் ஆதிக்கத்தில் இருக்கும் கள்ளம் கபடம் இல்லாத மீன ராசியினர், ‘பால கணபதி’ யை வணங்கி வாழ்வாங்கு வாழலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசிவனின் மூன்று மகள்கள் பற்றி தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்சைலன்ட் ஆக WhatsApp-இல் அறிமுகமான 2 \"தரமான\" அம்சங்கள்\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nஅழகுக் குறிப்புவழுக்கை விழாமல் முடி வளர உதவும் மிளகு, எப்படி யூஸ் பண்ணனும்\nவீட்டு மருத்துவம்ஆர்த்ரைட்டீஸ் : மோசமான மூட்டுவலியை குறைக்கும் மூலிகைகளும் சமையலறையில் இருக்கும் மசலாவும்\nOMGஆணுறுப்பு பெரிதாக்க நினைத்து ஆண்மை இழந்த 2 ஆண்கள்\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (18 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 18\nகோவில்கள்திருமணத் தடை, கடன் தொல்லை, கவலை தீர வணங்க வேண்டிய அற்புத ஆலயம்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்இது தெரியாம ஏர் கூலர் வாங்கிடாதீங்க; காசு தான் வேஸ்ட் ஆகும் \nதமிழக அரசு பணிகள்TNUSRB 2019 தேர்வு முடிவுகள்\nசினிமா செய்திகள்தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது 'மகள்'\nதமிழ்நாடுரூ.14 கோடி செலவில் திருச்சியில் ���ுப்பைத்தொட்டி: அசர வைக்கும் சிறப்பம்சங்கள்\nதிருச்சிகாந்தி மார்க்கெட் பதற்றம் தணிந்தது, இரவில் விற்பனை படு சூப்பர்\nவணிகச் செய்திகள்2 கோடி ரூபாய் வெல்ல சூப்பர் வாய்ப்பு.. இதை மிஸ் பண்ணிடாதிங்க\nதமிழ்நாடுதமிழக ரேஷன் கார்டுகளுக்கு மாதம் ரூ.7,000\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/andrea-jeremiah-shares-baking-photos-121040700078_1.html", "date_download": "2021-04-18T20:02:13Z", "digest": "sha1:YDECHNLUVNYAFM2LIL7E25W3BYJQM4ME", "length": 10800, "nlines": 147, "source_domain": "tamil.webdunia.com", "title": "அந்த இடம் மட்டும் தான் கவர் பண்ணியிருக்காங்க... ஆண்ட்ரியாவின் தொடை கவர்ச்சியில் குஷியான ரசிகர்கள்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 19 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅந்த இடம் மட்டும் தான் கவர் பண்ணியிருக்காங்க... ஆண்ட்ரியாவின் தொடை கவர்ச்சியில் குஷியான ரசிகர்கள்\nநடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.\nஇவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.\nஇந்நிலையில், ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு தொடை கவர்ச்சியை காட்டி பேக்கிங் செய்த போட்டோ இரண்டை வெளியிட்டு வழிய வைத்துட்டார்.\nகுட்டை பாவாடையில் இன்ஸ்டாவாசிகளை அடியோடு சாய்த்த ஆத்மிகா\nஇணையத்தை சூடேற்றும் பார்வதி நாயரின் கிளாமர் ஸ்டில்ஸ்\nகவர்ச்சியில் எகிறியடித்த கேப்ரில்லா - கிளாமர் கிளிக்ஸ்\nப்ளூ கௌனில் ஜம்முனு இருக்கும் வரலஷ்மி - லேட்டஸ்ட் போட்டோ\nகிழிந்த பேண்டில் கிக்கு ஏத்தும் கிளாமர் - கவர்ச்சியில் கட்டுக்கடங்காமல் போகும் சாக்ஷி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2010/12/25.html", "date_download": "2021-04-18T20:20:30Z", "digest": "sha1:CNEHY3VOPPDIWCBE7E3M6AWHXLNB56PX", "length": 8265, "nlines": 138, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "இந்தியா முழுவதும் பேச 25 பைசா", "raw_content": "\nஇந்தியா முழுவதும் பேச 25 பைசா\nமொபைல் சேவையில், 2.75ஜி எட்ஜ் தொழில் நுட்பத்தில் ஜி.எஸ்.எம். சேவையை வழங்கி வரும் வீடியோகான் நிறுவனம், சென்ற வாரம் அதிரடியாய், இந்தியா முழுவதும் பேச, நிமிடத்திற்கு 25 பைசா மட்டுமே கட்டணம் என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.\nசென்ற நவம்பரில், மும்பையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, பலத்த வரவேற்பைப் பெற்றதால், தற்போது இந்தியா முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரி பெய்ட் சிம் மட்டுமே இந்த நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த முறை ரீசார்ஜ் செய்கையில், குறைந்த தொகையான ரூ.25 மற்றும் அதற்கு மேலும் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த திட்டம் தானாக அமல்படுத்தப்படும்.\nமும்பையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடுதலாக 50% உயர்ந்தது என்றும், அதே போல இந்தியா முழுமையும் தாங்கள் எதிர்பார்ப்பதாக, இந்நிறுவன முதன்மை விற்பனை அதிகாரி சுனில் டான்டன் கூறினார்.\nஇந்தியாவில் மொபைல் போன் இணைப்பினை 68 கோடியே 77 லட்சம் பேர் பெற்றிருந்தாலும், அவர்களில் 70% பேர் மட்டுமே தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தி வருவதாக, தொலைதொடர்பு பிரிவினைக் கட்டுப்படுத்தும் ட்ராய் அமைப்பு அறிவித்துள்ளது.\nஅதாவது 48.29 கோடி பேர் தொடர்ந்து மொபைல் இணைப்பினைப் பயன்படுத்தி வருகின்றனர். புதிதாக இந்த பிரிவில் சேவை நிறுவனங்களாக நுழைந்த சிஸ்டமா ஷ்ய���ம், எஸ்.டெல், யூனிடெக், லூப், வீடியோகான் மற்றும் எடில்சாட் ஆகியவை தொடர்ந்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை, மிகவும் குறைந்த அளவிலேயே கொண்டுள்ளனர்.\nஇந்த வகையில், பாரதி ஏர்டெல் 90% மற்றும் ஐடியா 88% பேர் தொடர்ந்து பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.\n3டி (3-D) ஐபோன்கள் விரைவில் அறிமுகம்\n2010ல் முடங்கிப் போன சேவை தளங்கள்\nயு-ட்யூப் பெற்ற புதிய தள முகம்\nஉங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்..\nதானாக இயங்கும் புரோகிராம்களை நிறுத்த\nவெடித்து சிதறியது., தோல்வியில் முடிந்த ஜி.எஸ்.எல்.வி.\nஇந்தியா முழுவதும் பேச 25 பைசா\nகுரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பு\n30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்\nஜிமெயிலில் அற்புதமான புதிய வசதி\nஇணையதளத்தின் எதிர்கால இதயம் சீனா : கூகுள்\nசேவ் செய்யாத ஆபீஸ் பைலைப் பெற\nவெர்ஜின் மொபைல் கூடுதல் சலுகை\nஆப்பிள் ஐபேடில் பி.எஸ்.என்.எல்., 3ஜி சேவை\nநிகழ்கால பீனிக்சாக உருவெடுத்த விக்கிலீக்ஸ்\nஇமேஜ்களை ஐகானாக மாற்றம் செய்ய\nதமிழ் மொழி பேசும் ஆப்பிள் ஐபேட்....\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2011/12/dll.html", "date_download": "2021-04-18T21:18:27Z", "digest": "sha1:OGODH3UIDCOZMGAG6T2CIT3TUZVETURJ", "length": 17769, "nlines": 154, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "டைனமிக் லிங்க் லைப்ரேரி (DLL)", "raw_content": "\nடைனமிக் லிங்க் லைப்ரேரி (DLL)\nகம்ப்யூட்டர் இயக்கம் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து அறிந்து கொள்கையில் டி.எல்.எல். பைல்ஸ் என ஒரு சொல் தொடரை அடிக்கடி நாம் கேள்விப் படுகிறோம். இது டைனமிக் லிங்க் லைப்ரேரி (Dynamic Link Library) என்பதைக் குறிக்கிறது.\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்த அதன் இயக்கத்திற்கு அடிப்படையில் தேவையான பைல்கள் இவை. இவை மற்ற பைல்களிலிருந்து தனியே தெரிந்தாலும் பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இவை என்ன என்றோ அல்லது இவை இல்லை என்றால் என்ன செய்திடும் என்றோ கவலைப் படுவதில்லை.\nஇவை எதற்காக எவ்வாறு செயல்படுகின்றன என்று தெரிந்து கொண்டால் கம்ப்யூட்டர் இயக்கம் குறித்த மர்மங்களிலிருந்து நிச்சயம் விடுபடலாம். இந்த பைல்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளின் தன்மை குறித்து புரோகிராமர்கள் தான் கட்டாயம் அறிந்து கொண்டிருக்க வேண்டும்.\nஇருப்பினும் இவை மிக முக்கியமான வகை பைல்கள் என்பதால் இவை குறித்து நாம் நிச்சயம் ஓரளவிற்காவது அறிந்திருக்க வேண்டும். எனவே கீழே கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் சாராத ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படைத் தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.\nஒரு டி.எல்.எல். பைல் அந்த கோப்பின் துணைப்பெயரான DLL என்பதை வைத்து அடையாளம் காணலாம். இது குறித்து பல விளக்கங்கள் தரப்பட்டாலும் மைக்ரோசாப்ட் தன் இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது சுருக்கமாகவும் அதன் முக்கிய தன்மையினையும் காட்டுவதாக உள்ளது. ஒரு டைனமிக் லிங்க் லைப்ரேரி பைலில் மற்ற டி.எல்.எல். அல்லது அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான பைலின் செயல்பாடுகளை இயக்கும் புரோகிராம் வரிகள் எழுதப்பட்டிருக்கும்.\nபுரோகிராமர்கள் ஒரு டி.எல்.எல். பைலில் சில குறியீட்டு வரிகளை அமைக்கின்றனர். இந்த குறியீடுகள் திரும்ப திரும்ப மேற்கொள்ள வேண்டிய சில செயல்களுகானவை. குறிப்பிட்ட சில செயல்களை கம்ப்யூட்டரில் மேற்கொள்ளத் தேவையான குறியீடுகள் இவை.\nஒரு எக்ஸிகியூட்டபிள் (.EXE) பைல் போல டி.எல்.எல். பைல்களை நேரடியாக இயக்க முடியாது. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற எக்ஸிகியூட்டபிள் அல்லது டி.எல்.எல். பைல்களின் குறியீடுகளே இன்னொரு டி.எல்.எல். பைலின் குறியீடுகளை இயக்க முடியும்.\nஇதனை இன்னொரு வழியாகவும் காணலாம். டி.எல்.எல். பைல்கள் ஒரு செயலை மட்டும் மேற்கொள்ளும் பைல் தொகுப்புகள்.இதனை வெவ்வேறு புரோகிராம்களில் குறிப்பிட்ட செயலினை மேற்கொள்ள தேவைப்படுகையில் இøணைத்து இயக்கலாம். இதனால் கம்ப்யூட்டர் செயல்பாடு எளிதாகிறது.\nகம்ப்யூட்டரில் நாம் பலவகை அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்குகிறோம். வேர்ட் ப்ராசசர், இன்டர்நெட் பிரவுசர், ஸ்ப்ரெட் ஷீட், பிக்சர் மேனேஜர், கிராபிக்ஸ் டிசைனர், பேஜ் மேக்கர் என இவற்றின் வேலைத் தன்மை மொத்தமாக வேறுபடுகின்றன. ஆனால் இவை அனைத்திலும் சில குறிப்பிட்ட செயல்பாடுகள் பொதுவான தன்மையானùதாய் இருக்கின்றன.\nஎடுத்துக்காட்டாக பைலை திறத்தல், மாற்றங்களை அப்டேட் செய்தல், ஒரு பைலில் மேல் கீழ் செல்லல், அழித்ததைப் பெறல், அழித்தல், அறவே நீக்குதல் என நிறைய வேலைகளை பொது வேலைகளாகக் காட்டலாம். இந்த வேலைகள் பெரும்பாலான அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் இயங்குகையில் மேற்கொள்ள வேண்டிய திருக்கும். இந்த வேலைகளுக்கு ஒவ்வொரு அப்ளிக��ஷன் புரோகிராமிலும் அதற்கான குறியீடுகளை எழுதி அமைத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் அது புரோகிராமரின் உழைப்பின் நேரத்தை வீணாக்குவதாக அமையும்.\nஇவற்றைப் பொதுவாக மேற்கொள்ளும் வகையில் சிறிய புரோகிராம் பைல்களில் அமைத்து அவற்றை தேவைப்படும் போது மெயின் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராமில் இருந்து இயக்கினால் எளிதாக வேலை அமைவதுடன் தேவையற்ற திரும்ப திரும்ப ஒரு பணிக்காக பல இடங்களில் வேலை மேற்கொள்வது குறையும்.\nஇந்த பொதுவான வேலைகளுக்காக அமைக்கும் பைல்களே டி.எல்.எல். பைல்கள். இந்த பைல்கள் மொத்தமாக ஒரு நூலகத்தில் இருக்கும் நூல்கள் போல ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தேக்கி வைக்கப்படுகின்றன. அவற்றை மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் எடுத்து பயன்படுத்துகின்றன. ஒரு டி.எல்.எல். பைலை ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் பயன்படுத்த முடியும்.\nஇங்கு சில முக்கியமான டி.எல்.எல். பைல்களையும் அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதனையும் காணலாம்.\nCOMDLG32.DLL: இது டயலாக் பாக்ஸ்களை கண்ட்ரோல் செய்கிறது.\nGDI32.DLL: இந்த பைல் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. கிராபிக்ஸ் வரைகிறது. டெக்ஸ்ட்டைக் காட்டுகிறது. எழுத்து வகைகளை நிர்வகிக்கிறது.\nKERNEL32.DLL: இதில் நூற்றுக் கணக்கான செயல்பாடுகள் உள்ளன. குறிப்பாக மெமரியினை நிர்வாகம் செய்வது அவற்றில் முக்கியமான ஒன்று. கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவருக்கான பல வகையான யூசர் இன்டர்பேஸ்களை இது கையாள் கிறது. புரோகிராம் விண்டோக்களை அமைப்பதில் துணை புரிகிறது. அதன் மூலம் பயனாளர்களுக்கு இடையே செயல் படுகிறது.\nஇவ்வாறு பொதுவான செயல்பாடுகளுக்கென பொதுவான டி.எல்.எல். பைல்கள் இருப்பதால் தான் விண்டோஸில் இயக்கப்படும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களும் ஒரே மாதிரியான தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் அமைகின்றன. அனைத்து வகையான அப்ளிகேஷன் செயல்பாடுகளை தரப்படுத்துவதில் இந்த டி.எல்.எல். பைல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nஇதனால்தான் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் பயன்பாட்டில்விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைவரின் பாராட்டைப் பெற்ற ஆதரவு பெற்ற சிஸ்டமாக இடம் பிடிக்க முடிந்தது. விண்டோஸுக்கு முன் டாஸ் என்னும் இயக்கம் இருந்தது.\nஅதனைப் பயன்படுத்தியவர்கள் நினைவு கூர்ந்தால் எப்படி ஒவ்வொரு அப்ள���கேஷன் புரோகிராமிற்கும் ஒரு மாதிரியான முகப்பு கிடைத்தது என்பதனை உணர்வார்கள். அது விண்டோஸ் வந்தவுடன் மாறிவிட்டது. அதற்குக் காரணம் இந்த டி.எல்.எல். பைல்களே.\nDLL பற்றி இன்றுதான் சரியாகத் தெரிந்துகொள்கிறேன். நன்றி..\nGFive நிறுவனத்தின் பட்ஜெட் போன்கள்\nமானிட்டர், சிபியு, ஸ்விட்ச் ஆப் செய்திட வேண்டுமா\nகம்ப்யூட்டர் கல கல கூக்குரலிடும் யாஹூ தளம்\n2011ல் வெற்றி பெற்ற தொழில் நுட்பங்கள்\nதிடீரென எரியும் ஐ போன்கள்\nடைனமிக் லிங்க் லைப்ரேரி (DLL)\nஇலவச பி.டி.எப். (PDF) புரோகிராம்கள்\nகூகுள் மியூசிக் கடைக்கு விளம்பரப் பாடல்\nஎச்சரிக்கை: புதிய பேஸ்புக் வைரஸ்\nஇணைய இணைப்பு எப்படி இயங்குகிறது\n3D - ஐ தொடர்ந்து விரைவில் வருகிறது க்யூ.டி., டிவி\nமொபைல் கதிர் வீச்சு - அரசின் அதிரடி விதிகள்\nவிண்டோஸ் 7 மீடியா பிளேயர்\nஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முதன்மைப் பணிகள்\nமால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்\nகம்ப்யூட்டரில் டூப்ளிகேட் பைல்களை நீக்க\nபிளாக் பெரி வரிசையில் புதிய போன்கள்\n60 கோடி அதிவேக இன்டர்நெட் இணைப்பு\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/ops-son-give-rs-1-crore-for-corona-relief-fund/", "date_download": "2021-04-18T21:27:55Z", "digest": "sha1:QOTXBXOGYBFGJXEW7C733J3RUUTNMDRP", "length": 6331, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கொரோனா நோய் தடுப்பு பிரிவிற்கு ரூ.1 கோடி நிதியுதவி செய்த ஓபிஎஸ் மகன் | Chennai Today News", "raw_content": "\nகொரோனா நோய் தடுப்பு பிரிவிற்கு ரூ.1 கோடி நிதியுதவி செய்த ஓபிஎஸ் மகன்\nகொரோனா நோய் தடுப்பு பிரிவிற்கு ரூ.1 கோடி நிதியுதவி செய்த ஓபிஎஸ் மகன்\nகொரோனா நோய் தடுப்பு பிரிவிற்கு ரூ.1 கோடி நிதியுதவி செய்த ஓபிஎஸ் மகன்\nதமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களைப் பாதித்து வரும் நிலையில் அந்த வைரஸிடம் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன\nஇந்த நிலையில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக நாடு முழுவதும் இருந்து நிதி உதவியும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nஅந்த வகையில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக தேனி எம்பியும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகனுமான ரவீந்திரநாத் குமார் அவர்கள் ரூபாய் ஒரு கோடி நிதியுதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மற்ற எம்பிக்களும் தாராளமாக கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக நிதி உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது\nஇன்று மாலை 6 மணிக்குள் இந்த கடைகள் அனைத்தும் மூட வேண்டும்: முதல்வர் உத்தரவு\nகொரோனா குறித்த ஒரு நல்ல செய்தியை கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nநடிகர் அதர்வாவுக்கு கொரோனா: டுவிட்டரில் தகவல்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nபிரதமர் அவசர ஆலோசனை: ஊரடங்கு அறிவிப்பா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/641554-cartoon.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-04-18T21:11:22Z", "digest": "sha1:MLHP23AXV2JULSSMPBDP6UHBCO5I5T72", "length": 9980, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "காலங்காலமா ‘கை’ப்புள்ள | cartoon - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nகரோனா பற்றிய அனுபவமும் அறிவும்....\n’கரோனா கையை மீறிச் செல்லவில்லை’\nகண்ணுக்கு எட்டும் தூரம் வரை கரை தெரியலையே\nகரோனா பற்றிய அனுபவமும் அறிவும்....\n’கரோனா கையை மீறிச் செல்லவில்லை’\nகண்ணுக்கு எட்டும் தூரம் வரை கரை தெரியலையே\nகரோனா இரண்டாம் அலை; கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக...\nகரோனா ஊரடங்கு- கட்டுப்பாடு; தடுப்பூசி போடும் பணி பாதிக்க கூடாது: மாநில அரசுகளுக்கு...\nதமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு; சென்னையில் 3,304 பேருக்கு பாதிப்பு:...\nஏப்ரல் 18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nசீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசி உற்பத்தி எவ்வளவு\nவிளையாட்டாய் சில கதைகள்: மன்பிரீத் கவுரின் போராட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mathisutha.com/2013/03/blog-post.html", "date_download": "2021-04-18T21:19:18Z", "digest": "sha1:S5UFN7VOX35ZD5A7XVQXHVA4Q4VAUYKK", "length": 38549, "nlines": 244, "source_domain": "www.mathisutha.com", "title": "பாலாவின் மறுபக்கங்கள் பற்றி ஒரு ஆதார அலசல் « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nவெள்ளி, 15 மார்ச், 2013\nBrowse: Home directers பாலாவின் மறுபக்கங்கள் பற்றி ஒரு ஆதார அலசல்\nபாலாவின் மறுபக்கங்கள் பற்றி ஒரு ஆதார அலசல்\nபிற்பகல் 11:27 - By ம.தி.சுதா 8\nவணக்கம் உறவுகளே சேமம் எப்படி\nஇயற்கையில் பல வகையான உணவுப் பொருட்களுக்குரிய மூலப் பொருட்கள் படைக்கப்பட்டிருந்தாலும்அத்தனையிலும் தேவையானதை தேர்ந்தெடுப்பதுடன் மட்டுமல்லாமல் தேவையான விகிதத்தில் கலந்து சுவையான உணவைக் கொடுப்பவனே சிறந்த சமையல்காரனாவான். அதே போலவே எவ்வகையான நடிகனாக இருந்தாலென்ன தகுந்த கதை தேவையான கதைக்களம் முக்கியமான இசை என அத்தனையிலும் சரியானதைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பவனே சிறந்த இயக்குனராக முத்திரை குத்தப்படுகிறான்.\nஅந்த வகையில் தனக்கென்றொரு தனி முத்திரையுடன் திகழ்ந்த இயக்குனர் பாலா மேல் இன்று பெரும் போர்க் கொடி ஒன்று தூக்கப்பட்டிருக்கிறது.\nபோட்டிகள் நிறைந்த இந்தத் திரையுலகத்தில் கலைப் பிச்சையோடு காசுப்பிச்சையும் வாங்கி முன்னுக்கு வந்த ஒரு கடின உழைப்பாளி என்பது மட்டுமல்லாமல் அசாத்திய திறமைசாலியும் கூட. இரண்டு சாமியார், ஒரு கோயில் அல்லது மடம், கொஞ்ச மரம் இவையனைத்தும் இருந்தால் பாலாவுக்கு போதும் என்ற ஒரு திருப்தியாளன்.\nஅவர் நடிகர்களை காட்டுமிராண்டிகள் போல நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு முன்னர் பழைய சம்பவம் ஒன்றை நோக்குவோம்.\nபாலாவுக்கு இறுதியாக பெரும் வெற்றியைக் கொடுத்த படங்களில் ஒன்றான பிதாமகனில் நடந்த ஒரு சம்பவமாகும். அதே நேரத்தில் நடிகர் விக்ரம் மிக உச்சத்தில் இருந்த காலப்பகுதியாகும். இச்சம்பவம் பற்றி விக்ரமும் நடிகை சங்கீதாவும் கலந்து கொண்ட சண்ரீவி நிகழ்ச்சியில் இருவராலும் வெளிக் கொணரப்பட்டதாகும்.\nபிதாமகன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் ஒன்றில் விக்ரமுக்கு நடிகை சங்கீதா விளக்குமாறால் அடிக்கும் காட்சி ஒன்றைப் படமாக்க வேண்டியிர��ந்தது. ஒரு சீனியர் நடிகரை எப்படி அடிப்பது என பாலாவிடம் மறுத்தே கூறிவிட்டார். அதன் பின்னர் மேக்கப் முடித்து வந்த விக்ரமின் வற்புறுத்தலால் அக்காட்சி படமாக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அக்காட்சிகளைப் பார்த்த பாலாவுக்கு திருப்தி ஏற்படவில்லை. மறு நாள் மீண்டும் படமாக்க நினைத்த போது விக்ரமின் கன்ன ஓரங்கள் வீங்கியிருந்தது. அதனால் மறு நாளே அக்காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நீங்கள் எல்லாம் எங்கே போனீர்கள்.\nசரி வாருங்கள் காணொளி பற்றி பேசுவோம்\n1. இங்கு எத்தனை பேரால் அவர் உண்மையான பிரம்பால் தன் அடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்த முடியும்.\nஉ+ம்- முதல் கட்டத்தில் ஆதர்வாவிற்கு முதுகில் விழும் அடியை உற்றுப் பாருங்கள் அடிக் கம்பால் தான் அடிக்கிறார். உண்மையான பிரம்பால் கூட அப்படி அடித்தால் நோகாது.\n2. 7 ம் அறிவில் ஒரு நாயிற்கு ஊசி போடும் காட்சியை காட்டுவதற்கே அப்பெரிய பிரச்சனை வந்த இடத்தில் இப்படி காட்டுமராண்டித்தனமாக தாக்கப்படும் காட்சியை வெளியிட பாலா என்ன முட்டாளா\nஉட்சேர்க்கை- இன்றைய தினம் பாலா பிரச்சனை சம்மந்தமாக அறிக்கை வெளியிட்டுள்ள சிம்புவின் கூற்றுப்படி.. அதில் காட்டப்பட்டுள்ள பிரம்பானது திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் செயற்கைப் பிரம்பென்றும் அது தெரிந்தும் திரையுலகத்தினர் இதை ஒரு பிரச்சனையாக ஒத்து ஊதுகின்றனரே என தன் கருத்தை தெரிவித்திருக்கிறார்.\nசரி பாலா அடித்தது உண்மையென்று வைத்துக் கொள்வோம்.....\n1.அவர் அடித்தது உண்மையாகவே இருக்கட்டும் அப்படியானால் அதில் நடித்த யாருமே அப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தாத நிலையில் ஏன் இப்படி ஒரு விமர்சனம்.\n2. வர்த்தக ரீதியான படங்களை அதிகம் விரும்பும் நடிகர் விஜய் சில நாட்களுக்கு முன்னர் பாலா படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார் என்றால் என்ன காரணம்\n3. பாலா படத்தில் கண்ட விஷாலை (அவன் இவன்) வேறெங்காவது கண்டிருக்கிறீர்களா\nஒவ்வொரு நாளும் எங்காவது ஒரு மூலையில் ஒரு பிரபல நடிகனால் ஒரு சண்டைக்காட்சிக் கலைஞனாவது உதைவாங்குகிறான் அல்லது நெறிவு முறிவுக்குள்ளாகிறான் அப்போது உங்கள் மனிதாபிமானம் எங்கே போகிறது. மொத்தத்தில் அது அவர்கள் தொழில் விரும்பினால் செய்யலாம் விரும்பாவிடில் விலகலாம்.\nஇவ்வளவு பேசும் நாம��� எந்தளவு காட்டுமிராண்டிகள் என்பதற்கு ஒரு உதாரணம்.\nஎம்மில் எத்தனை பேர் பிரசவ விடுதிப்பக்கம் சென்றிருப்போமோ தெரியாது. ஆனால் ஒவ்வொரு பிரசவத்தின் போதும் ஒரு பெண் பெறும் வலியானது சராசரி வலிகளுடன் ஒப்பிட முடியாததாகும். அதிலும் முதல் குழந்தையின் பேறின் போது சிலவேளை கத்தியால் பெண்ணுறுப்பை கீறுவதுண்டு. இத்தனை வலிகளையும் தாங்கிய ஒரு பெண் அடுத்த குழந்தைக்கு தயாராகும் போது சந்தோசமாக இணைவதில்லையா காரணம் அவ் வலியின் பின் அவள் பெற்ற பரிசானது மிகவும் பெறுமதியானதாகும். அப்படியானதொரு உணர்வையே அவர் இயக்கத்தில் நடிக்கும் பாத்திரவாதிகள் உணர்ந்து இயங்கும் வேளையில் விமர்சனவாதிகளுக்கு ஏன் இந்த வீண் வேலை...\nஅது ஒருபக்கமிருக்க.. இந்த விமர்சனவாதிகளில் எத்தனை பேர் ஒரு பெண்ணின் இத்தனை செயற்பாட்டிற்கு காரணமாக இருக்கிறீர்கள். பாலா செய்தது காட்டுமிராண்டித் தனம் என்றால் நீங்கள் செய்வது அதை விட எத்தனையோ மடங்கு பாரிய காட்டுமிராண்டித்தனமாகும்.\nசிறுவயதில் சில பெற்றோர்கள் நன்றாக அடித்து கற்பிக்கும் வாத்தியார்களை தேடிப் பிடித்து சேர்த்து விடுவதில்லையா அப்படியானால் அப் பெற்றோர்கள் காட்டுமிராண்டிகளா\nராணுவப்பயிற்சிக் கூடங்களில் கொடுக்கப்படும் பயிற்சிகளும் தண்டனைகளும் இதை விடக் காட்டுமிராண்டிததனமானவை. உதாரணத்துக்கு இலங்கை ரணுவ வீரனொருவனுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல் 8 மணித்தியால கடமை 8 மணித்தியால வேலை 8 மணித்தியால உறக்கம்.. உணவு, உடல் கடன் எல்லாம் இந்தற்குள் தான் அடக்கப்படும். இது பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையாகும். அப்படியானால் யாராவது ஒருவர் இதற்கெதிராக கிளம்புங்களேன்.\nஆக மொத்தத்தில் பாலா அடித்ததற்கான சான்று உண்மை என்பதை ஒரே ஒரு காணொளியை மட்டும் வைத்து உறுதிப்படுத்த முடியாது. அப்படி உறுதிப்படுத்தப்பட்டாலும் அவர் தொழில் முறை சார்ந்த விடயமாகும்.\nஇந்தப் பதிவு பிடித்திருந்தால் உஙகள் நண்பர்களிடமும் பகிருங்கள்\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nகாணொளி ஒரு விளம்பர யுக்தி... அவர்க்கும் சொல்லிக் கொடுத்தவர் யாரோ...\n16 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 8:12\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n16 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 8:34\nபரதேசி படம் குறிப���பிட்டளவு நல்ல விமர்சனங்களைப் பெற்றிருக்கிற நிலையில்..... இந்தப்பதிவை வாசிக்க கிடைத்தது. மிகவும் யதார்த்தமேயற்ற முரண்கள் நிரம்பியிருக்கிற பதிவு இது.\nஅடிப்படையில் பிள்ளைப்பேற்றையும்- படமொன்றின் உருவாக்கத்தையும் ஒப்பிடுகின்ற வாதம் குறைந்த பட்ச அடிப்படையே இல்லாதது. புணர்தலின் இன்பம்- பிரசவத்தின் வலி என்பது விலங்கின் தோற்றத்திலிருந்து வருவது. அதை மாற்றவே முடியாது.\nஆனால், காட்டுமிரண்டிகளாக இருந்த மனிதன் நவீன உலகில் பலவரையறைகளுடன்- மனிதவிழுமியங்கள் கோட்பாடுகளுடன் வாழுகிறான். அப்படிப்பட்ட நிலையில் அந்த நெறிகளுக்குள் கட்டுபட்டு பாலாவின் பரதேசி மேக்கின் வீடியோ இருக்கவில்லை. அது, அப்பட்டமான மனிதஉரிமைகளை மீறுகின்ற காட்டுமிரண்டித்தனத்தின் சான்று.\nஎம்மிடையே ஒரு பிரச்சினையிருக்கிறது. ஒருவர் ஜாம்பவானாக முத்திரை குத்தப்பட்டுவிட்டால், அவர் தொடர்ந்தும் படைக்கின்ற எல்லாமுமே அதியுச்ச படைப்புக்கள் என்று நினைக்கின்ற மனநிலை. உண்மையில் அப்படியில்லை. எனக்கு பாலாவின் “நந்தா“வே பிடித்த படம். “அவன்- இவன்“ என்பது நான் பார்த்த மோசமான சினிமாக்களில் ஒன்றாகக் கொள்வேன். எனக்கு அதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. நாளை “பரதேசி“யைப் பார்த்து பிடித்திருந்தால் பாராட்டுவேன். அதிலும் பிரச்சினையில்லை.\nஆனால், படமொன்றின் உருவாக்கத்தில் இவ்வளவு கொடூரங்கள் ஏன். பொய்யான பிரம்பு என்று வைத்துக் கொள்வோம். ஆனாலும், உதைப்பதை என்ன கணக்கில் சேர்ப்பது. அதுவும் ஆட்களுக்கு படாமல் உதைத்தார் என்று கொள்ளலாம். ஆனால், அவையெல்லாமும் எனக்கு உண்மையொன்று தோன்றுகிற வீடியோவை ஏன் வெளியிட வேண்டும். அந்த வீடியோ என்ன செய்தியைக் கூறுகிறது, தொழில்தர்மம் அதனோடு சேர்ந்துவிட்ட உரிமைகளை இயக்குனர் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்பதையா... ஏன். பொய்யான பிரம்பு என்று வைத்துக் கொள்வோம். ஆனாலும், உதைப்பதை என்ன கணக்கில் சேர்ப்பது. அதுவும் ஆட்களுக்கு படாமல் உதைத்தார் என்று கொள்ளலாம். ஆனால், அவையெல்லாமும் எனக்கு உண்மையொன்று தோன்றுகிற வீடியோவை ஏன் வெளியிட வேண்டும். அந்த வீடியோ என்ன செய்தியைக் கூறுகிறது, தொழில்தர்மம் அதனோடு சேர்ந்துவிட்ட உரிமைகளை இயக்குனர் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்பதையா... அப்படியான இயக்குனரின் படைப��பு தேயிலைத்தோட்ட மக்கள் பட்ட துன்பங்களைப் பகிர்கிறது என்றால், பரதேசி உருவாக்கம் அதற்கொப்பான மனித உரிமைமீறல்களைப் பதியவில்லையா..\nஅதுபோக, புணர்தலையும்- பிள்ளைப்பேறையும் பரதேசி உருவாக்கத்துடன் ஒப்பிட்டதை ஜீரணிக்க முடியவில்லை. இது பயங்கரமான சிந்தனை. இது யோசனை வறட்சி என்று கூட சொல்லலாம். எங்களுக்கு கிடைக்கின்ற இடத்தில் எதையும் எழுதலாம், எதிர்க்கலாம், வரவேற்கலாம். ஆனால், அதற்கு குறைந்தபட்ச நியாய சிந்தனையோட்டம் அவசியம். எதிர்காலத்திலாவது புரிந்துகொண்டு எழுதுங்கள்.\n16 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 8:51\nபாலாவின் மௌனம் தான் இதற்கு ஆதாரம் சகோ\n16 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:01\nதாங்கள் எழுத்துத்துறையில் அனுபவமும் ஆளுமையும் உள்ளவர் என்பது தெரியும் ஆனால் இங்கே எதற்கு எதை எச்சந்தர்ப்பத்தில் ஒப்பிடப்பட்டுள்ளது என்பதில் தெளிவாக இருக்கிறீர்களா என்பதை ஒரு முறை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்\nபாலா கண்டிப்புக்காக அடிக்கிறாரா அல்லது காட்சியை விளங்கப்படுத்துகிறாரா என நீங்கள் முதலில் தெளிவடையுங்கள் புருஸ்\n16 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:08\nஎல்லாம் முரணான கருத்துக்கள் என்று விட்டு பிரசவத்தை மட்டுமே கூறியுள்ளீர்களே மற்றவை எவை என்பதையும் விளக்கலாமே புருஸ்\n16 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:21\n///நடிப்பு என்றால் அந்தக் கதா பாத்திரமாகவே மாறி விட,இப்போதிருக்கும் நடிகர்கள்ஒன்றும் வி.சி கணேசன்(சிவாஜி கணேசன்)அல்ல.இயக்குனர்கள் நடிகர்களைக் கண்டிக்காமல் வேலை வாங்குவது சாத்தியமே இல்லை.மேலும்,இந்தக் காணொளி குறித்து எந்த ஒரு இயக்குனரோ/நடிகரோ கருத்து எதுவும் கூறவுமில்லை என்பது கவனிக்க வேண்டியதுஒன்றும் வி.சி கணேசன்(சிவாஜி கணேசன்)அல்ல.இயக்குனர்கள் நடிகர்களைக் கண்டிக்காமல் வேலை வாங்குவது சாத்தியமே இல்லை.மேலும்,இந்தக் காணொளி குறித்து எந்த ஒரு இயக்குனரோ/நடிகரோ கருத்து எதுவும் கூறவுமில்லை என்பது கவனிக்க வேண்டியதுமூன்று நாட்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன்,ஒரு நண்பர் முகநூலில் பகிர்ந்திருந்தார்,சோபிக்கவில்லை.அப்போது முன்னணியில் இருந்த நடிகைகளே........................எத்தனை இயக்குனர்களிடம் 'வாங்கி' யிருக்கிறார்கள் தெரியுமா\n16 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 1:20\nகாணொளி விளம்பர யுத்திதானே ஒழிய ஒரிஜினல் இல்லை...\n22 மார்ச், 2013 ’��ன்று’ முற்பகல் 2:16\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஅசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...\nஇலங்கை கதை திருடிய பிரபல இயக்குனர்..\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)\nஅன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்\nவைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்\nவன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்\nபதிவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசுப் போட்டி...\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nஅரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி aravanaippom cinema experiance\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nபாலாவின் மறுபக்கங்கள் பற்றி ஒரு ஆதார அலசல்\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&si=4", "date_download": "2021-04-18T21:42:29Z", "digest": "sha1:XNN74UMYIDMJLSIKORK2SXO6Z4L34LFR", "length": 24924, "nlines": 341, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தொழில் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தொழில்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். \"அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே\" என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசோம. வள்ளியப்பன் பங்குச்சந்தையை தூரத்தில் இருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்தீர்கள். உங்கள் பயத்தைப் போக்க வந்தது 'அள்ள அள்ளப் பணம் - 1'. அடடா, இவ்வளவுதான் பங்குச்சந்தையா என்று பயம் நீங்கி உள்ளே நுழைந்தீர்கள். பங்குச்சந்தையில் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n'பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள் அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள் எங்கெல்லாம் தவறு செய்ய முடியும் எங்கெல்லாம் தவறு செய்ய முடியும் எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம் எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம் அதைச் செய்யாமல் தப்பிப்பது [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகாய்கறி சாகுபடி - Kaikari Sagupadi\nபொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்டு. அந்த அளவுக்குக் காய்கறிகளை ருசித்து, ரசிப்பவர்கள் நாம். இன்று 'ஹெல்த் கேர்' முக்கியத்துவத்தை அனைவருமே [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : விகடன் பிரசுரம் (vikatan prasuram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவகை : அறிவியல் (Aariviyal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபிளாஸ்டிக் கடவுள் - Plastic Kadavul\nஎதுக்கு கையில�� கத்தை கத்தையாக கரன்சியோடு போய் ரிஸ்க் எடுக்கறீங்க அதுக்கு பதிலா ஒரு கிரெடிட் கார்டு வாங்கிக்க வேண்டியதுதானே... அதுக்கு பதிலா ஒரு கிரெடிட் கார்டு வாங்கிக்க வேண்டியதுதானே... _ வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு இப்படித்தான் சாதுவாக ஆரம்பமானது _ வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு இப்படித்தான் சாதுவாக ஆரம்பமானது அதுவே விரிவடைந்தபோது, பர்ஸில் குறைந்தபட்சம் ஆறு கிரெடிட் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சி.வி. சந்திரமோகன் (C.V.Chandramohan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள்.\nஎந்த நிலத்துக்கு எந்தப் பயிர் பொருத்தமாக இருக்கும் எப்போது, எங்கே, எதை விதைத்தால் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம்\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : ஊரோடி வீரகுமார்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஏழையின் பசு வெள்ளாடு வளர்ப்பு - Yelaiyin Pasu Vellaadu Valarpu\nகால்நடை வளர்ப்பு என்பது வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் யாவருமே மேற்கொள்ளும் ஒன்றாக்மு. நிலம் வைத்திருப்பவர்கள், மாடுகள், எருமைகள் அதிகம் வைத்திருந்தாலும், நிலமற்ற எழைகள் அதிகம் வளர்ப்பது வெள்ளாடுகளையே. பால் உற்பத்திக்குக் கலப்பினப் பெருக்கம் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. முட்டை உற்பத்திக்கு வீரியக் கோழிப் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: உழவுத் தொழில்,வேளாண்மை, காடுகள்,பாசன வசதி,கடன் வசதி,நவீன் தொழில்நுட்பம்,சொட்டு நீர்ப்ாசனம்,வெள்ளாடு வளர்ப்பு\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : பா. மரியதாசு\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபத்து கைகள் இருந்தாலும் சாத்தியப்படாத வேலைகளை, நிமிடங்களில் முடித்துத் தரக்கூடிய கம்ப்யூட்டர் இன்றைய அவசர யுகத்தில் ஒரு வரப்பிரசாதம். ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட்டில் ஆரம்பித்து, இன்று நமது [மேலும் படிக்க]\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : கே. புவனேஸ்வரி (K.Bhuvaneshwari)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - Semippu-Muthaleedu Thagaval Kalnjiyam\nபணத்தைப் பெருக்குவதற்கும் சேமிப்பதற்கும் நமக்கு எழும் கேள்விகளுக்கும், சந்த��கங்களுக்கும் என்றைக்கும் பஞ்சமே இல்லை. ஒரு சந்தேகம் தீர்ந்தால், அடுத்த சந்தேகம். அதுவும் முடிந்தால் இன்னொன்று... காரணம், ‘பணம் சேர்த்தது போதும்’ என்று நமது மனம் திருப்தியடைய மறுப்பதுதான். அதேபோல, பணத்தை நிர்வகிப்பதிலும் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சி. சரவணன் (C.Saravanan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nTarun Raichura வணிக வண்டியில் என்னிடம் ஐந்து உருப்படிகள் உள்ளன, நான் உங்களுக்கு ஒரு மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளேன், ஆனால் உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nTemple Monkeys எனக்கு அறிமுகம் செய்த புத்தகங்கள் | Kumaresan S […] […]\nசிந்தனை துளிகள் | Motivation In Tamil […] சிந்தனை துளிகள் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nலக்ஷ்மி கடாக்ஷம், ஏற், வாழ்வியல், ரமேஷ் ரக்சன், கரிசல் பதிப்பகம், %E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88, டாக்டர் சுப. சதாசிவம், Aadu, எங்களை, விபுலானந்த, ஆனந்த அமுதம், குறள் அகராதி, சந்திர கலை, பக்கி, வள்ளுவம்\nதிருக்குறள் வழியில் உருப்படு - Thirukkural Vazhiyil Uruppadu\nதெருப்பாடகன் தெம்மாங்கு - TherupadaganThemaangu\nஇன்றும் ஒரு பெண் - Innum Oru Penn\nஉயிர் நிலம் - Uyir Nilam\nஅந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை -\nதமிழ் இலக்கணம் அறிவோம் - Tamil Ilakkanam Arivoam\nகடுகு வாங்கி வந்தவன் -\nபெண்கள் சட்டங்களும் தீர்ப்புகளும் -\nவள்ளலார் அருளிய திரு அருட்பா பூர்வ ஞான சிதம்பரப் பகுதி -\nசித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள் - Sithargalin Vaasthu Saasthira Ragasiyangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&si=4", "date_download": "2021-04-18T20:04:12Z", "digest": "sha1:4HKUYGT3BEMYJHZWNBKGQRZSZTCBOJRJ", "length": 26173, "nlines": 345, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » புராணம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- புராணம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசுந்தர காண்டம் - Sundara Kaandam\n'இராமன் வாழ்க்கையை வாழலாம், கிருஷ்ணன் பேச்சைக் கேட்கலாம்' என்பாரகள். கம்ப ராமாயணத்தில் சுந்தர காண்டத்துக்கு ஓர் உசத்தியான இடம் உண்டு. நம் வீட்டுப் பெரியவர்கள் 'சுந்தர காண்டம் படி, தொல்லை அகலும்' என்று அறிவுறுத்துவார்கள். சோகத்தைச் சுட்டெரிக்கும் அந்த சுந்தர காண்டத்தை [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பழ. பழனியப்பன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகும்பி பாகம் கிருமி போஜனம் வஜ்ர கண்டகம் வைதரணி (இன்னும் பல தண்டனைகள்) நரகத்தை நிச்சியிக்கும் பாவங்களைப் பட்டியலிடுகிறது.... மீள வழி சொல்லித் தருகிறது.\nதுன்பம் வரும்போது, வியாதிகள் வரும்போது, இனி உயிர் வாழமாட்டோம் என்ற நிலை வரும் போதுதான் கடவுளின் நினைப்பு [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஸ்ரீ கோவிந்தராஜன்\nபதிப்பகம் : வரம் வெளியீடு (Varam Veliyeedu)\nஇசை _ நமக்குப் பேரானந்தத்தைக் கொடுக்கவல்லது. மனம் நொந்திருக்கும்போதோ ஒத்தடம் கொடுத்துத் தேற்றவல்லது. பக்தி _ உலகத்தில் காணாத உயர்ந்த அன்பை ஊற்றெடுக்கச் செய்வது; நமனுக்கு அஞ்சாத மன வல்லமையைத் தருவது. பக்தி, வாழ்வில் எதற்காக வேண்டும் மன நிம்மதிக்குத்தான். சொல்லப்போனால் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : மு. ஸ்ரீனிவாசன் (Mu.Srinivasan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎழுத்தாளர்கள் சுபாவின் மொழி,சத்குருவின் அனுபவத்தைப் பிதி எடுத்து அதை நகலாக்குகிற எழுத்து நடை.அது எளிதில் யாரும் அணுகிவிடக்கூடியதாகவும் இருப்பதால், சத்குருவின் கருத்துகளுக்கு வலு சேர்க்கிறது.\nகடவுளும் மதமும் மனிதனை நன்னெறிப்படுத்தவே படைக்கப்பட்டவை என்பது சத்குருவின் ஆழ்ந்த தியானத்தின் பயனால் வெளியிடப்பட்ட கருத்து; அதுவே [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: அனுபவங்கள்,தெய்வம்,கடவுள், கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம், புராணம்,பழங்கதைகள்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சத்குரு ஜக்கி வாசுதேவ் (sathguru jakki vasudev)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n'இடைவிடா பெரும் மழை... அளவிட முடியா அகண்ட வானம்... ஆழப் பெருங்கடல்... இவற்றையெல்லாம் ஒரே குடையின்கீழ் கொண்டுவர முடியுமா இருந்தாலும் ஒரு சின்ன ஆசை - தமிழர் நெஞ்சங்களிலும் வீடுகளிலும் ஆலயங்களிலும் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஸ்லோகங்களைத் தொகுத்து ருசியான புத்தகமாகக் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வாசுதேவ் (Vasudev)\nபதிப்பகம் : வரம் வெளியீடு (Varam Veliyeedu)\nசித்தர்கள் வாழ்க்கை - Sithargal vazhkai\nவிந்தைகள் நிறைந்ததுதான் சித்தர்களின் வாழ்க்கை. வாழுங்காலத்தில் அவர்கள் தன்னலமற்று வாழப் பழகிக் கொண்டவர்கள். சாதி பேதத்தைக் கடந்த அந்த யோகிகள், உலகில் உள்ள அத்தனை உயிர்களும் பசிப்பிணி அற்று, நல்வாழ்வு வாழ வேண்டும் என்று பிரயாசை கொண்டவர்கள். சித்தர்களது வாழ்க்கை விசித்திரமானது. [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பி.என். பர‌சுராமன் (P.N.Parasuraman)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமனிதர்களை சில நம்பிக்கைகள்தான் வழிநடத்திச் செல்கின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு சில நம்பிக்கைகள் மனிதனை முடக்கிப்போடவும் செய்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நாம் செய்யும் நியாய_அநியாயங்களை யாரோ ஒருவர் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கைதான் மனிதர்களை [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சத்குரு ஜக்கி வாசுதேவ் (sathguru jakki vasudev)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. ஆனால், எல்லோரது கேள்விகளுக்கும் பதில் இருக்கிறதா...\n'நிச்சயம் இருக்கிறது' என்பதுதான் சத்குருவின் நம்பிக்கை தரும் பதில்.\nசிலருக்கு வாழ்க்கை பெரும் குழப்பம்தான்.\nஎதைச்செய்வது.... எதைச் செய்யாமல் இருப்பது.. என்று தெரியாமல் பலர் தவிக்கிறார்கள். எதைச் செய்தால் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சத்குரு ஜக்கி வாசுதேவ் (sathguru jakki vasudev)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகடவுளைத் தேடாதீர்கள் - Kadavulai thedatheergal\nவிரிந்து பரந்த உலகத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உண்டு. செடியில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள் முதல் பட்டுப்போன பிறகும் பலன் கொடுக்கும் மரங்கள் வரை, மழைக்காலத் தேவைக்கென கோடையிலேயே சேமிக்கும் எறும்புகள் முதல் தன் இனத்தோடு பகிர்ந்துண்ணும் காகங்கள் வரை மனிதர்களுக்கு [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : தென்கச்சி.கோ. சுவாமிநாதன் (Thenkatchi.ko.Swaminathan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசதுரகிரி யாத்திரை - Sathuragiri Yathirai\nஇறையருள் பெற்று இனிமையுடனும் நிம்மதியுடனும் வாழ்வதற்கு நமது சாஸ்திரத்திலும் வேதங்களிலும் ஏராளமான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள் க்ஷேத்திராடனம் முக்கியமான ஒன்று. தரிசனம் செய்ய வேண்டிய புனிதத் தலங்கள் என்று காசி, ராமேஸ்வரம் போன்று பல இடங்கள் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. இத்தகைய தலங்களுள் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பி. சுவாமிநாதன் (P.Swaminathan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nTarun Raichura வணிக வண்டியில் என்னிடம் ஐந்து உருப்படிகள் உள்ளன, நான் உங்களுக்கு ஒரு மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளேன், ஆனால் உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nTemple Monkeys எனக்கு அறிமுகம் செய்த புத்தகங்கள் | Kumaresan S […] […]\nசிந்தனை துளிகள் | Motivation In Tamil […] சிந்தனை துளிகள் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nSai baba, எம்மா, Siru Thaaniya, பாதி ராஜ்யம், பழ ொழிகள், எட்டுக் கதைகள், ஜோதிட களஞ்சியம், Position, kadal pura, அய்யப்ப, மகாலக்ஷ்மி, பாவங்கள், பொருளியல்,, நெப்போலி, jodhidam\nவழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் வழக்கறிஞர் கட்டணங்கள் பற்றிய விதிகள் (Legal Practitioners Fees Rules) -\nமார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal\nதொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - Tholkappiam Kaattum Vazhkkai\nநிலா வரும் நேரம் - Nila Varum Neram\nகுழந்தை இல்லாதது நோய் அல்ல -\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (கிட்கிந்தா காண்டம்) - Kambaramayanam: Kiskintha Kaandam\nஇரத்தக் கொதிப்புக்கு இயற்கை வைத்திய முறைகள் - Raththa Kothippukku Eyarkai Vaithiya Muraigal\nசித்தர்களின் பிரணவ சூத்திரம் - பாகம் 2 -\nவ.உ. சிதம்பரனார் சிந்தனைகளும் வரலாறும் -\nதினமும் ஒரு திருவாசகம் மூலமும் எளிய உரையும் - Dhinamum Oru Thiruvasagam\nஅன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி - Anbennum Mazhaiyile\nதமிழ் மண்ணின் சாமிகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/?s=2006&si=6", "date_download": "2021-04-18T20:16:23Z", "digest": "sha1:XAPRJNLHQPW3M7THMN2KQU3DXTDLERJM", "length": 23867, "nlines": 340, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » 2006 » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- 2006\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசுந்தர காண்டம் - Sundara Kaandam\n'இராமன் வாழ்க்கையை வாழலாம், கிருஷ்ணன் பேச்சைக் கேட்கலாம்' என்பாரகள். கம்ப ராமாயணத்தில் சுந்தர காண்டத்துக்கு ஓர் உசத்தியான இடம் உண்டு. நம் வீட்டுப் பெரியவர்கள் 'சுந்தர காண்டம் படி, தொல்லை அகலும்' என்று அறிவுறுத்துவார்கள். சோகத்தைச் சுட்டெரிக்கும் அந்த சுந்தர காண்டத்தை [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பழ. பழனியப்பன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசிற்றூராட்சி நிர்வாகம் - Sitrooratchi Nirvagam\nஊராட்சிகளின் கடமைகளும் பொறுப்புகளும், ஊராட்சி மன்றக்கூட்டங்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மேலும் ஊராட்சியின் நிதிகள் மற்றும் கணக்குகள் பராமரித்தல், ஊராட்சிகளின் வருவாய் இனங்கள், வரியினங்கள், தொழில் வரி, செலவினங்கள், தலைவர், உறுப்பினர் பயணப்படி, ஊராட்சியின் வேலைகள், செயல்படுத்தும் முறை, [மேலும் படிக்க]\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : க. பழனித்துரை (Ka. Palanitturai)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n1945 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் தமிழிசை விழா நடைபெற்றது. விழாவில் தியாகராஜ பாகவதர். ' கல்கி' கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே.சி. ஆகியோர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவினை நடத்திய ஆசிரியர் கே.பி.எஸ். நாராயணன் மற்றும் அவரது நண்பர்கள் எட்டயபுரத்தில் மகாகவி பாரதிக்கு நினைவுச் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ப. ஜீவானந்தம் (Pa. Jeevanandham)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum\n'இந்தியாவிலும் உலவுவதாக நம்பப்படுகின்ற மோகினிப் பிசாசு, குட்டிச் சாத்தான் ஆவிகளை விரட்ட துடைப்பம், வேப்பிலை மற்றும் ரம்யா கிருஷ்ணனின் படங்கள் உதவிபுரிகின்றன.\nஆனால் வெளிநாடுகளில் ஆவிகளையும் இதர மர்மங்களையும் விஞ்ஞான வடிவில் நம்பவைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.\nஎனில் மதனின் இந்தப் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : மதன் (Madhan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் - Microsoft outlook express\nமைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்சுபிரசு அல்லது அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மின்னஞ்சல் மென்பொருள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 98 இல் இருந்து. இது மைக்ரோசாப்ட் இன்ரநெட் எக்ஸ்புளேளருடனும் இணைத்தே விநியோகிக்கப்டுகின்றது. இது விண்டோஸ் 95 இயங்குதளத்திற்கும் ஆப்பிள் வகைக்கணிகன்களிலும் இப்பதிப்பானது விநியோகிப்படுகின்றது எனினும் இதன் Mac [மேலும் படிக்க]\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : கே. சுந்தரராஜன் (K. Sundararajan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nகண்ணதாசன் நாவல்களில் மகளிர் வாழ்வியல் சிக்கல்கள் - Kannadhasan Novelgalil Magalir Vazhviyal Sikkalgal\nகண்ணதாசன் படைப்புகளில் காணப்படும் மகளிர் வாழ்வியல் சிக்கல்கள் பெரிதும் நடப்பியல் நெறிசார்ந்து விளங்குபவை.பொருளாதாரச் சீர்குலைவால் ஏற்படும் வறுமைத் துயரங்களால் மகளிர் சீரழிவதனை விளக்கி நிற்பவை.\nஎழுத்தாளர் : செ. சரவணன்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஅக்கா சொன்ன கதைகள் ; என்னும் இந்நூலில் சிறுவர்களுக்கு அறிவூட்டும் பத்துச் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. கதைகளில் தேவதை, சிறுவன், பெண், பறவைகள், மிருகங்கள் போன்ற கதாபாத்திரங்கள் இடம் பெறுகின்றன. எழுத்தாளர் நாகை எம்.பி. அழகியநாதன் அவர்கள் நல்லவண்ணமாகக் கதைகளைப் படைத்துள்ளார்.\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : எம்.பி. அழகியநாதன் (M.B. Alakiyanatan)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nஇந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யாருமில்லை.ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அறவழியில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆயுதப் போராட்டம்தான் ஒரே தீர்வு என்று, இந்தியாவை [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : மருதன் (Maruthan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவிளம்பரம் (advertising) என்பது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டுகளைஅல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள் அல்லது சேவைகளை அதிக அளவில் வாங்க உண்டாக்கப்பட்ட தொடர்பு சாதனம்.\n19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி அதிகமானதை தொடர்ந்து நவீன [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : விமலநாத் (Vimalanath)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nநியூமராலஜி பலன்கள் எண் நான்கு\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : சுவாமி அருளானந்தா\nபதிப்பகம் : சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nTarun Raichura வணிக வண்டியில் என்னிடம் ஐந்து உருப்படிகள் உள்ளன, நான் உங்களுக்கு ஒரு மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளேன், ஆனால் உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nTemple Monkeys எனக்கு அறிமுகம் செய்த புத்தகங்கள் | Kumaresan S […] […]\nசிந்தனை துளிகள் | Motivation In Tamil […] சிந்தனை துளிகள் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எர��மலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதுரை கருணா, kadavu, ஸ்ரீ விநாயகர், பிரமிக்க, களஞ்சியம் தமிழ், variyil, அகப்பொருள், mari, வேர்கள், கோ. வேள்நம்பி, உங்களு, ஈழப் போராட்டத்தில், நெஞ்சுக்கு நீதி, vamsam, ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம்\nஇன்னொரு யுகசந்தி - Innoru Yuga Sandhi\nஆனந்த விகடன் பொக்கிஷம் - Anandha Vikatan Pokisham\nஎன் கதை ஹெலன் கெல்லர் - En Kathai\nகவுண்ட் டவுன் - Count Down\nசீனப் புரட்சி - China Puratchi\nலட்சத்தில் ஒருவன் - Latchathil Oruvan\nநாட்டுப்புறக் கதைகள் (படங்களுடன்) - Naattupura Kathaigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-NDIxNDM5NTM1Ng==.htm", "date_download": "2021-04-18T21:27:32Z", "digest": "sha1:DWN2F75LNUDL7WOVGIXHSFTIV7XL3WYG", "length": 7887, "nlines": 121, "source_domain": "paristamil.com", "title": "இன்ஸ்டாகிராம் உட்பட செயலிகளை பயன்படுத்துபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவணக்கம் எமது நிலையத்தினால் அழகுக்கலை வகுப்புகள் ஆரம்பிக்க பட இருக்கின்றது.\nகேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள். IAD Agent Immobilier\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nஇன்ஸ்டாகிராம் உட்பட செயலிகளை பயன்படுத்துபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nஇன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டோக் போன்ற சமூக ஊடக தளங்களில் அதிக நேரம் செலவிடும் இளம் வயதினர், தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nசைல்ட் அண்ட் அடோலசண்ட் கவுன்சிலிங் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இந்த விடயம் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான அமண்டா ஜியோர்டானோ கூறுகையில்,\nகரப்பான் பூச்சியால் நேர்ந்த கதி - கணவன் மனைவி எடுத்த திடீர் முடிவு\nஇணையவாசிகளை கண் கலங்க வைத்த காதல் - வெளியாகிய உருக்கமான பதிவு\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம் - கண்ணீர் மல்க விடை கொடுத்த அரச குடும்பத்தினர்\nகொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட ஆபத்து - மக்கள் எடுத்த அதிரடி நடவடிக்கை\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/20162/", "date_download": "2021-04-18T20:43:26Z", "digest": "sha1:772JQTWKUHOWOELEPCNX2H6JSNZED5HG", "length": 24811, "nlines": 310, "source_domain": "tnpolice.news", "title": "தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தேனி காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nதவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட அரண்மனைப்புதூர் விளக்கு பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த ₹ 45,000/- இருந்த பணப்பையை கொடுவிலார்பட்டி அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்த குருதேவன் (45) என்பவர் பணப்பையை எடுத்து தேனி நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் பணப்பையில் இருந்த ஆதார் அட்டையின் முகவரியை தொடர்பு கொண்டபோது ���து சீலையம்பட்டியைச் சேர்ந்த பிச்சைமணி (50) என்பவருக்கு சொந்தமான பணம் என்பது தெரியவந்தையடுத்து காவல் ஆய்வாளர் திரு. முருகானந்தம் அவர்கள் முன்னிலையில் பணத்தை பிச்சைமணியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கீழே கிடந்த பணத்தை எடுத்து உரியவரிடம் ஒப்படைக்க உதவியாக இருந்த குருதேவனை காவல் ஆய்வாளர் வெகுவாக பாராட்டினார்.\nமதுரையில் குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம்\n58 மதுரை மாவட்டம்: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி, நேற்று (02.10.2019) குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் திரு.முனைவர்.செந்தில்குமார் அவர்கள் […]\nதிருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதி சுற்றுவட்டார பகுதிகளில் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் தீவிரம\nகாணாமல் போன 58 குழந்தைகளை 5 மாதத்தில் மீட்ட காவல்துறையினர்\nகொரோனா பாதிப்பில் 2 பேர் இறந்ததாக வாட்ஸ்-அப்பில் தவறான தகவலை பரப்பியவர் கைது\nமாணவர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: பஸ்சில் ஏற்பட்ட மோதலில் அடித்துக் கொன்றது அம்பலம்\nஆதரவற்றோருக்கு ஆதரவு கரம் நீட்டிய அவிநாசி காவல்துறையினர்\nகாவலர் வீர வணக்க நாள் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் மரியாதை\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,097)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,077)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,239)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,933)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,930)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,896)\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nதமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல் மே 5-ம் தேதி தொடங்கவிருந்த 12-ம் […]\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன […]\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su088-u8.htm", "date_download": "2021-04-18T20:05:58Z", "digest": "sha1:3MQNJY3G2NF7LOME7GWAQMBR6VBSPNED", "length": 63521, "nlines": 310, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 23 - 07 - 2008\n...( உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் )...\nஉலகத் தமிழ் மக்கள் அனைவரும் இன்று ஒன்றுபட்டுள்ளனர். அனைத்துலக அளவில் பரந்து வாழும் தமிழர்கள், ஏறக்குறைய 104 நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இன்று ஒரு குடையின்கீழ் அணிசேரத் தம்மைத் தயாராக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு, தமிழ் ஈழம் - என்பது அடிவேராகவும், இந்திய மாநிலங்கள் உட்பட்ட பிற நாடுகள் அனைத்திலும் விழுதுகளாகவும் தமிழர்கள் தங்களை ஆளாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nதமிழர்களின் மொழி, பண்பாடு, நாகரிகம் என்பன காக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த இயக்கம் நன்றாக உணர்ந்துள்ளது. எமது சமுதாயத்திற்காகிய பொதுவான தமிழர் கொடி, தமிழர் கீதம், தமிழர் பண்பாட்டு உடை, தமிழர் ஆக்கத்திற்காகிய நிதியம் (வங்கி) உருவாக்கி தமிழினத்தின் தனித்தன்மையை நாம் நிலை நிறுத்துவோமாக.\nகொடியின் நிறம் மென்மையான சிவப்பு நிறம். காலை, மாலைக் கதிரவனின் நிறம் - இந்நிறமாகும்.\nகொடியின் நடுவில் சூரியனும், அதைச் சுற்றிலும் எருது (சிந்து வெளி), வீணை (இலங்காபுரி), மீன் (பாண்டியநாடு), புலி (சோழ நாடு), அம்பு வில் (சேரநாடு) - ஆகிய ஐந்து தமிழர் பழங்கொடிகளுக்கான சின்னங்களும் அமைந்துள்ளன.\nநன்றி : செம்பருத்தி இதழ் - சூலை 2008\nதென்னிந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக இணைப்புகள் மத்திய காலத்திலிருந்து ஏற்பட்டு வந்ததாகும். இதன் பயனாகப் பல தமிழ் கல்வெட்டுகள் - 9 ஆவது, 13 ஆவது நூற்றாண்டு காலத்தவை - குவான் ஜோ துறைமுகத்தைப் போன்று கடலோர சீனாவின் சில பாகங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.\nபெரும்பாலோருக்குத் தெரியாத இந்த மத்திய காலத் தொடர்பு நவீன காலவடிவத்தில் - அதாவது சிற்றலை வானொலியில தொடர்கிறது - அரசுக்குச் சொந்தமான சீன ரேடியோ இண்டர்நேசனல் (சிஆர்ஐ), ஒவ்வொரு நாளும் மாலையில் பெய்ஜிங்கிலுள்ள தனது கலைக்கூடத்திலிருந்து - ஒரு மணி நேரத் தமிழ் ஒலிபரப்பைச் செய்கிறது - இதன் வாயிலாகக் கடந்த பல ஆண்டுகளில் இந்த வானொலி, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின், மிகவும் சிறப்பாக, தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசும் மக்களிடையில் ஆர்வம் மிக்க கேட்பாளர்களின் ரசிகர் மன்றங்களைத் தோற்றுவித்துள்ளது.\nஇந்த வானொலி நிலையம் முதன் முதலில் 1941 இல் தமிழ் ரசிகர்களுக்கு உலகெங்கும் சீனச் செய்திகளையும், கருத்துகளையும் ஒலிபரப்புவதற்காகத் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த வானொலி நிலையத்தின் தமிழப் பிரிவு ரசிகர்களிடமிருந்து திகைக்க வைக்கும் மிகப் பெரிய அளவான 5 இலட்சத்து 30 ஆயிரம் கடிதங்களைப் பெற்றது.\nசிஆர்ஐ - யின் தமிழ்ப் பிரிவில் 15 சீனர்களும், 2 தமிழர்களும் இருந்து வருகின்றனர். இந்தப் பிரிவில் உள்ள சீனர்கள் தூய தமிழில் பேசுவது வியக்க வைக்கிறது. இவர்கள் பேசுகிற தமிழ் இலக்கணச் சுத்தமாக, கலப்பற்ற தூய்மையான தமிழக இருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு சீன தமிழ் ஒலிபரப்புகளைக் கேட்கலாம்\nநன்றி : தென் ஆசியச் செய்தி - சூலை 2008\nஅகத்தியர் வாழ்ந்த சித்தர்கள் பூமிதான் புதுச்சேரியா \nபுதுச்சேரி கடலில் மூழ்கி இருந்ததற்கு சாட்சியாக புதுச்சேரிப் பகுதி சுமார் 1,50,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. புதுவையின் அருகில் உள்ள பொம்மையர் பாளையத்தில் கிடைத்த பழமை வாய்ந்த மனித எலும்புக்கூட்டை, அறிவியல் முறைப்படி ஆய்ந்ததில் அதன் காலம் ஒன்றறை லட்சம் ஆண்டுகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nஎனவே அதற்கு முன்பிருந்தே மனிதர்கள் புதுச்சேரி பகுதியில் வாழ்ந்துள்ளது தெரிகிறது. இதனால் உலகில் ��னிதன் முதன் முதலில் வாழத் தொடங்கிய இடங்களில் ஒன்றாகப் புதுச்சேரியைக் கருதலாம். எனவே இங்கு அகத்தியர் வாழ்ந்தார் என்பதைக் கதையாகப் புறம் தள்ளத் தேவையில்லை.\nபுதுச்சேரியின் அருகில் உள்ள திருவக்கரை என்ற ஊரில் சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மரங்களின் படிவப்பாறை (Fossilized Trees) வடிவங்கள் கிடைத்துள்ளன. இதே போன்ற மரப் படிவங்கள் புதுவையின் அருகில் உள்ள காலாப்பட்டிலும் கிடைத்துள்ளன.\nமேலும் திருவக்கரையில் பெருங்கற்கால மனிதனின் சவக்குழியில் கற்களை வட்டமாக அடுக்கி வைத்து இருந்ததையும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமைப்பைத் திட்டை என்று கூறுவார்கள். மேலும் புதுவையின் அருகில் உள்ள கத்துக் கேணியிலும், புழைக்குழிகள் பெருங் கற்காலத்தைச் சேர்ந்தவை (Megalitlioc period) என்று கண்டறியப்பட்டுள்ளது.\nலெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் ஆகியவை கடல்கோள் ஏற்பட்டதால் அழிந்தபோது, புதுச்சேரியின் பெரும் பகுதியும் கடலினுள் சென்றுள்ளது. அந்த சமயத்தில் இதன் பெயர் - வேதபுரியாகவோ, அகத்தீஸ்வரமாகவோ இருந்திருக்கலாம்.\nபின்பு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் இந்தப் பகுதி கடலில் இருந்து மீண்டு - அங்கே மக்கள் குடியேறத் தொடங்கி உள்ளனர். அந்தச் சமயத்தில் இது புதுச்சேரி என அழைக்கப்பட்டுள்ளன.\nநன்றி : வடக்கு வாசல் இதழ் - சூலை 2008\n(நூல் இனிய மழலை முத்துகள்)\n- அருப்புக்கோட்டை அழகிரி -\n(நூல் : சிந்திக்க வைக்கும் சிறுவர் பாடல்கள்)\nநன்றி : தலித் முரசு இதழ் - சூன் 2005\nசந்திரன் மீதும் உருவாக்க நினைக்கிறான்\nதிசை எட்டும் ஏப்-சூன் 2008\nபத்து முறை புத்தி சொல்வாய்\nபடித்த வாத்தியாருக்கு அறிவில்லை என்பாய்\nநன்றி : தமிழ் இலெமுரியா - மே 2008\nபிஞ்சு வயதில் - என்னைக்\n- கார்க்கிப் பிரியன் -\nநன்றி : பயணம் இதழ் சூலை 2008\nபயணம் செய்தேன் - பின்\nநன்றி : உலகு இதழ் எண் 7 சூன் 2008\nஓர் இளைஞனின் குடிசை வாசலுக்குக் குளிரில் நடுங்கிக் கொணடே வந்த வயதான முதியவர், இளைஞனைப் பார்த்து - இன்று இரவு மட்டும் நான் உன் குடிசையில் தங்கிக் கொள்ளலாமா \nஉடனே இளைஞன் - நீ கடவுளை நம்புகிறவனா\nஅதற்கு முதியவர - இல்லை, நான் இயற்கையை மட்டும் வணங்குபவன் - என்றார்\nஅப்படியென்றால் முதலில் வெளியே போ - என்று முதியவரை விரட்டிய இளைஞன் குடிசையை மூடிவிட்டுப் படுததான்\nஅப்போது கனவில கடவ��ள் தோன்றி, எண்பது ஆண்டுகளாக என்னை நம்பாத ஒருவனை நான் வாழ வைக்கும்போது, நீ ஒரு இரவு தங்க வைக்கக்கூடாதா \nமனித நேயம்தான் சிறந்த மதம் என்று அப்போதுதான் அவனுக்குப் புரிந்ததாம்.\nஒரு சிறுவன் ஒருநாள் தம் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு காட்டுப் பகுதிக்குச் சென்றான். மலைகள் அடர்ந்த காட்டுப் பகுதி அது.\nதன் கோபவெறியை வெளிக்காட்ட விரும்பி, நான் உன்னை வெறுக்கிறேன் - என்று கத்தினான். சிறிது நேரம் கழித்து அதே போன்று - நான் உள்னை வெறுக்கிறேன் - என்ற குரல் கேட்டது.\nமீண்டும் அதே போன்று கத்தினான். அத்தகைய பதிலே வந்தது. எதிரொலி பற்றி அறியாத அந்தச் சிறுவன் பயந்து போய் வீட்டிற்குத திரும்பி வந்து தாயிடம் நடந்தவற்றைக் கலக்கத்துடன் எடுத்துரைத்தான். தாய்க்கு உண்மை நிலவரம் புரிந்தது.\nமகனே கலங்காதே - நாளை நீ அங்கு செல்லும் போது - உன்னை நான் அன்பு செய்கிறேன் - என்று சொல். அப்போது அதுபோலவே குரல் கேட்கும் - என்றார் தாய்.\nசிறுவனும் தன் தாயார் சொன்னது போலவே அடுத்த நாள் காட்டுப் பகுதிக்குச் சென்று - உன்னை நான் அன்பு செய்கிறேன் - என்று சொன்னான். சிறிது நேரம் கழித்து அதே போன்று - உன்னை நான் அன்பு செய்கிறேன் - என்று கேட்டது.\nநன்றி : தமிழ் இலெமுரியா சூன் 2008\n- சிறுகதை - கலைவாணி -\nபாத்து இறக்கங்கப்பா.. ஏத்தும்போது கிரேன் வச்சு ஏத்திப்புட்டாய்ங்க.. டேய் பாண்டி இந்தப் பக்கம் புடிடா..\nஅதெல்லாம் முடியாதுண்ணே.. அப்படியே உருட்டித் தள்ளிர வேண்டியதுதான்.. டேய் முனுசாமி.. நேத்துப் பெய்ஞ்ச மழைல எல்லாம் சகதியாக் கிடக்கு.. வேணாம் - சுடலை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பாண்டியும், முனுசாமியும் அந்தப் பெரிய கல்லைத் தள்ளிவிட்டார்கள். அது சகதியில் தொப் - என்று விழுந்ததில் சுடலையின் வேட்டி சேறாகியது.\nஅட என்னப்பா இது... சாமி சிலை செய்யக் கொண்டு வந்த கல்லை இப்படி சாக்கடைல தள்ளி விட்டுட்டீங்க..\nலாரி கிளம்பியது. சுடலையின் சிற்பக் கூடத்திலிருந்து இருபதடி தொலைவில் கிடந்தது கல். அடுத்த நாள் வந்த பேச்சிமுத்து - என்னப்பா புது ஆர்டர் வந்திருக்கும் போல இருக்கு - எந்தக் கோயிலுக்கு என்றபடியே கல்லின்மேல் ஏறி உட்கார்ந்தான். அதன் மேலேயே வெற்றிலை எச்சிலைத் துப்பினான். அடுத்த நாள் சுடலையின் மனைவி அந்தக் கல்லின் மேல் துணிகளைப் ப���ாட்டுத் துவைத்துக் கொண்டிருந்தாள்.\nஏண்டி.. சாமி சிலை செய்யற கல்லுல துணியைத் துவைக்கிறயா வேற இடமே கெடக்கலியா ,\nஅட என்னய்யா உன்னோட பெரிய ரோதனையாப் போச்சு.. சேத்துக்குள்ள கல்லு கிடக்கு, இப்ப துவைக்கறதுதான் குத்தமாப் போச்சா.. சிலை செய்யறப்பப் பாத்துக்கலாம்.. போய் வேலையப் பாருய்யா ...\nஅடுத்தநாள் அந்தக் கல்லின் மேல் உட்கார்ந்து ஒரு சிறுவன் ஆயி போய்க் கொண்டிருந்தான். சுடலைக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது. பையனைத் துரத்திக் கொண்டு ஓடினான். அவன் அம்மாவிடம் போய் விட்டான். - ஏய்யா இப்படிப் பச்சப் புள்ளையத் தொறத்திட்டு வர்றே.. அதென்ன சாமி கல்லுன்னு எழுதியா வெச்சிருக்கு.. என் கல்லுன்னா வீட்டுக்குள்ள வெச்சுக்க.. தெருவுல கிடந்தா அப்படித்தான் செய்வாங்க...\nஅடுத்த நாள்... பக்கத்துத் தெரு நாள் காலைத் தூக்கி மூத்திரம் பெய்து கொண்டிருந்தது. அதற்கு மேல் பொறுக்க முடியாத சுடலை ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்து கல்லைப் புரட்டி கூடத்திற்குள் கொண்டு போனான்.\nகல் சிலையாகி கோயிலுக்குப் போனது. சுடலை பாண்டியைக் கூட்டிக் கொண்டு கோயிலுக்குப் போனான்.\nஅண்ணே செலைய சூப்பரா செஞ்சிருக்கீங்கண்ணே இருட்டா இருக்கு சரியாத் தெரியலை யேண்ண...\nவாடா உள்ள போய் பார்க்கலாம்.. நம்ம செலதான... என்றபடி கருவறைக்குள் நுழைந்தவன் குரல் கேட்டுத் திரும்பினான்.\nயாரது அபிஷ்டு.. நோக்கு.. ஏதாவது.. இருக்கா.. யாரைக் கேட்டு கர்ப்பக் கிரகத்துக்குள்ள நுழையறேள்... அபச்சாரம்... அபச்சாரம்... பகவானைத் தொட்டுடலையே... நல்ல வேளை பார்த்தேன்... இல்லையின்னா பகவானோட புனிதமே கெட்டுப் போயிருக்குமே...\nயாரா இருந்தா என்ன முதல்ல வெளியே போங்கோ... பாண்டி திரும்பும் போது சொன்னான்.... கேவலப்பட்டுக் கிடந்த கல்லுக்கு வந்த வாழ்வைப் பர்த்தியாண்ணே... இப்ப அது கல் இல்லடா... சாமி.... என்றான் சுடலை.\nநன்றி: திருப்பூர் விகடகவி இதழ் சூலை 2008\nஆலயம் கட்டுவதைப்போல் கல்விச் சாலைகள் வைத்திடு என்றான் பாவலன் பாரதி. அவன் எந்தப் பொருளில் சொன்னான் என்பது இன்றைய நிலையில வேறொரு பொருளைக் காட்டுகிறது. அன்றைக்கு அரசனை மயக்கி ஆலயம் கட்டி, அதன் மூலம் பார்ப்பனியம் வளர்த்து ஒன்றும் தெரியா மக்களை அடிமைப்படுத்தி அதன் மூலம் தங்களைப் பெரும் வல்லமை கொண்டவர்கள் என எண்ணச் செ���்து பெரும் பொருளையும், நிலத்தையும் கையகப்படுத்தினர்.\nஆனால் இன்று அந்தத் தொழில் கொஞ்சம் மந்தமாக இருப்பதால் கல்விப் பணி என்ற பெயரில் களமிறங்கியுள்ளனர். இவர்களைப் போன்று கிறித்துவர்கள், முகமதியர்கள் மற்றும் பல மத இனத்தவர்கள் இத்துறையை எடுத்துக் கொண்டு, தங்கள் மதத்தையும், பொருளையும் பெருக்கி வருகின்றனர். மேலும் இன்று வளர்ந்து வந்திடும் ஆங்கில மிகுபற்றின் கரணியாக நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும் தங்களின் பிள்ளைகளை பதின்ம மேல்நிலைப் பள்ளிகளில் தங்களது ஆற்றலுக்கு மீறி பணத்தை வாரிக் கொடுக்கின்றனர. இதைச் சரியாகக் கல்வியாளர்கள் என்னும் போர்வையில் ஒளிந்து கொண்டு உள்ள கழிவறைகள் தங்கள் விருப்பம் போல் கட்டணங்களை வைத்து மக்களைச் சுரண்டுகின்றனர்.\nஇவை தளிர், துளிர் வகுப்பிலிருந்து தொடங்கி, கல்லூரி வரை தொடர்கதையாய் நடந்து வருகிறது. பொறியியல் கல்வி பெறவேண்டும் என்றால் குறைந்தளவு நான்கு இலக்கம் வேண்டும். மருத்துவம் என்றால் அதைவிடச் சற்று கூடுதலாய் ஓரிரு இலக்கம் வேண்டும். இவ்வாறு தெருவெங்கும் பிள்ளையார் சிலைகள் வைத்து பிச்சை எடுப்பதைப் போன்று கல்விக் கடைகளைத் திறந்து வைத்துக் கொள்ளை அடிக்கின்றனர்.\nஉங்களால் கல்லூரிக்குப் பணம் செலுத்த வாய்ப்பு இல்லை என்றால் வங்கிகள் என்ற பெயரில் ஒரு கூட்டம் நுழையும். கடந்த திங்கள் முதல் இந்தத் தீச்செயலை மக்கள் தொலைக்காட்சி காட்டி வருகிறது, இதனைப் பார்த்த செய்தியாளர்கள், அமைச்சர் பொன்முடியிடம் கேட்டால் எனக்கு எதுவும் தெரியாது என செய்தித் தாள்களுக்குச் செவ்வி தருகிறார். இவ்வாறு தனது துறையில் நடக்கும் கொள்ளை பற்றி தெரியாது என்று சொல்லும் அமைச்சரும், அவருக்கு மேலே உள்ள முதலமைச்சரும் - இந்த நாட்டில்தான் வாழ்கிறார்களா என்ற வினா எழுப்ப வேண்டியுள்ளது \n1967 க்கு முன்னர் காமராசர் முதல் அமைச்சராக இருந்தபோது ஏழைக் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக சோற்றுக் கொடை தந்தார். மேலும் எல்லாக் கல்வி நிலையங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இன்றைய திராவிட அரசுகளோ, கல்விப் பணியை கள்வர்களிடம் கொடுத்து விட்டு, கள்வர்கள் வைத்திருந்த மதுக்கடைகளை ஏற்றுக் கொண்டனர். இதே நிலை தொடருமானால் நம் இனம் இல்லாத��� போகும். ஆகவே தமிழினப் போராளிகளே கல்விக் கூடங்களைக் கைப்பற்றி - மதுக்கடைகளை இழுத்து மூடுக. சொன்னால் திருந்தமாட்டான் - சவுக்கை சொடுக்காமல் ஓடமாட்டான்.\nநன்றி : புகழ்ச் செல்வி சூலை 2008 - ஆசிரியர் உரை\n...எரியும் நினைவுகள் - ஆவணப்படம்...\n01-07-2008 அன்று சென்னை ரஷிய பண்பாட்டு அரங்கில் 49 மணித்துளிகள் ஓடக்கூடிய இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டது. தமிழீழ நேயர்களும், தமிழறிஞர்களும், இளைஞர்களும், கலைஞர்களும், செய்தியாளர்களும், ஆய்வாளர்களுமாக அரங்கு வழியத் திரண்டிருந்த அவையினர் - காட்சியின் முடிவில் - கண்ணில் ஈரத்துடனும் - நெஞ்சில் பாரத்துடனும் உறைந்திருந்தனர்.\nநூலகம் எரிந்தபோது பிறந்து 19 நாள் குழந்தையாக இருந்த சோமீதரன் - இன்று 27 வயது இளைஞராக, இயக்குநராக முதிர்ச்சி பெற்றுத் தான் பிறந்த மண்ணின் பெருமை ஒன்று எரிந்த வரலாற்றைப் படைத்தளித்தன் மூலம் அந்த மண்ணையும், தன்னையும் மறுபிறப்புக்கு உட்படுத்தியிருக்கிறார் என்றே கருதுகிறோம்.\nகே. எம். செல்லப்பா என்ற அறிவாளர் 1933 ஆம் ஆண்டு தன் வீட்டிலிருந்த நூல்களை வாசகர்க்கு வழங்கியுதவும் திட்டமாகக் கருப்பெற்றதுதான் யாழ் நூலகம். 1934 இல் செல்லப்பாவைச் செயலராகக் கொண்ட ஒரு நூலகக் குழு உருவாகி, தொடக்கத்தில் 844 புத்தகங்களும் - 30 செய்தி இதழ்களும் ஒரு ஒற்றை அறையும் கொண்ட நூலகத்தை அமைத்தது.\nவிரைவில் நூலகம் விரிவடையவும், அதற்கெனத் தனிக் கட்டடம் ஒன்று தேவைப்பட்டது. சென்னை கட்டடக் கலைஞர் நரசிம்மன் உழைப்பிலும்., ஏராளமான நூலக நேயர்களின் நிதிக் கொடையிலும் புகழ் பெற்ற இந்திய நூலகர் எஸ்.ஆர். ரங்கநாதனின் வழிகாட்டலிலும் உலகத்தரம் வாய்ந்த ஒரு நூலகம் எழுப்பப்பட்டு, 1959 இல் யாழ்ப்பாண மேயர் ஆல்பிரெட் துரையப்பா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nஉலகெங்குமிருந்து ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுகளுக்காக யாழ் நூலகத்தைப் பயன்படுத்தினர். 1981 இல் 97 ஆயிரம் அரிய நூல்களும், கிடைத்தற்கரிய பழைய சுவடிகளும், தாள்களும் கொண்ட - சிறப்பார்ந்த நூற்களஞ்சியமாக நிறைவுற்றுத் திகழ்ந்தது. யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் யாழ்ப்பாண வைபவ மாலை - என்ற பழஞ்சுவடியின் ஒரே ஒரு படி மட்டுமே உடைய பேறு அந்நூலகத்துக்கு மட்டுமே இருந்தது.\n01-06- 1981 இல் அரசின் ஆதரவு பெற்ற ரெளடிகளும், காவல் துறையும் சேர்ந்தே யாழ் ந��லகத்திற்குத் தீ வைத்துக் கொளுத்தினார்கள். ஒரு துண்டுத் தாள் கூட எஞ்சாதபடி எரித்து முடித்தனர்.\nநன்றி : தமிழர் கண்ணோட்டம் இதழ் - சூலை 2008\nதமிழகத்தை அடுத்துத் தமிழர்கள் மிகுதியாக வாழ்வது கருநாடகத்தில். அப்படியிருந்தும் தற்போது அங்கு தமிழை முதல் மொழியாக எடுத்துப் படிப்போர் வெறும் 4 ஆயிரத்து 629 பேரே.\nஅதே வேளை 13 லட்சத்து 91 ஆயிரத்து 805 பேர் கன்னடத்தை முதல் மொழியாகவும், 94 ஆயிரத்து 488 பேர் உருது மொழியை முதல் மொழியாகவும், 36 ஆயிரத்து 452 பேர் மராத்தியை முதல் மொழியாகவும், 2 ஆயிரத்து 293 பேர் தெலுங்கை முதல் மொழியாகவும் எடுத்துப் படித்து வருகின்றனர்.\nஇவர்களில் 5 மற்றும் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே அவர்களின் கல்வித்தரம் பற்றி ஆய்வுசெய்யப்பட்டதில், மராத்தியை முதல் மொழியாக எடுத்துப் படிப்பவர்கள் 78.04 விழுக்காடு பெற்று முதலிடத்திலும், உருதை முதல் மொழியாக எடுத்துப்படிப்பவர்கள் 73.33 விழுக்காடு பெற்று இரண்டாமிடத்திலும், கன்னடத்தை முதல் மொழியாக எடுத்துப் படிப்போர் 71.04 விழுக்காடு பெற்று மூன்றாம் இடத்திலும், தமிழை முதல் மொழியாக எடுத்துப் படிப்போர் நான்காவது இடத்திலும், தெலுங்கை முதல் மொழியாக எடுத்துப் படிப்போர் ஐந்தாவது இடத்திலும் உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வில் 38,965 கன்னடப் பள்ளிகளும், 3,326 உருதுப் பள்ளிகளும், 136 தமிழ்ப் பள்ளிகளும், 89 மராத்திப் பள்ளிகளும், 71 தெலுங்குப் பள்ளிகளும் எடுத்துக் கொள்ளப்பட்டதாம். இவை அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிகளாகும்.\nதமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிகளில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் - பார்த்துப் படிக்கக்கூட முடியாமல் இருக்கிறார்கள் - என்ற அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது.\nதமிழர்களைக் குடிகாரர்களாக்குவதில் முனைப்புக் காட்டும் தமிழக அரசு இனியாவது படிப்பாளிகள் ஆக்குவதில் அக்கறை காட்டுமா\nநன்றி : எழுகதிர் இதழ் - சூலை 2008\nஇந்தியாவின் 8118 கி.மீ - நீளமுள்ள கடலோரமானது பல்லுயிர் வளம் மிக்க பகுதியாகும். இப்பகுதியில் சுமார் 3200 கடலோரக் கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவ சமூகங்களைச் சார்ந்த 85 இலட்சம் மீனவ மக்கள் வாழ்கின்றனர்.\nஇந்த நெய்தல் மக்கள் ஆண்டொன்றுக்கு 30 இலட்சம் டன�� கடல் மீன்களை அறுவடை செய்து நாட்டு மக்களுக்கு உணவாக வழங்கி வருகின்றனர். மீன் துறையின் உற்பத்தி ஆண்டுக்கு ரூ30 ஆயிரம் கோடியாகும். இந்திய அரசு மீன் உற்பத்தி மூலம் பெறும் அன்னியச் செலாவணியே ஆண்டொன்றுக்கு ரூ 4200 கோடி ஆகும்.\nஇயற்கையோடு போராடி வாழும் மீனவ சமுதாயம் தற்பொழுது, எதிர்காலச் சந்ததியினருக்காக, அரசோடு போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. தனியார் மயம், தாராள மயம், உலக மயமாக்குதல், தொழில் மயம் - என்கிற பெயரில் கடலோர சமூகங்கள் மீது அடக்குமுறை ஒடுக்குமுறை திணிக்கப்படுகிறது.\nஇன்று நமது நீர்ப்பரப்புகள் மற்றும் கடலோர வளங்கள் மிகப் பெரிய வணிக நிறுவனங்கள் சுரண்டுவதற்குத் திறந்து விடப்பட்டுள்ளன. கடலோரத்தில் வாழும் மீனவர்கள் - வாழுகிற பகுதிகளில் அபாயம் மிக்க ரசாயனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், நட்சத்திர சுற்றுலா விடுதிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், வர்த்தகத் துறைமுகங்கள் - என்பவைகளின் படையெடுப்பு தொடங்கி உள்ளன. இதன் மூலம் பாரம்பரியமாகக் கடலோரத்தில் வாழும் மக்களை இடம் பெயரத்து - அவர்களுக்கு எதிர்காலமே இல்லாத நிலையை உருவாக்கி வருகிறது.\nதற்போது கடலோர ஒழுங்காற்று அறிவிக்கை 2008 பெருமுதலாளிகள் கடற்கரையை ஆக்கிரமிக்க வசதி செய்யும் பொருட்டு அரசு வெளியிட்டுள்ளது. சொந்த நாட்டில் மீனவர்களை அகதிகளாக்கும் இம்முயற்சிக்கு எதிராக, அனைத்து மீனவர்களும் ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nநன்றி : குமரிக் கடல் இதழ் சூலை 2008\nஇந்திய - இலங்கை எல்லைக் கோட்டிலிருந்து தத்தமது நாட்டை நோக்கியுள்ள நீர்த் தொகுதி, தீவுகள், கண்ட மேடை, கடல் தரைக்குக் கீழுள்ளவை ஆக அனைத்து மீதும் முழுமையான இறைமையும் ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஆதிக்கமும் இருநாடுகளுக்கும் அவரவரது எல்லைகளுக்குள் உண்டு (விதி 4)\nமேற்காணும் 4 ஆம் விதிக்குட்பட்டதாக, இந்திய மீனவரும் இறைவழிபாட்டுப் பயணிகளும் இதுகாலம் வரை கச்சத்தீவுக்கு வந்து போய் அனுபவித்ததைப் போலத் தொடர்ந்து வந்து போய் அனுபவிக்க உரித்துடையவர். இப்பயணிகள், இவ்வாறு வந்து போக, இலங்கை அரசிடமிருந்து எவ்விதப் பயண ஆவணங்களையோ நுழைவு அனுமதிகளையோ பெற வேண்டியதில்லை. (விதி 5)\nஇந்தியரினதும் இலங்கையரினதும் படகுகள் மற்���ும் கப்பல்கள் இதுவரை காலமும் எத்தகைய உரிமைகளை ஒரு நாட்டவர் மற்றவர் நாட்டுக் கடலில் வழமையாக அனுபவித்தனரோ, அதே உரிமைகளையும், பாத்தியதைகளையும், தொடர்ந்து அனுபவிக்க உரித்துடையவர் ( விதி 6)\nசூன் 26 இல் இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் சில வரிகள்தான் மேலுள்ளவை.\n1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை - சிங்களப் பேரினவாத அரசு தமிழீழ மற்றும் தமிழகத் தமிழர்களை அழித்தொழிக்கின்ற வேலையை முழுவீச்சோடு தொடங்கியது, இன்று வரை அது தொடர்கின்றது. கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் 8,000 க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகளைத் தமிழக மக்கள் மீது (மீனவர்கள்) சிங்கள அரசு கட்டவிழ்த்துள்ளது. 450 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துள்ளது என்பதும், பல நூற்றுக்கணக்கான படகு மற்றும் வல்லங்களை அழித்தொழித்துள்ளது என்பதும், பல கோடிக்கணக்கான நட்டத்தையும், இழப்பையும் தமிழக மீனவர்களுக்கு ஏற்படுத்தி வந்துள்ளது என்பதும் வெளிப்படையான உண்மை.\nசிங்கள இராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படாத நாள் இல்லை. கொல்லப்படாத மாதம் இல்லை என்பதை நமது அன்றாட அனுபவங்கள் நிரூபிக்கின்றன. ஒரு தமிழக மீனவரின் உயிர் பறிக்கப்பட்ட ஆழ்துயரத்திலிருந்து சற்றே மீண்டுவரும் வேளையில், இன்னொரு தமிழக மீனவரைச் சுட்டுக் கொல்வது என்பது, சிங்களக் கடற்படை இராணுவத்தின் சாதனையாகத் தொடர்கிறது. 20 வயது நிரம்பிய தங்கச்சிமடம் சந்தியா என்ற மீனவரைக் கச்சத்தீவு அருகில், கடந்த சூன் மாதம் 23 ஆம் தேதி, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றது. பாம்பனைச் சேர்ந்த 23 மீனவர்களை அனுராதபுரம் சிறைக்குள் தள்ளிச் சித்தரவதை செய்தது. அவர்களில் 5 நபர் மீது போதைப் பொருள் வைத்திருந்ததாகப் பொய்வழக்குப போட்டு, மறுபடியும் சிறைக் கொட்டடிக்குள் சிங்களப் பேரினவாத அரசு தள்ளியுள்ளது. இதில் கொடுமை என்ன வென்றால் அந்த 5 நபர்களில ஜோசப் என்ற 15 வயது பள்ளி மாணவனையும், சூன்மாதம் 26 ஆம் தேதி முதல் சிறையில் தள்ளி தனது தமிழினக் குரோதத்தை சிங்களக் கடற்படை இராணுவம் உறுதிபடுத்தி வருகிறது.\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள ஆதம் பாலம் மற்றும் பாக் நீரிணைப்பு கடல் பகுதிக்கு இடையே எல்லைக் கோட்டை நிர்ணயம் செய்வதற்காக, 1974 ஆம் ஆண்டு சூன் 26 ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்குள்ள பாரம்பரிய உரிமைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. அவ்வாறே, மன்னார் வளைகுடா பகுதியில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே எல்லையை வரையறுக்க, 1976 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தமும், கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் உரிமையை உறுதிப்படுத்தியது. இந்தியக் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் கச்சத்தீவில் தங்கள் வலையை உலர்த்திக் கொள்ளவும், அங்குள்ள அந்தோனியார் கோவிலுக்குச் சுதந்திரமாகச் சென்று வழிபாடு செய்து திரும்பவும் ஒப்பந்தங்கள் வழிவகை செய்தன.\nஆனால் இன்று கச்சத்தீவில் வலையைத் தமிழக மீனவர்கள் உலர்த்தவும் முடியாது... அந்தோனியாரை வழிபடவும் இயலாது... என்ற சூழல். சிங்களப் பேரினவாத அரசால் ஒருதலைப்பட்சமாக உருவாக்கப் பட்டுவிட்டது....\nநன்றி : இலட்சியப் போராளி இதழ் சூலை 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2021/01/22/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/62237/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-22012021", "date_download": "2021-04-18T19:56:29Z", "digest": "sha1:3VYD756L5S523HKPD7Q2DAB4ZFEN2PAL", "length": 10483, "nlines": 198, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணயமாற்று விகிதம் - 22.01.2021 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணயமாற்று விகிதம் - 22.01.2021\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 22.01.2021\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 199.1875 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (21) ரூபா 197.6800 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (22.01.2021) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 150.4592 155.6726\nஜப்பான் யென் 1.8835 1.9370\nசிங்கப்பூர் டொலர் 146.5929 151.4643\nஸ்ரேலிங் பவுண் 266.6446 274.4750\nசுவிஸ் பிராங்க் 218.6512 226.6907\nஅமெரிக்க டொலர் 194.3125 199.1875\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 52.3723\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 53.4759\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 21.01.2021\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 20.01.2021\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 19.01.2021\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஏப்ரல் 19, 2021\nமுத்தையா முரளிதரனுக்கு சென்னையில் சத்திர சிகிச்சை\n- பூரண நலனுடன் உள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு...\n29 பேர் அடையாளம்; குருணாகலில் பிரதேசமொன்றுக்கு பூட்டு\nகொவிட்-19 தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து குருணாகல்,...\n618ஆவது கொரோனா மரணம் பதிவு; 52 வயது பிட்டபெத்தர நபர்\n- நேற்றையதினம் மரணம்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் ஒரு மரணம்...\nநோன்புடன் நீராடச் சென்ற பதின்ம வயது சிறுவர்கள் இருவர் பலி\nதிருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு...\nநோயற்ற வாழ்வில் நாம் வாழ வேண்டும்\nவையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டிய மனிதத்தின் உடலானது நொய்ந்துபோன நிலையில்...\nமியன்மாரில் கைதான 12 மீனவர்கள் 3 மாதங்களின் பின் விடுவிப்பு\nமியன்மார் கடல் எல்லைக்குள் பிரவேசித்த இலங்கை மீனவர்கள் 12 பேர் சுமார் 3...\nமேலும் 281 பேர் குணமடைவு: 93,113 பேர்; நேற்று 253 பேர் அடையாளம்: 96,439 பேர்\n- தற்போது சிகிச்சையில் 2,709 பேர்- சந்தேகத்தின் அடிப்படையில் 411...\nசர்ச்சையில் முடிந்த Mrs. Sri Lanka 2021\nமலையகத்திலேயும் சிங்களவர்களை பார்த்து தான் வேலை கொடுப்பார்கள். எத்தனை தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை பதிவிடுங்கள்.\nரோஹிங்கியா முஸ்லிம்களை பர்மா கொடுமை செய்து நாட்டை விட்டு துரத்தும் போது, மதிப்பிற்குரிய ஐ நா நீங்கள் கோமாவில் இருந்தீர்களா\nசாணக்கியன் M.P யின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது\nRIGHT TO REPLY. க .ரவ எம்.பி. சனாதியன், ஆசாத் சாலி மற்றும் சில மசூதி அறங்காவலர்கள் போன்ற ஒரு சில முஸ்லிம்கள் கட்டான்குடி மற்றும் பொட்டுவில் எதிர்ப்பு அணிவகுப்பில் இணைந்ததால், முஸ்லிம்கள் உங்களுடன்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/173784-robbers-make-shock-over-100-sovereign-gold-in-tenkasi.html", "date_download": "2021-04-18T21:08:00Z", "digest": "sha1:WDQ66HFR4TDBON4PADUKZVBDKOIN5OMM", "length": 32355, "nlines": 465, "source_domain": "dhinasari.com", "title": "பட்டப்பகலில் வீட்டில் கட்டிப்போட்டு... 100 பவுன் நகை கொள்ளை! - தினசரி தமிழ்", "raw_content": "\nஏப்ரல் 19, 2021, 2:37 காலை திங்கட்கிழமை\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nதிருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்…\n���ினசரி ஒரு வேத வாக்கியம்: 46. லட்சுமியை வரவேற்போம்\nஇறைவனுக்கு ப்ரியமானவர்களாக ஆவதற்கு நாம் செய்ய வேண்டியது: ஆச்சாரியாள் அருளுரை\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nஏப்.18: தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா; 42 பேர் உயிரிழப்பு\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nபுளிய மரத்தில் வடிந்த பால்\nகிருஷ்ணரை மட்டுமே வரையும் இஸ்லாமிய பெண் குருவாயூரப்பன் அனுக்கிரஹம் என நெகிழ்ச்சி\nவிவேக் மறைவு: பிரதமர் இரங்கல்\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல்\nவெள்ளை நிறத்தில் பால் சுவையோடு ஓடிய ஆறு\nஅம்மாடியோ.. இந்த மாஸ்க்கின் விலை தெரியுமா\nஜூம் மீட்டிங்கில் ஆடையின்றி வந்த எம்.பி\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.18: தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா; 42 பேர் உயிரிழப்பு\nகொரோனா: நெல்லை சப் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு\nமுக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை\nஅரசு மரியாதைக்கு நன்றி: விவேக்கின் மனைவி\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.19- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஅரசாங்க வேலை: உங்கள் கை சொல்வது என்ன\nபஞ்சாங்கம் ஏப்.17 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nதிருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்…\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 46. லட்சுமியை வரவ��ற்போம்\nஇறைவனுக்கு ப்ரியமானவர்களாக ஆவதற்கு நாம் செய்ய வேண்டியது: ஆச்சாரியாள் அருளுரை\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nஏப்.18: தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா; 42 பேர் உயிரிழப்பு\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nபுளிய மரத்தில் வடிந்த பால்\nகிருஷ்ணரை மட்டுமே வரையும் இஸ்லாமிய பெண் குருவாயூரப்பன் அனுக்கிரஹம் என நெகிழ்ச்சி\nவிவேக் மறைவு: பிரதமர் இரங்கல்\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல்\nவெள்ளை நிறத்தில் பால் சுவையோடு ஓடிய ஆறு\nஅம்மாடியோ.. இந்த மாஸ்க்கின் விலை தெரியுமா\nஜூம் மீட்டிங்கில் ஆடையின்றி வந்த எம்.பி\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.18: தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா; 42 பேர் உயிரிழப்பு\nகொரோனா: நெல்லை சப் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு\nமுக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை\nஅரசு மரியாதைக்கு நன்றி: விவேக்கின் மனைவி\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.19- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஅரசாங்க வேலை: உங்கள் கை சொல்வது என்ன\nபஞ்சாங்கம் ஏப்.17 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nமுக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை\nஅரசு மரியாதைக்கு நன்றி: விவேக்கின் மனைவி\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nபட்டப்பகலில் வீட்டில் கட்டிப்போட்டு… 100 பவுன் நகை கொள்ளை\nபட்டப்பகலில் வீட்டின் உரிமையாளரை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் பகல் கொள்ளை கொள்ளையர்கள் தப்பி ஓட்டம் பொது மக்கள் அதிர்ச்சி.\nதென்காசியில் வீடு புகுந்து இரண்டு பேர் 100 பவுன் தங்கத்தை கொள்ளையடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளனர். இந்தச் செய்தியால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதென்காசியில் தங்கபாண்டியன் மருத்துவமனைக்கு அருகில் பட்டப்பகலில் வீட்டின் உரிமையாளரை கட்டிப்போட்டு விட்டு பகல் கொள்ளை நடத்திய கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். இது பொது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nதென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பா தெருவில் ஜெயபால் தனது மனைவி விஜயலட்சுமி(57) மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்\nதென்காசியில் திருநெல்வேலி- தென்காசி மெயின்ரோட்டில் பட்டப்பகலில் கொள்ளை நடைபெற்ற வீடு\nஇந்நிலையில் இன்று காலை (07.09.2020) ஜெயபால் மற்றும் அவரது மகன் தொழில் காரணமாக வெளியே சென்றிருந்த நிலையில் அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்\nஅப்போது பகல் 12.30 மணி அளவில் இரண்டு நபர்கள் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். விஜயலட்சுமி கதவை திறந்தவுடன் இரண்டு நபர்களும் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து விஜயலட்சுமியை மிரட்டி அங்கிருந்த ஒயரால் கட்டிப்போட்டு அவர் வீட்டில் இருந்த 800 கிராம் தங்க நகை மற்றும் பணம் ரூபாய் 50,000த்தை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டனர்…\nதகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் கைவிரல் ரேகை நிபுணர்களுடன் சேர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றனர் மேலும் அவர்களை 2 தனிப்படை அமைத்தும் தேடி வருகின்றனர்.\nஅந்த இரண்டு நபர்களும் கொள்ளையடித்துவிட்டு கருப்பு நிற பல்சர் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்வதாகவும், இரண்டு நபர்களில் ஒருவர் கிரே கலர் சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட��, கருப்பு நிற ஷு அணிந்துள்ளார். மற்றொருவர் நீல நிற பேண்ட் மற்றும் பர்தா அணிந்துள்ளனர். அவர்கள் குறித்த புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் தென்காசி காவல் நிலையம் 04633 222278 அல்லது மாவட்ட காவல் அலுவலகம் 8610791002 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு தென்காசி மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nசெந்தமிழன் சீராமன் - 18/04/2021 9:36 மணி\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nசீசன்லி ஃபுட்: பனாசா கதா காசா – கதல் கி சப்ஸி\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\nசீசன்லி ஃபுட்: பாலாக்காய் மசாலா\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nபஞ்சாங்கம் ஏப்.19- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகுளுகுளு கொடைக்கானல் ஒரு கேடா..\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nதிருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்…\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 46. லட்சுமியை வரவேற்போம்\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானதா\nகோயில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்\nசர்ச்களின் குரலை ஒலிக்கும் மணியரசன்கள் தெய்வத் தமிழ் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\nதமிழ் தினசரி தளத்தின் 7ம் ஆண்டுத் தொடக்கம் 7 பேருக்கு ‘தெய்வத் தமிழர்’ விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/members/387/", "date_download": "2021-04-18T21:48:43Z", "digest": "sha1:IVI3KSRAYMF723XILRSAV3YGFXKAGEER", "length": 2473, "nlines": 63, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "Prathibarajan | Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nஇமை தேடும் ஈரவிழிகள்... துயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-2020-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-18T20:10:29Z", "digest": "sha1:SIEJBJXHMNL25JG3M63B757ZZBIV5CZU", "length": 18153, "nlines": 159, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஐபிஎல் 2020: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி | ilakkiyainfo", "raw_content": "\nஐபிஎல் 2020: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.\nடாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.\nமுதல் இரண்டு போட்டிகளில் ஏமாற்றம் அளித்த இந்த ஜோடி இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.\nஇந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவரில் 77 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 33 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.\nஅரைசதம் அடித்த பேர்ஸ்டோவ் 48 பந்தில் 53 ரன்கள் அடித்து ரபாடா பந்து வீச்சில் வெளியேறினார்.\nஅதன்பின் களமிறங்கிய கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 26 பந்துகளை சந்தித்த வில்லியம்சன் 5 பவுண்டரிகள் உள்பட 41 ரன்கள் குவித்து வெளியேறினார்.\nஇறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட��� இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.\nடெல்லி தரப்பில் ரபாடா, அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஜோடி களமிறங்கினர்.\n5 பந்துகளை சந்தித்த பிரித்வி 2 ரன்கள் மட்டுமே எடுத்து புவனேஷ்குமார் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்துவந்த டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேஷ் ஐய்யர் 21 பந்தில் 17 ரன்கள் எடுத்து ரஷித்கான் பந்துவீச்சில் அவுட் ஆனார்.\nஅடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட், ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால், 31 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த தவானை ரஷித்கான் வெளியேற்றினார்.\nஅடுத்துவந்த ஹெட்மையர் 12 பந்தில் 21 ரன்கள் எடுத்து புவனேஷ் குமார் பந்து வீச்சில் கேட்ச் முறையில் அவுட் ஆகி வெளியேறினார். 2 சிக்சர்கள் உள்பட 27 பந்தில் 28 ரன்கள் குவித்திருந்த ரிஷப் பண்ட்டையும் ரஷித் கான் வெளியேற்றினார்.\nபின்னர் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஇதனால், 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.\nசிறப்பாக பந்துவீசிய ஐதராபாத் அணியின் ரஷித் கான் 4 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். புவனேஷ்குமார் 2 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார்.\nஇலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 393 :`வரலாறு படைக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு :`வரலாறு படைக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு’ – இலங்கை கேப்டனின் ஆரூடம் பலிக்குமா’ – இலங்கை கேப்டனின் ஆரூடம் பலிக்குமா\nஉலக கிண்ணம் சூப்பர் 10 சுற்று: இந்தியா வெற்றி (வீடியோ) 0\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: வாவ்ரிங்கா, செரீனா வில்லியம்ஸ் சாதனை வெற்றியாளர் 0\nநடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் – (வீடியோ)\nகிளிநொச்சி சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை : பொலிஸார் தீவிர விசாரணை\nஎம்.ஏ.சுமந்திரனின் சட்டவாதவாதத் திறமையால்..பிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nரஷ்யாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வருவதற்கு மத்தியில் நேட்டோவுடனான கூட்டு இராணுவ பயிற்சிகளுக்கு உக்ரேன் அறிவிக்கிறது\nநம்முடைய பரமபத பாம்பு (யூதர்கள்) உலகம் முழுவதையும் சுற்றிக் கொள்ள தற்போது தயாராகி விட்டது : யூதர்களின் இரகசிய அறிக்கை : யூதர்களின் இரகசிய அறிக்கை\nநித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு – பாவேந்தர் பாரதிதாசன்\nஇளவரசர் ஃபிலிப்பும் அரசி 2ஆம் எலிசபெத்தும்: அரச தம்பதியின் நீடித்த காதல்\nமாட்சிமை பொருந்திய இளவரசர் ஃபிலிப், எடின்பரோ கோமகனின் வாழ்க்கை வரலாறு…\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\n இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை அகிம்சை வாதிகளா \n நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா காத்திரு\nடேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...\nஇது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nராணுவச் சுற்றி வளைப்பும், ராணுவத்தின் கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (பகுதி-6) (நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே (பகுதி-6) (நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றினை இவ்வாறு விபரிக்கிறார். கமால் குணரத்தின ….. எமது ராணுவத்தைச் சேர்ந்த சிலரின்...\n‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம் (யூதர்களின் இரகசிய அறிக்கை : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி – (பகுதி-2) நமது நம்பிக்கை என்ன – (பகுதி-2) நமது நம்பிக்கை என்ன அலங்கரிக்கப்பட்ட சொற்களைக் கொண்டு பகட்டாகப் பேசப் போவதில்லை. வெளிப்படையாகவும், நேரடியாகவும் நம் கொள்கைகளைப்பற்றி இங்கு ஆலோசிக்கப் போகிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்து உண்மை என்ன என்பதையும், நமது சிந்தனையினல் உதித்த...\nகாம��்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு (உடலுறவில் உச்சம் – பகுதி-2) இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே, அழகுப் பதுமையாக மேனகை வந்து நின்றதும்,...\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/01/26/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-04-18T21:49:30Z", "digest": "sha1:3WOH7LQZSBOU6PD5JG6DHEJ2X53VVEXK", "length": 87842, "nlines": 253, "source_domain": "solvanam.com", "title": "கிருஷ்ணனுக்குப் பன்னிரு நாமங்கள் – சொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமீனாக்ஷி பாலகணேஷ் ஜனவரி 26, 2016 No Comments\nகுழந்தைகளுக்குக் காதுகுத்தி அதில் தோடு, அல்லது குண்டலங்கள் அணிவித்து அழகுபார்ப்பதென்பது தொன்றுதொட்டு பாரததேசத்தில் இருந்து வரும் ஒரு சம்பிரதாயமாகும். இது அழகுபார்ப்பதுடன் நிற்காமல், குழந்தையின் உடல்நலத்தினையும் கருத்தில்கொண்டு செய்யப்படும் ஒரு சடங்காகும் எனக் கருதவும் இடமுள்ளது.\nதத்துவ, மருத்துவ ரீதியாக, காதுமடலில் துளையிடுவதென்பது புத்திக்கூர்மை, சிந்தனைவளர்ச்சி, பலவிஷயங்களில் தகுந்த முடிவெடுப்பது எனப்பலவிதமான மூளைவளர்ச்சிச் செய்கைக���ுடன் தொடர்புபடுத்தி ஆராயப்பட்டுள்ளது. மேலும் இக்காலத்தில் நவீன மருத்துவ சிகிச்சைமுறைகளாக அறியப்படும் அக்குபிரஷர், அக்குபங்ச்சர் ஆகியவற்றுடனும் இது தொடர்புபடுத்தப்படுகின்றது.\nமுற்காலத்தில், ஆண்,பெண் இருபாலருமே காதுகுத்திக்கொள்ளும் வழக்கம் இருந்தது. தற்காலத்தில் இது பெண்கள்மட்டுமே செய்துகொள்ளும் அழகுசம்பந்தப்பட்ட செயலாகக்கருதப்படுகிறது குழந்தைகளுக்கு ஒராண்டு நிறைவதற்குள் காதுகுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்கள் காதினைக் குத்துவதால் உண்டாகும் வலியை அதிகமாக உணர்ந்து துன்பப்படாதிருக்கவேண்டிச் செய்யப்பட்டது. பெரும்பாலும் பொற்கொல்லர்களே இதனைச் செய்தனர். தற்காலத்தில் மருத்துவர்கள், குழந்தை வலியை உணராதிருக்கும்பொருட்டு, காதுமடலை மருந்தால் மரக்கச்செய்து, காதினைக் குத்திவிடுகின்றனர்.\nமேலும், வீடுகளில் இது ஒரு குடும்பவிழாவாகக் கொண்டாடப்பட்டது. ஒரு நல்லநாளில் உறவினரை அழைத்து, குழந்தையின் காதினைத்துளையிட்டு, தோட்டினை அணிவித்துப் பின் அனைவருக்கும் விருந்தளிப்பதும், குழந்தைக்குப் பல பரிசுகளும் புத்தாடைகளும் அணிவிப்பதும் வழக்கமாக இன்றளவும் செய்யப்பட்டு வருகின்றன.\nஅன்னை யசோதைக்கும் தன் செல்லக்குழந்தை கிருஷ்ணனின் காதுகளில் துளையிட்டு, மற்றச் சிறுவர்களைப்போல் அழகழகான காதணிகளை அணிவித்துப் பார்க்க ஆசை இராதா பெரியாழ்வாரின் திருவாய்மொழியாக நாம் இங்கு காணப்போவது வெகுசுவாரசியமான இந்த நிகழ்ச்சியைத்தான் பெரியாழ்வாரின் திருவாய்மொழியாக நாம் இங்கு காணப்போவது வெகுசுவாரசியமான இந்த நிகழ்ச்சியைத்தான் யசோதையின் ஒருதலைக்கூற்றாகப் (monologue) பாசுரங்களாக்கி இந்தக் காதுகுத்தும் நிகழ்ச்சியைக் கதைப்போக்கில் அளித்துள்ள அழகும் நயமும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிடுகின்றன. இதில் இன்னும் ஒரு அழகான விஷயம் என்னவென்றால் திருமாலடியார்கள் உயர்வாகக்கருதும் கிருஷ்ணனின் பன்னிரு திருநாமங்களைக் கொண்டு இப்பாடல்களை அமைத்துள்ளதுதான்\nதினந்தோறும் நந்தகோபன் பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றுவர மிகுந்த தாமதமாகி விடுகிறது. குழந்தை கிருஷ்ணனோ யார் சொல்லையும் கேளாமல் காடுமேடெல்லாம் சுற்றியலைந்து வருகிறான். கம்சன் எனும் கொடியவனுடைய பிட���யில் என்று அகப்பட்டுக் கொள்வானோ என யசோதையின் தாயுள்ளம் தவிக்கிறது. அவன் காதினைக் குத்தித் தோடணிவிப்பது அவனைக்காக்கும் என அன்னை யசோதை நம்பினாளோ என்னவோ, ஆய்ப்பாடிப் பாலர்களையும் இடைப்பெண்களையும் அழைத்து கிருஷ்ணனுக்குக் காதுகுத்த ஏற்பாடும் செய்துவிட்டாள். நந்தகோபன் வரும்போது வரட்டும். குழந்தைக்குச் செய்யவேண்டிய நல்ல காரியங்களை இனியும் தள்ளிப்போடாலாகாது என்று எண்ணிக் கொண்டாள் அவள்.\nஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்;\nஅடைக்காய் திருத்திநான் வைத்தேன்,”* என்று வெற்றிலைபாக்கு அனைத்தையும் தயாராக வைத்துக்கொண்டு ஆசையோடு காத்திருக்கிறாள் அன்பான யசோதை. அடைக்காய் மாத்திரமல்ல. அறுசுவைப் பணியாரங்களும் விருந்தும் கூட அவள் இல்லத்தில் இன்று அனைவருக்கும் அளிக்கப்படும்.\nஇப்போது இந்தக் கிருஷ்ணன் வளர்ந்த நான்கைந்து வயதுக் குழந்தை; சிறுவன். மற்ற குழந்தைகளுக்குக் காதுகுத்துவதனைப் பார்த்திருக்கிறான். அவர்கள் படும் வலி, வேதனையைக் கண்டிருப்பதால், இதனை எப்படியாவது தவிர்த்துவிட வேண்டும் என்பதிலேயே முனைப்பாக இருக்கிறான். ஆகவே, எல்லாரும் வந்துகுழுமியிருக்கும் கூடத்தில் ஒருமூலையில் இடுப்பில் கைகளை ஊன்றியவண்ணம் நின்றுகொண்டு வராமல் சண்டித்தனம் செய்கிறான். அவனுடைய இந்தப் பிடிவாதமும் அழகாகத்தான் இருக்கிறது அன்னைக்கு அரையில் பவளவடம் என்ற அணி; தாமரைமலர் போலும் திருவடிகளில் அணிந்துள்ள சதங்கை அவன் பிடிவாதத்துடன் தரையை உதைக்கும்போது அழகாக ஒலி எழுப்புகிறது. யசோதை அவனுக்கு ஆசைகாட்டுகிறாள்: “என் கண்ணல்லவோ நீ அரையில் பவளவடம் என்ற அணி; தாமரைமலர் போலும் திருவடிகளில் அணிந்துள்ள சதங்கை அவன் பிடிவாதத்துடன் தரையை உதைக்கும்போது அழகாக ஒலி எழுப்புகிறது. யசோதை அவனுக்கு ஆசைகாட்டுகிறாள்: “என் கண்ணல்லவோ நீ எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட எம்பிரானல்லவோ நீ எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட எம்பிரானல்லவோ நீ பார் இந்த அழகான தங்கக்கடுக்கன்களை பார் இந்த அழகான தங்கக்கடுக்கன்களை உனக்காகவே செய்துவைத்தது. உனக்கு எரிச்சல் ஏற்படாமல் உன் காதில் இதன் திரியை இடுவேனடா குழந்தாய் உனக்காகவே செய்துவைத்தது. உனக்கு எரிச்சல் ஏற்படாமல் உன் காதில் இதன் திரியை இடுவேனடா குழந்தாய் இதை அணி���்துகொண்டால் உன் கண்களுக்கும் இது மிகவும் நல்லதப்பா இதை அணிந்துகொண்டால் உன் கண்களுக்கும் இது மிகவும் நல்லதப்பா நாராயணா” என்று நயமாக வேண்டுகிறாள்.\n“நண்ணித்தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய்,” என்று கெஞ்சுகிறாள். அவன் மசியவில்லை\nஅவனைமீறி அன்னையால் அவன் காதுகளைக் குத்திவிட இயலாது அடுத்த உபாயத்திற்குப் போகிறாள் அன்னை அடுத்த உபாயத்திற்குப் போகிறாள் அன்னை “மாதவா, உலகிலேயே விலையுயர்ந்த குண்டலங்கள் இவை கண்ணா “மாதவா, உலகிலேயே விலையுயர்ந்த குண்டலங்கள் இவை கண்ணா உன் காது மிகச் சிறிதேதான் வலிக்கும்; இந்தச் சுவையான தின்பண்டங்களை நீ தின்னும்போது அது உனக்குத் தெரியவேதெரியாது,” என ஆசைகாட்டுகிறாள்.\n“வையம் எல்லாம் பெறும்வார் கடல்வாழும்\nவெய்யவே காதில் திரியை இடுவன்நீ\nகுழந்தைக்குத் தெரியுமா அழகு, விலைமதிப்பு எல்லாம். வலியை எண்ணி இதனை மறுத்தபடி நிற்கிறான் அவன்.\nஆய்ப்பாடியில் இவன் வயதொத்த மற்றகுழந்தைகள் அழகான வைரக்குண்டலங்களை அணிந்துள்ளனர். ஆய்ப்பாடியின் தலைவனான நந்தகோபன் மகனல்லவோ இவன். இவன் ஏன் இப்படிப் பிடிவாதம் செய்கிறானோ தெரியவில்லை. “கோவிந்தா, என் சொல்லுக் கேட்டுக்கொள்ளாய், இக்காதணிகளை அணிந்துகொண்டால், உனக்கு நான் என்னவெல்லாம் தருவேன் தெரியுமா சுவையான பலாப்பழம், நீ விரும்பி அருந்தும் என் முலைப்பால் எல்லாம் தருவேன்; உன்னைக் கையெடுத்துக் கும்பிடுகிறேன், வா அப்பனே சுவையான பலாப்பழம், நீ விரும்பி அருந்தும் என் முலைப்பால் எல்லாம் தருவேன்; உன்னைக் கையெடுத்துக் கும்பிடுகிறேன், வா அப்பனே\nஅவள் வேண்ட வேண்ட இச்சிறுகுட்டன் உதடுகளை மடித்தபடி, தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டி மறுத்தவண்ணமாக நிற்கிறான். பொழுது சென்றுகொண்டிருக்கிறது. மனக்கண்ணில் இக்காட்சியைக் காணும் பெரியாழ்வாருக்கு, மூங்கிலை ஒத்த வேய்ந்தடந்தோளாராகிய பெண்கள் விரும்பும் அழகான இளைஞன் கருங்குழல் விஷ்ணுவாக அவன் தெரிகிறான்.\nதாயாகிக் கூறுகிறார்: “நீ பெண்களுடன் சேர்ந்து குரவைக்கூத்து ஆடிக்களித்துவந்தால் நான் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டேன். உன் காதில்மட்டும் இந்தத் திரியை இடவிட்டயானால், பண்ணிவைத்துள்ள பெரிய பெரிய சுவைமிகுந்த அப்பங்களை உனக்காகத் தருவேனே,” எனப் பேரம் பேசிப��பார்க்கிறாள்.\n‘பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்\nவேய்ந்தடந் தோளார் விரும்பு கருங்குழல்\nகிருஷ்ணன் அசைவதாயில்லை. அவனைப் பிடிக்கப்போனால் சிட்டாகப் பறந்துவிடுவான் எனத்தெரியும். ஆகவே, அடுத்து, அவனிடமே அவனைப்பற்றி உயர்வாகப்பேசுகிறாள். “நீ மண்ணைத் தின்றபோது நான் அடித்தேன்; நீ உரத்துக் கதறி அழுதாய். பூச்சிபொட்டைத்தின்று விட்டாயோ எனப்பயந்து உன் வாயைத் திறக்கச்சொன்னேன். உலகங்களையெல்லாம் அதில் கண்டபோது நீயே மதுசூதனன் என அறிந்துகொண்டேனே குழந்தாய் நீ சாமானியனல்லவப்பா உன் காது புண்ணே ஆகாதபடிக்கு நான் அதில் இந்தத்தோட்டை இடுகிறேன். ஒரு கணநேரம் பொறுத்துக்கொள்ளடா\nமெல்லக்கிட்டே சென்று அந்தப்பிஞ்சு முகத்தைத் தடவிக்கொடுத்து, பட்டுக்கன்னத்தில் முத்தமிட்டு, கட்டியணைத்து மடியிலிருத்தி ஒருவழியாக எவ்வாறோ ஒருகாதில் துளையிட வாகாக ஊசிபோல அமைந்த திருகுடைய காதணியையும் இட்டுவிட்டாள் யசோதை. சினம்பொங்கத் துள்ளியெழுந்த கிருஷ்ணன், காதணியைக் கணப்போதில் பிடுங்கி வீசி எறிந்து விடுகிறான். “அம்மா நீ எனக்கு ஒன்றும் தர வேண்டாம்,” என ஓட்டமாக அங்கிருந்து ஓடலானான். ஓடி மறையவில்லை அக்கள்ளன். கைக்கெட்டாத தொலைவில் நின்று பழிப்புக்காட்டுகிறான். அன்னைக்கு ஆற்றாமை பொங்குகிறது. ‘என்ன குழந்தை இவன்’ என அங்கலாய்த்துக்கொண்டு கூறுகிறாள்: “திரிவிக்கிரமா நீ எனக்கு ஒன்றும் தர வேண்டாம்,” என ஓட்டமாக அங்கிருந்து ஓடலானான். ஓடி மறையவில்லை அக்கள்ளன். கைக்கெட்டாத தொலைவில் நின்று பழிப்புக்காட்டுகிறான். அன்னைக்கு ஆற்றாமை பொங்குகிறது. ‘என்ன குழந்தை இவன்’ என அங்கலாய்த்துக்கொண்டு கூறுகிறாள்: “திரிவிக்கிரமா ஆயர்குலத்தாரை காக்க மலையைக் குடையாகப் பிடித்தவனல்லவோ நீ ஆயர்குலத்தாரை காக்க மலையைக் குடையாகப் பிடித்தவனல்லவோ நீ பசுக்களை மேய்த்தவன் நீ இவ்வளவெல்லம் செய்த உனக்கு நான் நீ தலைகூட சரியாக நிற்காத சிறுகுழந்தையாக இருக்கும்போதே காதினைக்குத்தாமல் விட்டுவிட்டேனே அது என்னுடைய தவறுதான். பெரியவனானபின் நீ இப்படி செய்வாய் எனத் தெரியாமல் போய்விட்டதே அது என்னுடைய தவறுதான். பெரியவனானபின் நீ இப்படி செய்வாய் எனத் தெரியாமல் போய்விட்டதே” எனத் தன்னையே நொந்துகொள்கிறாள்.\nமுலைஏதும் வேண்ட���ன் என்று ஓடி நின்காதிற்\nமலையை எடுத்து மகிழ்ந்து கல்மாரி\nசிலைஒன்று இறுத்தாய்; திரிவிக் கிரமா\nதலைநிலாப் போதே உன்காதைப் பெருக்காதே\n, இப்படியெல்லாம் என் குற்றம் எனக்கூறிக்கொள்ள வேண்டாம். அன்றொருநாள் நான் மண்ணைத்தின்று விட்டாதாகக் கருதி, என்வாயைத் திறக்கச்சொல்லிப் பார்த்தாய். அதில் மண்ணின் சுவடே காணாதபோதும், “இவன் மண்தின்றதைப்பாருங்கள், பெண்களே” எனச்சொல்லி எல்லார்முன்பும் என்னைப்போட்டு அடித்தாய்” எனச்சொல்லி எல்லார்முன்பும் என்னைப்போட்டு அடித்தாய் அது ஏன்” எனக் கேட்கிறான். இதற்கு அன்னை என்ன கூறுவாள் பேச்சை மாற்றமுயன்று கூறுகிறாள்: “கண்ணா, வாமன நம்பீ பேச்சை மாற்றமுயன்று கூறுகிறாள்: “கண்ணா, வாமன நம்பீ பாம்பின் பகைவனான கருடனைக் கொடியாக உடையவனே பாம்பின் பகைவனான கருடனைக் கொடியாக உடையவனே நீ எல்லார் துன்பங்களையும் போக்குபவன். பேசிக்கொண்டே இருந்தால் காதுத்துளைகள் தூர்ந்துபோய்விடும். வா, வா, அதில் திரியை இட்டு விடுகிறேன்,” என்கிறாள்.\nசிறுகுழந்தைகள் பேரறிவு மிக்கவர்கள். சில பொழுதுகளில் அவர்கள் கூறும் சொற்களுக்கு மறுமொழிகூறுவதற்கு இயலாது நமக்கு வாயடைத்துவிடும். வேறு எதையாவது கூறி பேச்சையே மாற்ற முயலுவோம். யசோதையும் அவ்வாறே ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டு தவிக்கிறாள்\n“அம்மா நீ பேச்சை மாற்றாதே என்னை அடிப்பதில்லையென உறுதிமொழி கொடு,” எனக்கண்ணன் கூற, அவளும், “நான் சொல்லுகேன் மெய்யே என்னை அடிப்பதில்லையென உறுதிமொழி கொடு,” எனக்கண்ணன் கூற, அவளும், “நான் சொல்லுகேன் மெய்யே என் குழந்தாய்” என்கிறாள். கண்ணன் தன்தாய் வகையாக மாட்டிக் கொண்டுவிட்டாள் என அறிந்ததும் விடாது மேலும் மேலும் வழக்காடுகிறான்.\n“நான் வெண்ணெய்திருடினேன் என்று மற்றப்பெண்கள் கூறியதைக் கேட்டுக்கொண்டு, அதை உண்மை எனநம்பி என்கையைப்பிடித்திழுத்து என்னை உரலுடன் வைத்துக் கட்டினாயே அது என்ன நியாயம்” என எதிர்க்கேள்வி கேட்கிறான்.\n) இவ்வாறு பலகதைகளையும் பேசிப்பேசி நகைத்துக்கொண்டிருந்தால் உன்காது தூர்ந்துவிடுமடா குழந்தாய் மற்றபெண்கள் உன்னைக்கண்டு ‘கூழைக்காதன்’ எனக்கூறி ஏளனம் செய்வார்களே மற்றபெண்கள் உன்னைக்கண்டு ‘கூழைக்காதன்’ எனக்கூறி ஏளனம் செய்வார்களே அவ்வறெல்லாம் ஆகுமுன்���ே நான் உன்காது பெருகவேண்டி இத்திரியை இடுகிறேனே,” எனக்கெஞ்சுகிறாள்.\nமெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித்\nகையைப் பிடித்துக் கரைஉரலோடு என்னைக்\nசெய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்\nகையில் திரியை இடுகிடாய், இந்நின்ற\nஅன்னை பாய்க்கடியில் புகுந்தால் இவன் கோலத்திற்கடியில் புகுகிறான். பின்னும் கேட்கிறான்: என் காதுகள் வீங்கி எரிந்தால் ஏளனம் பேசும் அந்தப்பெண்களுக்கும் உனக்கும் என்னவாயிற்றாம் அதனால் உனக்கென்ன குறை\n குழந்தைப்பருவத்தில் உன் காதைக்குத்தினால் உன் தலைநோகுமே என அதனைச்செய்யாமல் விட்டது என் தவறுதான். அரிட்டநேமி எனும் காளையையும் கன்றாக வந்த வத்சாசுரன் எனும் அசுரனையும் கொன்ற என் சிறுகண்ணா இருடீகேசா உன்னொத்த ஆய்ப்பாடிச்சிறுவர்கள் யாவரும் தமது காதுகளைப் பெருக்கிக்கொண்டு நடமாடுவதைக் கண்டபின்பும் இவ்வாறெல்லாம் நீ கேட்கலாமோ\nசேரியிற் பிள்ளைகள் எல்லாரும் காது\nஏர்விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட\nஇருடி கேசா எந்தன் கண்ணே.*\nகேட்டுக்கொண்டிருந்த கண்ணன், ‘இதென்ன இவள் தான் சொல்வதையே விடாப்பிடியாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாள்,’ என ஆடாது அசையாது நின்றிருந்தான். அவன் மெல்லத் தழைந்து வருகிறான் என அவள் எண்ணிக்கொண்டாள். இன்னும் சில தேன்போலும் சொற்களைக்கூறுவாள்:\n சகடாசுரனை வதம் செய்த பத்மநாபா பெண்கள் உன்னைப் பார்க்கும்போது அவர்கள் கண்கள் குளிர்ச்சியடையும்படி அவர்கள் மனத்தில் என்றென்றும் நிலைத்து நிற்பவனே பெண்கள் உன்னைப் பார்க்கும்போது அவர்கள் கண்கள் குளிர்ச்சியடையும்படி அவர்கள் மனத்தில் என்றென்றும் நிலைத்து நிற்பவனே அமுதம் போன்றவனே உனக்காக சுவைமிகுந்த பழங்களைக் கொண்டு வந்துள்ளேன் பாராய் வலி தெரியாதபடி உன் காதுகளுக்கு இந்த அணியை அணிவிக்கிறேன், வாயேன் கண்ணா வலி தெரியாதபடி உன் காதுகளுக்கு இந்த அணியை அணிவிக்கிறேன், வாயேன் கண்ணா\n“உண்ணக் கனிகள் தருவன், கடிப்பு ஒன்றும்\nபண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட\nஇப்போது இதையெல்லாம் கேட்டுக்கொண்ட கண்ணன் தனது அன்னையிடம் கேட்கும் கேள்வி ஆச்சரியத்தினைத்தான் விளைவிக்கின்றது\n“வா என்று என் கையைப்பிடித்திழுத்து கட்டாயமாக என்காதில் இந்தக்கடுக்கனை எனக்கு வலிக்கவலிக்க அணிவிப்பதால் உனக்கு என���ன ஆகப்போகிறதாம் எனக்குக் காதுவலிக்கும். நான் வரமாட்டேன், நீ என்ன வேணுமானாலும் செய்துகொள்,” எனப்பிடிவாதமாக மறுத்து விடுகிறான். யசோதை என்னவோ இவன் இன்னும் சிறுகுழந்தை என எண்ணிக்கொண்டு, “உனக்கு மிகவும் பிடித்தமான நாவல்பழங்களைத் தேடிக்கொண்டுவந்து வைத்திருக்கிறேன் பாரடா எனக்குக் காதுவலிக்கும். நான் வரமாட்டேன், நீ என்ன வேணுமானாலும் செய்துகொள்,” எனப்பிடிவாதமாக மறுத்து விடுகிறான். யசோதை என்னவோ இவன் இன்னும் சிறுகுழந்தை என எண்ணிக்கொண்டு, “உனக்கு மிகவும் பிடித்தமான நாவல்பழங்களைத் தேடிக்கொண்டுவந்து வைத்திருக்கிறேன் பாரடா பூதனையைப் பாலருந்திக் கொன்றவனே, பிடிவாதம் வேண்டாமடா,” எனக் கெஞ்சியும் கொஞ்சியும் பார்க்கிறாள்.\nவாஎன்று சொல்லி எங்கையைப் பிடித்து\nநோவத் திரிக்கில், உனக்கு இங்கு இழுக்குற்றென்\nநாவற்பழம் கொண்டு வைத்தேன், இவைகாணாய்;\nசாவப்பால் உண்டு சகடுஇறப் பாய்ந்திட்ட\n(*பாசுரங்கள் அனைத்தும் பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து)\nபெரியாழ்வார் பாடிவைத்துள்ள இந்தக் காதுகுத்தல் பற்றிய பாசுரங்கள் கிருஷ்ணன் எனும் குட்டன் தன் அன்னை காதுகுத்திக் கடுக்கன் அணிவிக்க முயன்றபோது அவளுடன் செய்த வாக்குவாதத்தை அழகான பாடல்களில் நயம்பட விளக்குகிறது.\nகிருஷ்ணனின் புகழைப்பாட இதுவும் ஒருவழி; அவனை நம்வீட்டுச் சிறுகுழந்தையாக்கி, அக்குழந்தை செய்யும் குறும்புகளையும் பிடிவாதத்தினையும் தர்க்கங்களையும் விவரித்தல் ஒருவகையான ஆனந்தத்தை உண்டுபண்ணி, அவனிடம் நமக்கான நெருக்கத்தை (intimacy) அதிகரிக்கின்றதல்லவா அதனால்தான்பெரியோர்கள் இவ்வழியைத் தேர்ந்தெடுத்தனர் என எண்ணவும் தோன்றுகின்றது. எவ்வாறாயினும், தொன்றுதொட்டு இருந்துவரும் சில சம்பிரதாயங்களையும், அவற்றின் காரணங்களையும் அறிந்துகொள்ளவும் முடிகின்றது. தன்குழந்தையின் நலத்தையே நாடும்தாய் எவ்வாறெல்லாம் சிந்தித்து அதனை நடைமுறைப்படுத்துகிறாள் என்பது ஆச்சரியத்தினையும் விளைவிக்கிறது. பிற்காலக் கவிஞர்களான ஊத்துக்காடு வெங்கடசுப்பையர், சுப்ரமணிய பாரதியார், சுத்தானந்த பாரதியார், அம்புஜம் கிருஷ்ணா போன்றோரும் இந்தச் சிந்தனை இன்னும் மிகுந்து வளரும் வகையில் பாடல்களை இயற்றியுள்ளனர். வாய்ப்பு இருந்தால் அவற்றைப் ���ின்னொரு சமயம் காணலாம்.\nPrevious Previous post: இல்லங்களில் கருவிகள்\nNext Next post: முதல் குடியரசு தினம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள��� பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியந���தன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித���தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்ட���் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசஞ்சாரம் - நாவல் விமர்சனம்\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nமின்னல் சங்கேதம் - வங்க நாவல்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (9)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (7)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசு��ித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_8_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2021-04-18T21:42:01Z", "digest": "sha1:RXERZCW4FCS7N4NY4GQN5HVSX3SKQPK7", "length": 5649, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேசிய நெடுஞ்சாலை 8 (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதேசிய நெடுஞ்சாலை 8 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 8 அல்லது என். எச் 8 என்பது, இந்தியாவின் தில்லி நகரையும், மகாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை மாநில தலைநகரங்களான காந்திநகர் மற்றும் ஜெய்ப்பூர் மற்றும் முக்கிய நகரங்களான குர்க்கான், அகமதாபாத், சூரத் மற்றும் வதோதரா வழியாக செல்கிறது. இந்த நெடுஞ்சாலை இந்திய அரசின் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இச்சாலையின் மொத்த நீளம் 1428 கிமீ ஆகும்.[1]\nதேசிய நெடுஞ்சாலை 8 யை ஊதா வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.\nதேநெ 6 சூரத் அருகில்\nதில்லி - ஜெய்ப்பூர் - அஜ்மீர் - பீவார் - உதய்பூர் - அகமதாபாத் - வதோதரா - மும்பை\nSection of NH8 between Delhi and Jaipur டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் இடையே உள்ள தேநெ8.\nஇந்தக் குறுங்கட்டுரை இந்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துடன் தொடர்புடையது. ஆகையினால் இதனை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியா�� 15 மார்ச் 2019, 23:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.sizta2sizta.com/information-overload-is-it-really-bad", "date_download": "2021-04-18T20:03:10Z", "digest": "sha1:T4NA7K55U6K7XUVJPSCVFBY7GTFZH7OU", "length": 26445, "nlines": 117, "source_domain": "ta.sizta2sizta.com", "title": "தகவல் சுமை - இது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானதா? - சிஸ்டா 2 சிஸ்டா வலைப்பதிவு - கவலை & மன அழுத்தம்", "raw_content": "\nகவலை & மன அழுத்தம்\nதகவல் சுமை - இது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானதா\nமுக்கிய கவலை & மன அழுத்தம் தகவல் சுமை - இது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானதா\nதகவல் சுமை அவர்கள் சொல்வது போல் மோசமாக இருக்கிறதா உங்கள் மன ஆரோக்கியத்தில் தகவல் சுமைகளின் விளைவுகள் என்ன, நீங்கள் ஏற்கனவே கவலைப்பட்டால் என்ன\nநாட்பட்ட சோர்வு மற்றும் மனச்சோர்வு\nதகவல் சுமை என்றால் என்னஇதன் பொருள் என்னவென்றால், நம்மிடம் இவ்வளவு தரவு வந்து கொண்டிருக்கிறது, இது நம் மூளை ஒரு உருகியை வீசுவதற்கான சிறந்த பிரதிபலிப்பை செய்கிறது.\nநாங்கள் திடீரென்று நேராக சிந்திக்க முடியாது , நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதை மறந்துவிடலாம். தெரிந்திருக்கிறதா\nடிஜிட்டல் யுகத்தில் தகவல் சுமை\nஇன்றைய டிஜிட்டல் உலகத்திற்கு வரும்போது நாம் எவ்வளவு அதிக சுமை பேசுகிறோம்\nரியல் டைம் புள்ளிவிவர திட்டத்தின் படி, இந்த ஆண்டு ஜனவரி நிலவரப்படி, இரண்டுக்கு அருகில் உள்ளனபில்லியன்இணையத்தில் வலைத்தளங்கள்.நாங்கள் ஒவ்வொரு நாளும் 175 மில்லியன் ட்வீட்களையும் எதிர்கொள்கிறோம், மேலும் 30 பில்லியன் உள்ளடக்கங்கள் மாதந்தோறும் பகிரப்படுகின்றன முகநூல் .\nஇருக்கும் அனைத்து டிஜிட்டல் தரவையும் செயலாக்க விரும்பினால் இது 200 பில்லியன் திரைப்படங்களைப் பார்ப்பது போல இருக்கும். HD இல்.ஓ காத்திருங்கள். இது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு புள்ளிவிவரமாகும், எனவே பட்டியலில் இன்னும் சில படங்களைச் சேர்க்கவும்… இன்னும் அதிகமாக உணர்கிறீர்களா\nநிச்சயமாக, எங்கள் மாலைகளை செலவிடுவது எங்கள் விருப்பம் இணையத்தில் பயணம்நாங்கள் தேடுகிறோம் என்று பாசாங்கு செய்கிறோம் ஆரோக்கியமான செய்முறை டெய்லி மெயிலில் சமீபத்திய வதந்திக��ைப் படிக்கும்போது, ​​போட்காஸ்டைக் கேளுங்கள், உரைகளுக்கு பதிலளிக்கவும்.\nஆனால் எங்களுக்கு வேறு வழி இல்லைதி நவீன பணியிடம் வைக்கிறது நம்பத்தகாத எதிர்பார்ப்புகள் மல்டி டாஸ்க்கு எங்களுக்கு.\nTO மைக்ரோசாப்டின் இங்கிலாந்து சார்ந்த அறிக்கை பிரிட்டிஷ் தொழிலாளர்களில் 55 சதவீதம் பேர் தகவல் சுமை ஒரு பிரச்சினை என்று உணர்ந்தனர். அவர்கள் தெரிவித்தனர் , அது அவர்களைப் பாதிக்கும் என்று உணர்ந்தேன் .\n(உங்கள் பணியிடம் உங்களை மிகவும் கடினமாக்குகிறது என்று நினைக்கிறீர்களா இனி மன அழுத்தத்தைக் கையாள முடியாது, உண்மையில் உதவி வேண்டுமா இனி மன அழுத்தத்தைக் கையாள முடியாது, உண்மையில் உதவி வேண்டுமா எரித்தல் வெற்றிக்கு முன் முன்னோக்கி வழிகளைக் கண்டறியவும்.)\nகவனம் செலுத்தும் நாள் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா காசோலை சமூக ஊடகம் ஒரு முறை, பின்னர் ஒரு அழகான பூனை வீடியோவை சுருக்கமாகப் பார்க்க முடிவு செய்யுங்கள் காசோலை சமூக ஊடகம் ஒரு முறை, பின்னர் ஒரு அழகான பூனை வீடியோவை சுருக்கமாகப் பார்க்க முடிவு செய்யுங்கள் திடீரென்று அது ஐந்து மணிநேரம், உங்கள் நாள் மீண்டும் ஒரு கவனச்சிதறல் \nநமது மூளையின் பழமையான பகுதி அச்சுறுத்தல்களுக்கு மட்டுமல்ல, வாய்ப்புகளுக்கும் பதிலளிக்கிறது. எனவே ஒவ்வொரு முறையும் ஒரு உரை போன்ற ஒரு நவீன நாள் ‘வாய்ப்பு’க்கு நாம் பதிலளிக்கிறோமா அது நமக்கு வெகுமதி அளிக்கிறது.\nஒவ்வொரு முறையும் நீங்கள் செயல்பாடுகளை மாற்றும்போது உங்கள் மூளை பதிலளிக்கிறதுஃபீல்-நல்ல டோபமைன் வெற்றி.\nஎனவே ஆம், தகவல் சுமை உங்கள் மனநிலையை மேம்படுத்தலாம் என்று நீங்கள் வாதிடலாம். இது போதைப்பொருள் என்ற சிறிய உண்மையைத் தவிர.நீங்கள் தூண்டக்கூடிய ‘டோபமைன் லூப்பில்’ இருக்கும் வரை ஒவ்வொரு தூண்டுதல் கவனச்சிதறலும் டோபமைனை சேர்க்கிறது. பூனை வீடியோக்களின் உண்மையான ஆபத்து….\nதகவல் சுமைகளின் எதிர்மறை விளைவுகள்\nதகவல்களுக்கு அடிமையாகும்போது ஒரு உண்மை சோதனை தேவை. தகவல் சுமைகளின் உண்மையான விலை என்ன\n1. கியூ நினைவக இழப்பு.\nஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான அந்தோனி வாக்னர் ஒரு அறிக்கையைத் தலைமை தாங்கினார், இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஊடக பல்பணி மற்றும் அறிவாற்றலைச் சுற்றியுள்ள கண்டுபிடிப்புகளை சுருக்கமாகக் கூறியது.அவரது மிகப்பெரிய முடிவுகளில் ஒன்று ஒரே நேரத்தில் பல வகையான ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் எளிதான நினைவக பணிகளில் கணிசமாக ஏழ்மையான முடிவுகளை அடைந்துள்ளனர்.\nவாக்னர் வீட்டிற்கு புள்ளியை இயக்குகிறார் ‘ஸ்டான்போர்ட் அறிக்கைக்கான நேர்காணல் ',என்று கூறி, ‘ஒரு முக்கியத்துவத்தைக் காண்பிக்கும் ஒரு வெளியிடப்பட்ட காகிதமும் இல்லைt நேர்மறைபணிபுரியும் நினைவக திறன் மற்றும் பல்பணி ஆகியவற்றுக்கு இடையிலான உறவு ’.\n2. நீங்கள் குறைந்த செயல்திறன் மிக்கவராக ஆகிவிடுவீர்கள்.\n1990 களில் இருந்தே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மூளையில் பலதரப்பட்ட செயல்பாடுகளின் விளைவுகளால் உளவியல் நீண்ட காலமாக ஈர்க்கப்பட்டுள்ளது.\nமற்றும் முடிவு எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். மல்டி டாஸ்கிங்கிற்கான விலையை நாங்கள் செலுத்துகிறோம், இது ‘மாறுதல் செலவு’ என்று அழைக்கப்படுகிறது. அந்த விலை நேரம்.கவனத்தை மாற்றுவதற்கும் கவனம் செலுத்துவதற்கும் நேரம், ஆனால் தவறுகளைச் சரிசெய்வதற்கான நேரம், இது பல பணிகளைச் செய்யும்போது நாம் அதிகம் செய்கிறோம்.\nதி அமெரிக்க உளவியல் சங்கம் (APA) சுட்டிக்காட்டவும், “சுவிட்ச் செலவுகள் ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், சில நேரங்களில் ஒரு சுவிட்சுக்கு சில பத்தில் ஒரு பங்கு மட்டுமே என்றாலும், மக்கள் பணிகளுக்கு இடையில் முன்னும் பின்னுமாக மாறும்போது அவை பெரிய அளவில் சேர்க்கின்றன… .. ஒருவரின் 40 சதவீதம் உற்பத்தி நேரம். '\n3. முக்கியமான விஷயங்களைப் பற்றி நீங்கள் மோசமான முடிவுகளை எடுக்கிறீர்கள்.\nநரம்பியல் விஞ்ஞானியும் புத்தகத்தின் ஆசிரியருமான டேனியல் ஜே. லெவிடின், “ஒழுங்கமைக்கப்பட்ட மனம்: தகவல் ஓவர்லோடில் நேராக சிந்தித்தல்”,பல்பணி என்பது வேகமான, சிறிய முடிவுகளை உள்ளடக்கியது என்பதை அவரது புத்தகத்தில் விளக்குகிறார். ஒரு வேடிக்கையான வீடியோவால் நம்மை திசைதிருப்ப அனுமதித்தால், ஒரு உரை அல்லது மின்னஞ்சலை நாம் புறக்கணிக்கிறீர்களா அல்லது பதிலளிக்கப் போகிறோமா என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம்.\nஇந்த சிறிய முடிவுகள் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 'முடிவெடுப்பது உங்கள் நரம்பியல் வளங்களில் கடினமானது, சிறிய முடிவுகள் பெரியவற்றைப் போலவே அதிக ஆற்றலைப் பெறுகின்றன' என்���ு லெவிடின் விளக்குகிறார். 'நிறைய முக்கியமற்ற முடிவுகளை எடுத்த பிறகு, முக்கியமான ஒன்றைப் பற்றி உண்மையிலேயே மோசமான முடிவுகளை எடுப்பதை நாம் முடிக்க முடியும்.'\nதகவல் சுமை மனநல பிரச்சினைகளை ஏற்படுத்துமா\nமன அழுத்தம் வெளிப்படையானது.நீங்கள் ஏற்கனவே ஒரு போன்ற வாழ்க்கை அழுத்தங்களைக் கையாளுகிறீர்கள் என்றால் விவாகரத்து அல்லது கடன் , பணியிடத்தில் தகவல் சுமைகளின் மன அழுத்தம் உங்களை அப்படியே தள்ளக்கூடும் கவலைப்படுவதை வலியுறுத்துகிறது .\n தகவல் சுமை விஷயங்களை மோசமாக்கும்.கவலை அடங்கும் சிதைந்த சிந்தனை அந்த எல்லா இடங்களிலும் ஆபத்தைக் காண்கிறது , தொடர்ந்து எங்கள் தூண்டுகிறது ‘சண்டை அல்லது விமானம்’ பயன்முறை மேலும் எங்களை உயர் மற்றும் தாழ்வான ‘கார்டிசோல் ரோலர் கோஸ்டரில்’ விட்டுவிடுகிறது. கார்டிசோலைத் தூண்டுவதற்கு தகவல் அதிக சுமை கண்டறியப்பட்டுள்ளது, இது உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் எந்தவொரு கவலையும் மிகவும் மோசமாக உள்ளது.\nசுயமரியாதை பாதிக்கப்படலாம்.வேலையில் உங்களைச் சுற்றியுள்ள அனைவருமே அப்படித்தான் கவனம் செலுத்தியது மற்றும் திறமையானவர், நீங்கள் மட்டுமே சமாளிக்கத் தெரியவில்லை இது உங்களுக்கு கொஞ்சம் ‘குறைவாக’ இருப்பதை உணர வைக்கும்.\nஉங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் அதிக சுமைகளை ஏற்றுவது சமூக ஊடகமாக இருந்தால், நீங்கள் விஷயங்களுக்கு உதவ மாட்டீர்கள். சமூக ஊடகங்கள் வழிவகுக்கும் சுய ஒப்பீடு என்று ஆய்வுகள் காட்டுகின்றன , எங்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும், எங்கள் நம்பிக்கையை நேரடியாக பாதிக்கிறது.\nதகவல் சுமைக்கு செல்லவும் குறிப்பாக உங்கள் நம்பிக்கையை அழிக்கக்கூடும் நவீன பணியிடங்கள் உங்கள் இயல்பான திறமைகள், மூளைச்சலவை, படைப்பாற்றல் , மற்றும் பக்கவாட்டு சிந்தனை, உங்கள் மூளை சந்திக்க வடிவமைக்கப்படாத தரவு பராமரிப்பின் தேவையில் மூழ்கடிக்கப்படுகிறது.\nஇந்த விஷயங்கள் அனைத்தும் - கவலை, மன அழுத்தம், , வயதுவந்த ADHD - ஒரு காரணிகளை பங்களிக்க முடியும் மனச்சோர்வு வழக்கு அல்லது எரித்து விடு .\nமற்றும் மற்றும் தகவல் சுமை ஒரு கூட்டுறவு உறவாக மாறும், இல்லையென்றால் நேர்மறை ஒன்று. நாங்கள் ஒரு தகவலை ஓவர்லோட் செய்கிறோம் கவனச்சிதறல் மனச்சோர்விலிருந்து, இது எங்களுக்குப் பதிலாக மோசமாக உணரக்கூட���ம்.\nதகவல் சுமைகளை எவ்வாறு கையாள்வது\nவெளிப்படையாக தவிர, அதிக செல்வாக்கற்றதாக இருந்தால், யோசனை அல்லது ஒரு நேரத்தில் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்ற தர்க்கக் கருத்தா என்ன செய்ய முடியும் உதவக்கூடிய தந்திரோபாயங்கள் உள்ளன. இப்போது எங்கள் வலைப்பதிவில் பதிவு செய்க எங்கள் இணைக்கப்பட்ட துண்டு எப்போது வெளியிடப்படும் என்பதை அறிய, ‘தகவல் சுமைகளை எவ்வாறு கையாள்வது’.\nஅதிக கவனம் செலுத்த உதவி வேண்டுமா Sizta2sizta உங்களை இணைக்கிறது மற்றும் மத்திய லண்டன் இடங்களில். லண்டனில் இல்லையா Sizta2sizta உங்களை இணைக்கிறது மற்றும் மத்திய லண்டன் இடங்களில். லண்டனில் இல்லையா எங்கள் முன்பதிவு தளம் உங்களை r உடன் இணைக்கிறது , மற்றும் நீங்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் தொடர்பு கொள்ளலாம்.\nதகவல் சுமை பற்றி கேள்வி உள்ளதா அல்லது உங்கள் சிறந்த உதவிக்குறிப்பை மற்ற வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா அல்லது உங்கள் சிறந்த உதவிக்குறிப்பை மற்ற வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா கீழே உள்ள கருத்து பெட்டியில் இடுகையிடவும்.\nகவலை & மன அழுத்தம்\nகவலை & மன அழுத்தம்\nஇறுதியாக யாரையாவது சந்தித்தேன், ஆனால் வெவ்வேறு செக்ஸ் இயக்கிகள்\nஒரு உறவில் அதிகமாக கொடுப்பதை நிறுத்துவது எப்படி\nஒர்க்ஹோலிக் அறிகுறிகள் - ஒரு பிட் மிகவும் பழக்கமானதா\nபாலியல் அடிமையாதல் மற்றும் ஆலோசனை: நீங்கள் ஒரு பாலியல் அடிமையா\nஎதிர்மறை சிந்தனை - இது உங்கள் வாழ்க்கையை நாசமாக்குவதா\n‘புதிய’ உணவுக் கோளாறுகள் - இது நீங்களா\nமனிதநேய அணுகுமுறை - எந்த வகையான சிகிச்சைகள் இதைப் பயன்படுத்துகின்றன, இது உங்களுக்காகவா\n இது மோசமான தேர்வுகளை விட அதிகமாக இருக்கும்போது\nகவலை & மன அழுத்தம்\nஉணவுக் கோளாறு உள்ள ஒருவருக்கு எப்படி உதவுவது (மற்றும் என்ன சொல்லக்கூடாது)\nஉளவியல் மற்றும் லண்டன் மருத்துவமனையை Sizta2Sizta ஆலோசனை, ஏராளமான விருதுகளை குறிக்கப்பட்டது. தனியார் நிபுணர்கள் உதவி கேட்க\nகடினமான குடும்ப உறுப்பினர்களுடன் கையாள்வது\nஉண்ணும் கோளாறு உள்ள ஒருவருக்கு என்ன சொல்லக்கூடாது\nஒரு ஆலோசனை உளவியலாளருக்கும் மருத்துவ உளவியலாளருக்கும் என்ன வித்தியாசம்\nதியானம் மற்றும் உளவியல் சிகிச்சை - அவர்கள் ஒன்றாக வேலை செய்கிறார்களா\nகவலை & மன அழுத்தம்\nCopyright © அனைத்து உரிமைகள���ம் பாதுகாக்கப்பட்டவை | sizta2sizta.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2019/09/", "date_download": "2021-04-18T21:39:16Z", "digest": "sha1:FOP44NRSWQWU47ARF5PGKTWVBLJY44OF", "length": 9440, "nlines": 208, "source_domain": "sudumanal.com", "title": "September | 2019 | சுடுமணல்", "raw_content": "\nIn: உரை | டயரி | பதிவு\nபண்பாட்டுச் சுவைப்பதக் கூறுகளின் பகிர்வு\nதமிழ் திரைப்பட நடிகர், நாடக இயக்குனர் மற்றும் மதுரை நிகழ் நாடக மைய இயக்குனர் என்ற பன்முக ஆளுமை கொண்ட சண்முகராஜா அவர்களின் சுவிஸ் வருகையின் ஒரு அங்கமாக Kulturzentrum, Thalwil அமைப்பும் சுவிஸ்- இந்திய கலாச்சாரத் திட்டம் (SICP)அமைப்பும் ஒரு கலாச்சாரச் சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தது.\nஇந்த கடவுளின் தூதனுக்கு (Pastor) வயது 62. தமிழன். பெயர் வில்லியம்ஸ். தமிழுலகை உய்விக்க அவன் GGMCI என்ற Tamil Evangelical Church இனை Bern (swiss) இல் ஆரம்பித்து தனது சேவையைத் தொடங்குகிறான். அடங்காத சேவை மனசு அவனுக்கு. தனது கிளைகளை யேர்மனி, பிரான்ஸ், கொலன்ட், நோர்வே போன்ற நாடுகளிலும் படரவிட்டு அருளொளிச் சோதியை பாவப்பட்ட அகதித் தமிழருக்காக பரவவிடுகிறான். இந்த ஐந்து நாடுகளிலும் 25 தேவாலயங்களை ஆண்டவன் அவனிடம் ஒப்படைக்கிறான். இளம் பெண்கள் உட்பட பல தமிழ் மாந்தர்கள் தேவதூதனிடம் தம்மை ஒப்புக் கொடுக்க திரள்கின்றனர்.\nஅண்மையில் எதிர்பாராதவிதமாக ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் என்னை சட்டென அடையாளம் கண்டுவிட்டார், நம்மட தலையில் மயிர் போனபின்னும். எனக்கு அவரை தெரியவில்லை. “உங்களை நான் 28 வருடங்களுக்கு முன் சந்தித்திருக்கிறேன். என்னைத் தெரியுதா” என கேட்டார். “தெரியவில்லை” என்றேன். “ஞாபகமிருக்கா, உங்கள் நண்பர் எக்ஸ் (புனைபெயர்) இன் கல்யாணவீட்டில் பிரச்சினை எழும்பினது. தாலி கட்டாமல், ஐயர் இல்லாமல் செய்த கல்யாணம். பரிசுகள் எதுவும் கொண்டுவரக்கூடாது என்று அறிவித்து நடந்த கல்யாணம். பிரச்சினைப்பட்டது நாங்கதான். உங்கட நண்பர் என்ரை உறவினர்” என்றார்.\nஇப்ப தெரியுது என்றேன். தமிழ்க் கலாச்சாரத்தின் மீது தீராக் காதல் கொண்ட அவருக்கு அந்த சம்பவம் நேற்றுப்போல இருந்திருக்கலாம். நமக்கெல்லாம் கடந்து சென்றுவிட்ட சம்பவங்கள் அவை. “நான் செய்தது சரியானது” என்று வேறு இப்பவும் அவர் ஒப்ப, நான் புன்னகையை மட்டும் பதிலாய் அளித்தேன்.\nIn: அறிமுகம் | இதழியல்\n(ஓரான் பாமுக்கின் “வெண்ணிறக் கோட்டை” என்ற நாவல் வாசிப்பும் உரையாடலும்-23 இல் 01.09.19 அன்று உரையாடலுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந் நாவல் குறித்து பல்வேறு பரிமாணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதில் நான் முன்வைத்த கருத்துகளின் விரிவு இப் பதிவு)\nஓரான் பாமுக் இன் ஆரம்பகால நாவல்களில் ஒன்று வெண்ணிறக் கோட்டை. ஓட்டோநாம் துருக்கிய சாம்ராஜ்யம் 5 நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலவிய பெரும் சாம்ராஜ்யம் 15ம் நூற்றாண்டிலும் பின்னர் 16ம் நூற்றாண்டிலும் அது வெனீஸ் மீது போர் புரிந்தது. இந்த இரண்டாவது காலகட்டத்தில் தொடங்கி, போலந்தின் வெண்ணிறக் கோட்டையை கைப்பற்ற நடந்த போர்வரையான காலப் பகுதியுள் வைத்து புனையப்பட்ட நாவல் இது.\nறாகிங் - ஒரு வன்முறை\nகுமிழி- நாவல் மீதான வாசிப்புகள் (41)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/06/blog-post_44.html", "date_download": "2021-04-18T21:39:22Z", "digest": "sha1:YT6QKB7LYX6K7V5VGEMCW6K2YS3ZOOBS", "length": 6442, "nlines": 65, "source_domain": "www.adminmedia.in", "title": "தமிழகத்தில் ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றம் செய்து வெளியிட்ட அரசாணை வாபஸ் - ADMIN MEDIA", "raw_content": "\nதமிழகத்தில் ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றம் செய்து வெளியிட்ட அரசாணை வாபஸ்\nJun 19, 2020 அட்மின் மீடியா\nதமிழகத்தில் ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றம் செய்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை தமிழக அரசு திருமப் பெற்றுள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசு அண்மையில் ஒரு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், ஒரு ஊரின் பெயரை எப்படி உச்சரிக்கிறோமே அப்படியே ஆங்கிலத்திலும் அதை எழுத வேண்டும் என்பதற்காக இந்த அரசாணை வெளியிடப்பட்டது.\nஉதாரணமாக திண்டுக்கல் என்பது வழக்கத்தில் DINDIGUL என உள்ளது. இதனை THINDUKKAL என மாற்ற வேண்டும் என அரசாணை பிறப்பித்திருந்தது. மொத்தம் 1018 ஊர்களின் பெயர்களை இதேபோல் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் எனவும் அரசாணையில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழக அரசின் இந்த அரசாணை திரும்பப் பெறப்பட்ட்டுள்ளது.இது தொடர்பாக வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டும் வருகிறது. புதிய அரசாணையானது அடுத்த 2 அல்லது 3 நாட்களில் வெளியிடப்பட உள்ளது என்று மாஃபா பாண்டியராஜன் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இலவச ஸகர் உணவு விவரம்............\nFACT CHECK: கும்பமேளா பற்றி பேசிய பத்திரிக்கையாளர் பிரக்யா மிஸ்ரா நடு ரோட்டில் கொலை என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஅல் குர் ஆன் 30 பாகங்கள் ஆடியோ வடிவில் கேட்க\nFACT CHECK; போலிஸ் என்கவுண்டர் வீடியோ உண்மையா உண்மை என்ன தெரிந்து கொள்ள\nXஎச்சரிக்கைX பிங்க் வாட்ஸப் லிங்க்கை யாரும் தொடாதீர்கள் கிளிக் செய்யாதீர்கள்\n10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு ITI டிகிரி, B.E படித்தவர்களுக்கு கல்பாக்கம் அனு ஆராய்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு\nBREAKING NEWS ; ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nகுரானில் 26 வசனங்களை நீக்க வழக்கு அபராதம் விதித்து தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/09/blog-post_14.html", "date_download": "2021-04-18T20:54:57Z", "digest": "sha1:U3ACMWOVV7VZHTMVKEWOHHT5COKYGGI7", "length": 4946, "nlines": 76, "source_domain": "www.adminmedia.in", "title": "தமிழக அரசில் ஓட்டுநர் வேலை அப்பறம் என்ன உடனே விண்ணப்பியுங்கள் - ADMIN MEDIA", "raw_content": "\nதமிழக அரசில் ஓட்டுநர் வேலை அப்பறம் என்ன உடனே விண்ணப்பியுங்கள்\nSept 09, 2020 அட்மின் மீடியா\nELCOT நிறுவனத்தில் டிரைவர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nபணியின் பெயர் : Attender\nகல்வித்தகுதி : 8 ம் வகுப்பு மற்றும் ஓட்டுநர் உரிமம்\nஇணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 19/09/2020\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இலவச ஸகர் உணவு விவரம்............\nFACT CHECK: கும்பமேளா பற்றி பேசிய பத்திரிக்கையாளர் பிரக்யா மிஸ்ரா நடு ரோட்டில் கொலை என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஅல் குர் ஆன் 30 பாகங்கள் ஆடியோ வடிவில் கேட்க\nFACT CHECK; போலிஸ் என்கவுண்டர் வீடியோ உண்மையா உண்மை என்ன தெரிந்து கொள்ள\nXஎச்சரிக்கைX பிங்க் வாட்ஸப் லிங்க்கை யாரும் தொடாதீர்கள் கிளிக் செய்யாதீர்கள்\n10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு ITI டிகிரி, B.E படித்தவ��்களுக்கு கல்பாக்கம் அனு ஆராய்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு\nBREAKING NEWS ; ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nகுரானில் 26 வசனங்களை நீக்க வழக்கு அபராதம் விதித்து தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/33759", "date_download": "2021-04-18T20:55:39Z", "digest": "sha1:IEOYTRYCQFGDMNJU4NERHN5DQCEUK3ZP", "length": 8012, "nlines": 188, "source_domain": "www.arusuvai.com", "title": "breast cancer | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநீங்க யாருக்காக கேட்டு இருக்கீங்கனு தெரியல. Hospital first போகனும். Dr சொல்வாங்க. Test அப்பறம் நோயின் தீவிரத்தை பொருத்து Radio therapy chemo therapy கொடுப்பாங்க. அதன் எண்ணிக்கையும் நோயின் தீவிரத்தை பொருத்தே. யாருக்காக இருந்தாலும் குணமடைய வேண்டுகிறேன்.\nஒவ்வொரு Cancer kum ஒவ்வொரு Test இருக்கும். Open biopsy நோய் எந்த அளவு பரவி இருக்கிறது என்பதை உறுதிபடுத்துவதற்காக இருக்கலாம். அதை பொருத்து சிகிச்சை அளிக்கலாம்.\nஒரு மார்பின் அளவில் மாற்றம் ...\nliposuction பற்றி யாருக்குமே தெரியாதா\nவாய் புண் மாற நல்ல மருந்து ஏதாவது இருக்கிறதா\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2013/12/blog-post_17.html", "date_download": "2021-04-18T20:59:58Z", "digest": "sha1:AAXF2XFPLLWINHB2HAPMRH27DMGNKUZR", "length": 24017, "nlines": 252, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: கர்ணனோடு நாற்பது வாரங்கள்", "raw_content": "\nஜனவரி 1, 2013. அண்ணன் சிவராமனும், நண்பர் விஸ்வாவும் சோளிங்கர் மலையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். “குங்குமத்துலே ஒரு தொடர் எழுதணும். கரு சிக்கவே மாட்டேங்குது” என்று கொஞ்சநாட்களாக சொல்லிக் கொண்டிருந்தார் சிவராமன். அன்று காமிக்ஸ், அரசியல், சமூகம், சொந்த வாழ்க்கை, காதல், சினிமாவென்று கலந்துகட்டி மனசுவிட்டு பேசினோம்.\nவிஸ்வா ஏதோ ஒரு மொக்கை இந்திப்படத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். “படம் பெருசா ப���கலை. ஆனா நல்ல ஐடியா” என்றார். அந்த ஐடியாவை அவர் சொன்னதுமே, சிவராமன் பிடித்துக் கொண்டார். “இந்த லைனை நான் கதை எழுத எடுத்துக்கட்டுமா” என்று விஸ்வாவிடம் அனுமதி கேட்டார். “எங்கிட்டே ஏன் சார் கேட்குறீங்க. நானா படம் எடுத்தேன்” என்று விஸ்வா ஜோக் அடித்தார்.\nஆரம்பத்தில் எனக்கு இந்த டைட்டிலில் கொஞ்சம் பிரச்சினை இருந்தது. ‘கர்ண கவசம்’தான் என்பதில் உறுதியாக இருந்தேன். ‘னின்’ தேவையில்லாமல் உறுத்திக் கொண்டிருப்பதாக தோன்றியது. ஆனால் போகப்போக இந்த டைட்டிலே சிறப்பானதாக இருப்பதாக பட்டது.\nமயிலாப்பூர் தினகரன் அலுவலக வாசலில் இருக்கும் டீக்கடைதான் டிஸ்கஷன் ரூம். நண்பர் நரேனும், நானும் துணை இயக்குனர்கள் மாதிரி சிவராமனோடு பேசிக்கொண்டிருப்போம். கதை எங்கே ஆரம்பிக்க வேண்டும், எப்படி நகரவேண்டும், வசனங்கள் எப்படி அமையவேண்டும் என்று ஒரு பக்காவான சினிமாவுக்கு ப்ளான் போட்டோம்.\nஉண்மையில் நாங்கள் திட்டமிட்டிருந்ததில் ஐம்பது சதவிகிதம் கூட கர்ணனின் கவசமாக வரவில்லை. தண்டகாரண்யா, நக்சல்பாரிகள் எல்லாம் கதையில் பிரதானமாக வருவதை போல ஆரம்பகால திட்டம். பாரதத்தின் பரம்பரைச் சொத்தை அபகரிக்க வெளிநாட்டு சதி என்பதுபோலெல்லாம் இண்டர்நேஷனல் லெவலில் டிஸ்கஷன் செய்தோம். கதை தொடங்கி, அதன் போக்கில் ஓடிவிட்டது. முதலில் நாங்கள் பேசிய லைனையே கூட மீண்டும் சிவராமன் எழுதலாம்.\nகதையில் வரும் களத்துக்காக சில இடங்களுக்கு லொக்கேஷனை நேரில் சென்று பார்க்க விரும்பினோம். துரதிருஷ்டவசமாக முடியவில்லை. காஞ்சிபுரம் மட்டும் போய், யாத்ரிகர்கள் அவ்வளவாக அறியாத ஜீனகாஞ்சியில் கள ஆய்வு செய்தோம். கைலாசநாதர் கோயிலில் நிறைய நேரம் செலவிட்டோம்.\nஅசிஸ்டண்ட் டைரக்டர் போல அசிஸ்டண்ட் ரைட்டராக பணிபுரிந்த இந்த நாற்பது வாரங்கள் என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான காலக்கட்டம். சிலிர்ப்பான நாட்கள். ஒரு வேளை இந்த வாய்ப்பு எனக்கு சில வருடங்களுக்கு முன்பாக கிடைத்திருந்தால், இந்நேரம் நானும் நாலு பேர் பேசக்கூடிய நான்கு நாவல்களை எழுதியிருக்க முடியும். ஏற்கனவே எழுதிய அழிக்கப் பிறந்தவனை இன்னும் சிறப்பாக எழுதியிருக்க முடியும். வேறு சில முக்கியமான எழுத்தாளர்களிடமும் இதுமாதிரி அசிஸ்டெண்டாக சேர்த்துக்கொள்ள முடியுமா என்று வாய்ப்பு கேட்க வேண்டும். கதையென்று எதையாவது கீபோர்டில் தட்டும்போது, கொஞ்சம் அச்சமாக இருக்கும். இப்போது 2014ல் உருப்படியாக ஒரு நாவல் எழுதிவிட முடியுமென்று தன்னம்பிக்கை பிறந்திருக்கிறது.\nதிங்கள் மதியம் சாப்டர் மெயிலுக்கு வரும். வாசித்துவிட்டு உடனடியாக போனில் நிறை, குறைகளை அலசுவோம். நான் குறிப்பாக ‘கண்டினியூட்டி’ கவனித்துக் கொண்டிருந்தேன். கதையின் ஆரம்ப நாட்களில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியும், பாத்திரங்களின் பெயர்களும் எதுவும் மாறிவந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இல்லாவிட்டால் வாசகர் கடிதங்களில் பல்லிளித்துவிடும். ஐந்தாவது சாப்டரில் ஆதித்த கரிகாலனாக இருந்தவர், முப்பத்தியெட்டாவது சாப்டரில் ஆதித்த‘க்’ கரிகாலனாக மாறிவிடுவார். இதையெல்லாம் மிகக்கவனமாக பழைய சாப்டர்களை ‘ரெஃபர்’ செய்து திருத்த வேண்டும்.\nரா.கி.ரங்கராஜன் எழுதிய ‘எப்படி கதை எழுதுவது’ நூலை நிறைய பேர் வாசித்திருக்கலாம். ‘கர்ணனின் கவசம்’ முழுக்க முழுக்க அந்த நூல் அறிவுறுத்தும் ஆலோசனைகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நாற்பது வாரங்களும் சிவராமன் மிக ரிலாக்ஸாகவே இருந்தார். ஞாயிறு முழுக்க யோசிப்பதை, திங்கள் காலையில் எழுதிவிடுவார். அத்தியாயத்துக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து இருநூறு வரை வார்த்தைகள் இருக்கும். ஓவியருக்கு முன்கூட்டியே வரப்போகும் அத்தியாயத்தில் இருந்து ஒரு காட்சியை சொல்லிவிடுவார்.\nதொடர் வந்துக்கொண்டிருந்த கட்டத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என்று நிறைய படங்கள் பார்த்தோம். கர்ணனின் கவசத்தில் குறைந்தபட்சம் பத்து படங்களின் பாதிப்பாவது இருக்கிறது. ‘கிராவிட்டி’ படத்தின் ஒரு காட்சிகூட கதையில் வருகிறது. அவ்வளவு ஈஸியாக யாரும் கண்டுபிடித்துவிட முடியாது. நாவல்கள், சிறுகதைகள், டிவி நிகழ்ச்சிகள், செய்திகள் என்று சமகால சங்கதிகள் சகலத்தின் தாக்கமும் கதையில் வெளிப்படுகிறது.\nவாயால் எவ்வளவு வேண்டுமானாலும் வடை சுடலாம். ஆனால் தொழில் கற்றுக்கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. அசாத்திய பொறுமையும், கடுமையான உழைப்பும் அவசியம். எப்படி காட்சிகளை யோசிப்பது, அவற்றை எப்படி கதைக்குள் பொருத்தமான இடத்தில் செருகுவது என்று ஏராளமான எழுத்து நுட்பங்களை பிராக்டிக்கலாக கற்றுக்கொள்ள வாய்ப்பள���த்த அண்ணன் சிவராமனுக்கும், உடன் பணியாற்றிய தோழர் நரேனுக்கும் நாற்பது வாரங்கள் முடிந்த நிலையில் நெகிழ்ச்சியோடு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇத்தொடர் தொடர்பாக பேசும் இடங்களில் எல்லாம் தவறாமல் என்னையும், நரேனையும் மறக்காமல் உச்சரித்துக் கொண்டிருக்கிறார் சிவராமன். அது அவருடைய பெருந்தன்மை. எங்கள் மீதான அன்பு. உண்மையில் நாங்கள் அணில்கள். பாலம் அமைத்து லங்காவை வென்றவர் அவர்தான். இந்நூலுக்கு உரிய பெருமை முழுக்க முழுக்க அவரைதான் சாரும்.\nஇன்னும் சில நாட்களில் ‘கர்ணனின் கவசம்’ தடிமனான நூலாக, சூரியன் பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. நானும் பணியாற்றினேன் என்பதற்காக அல்ல. நாற்பது வாரங்கள் தவறாமல் வாசித்த வாசகனாக சொல்கிறேன். இந்த கதை உங்களுக்கு தரப்போவது இதுவரை நீங்கள் அனுபவிக்காத அனுபவத்தை. வரலாறு ஒரு பாத்திரமாக உங்களையும் உள்ளே இழுத்துக்கொள்ளும் அதிசயத்தை உணர்வீர்கள். புராண களத்தில் நீங்கள் அறிந்திருக்கும் புகழ்பெற்ற பாத்திரங்களோடு தோளோடு தோள் உரசி நடப்பீர்கள். குறிப்பாக, ஹாரிபாட்டர் மாதிரியெல்லாம் தமிழில் யாரு சார் எழுதறாங்க என்று அலுத்துக்கொள்ளும் ‘என்னத்த கன்னய்யா’ வாசகர்கள், தயவுசெய்து ஒருமுறை ‘கர்ணனின் கவசம்’ நூலை தவறாமல் வாசியுங்கள்.\n’கர்ணனின் கவசம்’ தொடங்கியபோது எழுதிய பதிவை வாசிக்க இங்கே க்ளிக்குங்கள்...\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் செவ்வாய், டிசம்பர் 17, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமிகவும் மகிழ்வான செய்தி. நூல் வெளியீட்டிற்காக காத்திருக்கிறேன். இந்நூலுக்கு அணிலாக இருந்த உங்களுக்கும் நரேனுக்கும் எழுதிய சிவராமனுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.\nசுரேகா 5:00 பிற்பகல், டிசம்பர் 17, 2013\nஉளம் நிறைந்த வாழ்த்துக்கள் தலைவரே\nMohan 5:54 பிற்பகல், டிசம்பர் 17, 2013\nசெம இண்ட்ரெஸ்டிங். What goes into writing a novel என்பது பற்றி யாரும் பொதுவாய் பேசுவதில்லை. நாவல் எழுதுபவர்களிடம் இன்றும் (என்றும்) எனக்கொரு ஆச்சரியம் உண்டு.\nஅசிஸ்டண்ட்ஸ் கான்சப்டும் செம செம. அதில் உங்கள் மூவருக்குள்ளான புரிதல் தெரிகிறது. கங்கிராட்ஸ் (சிவ)ராமன் & அணில்ஸ் :)\nராஜன் 3:10 பிற்பகல், டிசம்பர் 28, 2013\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்��ி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஆ.ராசா எனக்கு அக்கா மகன்\nபாக்கெட் நாவல் அசோகனுக்கு பாராட்டு விழா\nவிடியும் முன் : மனநிலை பிறழ்ந்தவர்களின் சொர்க்கம்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/101048-", "date_download": "2021-04-18T20:49:46Z", "digest": "sha1:YU2CNZ2T6JCAZEWCBYFURIHEWWT5PKUS", "length": 9375, "nlines": 230, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 09 December 2014 - ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..! | dhula snanam, kadaimuzhukku vizha - Vikatan", "raw_content": "\nவம்சத்தை வாழச் செய்யும் கல்லிடைக்குறிச்சி தர்மசாஸ்தா\nகுற்றங்களைத் தடுப்பார் கணவாய் தர்மசாஸ்தா\nசக்தி சங்கமம்... 2, சென்ற இதழ் தொடர்ச்சி\nசந்தோஷமும் சமாதானமும் தரும் மகா சாந்தி மகா யாக பூஜை\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nதங்கம் பெருகிட அருள் செய்யும்... தங்க கணபதி திருநாள்\nஸ்ரீசாயி பிரசாதம் - 4\nதுங்கா நதி தீரத்தில்... - 18\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nபாதை இனிது... பயணமும் இனிது\n'நூறு பூஜை பலன் நிச்சயம்\nசக்தி சபா - உங்களுடன்... நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\n153-வது திருவிளக்கு பூஜை... கம்பத்தில்...\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்\nமங்கலம் அருள்வாள் மாங்காடு காமாட்சி \nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம் \nசந்தோஷம் தரும் சப்தாஹ வைபவம்\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓர் இடம்... ஓர் அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/francenews-MTg1OTM2NDM5Ng==.htm", "date_download": "2021-04-18T20:30:08Z", "digest": "sha1:GZV4FASACX2V6D7D3WFMCRAZNDNB6Z65", "length": 8892, "nlines": 124, "source_domain": "paristamil.com", "title": "Stade de France பாரிய கொரோனத் தடுப்பு மையம்!! அயல் நகரங்கள் கொரோனத் தடுப்பூசித் தடுப்பாட்டினால் மூடப்படுகின்றன!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவணக்கம் எமது நிலையத்தினால் அழகுக்கலை வகுப்புகள் ஆரம்பிக்க பட இருக்கின்றது.\nகேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள். IAD Agent Immobilier\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nStade de France பாரிய கொரோனத் தடுப்பு மையம் அயல் நகரங்கள் கொரோனத் தடுப்பூசித் தடுப்பாட்டினால் மூடப்படுகின்றன\nStade de France இல் பாரிய கொரோனாத் தடுப்பூசி மையம் திறக்கப்பட்டதுடன், வாரத்திற்கு 10.000 கொரோனத் தடுப்பு ஊசிகள் போடப்படல் வேண்டும என்ற இலக்கில் இந்த பாரிய\nகொரோனாத் தடுப்பூசி மையம் செவ்வாய்க்கிழமை இங்கு திறந்து வைக்கப்பட்டது.\nஆனால் Hauts-de-Seine இதன் எதிரொலி அயல் நகரங்கள் பலவற்றைப் பாதித்துள்ளது.\nபல கொரோனாத் தடுப்பு ஊசி மையங்கள் கொரோனாத் தடுப்பு ஊசித் தட்டுப்பாட்டினால் மூடப்படும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன.\nஉதாரரணத்திற்கு Coubron (Seine-Saint-Denis) இல் மூன்று வாரங்களாக, கொரோனத் தடுப்பூசி குளிர்சாதனப் பெட்டிகள் அனைத்தும் வெறுமையாக உள்ளதாக நகரபிதா அபாய மணி ஒலித்துள்ளார்.\nNeuilly-sur-Seine தடுப்பு ஊசி மையம் கொரோனாத் தடுப்பு ஊசித் தட்டுப்பாட்டினால் முற்றாக மூடப்பட்டுள்ளது.\nஇப்படியாகப் பல மையங்கள் மூடப்படும் நிலையில், Hauts-de-Seine இல் உள்ள Paris La Défense Arena வில் பாரிய கொரோனத் தடுப்பு ஊசி மையம் ஒன்றை அடுத்ததாக அரசாங்கம் திறக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n🔴 கொரோனா வைரஸ் : இன்றைய தொற்று, சாவு நிலவரம்\nSeine-et-Marne : விமான விபத்தில் நால்வர் சாவு\n🔴 Essonne: கத்திக்குத்தில் ஒருவர் சாவு\nPorte de la Chapelle : மெற்றோ சுரங்கத்துக்குள் பெண் மீது தாக்குதல்\nVersailles : 250 கிலோ எடைகொண்ட வெடிகுண்டு மீட்பு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளு���்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-18T20:45:52Z", "digest": "sha1:Y3BEOLHU5P4FOC5ETNEFXAWUZ4KEN6RG", "length": 11399, "nlines": 73, "source_domain": "www.minnangadi.com", "title": "காமரூப கதைகள் | மின்னங்காடி", "raw_content": "\nசாருநிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயலுகின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்பவிரும்புவதில்லை. பயத்திற்கும் நிஅச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல். அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை அது சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது. இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை. மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றர்கள், மறைந்து திரிபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல்கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது.\nTags: உயிர்மை, சாரு, நாவல்கள்\n← எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி வரம்பு மீறிய பிரதிகள் →\nSelect a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்ம���ழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலா���ு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nகுடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-18T21:21:54Z", "digest": "sha1:K3FF4267L7EQ75ACVZI6ERFDEYSTDA4I", "length": 9834, "nlines": 74, "source_domain": "www.minnangadi.com", "title": "மழையா பெய்கிறது | மின்னங்காடி", "raw_content": "\nசாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகள் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை. அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கொள்ளப் போராடும் அபத்தமான சூழல் பற்றியவை.\nTags: உயிர்மை, கட்டுரைகள், சாரு நிவேதிதா\n← எனதருமை டால்ஸ்டாய் தண்ணீர் யுத்தம் →\nSelect a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம��� சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nஉணவு நெருக்கடி வளர்ந்த நாடுகளின் புதிய சுரண்டல்\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85486/Shane-Watson-Retires-from-All-forms-of-Cricket-says-Sources", "date_download": "2021-04-18T21:14:30Z", "digest": "sha1:P3QWJ4Y4Y6PDWIRSPW4TOBPSSTMRVAAP", "length": 8472, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வை அறி��ித்தாரா ஷேன் வாட்சன் ? | Shane Watson Retires from All forms of Cricket says Sources | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தாரா ஷேன் வாட்சன் \nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ஷேன் வாட்சன் தன்னுடைய ஓய்வை அறிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.\n2018 ஐபிஎல் தொடரில் சாம்பியன், 2019 தொடரில் ரன்னர் அப் என தொடர்ந்து சாதனைப்படைத்து வந்த சிஎஸ்கே அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் மோசமாகவே அமைந்தது. இந்த ஐபிஎல் கொடரில் 6 வெற்றிகளை மட்டுமே பெற்று 12 புள்ளிகளுடன் 7 ஆம் இடத்தை பிடித்தது சிஎஸ்கே. 2018, 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய ஷேன் வாட்சன், இந்தாண்டு தொடரில் சுமாரான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தினார்.\nஇந்தாண்டு ஐபிஎல்லில் ஒரே ஆறுதல் கடைசி மூன்று போட்டிகளில் வெற்றிப்பெற்று, இந்தத் தொடரை வெற்றியுடனே முடித்தது. இந்நிலையில் நேற்றைய கடைசி ஆட்டத்துக்கு பின்பு சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் ஷேன் வாட்சன் தான் ஓய்வுப்பெறுவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து \"டைம்ஸ் ஆஃப் இந்தியா\" வெளியிட்டுள்ள செய்தியில்.\nசிஎஸ்கேவின் ஓய்வு அறைக்கு சென்ற ஷேன் வாட்சன் \"நான் ஓய்வுப்பெறுகிறேன். சிஎஸ்கே அணியில் இத்தனை ஆண்டுகாலம் விளையாடியதை பெருமையாக கருதுகிறேன்\" என தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக 2018 இல் 555 ரன்களும், 2019 இல் 398 ரன்களும், 2020 இல் 299 ரன்களை எடுத்துள்ளார். இந்தாண்டு அவருடைய அதிகப்ட்ச ஸ்கோர் 83 என்பது குறிப்பிடத்தக்கது.\nபா. ரஞ்சித் உடன் குத்துச்சண்டை... புது அட்டேட் கொடுத்த ஆர்யா\nசரண்யா மோகனிடம் தீவிரமாக பரதநாட்டியம் கற்கும் சிம்பு: வைரல் புகைப்படம்\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n'தயவுசெய்து, ம���கக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபா. ரஞ்சித் உடன் குத்துச்சண்டை... புது அட்டேட் கொடுத்த ஆர்யா\nசரண்யா மோகனிடம் தீவிரமாக பரதநாட்டியம் கற்கும் சிம்பு: வைரல் புகைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/01/fire.html", "date_download": "2021-04-18T21:49:52Z", "digest": "sha1:TMCJ3A43RBB6A2VJ2HL3JXMHB6R5RNGX", "length": 17642, "nlines": 119, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஜனாஸாக்கள் எரிக்கப்படும் விடயத்தில் என்ன தீர்மானம் எடுத்துள்ளோம் ?", "raw_content": "\nஜனாஸாக்கள் எரிக்கப்படும் விடயத்தில் என்ன தீர்மானம் எடுத்துள்ளோம் \nRin Tv ஸ்தாபகரும் பணிப்பாளருமான GGI Jabeen Mohammad அவர்களின் சில ஆலோசனை குறிப்புகள் ஜனாஸாக்கள் எரிக்கப்படும் விடயத்தில் என்ன தீர்மானம் எடுத்துள்ளோம் என்ற ஒரு கேள்வி இந்த சமூகத்திற்கு இருந்து கொண்டே இருக்கிறது.\nஇது சம்பந்த பட்ட கேள்விகளை இன்று நாம் தொடுக்கிரோம். அவாயவான.\n01. கோரிக்கைகளை அரசு ஏற்கும் விதத்தில் நாம் என்ன ஏற்பாடு செய்துள்ளோம்⁉️\n02. அரசின் செயல்பாடு இனவாதமா மதவாதமா\nஎன்று விமர்சிப்பதால் தீர்வு கிடைக்குமா⁉️\n03. அரசின் தீர்மானம் விஞ்ஞானமா\n04. இவ்வாறான விடயங்களை விமர்சிப்பதால் எமக்கு தீர்வு கிடைக்குமா⁉️\n05. நாம் எமது மையவாடிகளில் என்ன மாற்றம் செய்துள்ளோம்⁉️\n06. சுற்றுச் சூழல் நிலத்தடி நீர் பாதிக்காத வகையில் என்ன ஏற்பாடு செய்துள்ளோம்⁉️\n07. இதற்கு ஏதாவது மாற்று வழிகள் அல்லது ஆலோசனை செய்துள்ளோமா⁉️\n08. முஸ்லிம் பிரதேசங்களிள் எமது மக்கள் நெரிசலாக வாழுகின்ற சமூகம் என்பதனால் ,இந்த வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகின்றோமா என சிந்தித்துப் பார்த்தோமா⁉️ இந்த வகையில் எமது சமூகமானது, நெருக்கடியான சுற்றுச்சூழலில் வாழ்கின்ற ஒரு சமூகமாக மாறியிருக்கிறது.\n09. இந்த வைரஸின் தொற்று எமக்குள் பரவாமல் இருப்பதற்கு எமது சுற்றாடலை எவ்வாறு அமைத்துக் கொண்டுள்ளோம்⁉️\n10. எமது சமூகத்தினுள் இந்த வைரஸ் கூடுதலாக பரவுவது ஏன் எ���்று சிந்தித்தோமா⁉️\n11. நெருக்கமாக வாழும் எமது சூழலில் வைரஸ் பரவாது இருக்க எம்மால் என்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ள பட்டிருக்கின்றன⁉️\n12. திட்டமிட்டு முஸ்லிம் பிரதேசங்கள், பரிசோதனைக்கு உட்படுத்தப் படுகிறதா என்ற சந்தேகத்தை நாம் எவ்வாறு தீர்த்துக் கொள்வது⁉️\n13. இவ்வாறான விடயங்களில், நாம் மற்றவர்களுக்கு குறை கூறாமல் நம்மை சரி செய்து கொள்வதற்கு எடுக்க வேண்டிய தீர்மானங்கள் தான் என்ன போன்ற கேள்விகள் சரமாரியாக எம் சமூகத்தில் தோன்றிவிட்டன.\nஅந்த வகையில் ரின் ஊடக ஸ்தாபகரான எனக்கு தோன்றிய சில ஆலோசனைகளை நான் முன்வைக்கின்றேன்.\n01 - ஊர் நிர்வாகம் மற்றும் எமது ஊர்களில் உள்ள சகல அமைப்புகளும் உடனடியாக ஒன்றுபட வேண்டும்.\n02 - தத்தமது பிரதேசத்தில் உள்ள சுகாதார அதிகாரிகள் மற்றும் காவல்துறை போன்ற அரச அதிகாரிகளுடன் ஒன்று படவேண்டும்.அந்தக்குழு இது தொடர்பான ஆலோசனைகள் பெற்று செயல்பட வேண்டும்.\n03 - இவ்வாறுஅவர்களுடன் நெருங்கிய சமரச உறவு பேணப்படும் அதே நேரத்தில், இனவாதிகளின் சதிகளை முறியடிக்க கூடிய உதவிகளை அவர்கள் எமக்கு வழங்குவார்கள்.\n04 - சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் சமூகமாக எம்மை வெளிக்காட்ட வேண்டும்.\n05 - ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யும் மையவாடிகளில் நிலத்தடி நீர் மட்டம் பரிசோதனைக்கு உட்படுத்தி அதற்குரிய தரவுகளை ஆதாரபூர்வமாக வைத்துக்கொள்ள வேண்டும்.\n06 - முக்கியமாக அடக்கஸ்தலங்களின், பரப்பளவில் குறைந்தபட்சம் ஒரு பகுதியை ஒதுக்கி அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய, எட்டு அடி ஆழத்திற்கு குறிப்பிட்ட பகுதியின் மண்ணை அகற்றி, நிலத்துக்குள் சீமெந்து கான்கிரீட்டில் ஆன ஒரு தொட்டியில், நீர் வெளியில் செல்லாதவாறும், வெளியில் உள்ள தண்ணீர் அந்த பகுதிக்கு செல்லாதவாறும் சரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த தொட்டி உருவாக்கப்பட வேண்டும்.\nமீண்டும் அந்தத் தொட்டியை ,எட்டடி ஆழத்திற்கு மண் நிரப்பப்பட்டு, ஜனாஸாக்களை அடக்கம் செய்யக் கூடிய வகையில் உருவாக்கிக் கொள்வதே சிறந்தது.\nஒவ்வொரு ஜனாசா களுக்கும் சிமெண்ட் தொட்டி அமைக்கும் பாரிய செலவிற்கு ஒரு தீர்வாக அமையும்.\nஅதேவேளை எந்த ஒரு காலத்திலும் இவ்வாறான சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் நேரங்களில் இந்த ஏற்பாடு பொருத்தமாக அமையும் என்று ���ாம் நினைக்கின்றோம்.\nஇந்த நாட்டின் சுகாதார அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு எம் சமூகமும் தயார் நிலையில் உள்ளது, என்ற விடயத்தை சுகாதாரப் பிரிவு மற்றும் காவல்துறையினறை நாம் உணர்த்துவதும், அவர்களுடன் நாம் வைத்துக் கொள்ளும் சுமுகமான உறவும் இங்கு முக்கியமானது.\nஇவை எம் கருத்தில் தோன்றிய, ஜனாசாக்கள் எரிக்கப் படுகின்ற விடயத்தினை தடுப்பதற்கான ஏதுகளாக அமையும் என்று நம்புகிறேன்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசற்று முன்னர் வெளியான வர்த்தமானி - இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கையில் தீவிரவாத கொள்கைகளுடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்யும் அதி விசெட வர்த்தமானி சற்று முன்னர் வெளியிடப்பட்டது.\nபள்ளிகளில் கஞ்சி விநியோகத்திற்கு தடை - 30 சுகாதார வழிமுறைகள் - விவரம் உள்ளே\n- தமிழில் - எம்.எம் அஹ்மத் நாளை (14) நாட்டில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிக...\nசற்றுமுன் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்\nமுன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஉலக சந்தையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை, நேற்றைய தினம் மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் ஒரு அவுன்...\n5000 ரூபா கொடுப்பனவு பெறாதவர்களுக்கு விசேட அறிவிப்பு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு அதனை எதிர்வரும் 15ஆம்...\nகுறைந்த வருமானம் உடைய நோன்பாளிகளுக்கு 5000 ரூபா நிவாரணம்\nரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை ��ழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...\nV.E.N.Media News,22,video,8,அரசியல்,6865,இரங்கல் செய்தி,24,இஸ்லாமிய சிந்தனை,21,உதவி,23,உள்நாட்டு செய்திகள்,16733,கட்டுரைகள்,1234,கவிதைகள்,70,சினிமா,337,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,138,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3972,விளையாட்டு,788,வினோதம்,153,வெளிநாட்டு செய்திகள்,2747,வேலைவாய்ப்பு,12,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: ஜனாஸாக்கள் எரிக்கப்படும் விடயத்தில் என்ன தீர்மானம் எடுத்துள்ளோம் \nஜனாஸாக்கள் எரிக்கப்படும் விடயத்தில் என்ன தீர்மானம் எடுத்துள்ளோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/02/blog-post_90.html", "date_download": "2021-04-18T21:00:48Z", "digest": "sha1:MTVZ46XQ7UMCBSNNT5NUJW2AB67KRPZM", "length": 6822, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நஷ்டஈடு பெறுவதற்காக போராடவில்லை; பிள்ளைகளுக்காகவே போராடுகிறோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநஷ்டஈடு பெறுவதற்காக போராடவில்லை; பிள்ளைகளுக்காகவே போராடுகிறோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nபதிந்தவர்: தம்பியன் 06 February 2018\n“நஷ்டஈடு பெறுவதற்காக நாங்கள் போராடவில்லை. நாங்கள் நேரடியாக இராணுவத்திடம் கையளித்த பிள்ளைகளை விடுவிக்கக் கோரியே போராடுகின்றோம்” என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று தற்போது யாரும் இல்லை. ஆகவே, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், வவுனியாவில் 348வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளதாவது, “கடந்த ஒரு வருட காலமாக எங்களது பிள்ளைகளை விடுதலை செய்வதாக கூறிய ஜனாதிபதி, இப்போது காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் இல்லை என்று கூறுகிறார்.\nஜனாதிபதியுடன் எமது பிள்ளைகள் நிற்கும் ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. எமது பிள்ளைகளுக்கு ஜனாதிபதியால் நட்டஈடு கொடுக்க ம���டியுமா நாங்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, எமது பிள்ளைகள் இல்லை என ஏன் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை. எமது பிரச்சினையில் சர்வதேசம் தலையிடவேண்டும். அரசாங்கத்தில் எமக்கு நம்பிக்கையில்லை. எங்களை இலங்கை அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.”என்றுள்ளனர்.\n0 Responses to நஷ்டஈடு பெறுவதற்காக போராடவில்லை; பிள்ளைகளுக்காகவே போராடுகிறோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nஇந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்\nமருதானர்மடம் இராமநாதன் கல்லூரிக்கு பூட்டு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நஷ்டஈடு பெறுவதற்காக போராடவில்லை; பிள்ளைகளுக்காகவே போராடுகிறோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/books/192357", "date_download": "2021-04-18T20:44:14Z", "digest": "sha1:JX36HGTLDTHIYSMAI3LW6XVG4BL2BA7C", "length": 4779, "nlines": 98, "source_domain": "islamhouse.com", "title": "திருமணம் - தமிழ் - முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன்", "raw_content": "\nஎழுத்தாளர் : முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன்\nமொழிபெயர்ப்பு: மஸ்தான் அலி அபூ காலித் அல் அம்ரீ\nமீளாய்வு செய்தல்: ரஹ்மதுல்லா அம்தாதி\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\nஉனைசாவில் இஸ்லாமிய ழைப்ப, வழிகாட்டும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\nறாபிழாக்கள் அனுமதிக்கும் (முத்ஆ) தற்காலிக திருமணமும் அதற்கான மறுப்பும்\nவரதட்சினையும் வர்க்க பேதமும் - இஸ்லாத்தின் மறுப்பு\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mjkparty.com/?p=110", "date_download": "2021-04-18T20:52:22Z", "digest": "sha1:PUDEHKM3OT3CENWVFXKGAMLIU3ZDNPQZ", "length": 7299, "nlines": 84, "source_domain": "mjkparty.com", "title": "பிரபல இயக்குனர் அமீரை சந்தித்து மஜக அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டிற்கு அழைப்பு - மனிதநேய ஜனநாயக க��்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nபிரபல இயக்குனர் அமீரை சந்தித்து மஜக அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டிற்கு அழைப்பு\nமனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோப்புத்துறை சேக் அப்துல்லா அவர்கள் பிரபல இயக்குனர் அமீர் அவர்களை சந்தித்து அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டு அழைப்பிதழை வழங்கி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.\nஉடன் தென்சென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் MMH.முபாரக் அவர்களும் சென்று இருந்தார்.\nமஜக மாநாடு அழைப்பு பணியில் மாநில வர்தக அணி செயளாலர் N.E.M.யூசுப்ராஜா\nமவ்லவி P. ஜெய்னுலாபுதீன் அவர்களுக்கு மார்ச் 26 , மாநாட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது .\nபாஜகவின் காவி பங்காளியாக நிறமாறுது அதிமுக | Tamim Mun Ansari MLA Latest Speech\nசிரிப்பில் சிந்தனையையும், சிந்தனையில் சிரிப்பையும் முன்னெடுத்தவர் விவேக் …. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்\nதென்காசியில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்\nமஜக அண்ணாநகர் பகுதி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் விநியோகம்\nகுடியாத்தம் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு மஜகவின் திருப்பூர் மாவட்டம் வடக்கு-தெற்கு என இரண்டாக பிரிப்பு\n கோவை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகள்\nரமலான் மாதத்திற்கான அரிசியை பள்ளிவாசல்களுக்கு விரைந்து வழங்ககோரி மஜக மனு.. தலைமை செயலகத்தில் மஜக துணை பொதுச்செயலாளர் தைமிய்யா நேரில் வழங்கினார்..\nகொரோன இரண்டாவது அலையில் எச்சரிக்கை தேவை… தோப்புத்துறை புதிய மஸ்ஜித் திறப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nசிரிப்பில் சிந்தனையையும், சிந்தனையில் சிரிப்பையும் முன்னெடுத்தவர் விவேக் …. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்\nதென்காசியில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்\nமஜக அண்ணாநகர் பகுதி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/07/02/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-18T21:40:32Z", "digest": "sha1:PBFNYJ43RQHI2J6XDLE6JH4PUSI3TSYE", "length": 96304, "nlines": 226, "source_domain": "solvanam.com", "title": "புரியாதவர்கள் – சொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகே.ஜே.அசோக்குமார் ஜூலை 2, 2018 4 Comments\nநேற்று கேட்ட மெல்லிய நீண்ட அதே கீச்சுக் குரலில் இன்று ஒரு சிறுதுளி மென்மை கூடியிருந்தது. பிசிறில்லாக் குரலில் ஆரம்பித்து, சின்ன தடுமாற்றத்தில் சறுக்கி, தேவையான அளவு மென்மையை சேர்த்து கடைசியில் முறையிடலாக முடித்தார். அவசரப்படுத்தலின் மூலம் காரியம் வெற்றி பெறவைத்துவிடமுடியும் என்கிற நினைப்பு இருப்பதுபோலத் தோன்றியது. அன்றைய தினவியாபார வெற்றிக்கும், மற்றொரு நாளுக்காக சின்னமீனாலான தூண்டிலைப் போலவும் அந்தக் கூவல் இருந்தது. ஆனால் அசராமல் கூவியபின், அது நிராகரிக்கப்படுவதால் ஏற்படும் கூச்சம் வெளிப்பட்டதாக, ஒருநாளும் தோன்றியதில்லை. மூன்று முறை சாவதானமாகக் கூவிவிட்டார் அந்த அக்கா. ’எலுமிச்ச வேணுங்களா…. அக்காஆ… பத்துரூவாக்கு மூனு, நாலா தரேன்கா, எலுமிச்ச…. வாங்குறீகளா…. வாங்கக்கா….’\nநடை நீண்ட பழையபாணியில் அங்கிருந்த எல்லா வீடுகளும் அமைந்திருந்தன. ஆகவே அவர் பெரியதாக கூவவேண்டியிருந்தது. பன்னிரெண்டு மணிக்குள் எல்லா தெருக்களுக்கும் சென்றுவிடவேண்டும் என்கிற வேகத்தில் சிலரை மட்டுமே தேர்தெடுத்திருக்கிறார் போலும் எல்லா வீடுகளிலும் நிற்பதில்லை. நான்காவது முறை குரல் எழுப்புவதற்குள் போய்விடவேண்டும் என்கிற அவசரம் கொல்லையிலிருந்த சுபாசினிக்கு வந்து கால்களை எட்டி வைத்து நடந்தாள். இரு குழந்தைகளைப் பள்ளிக்கு கிளப்பும் அவசரமான வேளை, காலை ஒன்பது மணிக்கு யார் எலுமிச்சையை வாங்கப் போகிறார்கள் என்கிற எரிச்சல் உதட்டில் துடித்தது. புடவை சரசரக்க வந்து மூடிய கதவை வேகமாக திறந்து “வேண்டாங்க அக்கா…” என்றாள். வாய்தவறி அழுத்தமாக சொல்லியது, இனி வேண்டவே வேண்டாம் என்பதுபோல இருந்தது. மீண்டும் வாயெடுக்க வந்தவர், ‘சரிம்மா’ என்று சொல்லிவிட்டு அடுத்த வீட்டை நோக்கி நடந்தார். பதில் கிடைத்தபின் அவர் நடையில் தயக்கம், கோபம் அல்லது வெறுப்போ எதுவும் இல்லை. அதனாலேயே என்னவோ அவர்மேல் எரிச்சலாக இருந்தது சுபாசினிக்கு. ஒரு கையில் இரண��டு கட்டைப்பைகள் இருந்தன. கிழே சற்று உப்பலாகக் காய்கள் கிடந்தன. ஒரு கையில் மூன்று பழங்கள் இருந்தன. ஐம்பதிற்கு மேற்பட்ட வயதில், இந்த சுறுசுறுப்பு ஆச்சரியமாக இருந்தது. பக்கத்தில் இருக்கும் கிராமத்திலிருந்து வேர்த்து கொட்டும் முகத்தோடும், மண்படிந்த கால்கள் கொண்ட உட்பக்கமாக தேய்ந்த செருப்போடும் தினம் வருபவர். அவர் வேகமாகச் செல்வதை நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஉள்ளே வந்த சுபாசினி விரைவாகக் குழந்தைகளுக்கு உடைகளை அணிவித்தாள். பையில் இருக்க வேண்டிய எழுதுபொருட்கள், அடையாளஅட்டை, காலுறை, காலணி போன்றவைகளைக் கவனமாகப் பார்த்துச் சரியென உறுதி செய்துகொண்டாள். காலையுணவிற்குப் பின் பால் குடிக்க வைத்து வேனில் ஏற்றவிட கணவனிடம் அவர்களை கையபடுத்திவிட்டு உள்ளே சென்றபோது லேசாக மூச்சிரைத்தது. நெஞ்சின் நடுவே ஈரமாக வியர்வை பிசுபிசுத்தது. வாரநாட்களில் காலைநேரத்தைக் கடத்துவது பெரும்பாடாகவே முடிகிறது அவளுக்கு. பசியை அப்போதுதான் உணர்ந்தாள். டம்ளர் தண்ணீருடன் தட்டும், ரிமோட்டும் எடுத்துக் கொண்டு சாப்பாட்டு மேசையில் அமர்ந்தாள். காலையுணவைத் தொலைக்காட்சியைப் பார்த்தபடி சாப்பிட ஆரம்பித்தாள். காலைநேர பரபரப்புகள் நீங்க தொலைக்காட்சியின் காட்சிகள் தேவையாக இருந்தன. அதில் வந்த இரண்டு செய்திகள் அவளுக்கு பிடித்திருந்தன. ஒன்று ஒரு பெண் தன்னை ஆண் என்று கூறி மூன்று திருமணங்களை செய்துக் கொண்டது. மற்றொன்று ஒரு பலமாடி ஜவுளிக்கடையில் கூட்டம் அதிகரித்ததால் மாடிப்படி சரிந்து பலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த இரண்டு செய்திகளும் அபத்தமான செய்தியாக இருந்தாலும் சுவாரஸ்யமாக தோன்றின.\nபாதி சாப்பாட்டின்போது தூரத்தில் காமாட்சிப் பாட்டியின் குரல் கேட்க ஆரம்பித்தது. அவரின் பெயரை மற்றவர்கள் சொல்லி அழைப்பதை வைத்து அவள் அறிந்திருந்தாள். அவளையுமறியாமல் அவசரமாக சாப்பிட ஆரம்பித்தாள். தினசரி கடமைகளில் இவர்களை பார்ப்பதும், சமாளிப்பதும் ஒரு வேலையாக ஆகிவிட்டது அப்போது நினைவிற்கு வந்தது. சலிப்பற்று பின்தொடரும் இவர்களை நினைக்கும்போது விடாமல் துரத்தலால் உண்டாகும் பீதி நாளும் மனதில் ஊறி வளர்ந்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். “முருங்க்கீரமா முருங்கக்கீர…”. அந்த ஒலி பலம்பெற்று அருகே வரதொடங்கியிருந்தது. இங்கு வந்து கத்தாமல் சென்றுவிடவேண்டும் என நினைத்துக் கொண்டாள். அது அவநம்பிக்கைதான் என்கிற மற்றொரு குரல் மனதின் மூலையில் பூனையின் மெல்லிய அழைப்புபோல கேட்டது. சட்டென தண்ணீரைக் குடித்துவிட்டு தட்டை தொட்டியில் போட்டுக் கைகழுவிவிட்டு வெளியே வந்தாள்.\nசரியாக வீட்டு வாசலில் வந்து நின்றார் “முருங்ககீர இருக்கு பாப்பா… வேணுமா ஏம்.. பாப்பா…”. வாசல் வரை வந்து சற்று சிரித்த முகத்துடன் “வேண்டாம் பாட்டி” என்று கூறினாள். அவரை பேசவிடாமல் பதில்சொல்லி அனுப்பிவிடும் எண்ணம் மனதில் இருந்தது. “இந்தமாறி நல்ல முருங்ககீர உனக்கு கிடைக்கவே கிடைக்காது ஆயி… பாரு” என்று நீட்டினாள். தன்மையாகச் சொல்லி சமாளித்து அனுப்பிவிட சிரித்தபடி, “எனக்கு எங்க வீட்டுக்காரருக்கு இரண்டுபேருக்கும் முருங்ககீர ஒத்துகிறதில்ல பாட்டி. அது பித்தம் அதிகமா இருக்கு, தல வலிக்குது பின்னாடி.” கதவின்மேல் அவள் கையிருந்தது, லேசாக பாட்டி முகம் திருப்பினாலே பட்டென கதவை சாத்திவிடலாம் என்றிருந்தாள்.\nகாமாட்சி பாட்டியின் முகம் பொய்கோபம் காட்டுவது போலாகி, பேச்சு குழைந்து “முருங்ககீர சாப்பிட்டா பித்தம் போயிடுமே ஆயி. பொரியலா இருந்த கொஞ்ச தேங்காய அதிகமா சேத்துக்கமா, கூட்டா இருந்துன்னுவையி கொஞ்சம் புளிய சேத்துக்க அவ்வளவுதாம்மா”.\nஉண்மையில் அப்படி எதுவுமில்லை, எப்படிச் செய்தாலும் பித்தம் தலையை தாக்குவதை அறிந்திருந்தாள். சமாளிக்க வேண்டிய பார்வையோடு அந்த பெண்மணியைப் பார்த்தாள். அவள் அதை புரிந்துக் கொண்டதாகவோ, கவனித்ததாகவோ தெரியவில்லை. “முருங்கக்காய் இருந்தா வாங்கிறேன் பாட்டி.” “காய்தானே, இருக்குமா கொண்டாறேன். நல்ல நல்ல காயா எடுத்தாரேன் பாப்பா. நல்ல நாட்டுக் காய், எங்கேயும் கிடைக்காது நீயே சொல்லுவே,” என்று நகர்ந்தார். அவரின் பெரிய இடை நடக்க சிரமப்பட்டது. ஒரு கட்டுக் கீரை இருந்த கை, காற்றில் எங்கெங்கோ அழைந்து திரிந்தது. “அப்பாடா” என்று ஆசுவாசமாக இருந்தது.\nபொறுமையாக யூடிபில் நேற்று அடையாளக் குறி வைத்திருந்த காணெளியை தேடித் திறந்து, இன்றைக்குச் செய்ய வேண்டிய கறிக்குத் தேவையான சாமான்களை எடுத்து வைக்க ஆரம்பித்தாள். பிரபலமான ஒரு பெண்மணியின் சாப்பாட்டு நிகழ்ச்சிக்கு பதிவு செய்திருந்ததால் புதிய வகை உணவுகள் வந்தால் உடனே அது சொல்லிவ��டும். அதை செய்தும் பார்த்துவிடுவாள். நேற்று வாழைக்காயில் ஒரு கறியை அதிலிருந்துதான் செய்திருந்தாள். வாழைக்காயும், கேப்சிகமும் சேர்ந்த வித்தியாசமான உணவு. இன்று மற்றொரு புதியவகை முயற்சி செய்ய இருக்கிறாள்.\nதூக்கிவைக்க முடியாத பலமற்ற கால்களை தேய்த்துத் தேய்த்துப் பறவைக் கூவல் போலச் சொல்வது ஊதுபத்தி தாத்தாவாகதான் இருக்கும் என நினைத்துக் கொண்டாள். பேச்சைவிட சின்ன குரலில்தான் அவரால் ஒலி எழுப்பமுடியும். வாசலில் நிற்பதைப் பார்த்தால் வந்துவிடுவார். ஊதுபத்தி, சாம்பிரானி, என்று சிலபொருட்களை சில கைகளிலும் சில மணிக்கட்டில் மாட்டியிருக்கும் பையிலும் இருக்கும். தன் இரக்கமான பார்வையால் வாங்கச் சொல்லும் வேண்டுதல், தள்ளாட்டத்தினால் கவனம் பெறும் முறைமையும் இருக்கும். தரமானவை என்று சொல்ல முடியாதவைகளை எப்படி வாங்குவது என்கிற கேள்வி அவள் மனதில் இருந்தது. ஆகவே அவர் தவிர்க்க அவர் கண்களை அவர் பார்ப்பதேயில்லை. வேறு ஏதோ அவசர வேலை இருப்பதுபோன்ற பாவனையோடு இருப்பாள்.\nகாலிபிளவருடன் இஞ்சி பூண்டு விழுது, மசாலா பொருட்களை எடுத்துவைத்தாள். வெளியே பரபரப்பு கூடிய கூச்சல் போன்று சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. பூ விற்கும் முண்டாசு அண்ணன் மதியம் தான் வருவார். ஆனால் கேட்டிற்கு பின் கைகளை அசைத்து குரலெழுப்புவது ஊதுபத்தி தாத்தா என தோன்றியது. கிட்ட போனபோது காமாட்சி பாட்டியேதான் திரும்ப வந்திருக்கிறார்.\nசட்டென அடிவயிற்றிலிருந்து கனல் ஒன்று சுழன்றெழுந்தது. “என்னங்க அவசரம்… மெதுவாக இன்னொருநாள் எடுத்துவரக்கூடாதா\n“இல்ல பாப்பா… இப்பவே கொண்டாந்தாதானே சரியாக இருக்கும். இன்னைக்கே சமைச்சு பார்த்துடுமா.”\nநீண்ட கேட்டின் முன் குள்ளஉருவம் கொண்ட காமாட்சி பாட்டி அங்கே வாசலில் நிற்பதே சற்று வெறுப்பாக இருந்தது. ஒரு முறை மாமியார் சொன்னார் என்பதற்காக அவர் தோட்டதில் விளைந்தது என்று வாங்கிய அவரைக்காய் வேகவேயில்லை. ஆனால் அவளிடம் அதைச் சொல்லி அதற்கு ஒரு காரணத்தை கேட்டுக் கொண்டிருக்க பிடிக்கவில்லை. “இருக்குங்க… இன்னோரு முறை வாங்கிக்கிறேன்” சற்று கோபமாகவே பதிலளித்தாள்.\nஆனால் பதிலை எதிர்கொண்ட விதத்திலிருந்தே காமாட்சி பாட்டி இன்று எளிதில் விடப்போவதில்லை என தெரிந்தது.. “நல்ல காயீமா… நா உனக்கு பொய்யா சொல்லுவன், க���யில எடுத்துப்பாரு, எம்மா பெருசா இருக்குன்னு பாரு பாப்பா” என்றாள். “வேலையாக இருக்கேன், அப்புறம் இன்னொருநாள் வாங்கிக்கிறேன், இப்ப வேணான்னு சொல்றேன்” என்று வார்த்தையை வளரவிடாமல் செய்ய கோபத்துடன் சத்தமாக பதிலளித்தாள். எதிரே ரோட்டில் சென்று கொண்டிருந்த வச்சலா அக்கா, இருசக்கரவாகனத்தை இறக்கிக் கொண்டிருந்த எதிர்வீடு பாலா மாமா, யாரையோ வரவேற்க வாசலில் காத்திருந்த பக்கத்துவீட்டு லதா ஒரே நேரத்தில் அவளை திரும்பிப்பார்த்தார்கள். சற்று மாறுபட்டு நடந்துக் கொண்டாலே மனிதர்களுக்கு தெரிந்துவிடுகிறது. கூட்டமாக வந்து நின்று “ஏம் பாப்பா… அமைதியா போ அம்மணி” என்று அறிவுரை வேறு சொல்வார்கள்.\nசங்கடத்துடன் “இல்ல… இன்னைக்கு சமையல ஆரம்பிச்சுட்டேன் அதான்” லேசாக வார்த்தை இழுப்பட்டது. அதற்குபின்னும் காமாட்சி பாட்டியின் கண்களில் அதே பாவம் இருந்தது. “இன்னைக்கு வாங்கி வையி பாப்பா, நாளைக்கு என்ன, இன்னும் நாளு நாளைக்கு கேடாது. பிரிஜ்சுல வெச்சுக்க. உன் மாமியாருக்கு ரொம்பப் பிடிக்கும். ஆமா உம் மாமியா எப்படி இருக்காங்க, வேளா வேளைக்கு சாப்பிடறாங்களா,” என்றாள்.\nநடக்க இருக்கும் மற்ற வேலைகள் இனி எதுவும் நடக்கப்போவதில்லை என்கிற அலுப்பு தோன்றியது சுபாசினிக்கு. “ம்… பரவாயில்லை. முன்னைக்கு இப்ப கொஞ்ச பரவாயில்லை.” “நல்லா பாத்துக்கம்மா, பாவம், சாமி ஏந்தான் இப்படி சோதிக்கிறானோ.” வாங்குவதைவிட பேச்சிலிருந்து தப்புவது கடினம். கேட்ட பணம் கொடுத்து அனுப்பிவிடவேண்டும் என அவசரமாக உள்ளே சென்று எடுத்துவந்தாள். “அப்பறம்கூட கொடு ஆயி, அப்படி எங்க போயிடப்போறேன். இந்த தெரு மொகனைலதானே கெடக்கேன்”. அங்கே சின்ன காய்கறிக் கடை இருக்கும். ஆனால் புதியதாக காய்கறியாக எதுவும் இருக்காது. அதை வாங்கி எப்படிதான் சாப்பிடுகிறார்களோ என நினைத்துக் கொண்டாள்.\nபணம் கொடுத்த பிறகும் மாமியாரைப் பற்றி மீண்டும் பேச ஆரம்பித்துவிட்டார். மாமியாரைப் பற்றி அவர் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்கிற எண்ணமே முதலில் எழுந்தது. ஏனெனில் மாமியார் இப்போது எதுவும் சாப்பிடமுடிவதில்லை. மாமியாருக்குக் காலையிலேயே கொஞ்சம் கஞ்சியை கொடுத்து, மருந்து, மாத்திரைகளைக் கொடுத்துப் படுக்க வைத்துவிட வேண்டும். அதற்காக கணவர் அருள் சிரத்தையாக முக்கிய வேலைபோல செய்த�� கொண்டிருப்பார். பக்கவாதம் வந்த கைகளை ஆட்டி கோணலான வாயில் நீர்வடிய கண்களால் கேட்பதை அருள் புரிந்து கொண்டு சரியாகச் செய்துவிடுவது ஆச்சரியமாக இருக்கும். மீண்டும் மாலை வரும்வரை அவர் தூங்கிவிடுவது அவளுக்கு சற்று ஆறுதல். குழந்தைகளை அவர் முன் விடுவதில்லை. தனியறையில் படுக்க வைத்து வைத்தியம் பார்க்க இருநாட்களுக்கு ஒருமுறை என்று ஒரு டாக்டர் வருவார்.\nவெளியே ஓடிய சாக்கடையின் நாற்றத்தை பொருட்படுத்தாமல் வாசப்படியில் அமர்ந்துவிட்டார் காமாட்சி பாட்டி. அவரின் நீலவண்ணச் சேலை ஓரம் லேசாக காற்றில் ஆடியது. அக்கப்போர்களை ருசிக்க என்றே கலை தேவையாக இருக்கிறது. எல்லா வேலைகளையும் தன் காய்கறிக் கடைவேளையையும் விட்டுவிட்டு அமர்ந்து விலாவரியாக கேட்கமுடிகிறது. “கடைவேலைகளைப் பார்க்கப் போகவில்லையா பாட்டி” என கேட்க நினைத்தாள்.\n“ரொம்ப உடம்பு சரியில்லாததால, யாரையும் பார்க்க விடுறதில்ல பாட்டி. மாத்திரை கொடுக்கிறதால நல்லா தூங்கிடுவாங்க”.\n“அப்பப்ப கொஞ்சம் சுத்திபோடும்மா. நானும் நல்லா போடுவேன், இதோ எங்கவூட்டு பக்கத்தில நாலுவூடு தள்ளி தங்கம் இருக்குல்ல அதுகிட்ட சொன்னீன்னா போதும். செவ்வா வெள்ளி வந்து சுத்தி போட்டுரும்”. கண்களை சற்று இடுக்கி, கண்கள் மாறாமல் தலைமட்டும் லேசாக திருப்பி “இருவது முப்பது ரூவா கொடுத்தேன்னா போதுமா”.\n“இம்மாம் ஈருகுச்சி, இவ்வளவு மண்ணு, கொஞ்சம் மிளகா போதும், கிழக்க பாத்து ஓக்கார வையி, தங்கத்த கூப்பிட்டு வந்துடு தோளுபட்ட, தல, காலு இப்படி ஒரு மூனு சுத்து அப்படி ஒரு மூனு சுத்து அவ்வளவு தாம்மா. கொண்டுபோயி அடுப்பிலயோ இல்ல கரிநெருப்பு வெச்ச தூபகால்ல போட்டா அப்படி வெடிக்கும். இப்படி ஒரு மாசம் பண்ணு, கண்ணுபட்டதெல்லாம் போயி எழுந்திருச்சு ஒக்காராங்கலா இல்லையான்னு பாரு”.\n“அவங்களுக்கு பாராலிஸிஸ்ந்னு வியாதி பாட்டி, அவ்வளவு சீக்கிரம் குணமாகாது”. சொல்லும்போது சுபாசினியின் நாக்கு ஓட்டிக் கொண்டது.\nஉற்று நோக்கிய கண்களோடு பார்த்தார் பாட்டி. “அவங்க ஜாதகப்படி இன்னும் பத்து வருசம் இருக்குமா. இது ஏன் உன் புருசன் சின்ன வயசுல உடம்புக்கு முடியாம இருக்கிறப்போ, இப்படிதாம் அம்மா சுத்திபோடுவாங்க. செவ்வா வெள்ளி இல்லாம, விசாழக்கிழம புள்ள அருளு தம்பிய இருப்புல தூக்கி வெச்சுக்கிட்டு ரெட்டமஸ்தா���ுக்கு இங்கேந்து நடந்தே போவாங்க, கூட நா போவேன்”.\n“அப்ப நீங்க இங்க இருந்தீங்களா\nபாட்டிக்கு பேச்சு ஆர்வம் கூடிவிட்டது. “ஆமா…. பின்ன, அருளு தம்பிக்கு அப்ப கால் சரியா நடக்க முடியாம இருந்திச்சி… அருளு தம்பியோட அண்ணனையும், அக்காவையும் எங்க வீட்டுல விட்டுட்டு, எங்க அம்மாவ பாத்துக்கச் சொல்லிட்டு, வாடி காமாச்சின்னு என்னைய கூட்டிட்டு போவாங்க அம்மா”. அவள் பக்கம் திரும்பி, உடம்பை சுவற்றிற்கு முட்டுகொடுத்த பாட்டி, கீழ்தாடை தோலாட, கண்கள் மாறுபட, தளர்ந்த கைகள் அசைத்து பேசினார்.\n“இப்படி மனுஷாள நாம பாத்துக்கிட்டாலே போதும்மா. மனுசாளுக்கு பாசத்த தவுர வேற என்ன வேணும் சொல்லு, வியாதி தன்னாலே போகும்மா. இங்கேயே இருந்து அம்மாவ பார்த்துக்கங்க, எழுந்து நல்லா நடக்க ஆரம்பிச்சிடுவாங்க பாரு பாப்பா”\n“இல்ல பாட்டி, மூனு வருசதான் கேட்டுருக்கோம். அதுல்லாம பேங்கே மாத்திடும், நாங்க மாமியாருக்காக பேங்குல கேட்டுக்கிட்டதால தஞ்சாவூருக்கு வந்திருக்கோம், அப்புறம் புள்ளைங்கள படிக்க வைக்க வேண்டாமா”.\nஅனுப்பிவைக்க பெரும் சிரமமாக இருந்தது சுபாசினிக்கு. எந்தநாளும் இல்லாத வேகத்தோடு சமைத்து அவர் தின்ற நேரங்களை சமன் செய்ய வேண்டியிருந்தது. மதியம் சாப்பிட வந்த அருளிடம் காமாட்சி பாட்டி வந்ததை கூறினாள். “ஒரு முறை சுத்திதான் போடேன்” என்றார் அருள். “நீங்களும் இதெல்லாம் நம்புறீங்களா” ஆழமான பார்வையுடன். அருளால் பேசமுடியவில்லை. அம்மா இன்னும் கொஞ்ச நாள்தான் என்று மருத்துவ அறிக்கைகள் எல்லாம் தெளிவாக தெரிவிக்கின்றன என்பதை பற்றி அவர் யோசிக்க ஆரம்பித்தித்தார்.\nமதியம் சொல்லிவைத்ததுபோல முண்டாசு பூக்காரண்ணன் வந்துவிட்டார். மதியம் தூங்கும் அரைமணி நேரத்தை விடாமல் மணியடித்து எழுப்பினார். “செவந்திப் பூ வாங்கிக்க ஆயி, நாளைக்கு முகூர்த்த நாளு கிடைக்காது பார்த்துக்கா” என்றார். மாமியார் செய்துவிட்ட பழக்கம். மாற்றிவிடமுடியாது ஒவ்வொரு நாளும் கடந்து செல்கிறது.. முகம்கூட கொடுக்காமல் வாங்கி வைத்துக் கொண்டு பணம் கொடுத்து அனுப்பினாள்.\nவருடத்திற்கு அரிச்சபுளி, கொட்டபுளி என்று ஒருவர் வந்துவிடுவார். மாவடுவிற்கு ஒருவர் வந்துவிடுவார். வெங்காயத்தை மொத்தமாக விற்க ஒருவர் வருவார். மாமியார் யாரையும் விடாமல் எல்லாரிடமும் வாங்கிவிடுவா���். எல்லாவற்றையும் வாங்கி வைத்து வீணாவது குறித்து அவர் கவலைப்படுவதில்லை.\nஇன்னும் சில மாதங்கள் பழகிக்கொள்ள தான் வேண்டியிருக்கும். எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் மாமியார் இறந்துவிடுவார் என்று மருத்துவர்களின் கணிப்பு. பின் ஓராண்டு இருந்துவிட்டு வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு வேறு ஊர் சென்றுவிடலாம். இம்மாதிரி வீடாக இல்லாமல் ப்ளாடாக பார்த்து செல்லவேண்டும். வாங்க வேண்டியவைகளை நாம் தேர்ந்தெடுக்க முடியும். தேவையற்றவர்களை நாம் தவிர்க்கவும் முடியும். வழக்கம்போல சுபாசினி சற்று நேரம் தூங்கச் சென்றாள்.\nநல்ல பனி அடர்ந்த மார்கழி மாத இரவில் மாமியார் இறந்தார். வைகுண்ட ஏகாதேசியில் இறந்து சொர்க்கம் சேர்ந்தார் என்று மகிழ்ந்தார்கள் சுற்றியிருந்தவர்கள். எல்லா காரியங்களும் முடித்து நல்ல முறையில் அவரை அனுப்பிவைக்க அவரது பிள்ளைகள் மற்ற இருவரும் தூரத்திலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் விருப்பப்படி 11ஆம் நாள் 12ஆம் நாள் காரியங்கள் விமர்சையாக செய்யப்பட்டன. காரியம் முடிந்து வீடெல்லாம் கழுவி அவர் பயன்படுத்திய பொருட்களை விலக்கி தூய்மை செய்யப்பட்டது. மரத்தில் அமர்ந்த பறவைகள் ஒவ்வொன்றாக எழுவதுபோல பால்ய வீட்டைவிட்டு வந்தவர்கள் வெளியேற மெல்ல தன்நிலையை அடைந்தது வீடு.\nஅதன்பின் எப்போதுபோல நாட்கள் நகர்ந்தன. வெளியே ஊதுபத்தி தாத்தா, எலுமிச்சை அக்கா, காமாட்சி பாட்டி, முண்டாசு அண்ணன் தினம் வீதி வழியாக சென்றார்கள். ஆனால் அவர்கள் யாரும் வீட்டுப் படி மிதித்து “வேணுமா பாப்பா“ என்று ஒருநாளும் கேட்கவில்லை.\n4 Replies to “புரியாதவர்கள்”\nஜூலை 2, 2018 அன்று, 9:53 காலை மணிக்கு\nஅருமையான நடை. சிறுகதைக்கான வடிவம் சிறப்பாக வந்துள்ளது. மாமியார் காலமான பிறகு, ஊதுபத்தி தாத்தா, எலுமிச்சை அக்கா, காமாட்சி பாட்டி, முண்டாசு அண்ணன் யாரும் வீட்டுப் படி மிதித்து “வேணுமா பாப்பா“ என்று கேட்கவில்லை என்பது வடிவ அழகில் சிறப்பாக இருந்தாலும், அப்படி உண்மையில் நடக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. சிறு வியாபாரிகள் சகமனிதனிடம் பேசி தாங்கள் விரும்பினாலும் சரி விரும்பா விட்டாலும் சரி தங்கள் பொருளை விற்கவே முயல்வார்கள். கதாசிரியர் மேற்படி சம்பவத்தை எங்கோ அவதானித்துதான் எழுதியருப்பார்.\nஜூலை 2, 2018 அன்று, 10:05 காலை மணிக்கு\nநல்ல சிறுகதை. உங்கள�� கதைகளில் எப்போதுமே இந்த மனதைத் தொடும் பாணி இருக்கிறது.\nபொதுவாகத் தமிழ் கதைகளில் intro அல்லது கதையில் நுழையும் தருவாயில் “இருந்தது”, “இருந்தன” போன்ற வார்த்தை முடிவுகள் நிறைய வரும். அது போல உங்கள் கதைகளிலும் வருகின்றன. அவ்வாறு ஒரே மாதிரியான முடிவுகள் கொண்ட வார்த்தைகளைத் தவிர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். கதையில் உள்ளே நுழைந்த பின் இந்தப் பிரச்சினை இல்லை. இதை Sentence Variety என்று சொல்வார்கள்.\nஜூலை 5, 2018 அன்று, 1:32 காலை மணிக்கு\nபடித்துக்கொண்டிருக்கும்போது கதாநாயகி தன்னை திருத்திக்கொள்வாள், மாமியார் பிழைத்துக்கொள்வாள் என்று நினைத்தேன். ஆனால் ஒரு திருப்பத்தினைக் கண்டேன், சற்றும் எதிர்பாராத வகையில். வேணுமா பாப்பா என்பது அவளுக்காக அல்ல, என்பதை புரிந்துகொள்வதற்கு அவளுக்குப் பக்குவம் இல்லை. நன்கு ரசித்தேன். பாராட்டுகள்.\nஜூலை 5, 2018 அன்று, 6:04 காலை மணிக்கு\nPrevious Previous post: எம்.எல்- இறுதி அத்தியாயங்கள் – 22-23\nNext Next post: தனித்தலைந்தது நிலவு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல���லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்த��� ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோத�� நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக��ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்��் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசஞ்சாரம் - நாவல் விமர்சனம்\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nமின்னல் சங்கேதம் - வங்க நாவல்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (9)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (7)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2020/10/26/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T21:43:24Z", "digest": "sha1:M7VJD7EVQCVMIG3QP236SYHYYMRPX26O", "length": 8492, "nlines": 98, "source_domain": "srilankanewsupdates.com", "title": "துமிந்த சில்வா விவகாரம் பற்றி மனோ கணேசன்… – Sri Lanka News Updates", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு காரணம் மத தீவிரவாதம் அல்ல; அரசியல் நோக்கமே : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது – ரஞ்சித் ஆண்டகை\nபடவிழா தலைவர் பதவியை உதறிய தீபிகா படுகோன்\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nவைத்தியசாலையில் முரளிதரன் என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது\nஉண்மையான போராட்டம் இனி தான்…\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\nதமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றுவது யார்\nகொரோனா அலையும் தேர்தல் நடத்தை விதிகளும்\n‘பரியேறும் பெருமாள்’ கதாநாயகனின் அப்பா இப்போது என்ன செய்கிறார்\nபாடசாலை கற்றல் உபகரணங்கள் திருட்டு; மூவர் கைது\nதுமிந்த சில்வா விவகாரம் பற்றி மனோ கணேசன்…\nமுன்னாள் கொழும்பு மாவட்ட எம்பி துமிந்த சில்வா கொலை குற்றச்சாட்டின் நிமித்தம் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றார். சம்பவம் நிகழும் போது அவர், மது போதையில் இருந்துள்ளார். தற்போது, அவர் சுமார் ஐந்து வருடங்களை சிறையில் கழித்துள்ளார். அவர் மீது சட்டத்தை மீறிய வேறு குற்றங்கள் இருப்பின், சட்ட ஒழுங்கு துறை அவர் மீது குற்றம்சாட்டி வழக்கு தொடரலாம். நான், அரசியல்வாதி என்பதை விட ஒரு மனித உரிமை போராளி. வெள்ளை வேன் கடத்தல், சட்டத்துக்கு அப்பாலான கடத்தல்…\nபொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் இறுக்கமான சுகாதார நடைமுறைகள் ; பொதுச் சந்தைகளை இடம் மாற்றவும் தீர்மானம்…\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு காரணம் மத தீவிரவாதம் அல்ல; அரசியல் நோக்கமே : பேராயர் மெல்கம் ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/category/aanmeega-thagavalgal/", "date_download": "2021-04-18T21:56:01Z", "digest": "sha1:PNMGGIWVAHS2E4QT4NRS2XPULYWDYO55", "length": 5029, "nlines": 130, "source_domain": "swasthiktv.com", "title": "Aanmeega Thagavalgal Archives - SwasthikTv", "raw_content": "\nஇராமரை விட இராம நாமம் உயர்வானது..\nமதுரை மீனாட்சி அம்மன் கிளி.\nமதுரை சித்திரை திருவிழா ஸ்பெஷல் \nலலிதா சகஸ்ரநாமத்தில் கூறும் அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள் \nசஷ்டி கவசத்தில் புதிரான ஒரு வரியில் அபூர்வமான ஒரு ஒரு ரகசிய மந்திரம் உண்டு\nஅண்ணாமலையாருக்கு இவ்வளவு தங்க நகைகள் உள்ளதா\nசிவன் மீது சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி\nமழை பொழிய வைக்கும் நந்தி\nசங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி\nகுரு பூர்ணிமா மார்ச் 28 ஹரே ராமா ஹரே கிருஷ்ணா\nஇராமரை விட இராம நாமம் உயர்வானது..\nஇன்றைய ராசிப்பலன் – 18.04.2021\nதிருமலையில் வேங்கடேச பெருமாள் கோயில் கொண்ட கதை…\nமதுரை மீனாட்சி அம்மன் கிளி.\nஇன்றைய ராசிப்பலன் – 17.04.2021\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-04-18T22:29:45Z", "digest": "sha1:2JQVAGZAF4YMIDDWA36JOQOGZDLHNGGL", "length": 9977, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "குளியல் தொட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுளியல் தொட்டி என்பது, குளிப்பதற்குப் பயன்படும் ஒரு பொருத்துபொருள். இது தனியான குளியலறைகளிலோ அல்லது கழிப்பறையில் பிற பொருத்துபொருட்களுடன் சேர்ந்தோ இருக்கும். இத் தொட்டி தனியாக அல்லது பொழிப்பியுடன் (shower) இணைத்து அமைக்கப்படும்.\nகுளியல் தொட்டிகள், எனாமல் பூசப்பட்ட உருக்கு அல்லது வார்ப்பிரும்பு, கண்ணாடியிழைப் பிளாஸ்டிக்கு, பிளாஸ்டிக்கு மிக அரிதாக மரம் போன்ற பொருட்களால் செய்யப்படுகின்றன. வார்ப்பிரும்பினால் செய்யப்படும் தொட்டிகள் மீது எனாமல் பூசுவதற்கான முறையை இசுகாட்லாந்தில் பிறந்த அமெரிக்கரான டேவிட் டன்பார் பியூக் (David Dunbar Buick) என்பவர் கண்டுபிடித்தார்.\nமுற்காலத்தில் குளியல் தொட்டிகள் தனியான ஒரு தொட்டியாக மட்டுமே இருந்தன. ஆனால் இன்றைய குளியல் தொட்டிகளில் கழிவுநீரை அகற்றுவதற்கான குழாய் பொருத்தும் வசதி, வழிவு நீரை அகற்றுவதற்கான வசதி, குளிர்நீர், சுடுநீர் என்பவற்றை வழங்குவதற்கான நீர்வாய்கள் பொருத்தும் வசதி என்பவற்றைக் கொண்டு அமைகின்றன. அண்மைக் காலம் வரை குளியல் தொட்டிகள் ஏறத்தாழச் செவ்வக வடிவிலேயே அமைக்கப்பட்டன. தற்போது குளியல் தொட்டிகள் \"அக்கிரிலிக்\" என்னும் பிளாஸ்டிக்கு வகைப் பொருட்களில் செய்யப்படுகின்றன. \"அக்கிரிலிக்\" சூடாக்கு உருவமைப்பதற்கு உகந்தது என்பதால் இன்றைய குளியல் தொட்டிகள் பல்வேறு வடிவங்களிலும் செய்யப்படுகின்றன. முன்னர் குளியல் தொட்டிகள் பெரும்பாலும் வெள்ளை நிறத்திலேயே செய்யப்பட்டன. எனினும் இன்று குளியலறை அல்லது கழுவறைகளின் ஒட்டுமொத்தமான வடிவமைப்புத் தேவைகளுக்கு ஏற்பப��� பல்வேறு நிறங்களிலும் குளியல் தொட்டிகள் உற்பத்தியாகின்றன.\nகுளியல் தொட்டிகளில் இரண்டு வகைப் பாணிகள் உள்ளன:\nமேல்நாட்டு வகை: இதில் குளிப்பவர் உடம்பைப் படுத்த நிலையில் வைத்துக் குளிப்பார். இதனால் இவ்வகைக் குளியல் தொட்டிகள் ஆழம் குறைந்தவையாகவும் நீளமானவையாகவும் இருக்கின்றன.\nகீழ் நாட்டு வகை: சப்பான் போன்ற நாடுகளில் பயன்படும் இவ்வகைக் குளியல் தொட்டியில் குளிப்பவர் இருந்த நிலையில் குளிப்பார். இதனால், தொட்டி ஆழமானதாகவும் நீளம் குறைந்ததாகவும் இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2015, 12:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-ecosport/car-price-in-hubli.htm", "date_download": "2021-04-18T20:08:40Z", "digest": "sha1:REKKFQEVHUIUPEIIF2BTAIMW6S7IDXZZ", "length": 30539, "nlines": 540, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இக்கோஸ்போர்ட் ஹூப்ள விலை: இக்கோஸ்போர்ட் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு இக்கோஸ்போர்ட்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஇக்கோஸ்போர்ட்road price ஹூப்ள ஒன\nஹூப்ள சாலை விலைக்கு போர்டு இக்கோஸ்போர்ட்\nஃ ஆம்பியன்ட் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஹூப்ள : Rs.10,70,553*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹூப்ள : Rs.11,24,156*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹூப்ள : Rs.13,90,178*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in ஹூப்ள : Rs.12,02,654*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.12.02 லட்சம்*\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in ஹூப்ள : Rs.14,51,776*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்)(top model)Rs.14.51 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஹூப்ள : Rs.9,87,171*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.9.87 லட்சம்*\non-road விலை in ஹூப்ள : Rs.10,64,597*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹூப்ள : Rs.13,28,579*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹூப்ள : Rs.12,01,582*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹூப்ள : Rs.13,90,178*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஹூப்ள : Rs.14,14,817*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top model)Rs.14.14 லட்ச��்*\nஃ ஆம்பியன்ட் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஹூப்ள : Rs.10,70,553*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹூப்ள : Rs.11,24,156*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹூப்ள : Rs.13,90,178*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in ஹூப்ள : Rs.12,02,654*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.12.02 லட்சம்*\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in ஹூப்ள : Rs.14,51,776*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்)(top model)Rs.14.51 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஹூப்ள : Rs.9,87,171*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹூப்ள : Rs.10,64,597*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹூப்ள : Rs.13,28,579*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹூப்ள : Rs.12,01,582*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹூப்ள : Rs.13,90,178*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஹூப்ள : Rs.14,14,817*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top model)Rs.14.14 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் விலை ஹூப்ள ஆரம்பிப்பது Rs. 8.19 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு இக்கோஸ்போர்ட் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல் உடன் விலை Rs. 11.69 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு இக்கோஸ்போர்ட் ஷோரூம் ஹூப்ள சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் kiger விலை ஹூப்ள Rs. 5.45 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா விலை ஹூப்ள தொடங்கி Rs. 9.99 லட்சம்.தொடங்கி\nஇக்கோஸ்போர்ட் எஸ்இ பெட்ரோல் Rs. 13.28 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் Rs. 13.90 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஃ ஆம்பியன்ட் டீசல் Rs. 10.70 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல் Rs. 14.51 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டைட்டானியம் பிளஸ் ஏடி Rs. 14.14 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டைட்டானியம் டீசல் Rs. 12.02 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டைட்டானியம் Rs. 12.01 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஃ ஆம்பியன்ட் Rs. 9.87 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் எஸ்இ டீசல் Rs. 13.90 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டிரெண்டு Rs. 10.64 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டிரெண்டு டீசல் Rs. 11.24 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஹூப்ள இல் kiger இன் விலை\nஹூப்ள இல் க்ரிட்டா இன் விலை\nஹூப்ள இல் நிக்சன் இன் விலை\nஹூப்ள இல் சோநெட் இன் விலை\nஹூப்ள இல் வேணு இன் விலை\nஹூப்ள இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இக்கோஸ்போர்ட் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,862 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 936 1\nடீசல் மேனுவல் Rs. 3,806 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,175 2\nடீசல் மேனுவல் Rs. 5,287 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,765 3\nடீசல் மேனுவல் Rs. 3,806 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,175 4\nடீசல் மேனுவல் Rs. 3,679 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,048 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா இக்கோஸ்போர்ட் சேவை cost ஐயும் காண்க\nபோர்டு இக்கோஸ்போர்ட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இக்கோஸ்போர்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இக்கோஸ்போர்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹூப்ள இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nராயபுரா தொழில்துறை பகுதி, தர்வாட் ஹூப்ள 580025\nWhich வகைகள் அதன் இக்கோஸ்போர்ட் has mykey feature\nWhat ஐஎஸ் the future அதன் போர்டு இந்தியா Are you recommended இக்கோஸ்போர்ட் டைட்டானியம் டீசல் ...\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nபெல்கம் Rs. 9.87 - 14.51 லட்சம்\nபான்ஜி Rs. 9.27 - 13.36 லட்சம்\nஷிமோகா Rs. 9.87 - 14.51 லட்சம்\nகோல்ஹபூர் Rs. 9.49 - 13.94 லட்சம்\nபெல்லாரி Rs. 9.87 - 14.51 லட்சம்\nசோலாபூர் Rs. 9.49 - 13.94 லட்சம்\nமங்களூர் Rs. 9.87 - 14.51 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ayanavaram-girl-rape-case-issue-375864.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2021-04-18T20:33:02Z", "digest": "sha1:V4EMTFAP2QGOCHC2RIY6US4RYWF2KMAF", "length": 19429, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பச்சை பச்சையாக பேசி.. \"தைரியம் இருந்தா என்னை தூக்கி வைங்க\".. கோர்ட் வாசலில்.. தாய் அட்டகாசம்! | ayanavaram girl rape case issue - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nகொரோனாவை கட்டுப்படுத்த தவறியவர்.. மக்கள் மீது அக்கறை இல்லா மோடி ராஜினாமா செய்யவேண்டும்.. திருமாவளவன்\nகிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்... திடீரென மருத்துவமனையில் அனுமதி.. காரணம் இதுதான்\nடாஸ்மாக் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு.. இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.. ஞாயிறுகளில் விடுமுறை\nதேர்தல் ஆணையம் அனுமதி.. இனி வேட்பாளர்களும் மக்களை காக்கும் பணிகளில் ஈடுபடுங்கள்.. ஸ்டாலின் அறிக்கை\nவாக்கு எண���ணிக்கை நடைபெறும்... மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு இல்லை... சத்யபிரதா சாகு அறிவிப்பு\nபுதிய உச்சம்.. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,723 ஆக அதிகரிப்பு- 42 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 20ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்.. யாருக்கு அனுமதி எதற்கெல்லாம் தடை\nஎஸ்.பி.ஐ. வங்கியில் மேனேஜர் ஆக வேண்டுமா.. அருமையான வாய்ப்பு.. இதை பாருங்க\n50 சதவீத விலை குறைப்பு.. குவிந்த மக்கள்.. திறப்பு விழா அன்றே மூடுவிழா கண்ட பிரியாணி கடை\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு- ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன்- புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்\nதமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு... ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nபுகைபிடிப்பதை ஒழிக்க நியுசிலாந்தின் அதிரடி.. இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்..\nதென் தமிழகத்தில் இன்றும் நாளையும் இடியுடன் மழை- வானிலை ஆய்வு மையம்\nவிவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல.. ஆனா தடுப்பூசி மீது எனக்கு நம்பிக்கையில்லை.. சொல்வது சீமான்\nநின்ற மூச்சை மீண்டும் கொண்டு வர 45 நிமிடங்கள் ஆனது.. விவேக் இறந்தது எதனால்\nவிவேக்கிற்கு இதய துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போனது.. சிம்ஸ் மருத்துவர் விளக்கம்\nAutomobiles மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு\nSports ஷாக்கிங்கில் பஞ்சாப் கிங்ஸ்.. ஷிகர் தவானின் காட்டடி.. கடின இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nchennai ayanavaram சென்னை அயனாவரம்\nபச்சை பச்சையாக பேசி.. \"தைரியம் இருந்தா என்னை தூக்கி வைங்க\".. கோர்ட் வாசலில்.. தாய் அட்டகாசம்\nசென்னை: பச்சை பச்சையாக பேச ஆரம்பித்தார் அந்த பெண்.. சிறுமி, சிறுமியின் தாய், கோர்ட், போலீஸ், மீடியா, என ஒருத்தரையும் விடவில்லை.. \"தைரியம் இருந்தா, என்னை தூக்க��� உள்ளே வைங்க பார்ப்போம்\" என்று அயனாவரம் சிறுமி குற்றவாளிகளில், ஒருவரது தாய் கோர்ட் வாசலில் ரகளை செய்துள்ளார்.\nதமிழக மக்களால் இன்னமும் மறக்க முடியாத, நினைத்தாலே நெஞ்சியில் ஈட்டியால் குத்தக்கூடிய சம்பவம் என்றால் அது அயனாவரம் சிறுமியின் கொடூரம்தான்.. வாய் பேச முடியாத.. காது கேளாத சிறுமி.. வயசு வெறும் 11தான்\nகடந்த 2018, ஜூன் மாதம் இந்த சம்பவம் வெளியே வந்தது.. லிப்ட் ஆபரேட்டர் முதல் அந்த அப்பார்ட்மென்ட்டில் வேலை பார்த்த வாட்ச்மேன், தண்ணீர் கேன் போடுபவர், லிப்ட் ஆப்ரேட்டர், வீட்டு வேலை செய்பவர் என 25வயது முதல் 66 வயது வரை உள்ள மொத்தம் 17 பேர் அந்த பெண்ணை நாசம் செய்தனர்.\nபொண்டாட்டி தலையை அறுத்து.. 1.5 கிமீ தூரம் ஊர்வலம் போன கணவர்.. இதில் தேசிய கீதம் வேற.. அலறிய கிராமம்\nமொட்டைமாடி, லிப்ட், டாய்லேட், ஜிம் போன்ற இடங்களில் யாருமில்லாத நேரத்தில் மயக்க ஊசி போட்டும், போதை ஊசி போட்டும் சிறுமியை சின்னாபின்னமாக்கியதோடு.. ஆபாசமாக தனது செல்போனில் படம் பிடித்து நினைத்தபோதெல்லாம் வீடியோவை காண்பித்து சீரழித்தனர். இதையெல்லாம் கேட்டு, தமிழக மக்களுக்கு வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டியது போல இருந்தது. ஆனால் இவ்வளவு நடந்தும், ஒரு குற்றவாளியின் தாயார் நேற்று கோர்ட்டில் மகனுக்கு தண்டனை என்றதும் குதி குதி என்று குதித்து ஆவேச முழக்கமிட்டுள்ளார்.\nகுற்றவாளிகளில் 17 பேரில் ஒருவர் வழக்கு விசாரணையின்போதே இறந்துவிட்டார்.. தோட்டக்காரர் குணசேகரன் தரப்பில் போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.. மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என்று கோர்ட் உத்தரவிட்டுவிட்டது.. இதற்கான தண்டனை விவரத்தையும் பிப்ரவரி 3-க்கு ஒத்தி வைத்துள்ளது.\nஇந்நிலையில், நேற்றே தீர்ப்பு வெளியாகும் என்பதால், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் உறவினர்கள் சோகத்தோடு கோர்ட் வளாக வாசலில் காத்திருந்தனர்... குற்றவாளிகள் என்று தீர்ப்பு சொன்னதுமே அந்த பெண்கள் கதறி அழுதனர். அதில் ஒரு பெண் கோபத்தில் ஆவேசமாக கத்த ஆரம்பித்துவிட்டார்.. \"என் பையன் அந்த அபார்ட்மென்ட்டில் சேர்ந்து 2 மாசம்தான் ஆகுது.. ஒரு மாச சம்பளம்தான் வாங்கினான்.. அதுக்குள்ள ஜெயில்ல தூக்கி வெச்சிட்டாங்க.. என் மகனுக்கு நீதி கிடைக்க மனித உரிமை ஆணையத்துக்கு போக போகிறேன்\" என்றார்.\nஇவ்வளவு பேசிய அந்த தாய் பாசத்துக்காக பேசியிருந்தால் கூட பரவாயில்லை.. அந்த சிறுமியை ஆபாசமாக பேசினார்.. கெட்ட கெட்ட வார்த்தைகளில் கடுமையாக விமர்சித்தார்.. ஒரு கட்டத்தில் அந்த சிறுமியின் அம்மாவை திட்ட ஆரம்பித்தார்.. பிறகு அப்படியே தீர்ப்பு வழங்கிய கோர்ட், போலீசையும், மீடியாவையும் தரக்குறைவாக பேசினார்.. உச்சக்கட்டமாக சிறுமியின் குடும்பத்துக்கு சாபமும் விடுத்தார்.. ஆபாச வாரத்தைகளால் திட்டி தீர்த்த அந்த பெண் \"என்னை தூக்கி ஜெயில்ல வைங்க பார்ப்போம்\" என்று சவார் விடுத்தார்.\n70 வயது கிழம் வரை அந்த பிஞ்சுவை நாசம் செய்துள்ளது என்ற எண்ணமே இல்லாமல்.. இது அத்தனைக்கும் சாட்சி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றுகூட தெரியாமல் இந்த பெண் பேயாட்டம் ஆடியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுற்றி நின்றவர்கள் எல்லோருமே இதை பார்த்து அதிர்ந்தனர்.. இந்த பெண்ணையும் தூக்கி உள்ளே வைங்க என்ற கோரிக்கையும் எழ ஆரம்பித்துள்ளது.\nஇப்போதுதான் தெரிகிறது.. இந்தம்மாவின் மகன் ஏன் ஜெயிலில் உள்ளார் என்று.. \"நல்லவர் ஆவதும்.. தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2011/09/01/435-1/?shared=email&msg=fail", "date_download": "2021-04-18T20:38:17Z", "digest": "sha1:QZ5QSCEGS5TATQPJG3UTL25ZLVWKQAGY", "length": 17685, "nlines": 177, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்அன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்", "raw_content": "\nஇப்படி ஒரு தலைவர் இந்தியாவில் இல்லை\n#ஊழல்​ #மக்கள்​ #மந்திரி​ # # #latest​\nமிக மிக நுட்பான திட்டம்\nஏன் என்னால் உங்களால் முடியாது\nமின்சாரக் கட்டணம் பாதியாக குறையும்\nஅன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்\nவச்சக் குறி தப்பாது, நிச்சயம் தமிழன் பாக்கெட்டை பதம் பார்க்கும்\nமூவரின் தூக்கிற்கு எதிராக தமிழக அரசின் சட்டசபை தீர்மானத்தை பலர் எதிர்பார்க்கவில்லை. ஏன் தமிழகரசே கூட எதிர்பார்க்கவில்லை.\nமூவரின் மரண தண்டனைக்கு எதிராக இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான அறிகுறிகளை, அதற்கு முதல்நாள் வரை ஜெயா டிவியிலோ, அதிமுக பிரமுகர்களிடத்திலோகூட பார்க்க முடியவில்லை.\nதா. பாண்டியன் கூட, ‘மூவரையும் சோனியா காந்திதான் காப்பா���்ற முடியும்’ என்று முதல்வரை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்தார்.\nஆனால், வழக்கறிஞர்களும். சட்டக்கல்லூரி மாணவர்களும், கலைக்கல்லூரி மாணவர்களும் போர்க்குணத்தோடு போராடி தமிழக முதல்வர் இப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை கொண்டுவர காரணமாக இருந்தனர்.\nஅம்மா இப்படி ஆதரவா தீர்மானம் கொண்டு வருவாங்கன்னு தெரிஞ்சிருந்தா, அன்னா அசாரே உண்ணாவிரதத்திற்கு டெல்லிபோய் வாழ்த்திட்டு வந்த நம்ம இளைய தளபதி விஜயும், ஈழ சம்பந்தி எஸ். ஏ. சந்திரசேகரும்; வழக்கறிஞர்கள் உண்ணாவிரத பந்தலில் முதல்நாளே வந்து உக்காந்து இருப்பாங்க. நம்மளும் இளைய தளபதி முகத்துல வழியற தமிழ் உணர்வை கிட்ட இருந்து பாத்து இருக்கலாம். என்ன பண்றது\n நமக்குத்தான் இளைய தளபதியோடோ வேலாயுதம் படம் ரிலீசாக போகுதே, பட்டைய கிளம்புவோம்.\nபுலம் பெயர்ந்த தமிழர்களே, தமிழக தமிழர்களே இனி நமக்கு தூக்கு தண்டனை ரத்தாகுமா என்பதைவிடவும் வேலாயுதம் படத்திற்கு டிக்கெட் கிடைக்குமா என்பதே கவலைக்குரியதாக இருக்கும்.\nஅப்புறம் என்ன, குடும்பம் குடும்பமா கிளம்பி போய் படத்த பாருங்க. தமிழ் சமூகம் நல்லா வௌங்கும்.\nசெப்டம்பர் 2007 – சமூக விழிப்புணர்வு\nஅதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட, முதல்வருக்கு விருப்பமிருக்கிறதா இல்லையா என்பதே முக்கியம்\nமூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை\nநெஞ்சை அறுக்கிறது, செங்கொடியின் மரணம்; தியாகம் என்றாலும் அதுவும் மரணம்தானே\nஅன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ\nசிவாஜிக்கு பிறகு வசனம் பேசுவதில் கில்லாடி..\nசெப்டம்பர் 2007 – சமூக விழிப்புணர்வு\nநெஞ்சை அறுக்கிறது, செங்கொடியின் மரணம்; தியாகம் என்றாலும் அதுவும் மரணம்தானே\nவாலியின் ‘கவிதை’யால் இரண்டு பயன்கள் உண்டு\n17 thoughts on “அன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்”\nஇதில் மத்திய அரசால் குடியரசு தலைவராக பொறுப்பில் இருந்த, இளைஞர்களின் விடிவெள்ளி அப்துல் கலாமின் நிலை என்னவென்று அறிய முற்ப்படுகிறேன்.\nநம் வாழும் தினசரி வாழ்க்கையில் கழிவுகளும் இருக்கத்தான் செய்யும். அதுகளையெல்லாம் சட்டை செய்யாதீங்க….\nPingback: அன்னா அசரே…. ஏற்கனவே சொன்னதுதான்.. « வே.மதிமாறன்\nPingback: மரணதண்டனை கைதிகளை சிறையில் சென்று ��ந்தியுங்கள்: அற்புதம்மாள் வேண்டுகோள் | வே.மதிமாறன்\nPingback: மரணதண்டனை கைதிகளை சிறையில் சந்தியுங்கள்: அற்புதம்மாள் வேண்டுகோள் | வே.மதிமாறன்\nPingback: மரணதண்டனை கைதிகளை சிறையில் சந்தியுங்கள் : அற்புதம்மாள் | வே.மதிமாறன்\nPingback: ‘கமலுக்கு வந்தா ரத்தம், விஜய்க்கு வந்தா தக்காளி சட்னி’; இது ‘ஞாநி’ யின் கருத்தல்ல | வே.மதிமாறன்\nPingback: தூக்கு ரத்து நிச்சயம் விடுதலையே லட்சியம் | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇப்படி ஒரு தலைவர் இந்தியாவில் இல்லை\n#ஊழல்​ #மக்கள்​ #மந்திரி​ # # #latest​\nமிக மிக நுட்பான திட்டம்\nஏன் என்னால் உங்களால் முடியாது\nமின்சாரக் கட்டணம் பாதியாக குறையும்\nஅடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி\nநாளை தேர்தல் நடந்தாலும் மாபெரும் வெற்றி திமுகவிற்கு\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nடெண்டடுல்கர் என்பதை டெண்டு என்று அழைப்பதில்லை\nஇப்படி ஒரு தலைவர் இந்தியாவில் இல்லை\nராமானுஜர் வாழ்க்கை வரலாறுக்குப் பதில் , ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின்...\n'கிறிஸ்த்துவர்கள் மீதான தாக்குதல்' என்ற பெயரில் தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள்\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nவிஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா\nமலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும்\nநாளை தேர்தல் நடந்தாலும் மாபெரும் வெற்றி திமுகவிற்கு\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-04-18T20:25:01Z", "digest": "sha1:YGZM4J46XFIMVD6RXSFFC2RZRVF6TNAO", "length": 6479, "nlines": 83, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்: பரபரப்பில் டுவிட்டர் இணையதளம் | Chennai Today News", "raw_content": "\nவிஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்: பரபரப்பில் டுவிட்டர் இணையதளம்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nவிஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்: பரபரப்பில் டுவிட்டர் இணையதளம்\nவிஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்: பரபரப்பில் டுவிட்டர் இணையதளம்\nநேற்று மாலை முதல் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. பல மணி நேரமாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு விஜய் பதில் கூறி வருவதாக கூறப்படுகிறது\nஇந்தநிலையில் விமானத்துறை அதிகாரிகள் விசாரணை செய்வதற்கு கண்டனம் தெரிவித்து விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டுவீட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து விஜய்ரசிகர்கள் டுவிட்டரில் இரண்டு ஹேஷ்டேக்குகளை பதிவு செய்து அதன்மூலம் விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக டுவிட்டுகளை பதிவு செய்து வருவதால் இரண்டு டுவிட்டுக்களும் உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது\nவிஜய்க்கு என்ன நடந்தாலும் அவருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nவிஜய் வீடு உள்ள சாலையில் செல்பவர்களிடமும் விசாரணை: சென்னையில் பரபரப்பு\nவிஜய்சேதுபதி படத்தில் இணைந்த ரித்விகா: அதிகாரபூர்வமான தகவல்\nஇறைவணேட நிழல்ல நிம்மதியா இளைப்பாறப்பா: விவேக் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல்\nவிவேக் இறுதிச்சடங்கு: தமிழக அரசுக்குநடிகர் சங்கம் நன்றி\nநடிகர் அதர்வாவுக்கு கொரோனா: டுவிட்டரில் தகவல்\nவிவேக் மறைவு குறித்து தினேஷ் கார்த்திக், ஹர்பஜன் பதிவு செய்த டுவிட்டுக்கள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2018/02/20/page/2/", "date_download": "2021-04-18T19:55:36Z", "digest": "sha1:5PWRO4O6NILRCZIAWXKQ2PJ2OJSCMY7T", "length": 5402, "nlines": 94, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "February 20, 2018 | Chennai Today News - Part 2", "raw_content": "\n10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அறிவியல் செய்முறைத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு\nசீமானுக்கு எனது கொள்கை தெரியாது: கமல்ஹாசன்\nஒரே இடத்தில் அஜித்-விஜய் படப்பிடிப்பு: சந்திப்பு நடக்குமா\n2 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து த்ரில் வெற்றி\nமெக்சிகோவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி\nசாக்கடையை சுத்தம் செய்ய ரோபோக்கள்: கேரள அரசு முடிவு\nமோடி என்ன பீடா விற்பவரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு ப��்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/07/blog-post_1.html", "date_download": "2021-04-18T21:22:02Z", "digest": "sha1:OP6YTJ4FAY4AOTQBKR7OI3R54NVJEJOH", "length": 6909, "nlines": 89, "source_domain": "www.kalvinews.com", "title": "கற்றலில் புதிய வழிமுறைகள் - யுனெஸ்கோ அறிக்கை வெளியீடு.", "raw_content": "\nகற்றலில் புதிய வழிமுறைகள் - யுனெஸ்கோ அறிக்கை வெளியீடு.\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் மாணவர்களின் கற்றலில் பின்னடைவு ஏற்படும் என்பதுடன் அனைவரும் அணுகும் வகையில் புதிய கல்வி முறைகளை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என 'யுனெஸ்கோ' கூறியுள்ளது.\nபள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக உறுதியற்ற நிலை நீடிக்கிறது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டால் போதிய சமூக விலகலை அனைத்து நாடுகளும் முழுமையாகபின்பற்ற இயலாது.இந்த கல்வியாண்டில் மாணவர்களின் கற்றலில் கணிசமான பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது.\nபள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் 17 சதவீதத்தினர் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களில் 22 சதவீதத்தினர் வகுப்பு நேரத்தை அதிகரிக்கவும் 68 சதவீதத்தினர் வகுப்புகளை தொடங்கும் முன் மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகளை அளிக்கவும் முடிவுசெய்துள்ளனர்.ஆனால் இது கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு மிக கடினமானதாக இருக்கும். கொரோனா வைரஸ் தாக்குதலால் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்கு தொழில் நுட்ப ரீதியில் மட்டுமே தீர்வு காண இயலாது.\nஏனெனில் மிகச்சில நாடுகளில் மட்டுமே 'ஆன்லைன்' மூலம் வகுப்புகள் நடத்துவதற்கான உட்கட்டமைப்புகள் உள்ளன. பெரும்பான்மையான நாடுகளில் நேரடி கற்றல் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.இதற்கு தீர்வாக கற்றலில் புதிய வழிமுறைகளை உருவாக்குவது அவசியமாக உள்ளது.அத்துடன் அனைவரும் எளிதில் அணுகும் வகையிலான கல்வி முறைகளை அனைத்து நாடுகளும்உருவாக்க வேண்டும்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த���தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/kerala-wastes-dumping-in-theni-valkaradu", "date_download": "2021-04-18T21:56:44Z", "digest": "sha1:R6KVPGXPP4S3L57K4BCUTWKSNMORHZMN", "length": 6833, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 15 January 2020 - குப்பைத்தொட்டியாகும் தேனி வால்கரடு! | Kerala Wastes Dumping in Theni Valkaradu - Vikatan", "raw_content": "\nஅமெரிக்கா – ஈரான் போர்மேகம்...\nஎன்னைப் பேசவிடக் கூடாது என்பதில் சபாநாயகர் தெளிவாக இருக்கிறார்\nமிஸ்டர் கழுகு: டெல்டா தி.மு.க-வில் புதிய பவர் சென்டர்\nகண்டுகொள்ளப்படாத அம்மா உணவகங்கள்... அ.தி.மு.க அரசுக்கு அக்கறையில்லையா\nஅதிகரிக்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்\n - மத்திய, மாநில அரசுகளின் கண்ணாமூச்சி ஆட்டம்\nமதிய உணவா... மாலை உணவா\n‘‘மூலவரை தானாகவே படமெடுத்தது செல்போன்\nதங்க வேட்டை - மினி தொடர் - 6\nநகரின் மையத்தில் கொட்டப்படும் கேரளக் கழிவுகள்...\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/courts-can-be-reopened-only-after-corona-infection-is-over-7444.html", "date_download": "2021-04-18T20:57:11Z", "digest": "sha1:SYUZIDWDK6EMCF4HKHMQU7DMCPPXRYRF", "length": 6613, "nlines": 51, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "கொரோனா தொற்று ஒழிந்த பின்னரே நீதிமன்றங்களை திறக்க முடியும் - தலைமை நீதிபதி - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nகொரோனா தொற்று ஒழிந்த பின்னரே நீதிமன்றங்களை திறக்க முடியும் - தலைமை நீதிபதி\nகொரோனா தொற்று ஒழிந்த பின்னரே நீதிமன்றங்களை திறக்க முடியும் - தலைமை நீதிபதி\nகொரோனா பரவல் காரணமாக தற்போது சென்னை ஐகோர்டில் வழக்குகள் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை, ஐகோர்ட்டு வக்கீல் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், துணைத் தலைவர் ஆர்.சுதா, செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், பெண் வக்கீல் சங்கத்தலைவர் லூயிசால் ரமேஷ் ஆகியோர் சந்தித்து பேசினர்.\nஅப்போது அவர்கள் தலைமை நீதிபதியிடம், \"காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும்போது, தொழில்நுட்ப ரீதியாக பல பிரச்சினைகளை வக்கீல்கள் சந்திக்கின்றனர். எனவே ஐகோர்ட்டு திறக்கும் வரை இறுதி விசாரணைக்கு வழக்குகளை பட்டியலிடக்கூடாது. வக்கீல்கள் காணொலி காட்சியில் ஆஜராகவில்லை என்ற காரணத்துக்காக வழக்குகளை தள்ளுபடி செய்யக்கூடாது. வாய்தாவும் வழங்கவேண்டும்.\nமேலும், குற்ற வழக்குகளில் போலீசார் தேடும் நபரால் மாஜிஸ்திரேட்டு முன்பு சரணடைய முடியாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே அதற்காக சென்னையில் ஒரு மாஜிஸ்திரேட்டை ஒதுக்கவேண்டும். ஐகோர்ட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீதிமன்றங்கள் திறக்காததால், வக்கீல்கள் வருமானம் இழந்துள்ளனர். எனவே அனைத்து நீதிமன்றங்களையும் உடனடியாக திறக்கவேண்டும்\" என்ற வேண்டுகோளை முன்வைத்தனர்.\nஅதற்கு தலைமை நீதிபதி, \"தற்போது ஐகோர்ட்டு திறக்க முடியாது. கொரோனா தொற்று ஒழிந்து, பொதுமக்கள், ஊழியர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்த பின்னரே ஐகோர்ட்டு உள்ளிட்ட நீதிமன்றங்களை திறக்க முடியும். சரணடையும் குற்றவாளிகளை சிறையில் அடைக்க சென்னையில் ஒரு மாஜிஸ்திரேட்டுக்கு பணி ஒதுக்கப்படும்\" இவ்வாறு தலைமை நீதிபதி கூறியுள்ளார்.\nசேலம் திமுக எம்.பி., பார்த்திபனுக்கு கொரோனா அறிகுறி...\nபல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nஇஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளையின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு...\nபுத்தாண்டு கொண்டாட்டம் குறித்து போலீசார் கடுமையான எச்சரிக்கை...\nடிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநில பிரிவில் தமிழகத்திற்கு தங்க விருது...\nதுபாயில் நாளை முதல் ஸ்கேனர் கருவிகள் மற்றும் வெப்பமானிகள் பயன்படுத்தப்பட மாட்டாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/30181/", "date_download": "2021-04-18T19:45:34Z", "digest": "sha1:6SVW23NDY6UA26TUPWUZV74EIJHDEXCM", "length": 24175, "nlines": 311, "source_domain": "tnpolice.news", "title": "ஆழ்ந்த வருத்தமான செய்தி! புற்று நோயால் சாதனை காவலர் மரணம் ! – POLICE NEWS +", "raw_content": "\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஇலவச முகக்கவசங்கள் வழங்��ி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\n புற்று நோயால் சாதனை காவலர் மரணம் \nசில வருடங்களாக மார்பக புற்றுநோயால் பாதிக்கபட்டு தீவிர சிகிச்சை பெற்ற திருமதி.வனிதா அவர்கள் தனது உடல் நிலை மெல்ல மெல்ல தேறி மீண்டும் பணியில் சேர்ந்து பணியை தொடர்ந்து வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு புற்று நோயின் தாக்கம் அதிகமாகி இறைவனடி சேர்ந்தார். இவர் விளையாட்டு துறையில் பல்வேறு பதக்கங்களையும் சான்றிதழ் பெற்றவர் என்பது குருப்பிடதக்கது. போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் ஆழ்ந்த இரக்கங்களை பதிவு செய்கின்றோம்.\nபோக்சோ சட்டத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் திண்டுக்கல் காவல்துறையினர்\n246 திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16.05.2020 அன்று 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் […]\n700 லிட்டர் சாராயம் கடத்தல் – சிதம்பரம் மதுவிலக்கு காவல்துறையில் நடவடிக்கை\nசென்னையில் பள்ளமாக இருந்த சாலைகளை சீர்மைத்த உதவி ஆய்வாளருக்கு காவல் ஆணையர் பாராட்டு\nதிருத்துறைபூண்டியில் புதிதாக புறநகர் காவல் நிலையம்\nதேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் பயணிகள் பாதுகாப்புக்கு ஒளிரும் பட்டைகள் வழங்கிய சிவகிரி காவல்துறையினர்\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nசிவகங்கையில் காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வ��\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,097)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,077)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,239)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,933)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,930)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,896)\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nதமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மண��� முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல் மே 5-ம் தேதி தொடங்கவிருந்த 12-ம் […]\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன […]\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su064-u8.htm", "date_download": "2021-04-18T19:47:51Z", "digest": "sha1:NNXQDPETDGQ4A2QLXOM5FO5VCTCBUPB3", "length": 59368, "nlines": 235, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 08 - 2006\nகற்பிப்பதும் கற்றுக் கொள்வதும் எப்படி\nசிவா பிள்ளை - லண்டன் தமிழ்க் கணனியின் முன்னோடி.\nதமிழ்மொழி கற்பது கடினம் என்பது ஒரு பரவலான எண்ணம் பலரிடம் பரவி இருக்கிறது. தமிழ் கற்பதற்கு அந்த நாட்டிலே வசித்திருக்க வேண்டும் எனவும பலர் கருதுகிறார்கள். தமிழன் அல்லாதோர் தமிழ் கற்பது கடினம் என்பது பலரின் எண்ணம். இந்த எண்ணம் எதற்காக இது ஒரு மொழியைக் கற்பிப்பது கற்பது பற்றிய முழுச் செயல்பாடுகளை அறியாததன் காரணமே இதற்குக் காரணம் ஆகும்.\nவருங்கால நமது சமுதாயம் தொடர்ந்தும் தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் தமிழை இந்நாட்டில் கற்பிக்கும் வழிமுறைகளை நாம் பல வழிகளில் மாற்றி அமைக்க வேண்டும். ஏனைய ஐரோப்பிய மொழிகளை நம் குழந்தைகள் இங்கு கற்கும் போது நம் தமிழை அவர்கள் கற்கப் பின்வாங்குவதன் காரணம் என்ன ஆங்கில மொழியை ஏனைய ஐரோப்பிய மொழிகளைக் கற்பிப்பதற்குப் பல புதிய அணுகுமுறைகளை இந்த நாட்டில் கையாளுகிறார்கள். ஆண்டாண்டு புதிய வழிமுறைகளையும் பழையனவற்றை நீக்கியும் நடைமுறைப்படுத்துகிறார்கள். மிக எளிமையாக ஆங்கில ஐரோப்பிய மொழிகளைக் கேட்டல், வாசித்தல், எழுதுதல், பேசுதல் என நான்கு வகையாகப் பிரித்துக் கற்றுக் கொடுக்கிறார்கள். தமிழைக் கற்பிக்கும் வழிமுறைகளை எளிமையாக்கினால் தமிழ் கற்பது ஒரு எளிமையானது எனக் கருதப்படும்.\nஒரு மொழியைக் கற்றுக் கொடுப்பதற்கு அதற்கு ஏற்ற சூழ்நிலையை வகுப்பறையில் உண்டாக்க வேண்டும். ஆசிரியரும் மாணவரும் கலந்து பழகும் சூழல் இருக்க வேண்டும். தொடக்கத்தில் தமிழ் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளில் ஆர்வம் ஊற்சாகம் ஊட்டக்கூடிய வகையில் தமிழ்மொழி கற்பிப்பது இருந்திருக்க வில்லை. அப்போதைய பாடத்திட்டத்தில் இலக்கணத்திற்கும், செய்யுளுக்கும் தேவைக்கதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. மொழியைக் கற்பிப்பதற்கான பயிற்சியைப் பலர் பெற்றிருக்கவில்லை. கற்பிக்கப் பயன்படுத்தப்படும் புத்தகங்களும் அதற்கு ஏற்ற வகையில் இருந்திருக்கவில்லை. இன்று பல வர்ணங்களில் பல தமிழ்ப் பாடப்புத்தகங்கள் தமிழ் கற்பிப்பதற்கு வந்திருக்கின்றன. பல குறுந்தட்டுகள் தமிழ் கற்பிப்பதற்கு இன்று கிடைக்கப்படுகிறது. பல் புதிய தொழில் நுட்ப வழிவகைகள் அவற்றில் கையாளப் பட்டிருக்கிறது. இங்குள்ள வார இறுதித் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியப் பயிற்சிப் பட்டடையில் சேர்ந்து தற்கால இந்நாட்டு மொழி கற்பிக்கும் வழி முறைகளைப் பயில வேண்டும்.\nஇன்று இணையதளத்தில் தமிழ் பாடம் என்று தேடும் பொழுது வரும் இணைய தளங்கள் பலதைக் காணலாம். அன்று பாரதி கண்ட தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற கனவு இன்று உலகின் பல பாகங்களில் வெற்றிகரமாக வந்து கொண்டிருக்கிறது.\nஅமெரிக்காவில் பல சர்வகலாசாலைகளில் தமிழ் மொழியை ஏனைய மொழிகள் போல் கற்றுத் தேற வசதி செய்யப்பட்டுள்ளது. தொலைக் கல்வி மூலம் கற்கும் வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இங்கிலாந்தில் அவ்வாறு தற்போது இல்லை. ஆனால் இந்த ஆண்டு 2006 செப்டம்பரில் இருந்து தமிழ் மொழிக்கென ஒரு பாடத்திட்டம் ஏனைய ஆசிய ஐரோப்பிய மொழிகளில் இருப்பது போன்று தேசிய மொழிச் சபையால் (National Language Centre) வெளியிடப்பட இருக்கிறது. அத்தோடு - தேர்வுப் பகுதியினரால் முதன் முதலாக Break through level தேர்வும் தயார் செய்யப் பட்டுள்ளது. இதில் கேட்டல், வாசித்தல், எழுதுதல், பேசுதல் ஆகிய நான்கு பகுதிகளிலும் ஒரு மாணவன் தேர்வு எழுதலாம். அத்தோடு இந்த நான்கு பகுதிகளில ஒரு மாணவன் ஒன்றில் ஆற்றல் உள்ளவராக இருந்தால் அதில் மேற்கொண்டு முன்னேற ஆக்கங்கள் செய்யப்பட்டுள்ளது. இததமிழ் பாடத்திட்டம் ஏனைய மொழிகளுக்குச் சமமாக உள்ளது. 9 தரமாக இப்பாடத்திட்டம் பிரிக்கப்பட்டுள்ளது, வயதை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட வில்லை.\nதரததை அடிப்படையாகக் கொண்டே இது பிரிக்கப்பட்டுள்ளது. எந்த வயதிலும் எந்தத் தரத்திலும் சேர்ந்து அதற்கான பாடத்திட்டத்தை எடுத்துக் கற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு தரமும் நிறைவு செய்ததும் அதற்கான தேர்வு உண்டு. அதற்கான தராதரப் பத்திரமும் தேர்வுத் துறையினரால் வழங்கப்படும்.\nஇந்த நாட்டில் வார இறுதித் தமிழ் பள்ளிகளில் பழைய வழிமுறையினை தமிழ் கற்பிக்கப் பயன்படுத்துவது கவலைக்குரியதாக உள்ளது. இவர்களுக்கு ஏற்ற மொழிகற்பிக்கும் ஆசிரியப் பயிற்சிப் பட்டடைகள் இல்லாதது ஒரு காரணம். இந்நாட்டில் மொழிகற்பிக்கும் வழிமுறைகளைத் தெரிந்திருக்காதது இன்னும் ஒரு காரணம். கற்றுக் கொள்வதில் பல முக்கிய காரணிகள் இருக்கின்றன. அவற்றைத் தெளிவாக ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும்.\nகுழந்தைகளும் தன் தாய்மொழியை எவ்வாறு கற்றுக் கொள்கிறது என்பதையும் ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும்.\nமொழியைக் கற்றுக் கொடுப்பதில் பல நிலைகள் உ���்டு.\nமொழியில் இருக்கும் சொற்களைப் புரிந்து கொள்ளுதல்\nஇயல்பாகப் பேசுபவர் போல் அந்த மொழியைப் பேசப் பழக முயற்சிக்க வேண்டும்.\nஓர் எழுத்து, ஈரெழுத்துச் சொற்களை உருவாக்க அடிப்படை இலக்கண விதிமுறைகள் விதிகள் ஆகியவற்றிற்கு ஏற்பக் கற்றுக் கொடுக்க வேண்டும்.\nஒரு குழந்தையின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான அறிவினை குழந்தைகளுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஎழுத்துக் கூட்டி அந்த எழுத்தின் ஓசையுடன உச்சிரிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.(ஆய்வின்படி இது சிறந்த முறை எனக் காணப்பட்டு தற்பொழுது 2006 இந்நாட்டில் ஒலியுடன் சொற்களை உச்சரித்து எழுத்துக் கூட்டப்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது)\nஎளிமையான சொற்களை எழுதப்பழக்குதல். இந்தச் சொற்களை அவர்கள் அன்றாடம் பேசப்படும் நிகழ்வுகளுக்கு ஏற்ற்தாக இருக்க வேண்டும்.\nஅதைக் கற்பிக்கும் போது அதற்கான படங்களை அல்லது வீடியோ காட்சி மூலம் காண்பித்துக் காட்டலாம். ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்பார்கள். சொற்களைப் படங்களுடன் இணைத்துக் காண்பித்துக் கற்பிக்க வேண்டும். சிறு பத்தியினை வாசித்து அவர்களே கேள்விகளை உருவாக்கி அவர்களே பதில் சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.\nகற்பிப்பதில் பல அணுகுமுறைகள் உண்டு. ஒவ்வொன்றும் அந்த அந்த வகுப்பு மாணவர்களுக்கு ஏற்ப அமைக்க வேண்டியது அந்த ஆசிரியரின் பொறுப்பாகும்.\nஎமது வார இறுதிப் பள்ளிகளில் தொடர்ந்து ஒரு தமிழ் ஆசிரியர் இருப்பது குறைவு. ஆகையினால் பாடத்திட்டம், தினமும் கற்பிக்கும் நிலை என்பது எமது வார இறுதித் தமிழ்ப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட வேண்டும். இதனால் தொடர்ந்து கற்கும் மாணவர்கள் முன்னேற வசதி உண்டு.\nஒரு மொழியை ஒருவர் அறிந்திருந்தால் அந்த மொழியை அடிப்படையாகக் கொண்டு இன்னொரு மொழியைச் சுலபமாகக் கற்றுக் கொள்ளலாம். இந்த நாட்டில் பிறந்த குழந்தைகள் ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் ஆகையால் அதை அடிப்படையாக வைத்துத் தமிழைக் கற்றுக் கொடுக்கலாம்.\nதமிழ் மொழியைக் கற்றுக் கொடுப்பதற்குக் கணினியை உபயோகப் படுத்துவது மிக உதவியாக இருக்கும். முக்கியமாக ஒரு சொல்லின் உச்சரிப்பை அந்த நாட்டில் பிறந்த ஒருவரின் உச்சரிப்புடன் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்த உச்சரிப்பை கணிணியில் பதிவு செய்து - சொற்களின் உச்சரிப்பை திரும்பத் திரும்ப குழந்தைகள் கேட்டுப் பழகுவதன் மூலம் சரியான உச்சரிப்பை அந்தக் குழந்தை பெற வாய்ப்பு ஏற்படுகிறது. இவ்வழிவகை தமிழ் பாடம் இணையதளத்தில் நிறையப் பெறலாம். இல்லையேல் பாட ஆசிரியர் தத்தமது வகுப்பு மாணவர்களுக்குத் தாேம் ஏற்படுத்தி அதை உருவாக்கலாம்.\nதற்போது யுனிகோட் மூலம் தமிழ் எழுத்துகள் கணிணியில் பதிவு செய்யும் வசதி இருப்பதால் கணிணியில் தமிழ் எழுத்துகளைப் பார்ப்பது சுலபமாகிவிட்டது. தமிழ் கற்பிக்கும் இணயை தளங்கள் தற்போது யுனிகோட் முறைக்கு மாறியிருப்பதால் எல்லோரும் பயனடையக் கூடியதாக இருக்கிறது. ஆங்கிலம், தமிழ் சிங்கள அகராதியும் இணையத்தில் இப்போது கிடைக்கப்படுகிறது (http://www.bbc.co.uk/tamil) தமிழ் எழுத்துகளை எழுதிப் பழகுவதைக் காண்பிக்கும் இணையதளங்கள் பல உண்டு (http://www/kalvi.com)\nதமிழைப் பாதுகாத்து அதைச் சரியான முறையில் அடுத்த தலைமுறையினருக்குக் கற்பித்துக் கொடுப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை ஆகும். இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகள் ஆன்மீக உரைகள் நிறைய தமிழ் மொழியில் உண்டு. உலகளாவிய சந்தையில் தமிழ் தெரிந்தோர்களுக்கே வேலைவாய்ப்பும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.\nநன்றி : புதினம் பத்தாவது ஆண்டு மலர்.\n(o) கலைவாணர் வீட்டில் சின்னைய்யா என ஒரு சமையல்காரர் இருந்தார். அவருக்கு அப்பொழுதே மாதச் சம்பளம் ரூ1000 க்கு மேல். காலை 5 மணிக்குக் காப்பி, பிறகு 7 மணி முதல் 11 மணி வரை காலை உணவு நடைபெறும். இட்டலி, வெண்பொங்கல், சாம்பர், சட்னி, இட்லிப் பொடி. மதியம் சாப்பாடு 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். நிரம்பப் பதார்த்தத்துடன் சுடச் சுடச் சோறு. மாலை 5 மணிக்குக் காப்பி, படை அல்லது பஜ்ஜி, மைசூர்பாகு அல்லது ஜாங்கிரி எனவும், இரவு சாப்பாடு 7,30 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். இரவில் சப்பாத்தி, வற்றல் குழம்பு, சுடச் சுட சோறு மற்றும் கூட்டு, ரசம், மோர் என நடைபெறும். கலைவாணர் நினைத்தால் உடனே பாயசத்துடன் சாப்பாடு.\nகலைவாணர் வீட்டல் சாப்பாடு முடிந்தவுடன் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு இருக்கும். எல்லோரும் எடுத்துப் போடுவார்கள். வெற்றிலையைக் கழுவித் தட்டில அழகாக ஒழுங்காக அடுக்கி வைத்திருப்பார்கள். 10 வெற்றிலை குறைந்தால் உடனே 10 வெற்றிலையும் ப��க்கும் வைத்து எப்போதும் நிறைந்து இருக்கும்படி பார்க்க வேண்டியது ஒருவர் பொறுப்பு.\nஇதன் அடிச்சுவட்டில்தான் எம்.ஜி.ஆர் அவர்கள் தனது இராமாவரம் தோட்டத்தில் சாப்பாட்டிற்கு என்று ஒரு கொட்டகை போட்டு, சைவம், அசைவம் எனக் கலைவாணரைப் போன்று மிகவும் சிறப்பாக 200 அல்லது 300 பேர் தினமும் சாப்பிட ஏற்பாடு செய்திருந்தார்கள்.\n(o) உடல் நலம் குன்றியிருந்த கலைவாணர் மருத்துவமனையில் இருந்தபோது எம்.ஜி.ஆர் அவர்கள் இவரைப் பார்க்கச் சென்றார். கலைவாணர் திரும்பும்போது தலையணைக்கடியில் ஒரு தொகையை வைத்தாராம்.\nஇராமச்சந்திரா சில்லறையாக மாற்றி வைத்துவிட்டுப் போ. இங்கே எல்லோருக்கும் நான் கொடுக்க வேண்டும். என்றாராம் கலைவாணர்.\nகையில் இருப்பதை மட்டுமல்ல. கடன் வாங்கியும் தருமம் செய்தார். கலைவாணர்.\n(o) கலைவாணரை நேரில் சந்திக்கும் அவரது நண்பர்கள் யாராக இருந்தாலும் கேட்கும் முதல் கேள்வி - என்ன அண்ணே ரூபாய் நோட்டுகளைத் தனக்குன்னு கொஞ்சம்கூட வச்சிக்காமல் அப்படி அப்படியே கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களே\nஅவரோ சிரித்துக் கொண்டே கரன்கி நோட்ல கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்றா கோட்டிருக்கிறார்கள். கவர்மென்ட் ஆப் இந்தியா என்று தானே போட்டிருக்கிறார்கள். அதனாலே இது இந்திய மக்களுக்குத்தான் சொந்தம் - என்று பதிலடி கொடுப்பார்.\nநன்றி : யாதும் ஊரே ஆகஸ்ட் 2006 - கலைவாணர் சிறப்பிதழ்.\nஉள்ளாட்சி அமைப்பில் அடங்கக்கூடிய ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி அனைத்துமே சட்டங்களை இயற்றக்கூடிய அமைப்புகள் அல்ல. மக்கள் வாழும் பகுதியில் உள்ள சுகாதாரத்தைப் பாதுகாக்கும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுமே இந்த நிர்வாகத்தினுடைய முக்கிய பணியாகும்.\nஆகவே மக்கள் சேவையே உயர்வெனக் கொண்ட, சுரண்டலற்ற பல நல்லோர்கள் நிர்வாகத்திற்கு வரவேண்டும். ஆனால் இன்றைய சமுதாயத்தில் நல்லோர்கள் பலரும் அரசியலை விட்டு விலகியே நிற்கின்றார்கள், ஆகவே அவர்களை உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கு கொள்ளுங்கள் என்று வேண்டி, விரும்பி கேட்டுக் கொள்கின்றோம்.\nநல்லவர்களை ஊராட்சி நிர்வாகத்தில் பங்கு கொள்ள அரசியல் கட்சி அமைப்பு உள்ள நல்லவர்களோ அல்லது அரசியல் வாதிகளோ சற்று விலகி நிற்பதே நல்லது. அரசியல்வாதியினுடைய செயல்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகளுடைய நிர்வாகத்தில் பங்கு கொள்ளலாம்.\nஆகவே கிராம நிர்வாகத்தை அரசியல் சார்பற்ற பொதுநலத் தொண்டர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து நீங்கள் விலகி நின்று செயல்பாட்டை கவனிக்கலாம்\nநன்றி: மூலிகை சஞ்சீவி ஆகஸ்ட் 2006 தலையங்க உரையில் ஆசிரியர்.\nபெண்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கிய சட்டங்கள்\n304பி(1) வரதட்சணை இறப்பு : குறைந்த பட்சம் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை. ஆயுட்கால சிறைத் தண்டனைக்கும் வழிவகை உண்டு.\n313, 314, 315(2) : கட்டாயக் கருச்சிதைவின் போது பெண்ணின் மரணம் நேர்ந்துவிட்டால் காரணமானவருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம். ஆயுட்கால சிறைத் தண்டனைக்கும் வழிவகை உண்டு.\n354(3) மானபங்கம், வன்முறை : இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.\n366, 366ஏ (5) கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளும் குற்றத்திற்கு பத்தாண்டு சிறை மற்றும் அபராதம்.\n376 (6) பாலியல் வல்லுறவு : ஏழு ஆண்டுக்கு குறையாத சிறை. அதிகபட்சம் பத்தாண்டு அல்லது ஆயுட்காலச் சிறை மற்றும் அபராதம்.\n493(7) கணவன் என்று ஏமாற்றி பெண்ணுடன் உடலுறவு கொள்வது : பத்தாண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம்.\n494(8) மனைவி உயிருடன் இருக்கும்போது மீண்டும் வேறு திருமணம் செய்தல் : ஏழாண்டு சிறை மற்றும் அபராதம்.\n495(9) ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து மறுமுறை திருமணம் செய்தல்: பத்தாண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம்.\n498(10) திருமணமான ஒரு பெண்ணை ஏமாற்றிக் கடத்திச் சென்று தகாத உடலுறவுக்கு வற்புறுத்துதல்: இரண்டாண்டு சிறை மற்றும் அபராதம்.\n509(1) பெண்ணை மானபங்கம் செய்யும் நோக்கில் பேசுவது, ஒலி எழுப்புவது, சைகை காட்டி பெண்ணின் அந்தரங்கத்துக்குள் அத்து மீறல் : ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம்.\nநன்றி : மனித உரிமைக் கங்காணி - ஆகஸ்ட் 2006\nஇசுரேலின் வல்லாதிக்கத்துக்கு என்ன முடிவு\nஇசுரேல் நாட்டில் இராணுவ வீரர்கள் இருவர் லெபனானின் இசுபுல்லா என்ற சியா இயக்கத்தால் பிணைக் கைதிகளாகக் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆசியா, ஆப்பிரிக்கா, அய்ரோப்பா ஆகிய மூன்று கண்டங்களையும் இணைக்கும் கிழக்கு நாடுகளின் பாரிசு என்று பெருமைப்பட அழைக்கப்படும் சிறிய நாடான லெபனான் மீது இசுரேல் தனது முழு இராணுவ ஆற்றலையும் பயன்படுத்தி யுத்தத்தை நடத்தி வருகிறது. இந்த யுத்தத்தில் 500 க்கும் மேற்பட்ட வெகுசன மக்க��் கொல்லப்பட்டுள்ளனர். 50,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுவாழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.\nமக்கள் வாழும் பெரிய மற்றும் சாதாரண குடியிருப்புகள், வணிகக் கூடங்கள், சர்வதேச விமான நிலையம், மின்னுற்பத்தி நிலையங்கள், எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள், லெபனானையும் சிரியாவையும் இணைக்கும் முக்கிய சாலைகள் என்று லெபனான் நாட்டையே அழித்தொழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது இசுரேல். தரைவழி, கடல்வழி, வான்வழி என்று பன்முகப்பட்ட தாக்குதல் தொடர்கிறது. அய்க்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தனது கண்டனக் குரலைப் பதிவு செய்ததுடன் அமெரிக்கா என்ற ஆக்டோபசின் அரட்டலுக்கு அடிபணிந்து வாய்பொத்தி நிற்கிறது. அய்க்கிய நாடுகளின் அமைதிப்படை அதிகாரிகள் 4 பேர் இசுரேலால் கொல்லப்பட்டாலும் வாய்பொத்தியே அய்நாஅவை உள்ளது.\nகோபிஅன்னான் இசுரேல் நாட்டின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டு கோபப்பட்டாலும் வேறு எதுவும் செய்துவிட இயலவில்லை. இசுரேலின் பாலஸ்தீனர்களை அழித்தொழிக்கும் முயற்சியின் மேலும் ஒரு செயற்பாடாகவே லெபனான் மீது தொடுக்கப்பட்ட யுத்தத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது. சனநாயகத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு அரசு அதிகாரத்திலே 13 (122 பேரில்) உறுப்பினர்களைக் கொண்டு லெபனான் அரசில் அங்கம் வகிக்கும் இசுபுல்லா அமைப்பை முடக்குவதற்கான முயற்சியாகவும், அவர்களது தலைவர்களைக் கொன்று குவிக்கவும்இ சிரியா மற்றும் லெபனானின் இசுரேல் எதிர்ப்புக் கொள்கைகளுக்கு எச்சரிக்கை விடவும், பாலத்தீன கமாசு அமைப்பிற்கும் ஏன் உலகின் எத்திசையில் இருந்தாலும் இசுரேயலை எதிர்ப்பவர்களை, அழித்தொழிக்க இசுரேல் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயங்காது என்பதை எடுத்துரைக்கவும் இந்த யுத்தம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nலெபனானைவிட்டு அனைத்து நாடுகளின் படைகளும் வெளியேற வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே அய்நா தீர்மானம் நிறைவேற்றினாலும், ஏனைய நாடுகளின் இறையாண்மையை மதித்து நடக்க வேண்டும் என்று மனித உரிமைப் பிரகடனங்கள் தெரிவித்தாலும், இசுரேல், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு போன்ற வல்லரசு நாடுகள் தங்களுக்கு என்று எழுதப்படாத சட்ட திட்டங்களை வகுத்துச் செயற்படுகின்றன.\nஎந்தவொரு மனித உரிமைக்கும் எதிரான செயற்பாட்டையும் வன்முறைப் போக்கையும் நாம் ஏற்றுக் கொள்ளலாகாது என்றாலும், வன்முறை வன்முறையை உருவாக்கும் என்ற இயங்கியல் வாதத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது......\nநன்றி : இலட்சியப் போராளி ஆகஸ்ட் 2006\nகார்பன் மோனாக்ஸைடின் நச்சுத் தன்மை.\nமோட்டார் வாகனங்களுக்குப் பயன்படும் எரிபொருள்கள் முழுமையாக எரிக்கப்படாத நிலையில் கார்பன் மோனாக்ஸைடு என்ற நிறமற்ற மணமற்ற வாயு வெளியாகிறது. மோட்டார் வாகனங்கள், மரக்கரி, நிலக்கரிச் சுரங்கம் மண்ணென்ணெய் லாந்தர் ஆகியவை மூலம் அந்த வாயு சுற்றுச் சூழலுக்குப் பரவுகிறது.\nவாழ்க்கை பரபரப்பு அடைந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவர் வாழ்விலும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நாகரீகத்தின் சின்னமாகவும் அத்தியாவசியத் தேவையாகவும் ஆகிவிட்டது. இதனால் சுற்றுச்சூழலின் கார்பன் மோனாக்ஸைடின் அளவு கணிசமாக உயர நேரிடுகிறது. குறிப்பாக மாநகரங்களில் இது மிக அதிகம்.\nகார்பன் மோனாக்ஸைடு தாக்குதலால் ஏற்படும் உடல் அறிகுறிகள் யாவை உயிர் வேதியல் மாற்றங்கள் யாவை உயிர் வேதியல் மாற்றங்கள் யாவை கார்பன் மோனாக்ஸைடு நச்சுத் தன்மைக்கான சிகிட்சை என்ன கார்பன் மோனாக்ஸைடு நச்சுத் தன்மைக்கான சிகிட்சை என்ன என்பன பற்றி சில குறிப்புகளை அறிந்து தெளிவோம்.\nகாற்றில் கார்பன் மோனாக்ஸைடின் அளவு அதிகமாகும் போது அது நம்மால் சுவாசிக்கப்பட்டு, நம் இரத்த ஓட்டத்தில் கலந்து நச்சுத் தன்மையை ஏற்படுத்திவிடுகிறது. வழக்கமாக நாம் உயிர்வாழத் தேவைப்படும் ஆக்ஸிஜனை நம் உடலிலுள்ள அனைத்துத் திசுக்களுக்கும் எடுத்துச் செல்லும் சாதனமாக விளங்குவது ஹீமோகுளோபின் என்ற புதமாகும். ஹீமோகுளோபின் நம் இரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களில் உள்ளது. இந்த ஹீமோகுளோபினில் வழக்கத்திற்கு மாறாக கார்பன் மோனாக்ஸைடு சேர்ந்தால், கார்பாக்ஸி ஹீமோகுளோபின் என்கிற நச்சுப் பொருள் உருவாகிறது. இதனால் திசுக்களுக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் தடைப்பட்டு பல அறிகுறிகள் ஏற்படும். அவையாவன - படபடப்புடன் கூடிய தலைவலி, பலவீனம், உடல்சோர்வு, பார்வைக் கோளாறு, வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவைகளாம். இவற்றை உணராமலோ, அலட்சியமாகவோ விட்டால் இரண்டாம் கட்டமாக சுவாசக் கோளாறும் வலிப்பும் வர நேரிடும். தொடர்ந்து இரத்தத்தில் கார்பாக்ஸி ஹீமோகுளோபினின் அளவு 60 விழுக்காடு எட்டும் பொழுது முக்கிய உடல் உறுப்புகளான சுவாசப்பை, இருதயம் மற்றும் சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகிறது. இந்நிலையில் சிறுநீரில் புரதமும் இரத்தமும் வெளியேறும்.\nநன்றி: சுற்றுச் சூழல் புதிய கல்வி - ஆகஸ்ட் 2006\n- லீனா மணிமேகலை -\nஅவர் உடலில் தீ மூட்\nஎன் தம்பியின் மென் விரல்களைப் பணிக்காதீர்கள்\nஉங்கள் பாடைகளை உடைத்துப் போடுங்கள்\nஒரு நாளும் தங்கம் விரும்பியதில்லை\nஅவர் வாயில் காசுகளைத் திணிக்காதீர்கள்\nஎன் தந்தையை என்னிடம் விட்டுவிடுங்கள்\nநான் மரணத்திடம் பேசிக் கொள்கிறேன்.\nநன்றி : செம்பருத்தி - ஆகஸ்ட் 06\n- சக்தி அருளானந்தம் -\nஅடக்கு முறையை நிகழ்த்தியது அவள் மீது\nபொந்திற்குள் புதைந்து கிடந்த பெண்மீது\nநிமிர நிற்க வைத்தது கல்வி\nசிறகற்ற அவளுக்கு சிறகானது கல்வி\nநன்றி : பெண்ணியம் ஆகஸ்ட் 2006\nமார்ச் மாதம் இரண்டாம் நாள்.\nஅழித்தே தீருவேன் - என்று\nவெற்றி வாகை சூடியது தி.மு.க.\nகன்றினைக் காண ஓடோடி வந்த\nநெஞ்ச மகிழ்வில் நெகிழ்ந்து வரவேற்றனர்.\nஅய்யா மார்போடு அணைத்துக் கொண்டார்.\nஅய்யாவே வாய் திறந்து மொழிந்தாா.\nகொஞ்சம் குறைந்தது - நம்\nசெய்து முடியுங்கள் - நானும்\nஉங்களுக்குத் துணை நிற்பேன் - என்ற\nவாழ்வியல் ஞானி, வரலாற்று நாயகர்\nநன்றி : முகம் ஆகஸ்ட் 2006\nநம் இனம் தலைநிமிரச் செய்ய வேண்டியது என அய்யா குறிப்பிட்டது இந்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகாவது நிறைவேறி உள்ளதா - சிந்திப்போம்.\n(o)சில வருடங்களுக்கு முன்னர் பாரிஸின் புறநகர்ப் பகுதியில் நடைபெற்ற புத்தக விழா ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அவ்விழாவிற்கு கனடாவில் இருந்து ஒரு இலக்கியவாதியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். நம்மவர்கள் நடத்தும் எந்த விழாக்களும் எப்பொழுதுமே குறிப்பிட்ட நேரத்தில் தொடங்குவதில்லை. இந்த விழாவும் அப்படித்தான் ஒரு மணி நேரம் தாமதமாகவே விழா தொடங்கியது.\nமண்டம் நிறைந்த மக்கள் வந்திருந்ததால் முதலில் பேச வந்தவர்கள் தங்களது சொந்தக் கதைகளை எல்லாம் பேசி நேரத்தை ஒரு வழி செய்துவிட்டார்கள். இதனால் பின்னால் பேச வந்தவர்களுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய கட்டாயமாகிவிட்டது. சிறப்பு விருந்தினர்களாக வருபவர்கள் கடைசியாகப�� பேச அழைக்கப்படுவது தானே முறை. அந்த வகையில் கனடாவில் இருந்து வந்த சிறப்பு விருந்தினரை ஐந்து நிமிடங்களில் உரையை முடித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார்கள்.\nஇந்த விழாவிற்கு வருவதற்காக அவர் ஒரு வாரமாவது லீவு எடுத்திருப்பார். விமானப்பயண நேரம் பத்து மணித்தியாலங்கள். இது தவிர பேசுவதற்காக எத்தனையோ மணித்தியாலங்கள் செலவு செய்து புத்தகத்தைப் படித்துக் குறிப்புகள் சேகரித்திருப்பார். அவரை ஐந்து நிமிடங்களில் உரையை முடிக்குமாறு வேண்டுவது எந்த வகையில் நியாயம் இவர்கள் திட்டமிட்டபடி விழாவை நடத்தாமல் விட்டுவிட்டு, கனடாவில் இருந்து சிறப்பு விருந்தினராக அழைத்தவரை இப்படி அவமானப்படுத்தலாமா\n(o)அண்மையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். \"செந்தமிழ் இலக்கண விளக்கம்\" என்ற இந்த நூலை யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ்ப் பண்டிதர் ஒருவர் எழுதியிருந்தார். பண்டிதர் இல்லாமலேயே அவரின் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விழா அது.\nநூலாசிரியர் இல்லாததாலும் நூல் இலக்கணம் சம்மந்தமானது என்பதினாலோ என்னவோ, விழாவிற்கு வந்திருந்தவர்கள் மொத்தமே இருபது பேர்தான். விழாவிற்குத் தலைமை தாங்கியவர் தனது உரையில் கூறிவிட்டார். நான் இலக்கணத்தைப் பற்றிப் பேசுவதென்பது குருடன் யானையைப் பார்த்த கதையாகத் தான் இருக்குமென்று.\nநூலைப்பற்றி பேசிய எழுபது வயது நிரம்பிய கல்விமான் ஒருவர் தனதுரையில் தான் படிக்கின்ற காலத்தில் இலக்கணப் பாடத்தை நிறுத்தி விட்டார்கள், இருந்தும் நான் கற்ற அரைகுறை இலக்கணத்தின் மூலம் இந்த நூலில் உள்ள சிறப்புகளை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது - என்றார்.\nஇப்படியாக இலக்கணத்தின் இன்றைய நிலை பற்றி பலரும் கவலையுடன் உரையாற்றி முடிக்க, நூலை ஆய்வு செய்யவந்த கைலைநாதன் என்ற இலக்கியவாதி நூலில் உள்ள அகத்திறன், புறத்திறன் பற்றியே ஒரு மணித்தியாலமாகப் பேசினார். கூட்டத்தில் இருந்த இருபது பதினைந்தாகக் குறைந்துவிட்டது.\nநிலைமையை உணர்ந்த விழாத் தலைவர் உரையைச் சுருக்கமாக முடிக்குமாறு வேண்டினார். பேச்சாளரோ - அடுத்த பகுதியான வருணாச்சலம் பற்றிப் பேசிவிட்டு முடிக்கின்றேன் - என்றார். பொறுமை இழந்தவனாக நானும் கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டேன்.\nநன்றி: இனிய நந்தவனம் - ஆகஸ்ட் 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/10/19/%E0%AE%B8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8/", "date_download": "2021-04-18T21:28:01Z", "digest": "sha1:BFKELR5GCJ5HXF2G2FGWHHT7FAR6YVUU", "length": 85002, "nlines": 208, "source_domain": "solvanam.com", "title": "ஸெரெங்க்கெட்டி – நாள் ஐந்து – சொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஸெரெங்க்கெட்டி – நாள் ஐந்து\nஅருண் மதுரா அக்டோபர் 19, 2016 No Comments\nநல்ல தூக்கம் கழிந்து, காலை மீண்டும் உற்சாகமாகக் கிளம்பினோம்.. சிங்கமும், வேட்டையும் பார்த்து விட்ட திருப்தியும் சேர்ந்து கொண்டது. இவ்விடுதி, ஸெரெங்கெட்டியின் தெற்கெல்லை. மீண்டும், வந்த அவ்ழியே கொஞ்சம் சென்று, சிங்கங்களையும், யானைகளையும் பார்க்கலாம் என்றார் ஜெர்ரி.\nவிடுதியின் எல்லையிலேயே பெரும் பபூன் கூட்டமொன்று சாலையில் நடந்து கொண்டிருந்தது. வண்டியை மெல்ல ஓட்டி, நேற்று சிங்கங்கள் அமர்ந்திருந்த மரத்திற்கடியில் சென்று நிறுத்தினார். சற்று தொலைவில், மாடுமுக மான்களும், வரிக்குதிரைகளும், மேயாமல். மரத்தை நோக்கிக் கொண்டிருந்தன. ”காலையிலேயே வேட்டை முடிந்திருக்கிறது. இங்குதான் எங்கேயோ..” என்று சொல்லிக் கொண்டே, சஃபாரி வாகன வண்டித்தடங்களில், புல்லுக்குள் வாகனத்தைச் செலுத்தினார் ஜெர்ரி. ஒன்றும் தென்படவில்லை. நான் வண்டியின் மேலேறி நோக்கினேன்.. ம்ஹூம்.. இன்று கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.\nஅங்கிருந்து கிளம்பி, யானைகள் மேயும் குன்றருகில் சென்றோம். யானைகள் சிறு சிறு குழுவாக – 3-5 யானைகள் வரை ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்தன. எத்தனை குழுக்கள் என நோக்கத் துவங்கிய போது – கண்ணுக்கெட்டிய தூரம் வரை யானைகள்தாம். சிறு சிறு கூட்டங்களாக.\n19 ஆம் நூற்றாண்டில், தந்த வியாபாரம் மிக உச்சத்தில் இருந்த போது, இந்தியா மிகப் பெரும் தந்தச் சந்தையாக இருந்தது. ஸான்ஸிபாரில் இருந்து, அரபி வணிகர்கள் ஸெரெங்கெட்டி வந்து, காசு கொடுத்து தந்தம் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஸெரெங்கெட்டியில் யானைகளே இல்லாமல் ஆகின. வணிகமும் நின்றது. பின்பு, 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், மீண்டும் யானைகள் பெருகி, இப்போது கிட்டத்தட்ட 2500-3000 யானைகள் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது\nதான்ஸானியா உலகின் மிக அதிகமான யானைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று. தந்த வேட்டைக்காக, உலகில் அதிக யானைகளை இழந்த நாடு என்றும் சொல்லலாம். 2009 ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட 1 லட்சம் யானைகள் இருந்தன. இன்று வெறும் 40000 யானைகளே மிஞ்சியுள்ளன என்கின்றன அரசுப் புள்ளி விவரங்கள். இவை பெரும்பாலும் தான்ஸானியாவின் மற்ற 15 தேசியப் பூங்காக்களிலும், வனங்களிலும் அதிக வசிக்கின்றன. சராசரியாக, ஒரு நாளைக்கு 30 யானைகள் தான்ஸானியாவில் தந்தத்துக்காகக் கொல்லப்பட்டிருகின்றன.\nஇந்தத் தந்த வியாபாரம் காரணமாக, யானைகள் பல ஆஃபிரிக்க நாடுகளான கென்யா, போட்ஸ்வானா, உகாண்டா, கானா, காங்கோ முதலான நாடுகளில் மிக அதிகமாக யானைகள் வேட்டையாடப்படுகின்றன. இதன் முக்கியச் சந்தை சீனம். சீனத்தில் மட்டும், கடந்த 10 ஆண்டுகளில் தந்தத்தின் விலைமதிப்பு மும்மடங்கு கூடியிருக்கிறது என்கிறார்கள். சமீபத்தில், இந்த வியாபாரத்தை ஒழிக்க, கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப் பட்ட 105 டன் எடையுள்ள தந்தங்களை, கென்ய அரசு எரியூட்டியது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 700 கோடி ஆகும். இது, நுகர்வோர் இல்லங்களை அடையும் போது, மதிப்பு 2000 கோடிக்கும் மேல் ஆகிறது. இதற்கு எதிரான சூழியல் போராட்டங்கள் காரணமாக, 1990 ஆண்டு முதல் தந்த வணிகம் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி இப்படி என சாக்குப் போக்கு சொல்லி வந்த சீனமும், 2016 ஆண்டுக்குப் பின், தந்த வணிகத்துக்கான தடையை அதிகரித்தது. இன்று உலகெங்கும் நடக்கும் தந்த வணிகம் சட்டத்துக்குப் புறம்பானது.\nசற்று நேரம் பார்த்துவிட்டு, பெருமூச்சுடன் கிளம்பினோம். காலை பதினோரு மணி இருக்கும்.. இன்னும் மூன்று மணி நேரப்பயணம் – நாம் பயணம் துவங்கிய வாயிலை அடைய என்றார் ஜெர்ரி.. முடிவிலாப் புல்வெளியின் மீதொரு நெடும்பயணம் துவங்கியது.\nவழியில், தன் மந்தையிலிருந்து தவறிய மாடுமுக மானொன்று தென்பட்டது. வாகனத்தின் சத்தம் கேட்டதும், இலக்கின்றி அங்குமிங்கும் ஓடியது. இப்படி வழி தவறும் மான்கள், சரியாக உணவுண்ணாமல், அங்குமிங்கும் ஓடி வாடி இறக்கும். இல்லையெனில், ஓநாய்க்கோ, சிறுத்தைக்கோ, சிங்கத்துக்கோ இரையாகும் என்றார் ஜெர்ரி. இயற்கையின் விதிகள் கருணையற்றவை எனினும், ஒரு யேசு வந்தாலென்ன எனத் தோன்றியது.\nதூக்கமும் விழிப்புமாய் மூன்று மணி நேரம் கடந்து ஸெரெங்கெட்டியின் வாயிலை அடைந்தோம். பசியெடுக்���, வாயிலில் இருந்த உணவுண்ணும் இடத்தை அடைந்து, நெகிழ் கலனைத் திறந்து உண்ணத் துவங்கினோம். அருகில், விலங்குகளுக்கு உணவிட வேண்டாம் என வலியுறுத்தும் பலகையிம் மீதொரு கழுகு அமர்ந்திருந்தது.\nஸெரெங்கெட்டி – நாள் ஐந்து..\nசொல்ல மறந்துவிட்டேன்.. இன்றைய புல்வெளிப்பயணத்தில், ஓரிடத்தில் பாறைகளடர்ந்த ஒரு குன்றைக் கடந்து வந்தோம். அப்போதுதான், லயன் கிங் படம் நினைவுக்கு வந்தது.. அந்த ஹாலிவுட் திரைப்படம், ஸெரெங்கெட்டி காட்டின் பாதிப்பில் உருவாக்கப்பட்டது. ஸிம்பா (ஸ்வாஹிலி மொழியில் சிங்கம் என்று பொருள்படும். சிங்கம் என்னும் சொல்லின் வேர்) என்னும் மகன் பிறந்த மகிழ்வைக் கொண்டாடும் வகையில், முஃபாஸா என்னும் சிங்க அரசன், ஸிம்பாவை, ஒரு பாறையின் மீது நின்று தூக்கி தன் குடிகளான மற்ற விலங்குகளுக்கு காண்பிக்கும்.. அப்படி ஒரு குன்றாகத் தென்பட்டது அந்தக் குன்று.\nஅப்படத்தின் இன்னொரு காட்சியில், மாடுமுக மான்களின் மூர்க்கமான புலம் பெயர்க் கூட்ட நெரிசலில், அடிபட்டு முஃபாஸா இறந்து போகும் காட்சியும் உண்டு.\nமதிய உணவை முடித்துக் கொண்டு கிளம்பினோம். ‘இப்போது ஒரு மஸாய் கிராமத்துக்குச் செல்கிறோம்’ என அறிவித்தார் ஜெர்ரி.\nவாயிலை விட்டு, ஒரு பத்து நிமிடப் பயணத்துக்குப் பின் வலதுபுறம் தென்பட்டது மஸாய் கிராமம். சாலையில் இருந்து பிரியும் சிறு வழியின் முன்பாக நின்றிருந்தார் ஒரு மஸாய் மனிதர். எங்கள் வண்டி திரும்பியதும், அவர் முகம் மலர்ந்தது. வண்டியின் பின்னே வேகமாக ஓடி வந்தார். வண்டி வருவதைப் பார்த்து விட்டு, ஒரு இளைஞர் மாராக் குடியிருப்பில் இருந்து வாகனம் நோக்கி வந்தார். “கரிபூ முஸேர்” என்றார் ஜெர்ரியைப் பார்த்து. முஸேர் என்றால், முதலாளி என அர்த்தம். இது ஒரு வகை வணிக உறவு. மஸாய் கிராமங்களை அறிந்து கொள்ள 70 ஆயிரம் ஷில்லிங் (2000+ ரூபாய்) கட்டணம். வாங்கித் தன் பையில் வைத்துக் கொண்டு, குடில்களை நோக்கி க் குரல் கொடுத்தார். உள்ளிருந்து ஆண்களும் பெண்களும் வந்து கூடினர்.\nஅவர்கள் அருணையும், மதுராவையும் அழைத்துச் சென்று, ஆண்களும் பெண்களுமாய்த் தனித்தனியே நின்று அவர்களின் பாடலொன்றைப் பாடி ஆடத் துவங்கினார்கள். அருண் இயல்பாக ஆடினான். அவன் சென்னைக் கண்ணம்மா பேட்டை மயான நடன நிபுணன்.\nபின், தனியே மஸாய் ஆண்களின் நடனத்தின் ஒரு பகுதி���ான எம்பிக் குதிப்பதை காட்டினார்கள். என்னைப் போன்ற அதி உன்னதக் கலாரசிகனின் பார்வை எப்படியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. சிலர் அதில் பெரிய மனிதனாகும் சடங்கின் ஒரு பகுதியாக, வித்தியாசமான வஸ்துக்களைக் கட்டியிருந்தார்கள்.\nஅது முடிந்ததும், எங்களை அழைத்து வந்தவர், இப்போது உங்களுக்கு ஒரு மஸாய் வீட்டைக் காட்டுகிறேன் என்று அழைத்தார். அருணை அழைத்து, ஒரு புகைப்படம் எடுங்கள் என போஸ் கொடுத்தார்.\nஅவர்கள் வீடு, மினிமலிஸம் என்னு இஸத்துக்கு மிக அற்புதமான எடுத்துக்காட்டு. இரண்டு வயது வந்தவர்கள் ஒருக்களித்து மட்டுமெ படுக்க முடியும் ஒரு படுக்கை. குழந்தைகள் – கட்டிலுக்குக் கீழ் தான். படுக்கை முடியும் இடத்தில் ஒரு உட்காரும் மனை – அதற்கடுத்து அடுப்பு. அவ்வளவுதான் வீடு. மும்பை தாராவிப்பகுதியின் சிங்கிள் ரூம் போலப் பெரியது. தாராவிப் பகுதிக் கலாச்சாரம் போலவே, டாய்லட் எங்கே எனக் கேட்கக் கூடாது போலும் என நினைத்துக் கொண்டேன்.\nஅவர்கள் உணவென்பது பெரும்பாலும் இறைச்சி. கொஞ்சம் மக்காச் சோளம். இப்போது மலேசியாவின் பாமாயில்.. வளர்க்கும் மாடுகள் மற்றும் கோழிகள். வனவிலங்குகளை உண்பதில்லை.\n’வாருங்கள் எங்கள் சிறார் பள்ளியைக் காண்பிக்கிறேன்..’ என அழைத்துச் சென்றார் நண்பர். அது மஸாய் குடிலை விட்டு, ஒரு 100 அடி தள்ளியிருந்தது.. உள்ளே சென்றதும், உள்ளூர் வாத்தியார் நம்மை வரவேற்று, சிறார்களைப் பாடம் சொல்லுமாறு பணித்தார். அவர்களும் அசிரத்தையாக, ‘ ஏபிஸிடி ஒங்கொப்பன் தாடி” ரேஞ்சுக்கு ஏதோ பாட்டுப் படித்தார்கள். அவர்களின் அந்தப் பாசாங்குகளற்ற, பயமற்ற முகங்கள் கொள்ளை அழகு.\nஅதற்கு ஒரு பத்தாயிரம் ஷில்லிங் நன்கொடையளித்து விட்டு, வெளியில் வந்தோம். ‘கலைப்பொருட்கள் வாங்கலாமே’ என்றார். எல்லாம் ஸோத்பிஸ் ரேஞ்ச் விலை. நமக்குக் கட்டுபடியாகென்றேன்.. உடனே, நம்ம ரேஞ்சுக்கு இறங்கி வந்து, ஒரு முப்பதினாயிரம் ஷில்லிங் வரை ஒரு பில் போட்டார். ஆக மொத்தம் 1.1 ல்ட்சம் ஷில்லிங். 3500 ரூபாய். போலாம் ரைட் எனக் கிளம்பினோம்.\nஸெரெங்கெட்டி – நாள் ஐந்து மாலை.\nமஸாய் கிராம விஸிட் முடிந்து கிளம்பினோம்.. இனி நேரே ங்கோரொங்கோரொ எரிமலை வாய் விளிம்பில் இருக்கும் ஸெரினா விடுதிக்குச் செல்ல வேண்டியதுதான்.. வந்த வழியே திரும்புகிறோம்.. தான்ஸானியா நாட்��ில் பழங்குடிக் கலாச்சாரம் குறைந்து, பெரு மதங்களான கிறித்துவமும், இஸ்லாமும் ஆதிக்கம் செலுத்துகின்றன. மஸாய் வீரர்கள் ஒரு விதிவிலக்கு. இவர்கள் தான்ஸானியாவின் பழங்குடியினர் அல்ல. வட கென்யாவில் இருந்து தான்ஸானியா வரை 19 ஆம் நூற்றாண்டில் வந்து பரவிய ஆயர்கள். இவர்கள் செல்வம் பசுக்களால் அளக்கப்படுகிறது. அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்கும் இங்கே மதிப்பு அதிகம். தந்தை வழிச் சமூகம். முன்காலத்தில், சிங்கத்தைக் கொல்வது வீரத்தின் மதிப்பு எனக் கருதப்பட்டது. இப்போது, சிங்க வேட்டை தடை செய்யப்பட்டுவிட்டது. ஒரு வேளை சிங்கம், மஸாய்களின் மாடுகளைக் கொன்று விட்டாலும், சிங்கத்தைத் தாக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.\nமிக எளிமையான வாழ்க்கை; வனவிலங்குகளோடு இயைந்து வாழும் திறன் போன்றவை இவர்களின் சிறப்பியல்புகள். ஸெரெங்கெட்டியின் வாயிலில் இருந்து, ங்கொரோங்கோரோ பள்ளத்தாக்கு விளிம்பு வரை, சிறு சிறு கிராமங்களில் அதிகம் வசிக்கிறார்கள்.\nமூன்று மணி நேரம் தடதடத்து விட்டு, சஃபாரி வாகனம் மெல்ல மலையேரத் துவங்கியது. மாலை நேரத்தில், மலைமேனி முழுதும் பரவியிருக்கும் மஞ்சள் பூ மீண்டும் கண்ணில் பட்டது. பார்ப்பதற்கு நெருஞ்சி முள் செடி போலிருந்தது. வாகனத்தை நிறுத்திப் பார்த்தோம். நெருஞ்சி அல்ல. இது வேறு. ஸெரெங்கெட்டிக்கான சாலை அமைக்க, சரளை மண் மன்யாராப் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட போது, இதுவும் நுழைந்துவிட்டது என்றார் ஜெர்ரி. இதை, மாடுகளும் மான்களும் மேய்வதில்லை. இவை அதிகரிக்கும் போது, புல் வளர்வது தடைபடுகிறது. எனவே, இது ஒரு பெரும் பிரச்சினை என்றார் அவர்.\nமாலை மங்கு முன்பு ஸெரினா விடுதியை அடைந்து விட்டோம். கற்களால் கட்டப்பட்ட விடுதி. பெங்களூரின் பல கட்டிடங்கள் – கல்லூரிகள் கருங்கற்களால் கட்டப்பட்டவை. அது கட்டிடங்களுக்கு பெரும் கம்பீரத்தைக் கொடுக்கிறது.\nஇரண்டாவது மாடியில் உள்ள அறையின் முற்றத்தில் நின்றதும், ங்கொரொங்கோரோ எரிமலைவாய் தெரிந்தது. 20 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட எரிமலை வாய் அது. இன்று அது தூர்ந்து, நீர் நிலைகளும், புல்வெளியும் நிறைந்த பரப்பாக உள்ளது. நாளைக் காலை, நாங்கள், இறங்கி, அதன் கீழ் தளத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டும். முற்றத்தின் சில் காற்று உடலை நடுக்கியது.. குளிர் தாக��கத் துவங்கியது.\nகீழே இறங்கி, விடுதிக்கு வெளியில் மாடுமேய்த்துக் கொண்டிருந்த மஸாய் குழந்தைகள் அருகில் செல்லலாம் என யோசித்து, ஒரு வழியே போக முயன்றோம்.. கண்ணெதிரே நண்பர் ஒருவர் மிகத் தீவிரமாக மேய்ந்து கொண்டிருந்தார். எங்களை நேர் எதிரில் கண்டதும் கலங்காமல் நின்றார். நாங்கள் தான் ஒரு விநாடி கலங்கினோம்.\nவெளியே செல்லும் எண்ணத்தை உடனே கைவிட்டு, அருகிருந்த உணவு விடுதிக்குள் சென்றோம். விடுதியின் ஜன்னலில் இருந்து பார்க்கும் போது, எரிமலை வாய் தெரிவதும், மலைவிளிம்பில் உள்ள மரங்களும், பூக்களும் என மிக அழகாக இருந்தது. விஜி ஏதேனும் உண்ணலாம் என யோசித்தார். குளிர் நடுக்கம் நிற்க, நான் மதுவை யோசித்தேன். உணவறையின் நடுவில் ஒரு தணல் அடுப்பு வைத்திருந்தார்கள்.\nதணலும், மதுவும் மாமிசமும் என அந்த மாலை அழகாய்ப் போனது. இரவுணவை முடித்துக் கொண்டு, நடுங்கிக் கொண்டே போய் படுக்கையின் ரஜாயை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கினோம். காலை 5:30 க்கு அலாரம் அடித்த பின் எழுந்தால், குளிக்க வேண்டுமா என்னும் எண்ணத்தை குளிர் மிரட்டியது. நடுங்கிக் கொண்டே குளித்துக் கிளம்பினோம்.\nகாலை மலைமுகட்டிலிருந்து எரிமலை வாயின் தளம் நோக்கி இறங்கும் போது, மூடுபனி. பாலுமகேந்திரா நினைவுக்கு வந்தார்.. கீழே இறங்கியதும், முக்கால் வாசி எரிமலை வாயை மேகம் முடியிருக்க, திறந்திருக்கும் இடம் வழியாகச் வெளிச்சம் கொட்டிக் கொண்டிருந்தது. என்னிடம் இருந்த ஸெல் போன் கேமிராவில் எடுத்தேன். அதன் முழு அழகும் இல்லை எனினும் –நான் சொல்வதைக் கொஞ்சம் உணர முடியும்.\nஎங்கும் நிறைப் பரப்ரம்மம் போல, மாடுமுக மான்கள் முதலில் தென்பட்டன. வாகனம் தளத்தைத் தொட்டவுடன், கடிகார எதிர்வரிசையில் வாகனத்தைச் செலுத்தினார் ஜெர்ரி.. ஸெரெங்கெட்டிக்கும், ங்கொரொங்கோரோ வுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவெனில், ஸெரெங்கெட்டி, ஒரு பரந்த வெளி. இது, 350 கிலோமீட்டர் பரப்புள்ள ஒரு வட்டச் சிறை. எல்லா மிருகங்களும் இங்கே அருகருகே பார்க்கக் கிடைக்கும். பொதுவாக இங்குள்ள மிருகங்கள், எரிமலை மேடேறி வெளியே செல்வதில்லை. எனவே இங்கிருக்கும் மாடுமுக மான்கள் புலம் பெயர்வதில்லை.\nநாங்கள் பார்க்க வேண்டிய முதல் காட்சியை உடனே கண்டோம். மிஸ்டர் சிங்கம், காலையில் புல்வெளியில் ஜாலியாகப் படுத்துக் கொண்டு வெயில் காய்ந்து கொண்டிருந்தார்.. அவரில் இருந்து 50 அடி தூரத்தில அம்மை படுத்திருந்தார். இருவருக்குமிடையில், ஒரு முக்கோணம் போல புதர் இருந்தது..அதில் சிங்கக் குருளைகள் விளையாடிக் கொண்டிருந்தன. இவற்றிலிருந்து சற்று தூரத்தில் தாம்ஸன்’ஸ் கஜல் என்னும் குறு மான்கள் மேய்ந்து கொண்டிருந்தன. காலை உணவுக்கு வேண்டுமெனில், எழுந்து பாய்ந்தால் ரெடியாக மான்கள் என நினைத்தேன். ஆனால், அது தவறு என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.\nஏதாவது செய்வார்களா எனக் கொஞ்ச நேரம் அவதானித்தோம். அவர்கள் வெயில் காயும் மும்முரத்தில் இருந்தார்கள்.. “ஆக்‌ஷன்” என்றதும் கிளம்பிப் போய் ஒரு தாம்ஸன் கஜலைப் போட்டு தள்ளக் கூடாதா என்ன சிங்கம். ம்ஹூம்.. அவை மசிவதாயில்லை. ‘கெளம்பலாம் ஜெர்ரி’ என்று கிளம்பினோம்.\nPrevious Previous post: எத்தியோப்பியாவின் பழங்குடியினர்\nNext Next post: தடயவியல் விஞ்ஞானம் – பாலிமரேஸ் செயின் ரியாக்ஸன் (PCR)\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேத���ந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவ��் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசஞ்சாரம் - நாவல் விமர்சனம்\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nமின்னல் சங்கேதம் - வங்க நாவல்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (9)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (7)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2021-04-18T21:23:57Z", "digest": "sha1:JD67PG5TBMW6ABXMAIN4QOHXWQBRLHHC", "length": 12255, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "தலிபான் உடல்கள் மீது அமெரிக்கப் படையினர் சிறுநீர் கழிப்பு காணொளியால் சர்ச்சை - விக்கிசெய்தி", "raw_content": "தலிபான் உடல்கள் மீது அமெரிக்கப் படையினர் சிறுநீர் கழிப்பு காணொளியால் சர்ச்சை\nஅமெரிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்\n15 பெப்ரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n20 சனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்\n2 சனவரி 2018: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்\n7 திசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது\nசனி, சனவரி 14, 2012\nஆப்கானித்தானில் உயிரிழந்த தலிபான் இயக்க உறுப்பினர்கள் மீது அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் சிறுநீர் கழிப்பது போன்ற காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து இசுலாமிய நாடுகளில் பெரும் கொந்தளிப்பு கிளம்பியுள்ளது. இந்தக் காணொளியில் காட்டப்பட்ட நான்கு அமெரிக்கக் கடற்படையினரும் அமெரிக்க இராணுவப் புலனாய்வுத்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இக் காணொளி வெளியானதையடுத்து குறித்த வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கையெடுக்கப்படுமென அமெரிக்கக் கடற்படைகளின் தலைமையகம் அறிவித்திருந்தது.\nதற்போது யூடியூபில் வெளியாகியுள்ள இக்காணொளியில் மூன்று தீவிரவாதிகளின் உடல்கள் கீழே கிடக்க அவற்றைச் சுற்றி நிற்கும் நான்கு அமெரிக்க வீரர்கள், சிரித்தபடியும், பேசியபடியும் அவ்வுடல்களின் மீது சிறுநீர் கழிக்கின்றனர். இந்த வீடியோ குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க இசுலாமிய நல்லுறவுப் பேரவை போர் விதிமுறைகளை மீறும் வகையில் அமெரிக்க வீரர்கள் செயல்பட்டிருப்பது அநாகரிகமாக கண்டிக்கத்தக்க வகையில் உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனட்டாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.\nஇதுபற்றி பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி மற்றும் கடற்படை செய்தி தொடர்பாளர் ஸ்டீவர்ட் அப்டன் கூறுகையில், இது மிகவும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இந்தக் காட்சியை யார் வீடியோ எடுத்தது, யார் இணையதளத்தில் வெளியிட்டது என்பது தெரியவில்லை. போர் விதிமுறைகளில் மிகவும் கண்ணியம், நேர்மையை பின்பற்றும் நாடு அமெரிக்கா. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nசம்பந்தப்பட்ட நால்வரில் இருவர் அமெரிக்க கடற்படை புலனாய்வாளர்களால் ஏற்கனவே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக எவ்வாறான தண்டனைகள் அளிக்க முடியும் எனத் தீர்மானிப்பதற்கு லெப். ஜெனரல் தாமசு வால்தாசர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த கடற்படையினர் ஆப்கானித்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் சேவை புரிந்துள்ளனர் எனத் தெரிய வருகிறது. இவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.\nஆப்கானித்தானைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பையும் 2014ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானிடம் ஒப்படைத்து விட்டுநாட்டை விட்டு வெளியேற நேட்டோ படைகள் திட்டமிட்டுள்ளன இந்நிலையில் அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் பல்வேறு விதி மீறல்கள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇறந்த தலிபான்களின் உடல்கள் மீது சிறுநீர் கழித்த அமெரிக்க வீரர்கள்- ஆப்கனில் கொந்தளிப்பு, ஒன்இந்தியா, சனவரி 13, 2012\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2014/11/blog-post_9.html", "date_download": "2021-04-18T21:03:52Z", "digest": "sha1:AKUYWNEFVGBO6E2WIVSB5N5XMMPJZRQP", "length": 11870, "nlines": 138, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "விண்டோஸ், ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் இயங்கும் மொபைஜெனி", "raw_content": "\nவிண்டோஸ், ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் இயங்கும் மொபைஜெனி\nவிண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் இயங்கும் வகையில் இரு வகையாக ''மொபைஜெனி'' என்னும் பயனுள்ள சாப்ட்வேர் அப்ளிகேஷன் தரப்படுகிறது.\nஇந்த அப்ளிகேஷன் புரோகிராம், கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம் ஆக இருக்குமோ என்று பலர் சந்தேகப்படுகின்றனர். இரு வகை சிஸ்டங்களில் இயங்கும் வகையில் தரப்படுவதால், அவ்வாறான தன்மை கொண்டதாக இருக்காது\nஎனப் பலரும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். விண்டோஸ் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டரிலும், ஆண்ட்ராய்ட் இயங்கும் மொபைல் போன்கள் மற்றும் டேப்ளட் பி.சி.க்களில் இதனை எளிதாகப் பயன்படுத்தலாம். இதன் பயன்களும் அதிகம். இது குறித்து இங்கு பார்க்கலாம்.\n1. மொபைல் போன் / டேப்ளட் பி.சி. கம்ப்யூட்டருடன் இணைப்பு: மொபை���ெனி சாப்ட்வேர் அப்ளிகேஷனின் முக்கிய செயல்பாடு, பெர்சனல் கம்ப்யூட்டருடன் டேப்ளட் பி.சி. மற்றும் மொபைல் போனை இணைத்து, பைல்களை நிர்வகிக்கும் பணியை மேற்கொள்வதுதான்.\nஇதனை பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கியவுடன், அந்த கம்ப்யூட்டருடன் ஏதேனும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் போன் அல்லது டேப்ள்ட பி.சி. யை உடன் அடையாளம் கண்டு கொள்கிறது. உடன், படங்கள், வீடியோ படங்கள், இசை கோப்புகள் ஆகியவற்றை இரண்டிற்கும் இடையே பரிமாறிக் கொள்ள உதவுகிறது. அத்துடன் நாம் சேவ் செய்து வைத்திருக்கும் டேட்டாவிற்கான முழுமையான பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளவும் செய்கிறது.\n2. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உங்கள் மொபைல் போனுக்கான சாப்ட்வேர் தொகுப்புகளை டவுண்லோட் செய்து, பின்னர், உங்கள் போனுக்கு அல்லது டேப்ளட் பி.சி.க்களுக்கு மாற்றிக் கொள்ளலாம்.\n3. உங்களுடய போனில் நூற்றுக்கணக்கான தொடர்பு முகவரிகள், போன் எண்கள் உள்ளனவா உங்களால், அவற்றைப் பராமரிக்க முடியவில்லையா உங்களால், அவற்றைப் பராமரிக்க முடியவில்லையா இந்த சாப்ட்வேர் மூலம், அவற்றை வரிசைப்படுத்தலாம், எடிட் செய்திடலாம், நீக்கலாம்; புதியவற்றை இணைக்கலாம்.\n4. உங்களுடைய கம்ப்யூட்டருடன் மொபைல் போனை இணைத்துவிட்டால், அதில் வந்து சேர்ந்திருக்கும் மெசேஜ்களை, பெர்சனல் கம்ப்யூட்டரிலிருந்தவாறே படிக்கலாம், நீக்கலாம்.\nஇவ்வாறு பலவகைகளில், கம்ப்யூட்டருக்கும் மொபைல் போனுக்கும், டேப்ளட் பி.சி.க்கும் இடையே ஒரு பைல் மேனேஜராக இந்த மொபைஜெனி (Mobogenie) செயல்படுகிறது.\nஇருப்பினும் ஏன் இதனை மால்வேர் எனப் பலர் சந்தேகப்படுகின்றனர். முதல் காரணம், இது நம் மொபைல் போனில் உள்ள நம் பெர்சனல் தகவல்களை எடுத்துப் பயன்படுத்துவது.\nஇரண்டாவதாக, நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மொபைஜெனி இயங்கத் தொடங்கியவுடன், அதனை மால்வேர் என அறிவித்து, இயக்கவா என்ற சந்தேகக் கேள்வியை எழுப்புகிறது.\nஎனவே, இதன் மூலம் நீங்கள் பரிமாறிக் கொள்ளாத பைல் ஏதேனும் இருந்தால், அதனை நன்றாகச் சோதனை செய்து உடனே நீக்கிவிடவும்.இதனை இன்ஸ்டால் செய்திடுகையில் Custom installation என்ற வகையில் இன்ஸ்டால் செய்திடவும்.\nகண்களை மூடிக் கொண்டு, நெக்ஸ்ட், நெக்ஸ்ட் என அடுத்து அடுத்து கிளிக் செய்திட வேண்டாம். மொத்தத்தில், இது நல்ல பயன்களைத் தந்தாலும், சற்று அச்சம் தரும் வகையில் செயல்படுகிறது என்பது உண்மையே. ஆனால், இது மால்வேர் என இன்னும் நிரூபிக்கப்படவில்லை.\nநீங்கள் தொழில்நுட்ப அல்லது அறிவியல் தகவல் பற்றி வலைப்பூ வைத்துள்ளீர்களா\nஉங்கள் தளத்தை தானியங்கி திரட்டியில் இணையுங்கள்.\nஇதன் மூலம் உங்கள் தளத்தின் புதிய பதிவு தானியங்கி முறையில் அப்டேட் செய்யப்படுவதுடன் பதிவு நிறைய பேரை சென்றடையும்.\nமின் அஞ்சல் அனுப்ப குறிப்புகள்\nவாட்ஸ் அப் - உங்கள் செய்தி படிக்கப்பட்டதா\nவாட்ஸ் அப் மெசஞ்சர் புதிய பரிமாணங்கள்\nபேஸ்புக் - தொல்லை தரும் நண்பர்களைக் கட்டுப்படுத்த\nமைக்ரோசாப்ட் லூமியா 535 மற்றும் டூயல் சிம் 535\nகம்ப்யூட்டரைக் கொல்லும் எபோலா வைரஸ்\nவிண்டோஸ் - எளிதாகவும் விரைவாகவும் இயக்க டிப்ஸ்\nசிஸ்டத்துடன் இயங்கும் புரோகிராம்களை நீக்க\nஜிமெயில் மூடப்படும் இன்பாக்ஸ் இடம் பிடிக்கும்\nஸ்மார்ட்போனில் இந்திக்கென கூகுள் கூட்டு ஒப்பந்தம்\nவிண்டோஸ், ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் இயங்கும் மொபைஜெனி\nகூகுள் நெக்சஸ் 6 ஸ்மார்ட்போன்\nகூகுள் தரும் புதிய இன்பாக்ஸ்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-46709951", "date_download": "2021-04-18T22:11:36Z", "digest": "sha1:MV2JPL4TGXXHT2XT7UNEUE5EV74POPBW", "length": 16752, "nlines": 100, "source_domain": "www.bbc.com", "title": "நம்மாழ்வார் நினைவு தினம்: “ ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல இயற்கை விவசாயம்” - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nநம்மாழ்வார் நினைவு தினம்: “ ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல இயற்கை விவசாயம்”\nபுதுப்பிக்கப்பட்டது 30 டிசம்பர் 2019\nபட மூலாதாரம், M Niyas Ahmed\nகுறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அந்த பெருங்கிழவன் நம்மாழ்வார் மீது கவனம் குவிந்தது சுனாமிக்கு பின்புதான். சுனாமியினால் கடற்கரை அருகே உள்ள கிராமங்களில் கடல் தண்ணீர் புகுந்து நிலத்தடி நீர் பாழடைந்தது. ஏற்கெனவே கடன், லாபமின்மை, ஆட் பற்றாகுறையால் விவசாயிகள் தவித்து கொண்டிருந்தனர்.\nமெல்ல நினைவுகளை திரட்டி அசைப்போட்டோமானால் டெல்டாவில் விவசாயிகள் எலி கறி தின்ற காலமது. எங்கும் இருள் படிந்திருந்த நிலையில் சுனாமி அவர்களின் கவலையை இன்னும் தடிமனாக்கி இருந்தது. உப்பு தண்ணீரை கொண்டு இனி எப்படி விவசாயம் செய்ய என குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள வேறு வழிகளை தேடிய போது நம்பிக்கை ஒளிகீற்றாக நம்மாழ்வார் வந்தார். அந்த பகுதிகளில் சுழன்று சுழன்று வேலை பார்த்தார்.\nஇனி விவசாயமே செய்ய முடியாது என்று கைவிடப்பட்ட நிலங்களை பண்படுத்தினார். உப்பு பூத்த அந்த நிலத்தில் மெல்ல பச்சையம் மீண்டும் துளிர்விட தொடங்கியது.\nஅதுவரை அவருக்கு செவிக் கொடுக்க மறுத்தவர்கள். அவரின் ஆலோசனைகளை மறுத்தலித்தவர்கள் அவரை தேட தொடங்கினார்கள். பலர் மெல்ல இயற்கை விவசாயத்தை நோக்கி திரும்பினார்கள். மரபு விதைகளை மீட்க புறப்பட்டார்கள்.\nநுகர்வியம், இயற்கையோடு இயைந்த வாழ்வு என பொது தளத்தில் ஆரோக்கியமான உரையாடல்கள் தொடங்கின. குறிப்பாக விவசாயத்தை இழிவாக பார்த்த ஒரு தலைமுறை மீண்டும் நிலத்திற்கு திரும்பியது.\nமீண்டும் அப்படியான சூழ்நிலைதான் இப்போதும் நிலவுகிறது. கஜ புயல் பாதித்த சில பகுதிகளுக்கு அண்மையில் சென்றிருந்தேன். அப்போது நான் சந்தித்த பலர், \"இது புயல் இல்லை; சுனாமி\" என்றார்கள். சுனாமி எப்படி ஒரு நிலப்பரப்பின் சமூக, பொருளாதார கட்டமைப்பில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதோ, அதைவிட மோசமான தாக்கத்தை கஜ புயல் ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டார்கள்.\nபட மூலாதாரம், M Niyas Ahmed\n\"சுனாமிக்கு பின் நிலத்தின் காயங்களை ஆற்ற நம்மாழ்வார் பல வெற்றிகரமான தீர்வுகளை சொன்னார். ஆனால், இப்போது அதைவிட மோசமான நிலையில் இருக்கிறோம். என்ன தீர்வு என்றுதான் தெரியவில்லை\" என்றார் மன்னார்குடியை சேர்ந்த விவசாயி மணி.\nஆனால், அப்போதே இது குறித்து எச்சரித்து இருக்கிறார் நம்மாழ்வார்.\nஇயற்கை விவசாயம் என்பது யாதெனில்\n2008ஆம் ஆண்டு திருவாரூரில் நடந்த ஒற்றை நாற்று நடவு நெல் அறுவடை திருவிழாவில் அவர் கூறியது நன்றாக நினைவிருக்கிறது. அவருக்கே உரிய வெள்ளந்தி மொழியில் சொன்னார், \"இயற்கை விவசாயம் என்பது ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல. இயற்கையின் மொழி புரிந்து அதன் தன்மைக்கேற்றவாரு விவசாயம் செய்யுறதுதான். இப்ப ஊரு பூரா தென்னை நடுறான். நிலத்துக்குள்ள போனா தென்னை மட்டும்தான் இருக்கு. இதுல பெருமையா , இயற்கை விவசாயம் செய்யுறேன். தென்னைக்கு பூச்சி விரட்டி எதுவும் அடிக்கிறது இல்லைங்குறான். இது எப்படி இயற்கை விவசாயம் ஆகும் நிலம் முழுக்க ஒற்றை பணப்பயிர் நடுறது இயற்கை விவசாயம் இல்லை\"என்றார்.\nபட மூலாதாரம், M Niyas Ahmed\nஅதற்கு மாற்றும் சொன்னார், \"அஞ்சு அடுக்கு முறை, ஏழு அடுக்கு முறையில விவசாயம் செய்யுங்க. அது நம்ம நிலத்துல காடு வளர்க்கிற மாதிரி. அதாவது நிலத்தில் ஒரு பயிர் மட்டும் நடாமல், பல்வேறு காலக்கட்டங்களைல் அறுவடைக்கு வரும் மரங்களை நடுவது. தேக்கு, தென்னை, வாழை, பாக்கு என கலவையாக மரங்களை நடுவது. ஊடுபயிராக காய்கறிகளையோ, கடலை போன்ற பயிர்களை விவசாயம் செய்வது. இது பெரும் காற்றடிக்கும் போது ஒரு மரம் மற்றதற்கு அரணாக இருக்கும். சுழற்சியில் அறுவடைக்கு வருவதால், பொருளாதார ரீதியாகவும் நல்லது.\" என்று விவரித்தார்.\nஇதனை கஜ புயலோடு பொருத்தி பாருங்கள் தெளிவாக புரியும்.\nவிவசாயத்துறை அதிகாரிகளும் இதனை வழிமொழிகிறார்கள்.\nஓய்வுபெற்ற உதவி வேளாண்மை இயக்குநர் மதுபாலன், \"இதுதான் சரியான தீர்வு. இப்படியாக மரங்கள் நடுவது தடுப்பணை கட்டுவது போல, பெருங்காற்று உள்புகுவதை தடுக்கும். ஒரு மரத்தின் சறுகு மற்றதற்கு உரமாக அமையும். மணி அரிப்பையும் தடுக்கும்\" என்கிறார்.\nபெருவாழ்வு என்பது தம் காலத்தை கடந்தும் மற்றவர்களுக்கு பயனாக வாழ்வது. அப்படியான பெரும் வாழ்வை வாழ்ந்திருக்கிறார் நம்மாழ்வார். காலத்தை கடந்தும் தீர்வுக்காக அவரையே தேடுகிறார்கள்.\nஎல்லாருக்கும் நம்மைபயக்க வாழ்ந்த அந்த வெண்தாடி கிழவனின் நினைவுதினம் இன்று.\nவேலைவாய்ப்புக்காக திருப்பூர் வரும் காஷ்மீர் பெண்கள் - நரேந்திர மோதி\nபேட்ட முதல் அசுரன் வரை: 2019இல் ரசிகர்களை ஈர்த்த 10 திரைப்படங்கள்\nஜார்கண்ட் முதல்வரானார் ஹேமந்த்- பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மு. க. ஸ்டாலின்\nஇறக்குமதி பொம்மைகளால் குழந்தைகளுக்கு புற்றுநோயா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nபுதிய கொரோனா கட்டுப்பாடு: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைப்பு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு\n8 மணி நேரங்களுக்கு முன்னர்\nநடிகர் விவேக்: சினிமாவுக்கு பாதை அமைத்த, மதுரை அமெரிக்கன் கல்லூரி குறும்புகள்\nக்யூபாவில் பதவி விலகும் ராவுல் காஸ்ட்ரோ: முடிவுக்கு வந்த 60 ஆண்டுகால சகாப்தம்: அடுத்தது என்ன\n9 மணி நேரங்களுக்கு முன்னர்\nகொடியங்குளம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன\nஉடற்பயிற்சி செய்யாமல் எடைக் குறைப்பு சாத்தியமா - ஊட்டச்சத்து நிபுணர் பதில்\nகிம் கர்தாஷியன்: அந்தரங்க காணொளி முதல் 7,400 கோடி ரூபாய் சொத்து வரை\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nஉத்தரகாண்டில் 200 பேருக்கு மேல் கூட தடை, கும்பமேளாவுக்கு விலக்கு\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\n10 லட்ச ரூபாய்க்கு மகளை விற்ற தாய் - சேலத்தில் வைரலாகும் ஆடியோ\nதடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nஇளவரசர் ஃபிலிப்: ஓர் அசாதாரண மனிதரின் தனிச்சிறந்த வாழ்க்கை\nவாடகை செக்ஸ்: இஸ்ரேலில் ராணுவத்தினருக்கு உதவும் சிகிச்சை\nபுதிய கொரோனா கட்டுப்பாடு: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைப்பு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு\nநடிகர் விவேக்: சினிமாவுக்கு பாதை அமைத்த, மதுரை அமெரிக்கன் கல்லூரி குறும்புகள்\nடைடானிக் கப்பலில் இருந்து தப்பிப் பிழைத்த 6 சீனர்கள்: வரலாற்றில் மறைக்கப்பட்ட கதைகள்\n\"அரசு மரியாதை அளித்ததை மறக்கமாட்டேன்\" - விவேக் மனைவி அருட்செல்வி\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/nenjam-marappathillai-audio-launch-date-announced/", "date_download": "2021-04-18T20:05:26Z", "digest": "sha1:Q7FOA6JENKMW7MG5VWLKMJWGV5XW72SN", "length": 5878, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Nenjam Marappathillai audio launch date announced | Chennai Today News", "raw_content": "\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் நாளை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.\nஇந்த படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளது. நான்கு பாடல்களையும் இயக்குனர் செல்வராகவனே எழுதியுள்ளார். இதில் ஒரு பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கவியரசு கண்ணதாசனுக்கு சம்ர்ப்பணம் செய்யும் வகையில் ஒரு பாடல் உள்ளது.\nஇந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். செல்வராகவன் – யுவன்ஷங்கர் ராஜா நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\n‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு ஆதரவா எதிர்ப்பா\nபோன்ல மெசேஜ் அனுப்பி திட்றாங்க: ‘கர்ணன்’ நடிகர் ஆதங்கம்\nகர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா\nஅமேசான் பிரைமில் தனுஷின் கர்ணன்: பரபரப்பு தகவல்\nதனுஷின் ‘கர்ணன்’ பட டீசர் எப்போது\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rdb.lk/savings-investments/kekulu/rdb-yaha_gunadam_wela-tamil/", "date_download": "2021-04-18T19:49:23Z", "digest": "sha1:TCNWUW2GWWNL4XZQY4R3NP74ZWNJMRLV", "length": 8969, "nlines": 124, "source_domain": "www.rdb.lk", "title": "RDB – நல்லொழுக்கங்கள் .தமிழ் – Regional Development Bank", "raw_content": "\nஉலக சிறுவர் தினம் 2020\nநல்லொழுக்கங்கள் நிறைந்த இலங்கை சந்ததியை உருவாக்கும் நோக்கத்துடன் உலக சிறுவா் தினத்தை முன்னிட்டு RDB கெகுளு கணக்குடைய குழந்தைகளுக்கு “RDB நல்லொழுக்கங்கள்” எனும் பெயரில் நல்ல பழக்க வழக்கங்கள் பற்றி அறிவுறுத்தும் விஷேட வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.\n2020 ஒக்டோபா் 01 முதல் 2021 ஜனவரி 31 ஆம் திகதி வரை செயற்படும் இவ் வேலைத்திட்டத்தின் மூலம் பின்வரும் அனுகூலங்களை கணக்குடைய சிறாா்களுக்கு வழங்குவதற்கு பிரதேச அபிவிருத்தி வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\n2020 ஒக்டோபா் மாதத்தினுள் RDB கெகுளு கணக்கில் ரூபா 1000/= வைப்புச் செய்யும் அனைவருக்கும் “RDB நல்லொழுக்கங்கள்” புத்தகம்.\n2020 ஒக்டோபா் 01 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை ஒரே தடவையில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் RDB கெகுளு கணக்கில் ரூபா 1000/= வைப்புச் செய்யும் அனைவருக்கும் “RDB நல்லொழுக்கங்கள்” புத்தகம் ஒன்றினை பெற்றுக் கொள்ள முடியும்.\nஇதற்கு மேலதிகமாக ஒக்டோபா் மாதத்தினுள் RDB கெகுளு கணக்கில் வைப்புச் செய்யும் தொகைக்கேற்ப ஊக்குவிப்பு தொகைகள் வங்கியி��ால் கணக்கிற்கு வைப்புச் செய்யப்படும்.\nமாதம் வைப்புச் செய்யப்படும் தொகை (ரூ) மாதத்தில் கணக்கில் வைப்புச் செய்யப்படும் ஊக்குவிப்பு தொகை (ரூ)\n2020 ஒக்டோபா் 500 முதல் 1,999 வரை\n10,000 அல்லது அதற்கு மேல்\n2020 நொவம்பா், டிசம்பா் மற்றும் 2021 ஜனவரி மாதங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள்\nமாதம் ஊக்குவிப்பு தொகையை இரட்டிப்பாக்க மேற்கொள்ள வேண்டிய செயல்கள்\nA 2020 நொவம்பா் “நான் செய்த நற்செயல்” எனும் கருப்பொருளில் சித்திரத்துடன் பணம் வைப்புச் செய்தல்\nB 2020 டிசம்பா் பிரதேசத்திற்குரிய கிராமிய கதையுடன் பணம் வைப்புச் செய்தல்\nC 2021 ஜனவரி ” தேசிய சுதந்திர தினம்” எனும் கருப்பொருளில் சித்திரத்துடன் பணம் வைப்புச் செய்தல்\nசிறந்த படைப்புகள் RDB Facebook பக்கத்தில் பிரச்சாரம் செய்யப்படும்.\n2020 நொவம்பா், டிசம்பா் மற்றும் 2021 ஜனவரி மாதங்களில் பணம் வைப்புச் செய்யும் போது வழங்கப்படும் ஊக்குவிப்பு தொகையை மேற்குறிப்பிட்டுள்ள செயல்களை மேற் கொண்டு அதை கிளைக்கு ஒப்படைத்து ஊக்குவிப்பு தொகையை இரட்டிப்பாக்கி கொள்ள முடியும்.\nபண வைப்புடன் மேற்படி செயற்பாடுகளை கிளைக்கு ஒப்படைப்பவா்களுக்கு போன்றே செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் பணம் வைப்பினை மாத்திரம் செய்பவா்களுக்கும், நொவம்பா், டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் பணம் வைப்புச் செய்யும் போது வழங்கப்படும் ஊக்குவிப்பு தொகை கீழே காட்டப்பட்டுள்ளது.\nஆக்கத்துடன் வைப்புச் செய்யப்படும் போது கணக்கில் வரவிடப்படும் ஊக்குவிப்பு தொகை (ரூ)\nஆக்கம் இல்லாமல் வைப்புச் செய்யப்படும் போது கணக்கில் வரவிடப்படும் ஊக்குவிப்பு தொகை (ரூ)\n2021 ஜனவரி 500 முதல் 1,999 வரை\n10,000 அல்லது அதற்கு மேல்\nமேற்படி பணம் வைப்பு செய்யப்படும் போதே அல்லது அத்தினத்தின் இறுதியில் கணக்கில் ஊக்குவிப்பு தொகை வரவு வைக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-04-18T19:43:08Z", "digest": "sha1:HU24Z2QBDJQDYTREOJN2FA4NMP7TNMUS", "length": 6016, "nlines": 121, "source_domain": "www.thamilnaatham.media", "title": "பாடசாலை | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nஜனவரி 11, முதல் இரு பிரிவுகளாக பாடசாலைகளை ஆரம்பிக்க திட்டம்\nகிளி நொச்சியில் – பணிப் புறக்கணிப்பில் ஆசிரியர்கள்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்���ு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஇத்தாலி நோக்கி பயனித்த அகதிகள் படகு மூழ்கியதில் 40 க்கும் மேற்பட்டோர் பலி\nஉலக செய்திகள் April 18, 2021\nபிரான்ஸில் அரிர்ச்சி – அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட நால்வர் மரணாம்:\nஉலக செய்திகள் April 18, 2021\nபுலிகளை மீள உருவாக்க முயன்றதாக புதுக்குடியிருப்பிலும் ஒருவர் கைது:\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/12/17/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/60431/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-18T21:18:50Z", "digest": "sha1:2MU2ZFXH63Z46YX27PDGVKEU3Q4UAIYR", "length": 8918, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "வெள்ளவத்தை நபீர் வத்தை தனிமைப்படுத்தலில் | தினகரன்", "raw_content": "\nHome வெள்ளவத்தை நபீர் வத்தை தனிமைப்படுத்தலில்\nவெள்ளவத்தை நபீர் வத்தை தனிமைப்படுத்தலில்\nவெள்ளவத்தை, நபீர் வத்தை பிரதேசம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.\nகெரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் பல பிரதேசங்கள் விடுவிப்பு\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை தனிமைப்படுத்தல் நிலவரம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஏப்ரல் 19, 2021\nமுத்தையா முரளிதரனுக்கு சென்னையில் சத்திர சிக���ச்சை\n- பூரண நலனுடன் உள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு...\n29 பேர் அடையாளம்; குருணாகலில் பிரதேசமொன்றுக்கு பூட்டு\nகொவிட்-19 தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து குருணாகல்,...\n618ஆவது கொரோனா மரணம் பதிவு; 52 வயது பிட்டபெத்தர நபர்\n- நேற்றையதினம் மரணம்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் ஒரு மரணம்...\nநோன்புடன் நீராடச் சென்ற பதின்ம வயது சிறுவர்கள் இருவர் பலி\nதிருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு...\nநோயற்ற வாழ்வில் நாம் வாழ வேண்டும்\nவையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டிய மனிதத்தின் உடலானது நொய்ந்துபோன நிலையில்...\nமியன்மாரில் கைதான 12 மீனவர்கள் 3 மாதங்களின் பின் விடுவிப்பு\nமியன்மார் கடல் எல்லைக்குள் பிரவேசித்த இலங்கை மீனவர்கள் 12 பேர் சுமார் 3...\nமேலும் 281 பேர் குணமடைவு: 93,113 பேர்; நேற்று 253 பேர் அடையாளம்: 96,439 பேர்\n- தற்போது சிகிச்சையில் 2,709 பேர்- சந்தேகத்தின் அடிப்படையில் 411...\nசர்ச்சையில் முடிந்த Mrs. Sri Lanka 2021\nமலையகத்திலேயும் சிங்களவர்களை பார்த்து தான் வேலை கொடுப்பார்கள். எத்தனை தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை பதிவிடுங்கள்.\nரோஹிங்கியா முஸ்லிம்களை பர்மா கொடுமை செய்து நாட்டை விட்டு துரத்தும் போது, மதிப்பிற்குரிய ஐ நா நீங்கள் கோமாவில் இருந்தீர்களா\nசாணக்கியன் M.P யின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது\nRIGHT TO REPLY. க .ரவ எம்.பி. சனாதியன், ஆசாத் சாலி மற்றும் சில மசூதி அறங்காவலர்கள் போன்ற ஒரு சில முஸ்லிம்கள் கட்டான்குடி மற்றும் பொட்டுவில் எதிர்ப்பு அணிவகுப்பில் இணைந்ததால், முஸ்லிம்கள் உங்களுடன்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/attention-struggle-urging-to-eliminate-medical-shortage-9828.html", "date_download": "2021-04-18T20:47:11Z", "digest": "sha1:XOKDNJFBHAULS73CRHYHPPLYZ2W5A2FM", "length": 6068, "nlines": 53, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "வைத்திய பற்றாக்குறையை நீக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nவைத்திய பற்றாக்குறையை நீக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்\nவைத்திய பற்றாக்குறையை நீக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்\nகவனயீர்ப்பு போராட்டம்...முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் நிலவும் வைத்திய பற்றாக்குறை உள்���ிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் நடந்தது.\nகுறித்த கவனயீர்ப்பு போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை முன்பாக இடம் பெறுகின்றது. தீர்வு கிடைக்கும் வரை சுழற்சி முறையில் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது\nபல்வேறு வகையிலும் பின்தங்கி காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட வைத்தியசாலை சீராக இயங்காததால் மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படாததன் பின்னணியில் குறித்த போராட்டமானது இடம்பெற்று வருகின்றது.\nகுறித்த போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.\nபோராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், துரைராசா ரவிகரன், ஆண்டிஜயா புவனேஸ்வரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.\nகுறித்த போராட்ட இடத்தில் முள்ளியவளை பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nசேலம் திமுக எம்.பி., பார்த்திபனுக்கு கொரோனா அறிகுறி...\nபல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nஇஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளையின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு...\nபுத்தாண்டு கொண்டாட்டம் குறித்து போலீசார் கடுமையான எச்சரிக்கை...\nடிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநில பிரிவில் தமிழகத்திற்கு தங்க விருது...\nதுபாயில் நாளை முதல் ஸ்கேனர் கருவிகள் மற்றும் வெப்பமானிகள் பயன்படுத்தப்பட மாட்டாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/p/about.html", "date_download": "2021-04-18T21:43:00Z", "digest": "sha1:SJGLQRR3GRSMLJ6PMOQSUQGSHSCUEMLU", "length": 6583, "nlines": 79, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : About", "raw_content": "\nசற்று முன்னர் வெளியான வர்த்தமானி - இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புக���ுக்கு தடை\nஇலங்கையில் தீவிரவாத கொள்கைகளுடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்யும் அதி விசெட வர்த்தமானி சற்று முன்னர் வெளியிடப்பட்டது.\nபள்ளிகளில் கஞ்சி விநியோகத்திற்கு தடை - 30 சுகாதார வழிமுறைகள் - விவரம் உள்ளே\n- தமிழில் - எம்.எம் அஹ்மத் நாளை (14) நாட்டில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிக...\nசற்றுமுன் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்\nமுன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஉலக சந்தையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை, நேற்றைய தினம் மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் ஒரு அவுன்...\n5000 ரூபா கொடுப்பனவு பெறாதவர்களுக்கு விசேட அறிவிப்பு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு அதனை எதிர்வரும் 15ஆம்...\nகுறைந்த வருமானம் உடைய நோன்பாளிகளுக்கு 5000 ரூபா நிவாரணம்\nரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...\nV.E.N.Media News,22,video,8,அரசியல்,6865,இரங்கல் செய்தி,24,இஸ்லாமிய சிந்தனை,21,உதவி,23,உள்நாட்டு செய்திகள்,16733,கட்டுரைகள்,1234,கவிதைகள்,70,சினிமா,337,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,138,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3972,விளையாட்டு,788,வினோதம்,153,வெளிநாட்டு செய்திகள்,2747,வேலைவாய்ப்பு,12,ஜனாஸா அறிவித்தல்,39,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T21:26:33Z", "digest": "sha1:WJJASQMIGSHSODILDAC3I2CYHLTVTTUZ", "length": 2892, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "மசகெண்ணெய் விலை ஏற்றம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஉலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.\nசவூதி அரேபியாவினால் உலக சந்தைகளுக்கு வழங்கப்படும் மசகு எண்ணெயின் அளவை மட்டப்படுத்தியமை மற்றும் அமெரிக்காவில் மசகு எண்ணெய் அகழ்வுப் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டம��� ஆகிய காரணிகளால் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.\nஇதன்படி, பிரித்தானியாவின் பெரண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 66 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.\nஇதற்கமைவாக, அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் 57 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/185324-alagiri-calls-his-supporters-on-jan-3rd.html", "date_download": "2021-04-18T20:37:16Z", "digest": "sha1:2Z7KLILMYNRGWYWDJGLSBNOCUGANEEKX", "length": 32281, "nlines": 475, "source_domain": "dhinasari.com", "title": "3ம் தேதி கட்டாயம் வந்துடுங்க... அழைப்பு விடுத்த அழகிரி! - தினசரி தமிழ்", "raw_content": "\nஏப்ரல் 19, 2021, 2:07 காலை திங்கட்கிழமை\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nதிருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்…\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 46. லட்சுமியை வரவேற்போம்\nஇறைவனுக்கு ப்ரியமானவர்களாக ஆவதற்கு நாம் செய்ய வேண்டியது: ஆச்சாரியாள் அருளுரை\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nஏப்.18: தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா; 42 பேர் உயிரிழப்பு\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nபுளிய மரத்தில் வடிந்த பால்\nகிருஷ்ணரை மட்டுமே வரையும் இஸ்லாமிய பெண் குருவாயூரப்பன் அனுக்கிரஹம் என நெகிழ்ச்சி\nவிவேக் மறைவு: பிரதமர் இரங்கல்\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல்\nவெள்ளை நிறத்தில் பால் சுவையோடு ஓடிய ஆறு\nஅம்மாடியோ.. இந்த மாஸ்க்கின் விலை தெரியுமா\nஜூம் மீட்டிங்கில் ஆடையின்றி வந்த எம்.பி\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.18: தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா; 42 பேர் உயிரிழப்பு\nகொரோனா: நெல்லை சப் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு\nமுக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை\nஅரசு மரியாதைக்கு நன்றி: விவேக்கின் மனைவி\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.19- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஅரசாங்க வேலை: உங்கள் கை சொல்வது என்ன\nபஞ்சாங்கம் ஏப்.17 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nதிருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்…\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 46. லட்சுமியை வரவேற்போம்\nஇறைவனுக்கு ப்ரியமானவர்களாக ஆவதற்கு நாம் செய்ய வேண்டியது: ஆச்சாரியாள் அருளுரை\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nஏப்.18: தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா; 42 பேர் உயிரிழப்பு\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nபுளிய மரத்தில் வடிந்த பால்\nகிருஷ்ணரை மட்டுமே வரையும் இஸ்லாமிய பெண் குருவாயூரப்பன் அனுக்கிரஹம் என நெகிழ்ச்சி\nவிவேக் மறைவு: பிரதமர் இரங்கல்\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல்\nவெள்ளை நிறத்தில் பால் சுவையோடு ஓடிய ஆறு\nஅம்மாடியோ.. இந்த மாஸ்க்கின் விலை தெரியுமா\nஜூம் மீட்டிங்கில் ஆடையின்றி வந்த எம்.பி\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.18: தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா; 42 பேர் உயிரிழப்பு\nகொரோனா: நெல்லை சப் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு\nமுக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை\nஅரசு மரியாதைக்கு நன்றி: விவேக்கின் மனைவி\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.19- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஅரசாங்க வேலை: உங்கள் கை சொல்வது என்ன\nபஞ்சாங்கம் ஏப்.17 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nமுக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை\nஅரசு மரியாதைக்கு நன்றி: விவேக்கின் மனைவி\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\n3ம் தேதி கட்டாயம் வந்துடுங்க… அழைப்பு விடுத்த அழகிரி\nமுக கவசம் அணிந்து வர வேண்டும் இப்படிக்கு முக அழகிரி என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nவரும் 3ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் இருக்கிறது. என் ஆதரவாளர்கள் கட்டாயம் வந்து கலந்து கொள்ளுங்கள் என்று மு.க.அழகிரி தனது ஆதராளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nவரும் 2021இல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தனது பங்களிப்பு கட்டாயம் இருக்கும் என்று கூறியிருந்தார் மு.க.அழகிரி. இதை அடுத்து அவரது அந்தப் பங்களிப்பு என்ன என்று அறிவதில் ஊடகத்தினர் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது.\nஇது குறித்து அழகிரி செல்லும் இடங்களில் எல்லாம் அரசியல் பங்களிப்பு குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். அழகிரியும், ஓட்டு போடுவது கூட அரசியல் பங்களிப்புதான் என்று சொல்லிப் பார்த்தார். இருப்பினும், அவர் கட்சி தொடங்குவாரா, வேறு கட்சியில் சேருவாரா, கூட்டணி வைப்பாரா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ஊடகத்தினர்.\nநடிகர் ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில், அழகிரி அவர் பக்கம் சாய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப் படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் தனது தாயாரை சென்னை கோபாலபுரத்தில் சந்தித்துப் பேசி, ஆசி பெற்றார். இதை அடுத்து அவர் திமுக.,வில் சேருவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் தாம் திமுக., பக்கம் சேரப் போவதில்லை என்றும், தமக்கு திமுக.,வில் அழைப்பு வரவில்லை என்றும் கூறினார் அழகிரி.\nஇந்நிலையில், இன்று முக அழகிரி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன் இந்த ஆலோசனைக் கூட்டம் 2021 ஜனவரி 3 ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலஸில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள என் ஆதரவாளர்கள் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்…\nமுக கவசம் அணிந்து வர வேண்டும் இப்படிக்கு முக அழகிரி என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nதமிழகம் முழுதும் இருந்து ஆதரவாளர்களை அவர் வரவேற்றிருப்பதால், பரபரப்பு கூடியுள்ளது .\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nசெந்தமிழன் சீராமன் - 18/04/2021 9:36 மணி\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nசீசன்லி ஃபுட்: பனாசா கதா காசா – கதல் கி சப்ஸி\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\nசீசன்லி ஃபுட்: பாலாக்காய் மசாலா\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nபஞ்சாங்கம் ஏப்.19- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகுளுகுளு கொடைக்கானல் ஒரு கேடா..\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்க���\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nதிருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்…\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 46. லட்சுமியை வரவேற்போம்\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானதா\nகோயில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்\nசர்ச்களின் குரலை ஒலிக்கும் மணியரசன்கள் தெய்வத் தமிழ் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\nதமிழ் தினசரி தளத்தின் 7ம் ஆண்டுத் தொடக்கம் 7 பேருக்கு ‘தெய்வத் தமிழர்’ விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=8239", "date_download": "2021-04-18T20:16:39Z", "digest": "sha1:NZRULKG54B3V6KN5J3MGDAV6WBLHN7XV", "length": 22913, "nlines": 61, "source_domain": "maatram.org", "title": "1915 முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்கள்: பெண்களின் வகிபாகம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n1915 முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்கள்: பெண்களின் வகிபாகம்\nபட மூலம், Thyagi Ruwanpathirana (2014ஆம் ஆண்டு அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கலவரத்தின்போது தீவைத்து அழிக்கப்பட்ட சொத்துக்கள்).\nஇலங்கையில் (அப்போது சிலோன்) இடம்பெற்ற 1915 ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் வழக்கமாக இன, மத அல்லது வர்க்கக் கண்ணாடியினூடாகவே அலசப்படுகிறது. பால்நிலை – குறிப்பாக பெண் பால்நிலை – இக் குடியேற்றவாத யுகத்தில் இடம்பெற்ற முரண்பாடு பற்றிய கட்டுரைகளில் இருப்பதாகத் தென்படவில்லை. பால்நிலை மீது கவனத்தைக் குவிப்பது வரலாற்று நிகழ்வுகளை அலசி ஆராய்வதற்கு ஒரு மாற்றுக் கண்ணாடியை வழங்கும்; வழமையான விபரிப்புகளுக்கு அது சவால் விடுக்கவும் முடியும். 1915ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் பற்றிய வரலாற்று ஏடுகளில் பெண்கள் பரிந்துபேசும் முகவரற்ற அல்லது வெறும் புள்ளி விபரங்களுக்கு குறைக்கப்பட்ட பாதிக்கப்படடவர்களாகவே தோன்றுகின்றனர். எனினும், முரண்பாடுகளில் அடிக்கடி பெண்கள் – சிலவேளைகளில் வன்முறைகளுக்கு துணைபோகிறவர்களாகவும் அவற்றைத் தூண்டுபவர்களாகவும்கூட – ஆற்றுகின்ற பல் அம்ச வகிபாகங்கள் பற்றிய மேலும் ���ூடிய புரிந்துணர்விற்கு இடம் உண்டு. 1915ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களில் பெண்களின் வகிபாகத்தை ஆராயும்பொருட்டு இதற்கு முன்னர் பயன்படுத்தப்படாத பழைய ஆவணங்களை இக்கட்டுரை ஆராய்கின்றது.\n1915ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கொதிரான கலவரங்கள் பற்றிய வரலாற்று ஏடுகளில் பெண்கள் பொதுவாக “பாதிக்கப்பட்டவர்களாக” சித்திரிக்கப்படுகின்றனர். இக்கலவரங்களின்போது நான்கு மூர் இனத்துப் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டது பற்றிய புள்ளி விபரங்கள்தான் இக்கலவரங்களின்போது பெண்களின் அனுபவம் தொடர்பாக வழங்கப்படும் ஒரேயொரு தகவலாகும்.\nஎனினும், பழைய ஆவணங்களைச் சற்று ஆழமாக ஆராய்கின்றபோது, இக்கலவரங்களின்போது மூர் இனத்துப் பெண்களின் அனுபவம் பற்றி நாம் மேலும் அதிகமாக அறிந்துகொள்ளமுடியும். உதாரணமாக, தேசாதிபதி றொபர்ட் சாமருக்கு மொஹமட் மக்கான் மாக்கார் 1915 ஜூன் 19ஆம் திகதியிட்டு எழுதிய ஒரு கடிதத்தில் வெயக்கடவில் “மூர் இனப் பெண்களும் பிள்ளைகளும் காட்டிற்குத் தப்பிச் சென்று அங்கு மூன்று நாட்கள் உதவிகளேதுமின்றி கையறு நிலையில் தங்கியிருந்தனர்” என்று குறிப்பிட்டார். அச்சத்தினால் தமது வீடுகளை விட்டு ஓடியவர்கள் வெறும் மூர் இனப் பெண்கள் மாத்திரமல்ல, கேகாலை மாவட்டத்தில் வாழ்ந்த ஐரோப்பியப் பெண்களும் பிள்ளைகளும் அவர்களது பாதுகாப்பிற்காக கொழும்பிற்கு அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர் என்று கூறி, தேசாதிபதி எண்டர்சன் இக்கலவரங்களின்போது ஐரோப்பிய சமூகத்தின் கவலையை விபரித்தார். இது முற்றிலும் ஒரு முஸ்லிம் எதிர்ப்புத் தாக்குதல் என்பதற்குப் பதிலாக, பரந்த ஒரு காலனித்துவ எதிர்ப்பு எழுச்சி என்று (பிழையாக) அவர்கள் கருதிய இக்கலவரத்தில் தாங்கள் இலக்கு வைக்கப்படலாம் என்று பிரிட்டிஷார் மத்தியில் நிலவிய அதிகரித்த அச்சத்தின் காரணமாகவே இவ்வப்புறப்படுத்தல் இடம்பெற்றது.\nநாம் இனங்காணக்கூடிய கடைசி பெண் “பாதிக்கப்பட்டவர்” குழு, இக்கலவரங்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு அரச இராணுவத்தின் பிரதிநிதிகளினால் தமது கணவன்மார் அப்புறப்படுத்தப்பட்ட சிங்களப் பெண்களாவர். இப்பெண்கள் கலவரங்களின் நேரடி பாதிப்புற்றோர்​ அல்லர். எனினும், தமது கணவன்மார்களின் அறிவிக்கப்பட்ட செயல்களின் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள். ஒரு சமகால ���வதானியாக 1919 இல் எழுதும் ஆமந் டீ சூசா இவ்வாண்களின் வீடுகள் சோதனையிடப்பபட்டபோது அதிகாரிகள் அவர்களது மனைவிமாரை உடல்ரீதியாக துன்புறுத்தியதாகவும் நகை மற்றும் பணத்தைத் திருடியதாகவும்கூட கூறப்படுவதாகக் குறிப்பிடுகிறார். 1915ஆம் அண்டு கலவரங்கள் தொடர்பாக தற்போதுள்ள வரலாற்று ஏடுகளில் இப்பெண்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. எனினும், காலனித்துவ ஆவணப் பதிவுகளில் அவர்களுடைய துயரங்கள் தொடர்பாக கணிசமானளவு விபரங்கள் உள்ளன.\nசட்டத்திற்குப் புறம்பாக தூக்கிலிடப்பட்ட பத்து சிங்களவர்களின் மனைவிமாரின் வாக்குமூலங்கள் ஒரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவ விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட சான்றுக் குறிப்பில் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்னர் கண்டுகொள்ளப்படாத இச்சாட்சியங்கள் இக்கலவரங்களையடுத்து இப்பெண்கள் அனுபவித்த துயரங்களைப் பற்றிய ஒரு புலக்காட்சியை வழங்குகின்றன: இக்கலவரங்களில் தமது கணவன்மாரின் ஈடுபாட்டிற்காக அவர்கள் எதிர்நோக்கிய வன்முறை தண்டனை மற்றும் அதன் பின்னரான அவர்களது மோசமான பொருளாதார நிலைமை.\nஎடுத்துக்காட்டாக, பொல்வத்தகே பொடிஹாமியின் வாக்குமூலத்தில் அவர் அரச அதிகாரிகளின் சித்திரவதையிலிருந்து தப்புவதற்காக காட்டிற்கு ஓடிச்சென்றதை (ஒரு சில மூர் இனத்துப் பெண்களின் அனுபவங்களுக்கு நிகரானது) விபரிக்கின்றார். “நாங்கள் காட்டைச் சென்றடைந்தபோது, ஏறக்குறைய உணர்வற்றிருந்தோம். உண்பதற்கு ஏதுமின்றி மூன்று நாட்கள் அங்கே இருந்தோம். மூன்று நாட்களின் பின்னர் நாங்கள் காட்டிலிருந்து ஒரு தொலைதூரக் கிராமத்திற்கு வந்தோம்” என்று அவர் கூறினார். நோனி ஜயசிங்க ஹாமினி தனது கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், தான் ஒரு தேநீர் கடையை ஆரம்பிக்க வேண்டியிருந்தது என்றும் அங்கு அவர் ‘ஒரு கொத்து அரிசியில் இடியப்பம் அவித்து’ விற்றதாகவும் கூறினார். லெல்லோபிட்டியகே சொபிஹாமியும் ஒரு தேநீர் கடை நடத்தினார். ஆனால், அவருக்கு ‘ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாட்டையே” உட்கொள்ள முடிந்தது.\n1915ஆம் ஆண்டு கலவரங்களில் சந்தேகமின்றி பல இனங்களைச் சார்ந்த பெண்களும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனரெனினும், சில பெண்கள் இக்கலவரங்களில் அதிக முனைப்பான பாகங்கள் வகித்தனர். உண்மையில், 1915 கலவரங்களில் சிலர் அதற்குத் துணைபோன��ர்களாக இருந்தனர். கொழும்பில் மூர் இனத்தவர்களின் கடைகள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களில் பல பெண்கள் சில வேளைகளில் பிள்ளைகளோடு தோன்றியதை டீ சூசா குறிப்பிடுகிறார். பல கடைகள் டைனமைட் வைத்து எறியூட்டப்பட்டன. எனினும், பல கடைகள் எறிக்கப்படுவதற்கு முன்னர் முதலில் வெறுமையாக்கப்பட்டன (சூறையாடப்பட்டன). அக்கடைகள் பின்னணியில் எறிந்துகொண்டிருந்தபோது, பெண்கள் கொள்ளையிட்டனர் – கடைகளுக்கு வெளியே நிலத்தில் வீசப்பட்டுக்கிடந்த பொருட்களை பொறுக்கிக் கொண்டும் எடுத்துச் சென்றுகொண்டும் இருந்தனர்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மத்திய மாகாணத்திலுள்ள கண்டியிலிருந்து ஒரு வாரத்திற்குள் மேலும் நான்கு மாகாணங்களுக்குப் பரவியது. குருணாகல் மாவட்டத்திற்கு வடக்கேயிருந்து தெற்கே காலி மாவட்டம் வரையில் 160 மைல்கள் இடைவெளியில் இருந்த நகரங்கள் பாதிக்கப்பட்டன. இக்கலவரங்கள் பரந்தளவிலான தொலைபேசிப் பாவனைக்கு முந்திய காலப்பகுதியில் இடம்பெற்றன. எனவே, வாய்வழிக் கதைகள் இத்துரிதமான தகவல் பரவலுக்குப் பங்களிப்புச் செய்திருக்கக்கூடும்.\nஏ.பி கண்ணங்கரவின் கூற்றுப்படி, பௌத்த கோயில்களை அழித்தொழிப்பதற்கும், கொலை மற்றும் வன்புணர்வு செய்வதற்கும் கங்கணம் கட்டிக்கொண்டு மூர்கள் சிங்களவர்களை நோக்கி முன்னேறி வருகின்றனார் என்பதுதான் மிகப் பொதுவான வதந்தியாக இருந்தது. இவ்வதந்திகளின் வியாபிக்கும்தன்மையும் இணங்கவைக்கும் தன்மையும் இக்கலவரங்களின்போதும் அதற்குப் பின்னரும் செய்திப் பத்திரிகைகளில் வெளிவந்த அறிக்கைகளிலும் பல சாட்சிகளினாலும் உறுதிப்படுத்தப்பட்டன. எடுத்துக்காட்டாக, முஸ்லிம்கள் தலதா மாளிகையைத் தாக்கிவிட்டனர் அல்லது தாக்கப்போகின்றனர் என்ற ஒரு வதந்தி தொடர்பாக கண்டியிலிருந்த மாவட்ட அரசாங்க அதிபரின் ஓர் ஆலோசகர், கண்டியிலிருந்த கோயில்களின் புத்த பிக்குகள், அதிகாரிகள் மற்றும் கம்பளையிலிருந்த ஒரு பொலிஸ் நீதவான் ஆகியோர் சாட்சியமளித்ததாக திரு கண்ணங்கர குறிப்பிடுகின்றார்.\nஇக்கலவரங்களை யார் தூண்டினார்கள் என்பதற்கு குறைவான சான்றுகளே உள்ளன. வெறியூட்டும் வதந்திகளை உருவாக்குவதற்கும் பரப்புவதற்கும் ஆண்களும் பெண்களும் பங்களிப்புச் செய்திருக்கக்கூடும். கண்டி மாநகர சபை உறுப்பினர் ஈ.எல் விஜயகுணவர்தனவின் கூற்றுப்படி, தலதா மாளிகை மூர் இனத்தவரினால் உடைக்கப்படுவதாக 1915ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி ஒரு வதந்தி வந்தது, மாளிகையைப் பாதுகாப்பதற்காக சிங்களவர்களின் பெரும் கும்பலொன்றை (இது ஈர்த்தது). இது பித்துப்பிடித்த ஒரு சில பெண்களினால் எழுப்பப்பட்ட ஒரு பொய்யான எச்சரிக்கை என்பது நிரூபிக்கப்பட்டது. எனவே, 1915இல் மூர் இனத்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டுவதில் பெண்கள் ஏதோவொரு பங்கு வகித்திருக்கக்கூடும் என்று ஊகிப்பது சாத்தியமாகும். பெண்கள் மூர் இனத்தவர்களுக்கெதிரான உடல்ரீதியான வன்முறைகளில் அல்லது கலவரங்களில் முனைப்பாக ஈடுபடவில்லை என்பது எமக்குத் தெரியும். எனினும், தூண்டுபவர்களாக – வன்முறைக்குத் தூபமிட்ட வதந்திகளைப் பரப்புபவர்களாக – அவர்களது வகிபாகத்தைப் புறந்தள்ளமுடியாது. அவ்வாறு விபரிப்பது இவ்வின அழிப்பின்போது பெண்கள் வெறும் “பாதிக்கப்பட்டோராக” மட்டும் இருந்தனர் என்ற மரபுவழி விபரிப்பைப் பொய்ப்பிக்கிறது.\nபெண்களைப் புரிந்துபேசுவதற்கான முகவரற்ற பாதிக்கப்பட்டோர் என்ற நிலைக்கு மட்டுப்படுத்துவதைவிட, பழமைவாய்ந்த ஆவணங்கள் பற்றி சற்று ஆழமாக ஆராய்வது இக்கலவரங்களின்போது பெண்கள் வகித்திருக்கக்கூடிய மிக முனைப்பான பாகத்தை வெளிப்படுத்தும். நாம் பெண்களை ஒன்றில் தமது ஆண் சகாக்களின் குற்றச்செயல்களை ஆதரிக்கும் இரண்டாம் நிலை செயற்பாட்டாளர்களாக அல்லது வதந்திகள் வாயிலாக மோதலுக்கும் வன்முறைக்கும் தூபமிடுபவர்களாக இனங்காண முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/kerala-is-the-pioneer-state-in-coronavirus-eradication-in-india.html", "date_download": "2021-04-18T20:22:27Z", "digest": "sha1:7OVRHWE3OZY2XVZ23QSGQ3AYLGMBHIYM", "length": 13889, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kerala is the pioneer state in coronavirus eradication in India | India News", "raw_content": "\n'பாராட்டு மழையில் கேரளா...' 'கொரோனா வைரஸ் ஒழிப்பில் முன்னோடி மாநிலம்...' இது எப்படி சாத்தியம்...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் ஒழிப்பில் முன்னோடி மாநிலமாக கேரளா திகழ்வதாக அனைத்து மாநிலங்களும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை பாராட்டி வருகின்றன. அதற்கான காரணங்களை இப்போது பார்ப்போம்.\nஉலக அளவில் கொரோனா வைரஸ் பரவிய சூழலில், இந்தியாவில் முதன்முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாநிலம் கேரளம் ஆகும். அதுமட்டும் இல்லாமல் கடந்த மாதம் முன்பு வரை கேரளா கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்த மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த கேரளா தற்போது தனது எண்ணிக்கையை அதிகரிக்காமல் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதுவரை கேரளாவில் வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 364 ஆக உள்ளது. தினமும் ஒரு குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையே அதிகரிக்கப்படுகிறது. இதற்கு தென்கொரிய முன்மாதிரியை பின்பற்றியது தான் மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.\nகடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி கேரளாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசு முடிக்கிவிட்டது. அதுமட்டும் இல்லாமல் தென்கொரியாவை போல கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதி மட்டும் இல்லாமல் அனைத்து பகுதி மக்களையும் தனிமைப்படுத்தியது. இதில் கொரோனா அறிகுறிகள் என்று கூறிய சளி, காய்ச்சல் மற்றும் இரும்பல் இருக்கும் மக்களை சோதனைக்கு உட்படுத்தியது.\nகொரோனா வைரஸ் இருப்பதை கண்டறியும் கருவிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அறிந்த அரசு உடனடியாக செயல்பட்டு, எர்ணாகுளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதற்கு மாற்றாக புதிய வழிமுறைகளை கையாண்டது. பாதுகாப்பு கவசங்களின் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டு, மருத்துவ ஊழியர்களுக்கு பரவாமல் அவர்களையும் பாதுகாத்தது.\nமேலும் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலானதுமே முதல் மாநிலமான ரூ.20 000 கோடி-க்கு நிவாரண உதவிகளை அறிவித்தது கேரள அரசு. மக்களுக்கு வீடு தேடி உணவு பொருட்களை கிடைக்க செய்தது. மேலும் முதன் முதலாக ஆன்லைன் செயலியான ஸ்விக்கி மூலம் கைகோர்த்து காய்கறிகளை வீட்டிலேயே கொண்டு போய் சேர்த்தது. இதனால் கொரோனா வைரஸ் பரவுதல் கட்டுக்குள் கொண்டுவந்தது கேரளா.\nமேலும் ஏ.டி.எம் களுக்கு மக்கள் செல்லாமல் இருக்க அஞ்சலக துறையோடு கைகோர்த்து, பணம் தேவைப்படுபவர்களின் முன்பதிவிற்கு ஏற்றார் போல அஞ்சலக ஊழியர்களின் மூலம் வீட்டிற்கே பணத்தை கொண்டு செல்லும் திட்டத்தை அறிமுகம் செய்தது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவிய ஆரம்பகாலத்தில் முதலாவது இடத்தில் இருந்த கேரளா, தற்போது அரசின் பல சிறந்த அறிவிப்புகளையும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வைரஸ் தொற்றை கட்டுப்படுத்திய���ள்ளது. இதன் காரணமாக பல தேசிய ஊடகங்கள் முதல் உலக நாடுகளும் கேரள முதல்வர் பிரனாயி விஜயனை பாராட்டி வருகின்றனர்.\nஇன்றோடு கொரோனா வைரஸ் பரவி 100 நாட்கள் ஆனா சூழலில் கேரள மாநில முதல்வர் இன்று காலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் இன்று வரை கேரளாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 357 எனவும், இதில் 97 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும்12,710 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவில்... பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு... தரிசனத்திற்கான முன்பதிவில் தேவஸ்தானம் அதிரடி\n‘கொரோனா பாதிச்சவங்கள விட எங்க நிலைமை கொடுமை’.. ‘கருணை உள்ளம் கொண்ட யாராச்சும் உதவுங்க’.. திருநங்கைகள் உருக்கம்..\n'மன்னிச்சிருங்க தப்பு நடந்து போச்சு'...'சீனாவுக்கு பதிலா இந்தியான்னு சொல்லிட்டோம்'...'WHO' செஞ்ச பிழை\n‘ஊரடங்கால் விளைந்த நன்மை’... 'கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதில்'... ‘அடுத்த சில வாரங்கள்’... 'மருத்துவத் துறை நிபுணர்கள் கருத்து'\n'யாரும் இத செய்யாதீங்க'...'கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ'\nஉலகமே ‘கொரோனாவ’ கட்டுப்படுத்த ஓடிட்டு இருக்கு.. இந்த சமயத்தை பயன்படுத்தி ‘இது’ நடக்க வாய்ப்பு இருக்கு.. ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை..\n'கொரோனா 50 கோடி மக்களை ஏழையாக்கும்...' '40%பேர்' 'கிழக்காசியவை' சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.. 'ஐ.நா.வின் அதிரவைக்கும் அறிக்கை...'\n‘திருச்சியில் கொரோனா சிகிச்சையில் இருந்த இளைஞர் குணமடைந்தார்’.. மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு அனுப்பிய மருத்துவர்கள்..\n“போலீஸாரின் நெகிழ வைக்கும் மனிதநேயம்.. தெருவோர நபரின் வியக்க வைக்கும் விழிப்புணர்வு\nVIDEO : இதென்ன 'அமெரிக்கர்களுக்கு' வந்த 'சோதனை'... 'உணவுக்காக' நீண்ட வரிசையில் 'காத்திருக்கும்' சோகம்... '100 பேருக்கே உணவு..'. ஆனால், '900 பேர் காத்திருப்பு...'\nசவுதி அரேபிய அரச குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா... தயாராகும் சிறப்பு மருத்துவமனை... தயாராகும் சிறப்பு மருத்துவமனை\n'80 வயதிலும் போராடிய கேரள டாக்டர்'...'இந்தியர்கள் கிட்ட இது ரொம்ப அதிகம்'... நெகிழ்ந்த இங்கிலாந்த��\n'... 'வேகமா ஓடியா... வேற ஏதாவது வர்றதுக்குள்ள வாழ்ந்து முடிச்சிருவோம்'... உகான் நகரில் முண்டியடித்துக் கொண்ட காதல் ஜோடிகள்'... உகான் நகரில் முண்டியடித்துக் கொண்ட காதல் ஜோடிகள்\n'நள்ளிரவில்' முதியோர் இல்லத்தில் இருந்து தப்பித்து... 101 வயது பாட்டி பார்த்த வேலை... 'நொந்து' போன போலீசார்\nமார்ச் 10 முதல் 17ம் தேதிக்குள்... சென்னை ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்றுவந்த தம்பதிக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/women-doctors-from-kerala-perform-at-their-homes-outside-duty-hours.html", "date_download": "2021-04-18T20:07:44Z", "digest": "sha1:WOWNACESZMMYFYTPUJEL2V5HOPT6VOAR", "length": 9262, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Women Doctors from Kerala perform at their homes, outside duty hours | India News", "raw_content": "\n'தெம்பாக மீண்டு வரும் கேரளா'... ' வாவ் போட வைத்த பெண் மருத்துவர்களின் நடனம்'... வைரல் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, கேரள பெண் மருத்துவர்கள் சேர்ந்து வெளியிட்ட நடன வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவின் தாக்குதல் கேரளாவை விட்டுவைக்காத நிலையில், அங்கு அரசு தீவிரமாக மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக, தற்போது பெருமளவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. அங்கு தற்போது 173 பேருக்கு மட்டுமே தொற்று உள்ளது. அவர்கள் விரைவில் குணம் அடைந்து விடுவார்கள் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் எஸ்.கே. மருத்துமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர்கள், பக்திப் பாடலுக்கு அசத்தலாக நடனத்தை வடிவமைத்துள்ளனர். கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் பணியாற்றுவோருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இந்த நடனத்தை அவர்கள் அமைத்துள்ளார்கள்.\nகேரளாவில் பிரபலமான 'லோகம் முழுவன் சுகம் பகரன்' என்ற பாடலுக்கு 24 பெண் மருத்துவர்கள் நடனமாடியுள்ளனர். இதனை மருத்துவர் சரண்யா கிருஷ்ணன் ஒருங்கிணைத்துள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து கேரளா படிப்படியாக மீண்டு வரும் சூழலில் மருத்துவர்கள் நடன வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\n'வித்து' சாப்பிடக் கூட 'வழியில்லை...' 'அடகு வைக்க' கொண்டு வந்த 'அண்டாவுடன்...' 'ஒற்றை ஆளாக' போராட்டம் நடத்திய 'நபர் கைது...'\n'எம்.எல்.ஏ.வை தாக்கிய கொரோனா'...'பரபரப்பான முதல்வர் அலுவலகம்'... தனிமைப்படுத்தி கொண்ட முதல்வர்\n'அன்று' அமெரிக்காவுக்கு எதிராக 'தீரத்துடன்' போரிட்ட 'வியட்நாம்'... 'இன்று' கொரோனாவுக்கு எதிரான 'போரில்...' 'அமெரிக்காவுக்கு' உதவும் 'நண்பனாக களத்தில்...' 'மாறும் வரலாறு மாறாது மனிதம்...\n'அமெரிக்காவை' இருளிலிருந்து 'இவர்' காப்பாற்றுவார்... முன்னாள் 'அதிபர்' பராக் ஒபாமா 'ஆதரவு'...\n'நீங்க மன்னர் ட்ரம்ப் இல்ல... அதிபர் ட்ரம்ப் தான்'... கடுப்பான கவர்னர்கள்.. லாக் டவுன் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு.. ட்ரம்ப்-இன் நிலைப்பாடு 'இது' தான்\n'கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய அடுத்த நாடு'.. கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை'.. கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை.. 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு\n'கொரோனாவைக்' கொல்லும் 'புறஊதாக்கதிர் டார்ச் ...' 'மஹாராஷ்ட்ரா' மாணவர்களின் 'அசத்தல்' கண்டுபிடிப்பு... சிறந்த 'கிருமிநாசினியாக' செயல்படும் என்றும் 'விளக்கம்...'\n'இவரு வேற என்ன ரொம்ப டார்ச்சர் பண்றாரு டா'...'சைலன்டா வடகொரியா பாத்த வேலை'...அதிர்ந்துபோன நாடுகள்\n‘எனக்கு கொரோனா தொற்று இல்லை’.. ‘டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க’.. ஆதாரத்துடன் வெளியிட்ட அமைச்சர்..\n'2 உலகப் போர்களையும் வென்றுவிட்டார்'... 99 வயதில் கெத்தாக திரும்பி வந்த முன்னாள் ராணுவ அதிகாரி'... 99 வயதில் கெத்தாக திரும்பி வந்த முன்னாள் ராணுவ அதிகாரி.. மெய்சிலிர்க்கும் நெகிழ்ச்சி சம்பவம்\nஏப்ரல் 20 முதல் இந்த ‘தொழில்கள்’ எல்லாம் இயங்கும்.. மத்திய அரசு வெளியிட்ட ‘லிஸ்ட்’.. முழு விவரம் உள்ளே..\n'மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கு ஏன்'... 'மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் விளக்கம்'\n'எங்க வழி, தனி வழி'...'இந்தியர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு'...பிரபல நிறுவனம் கொடுத்த சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/maruti-suzuki-car-exports-crossed-20-lakh/articleshow/81247598.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-04-18T21:13:21Z", "digest": "sha1:PA4L3IA7CCNU4J5ACDHWZWPUWYK4NA4F", "length": 11604, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Maruti Suzuki: மாருதி சுஸுகி கார் ஏற்றுமதியில் சாதனை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nமாருதி சுஸுகி கார் ஏற்���ுமதியில் சாதனை\nஇந்தியாவிலிருந்து 20 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது மாருதி சுஸுகி நிறுவனம்.\nஇந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கொரோனா ஊரடங்கில் கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்திருந்தது. இதன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் வகையில் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்தது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்புநிலை திரும்பியுள்ளதால் வாகன உற்பத்தியிலும் விற்பனையிலும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது. மறுபுறம் ஏற்றுமதியிலும் சாதனை படைத்துள்ளது.\nஏற்றுமதியில் 20 லட்சம் கார்கள் என்ற சாதனையை குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு கார்களை ஏற்றுமதி செய்ததன் மூலமாக நிகழ்த்தியுள்ளது மாருதி சுஸுகி. எஸ்-பிரெஸ்ஸோ, விடெரா பிரெஸ்ஸா போன்ற மாடல் கார்கள் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகமான அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் துறையில் இந்தியா தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பிறகு ஏற்றுமதியில் கணிசமான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கெனிச்சி ஆயுகவா கூறியுள்ளார்.\nபென்சன், சம்பள உயர்வு, பிஎஃப்... முக்கிய அறிவிப்பு\nகடந்த 34 ஆண்டுகளாக மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது 14 மாடல் கார்களை 150 வேரியண்ட் பிரிவுகளாக உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மாருதி கார்கள் உலக நாட்டவர்களால் அதிகளவு விரும்பப்படுவதாகவும், சர்வதேசத் தரத்துக்கு இருப்பதால் ஏற்றுமதியும் வளர்ச்சி கண்டு வருவதாகவும் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்தியப் பொருளாதாரம் ஒருவழியா மேட்டுக்கு வந்தாச்சு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமாருதி சுஸுகி கார் ஏற்றுமதி மாருதி சுஸுகி மாருதி கார் கார் ஏற்றுமதி ஏற்றுமதி maruti suzuki car Maruti Suzuki export Car exports\nதமிழ்நாடுதமிழக ரேஷன் கார்டுகளுக்கு மாதம் ரூ.7,000\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nசெய்திகள்ரைசா முகத்தில் பாதிப்பு.. மருத்துவர் மீது புகார்\nஇந்தியா‘ஏ சாலா’ யார பாத்து மாஸ்க் போட சொல்ற: போலீசிடம் வாக்குவாதம் செய்த பெண்\nசெய்திகள்ஒரு பொண்ணு கேட்கக்கூடாத வார்த்தைகளை கேட்டிருக்கிறேன்: விருது விழாவில் பாரதி கண்ணம்மா வெண்பா உருக்கம்\nஉலகம்கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல்.. நர்ஸ் கைது\nசினிமா செய்திகள்தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது 'மகள்'\nதமிழ்நாடுரூ.14 கோடி செலவில் திருச்சியில் குப்பைத்தொட்டி: அசர வைக்கும் சிறப்பம்சங்கள்\nசெய்திகள்பணப்பட்டுவாடா... ஷாக்கான எடப்பாடி; விசாரணையை முடுக்கியதால் ஓபிஎஸ் அதிர்ச்சி\nவீட்டு மருத்துவம்ஆர்த்ரைட்டீஸ் : மோசமான மூட்டுவலியை குறைக்கும் மூலிகைகளும் சமையலறையில் இருக்கும் மசலாவும்\nடெக் நியூஸ்சைலன்ட் ஆக WhatsApp-இல் அறிமுகமான 2 \"தரமான\" அம்சங்கள்\nஅழகுக் குறிப்புவழுக்கை விழாமல் முடி வளர உதவும் மிளகு, எப்படி யூஸ் பண்ணனும்\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (18 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 18\nகோவில்கள்திருமணத் தடை, கடன் தொல்லை, கவலை தீர வணங்க வேண்டிய அற்புத ஆலயம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/sasikumars-munthanai-mudichu-remake-director-s-r-prabhakaran-to-helm-the-project/articleshow/81248691.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2021-04-18T20:07:34Z", "digest": "sha1:ZBT6RJZTX7FXYQEI7G3NMNWR77ILFEDQ", "length": 14264, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Munthanai Mudichu: சசிகுமாரின் 'முந்தானை முடிச்சு' படத்தை இயக்கும் 'சுந்தர பாண்டியன்' இயக்குநர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசசிகுமாரின் 'முந்தானை முடிச்சு' படத்தை இயக்கும் 'சுந்தர பாண்டியன்' இயக்குநர்\n'முந்தானை முடிச்சு' ரீமேக்கில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில், சசிகுமார் நடிக்கும் இந்த படத்தின் இயக்குந��் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.\n'முந்தானை முடிச்சு' ரீமேக் படத்தை எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஅவர் சுந்தர பாண்டியன் படத்தை இயக்கியவர்.\nஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்து, 1983ஆம் ஆண்டு வெளியான படம் முந்தானை முடிச்சு. இந்தப் படம் அப்போது திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் ஓடிய வெற்றிப் படம். மேலும் இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆனது.\nஇந்தப் படத்தில் ஊர்வசி, தீபா, கே.கே.செளந்தர், 'பசி' சத்யா உள்ளிட்ட பலர் பாக்யராஜுடன் நடித்தனர். இளையராஜா இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன .\nஇந்நிலையில் கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு 'முந்தானை முடிச்சு' படம் ரீமேக் ஆகிறது என்ற அறிவிப்பு முன்னதாக வெளியாகி இருந்தது .\nஇந்தப் படத்தில், பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமாரும், ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை பாக்யராஜ் எழுதுகிறார்.\nமுன்னதாக இந்த படத்தை பற்றி கூறிய சசிகுமார், இப்போ இருக்குற யங் ஜெனரேஷன் யாரும் இந்தப் படத்தைப் பார்த்து இருப்பாங்களானு தெரியல. அதனால, இப்போ இருக்குற பசங்களும் ரசிக்கிற மாதிரி படத்தை எடுக்க முடிவு பண்ணியிருக்கோம். கிராமம்தான் கதைக்களம். நல்ல லொகேஷனைத் தேடிக்கிட்டு இருக்கோம். தவிர இது 'முந்தானை முடிச்சு' ரீமேக்தானே தவிர பார்ட்- 2 இல்லை. அதனால படத்தோட பேரும் 'முந்தானை முடிச்சு'தான். இதைவிட பொருத்தமான பேர் இந்தப் படத்துக்குக் கிடைக்காது என்று தெரிவித்திருந்தார்.\nமேலும் இந்த படத்தின் இயக்குநர் யார் என்பது முடிவாகாமல் இருந்ததாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 'முந்தானை முடிச்சு' ரீமேக்கை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குவார் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர் சசிகுமார் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற 'சுந்தர பாண்டியன்' படத்தை இயக்கியவர். 2012ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில், லட்சுமி மேனன், விஜய் சேதுபதி, சூரி, இனிகோ பிரபாகரன் மற்றும் சவுந்தரராஜா ஆகியோர் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்ற படம்.\nமேலும், சசிகுமார் நடித்துள்ள 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார் எஸ்.ஆர் பிரபாகரன். அந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.\n'முந்தானை முடிச்சு' ரீமேக்கை ஜே.எஸ்.பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. தற்போது சசிகுமாருடன் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசெல்லம்மா பாடகி ஜோனிடா காந்தியை ஹீரோயின் ஆக்கும் விக்னேஷ் சிவன் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமுந்தானை முடிச்சு சசிகுமார் ஐஸ்வர்யா ராஜேஷ் எஸ்.ஆர்.பிரபாகரன் sasikumar S.R.Prabhakaran Remake Munthanai Mudichu Aishwarya Rajesh\nதமிழக அரசு பணிகள்TNUSRB 2019 தேர்வு முடிவுகள்\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nவீட்டு மருத்துவம்ஆர்த்ரைட்டீஸ் : மோசமான மூட்டுவலியை குறைக்கும் மூலிகைகளும் சமையலறையில் இருக்கும் மசலாவும்\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (18 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 18\nOMGஆணுறுப்பு பெரிதாக்க நினைத்து ஆண்மை இழந்த 2 ஆண்கள்\nகோவில்கள்திருமணத் தடை, கடன் தொல்லை, கவலை தீர வணங்க வேண்டிய அற்புத ஆலயம்\nஅழகுக் குறிப்புவழுக்கை விழாமல் முடி வளர உதவும் மிளகு, எப்படி யூஸ் பண்ணனும்\nடெக் நியூஸ்சைலன்ட் ஆக WhatsApp-இல் அறிமுகமான 2 \"தரமான\" அம்சங்கள்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்இது தெரியாம ஏர் கூலர் வாங்கிடாதீங்க; காசு தான் வேஸ்ட் ஆகும் \nசெய்திகள்ரைசா முகத்தில் பாதிப்பு.. மருத்துவர் மீது புகார்\nசினிமா செய்திகள்தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது 'மகள்'\nஉலகம்கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல்.. நர்ஸ் கைது\nவணிகச் செய்திகள்பட்ஜெட் பைக் இப்படித்தான் இருக்கணும்.. பட்டையை கிளப்பிய ஹீரோ\nதமிழ்நாடுரூ.14 கோடி செலவில் திருச்சியில் குப்பைத்தொட்டி: அசர வைக்கும் சிறப்பம்சங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/arthamulla-aanmeegam/srichakra-maha-meru-vazhipaadu/", "date_download": "2021-04-18T21:29:45Z", "digest": "sha1:7ZQBMIMRHYJV5TYTJCYMZNDEARISUI2P", "length": 9726, "nlines": 140, "source_domain": "swasthiktv.com", "title": "ஸ்ரீ சக்கர மஹாமேரு வழிபாடு - SwasthikTv", "raw_content": "\nHome Arthamulla Aanmeegam ஸ்ரீ சக்கர மஹாமேரு வழிபாடு\nஸ்ரீ சக்கர மஹாமேரு வழிபாடு\nஸ்ரீ சக்கர மஹாமேரு என்பது சிவசக்தியின் ஒன்பது கட்டு அரண்மனை.\nஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் மஹா சாம்ராஜ்யம்.\nஇந்த சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன் முதல் காளி, பைரவர் வரை அனைத்து தெய்வங்களுக்கும் இடம் உண்டு.\nஸ்ரீ சக்கரத்தை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபாடு செய்யமுடியும்.\nஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் பெருமை பேசும் நுல்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, தேவி மகாத்மியம், நவரத்தினமாலை, அபிராமி அந்தாதி போன்றவை.\nசௌந்தர்யலஹரியின் இரண்டாவது பாடலில் ஆதிசங்கர பகவத்பாதாள் பேசும்போது ஸ்ரீ சக்தியின் திருப்பாதங்களில் இருந்து விழுகின்ற மண் துகள்களை வைத்து பிரம்மா பூலோஹம், புவர்லோஹம், ஸுவர்லோஹம், மஹர்லோஹம், ஜனலோஹம், தபலோஹம், ஸத்யலோஹம் எனும் மேல் லோகங்கள் ஏழையும், அதல, விதல, ஸுதல, ரஸாதல, தலாதல, மஹாதல, பாதாளம் எனும் கீழ்லோகங்கள் ஏழையும் ஸ்ருஷ்டித்தார் என்கிறார்.\nஸ்ரீ மகாதேவியின் பாததூளியால் ஆதிசேஷன் உருவெடுத்து பிரம்மா படைத்த பதினான்கு உலகையும் தன் சிரசினால் தாங்கிகொண்டு இருக்கிறார்.\nஸ்ரீ ருத்திரனோ தேவியின் பாததூளியை கையிலெடுத்து “த்ரியம்பக” மந்திரத்தினால் பஸ்ம பொடியாக்கி தன் சிரசு முதல் பாதம் வரை பூசிக்கொண்டார்.\nபிரம்மனின் சக்தியான சரஸ்வதியும், விஷ்ணுவின் சக்தியான லக்ஷ்மியும் ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் இரு புறமும் நின்று சாமரம் வீசி பணிவிடை செய்கிறார்கள்.\nதேவி சிவனை அன்பால் நோக்கியபோது வல்லபை, ஸித்தி லட்சுமியுடன் ஸ்ரீ கணபதி தோன்றினார்.\nஸ்ரீ கணபதியும், ஸ்ரீ முருகனும் ஸ்ரீ சக்கரத்தில் அன்னையிடம் பால் அருந்தும் குழந்தைகள் .\nஸ்ரீ சக்ரம் அமைந்திருக்கும் அறையின் வலப்புறம் மகாகாளியும், இடதுபுறம் மகா பைரவரும் துவார சக்திகளாக அன்னைக்கு காவல் புரிகின்றனர்.\nநவக���ரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 இராசிகளும், அன்னையை வலம் வருகின்றனர்.\nஇவ்வாறாக அனைத்து தெய்வங்களுக்கும் தலைமை பொறுப்பில் வீற்றிருக்கும் மஹா சாம்ராஜ்ய தாயினி அன்னை ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் அற்புதமானது ஸ்ரீ சக்ரமஹாமேரு.\nஸ்ரீ மஹாமேருவை தரிசனம் செய்தால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் நமக்கு கிடைக்கும்.\nகுலதெய்வம் தெரியாதவர்களுக்கு ஸ்ரீசக்ர வழிபாடு ஒரு வரப்பிரசாதம்.\nஸ்ரீ சக்ரத்தை வழிபட்டால் குலதெய்வம் நிறைவடையும், ப்ரசன்னமாகும்.\nஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ, ஸ்ரீ வித்யைக்கு மேலான மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மேலான தேவதைகளோ இல்லை என்பது தனி சிறப்பு.\nPrevious articleஇந்த படங்களில் உள்ள காலணிகளுக்கு, பூ வைத்து உள்ள காரணம் தெரியுமா\nNext articleஇதிகாசத்தில் தெரியாத செய்தி\nஇராமரை விட இராம நாமம் உயர்வானது..\nஇன்றைய ராசிப்பலன் – 18.04.2021\nதிருமலையில் வேங்கடேச பெருமாள் கோயில் கொண்ட கதை…\nமதுரை மீனாட்சி அம்மன் கிளி.\nஇன்றைய ராசிப்பலன் – 17.04.2021\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/category/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2021-04-18T20:47:55Z", "digest": "sha1:U6GDHECPTKN2FWHKLXMRF7XG47WXGFYB", "length": 22430, "nlines": 219, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்கேள்வி – பதில்கள்", "raw_content": "\nஇப்படி ஒரு தலைவர் இந்தியாவில் இல்லை\n#ஊழல்​ #மக்கள்​ #மந்திரி​ # # #latest​\nமிக மிக நுட்பான திட்டம்\nஏன் என்னால் உங்களால் முடியாது\nமின்சாரக் கட்டணம் பாதியாக குறையும்\nCategory: கேள்வி – பதில்கள்\nதமிழனத் துரோகி.. ஜாதி வெறியன்..\nதமிழனத் துரோகி, ஜாதி வெறியன் இவர்களில் யாரை முதன்மையாக எதிர்க்கவேண்டும். –எம். முருகன் இரண்டும் கலந்தவைகளாகத்தான் இருக்கிறார்கள் பலரும். ஆனால் சரியாக ஒன்றை மட்டும் சொல்ல வேண்டுமென்றால், சந்தேகமே இல்லாமல் ஜாதிவெறியனைதான். தமிழனத் துரோகியாக இருக்கிற ஒருவன்; தன் ஜாதிக்காரனாக இருந்தால் … Read More\n2 Comments on தமிழனத் துரோகி.. ஜாதி வெறியன்..\nமனோரமா-ஸ்ரீதேவி: இவர்களுக்கு இணையாக ஆண்-பெண் இருபாலர்களிலும் நடிக்க ஆள் இல்லை\nதிரைப்பட நடிகர்களைப் பற்றி அதிகம் சொல்கிறீர்கள். நடிகைகளைப் பற்றி ஒன்றுமே சொல்வதில்லையே -சி.பாக்யலட்சுமி, சென்னை. சொல்லியிருக்கிறேன். மீண்டும் அதை அழுத்தத்தோடு சொல்வதற்கான வாய்ப்பாக உங்கள் கேள்வியை பயன்படுத்திக் கொள்கிறேன். மனோரமா, ஒட்டுமொத்த நடிகர்களின் திறமையையும் ஊதி தள்ளிய நடிகை. உலகத் தரம் … Read More\n7 Comments on மனோரமா-ஸ்ரீதேவி: இவர்களுக்கு இணையாக ஆண்-பெண் இருபாலர்களிலும் நடிக்க ஆள் இல்லை\nஐ.டி. கம்பெனி ஊழியர்களும் டீக் கடை ஊழியர்களும்\nஐ.டி. கம்பெனிகளின் சம்பளத்தைப் பார்த்த பிறகு தான் தெரிகிறது, இவ்வளவு நாள் இந்திய முதலாளிகள் நம் தொழிலாளர்களுக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு குறைவானது என்று -க.சத்தியமூர்த்தி, சேலம். உண்மையில் ஐ.டி கம்பெனிகள் தருகிற சம்பளம் குறைவானது. ஒப்பிட்டளவில் இதே வேலையை பார்க்கிற அமெரிக்கர், ஐரோப்பியர்களுக்குத் … Read More\n2 Comments on ஐ.டி. கம்பெனி ஊழியர்களும் டீக் கடை ஊழியர்களும்\n‘பல்’ சொத்தை முதல், எல்லா சீர்கேடுகளுக்கும் அந்தாளுதாங்க காரணம்\nபெரியாரை எல்லோரும் கடுமையாக விமர்சிப்பதின் காரணமென்ன ––ரவிச்சந்திரன் முதன்மையான முழுமையான காரணம், பெரியார் அவுங்க ஜாதிக்காரர் இல்லை அப்படிங்கறதுதான். பெரியார் எதிர்ப்பாளர்களெல்லாம் என்ன காரணம் சொல்லி பெரியார் மீது அவதூறு சொல்கிறார்களோ; அந்த அவதூறை உண்மையாகவே செய்த, செய்கிற தன் ஜாதிக்காரர்களை … Read More\n6 Comments on ‘பல்’ சொத்தை முதல், எல்லா சீர்கேடுகளுக்கும் அந்தாளுதாங்க காரணம்\nகருணாநிதி எதிர்ப்பு: Be Careful\nகருணாநிதி ஒரு தமிழனத் துரோகி. ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது பதவி சுகம் அனுபவித்தவர். கனிமொழிக்காக கட்சிகளிடம் கையேந்தும் கருணாநிதி, ஈழத் தமிழர்கள் நலனுக்காக இப்படி செய்ததுண்டா தன் குடுபத்திற்காக கட்சி நடத்துகிறார். இந்தியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவர். திருவாரூரி்ல் இருக்கும்போது … Read More\nபலரின் பேச்சுகளைக் கேட்டும், எழுத்துகளைப் படித்தும்கூட தமிழ்தேசியம் என்றால் என்னவென்று புரியவில்லை. சரியான தமிழ்த் தேசியம் என்றால் என்ன யார் சரியான தமிழ்த்தேசியவாதிகள் -சாமுவேல். தமிழ்த் தேசியம் என்பது, தி.மு.க.வையும் அதன் தலைவர் கருணாநிதியையும் கடுமையாக விமர்சிப்பது, திட்டுவது. அ.தி.மு.க.வையும் அதன் … Read More\n4 Comments on உண்மையான தமிழ்த் தேசியவாதிகள்\nசாரு நிவேதிதா:இலக்கிய உலகின��� பவர்ஸ்டார் சீனிவாசன்; ஜெயமோகன்\nகடந்த வாரம் நீங்கள் எழுதிய ‘எழுத்தாளனுக்கு மரியாதை: ஜெயமோகர்-மனுஷ்யபுத்திரர் கோபம்’ என்ற பதிலில், “எழுத்தாளனோ ரஜனி, கமல் இன்னும் பிற நடிகர்கள், இயக்குநர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு ‘அய்யா எதவாது பாட்டெழுத, வசனம் எழுத வாய்ப்பிருந்த போடுங்கய்யா..’ என்று குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.. … Read More\n5 Comments on சாரு நிவேதிதா:இலக்கிய உலகின் பவர்ஸ்டார் சீனிவாசன்; ஜெயமோகன்\nஇரண்டாம் பாகம்: சென்னையில் ஒரு நாள்\nசென்னையில் ஒரு நாள் போன்ற நல்ல படங்களையே சரியில்லை என்கிறீர்களே, நீங்கள் வந்து படம் எடுத்துப் பாருங்கள். -டி. சௌமியா, சென்னை. சென்னையில் ஒரு நாள் இரண்டாம் பாகம் எடுக்கலாமென்று இருக்கிறேன். ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக, போலிசார் போக்குவரத்தை நிறுத்தி வைத்ததில் … Read More\n2 Comments on இரண்டாம் பாகம்: சென்னையில் ஒரு நாள்\nமலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும்\nகடல் படம் மீனவர் வாழ்க்கையை பதிவு செய்யவில்லை என்கிற உங்கள் பதிலில் எனக்கு திருப்தியில்லை. -நரசிம்மன், சென்னை. கடல் படத்தில் மீனவர் வாழ்க்கை பதிவு செய்யப்படவில்லை என்பது பிரச்சினையல்ல, மீனவர்களை இழிவாக சித்தரித்திருப்பதுதான் கண்டனத்திற்குரியது. கத்தோலிக்க மீனவர்கள் நிலையிருந்து கதையை சொல்லாமல், … Read More\n7 Comments on மலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும்\n‘இவர்கள்தான் நவீன எழுத்தாளர்கள்’ ; நல்லாயிருக்கு ராஜா நியாயம்\n -கிருபா சங்கர், திருநெல்வேலி. இரண்டாயிரம் ஆண்டு பழைமையான வர்ணாசிரமத்தை நியாயப்படுத்துகிற வேதம், மகாபாரதம், பகவத்கீதை, ராமாயணம், மனு தர்மம் இவைகளை புகழ்ந்தும் இவைகளின் பின்னணியிலும் கதை, கவிதைகள் எழுதுறவன், நவீன எழுத்தாளனாம். இவைகளை விமர்சிக்க மறுக்கிறவன் நவீன … Read More\n8 Comments on ‘இவர்கள்தான் நவீன எழுத்தாளர்கள்’ ; நல்லாயிருக்கு ராஜா நியாயம்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇப்படி ஒரு தலைவர் இந்தியாவில் இல்லை\n#ஊழல்​ #மக்கள்​ #மந்திரி​ # # #latest​\nமிக மிக நுட்பான திட்டம்\nஏன் என்னால் உங்களால் முடியாது\nமின்சாரக் கட்டணம் பாதியாக குறையும்\nஅடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி\nநாளை தேர்தல் நடந்தாலும் மாபெரும் வெற்றி திமுகவிற்கு\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்��ா\nடெண்டடுல்கர் என்பதை டெண்டு என்று அழைப்பதில்லை\nஇப்படி ஒரு தலைவர் இந்தியாவில் இல்லை\nராமானுஜர் வாழ்க்கை வரலாறுக்குப் பதில் , ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின்...\n'கிறிஸ்த்துவர்கள் மீதான தாக்குதல்' என்ற பெயரில் தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள்\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nவிஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா\nமலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும்\nநாளை தேர்தல் நடந்தாலும் மாபெரும் வெற்றி திமுகவிற்கு\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-18T20:49:56Z", "digest": "sha1:45SVIGYQ7A23PYHVKEIKHDCIOQSSFZRQ", "length": 5658, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சினிமா தொழிலுக்கு ஆபத்து: | Chennai Today News", "raw_content": "\nஉலகம் / கோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஅமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு தகவல்\nகடந்த சில மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் ஒரு சில திரைப்படங்கள் ஆன்லைனில் ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியாகியிருந்தன என்பது தெரிந்ததே\nஜோதிகாவின் பொன்மகள்வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்பட பல திரைப்படங்கள் சமீபத்தில் ஊட்டியில் திரையிடப்பட்டன\nஇந்த நிலையில் திரைப்படங்கள் தொடர்ந்து ஆன்லைனில் வெளிவருவது சினிமா தொழிலுக்கு ஆபத்தானது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார்\nதூத்துக்குடி நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆன்லைனில் திரைப் படங்கள் வெளியாவது குறித்து இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nஜூலை 31 வரை பள்ளிகளை மூட வேண்டும்;\nஅரியர் தேர்வுகள் நடத்தப்படுவது எப்போது\nஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை: தமிழக அரசு அதிரடி\nபாலாவின் வர்மா படத்தை பார்ப்பதில் திடீர் சிக்கல்: ரசிகர்கள் அதிர்ச்சி\nஆன்லைன் வகுப்பால் பரிதாபமான போன 10ஆம் வகுப்பு மாணவனின் உயிர்:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎ���்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-04-18T20:02:51Z", "digest": "sha1:JPNX46BZPCGQC4WHRBT662AVB6LJWUQI", "length": 7755, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோ: சீனாவின் பிரமிக்க வைக்கும் சாதனை | Chennai Today News", "raw_content": "\nநிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோ: சீனாவின் பிரமிக்க வைக்கும் சாதனை\nநிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோ: சீனாவின் பிரமிக்க வைக்கும் சாதனை\nநிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோ: சீனாவின் பிரமிக்க வைக்கும் சாதனை\nஇதுவரை பூமியில் இருந்து காண முடியாத நிலவின் மறுபக்கத்திற்கு எந்த நாடும் செயற்கைக்கோள்களை அனுப்பியதில்லை. முதல்முயற்சியாக பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங் இ-4 என்னும் இந்த செயற்கைக்கோளை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.\nஇந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்க பகுதி வரை இந்த செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்காது. ஆனால், குறிப்பிட்ட காலம் முடிவு செய்யப்பட்ட பிறகு செயற்கைக்கோள் நிலவின் வேறொரு மூலையிலுள்ள கரடுமுரடான பகுதியில் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனின் குறுங்கோள்களில் ஒன்று நிலவில் தெற்கு அரைக்கோளத்திலுள்ள அய்ட்கன் பேசினில் மோதியதால் அங்கு பெரும் பள்ளம் உண்டானது. எனவே, நிலவு குறித்த ஆராய்ச்சிகள் தொடங்கிய காலத்திலிருந்தே வோன் கர்மான் என்னும் இந்த இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.\nதற்போது சீனாவினால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள் இதுவரை ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்படாத நிலவின் தென் துருவப் பகுதியின் புவியியல் அமைப்பு குறித்த தகவல்களை சேமிப்பதோடு அங்கிருந்து பாறை துண்டுகள், மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎந்த ��ேர்தலிலும் பா.ஜ.க. இனி ஜெயிக்க முடியாது: வைகோ\nஊரடங்கிற்கு பின் சீனாவுக்கு முதல் விமானம்:\nஇந்தியாவில் கொரோனாவிற்கு முதல் பலி: அதிர்ச்சி தகவல்\nகேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா: அதிர்ச்சித்தகவல்\nமேயர் வீட்டின் பாதாள அறையில் 13 ஆயிரம் கிலோ தங்கம்: அதிர்ச்சி தகவல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/IN/Dream-serve-network-private-limited/Andhimazhai/Entertainment/389113", "date_download": "2021-04-18T21:46:27Z", "digest": "sha1:MSYTGGIMKENFJGWMY7OTWT6V4O2ENO3P", "length": 10066, "nlines": 140, "source_domain": "www.magzter.com", "title": "Andhimazhai-December 2019 Magazine - Get your Digital Subscription", "raw_content": "\nசிறப்புபக்கங்கள் - இனிப்பான ஆபத்து சர்க்கரைக்கு பலியாகும் குழந்தைகள் மஹாராஷ்டிரா: பவார் பவர் சர்க்கரைக்கு பலியாகும் குழந்தைகள் மஹாராஷ்டிரா: பவார் பவர் சினிமா வெறியின் 40 ஆண்டுகள்-ஷாஜி நேர்காணல்கள் : மருத்துவர் வி. மோகன், மருத்துவர் கு. சிவராமன், மருத்துவர் ந. கபிலன்\nவலியைக் கொடுத்த நிஜமான நிகழ்வில் இருந்து உருவான கதை\nரோட்டர்டம் திரைப்பட விழாவில் டைகர் விருது வாங்கியிருக்கிறது கூழாங்கல் தமிழ் திரைப்படம். இந்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த அதன் இயக்குநர் வினோத்ராஜிடம் அந்திமழைக்காக பேசியதிலிருந்து\nபோராட்ட பூமியில் 23 நாட்கள்\nடெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் இந்த 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய போராட்டம் . லட்சக்கணக்கான விவசாயிகள் மாதக்கணக்கில் தங்கியிருந்து நடத்துகிறார்கள்.\nகலைஞரின் வெற்றிச் சூத்திரம் என்பது 471 தான்\nஜெயலலிதா புதிய முகமும் யுக்திகளும்\nசட்டமன்றத் தேர்தல்களில் ஜெயலலிதாவின் வெற்றிக்கான அணுகுமுறைகள் சுவாரஸ்யம் மிகுந்தவை. பெரும் வெற்றியோ படுதோல்வியோ, விளைவு எதுவாக இருந்தாலும் கூட்டணி விஷயத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் அதை அமல்படுத்தும் விதம் மற்றும் வேகம் அசாத்தியமானது. இக்கட்டுரை சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பானது என்றாலும் சில இடங்களில் தொடர்ச்சிக்காக நாடாளுமன்றத் தேர்தல்கள் பற்றியும் கூறி இருக்கிறேன்.\nசூப்���ர் குட் ஃப்லிம்ஸ் தயாரிப்பான 'களத்தில் சந்திப்போம்'. அருள்நிதி, ஜீவா, மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி சங்கர், நடிக்க ராஜசேகர் இயக்கம்.\nஎன் தோட்டத்தில் ஒவ்வொரு மரத்திலும் ஒரு முனி இருக்கு\n\"திடீரென்று என்னை குப்புறப்பிடித்து தள்ளிவுட்டாங்க. நான் எதிர் பார்க்கவேயில்லை.. ஒருமாதிரி உருண்டு பெரண்டு எந்திரிச்சிட்டேன்.. இது ஒரு வகையான வித்தை.. ஒரு தடவை விழுந்து எழுந்திருச்சேன். இப்ப 60 தடவை விழுந்து எழுந்திருப்பேன். இது புதுவகையான வித்தை பார்க்கிறாயா'' பூடகமாகப் பேசுகிறார் ஓவியர் சந்ரு . மாணவர்களால் மாஸ்டர் என்றும் வாத்தியார் என்றும் அழைக்கப்படுகிற மூத்த கலைஞர்.\nஅண்ணாவின் தேர்தல் வியூகமும் அரசியலும் கூட்டணி\n1956 ஆம் ஆண்டு மே மாதம் 17,18,19,20 தேதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு திருச்சியில் நடந்தது. அதற்கு சுமார் ஆறேழு மாதங்களுக்கு முன்னால், 1955 ஆம் ஆண்டிலேயே சென்னையில் நடந்த கூட்டத்தில், திருச்சியில் கூடும் மாநாட்டில் நேரடியாகத் தேர்தல் களம் காண்பது குறித்த முடிவை எடுக்குமென்று அறிவித்துவிட்டார் அண்ணா. அதற்கான முறையையும் விளக்கியிருந்தார்.\nதலைமைத்துவம் என்பது வாக்குப்பதிவால் அல்லது தேர்தல் முடிவுகளால் அளவிடப்படுவது இல்லை. காலப்போக்கில் விளையும் பலன்களால் தான் அது உண்மையாக உணரப்படும். அதுவும் இருபது ஆண்டுகளில். இருபது நாட்களில் அல்ல.- மார்கோ ரூபியோ\nசபாவின் மீது யாருக்காவது அக்கறை இருக்கிறதா\nசாதி, மதம், வர்க்கம் என்று பெண்கள் மீதான வன்முறைக்கு எத்தனை சாயம் வேண்டுமானாலும் பூசிக் கொள்ளலாம்.\nஇப்போது நடேசனின் படுக்கை நடைக்கு மாறிவிட்டது. கிழக்குப் பார்த்த ஓலை வீடு அது. அடுத்தடுத்த வாசல் களைக் கொண்டதும் நன்கு தாராளமானதுமான இரண்டு அறைகள். அவற்றுக்கெதிரே கிடைமட்டமாக அகன்ற நடை. அதை விட்டு கீழே இறங்கியதும் மட்டச் சுற்றுச் சுவருடன் பெரும் மண் வாசல். அதன் தென்மூலையில் அடுப்பு. வட கோடியில் புறக்கடை. நடுவே வகிடெடுத்தது மாதிரி நடைபாதையை விடுத்து ஆங்காங்கே தென்னை, முருங்கை, செம்பருத்தி, கனகாம்பரம், டிசம்பர் மற்றும் பெருமல்லிப் புதர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mathisutha.com/2011/12/blog-post_14.html", "date_download": "2021-04-18T20:22:32Z", "digest": "sha1:WAONQVFRAUAU7BSITGRMEGYDEV6ZMTII", "length": 30712, "nlines": 376, "source_domain": "www.mathisutha.com", "title": "ஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன? « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nபுதன், 14 டிசம்பர், 2011\nBrowse: Home tamil poem ஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன\nஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன\nமுற்பகல் 10:57 - By ம.தி.சுதா 25\nபுலம்பெயர் தேசத்தில் வாழும் என் உறவினர் ஒருவரின் மேடை நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னால் புனையப்பட்ட வரிகளுக்கு அவரே குரல் வடிவம் கொடுத்துள்ளார். அதன் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அக்காணொளியில் அவர் பிறந்த மண்ணே பின்னணியாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் காட்டப்பட்டுள்ள அரசமரம் இன்று எம்மோடு இல்லை.\nஎன் மண் போக வேண்டும்\nநான் தின்று வழ்ந்த மண்ணது\nஎட்ட நின்று ஊர் பார்த்தால்\nமுகம் சுழிக்கா திண்ணை அது\nஎன் மண் போக வேண்டும்\nதிட்டம் போட்டு அறுந்த விழுதால்\nகற்பகத் தான் காலடி தான் என் சொர்க்கம்\nஎன் மண் போக வேண்டும்\nநடு வளையில் ஏணை கட்டி\nஊரில் ஓரம் போய் இருப்பதாய் அறிந்தேன்\nபுழு தின்ற இலந்தையை கூட\nஒரு பிடி அள்ளத் தவறின்\nஒரு முறை என் மண் அள்ள\nஎன் மண் போக வேண்டும்\nகுறிப்பு - நண்பர்கள் யாராவது இப்பதிவை திரட்டியில் இணைத்து விடுங்கள்.\nஈழத்து மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்களின் இன்றைய நிலையினைக் கருத்திற் கொண்டு; எம் அடுத்த சந்ததியிடமும், உலகெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளிடமும் இவ் விடயங்களை அழிவுறாது கொண்டு செல்லும் நோக்கிலும் ஆவணப்படுத்தும் நோக்கிலும் ஈழ வயல் எனும் வலைப் பதிவினைப் பதிவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.ஈழவயலில் வெளியாகும் பதிவுகளை நூலுருப்படுத்தும் முயற்சியிலும் பதிவர்கள் ஈடுபடுகின்றார்கள். இந்த ஈழ வயல் வலைப் பதிவினை நீங்களும் தரிசித்து உங்கள் ஆதரவினையும் இவ் வலைப் பதிவிற்கு வழங்கலாம் அல்லவா\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nஅருமை.என் ஆதங்கம் கூட இதுதான்\n14 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:11\nநாடுகடந்தவன் ஒவ்வொருத்தனுக்கும் இருக்கும் வேதனையைச் சொல்லும் கவிதை அருமை \n14 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:02\nஇந்தக் காட்சியில் வரும் ஊரைப் பார்த்த ஞாபகம் பெயர் உடன் ஞாபகம் வரமட்டும் அடம்பிடிக்குது \n14 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:03\nகண்ணீர் வரும் கவிதை , கற்பக வினாயகன் வரம் தருவா���்\nஒற்றை மகவாய் - என்ன\n14 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:20\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\n14 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:36\nஅழகான கவிதையில் ஆதங்கத்தை தெரிவித்தது அருமை..\n14 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:59\n14 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:48\nநெஞ்சில் நிலைக்கும் அருமையான கவிதை.\n14 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:28\nகவிதையும் குரலும் ஏதோ செய்கிறது......\n15 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 4:19\nசுதா நட்சத்திர வார வாழ்த்துக்கள். நானும் நீரும் அடுத்தடுத்த ஆட்கள். நினைக்க சந்தோசம் தான்.\n15 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:04\nசொந்தமண் வாசனையை நுகர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அருமையான கவி.\n15 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:18\nஆயிரம் ஊரில் இருந்தாலும் சொந்த ஊர்போல் வருமா...என்ன\n15 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:38\nநன்றி மாஸ்டர் பலர் ஆதங்கமும் இது தானே..\n15 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:46\nநன்றி நேசண்ணா... இது தான் உடுப்பிட்டி...\n15 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:47\nநம்ம யாதணண்ணைக்குள் இத்தனை ஏக்கமா\n15 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:47\nMANO நாஞ்சில் மனோ said...\nஉண்மையில் இவை அவர் உணர்வு தான் சகோ..\n15 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:48\nரொம்ப நன்றீங்க... தங்களிலும் அந்தப் பிரிவு தெரிகிறது..\n15 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:49\nஇவை தங்களக்கும் பொருந்தும் தானே சகோ...\n15 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:49\nஉண்மையில் இவை எல்லாம் மீளக் கிடைக்குமா என்ற ஏக்கமல்லவா...\n15 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:50\n15 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:51\nஅண்ணே உள்ளூரில் இருக்கும் போது ஒன்றுமே புரியவில்லை என் ஊரை பற்றி....பிரிந்து வந்தபோது புரிந்து கொண்டேன்....\n15 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:59\nகுரல் வடிவம் நல்லா இருக்குது....\nஅந்த பின்னணி இசை அருமை..\n15 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:00\nஈழ மண்ணை தரிசிக்கும் தாகம் ஒவ்வொரு ஈழத்த வனுக்கும் உண்டு........\n....அன்னை தமிழ் ஈழ மண்ணே உன்னை முத்தமிட ஓடி வருவேன்.....\nஎன்ற பாடல் நினைவு வருகிறது .\n16 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 2:23\nசொந்த ஊர் ஏக்கம் உங்க கவிதையில் அழகாக வெளிப்படுத்தி இருக்கீங்க\n16 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:31\nகவிதை என் மன உணர்வுகளை சொல்லி செல்கிறது.. நன்றி\n18 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:19\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஅசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...\nஇலங்கை கதை திருடிய பிரபல இயக்குனர்..\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nஅன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்\nவைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்\nவன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்\nபதிவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசுப் போட்டி...\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nஅரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி aravanaippom cinema experiance\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nகல்விக்காய் ஏங்கும் பயிருக்கு கரம் கொடுக்க வாருங்கள்\nஎனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு\nபுலம்பெயர் மக்கள் ஈழத்திற்குச் செய்தது என்ன\nதமிழ்மண வாரமும் நான்பட்ட அவஸ்தைகளும்\nஉயிர் தந்தோருக்கு ஒரு வரியால் ஒரு குரல்\nவன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்தி...\nஇலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பர...\nஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன\nஇந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தம...\nநாடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்\nஇந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (...\nநம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமி...\nசாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithi.lk/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4/", "date_download": "2021-04-18T21:41:24Z", "digest": "sha1:PK2T5GH5TCHT7OEUS5AXW2X4KOPWNNCD", "length": 8577, "nlines": 98, "source_domain": "www.seithi.lk", "title": "இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை", "raw_content": "\nHomeசெய்திகள்உள்நாடுஇரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை\nநடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்\nநகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...\nநடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு\nநகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...\nநாட்டின் சில பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமனைவி, 2 மகள்களை கொலை செய்த கணவன் வீட்டுக்கு வந்த 22 வயது ஆசிரியைக்கு நேர்ந்த நிலை..\nநடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் இரவு ஊரடங்கு.. தலைமை செயலர் ஆலோசனை\nஉயிரிழந்த விவேக் உடல் அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது\nகிழிந்த உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா\nநடிகர் விவேக்கின் உடல்நிலை மோசமான நிலையில்… மருத்துவ அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி\nகொத்மலையில் மாமாவால் தாக்கப்பட்டு மருமகன் உயிரிழப்பு\nவித்தியாசமாக மது அருந்த விரும்பிய இளம்பெண்… பின்னர் நேர்ந்த பரிதாபம்\nஇரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை\nமேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nசில இடங்களில் 100 மில்லி மீற்றர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புக்க���ைக் குறைத்துக் கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇதேவேளை, போலவத்த, வேதெனிய, வட்டாரம, அம்பகமுவ, திகன, மஹவல, கல்கமுவ, அம்பாறை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக இன்று (08) நண்பகல் 12.12 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை\nசெய்திப்பிரிவு - April 18, 2021\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\n திடீர்ன்னு கோபப்பட்ட வார்னர்.. அடுத்த ஓவரிலேயே நட்டு அனுப்பிய மெசேஜ்..\nஎவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு ... வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்\nதோனிகிட்ட அதமட்டும் வச்சிக்க கூடாது.. கைக்கொடுத்த கவாஸ்கரின் அட்வைஸ்..\nரொம்ப புடிக்கும்... அவரோட நடந்து போனது அப்படி ஒரு பீல் கொடுத்துச்சு...ரிஷப் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/more-likes-for-nude-photos-of-actress/", "date_download": "2021-04-18T21:49:47Z", "digest": "sha1:LXJ7TWKVNTU2ZPHW6SEW2DFAPT2FPUZ6", "length": 7796, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகையின் நிர்வாண புகைப்படத்திற்கு குவிந்த லைக்குகள் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநடிகையின் நிர்வாண புகைப்படத்திற்கு குவிந்த லைக்குகள்\nNews Tamil News சினிமா செய்திகள்\nநடிகையின் நிர்வாண புகைப்��டத்திற்கு குவிந்த லைக்குகள்\nபாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் கபீர் சிங். இந்த படத்தில், வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணாக நடித்து, பாராட்டுகளை பெற்றவர் மராத்திய நடிகை வனிதா கராத்.\nஇவர், பாடி பாசிட்டிவிட்டி என்ற சமூக இயக்கத்திற்காக ஆடை ஏதும் அணியாமல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். உடல் பருமனாக இருப்பவர்களுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\nபுதிய வருடம் 2021 ஆம் ஆண்டிற்கான காலண்டர் ஒன்றில் உடல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பாடி பாசிட்டிவ் என்ற சமூக இயக்கத்துடன் இணைந்து ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஅதனுடன் நான் எனது திறமையை பார்த்து பெருமைப்படுகிறேன் என்றும், எனது ஆர்வம், என் நம்பிக்கை மற்றும் நான் என் உடலைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன் என்று பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் அதிக லைக்குகள் பெற்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.\nஅஜித் படத்தில் சின்னத்திரை பிரபலம்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது\nகொவிட்-19: ஒன்றாரியோவிற்கு உதவ அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்படமாட்டர்கள்\nகனடாவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இரண்டாவது நபருக்கும் இரத்த உறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/velavan-stores-launches-christmas-and-new-year-discount-sales/", "date_download": "2021-04-18T21:23:22Z", "digest": "sha1:YDPBZF6T652TGO5V2ZY5UUDSTTDZ5XG5", "length": 11526, "nlines": 182, "source_domain": "www.tamilstar.com", "title": "சென்னை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. தீபாவளியை தொடர்ந்து கிறிஸ்துமஸ், நியூ இயர் தள்ளுபடி விற்பனை தொடங்கிய வேலவன் ஸ்டோர்ஸ்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசென்னை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. தீபாவளியை தொடர்ந்து கிறிஸ்துமஸ், நியூ இயர் தள்ளுபடி விற்பனை தொடங்கிய வேலவன் ஸ்டோர்ஸ்\nNews Tamil News சினிமா செய்திகள்\nசென்னை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. தீபாவளியை தொடர்ந்து கிறிஸ்துமஸ், நியூ இயர் தள்ளுபடி விற்பனை தொடங்கிய வேலவன் ஸ்டோர்ஸ்\nதீபாவளி விற்பனையைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் நியூ இயர் தள்ளுபடி விற்பனையை தொடங்கியுள்ளது வேலவன் ஸ்டோர்ஸ்.\nதூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸ். ஆடைகள் முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nதற்போது இந்த கடையின் புதிய கிளை சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. ஏழு அடுக்கு மாடி கொண்ட இந்த கடையிலும் ஆடை முதல் ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.\nமேலும் தீபாவளி சிறப்பு தள்ளுபடியில் ஆடை, ஆபரணங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டன. எங்கும் கிடைக்காத குறைந்த விலை மற்றும் புதிய மாடல்கள் இருப்பதாக மக்கள் கூட்டம் கூட்டமாக வேலவன் ஸ்டோர்ஸ்க்கு சென்று பொருட்களை வாங்கினர்.\nதீபாவளி விற்பனையை தொடர்ந்து தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு சலுகை விற்பனையை வேலவன் ஸ்டோர்ஸ் தொடங்கியுள்ளது.\nதீபாவளி பண்டிகையை போலவே புதிய புதிய கலெக்சன் உடைகள், வித்தியாசமான டிசைனில் ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளன.\nஉடனே வேலவனுக்கு வாங்க, எங்கும் கிடைக்காத ஆஃபரில் ஆடை ஆபரணங்களை அள்ளிக்கிட்டு போங்க.\nஎங்க வேணா கேளுங்க.. விதவிதமான ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், வேலவன்ல மட்டும் தான் விலை கம்மி – வேலவன் ஸ்டோர்ஸ்-ன் மிரட்டலான தீபாவளி தள்ளுபடி\nவேலவனுக்கு வந்தா உங்க பணமும் மிச்சம், மனசும் மெச்சும். #VelavanStores #Chennai #Thoothukudi https://t.co/UjYWKx8vAG\nவேலவனுக்கு வந்தா உங்க பணமும் மிச்சம், மனசும் மெச்சும். #VelavanStores #Chennai #Thoothukudi https://t.co/FfmaeLdzAz\nவேலவனுக்கு வந்தா உங்க பணமும் மிச்சம், மனசும் மெச்சும். #VelavanStores #Chennai #Thoothukudi https://t.co/3oqYkrqoyQ\nதயாரிப்பாளரின் லுங்கியை திருடிய சுருதிஹாசன்…. எதற்காக தெரியுமா\nஉ���ர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது\nகொவிட்-19: ஒன்றாரியோவிற்கு உதவ அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்படமாட்டர்கள்\nகனடாவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இரண்டாவது நபருக்கும் இரத்த உறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/03/blog-post_801.html", "date_download": "2021-04-18T20:32:27Z", "digest": "sha1:RORR3RGT7HPKGX3ZCG5XXJMDD5Q3SDSN", "length": 3574, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "அஸாத் சாலி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை!", "raw_content": "\nஅஸாத் சாலி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை\nதடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் சி ஐ டி இனரால் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டிருக்கும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி சிறைச்சாலைக்கு மாற்றப்படுமாயின் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்ய சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅவரது சட்டவல்லுனர்கள் குழு இதற்கு தேவையான ஆவணங்களை ஏற்பாடு செய்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅஸாத் சாலி நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வரும் நோய்கள் தொடர்பான மருத்துவ சான்றிதழினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறைச்சாலை மருத்துவமனை அல்லது பிற மருத்துவமனையில் அனுமதி கோரப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅவர் நாட்டின் சட்டத்தை ஏற்கவில்லை என்று கூறிய சர்ச்சைக்குறிய கருத்திற்கு எதிராக கிடைக்கப்பெற்ற புகார்களைத் தொடர்ந்து அஸாத் சாலி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.\nஅஸாத் சாலி நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-NDE1NzkwNDYzNg==.htm", "date_download": "2021-04-18T21:05:19Z", "digest": "sha1:2GBTKNU6Q76OZJ7CFLE64HNMNJMOVTQM", "length": 13107, "nlines": 124, "source_domain": "paristamil.com", "title": "திருமண வாழ்க்கையிலுள்ள கசப்பான உண்மைகள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவணக்கம் எமது நிலையத்தினால் அழகுக்கலை வகுப்புகள் ஆரம்பிக்க பட இருக்கின்றது.\nகேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள். IAD Agent Immobilier\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமண வாழ்க்கையிலுள்ள கசப்பான உண்மைகள்\nவாழ்க்கையைப் போலவே, திருமணத்திலும் கசப்பு மற்றும் இனிப்பான நிகழ்வுகளும் சூழ்நிலைகளும் இருக்கும். மனைவியின் அருகாமை உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம், ஆனால் உங்கள் திட்டங்களின்படி சில விஷயங்கள் நடக்காதபோது மிகுந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் தரும். வெறும் மகிழ்ச்சியை மட்டும் எதிர்பார்த்து திருமண வாழ்க்கையில் நுழைவது என்பது முற்றிலும் தவறானதாகும். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் இருக்கும் கசப்பான உண்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.\nஉங்கள் காதல் பயணம் ஒரு அழகான அனுபவத்துடன் தொடங்கியிருந்தாலும், உங்கள் திருமண வாழ்க்கையில் காதல் வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கும் என்று அர்த்தமல்ல. நீங்கள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கலாம், உற்சாகமும் சுகமும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று நினைக்கலாம், ஆனால் காலப்போக்கில் தற்காலிக தேனிலவு காலம் விரைவில் காலாவதியாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nதிருமணம் என்பது நிச்சயமாக இரண்டு ஆன்மாக்களுக்கு இடையிலான ஒரு சங்கமாகும், ஆனால் அவர்கள் கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்களுக்கு ஆளாக மாட்டார்கள் என்று அர்த்தமல்ல. வாதங்கள் ஒவ்வொரு உறவிலும் ஒரு பகுதியாகும், ஒரு திருமணத்தில் இரண்டு பேர் சம்பந்தப்பட்டிருக்கும்போது, இந்த இருவருக்கும் வெவ்வேறு கருத்துகளும், கண்ணோட்டங்களும் இருப்பது இயல்புதான்.\nவாழ்க்கைத் துணைவர்களிடையே சண்டை அல்லது வாய்மொழி சண்டை ஏற்பட்டால், முடிவில் ஒருபோதும் வெற்றியாளர் இருக்க மாட்டார். ஒரு திருமணத்தில், ஒரு வாதத்தை பரஸ்பர ஒப்புதலின் பேரில் மட்டுமே தீர்க்க முடியும். ஆகையால், நீங்கள��� இருவரும் அதை சண்டை என்று அழைக்கும் வரை அதற்கு முடிவே இருக்காது.\nமாற்றம் மட்டுமே மாறாதது, ஆனால் ஒரு நபரிடம் வரும்போது அவர்களின் வழிகளை மாற்றுவது இயலாத ஒன்றாகும். உங்கள் துணையின் குறைபாடுகளை நீங்கள் கவனித்து நீங்கள் திருமணமான பிறகு அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தால் நீங்கள் ஏமாற்றமடைவது உறுதி. ஏனெனில் அது ஒருபோதும் நடக்காது. நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை இதுதான்.\nதிருமணத்திற்குப் பிறகு, நிச்சயமாக நீங்கள் குழந்தைகளைப் பெற விரும்புவீர்கள். இவை உங்கள் வாழ்க்கையின் மிக அருமையான தருணங்களாக இருந்தாலும், அது உங்கள் உறவின் முழு இயக்கவியலையும் மாற்றிவிடும். நீங்கள் ஒருவருக்கொருவர் குறைவான நேரத்தைக் கொண்டிருப்பீர்கள், மேலும் குழந்தைகளை நோக்கியே இருப்பீர்கள். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பும் பாசமும் கூட குறைந்து விடலாம்.\nஉங்கள் திருமண நாளில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியான நபராக இருக்கலாம், ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, நீங்கள் மிகுந்த சோகத்தையும், உங்கள் துணையை மணந்ததற்கு வருத்தத்தையும் உணர்வீர்கள். ஆனால் கோபம் மட்டுமே உங்களை அப்படி நினைக்க வைக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nகசக்கும் வாழ்க்கைக்கு இனிக்கும் ரகசியம்\nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nகுடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க பெண்ணால் தான் முடியும்\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம்\nபெண்களின் ஆசையும், ஆண்கள் செய்ய வேண்டியவையும்...\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/98614/vijay-Reached-Georgia-For--vijay65---movie", "date_download": "2021-04-18T22:00:59Z", "digest": "sha1:HUDERLGGSKS3MTC52GJA72GNTREQJFRA", "length": 8428, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’விஜய் 65’ படப்பிடிப்பு; ஜார்ஜியாவில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு! | vijay Reached Georgia For 'vijay65 ' movie | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n’விஜய் 65’ படப்பிடிப்பு; ஜார்ஜியாவில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு\n‘விஜய் 65’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றடைந்தார் நடிகர் விஜய். ஜார்ஜியாவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.\n'மாஸ்டர்' பட வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பட பூஜை கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்களித்தவுடன் விஜய் 16 நாட்கள் படப்பிடிப்பிற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு ஜார்ஜியா புறப்பட்டார். ‘விஜய் 65’ படக்குழுவினர், ஏற்கெனவே அங்கு சென்று அரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா செல்லவிருக்கிறார்.\nஇந்நிலையில், விஜய் ஜார்ஜியா சென்றடைந்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது. விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் விஜய்க்கு பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்கிறார்கள். மேலும், விஜய்யின் ஃபேவரைட் காஸ்டியூம் டிசைனரும் ’மாஸ்டர்’ படத்தின் காஸ்டியூம் டிசைனரான பல்லவி சிங்கும் ஜார்ஜியா சென்றுள்ளார். அவரது இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வைத்து வருகிறார்.\nமக்களை பாஜகவுக்கு வாக்களிக்க வற்புறுத்துகிறதா சிஆர்பிஎஃப் - மம்தா கிளப்பிய சர்ச்சை\n“சி.எஸ்.கே உடன் தோனிக்கு இது தான் கடைசி ஆண்டு என்று நினைக்க வேண்டாம்” - காசி விஸ்வநாதன்\nRelated Tags : விஜய், விஜய்65, ஜார்ஜியா, ஜார்ஜியா சென்றடைந்தார் விஜய், வரவேற்பு, vijay, vijay 65, georgia,\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமக்களை பாஜகவுக்கு வாக்களிக்க வற்புறுத்துகிறதா சிஆர்பிஎஃப் - மம்தா கிளப்பிய சர்ச்சை\n“சி.எஸ்.கே உடன் தோனிக்கு இது தான் கடைசி ஆண்டு என்று நினைக்க வேண்டாம்” - காசி விஸ்வநாதன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D?page=1", "date_download": "2021-04-18T21:58:57Z", "digest": "sha1:OJ2T4DVCQV72PT4YZTIMGGPV6RGRACPS", "length": 3379, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டொனால்ட் டிரம்ப்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"காற்று மாசு... இந்தியா மோசம்\" -...\nஅமெரிக்கவாழ் இந்தியர்கள் எனக்கு ...\nவெள்ள நிவாரணமாக 1 மில்லியன் டாலர...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?page=1", "date_download": "2021-04-18T20:49:21Z", "digest": "sha1:5S7ASF43ZCAMX7Y7ULJ6UROB4SUMMQOD", "length": 3504, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | திப்பு சுல்தான்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்தி���ள்\nதிப்பு சுல்தான் வரலாறு பாடப்புத்...\nதிப்பு சுல்தான் ஜெயந்தியை ரத்து ...\nபிரிட்டீசாருக்கு எதிராக போராடி வ...\nதிப்பு சுல்தான் ஜெயந்தியில் பங்க...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014483/amp", "date_download": "2021-04-18T21:47:35Z", "digest": "sha1:C5IU7Y462OC4UQVIZDJ6KML6MNOK3CS7", "length": 9510, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 30 பறக்கும் படை குழுக்கள் அமைப்பு | Dinakaran", "raw_content": "\nதேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 30 பறக்கும் படை குழுக்கள் அமைப்பு\nஊட்டி, மாா்ச் 2: நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 30 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகம் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளதாக, தேர்தல் ஆணையம் கடந்த 26ம் தேதி அறிவித்தது. அன்றைய தினத்தில் இருந்து ேதா்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், மாவட்ட தேர்தல் அதிகாரியின் கட்டுபாட்டில் நீலகிரி மாவட்டம் வந்துள்ளது.\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் பணம் மற்றும் பாிசு பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கும் வகையிலும், தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் 30 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 4,200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 26ம் தேதி வெளியிட்ட அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.\nதேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் ��ூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் என 9 பறக்கும் படை குழுவினர், 9 நிலை கண்காணிப்பு குழு, 3 வீடியோ கண்காணிப்பு குழு, 3 தேர்தல் செலவின கண்காணிப்பு குழு, 3 தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிப்பு குழு என மொத்தம் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ‘சி விஜில்’ என்ற ஆப் மூலமாக பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். நீலகிரியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 4,200 பேருக்கு இந்த வாரத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது, என்றார்.\nசாலையோர பூங்காக்களை பராமரித்திட கோரிக்கை\nநிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்\nமாவட்டத்தில் 10 நாட்களில் 346 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா 2வது அலையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது\nதாவரவியல் பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணி மும்முரம்\nசமூக இடைவெளி இன்றி சுகாதார பணியாளர்கள் நகராட்சி லாரிகளில் பயணம்\n47 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமருத்துவ குணம் நிறைந்த வால் குரட்ைட பழ சீசன் துவக்கம்\nகேசினோ - டிபிஓ., சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் பாதிப்பு\nநீலகிரியில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபராமரிப்பு உதவித்தொகை பெற சான்று சமர்ப்பிக்க அறிவுறுத்தல்\nபூஜ்ய நிழல் தினம் நிகழ்வு 19ம் தேதி கோத்தகிரியில் ஏற்படும் அறிவியல் இயக்க தலைவர் கருத்து\nசாலையில் கழிவுநீர் ஓடுவதால் நோய் தாக்கும் அபாயம்\nநீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவக்கம்\nகடநாடு ஊராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு மீண்டும் கிருமி நாசினி, முககவசம் விற்பனை அதிகரிப்பு\nரோஜா பூங்காவில் அலங்கார செடிகள் நடவு செய்யும் பணிகள் மும்முரம்\n16 நடமாடும் வாகனங்கள் மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி\nஊட்டி அரசு கல்லூரியில் தூய்மை பணியாளர் தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/658921/amp", "date_download": "2021-04-18T20:14:03Z", "digest": "sha1:ARRMI23EWG6PK4BFEMV7Z6CPTUX77ENX", "length": 7454, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தேர்தல் ஆணையத்தில் பாஜக தலையீடு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது: திருமாவளவன் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nதேர்தல் ஆணையத்தில் பாஜக தலையீடு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது: திருமாவளவன் குற்றச்சாட்டு\nசென்னை: தேர்தல் ஆணையத்தில் பாஜக தலையீடு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தை விட கூடுதலாக 60 தொகுதிகள் மட்டுமே கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தலை நடத்துவதன் மூலம் தேர்தல் ஆணையத்தில் பாஜக தலையீடு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.\nமே. வங்கத்தில் ராகுலின் பிரசார கூட்டங்கள் ரத்து: மற்ற தலைவர்களுக்கும் அழைப்பு\nபுகைப்பிடிப்பதை ஒழிக்க நியூசிலாந்தின் திட்டத்தை இந்தியா பின்பற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்துக்கு அதிகளவு தடுப்பூசிகள்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nதொடர்ந்து மறுக்கப்படும் உரிமைகள் இலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nமதுரை மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு திமுக வேட்பாளர் பூமிநாதன் வருகை\nவாக்கு எண்ணும் மையம் அருகே நவீன வசதிகளுடன் கன்டெய்னர்: தென்காசி அருகே பரபரப்பு\nகோயில் திருவிழா நடத்தலாம் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது: பாஜ தலைவர் எல்.முருகன் சொல்கிறார்\nபுதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் 3 சிசிடிவி கேமராக்கள் பழுது: திமுக வேட்பாளர் புகார்\nஅதிமுகவினர் திடீர் மாயம் கொமதேக ஈஸ்வரன் சந்தேகம்\nஓட்டு எண்ணிக்கை ஏஜென்டுகளை மண்டபத்தில் தங்க வைக்க வேண்டும்: அதிமுகவினருக்கு முதல்வர் உத்தரவு\nசீருடைப்பணியாளர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசடலத்தை வைத்து அரசியல் செய்வது மம்தாவின் பழக்கம்: பிரதமர் மோடி கடும் தாக்கு\nசென்னை வேளச்சேரி தொகுதியில் உள்ள 92வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நிறைவு\nதலைமையிடமிருந்து வரவில்லை: ‘தேர்தலில் வெற்றி பெற்றதும் டோக்கனுக்கு பணம் தருகிறேன்’: அதிமுக வேட்பாளர் மாணிக்கம் எம்எல்ஏ பேச்சு வைரல்\nதெலங்கானாவில் முதல்வர் ஆவேன்: ஜெகன் மோகன் சகோதரி சூளுரை\nவேளாண் தேர்வை ஒத்திவைக்க அன்புமணி கோரிக்கை\nமாற்றத்திற்கான சாதனையாளர் விருதுக்கு மு.க.ஸ்டால��ன் தேர்வு: தமிழகத்தின் சமூகநலத்திட்டங்கள் இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்கின்றன: மு.க.ஸ்டாலின் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/coronavirus-india-rate-of-positive-cases-stable-says-icmr.html", "date_download": "2021-04-18T20:35:25Z", "digest": "sha1:S5R6WJLAJR5NFDRBQB3PT273BVSOSEGQ", "length": 8672, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Coronavirus India Rate Of Positive Cases Stable Says ICMR | India News", "raw_content": "\nஇந்தியாவில் 'தொடர்ந்து' பாதிப்பு 'அதிகரித்து' வரும் நிலையில்... 'ஐசிஎம்ஆர்' வெளியிட்டுள்ள 'ஆறுதல்' செய்தி...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையிலும் பாசிட்டிவ் விகிதம் அதிகரிக்கவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் 6,761 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 516 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதையும் உலுக்கி வரும் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளைப் போல இந்தியாவில் சமூகப் பரவல் இன்னும் தொடங்கவில்லை எனவும், கொரோனா வைரஸ் பாசிட்டிவ் கேஸ்களிலும் அதிகரிப்பு எதுவும் இல்லை எனவும் இந்திய மருத்துவ ஆராய்சிக் கழகம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவலில், \"இந்தியாவில் இதுவரை 1,30,792 பேரிடமிருந்து சேகரிக்கப்பட்ட 1,44,919 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளதில், பாசிட்டிவ் விகிதம் 3-5% என்ற அளவில்தான் உள்ளது. மேலும் குறிப்பிடத்தகுந்த அளவில் கொரோனா பாசிட்டிவ் முடிவுகள் அதிகரிக்கவில்லை\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘ஊரடங்கால் விளைந்த நன்மை’... 'கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதில்'... ‘அடுத்த சில வாரங்கள்’... 'மருத்துவத் துறை நிபுணர்கள் கருத்து'\n'யாரும் இத செய்யாதீங்க'...'கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ'\nஉலகமே ‘கொரோனாவ’ கட்டுப்படுத்த ஓடிட்டு இருக்கு.. இந்த சமயத்தை பயன்படுத்தி ‘இது’ நடக்க வாய்ப்பு இருக்கு.. ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை..\n'தமிழகத்தில்' மேலும் '14 நாட்கள்' ஊரடங்கை 'நீட்டிக்க' பரிந்துரை... 'முதல்வருடன்' ஆலோசனை நடத்திய 'நிபுணர்' குழு தகவல்...\n‘திருச்சியில் கொரோனா சிகிச்சையில் இருந்த இளைஞர் குணமடைந்தார்’.. மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக���கு அனுப்பிய மருத்துவர்கள்..\n“போலீஸாரின் நெகிழ வைக்கும் மனிதநேயம்.. தெருவோர நபரின் வியக்க வைக்கும் விழிப்புணர்வு\nசவுதி அரேபிய அரச குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா... தயாராகும் சிறப்பு மருத்துவமனை... தயாராகும் சிறப்பு மருத்துவமனை\n'ரீசார்ஜ் ஃபார் குட்'... 'உதவியாக' செய்யும் ஒவ்வொரு ரீசார்ஜிற்கும் 'கேஷ்பேக்' ஆஃபர்... 'பிரபல' நிறுவனம் அறிவிப்பு...\n‘உடனே ஊரடங்கை நிறுத்தணும்’.. மிரட்டிய ‘போதைப்பொருள்’ கும்பல்.. மறுத்த மேயருக்கு நடந்த கொடூரம்..\nகொரோனா 'பாதிப்பு' இருக்கு ஆனா... 'வைரஸ்' பரவலில் இருந்து மீண்டுவரும்... 'சீனாவிற்கு' எழுந்துள்ள 'புதிய' சிக்கல்...\n'80 வயதிலும் போராடிய கேரள டாக்டர்'...'இந்தியர்கள் கிட்ட இது ரொம்ப அதிகம்'... நெகிழ்ந்த இங்கிலாந்து\n'... 'வேகமா ஓடியா... வேற ஏதாவது வர்றதுக்குள்ள வாழ்ந்து முடிச்சிருவோம்'... உகான் நகரில் முண்டியடித்துக் கொண்ட காதல் ஜோடிகள்'... உகான் நகரில் முண்டியடித்துக் கொண்ட காதல் ஜோடிகள்\n'நள்ளிரவில்' முதியோர் இல்லத்தில் இருந்து தப்பித்து... 101 வயது பாட்டி பார்த்த வேலை... 'நொந்து' போன போலீசார்\nமார்ச் 10 முதல் 17ம் தேதிக்குள்... சென்னை ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்றுவந்த தம்பதிக்கு கொரோனா\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/10/31/article135/", "date_download": "2021-04-18T20:52:30Z", "digest": "sha1:F3D2MDCCOZ5BFLFRL4HKKDBYC3KUKQFN", "length": 41662, "nlines": 267, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்ஈழத்தமிழர்களும் சினிமாவின் அட்டைக்கத்தி வீரர்களும்", "raw_content": "\nஇப்படி ஒரு தலைவர் இந்தியாவில் இல்லை\n#ஊழல்​ #மக்கள்​ #மந்திரி​ # # #latest​\nமிக மிக நுட்பான திட்டம்\nஏன் என்னால் உங்களால் முடியாது\nமின்சாரக் கட்டணம் பாதியாக குறையும்\nஈழத்தமிழர்களும் சினிமாவின் அட்டைக்கத்தி வீரர்களும்\nகடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் இலங்கை யுத்தத்தின் காரணமாக, இலங்கை வாழ் ஈழ மக்கள் மிக பெருவாரியாக ஈழத்திலிருந்து வெளியேறி, உலக நாடுகள் முழுக்க பரவினார்கள். அப்படி புலம் பெயர்ந்து மிகுந்த சிரமப்பட்டு ஒரு மரியாதைக்குரிய வாழக்கை நிலையை அமைத்துக் கொண்ட ஈழத்தமிழர்கள், தமிழகத்திலிருந்து இரண்டு மிக மோசமான விஷயங்களை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தார்கள்.\nஉலகத்தின பல நாடுகளின் தியைரங்குகளில் தமிழ்சினிமா திரையிடப்பட்டதே, ஈழத் தமிழர்கள் உலகம் முழுக்க குடியேறிதற்குப் பிறகே. தமிழ் சினிமாவின் வர்த்தகத்தில் ‘பாடல் ஒலித்தகடு, திரையரங்கில் திரைப்படம் திரையீடு, திரைப்பட சிடி விற்பனை’ என்று பல கோடிகள், ஏறக்குறை 25 சதவீதம் ஈழத்தமிழர்களின் பாக்கெட்டில் இருந்துதான் பிடுங்கப் படுகிறது.\nஇதுபோக இந்தத் தமிழ் சினிமாவின் ஊதாரிகள் பலருக்கு, இன்ப சுற்றுலா, நட்சத்திர இரவு (கலை நிழ்ச்சியாம்) என்று நிகழ்ச்சி நடத்தி அதில் வேறு பணம். அநேகமாக ஈழத்தில் சிங்கள ராணுவத்தை எதிர்த்து போராடுகிற போராளிகளுக்கு இவர்கள் செய்த உதவிகளைவிட தமிழ் சினிமா ஊதாரிகளுக்கு இவர்கள் செய்த உதவிகள் நிச்சயம் அதிகம் இருக்கும்.\nபெண்களை, தாழ்த்தப்பட்ட மக்களை மிக கேலமாக சித்தரிக்கும் – ஜோதிடம் என்கிற ஒரு மனிதகுல வீரோத மூடநம்பிக்கையின் மீது, தமிழக தமிழர்களைவிட ஆழ்ந்தப் பற்றுக் கொண்ட ஈழத் தமிழர்கள் பலர், தமிழ்நாட்டில் இருந்து பல ஜோதிடர்களை வெளிநாட்டிற்கு வரவைத்து அவர்களுக்கு ராஜ உபச்சாரம் செய்து, ஏரளாமான பணம் கொடுத்திருக்கிறார்கள். கொடுக்கிறார்கள். தமிழர்களின் பேராதரவின் காரணமாக பல ஜோதிடர்கள், ‘காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் காபேர’ என்று உலல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘ஈழம் எப்போது அமையும்’ என்று போராளிகளை நம்புவதை விட, ஜோதிடர்களை நம்புகிறவர்களும் இருக்கிறார்கள்.\nஈழத்தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதை, ஈழத்தமிழர்களால் பெரும் லாபம் அடையும் மேற் சொன்ன இருவரும், வாய் திறந்து கருத்து சொல்லக் கூட மறுக்கிறார்கள். ஜோதிடர்கள் மோசடிப் பேர்வழிகள் என்பது நேரடியாக தெரிந்ததே. அவர்களுக்கு ‘நேரம் சரியில்லை’ என்று கூட புரிந்த கொள்ளலாம். ஆனால் சினிமாவையும் தாண்டி பல்வேறு சமூக பிரச்சினைகளில் அக்கறை உள்ளவர்களாக காட்டிக் கொள்கிற சினிமாக்காரர்களை அப்படி ஒரே வார்த்தையால் வரையறுக்க முடியாது.\nசினிமாக்காரர்களில் இயக்குநர் சீமான் முயற்சியால், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கலந்து கொண்டவர்களைத் தவிர, வேறு யாரும் தன்னிச்சையாய் அறிக்கைக் கூட தரவில்லை. (இயக்குநர் மணிரத்தினம் இதிலும் கலந்து கொள்ளவில்லை.) நடிகர்கள் அதிலும் குறிப்பாக நாடாள ஆசைப்படும் நடிகர்கள் விஜயகாந்த், ரஜினிகாந்த��, கமல்ஹாசன் போன்ற முத்திய அல்லது மூத்த நடிகர்கள் யாரும் சுயமாக வாய் திறக்கவில்லை.\nசாதாரண விஷயத்திற்குக்கூட ஊர் நியாயம் பேசுகிற இவர்கள், தமிழர்கள் தாக்கப்படுவதை ஒரு மனிதாபிமான அடிப்படையில் கூட கண்டிக்கவில்லை. ஒக்கேனேக்கல் விவகாரத்தில் சத்யராஜ் பேச்சை, ஏளனம் செய்து, நாகரீகமற்ற பேச்சாக கண்டித்து, ‘வன்முறை தீர்வாகாது. அவர்களை போல் நாம் நடந்து கொள்ளக்கூடாது.’ என்று ஜென்டில்மேன் போல் வசனம் பேசினார் கமல்ஹாசன். அதற்கு முன்பு தன்னுடைய ‘ஹேராம்’ திரைப்படம் வெளியானபோது, திருட்டு விசிடியை எதிர்த்து சென்னை பாரிமுனையில் ரோட்டில் இறங்கி ‘துணிச்சலாக’ சண்டை போட்டவர்தான் இவர். இந்த மிஸ்டர் கிளினும் நாகரிகமான முறையில் கூட தனது கண்டனத்தை ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தெரிவிக்கவில்லை.\nகர்நாடகத்தை ஒரு பெரிய ‘மார்க்கெட்டாக’ நினைத்து நடுக்குகிற இந்த நடிகர்கள், அதைவிட மிகப் பெரிய அளவில் தமிழர்களிடம் வர்த்தகம் நடத்திக் கொண்டே, தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு கண்டனத்தை கொடுக்கக் கூட தயங்குகிறார்கள் இந்த அட்டைக் கத்தி வீரர்கள். இந்த டூப் நாயகர்கள், கும்பல் கூடி நவம்பர் 1 அன்று ஊமைபோல் இவர்கள் இருக்கபோகும் அடையாள உண்ணாவிரதம், இவர்களின் நடிப்புத் திறமைக்கு சிறந்த சான்றாகத்தான் இருக்கும்.\nஈழத் தமிழர்களின் பிரச்சினையிலும் நடிகர்களாக நடந்து கொள்ளும் இவர்களின் படங்களை வாங்கி இனி திரையிடுவதில்லை, இவர்களை அழைத்து இனி ‘கலை’ நிகழ்சிகள் நடத்துவதில்லை என்று உலகெங்கும் வாழம் தமிழர்கள் முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக மலேசியாவில் உள்ள தமிழர்களும் இந்த எதிர்ப்பில் இணைந்து கொள்ள வேண்டும்.\nஇன்ப சுற்றுலாவிற்கும், படப்பிடிப்பிற்கும் வரும் இவர்களை அங்கிருந்த விரட்ட வேண்டும். இது உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள், தன் தாயக ஈழத்தமிழர்களுக்கு செய்யும் பேருதவியாகத்தான் கருத்தப்படும். இந்தப் பேருதவியை செய்வார்களா அல்லது ரஜினியின் எந்திரனுக்காக காத்திருப்பார்களா அல்லது ரஜினியின் எந்திரனுக்காக காத்திருப்பார்களா அல்லது ஜோதிடர்களை கேட்டு முடிவெடுப்பார்களா அல்லது ஜோதிடர்களை கேட்டு முடிவெடுப்பார்களா\nஜெயலலிதாவின் சூழ்ச்சி – சீமான், அமீர் கைது – காங்கிரசின் மகிழ்ச்சி\nரஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்\n20 thoughts on “ஈழத்தமிழர்களும் சினிமாவின் அட்டைக்கத்தி வீரர்களும்”\nஅட்டைகத்தி வீரர்களுக்கு உங்களது பேனா கத்தியின் குத்து \nஅருமையான கருத்துக்கள்.உங்கள் பணி தொடரட்டும்.\nஅருமை. இவைகளை இதைவிட சிறப்பாக சொல்லவே முடியாது.\nசில உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள். நன்றி.\nதமிழக சினிமாவை புலம் பெயர் நாடுகளில் விநியோகிப்பவர்களும் , தற்போதைய தயாரிப்பாளர்களில் சிலரும் புலம் பெயர்ந்து வந்த ஈழத் தமிழர்களாகவே இருக்கிறார்கள் என்பது மறைக்க முடியாத உண்மை.\nஇந்தியர்களில் 99 விழுக்காட்டினர் இந்தி சினிமாவை மட்டுமே உலகத்திற்கு கொண்டு சென்றார்கள்.\nஆனால் 1983ல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவத்துக்குப் பின்னர் ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோர் வேலை வாய்ப்புக்காகவோ அல்லது கல்விக்காவோ சென்றவர்கள் தொகை மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும்.\nஅதற்கு முன்னர் பலர் கல்வி பெறுவதற்காக ஆங்கில மொழி பேசும் நாடுகளுக்கு சென்று கல்விகற்று தாயகம் திரும்பினார்கள். ஒருசிலர் மட்டும் போன இடங்களிலேயே தங்கினார்கள்.\nவேலை வாய்ப்பு தேடிச் சென்றவர்கள் மத்திய கிழக்கு மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கே சென்றார்கள்.\n1983க்கு பின் இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் ஆங்கில மொழி பேசும் அல்லது ஆங்கில மொழி பேசாத நாடுகள் அனைத்திலும் கூட அகதிகளாக தஞசம் கோரினார்கள்.\nஆங்கிலம் தெரிந்தவர்களை விட தமிழை விட வேறு ஒரு மொழியும் தெரியாத பெரும்பாலானோருக்கு தமது பொழுதுபோக்கிற்காக பார்க்க கிடைத்தது திருட்டுக் வீடியோ படங்களே. அவற்றிற்கு அப்போது பெரும் மவுசும் ஏற்பட்டது.\nஅதுவே தமிழ் திரைப்படங்களை கொண்டு வந்து திரையிடும் அளவுக்கு சிலரை முயற்சிக்கவைத்தது.\nஅதன் தொடர்ச்சியாக புலம் பெயர் நாடுகளில் தமிழ் நாளிதழ்கள் – சஞ்சிகைகள் – வானோலிகள் – தொலைக்காட்சிகள் போன்றவை புலம்பெயர் நாடுகளில் வரத்தொடங்கின.\nகோயில்கள் கூட அதன் ஒரு அங்கமே.\nஉலக நாடுகளில் ஆங்கிலேயரோ அல்லது வேறு மொழி பேசும் மக்களோ தமிழ் திரைப்படங்களை பார்ப்பதில்லை. அப்படி மொழி மாற்றத்துள்ளாகி பார்க்கப்படும் திரைப்படங்கள் இந்திப்படங்களாகவே இருக்கின்றன.\nஇந்தியா ஒரு ஏழை நாடு எனும் பரப்புரைகள் உள்ளவர் மனதில் , யதார்த்தமே அற்ற திரைப்படங்களை கனவுலக படங்களாக மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள். நமது கிராமத்து பாமரன் போன்றே புலம்பெயர்ந்து வாழும் தமிழனும் இருக்கிறான் என்பது வேதனையான உண்மை.\nஅவனுக்கு அதைத் தவிர வேறு பொழுது போக்கு இல்லை. பெரும் பாலானோர் கலாச்சாரம் எனும் கட்டுப்பாட்டுக்குள் வெளிநாட்டு கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதே இல்லை.\n20 – 25 வருடத்துக்கு முன்னர் நாட்டை விட்டுச் சென்றவன் இன்னும் அவனது நாடு அன்று வெளியேறி நாள் போன்றே இருக்கும் என நினைக்கிறான். அவனால் இதுவரை தனது ஊருக்கு நிம்மதியாக போய் தங்கி வர முடிவதில்லை. போன வேகத்திலேயே ஓடிவருகிறான்.\nஒருசிலரால் மட்டுமே அது முடிகிறது.\nயுத்தம் மற்றும் மரண பயம் அச்சுறுத்தலாகவே இருக்கிறது.\nஅவன் தனது தாயகத்தை பார்ப்பது தொலைக்காட்சி மூக்கு சிந்தும் தொலைக் காட்சி தொடர் வழியாகவோ இந்த யதார்த்தமே இல்லாத சினிமா வழியோதான்.\nஅவர்களது பிரச்சனை நம்ம பிரச்சனையில்லை எனும் இந்திய தமிழ் கலைஞர்கள் நிச்சயம் புலம்பெயர் நாடுகளில் ஒதுக்கப்படுவார்கள். அதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.\nஅதற்கு இரு நடிகர்கள் இப்போதே ஆட்பட்டுவிட்டார்கள். அவை ஏனையவர்கள் சார்பில் தொடர்வதும் தொடராமல் இருப்பதும் அவரவர் நடைமுறையைப் பொறுத்தது.\nஜோதிடர்களை பற்றி பெரிதாக அலட்ட வேண்டியதில்லை. திருமணத்துக்கு நாள் பார்க்கவும் சில காரியங்களுக்கும் அவர்களை விட்டால் நமஇமாலா செய்ய முடியும்.\nஜோதிடர்களால் போராட்டத்தின் முடிவை சொல்ல முடியுமானால், இந்தியாவின் மனமாற்றத்தையும், அமெரிக்காவின் அரசியல் மாற்றத்தையும் எதிர்பார்த்து புலிகள் பின் வாங்கி தாக்குதல்களை தாமதப்படுத்த மாட்டார்கள்.\nகிரகத்தை கணித்தே தாக்குதலில் ஈடுபடுவார்கள்\nஆனால் கலைஞர்களது எழுச்சியும் தமிழக அரசியல் மற்றும் மக்களது எழுச்சியும் சிறீலங்கா அரசை மட்டுமல்ல டில்லியையும் சற்று ஆட்டியே உள்ளது.\nஇதனடிப்படையிலேயே ” இந்து மதத்தை ஒர் தனித்துவமான மதமாக கருத முடியாது எனவும், பௌத்தம் மற்றும் வைதீக மதத்தின் கலவையே இந்து மதம் எனவும் ,ஏனைய மதங்களைப் போன்று இந்து மதத்திற்கு நீண்ட வரலாறு இல்லை எனவும் இந்து மதத்தை ஓர் கஞ்சியாகவே கருத வேண்டும்” எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அது���லியே ரதன தேரர் தெரிவித்துள்ளார் எனும் செய்தி சிறீலங்காவில் இந்து மதத்துக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇந்துக்கள் இதுகுறித்து என்ன நினைக்கிறார்களோ தெரியாது\nபேனா கத்தி வீரனால் இந்த பதிவில் பார்பனீயம் பேச முடியல போல இருக்கு..\nபார்பன கே.பி. தன் ஆர்வத்துடன் ரமேஸ்வரத்திற்கு செல்லும் ரயிலுக்கு கொடி அசைத்து வைத்த காரணத்தால் மணிரத்தினத்தை மட்டும் அடைப்புக் குறிக்குள் பதிய வேண்டியதாகி விட்டதோ\nசீமானின் மதிப்பைப் பெற்ற பார்பன நண்பன், நடிகர் மாதவனும் கூட்டத்திற்கு வந்ததாக தெரியவில்லையே\nஇவர்கள் தமிழர்களுக்கு செய்ததை விட.\nஅவர்களிடமிருந்து சேர்த்தது தான் அதிகம்.\nஅட்டைக் கத்தி வீரர்களை அம்பலப்படுத்தியதற்கு நன்றி.\nமேற்படி அட்டைகள் தமிழனை உறிஞ்சி வாழ மட்டுமே கற்றவை.\nதமிழனைச் சுரண்ட மட்டுமே வாழ்பவை.\nஅட்டைக் கத்தி வீரர்களை விரட்டி அடிக்க வேண்டும்.\nஉணர்வோடு பெருகட்டும் தமிழர் எழுச்சி.\nஅதனால் என்ன சொல்வதென்றால் இலவசமாக இணையத்தில் இறக்கி தமிழ்ப் படங்களை பாருங்கோ.\n//அவனுக்கு அதைத் தவிர வேறு பொழுது போக்கு இல்லை. பெரும் பாலானோர் கலாச்சாரம் எனும் கட்டுப்பாட்டுக்குள் வெளிநாட்டு கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதே இல்லை.\n20 – 25 வருடத்துக்கு முன்னர் நாட்டை விட்டுச் சென்றவன் இன்னும் அவனது நாடு அன்று வெளியேறி நாள் போன்றே இருக்கும் என நினைக்கிறான். அவனால் இதுவரை தனது ஊருக்கு நிம்மதியாக போய் தங்கி வர முடிவதில்லை. போன வேகத்திலேயே ஓடிவருகிறான்.\nஒருசிலரால் மட்டுமே அது முடிகிறது.\nயுத்தம் மற்றும் மரண பயம் அச்சுறுத்தலாகவே இருக்கிறது.//\n//ஈழத் தமிழர்களின் பிரச்சினையிலும் நடிகர்களாக நடந்து கொள்ளும் இவர்களின் படங்களை வாங்கி இனி திரையிடுவதில்லை, இவர்களை அழைத்து இனி ‘கலை’ நிகழ்சிகள் நடத்துவதில்லை என்று உலகெங்கும் வாழம் தமிழர்கள் முடிவெடுக்க வேண்டும்.//\nஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜீன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர்.\nதமிழ் சினிமா நடிகர்களின் போலியான இமேஜ் உலகமெங்கும் மட்டுமல்ல.. தமிழ்நாட்டிலேயே கூட புறக்கணிக்கப்பட வேண்டும்.கோடிகள��� சம்பாதித்துவிட்டு வேஷம் போடுகிறார்கள்.\nபுலம்பெயர் தமிழர்கள் கோமாளிகள் என்பது உண்மைதானே…\nஅவர்கள் சினிமாக்காரங்களை அழைக்காமல் வேறு யாரை அழைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்உன்னைப் போன்ற,கொளத்தூர் மணி போன்ற கருப்பு சட்டை வெறி நாய்களையா அழைக்க வேண்டும்உன்னைப் போன்ற,கொளத்தூர் மணி போன்ற கருப்பு சட்டை வெறி நாய்களையா அழைக்க வேண்டும்வெங்காய வெறி நாய்களா,ஈழத்தமிழன் உங்களுக்கு அவ்வளவு கேவலமாகவா போய்விட்டான்\nநடிகர்களை நடிகர்களாக மட்டுமே பார்த்தால் ஒரு சிக்கலும் இல்லை.\nஅட்டைக் கத்தி வீரர்களை விரட்டி அடிக்க வேண்டும்\nசினிமா, ஜோதிடம், அரசியல் இவை மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் நச்சுக்கள். தமிழனை அழிக்கவே உருவெடுத்தனவாக தெரிகிறது. ஜோதிடம் ஒழிக்கப்பட வேண்டியது. நல்ல சினிமா, நல்ல அரசியல் வளத்தெடுக்கப் படவேண்டியவை. மிகையான வருமானமில்லாத எந்த ஒரு துறையும் நலமாகவும், வளமாகவும் வளர்ச்சியடையும். பொதுவுடைமை சார்ந்த தமிழ்த்தேசியம் அமையும்போது தமிழினமும், தமிழ்ப்பண்பாடும் ஏற்றம் கொள்ளும். அதுவரை\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇப்படி ஒரு தலைவர் இந்தியாவில் இல்லை\n#ஊழல்​ #மக்கள்​ #மந்திரி​ # # #latest​\nமிக மிக நுட்பான திட்டம்\nஏன் என்னால் உங்களால் முடியாது\nமின்சாரக் கட்டணம் பாதியாக குறையும்\nஅடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி\nநாளை தேர்தல் நடந்தாலும் மாபெரும் வெற்றி திமுகவிற்கு\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nடெண்டடுல்கர் என்பதை டெண்டு என்று அழைப்பதில்லை\nஇப்படி ஒரு தலைவர் இந்தியாவில் இல்லை\nராமானுஜர் வாழ்க்கை வரலாறுக்குப் பதில் , ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின்...\n'கிறிஸ்த்துவர்கள் மீதான தாக்குதல்' என்ற பெயரில் தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள்\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nவிஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா\nசெக்ஸ்: பெண் பணம் கேட்டா விபச்சாரம்; ஆம்பளை பணம் கேட்டா கல்யாணமா\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/diesel-rate-increased-in-chennai2635/", "date_download": "2021-04-18T21:08:22Z", "digest": "sha1:XUEJDUMNBJBJYU76OELAUDTUWACQP7HI", "length": 6017, "nlines": 81, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "டீசல் விலை 50 காசுகள் உயர்வு. சென்னையில் ரூ.58.56 | Chennai Today News", "raw_content": "\nடீசல் விலை 50 காசுகள் உயர்வு. சென்னையில் ரூ.58.56\nடீசல் விலை 50 காசுகள் உயர்வு. சென்னையில் ரூ.58.56\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு டீசல் விலையை மாதந்தோறும் 50 காசுகள் ஏற்றுவதற்கு அனுமதி அளித்திருந்தது. அதன்படி இன்று நள்ளிரவு முதல் டீசல் விலை 50 காசுகள் உயர்த்தப்படவுள்ளது.\nகச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக டீசல் விலையை மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்தலாம் என மத்திய அரசின் அறிவிப்பின்படி இன்று நள்ளிரவு முதல் சென்னையில் டீசல் விலை உயர்த்தப்பட உள்ளது. இதுவரை ரூ.57.95 காசுகள் என்று இருந்த டீசலின் விலை இனி ரூ. 58.56 என உயர்த்தப்பட உள்ளது. உள்ளூர் வரிகளும் இதில் அடங்கும்.\nடெல்லியில் ரூ.53.34 ல் இருந்து ரூ.54.91 என மாற்றம் செய்யப்படுவதாகௌம், கொல்கத்தாவில் ரூ.58.91ல் இருந்து ரூ.59.50 ஆகவும், மும்பையில் ரூ.62.60ல் இருந்து ரூ.63.23 ஆகவும் விலைமாற்றம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மானியம் இல்லாத சிலிண்டரின் விலை சென்னையில் இன்று முதல் ரூ.102 குறைக்கப்பட்டுள்ளது.\nபா.ஜ.கவில் இணைந்த மும்பை போலீஸ் கமிஷனர்.\nஆசிரியர் தகுதி தேர்வில் 5% சலுகை. முதல்வர் அறிவிப்பு.\nதமிழகத்தில் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு: மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு\nநடிகர் விவேக் மனைவியின் செய்தியாளர் சந்திப்பு\nவேலூர் பட்டாசு கடையில் தீ விபத்து: 3 பேர் பலி\nஊரடங்கு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/17605-thodarkathai-kaadhal-deiveega-rani-sasirekha-15", "date_download": "2021-04-18T22:03:54Z", "digest": "sha1:S6OPI7NLETSJY7BT2WFUQBLIWODRJH4L", "length": 13499, "nlines": 238, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 15 - சசிரேகா - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nதொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 15 - சசிரேகா\nதொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 15 - சசிரேகா\nதொடர்கதை - காதல் தெய்வீக ரா���ி - 15 - சசிரேகா\nஅன்று நாள் முழுவதும் கதிரவன் எந்தளவு மகிழ்வாக இருந்தானோ அதே போல மதுமதியோ கதிரவனை நினைத்து கலக்கத்துடன் இருந்தாள், தனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடக்கிறது என தன்னையே கேட்டுக் கொண்டாள், அந்நேரம் அவளுக்கு அவளின் தாயின் நினைவு வந்தது, என்னதான் மரகதம் அவளுக்கு தாயன்பை தந்தாலும் பெற்ற தாயின் அரவணைப்பு தேடி ஏங்கினாள், அதே சமயம் கதிரவனுக்கும் இது போல தாயன்பு ஏக்கம் இருக்குமே அவன் என்ன செய்வான் பாவம் என நினைத்து வருந்தவும் செய்தாள் மதுமதி.\nஆனாலும் அவளால் அவளது தாயின் குரலை கேட்காமல் இருக்க இயலவில்லை, மெல்ல ராகவனை தேடிச் சென்றாள், ராகவனோ தன் தாயிடம் கதிரவனைப் பற்றி பேசி கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.\n”இந்த பயலை என்ன செய்றதுன்னு தெரியலைம்மா, மதுவை ரொம்பவே வெறுப்பேத்தறான், அவனுக்கு அவளை பிடிக்கும் ஆனாலும், ஏனோ தயங்கறான் ஒண்ணு சொல்லவா அம்மா, அவனுக்கு அடுத்து அவனோட சொத்துக்கள் யாருக்கு போய் சேரனும்னு கூட முடிவு பண்ணிட்டான்”\n”என்னடா உளர்ற இப்ப சொத்துக்களால என்ன பிரச்சனை வந்துச்சி”\n”ஓ அதுவா, அது பக்கத்து நிலத்துக்காரனோட சண்டையில இறங்கினான் எல்லாம் மதுவுக்காகதான், அப்ப பக்கத்து நிலத்துக்காரன் ஏதோ வார்த்தையை விட்டான் போல, அதைக்கேட்டு கதிரவனும் பெரிசா யோசிச்சி ரிஜிஸ்டர் ஆபிஸ் போயிருக்கான்”\n”அவனோட சொத்துக்களை அவனுக்கு அப்புறம் யார் அனுபவிக்கனும்னு பத்திரமா மாத்தி எழுதறதுக்காகவாம்”\n”ஆமாம் அம்மா ஆனா இன்னும் பத்திரமாகலை, அங்க என்னாச்சின்னு தெரியலை நேரா வக்கீலை போய் பார்த்திருக்கான், வக்கீல் நமக்கு தெரிஞ்சவராச்சே கதிரவன் வரவும் சந்தேகப்பட்டு எனக்கு போன் பண்ணி விசயத்தைச் சொல்ல நானும் என்ன ஏதுன்னு அவனைப் போய் பார்த்து பேசினேன், அப்ப சொல்றான் அந்த நிலம் எல்லாமே அவனோட அம்மாவோடதாம், அவனுக்கு ஏதாவது ஆச்சின்னா அடுத்து அந்த நிலம் அவனுக்குன்னு இருக்கற எல்லா சொத்து பத்து, வீடு உள்பட எல்லாத்தையும் மதுமதிக்கு மாத்தி எழுதப் போறானாம்” என சொல்ல அதை ஆச்சர்யமாக கேட்ட மரகதமோ\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 01 - சாகம்பரி\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 06 - பிந்து வினோத்\nதொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 06 - சசிரேகா\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய��� - 01 - சசிரேகா\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 09 - சசிரேகா\nதொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 05 - சசிரேகா\nதொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 16 - சசிரேகா\nFantastic story with romantic update. பார்ட்-2 தேவையான எல்லாமும் இருக்கிற கதை\nதொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 06 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 21 - முகில் தினகரன்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 03 - சாகம்பரி\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 01 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 10 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 08 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/10_94.html", "date_download": "2021-04-18T20:13:37Z", "digest": "sha1:4D3JXJQV2WWSO5JTX7D7JPDYDTUR5RJI", "length": 11534, "nlines": 98, "source_domain": "www.kalvinews.com", "title": "10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆன்லைனில்...கல்வித்துறை தீவிர ஏற்பாடு", "raw_content": "\n10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆன்லைனில்...கல்வித்துறை தீவிர ஏற்பாடு\n10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆன்லைனில்...கடலூர் மாவட்ட கல்வித்துறை தீவிர ஏற்பாடு\nகடலுார் : கடலுார் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான மதிப்பெண்கள் பட்டியல், மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி இன்று முதல் துவங்குகிறது. தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்ற நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்தது. இ��னால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தலா ஒரு தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது.மேலும், மார்ச் 27 ல் துவங்கி ஏப்., 13ம் தேதி வரை நடைபெற இருந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வும் முழுமையாக ஒத்தி வைக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் விடுபட்ட பிளஸ் 1 ஒரு பாடத் தேர்வும் ரத்து செய்வதாக முதல்வர் பழனிசாமி கடந்த 9ம் தேதி அறிவித்தார். மேலும், 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதமும், வருகைப்பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். இதையடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை தயாரிக்க, மாணவர்களின் வருகை பதிவேடு, விடைத்தாள், ரேங்கார்டு போன்றவற்றை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கல்வித்துறை அறிவுறுத்தியது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் கடலுார், வடலுார், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், 440 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளன.\nஅதில், 18,341 மாணவர்கள், 17,205 மாணவிகள் என 35,546 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருந்தனர். தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்தில் கடலுார், வடலுார், விருத்தாசலம், சிதம்பரம் கல்வி மாவட்டங்களில் அந்தந்த பகுதிளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் வருகைப் பதிவேட்டை, பள்ளி நிர்வாகங்கள் கடந்த 12ம் தேதி ஒப்படைத்தன. நேற்று முன்தினம் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள், ரேங்கார்டு ஆகியன ஒப்படைக்கப்பட்டன. அவற்றை மாவட்ட கல்வி அதிகாரி தலைமையிலான குழுவினர் சரிபார்த்து, பாட வாரியாக மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து, மாணவர்களின் மதிப்பெண் குறித்த விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் இன்று முதல் துவங்கப்பட உள்ளது. இதற்கான பணியில் மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.கிரேடு அடிப்படையில்மதிப்பெண் பட்டியல் இதற்கிடையே மதிப்பெண் பட்டியலை கிரேடு அடிப்படையில் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'அரசு பள்ளிகளில் காலாண்டு மற்றும் அரையாண்ட��� தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விபரங்கள் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (இ.எம்.ஐ.எஸ்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், எவ்வித மாற்றமும் செய்ய முடியாது.\nஅதே சமயத்தில் தனியார் பள்ளிகள் இதுபோன்ற நடைமுறைகளை கடைபிடிக்கின்றனவா என தெரியவில்லை. இதனால், மதிப்பெண்களை மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின்போது விடுமுறை எடுத்தவர்கள், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வருகை பதிவேடு குறைவாக இருந்தால், அவர்களின் மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் உள்ளது. எனவே, 6 முதல் 8 ம் வகுப்பு வரை தற்போது நடைமுறையில் உள்ள கிரேடு அடிப்படையில் மதிப்பெண்ணை வழங்க வேண்டும். கிரேடு முறையில் மதிப்பெண் வழங்கினால் எவ்வித சிக்கல் இருக்காது' என்றார்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nநான் ஆரம்பம் முதல் கிரேடு அடிப்படையில் தான்\nமதிப்பெண்களை வழங்க சொல்கிறேன் .\nஇதுவே சரியான முடிவு .😊 😊 😊\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/vijay-sethupathis-and-vimal/", "date_download": "2021-04-18T20:13:42Z", "digest": "sha1:FD54ZX3DKEKSVKZ2UFB3IL2JIQV7TLR5", "length": 8077, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் சேதுபதி கதையில் நடிக்கும் விமல்..! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவிஜய் சேதுபதி கதையில் நடிக்கும் விமல்..\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதி கதையில் நடிக்கும் விமல்..\nவிமல் நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் ‘எங்க பாட்டன் சொத்து’, இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, தர்மபிரபு இயக்குனர் முத்துகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கன்னிராசி’ ஆகிய படங்கள் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளன.\nஇந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த “படவா, புரோக்கர், மஞ்சள் குடை, லக்கி மற்றும் இயக்குனர் வேலு இயக்கத்தில் பெயரிடப்படாத படம்” படங்களை விரைவாக முடித்து கொடுத்துவிட்டு, இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் ‘குலசாமி’ என்ற அதிரடி ஆக்ஷன் படத்திலும், இயக்குனர் சுராஜ் உதவியாளர் R. துரை இயக்கத்தில் ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி’ என்ற படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார் விமல்.\n‘குலசாமி’ படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘குலசாமி’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்குகிறது.\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ் இல்லை… முதலாவதாக வெளியாகப்போகும் திரைப்படம் எது தெரியுமா – செமயா கல்லா கட்ட போகுது.\n100 கோடி பார்வையாளர்களைப் பெற்ற தனுஷ் ரவுடி பேபி.. ஒரு பாட்டால் தனுஷ் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது\nகொவிட்-19: ஒன்றாரியோவிற்கு உதவ அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்படமாட்டர்கள்\nகனடாவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இரண்டாவது நபருக்கும் இரத்த உறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-04-18T21:15:03Z", "digest": "sha1:6UTKRMFW2E5LYXLRDM5PMFAT3E5D22PH", "length": 7460, "nlines": 124, "source_domain": "athavannews.com", "title": "குணமடைவு – Athavan News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரையில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 320 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா ...\nகொரோனாவில் இருந்து விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை\nகொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. அதன்���டி இலங்கையில் நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடையும் சதவீதம் 96.45 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக ...\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 235 பேர் பூரண குணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 235 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ttn-final-part-1-10/", "date_download": "2021-04-18T20:45:50Z", "digest": "sha1:QUCG5VHGDHH7RSZPQ22CID6I3QZPGDR2", "length": 14191, "nlines": 53, "source_domain": "annasweetynovels.com", "title": "TTN Final Part 1 (10) – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nமனைவி கணவனை அடிக்கிறதுன்னாலே அது ஜோக்னு கடந்து போயிடுற விஷயத்துக்கு பின்ன இப்படி ஒரு விளக்கம் இருக்கா\nஎன்ன ஒரு க்ளாரிட்டி ���ஃப் திங்கிங்\nமுன்பெல்லாம் பெண்களை பற்றிய இவனது புரிதல் பெரும்பாலும் திரைப்படம் சார்ந்ததுதானே, அதை இப்போது இவன் மாற்றி இருக்கிறானா என்றும் அவளுக்குத் தெரியாதே, அதனால் போலும் இந்த மூவி கேரக்டர் போல நானில்ல, உன்னைய மாதிரிதான் நான் என்ற பேச்சு பேச்சுன்னு கூட இல்ல, இது செயல்ல காமிக்கிறது பேச்சுன்னு கூட இல்ல, இது செயல்ல காமிக்கிறது என் கல்யாணத்தப் பத்தி நான் பேசுவேன், திருமண உறவுன்னு வர்றப்ப உன்ன போலதான் இருப்பேன் நானும்ன்றது போல\nஆனால் பண விஷயம், மனுப்ளேட் செய்ற இவனது முற்கால பலவீனம் இதெல்லாம் பற்றி அவள் பேசவே இல்லை, அதாவது அதிலெல்லாம் இவன் மாறிவிட்டான் என முழு நம்பிக்கை இருக்கிறது அவளுக்கு.\n“எந்த விஷயத்திலும் இடது பக்கம் வலது பக்கம் சாயாம அந்த நடு புள்ளிய அடிப்பீங்க பாருங்கண்ணி, அப்படி யோசிக்க முடிஞ்ச பொண்ண எனக்கு பாருங்க, எனக்கு ஆஃபீஸ்ல இருக்க டார்ச்சருக்கு அது ரொம்ப முக்கியம்” பவியிடம் இவன் சொல்லி இருந்ததும், ‘பவியண்ணி ட்ரெய்னிங் தானே இவளுக்கும், அதான் அவங்கள போலவே யோசிக்கிறா’ எனவும், ஒன்று போல மனதிற்குள் கசகசக்கிறது சுக சுகமாய்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக அவள் சொன்ன கடைசி விஷயம் ‘உங்களை நம்புறது அனுபவமா என் மனசிலிருக்கும், கல்யாணத்துக்கு அப்றம் உங்கட்ட நான் நானா இருக்கு முடியும்’ என்ன சொல்லிவிட்டாள் இவள் ஆடிப் போகிறதுதானே இவன் உயிர்.\nஆனாலும் “என்னை அரெஸ்ட் பண்ணப்ப அண்ணா வேற எதுக்குமே என் மேல கோப படல தெரியுமா உனக்காக மட்டும்தான் என்னை அடிச்சாங்க, அதுவும் உன்னை எதுக்குடா காப்பாத்தணும் உனக்காக மட்டும்தான் என்னை அடிச்சாங்க, அதுவும் உன்னை எதுக்குடா காப்பாத்தணும் காப்பாத்றவன் வீட்டுக்கு கொள்ளி வைக்கவான்னு காப்பாத்றவன் வீட்டுக்கு கொள்ளி வைக்கவான்னு கேட்டுட்டு, வேணிய என் தங்கைன்னு சொல்லி இருக்கேன், இருந்தும் உனக்கு அவ மேல கை வைக்க எப்படி மனசு வந்துச்சுன்னாங்க. அண்ணாவப் பொறுத்த வரைக்கும் நீ அவங்களோட சொந்த குடும்பம், என்னை அவங்க காப்பாத்தினதுக்கு நான் அவங்களுக்கு நல்லது செஞ்சேன்னு இருக்கணும், அது இல்லைனா கூட அவங்கள ஹர்ட் செய்தேன்னு இருந்தா நான் மனுஷனே இல்லன்னுதானே அர்த்தம். என்னால அண்ணாவ மட்டும் யாருக்காகவும் ஹர்ட் செய்ய முடியாது. ப்ளீஸ் இந்த மேரேஜ் ஐடியா வேண்ட��மே..” என இவன் வெகு வெகுவாய் தாழ்ந்து போய் ஆனால் உறுதியாய் சொன்னான்,\nமுகம் ஒரு பக்கம் கனிய, பாச வீச்சோடு இவன் பேசுவதையே பார்த்திருந்த வேணி இறுதியில் “வாட்\n“பாஸ் அப்ப உங்கள சேஃபா சரணடய வைக்கிறதுக்காக அண்ணா உங்கள ஃப்ரீயா விட்டா, நீங்க அவங்க வீட்டுக்குள்ளயே வந்து கிட்நாப் செய்துட்டீங்க, உங்க நல்லதுக்குன்னு பார்த்து என் சேஃப்டிய விட்டு கொடுத்த போல அண்ணாவுக்கு கஷ்டமா இருந்திருக்கும்ல, அதனால வந்த கோபம் அது. நான்னு இல்ல எந்த கேர்ள் மேல கைய வச்சீங்கன்னாலும் அந்த அடி விழுந்திருக்கும், மத்தபடி ப்ரவி அண்ணாவுக்கு நானும் ஒன்னுதான், நீங்களும் ஒன்னுதான், இன்ஃபேக்ட் நம்ம கல்யாண ப்ரபோசல் ஐடியவே அவங்களோடதுதான்” இவள் சொல்ல\nசரியாய் அந்நேரம் சம்பந்தமே இல்லாமல் அது வரை இருட்டிக் கொண்டிருந்த வானம் சட்டென உடைந்தது போல் முதல் நொடியிலேயே கொட்டிக் கொண்டு ஊற்றத் தொடங்கியது.\nஇதில் நிமிர்ந்து வானத்தைப் பார்த்த நரேன் “ஹே கமான் கய்ஸ், சீக்கிரமா எல்லாரும் காருக்கு ஓடுங்க, ப்ரவிண்ணா எல்லோரும் மீரட்ண்ணா வீட்டுக்கு போய்டலாமில்ல மழை கொஞ்சம் குறஞ்ச பின்ன ட்ரைவ் பண்ண வசதியாயிருக்கும்” என இவர்களில் மீதியானவர்கள் அமர்ந்திருந்த திசையைப் பார்த்து கத்தியவன்,\n“மது நீ வேணியோட எதாவது ஒரு அண்ணா கார்க்கு போய்டு, என் கார்க்கு வராத” என தன் தங்கைக்கும் சொல்லிவிட்டு. கார் இருந்த திசையைப் பார்த்து ஓடத் துவங்கி இருந்தான்.\n“இவன் எதுக்காக ஸ்பெசிஃபிக்கா கூட வராதன்னு சொல்றான்” என்ற ஒன்று சுருக்கென்றாலும், வேணி எதையும் கேட்டுக் கொள்ளாமல் நின்றிருந்த கார்களைப் பார்த்து ஓடினாள்.\nமீரட் வீட்டிற்கு சென்ற பின்தான் வேணிக்குத் தெரியும் நரேன் மட்டும் இவர்களோடு வந்து சேரவில்லை என. தனது காரில் அவன் தனியாய் போயிருக்கிறான்.\nவீட்டு தாழ்வாரத்தில் நின்றபடி ‘இத்தனை மழையில் அவன் எங்கு போனான்’ என பவி அவனை மொபைலில் அழைத்து திட்டிக் கொண்டிருப்பது காதில் விழவும், வீட்டிற்குள் போய்விட்டாள் வேணி.\nமீரட் வீடு ஒரு பண்ணை வீடு போன்ற அமைப்புடையது. மரங்களுக்கும், மணல் மைதானத்துக்கும் நடுவிலாய் இருக்கும் அவ்வீட்டின் ஒரு பக்கம் முழு நீளத்துக்கும் தூண்கள் அமைந்த தாழ்வாரம் இருக்கும். அங்குதான் வந்தவர்கள் அனைவரும் அமர்ந்திருந்து மொக்கை அரட்டை அடித்துக் கொண்டிருப்பது.\nடீ போடலாம் என உள்ளே வந்த மீரட்டின் மனைவி கிருபாவோடு வந்து நின்றிருந்த வேணிக்கு தான் எப்படி உணர்கிறோம் என்றே தெரியவில்லை.\nதிருமண விஷயத்தைப் பற்றி நரேனிடம் இப்படிச் சொல்ல வேண்டும் என முழுக்கவும் தயார் செய்து வைத்திருந்ததால், பிசிறின்றி அதை பேசிவிட்டாளே தவிர, இப்போதோ வெகு அழுத்தமான மனநிலை. கையெல்லாம் மரத்துப் போனது போல் சில்லிட்டு இருக்கிறது. இவள் கூற்றுக்கு அவன் என்ன பதில் சொல்வான் என இவள் யோசித்தே இருக்கவில்லை என்பது இப்போதுதான் புரிகிறது, ஆக அவனது இந்த பதிலின்மையை எப்படி எடுக்க வேண்டும் என்றும் தெரியவில்லை.\nஅவசரப்பட்டு தன்னைத் தானே அவமானப்படுத்திவிட்டாளோ ஆனால் அப்படியும் உணர்ந்துவிட மறுக்கிறது மனம்.\nமது பிறந்த நாள் இரவில் நரேன் கிளம்பிப் போன பின் பவி பேசியதை மனதில் ஓட்டியபடி நின்றிருந்தாள் வேணி.\nஅந்த பிறந்த நாள் இரவில் அனைவரும் தங்கள் தங்களது அறைக்குச் சென்று அடையவும், பவி வேணியை அழைத்துக் கொண்டு வீட்டின் மொட்டை மாடியில் சென்று அமர்ந்தாள்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2020/05/19/when-will-the-domestic-service-from-abroad-begin-air-india-announces-airline-status/", "date_download": "2021-04-18T22:01:53Z", "digest": "sha1:RE3AKJ556V7DF5AIYNSDR3OXZVKSEINY", "length": 12771, "nlines": 128, "source_domain": "kottakuppam.org", "title": "உள்நாடு வெளிநாடு விமான சேவை எப்பொழுது துவங்கும்..? ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு..! – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nஉள்நாடு வெளிநாடு விமான சேவை எப்பொழுது துவங்கும்.. ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு..\nஊரடங்கு முடியும் வரை விமான டிக்கெட் முன்பதிவு இல்லை: ஏர் இந்தியா அறிவிப்பு\nஇந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த நாடுதழுவிய 4- ம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.\nமேலும் மே 31ஆம் தேதி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள், மெட்ரோ ரயில் சேவை என எதுவும் இயங்காது எனவும் அறிவித்துள்ளது.இந்நிலையில் அனைத்து ஏர் இந்தியா விமானங்களில் தற்போதைக்கு டிக்கெட் முன்பதிவு இல்லை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nமேலும் மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்ட பிறகே விமான சேவை தொடங்கும் என்று ஏர் இந்தியா விளக்கமளித்துள்ளது.\nஉள்நாட்டு விமான போக்குவரத்தை மே 31ம் தேதி வரை துவக்கப் போவதில்லை’ என ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.\nமேலும் சிறப்பு வந்தே பாரத் விமான சேவை மற்றும் சரக்கு விமான சேவைக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious வாழ்க்கை ஒரு வட்டம்\nNext கோட்டக்குப்பம் வரலாற்றில் இன்று வித்தியாசமான 27-ம் கிழமை\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகோட்டக்குப்பம் முகநூல் பக்கம் 10000 மேற்பட்ட தொடர்பாளர்கள் எண்ணிக்கையை தாண்டியது – நன்றி\nஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு நாளை முதல் ஆரம்பம் \nகோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் 88 பேர் உட்பட, விழுப்புரம் மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வந்த 1,216 பேருக்கு அபராதம்\nதமிழகத்தில் இன்று முதல் அமலாகும் புதிய கட்டுப்பாடுகள் : யாருக்கெல்லாம் இ-பாஸ் தேவை \nஅதிகரிக்கும் கொரோனா – தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nAnonymous on வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு ப…\nKamar on ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்…\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை அச்சம் எனும் மேலான ஆடை\n | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி\nபுனித ரமலான் நோன்பு கால அட்டவணை ஹிஜ்ரி 1437-2016\nவக்ஃபு சட்டங்கள்- ஒரு பார்வை\nஏன் & எவ்வளவு ஜக்காத் கொடுக்கணும் \nமினி கைடுலைன் பஞ்சாயத்து அப்ரூவல்..\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1015210/amp", "date_download": "2021-04-18T21:24:19Z", "digest": "sha1:J56O2JU2KLZXKPW2IQIWYKSWV7EBYBDQ", "length": 9318, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "427 துப்பாக்கிகள் ஒப்படைப்பு வேலூர் மாவட்டத்தில் | Dinakaran", "raw_content": "\n427 துப்பாக்கிகள் ஒப்படைப்பு வேலூர் மாவட்டத்தில்\nவேலூர், மார்ச் 4: வேலூர் மாவட்டத்தில் இதுவரை 427 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை விஐபிக்கள், விவிஐபிக்கள் சுய பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் வங்கி பாதுகாப்பு, விலங்கு தாக்குதலில் இருந்து விவசாயிகள் தங்களை பாதுகாக்கவும் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் சமயத்தில் கைத்துப்பாக்கி, நாட்டுத்துப்பாக்கி வைத்திருக்ககூடாது என்பது தேர்தல் விதிகளில் ஒன்றாகும். இதையடுத்து துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனே காவல்நிலையத்தில் ஒப்படைக்கும்படி தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி பெற்ற 769 பேரில், நேற்று முன்தினம் வரை 427 பேர் துப்பாக்கியை ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவில் துப்பாக்கியை ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்தாக போலீசார் தெரிவித்தனர்.\n55 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறை கண்காணிப்பாளர் தகவல்\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்திய 95 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\nகுடியாத்தம் அருகே தூங்கியபோது அதிகாலையில் பரபரப்பு வீட்��ிற்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் பெண் உட்பட 3 பேர் காயம்\n408 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளதால் குடியாத்தம் தொகுதியில் பதிவான வாக்குகள் 30 சுற்றுகளாக எண்ணப்படும் அதிகாரிகள் தகவல்\nவரும் 2ம் தேதி வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜைகளை தவிர வேறு மேஜைக்கு செல்ல தடை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்\nஇரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர்கள் வேலூர் கோர்ட்டில் சரண் சிறையில் அடைக்க உத்தரவு\nவாழை தோப்புக்குள் 6 காட்டு யானைகள் அட்டகாசம் குடியாத்தம் அருகே கிராம மக்கள் பீதி\nவேலூர் மாவட்டத்தில் 6.6 டன் உரம் இருப்பு வேளாண் இணை இயக்குனர் தகவல்\nபாமக நிர்வாகி மீது விசிகவினர் புகார் திருமாவளவனை அவதூறாக பேசியதாக\nதீத்தொண்டு நாளை முன்னிட்டு பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை\nவனவரை பைக்கில் மோதி தள்ளிவிட்டு சாராயத்துடன் தப்பிய கடத்தல் கும்பல்\nவேலூர் மாவட்டத்தில் இதுவரை முகக்கவசம் அணியாதவர்களிடம் ₹16.55 லட்சம் அபராதம் வசூல்\nசெல்போன் தொலைந்ததால் உயிரை விட்ட வாலிபர்\nவேலூர் மாநகராட்சியில் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய 210 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிப்பு சேலம் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்\nகொரோனா தடுப்பூசி திருவிழாவையொட்டி 45 வயது மேற்பட்டோரை வீடு வீடாக கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம் சுகாதார பணியாளர்கள் களமிறங்கினர்\nநண்பனை கல்லால் தாக்கியவர் கைது\nமுகக்கவசமின்றி குவிந்த வியாபாரிகள் பொய்கை மாட்டுச்சந்தை மூடியதால் மாற்று இடத்தில் விதிமீறி விற்பனை கொரோனா பரவும் அபாயம்\nகுடியாத்தம் அருகே அதிகாலை பரபரப்பு 4 யானைகள் கிராமத்தில் புகுந்து அட்டகாசம்\nவேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தகர ஷீட் அமைத்து தெரு அடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/huaweis-new-oak-os-could-launch-this-fall/", "date_download": "2021-04-18T20:06:58Z", "digest": "sha1:WF7POXRSRH5H5AEUANYCLZWUYFO3XFFI", "length": 38695, "nlines": 257, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஆண்டிராய்டிற்கு எதிரான வாவே ஓக் ஓஎஸ் குறித்த முக்கிய தகவல் வெளியானது", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையில��ன MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலா�� வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் க���வாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nச���வ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பா���்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News ஆண்டிராய்டிற்கு எதிரான வாவே ஓக் ஓஎஸ் குறித்த முக்கிய தகவல் வெளியானது\nஆண்டிராய்டிற்கு எதிரான வாவே ஓக் ஓஎஸ் குறித்த முக்கிய தகவல் வெளியானது\nசீனாவின் வாவே நிறுவனம், அமெரிக்காவின் தடையை தொடர்ந்து தனது சொந்த ஹாங்மெங் அல்லது Oak ஓஎஸ் கொண்ட 10 லட்சம் மொபைல்களை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த இயங்குதளத்துக்கான ஆப் ஸ்டோரில் செயலிகளை வடிவமைக்க அழைப்பு விடுத்துள்ளது.\nஉலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் தயாரிப்பாளராகவும், 5ஜி தொலைத்த் தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பதில் முதன்மையாக விளங்கும் வாவே நிறுவனத்தினை கருப்பு பட்டியலில் அமெரிக்க அரசு இணைத்துள்ளது. இதன் காரணமாக ஹுவாவே நிறுவனம், ஆண்ட்ராய்டு உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க தயாரிப்புகளை பயன்படுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் மாதம் வரை கூகுள் ஆண்ட்ராய்டு ஆதரவு நீட்டிக்கப்படிருந்தாலும், அதன் பிறகு தடை விலகும் பட்சத்தில் ஹிவாவே தனது ஓஎஸ் அறிமுகத்தை தாமதப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. ஒரு வேளை தடையை அமெரிக்கா நீக்கவில்லை எனில் இந்த ஆண்டின் இறுதிக்குள் பெரும்பாலான நாடுகளில் தனது சொந்த ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன், லேப்டாப், கணினி, டிவி, அணியக்கூடிய கருவிகள் மற்றும் கார்களுக்கான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவற்றை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்நிலையில் ஹாங்மெங் ஓஎஸ் அல்லது ஓக் ஓஎஸ் கொண்ட 10 லட்சம் மொபைல்கள் சோதனைக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை பல்வேறு நாடுகளில் உள்ள பயனாளர்களிடம் வழங்கி சோதனை செய்ய உள்ளது.\nமேலும் சமீபத்தில் வெளியான தகவலின் படி கூகுள் பிளே ஸ்டோர் போன்ற ஆப் ஸ்டோரினை தனது ஓஎஸ்களில் வாவே நிர்வகித்து வருகின்றது. இது போன்ற ஸ்டோரினை தனது ஓஎஸ் பயனாளர்களுக்கு என உருவாக்கியுள்ளது. இந்த இயங்குதளத்தில் ஆப்களை உருவாக்க டெவலப்பர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ள திட்டமிட்டிருந்த வாவே நிறுவனம் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக தனது விற்பனையில் சரிவினை சந்தித்துள்ளதால், மேலும் சில நாட்கள் ஆகலாம் என குறிப்பிட்டுள்ளது.\nசர்வதேச அளவில் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் முதல் 6 லட்சம் ஸ்மார்ட்போன்களை வாவே விற்பனை செய்து வருகின்றது.\nவாவே ஓக் ஓஎஸ் நிச்சியமாக கூகுள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு மிகுந்த சவாலாகவே விளங்கும் என கருதப்படுகின்றது.\nPrevious articleஹானர் 20, ஹானர் 20 ப்ரோ , ஹானர் 20i விற்பனைக்கு வந்தது\nNext articleரூ.19,990 விலையில் சாம்சங் கேலக்ஸி M40 விற்பனைக்கு வெளியானது\nடிஜிட்டல் வாக்காளர் அட்டை டவுன்லோட் செய்வது எப்படி \nகூடைப் பந்தாட்டத்தை கண்டுபிடித்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் கொண்டாடும் கூகுள் டூடுல்\nஉங்கள் போனில் வாட்ஸ்ஆப் இனி இயங்காது.. ஏன் தெரியுமா \nஜியோ Vs ஏர்டெல் Vs வோடஃபோன் Vs ஐடியா : பெஸ்ட் 4ஜி டேட்டா பிளான்\nமே 27: பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.\n10,000 விலைக்குள் அற்புதமான 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள்..\nVivo X27: விவோ எக்ஸ்27, எக்ஸ்27 ப்ரோ விபரங்கள் வெளியானது\nGoogle I/O -வில் கூகிள் பிக்சல் 3a, கூகிள் பிக்சல் 3a XL வெளியாகிறது\nவிரைவில் வெள்ளம் வருவதை ஸ்மார்ட்போன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/04/blog-post_59.html", "date_download": "2021-04-18T21:31:53Z", "digest": "sha1:MTTWWPLNWTR7PZNA2NDOWLCKELH33GMU", "length": 3358, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "PHOTOS : தாய்வானில் தடம்புரண்ட ரயில் - ஏராளமானோர் பலி, பலர் படுகாயம்!", "raw_content": "\nPHOTOS : தாய்வானில் தடம்புரண்ட ரயில் - ஏராளமானோர் பலி, பலர் படுகாயம்\nதாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் இன்று (02) ரயிலொன்று தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 36 ஆக உயர்வடைந்துள்ளது.\nஇந்த விபத்தில் மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nமுன்னதாக ஆரம்ப கட்ட தகவல்கள் நால்வர் உயிரிழந்தாகவும் 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தாகவும் கூறியிருந்தன.\nபல சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு தைப்பேவிலிருந்து டைதுங் நோக்கி பயணித்த எக்ஸ்பிரஸ் ரயிலொன்றே ஹுவாலியனுக்கு வடக்கே ஒரு சுரங்கப்பாதையில் தண்டவாளத்திலிருந்து இறங்கி, சுரங்கப்பாதையின் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.\nவிபத்து நடந்த நேரத்தில் சுமார் 350 பேர் ரயிலில் பயணித்ததாகவும் கூறப்படுகிறது.\n2018 ஆம் ஆண்டில், வடகிழக்கு தாய்வானில் ஒரு ரயில் தடம் புரண்டதில் 18 பேர் இறந்தனர் மற்றும் 175 பேர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/at-least-10-people-have-been-killed-in-a-fire-at-a-corona-hospital-in-romania-17943.html", "date_download": "2021-04-18T20:45:01Z", "digest": "sha1:APRGCLD24MZT7OVLG2OPSZZVRFE5USQO", "length": 7140, "nlines": 51, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "ருமேனியாவில் கொரோனா ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nருமேனியாவில் கொரோனா ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nருமேனியாவில் கொரோனா ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nருமேனியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் இறந்தனர் மற்றும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வடகிழக்கு நகரமான பியாட்ரா நீம்டில் உள்ள பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தீப்பிடித்தது.\nநோயாளிகளை மீட்க முயன்ற ஒரு மருத்துவர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளான நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ருமேனியாவின் சுகாதார மந்திரி நெலு டடாரு உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, தீ ���ெரும்பாலும் ஒரு குறுகிய சுற்று மூலம் தூண்டப்பட்டிருக்கலாம். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மற்ற கோவிட் நோயாளிகள் ஐயாசி நகரில் உள்ள மற்றொரு வசதிக்கு மாற்றப்படுவதாக திரு டாத்துரு கூறினார்.\nகாயமடைந்த மருத்துவர், அவரது உடலின் பெரும்பகுதிக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது, தலைநகர் புக்கரெஸ்டுக்கு இராணுவ விமானம் மூலம் மாற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. \"தீக்காயங்களுக்கு ஆளான மற்ற மருத்துவ ஊழியர்களும் உள்ளனர், கடமையில் உள்ள மருத்துவர் மட்டுமல்ல,\" திரு டாடாரு, சனிக்கிழமை மாலை மருத்துவமனையில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து தான் பியட்ரா நீம்ட்டுக்குச் செல்வதாகவும் கூறினார்.\nபலியானவர்களில் 8 பேர் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்ட அறையில் இறந்ததாகவும், அதற்கு அடுத்த ஒரு அறையில் இரண்டு பேர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. அனைவரும் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டது. வார்டில் பலர் வென்டிலேட்டர்களில் இருந்தனர். நோயாளிகளை உட்புகுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களால் ஆக்ஸிஜன் வழங்கப்பட்ட பின்னர் தீ விரைவாக பரவியதாக நம்பப்படுகிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசேலம் திமுக எம்.பி., பார்த்திபனுக்கு கொரோனா அறிகுறி...\nபல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nஇஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளையின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு...\nபுத்தாண்டு கொண்டாட்டம் குறித்து போலீசார் கடுமையான எச்சரிக்கை...\nடிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநில பிரிவில் தமிழகத்திற்கு தங்க விருது...\nதுபாயில் நாளை முதல் ஸ்கேனர் கருவிகள் மற்றும் வெப்பமானிகள் பயன்படுத்தப்பட மாட்டாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/03/blog-post_582.html", "date_download": "2021-04-18T21:21:07Z", "digest": "sha1:W3N4DY5NV4HK4Z56KB5C75JBDE5GIBZ7", "length": 41930, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எமது நாட்டின் பெண்களுக்கு எனது ஆசீர்வாதங்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎமது நாட்டின் பெண்களுக்கு எனது ஆசீர்வாதங்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்\nசர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி\nஇலங்கை சமூகம் பெண்களையும் தாய், சகோதரி, மகள், மனைவி, மற்றும் இல்லத்தரசி என்ற அவர்களது பல்வகைப்பட்ட வகிபங்கையும் பண்டைய காலம் முதலே மிகுந்த கௌரவத்துடன் மதித்து வந்துள்ளது. ஒரு நாடு பெண்களை நடத்தும் விதம் அதன் உண்மையான வளர்ச்சியின் சமூக குறிகாட்டியாகும். இந்த விடயத்தில் இலங்கை ஏனைய பல நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.\nபெண் என்பவள் எந்தவொரு சமூகத்திலும், அதன் அடிப்படை அலகாக விளங்கும் குடும்பக் கட்டமைப்பின் அடித்தளமாக விளங்குகின்றாள். தனது வாழ்நாள் முழுவதும் பலவிதமான பாத்திரங்களை வகிக்கும் அவள், பல குடும்ப அலகுகள் இணைந்து உருவாகும் சமூகத்தை பிணைத்து வைத்திருப்பதில் ஒரு வலுவான பங்கை வகிக்கின்றாள். எப்போதும் பண அடிப்படையில் மதிப்பிடப்படாத போதும், தேசிய உற்பத்திக்கான அவளது பங்களிப்பு அதிக பெறுமதியுடையது என்பதை உறுதியாக கூறமுடியும். எனவேதான் பெண்களின் கண்ணியம், சமத்துவம் மற்றும் மகிழ்ச்சியைப் பாதுகாத்து போசிப்பது ஒரு சமூகப் பொறுப்பாகும்.\nஇன்று இலங்கையில் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கையின் பல துறைகளில் பெண்கள் அதிக பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளனர். இன்னும் பல துறைகளில் அவர்கள் ஆண்களுக்கு சவால் விடும் நிலையில் இருக்கின்றார்கள். இந்த வெற்றியானது பெண்ணின் அறிவாற்றல், தைரியம் மற்றும் அர்ப்பணிப்பைப் போன்றே எமது சமூகத்தின் சமூக நீதி மற்றும் முதிர்ச்சிக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும். அரசியல் துறையில் அவளது பங்கேற்பு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்.\n'நாடும் தேசமும் உலகமும் அவளே' என்ற இந்த ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின கருப்பொருள் காலத்துக்கேற்ற ஒரு கருப்பொருள் என நான் நினைக்கிறேன்.\nபெண்களின் பங்கை சரியாக அடையாளம் கண்டிருக்கும் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனம், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பங்களிப்பை மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு அம்ச அணுகுமுறை இப்போது யதார்த்தமாகி வருகிறது.\nசர்வதேச மகளிர் தினத்துடன��� இணைந்து கொள்ளும் எமது நாட்டின் பெண்களுக்கு எனது ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\n2021 மார்ச் 07ஆம் திகதி\nநாடும் தேசமும், உலகமும் அவளே அவன் வெறும் பேயன் மட்டும்தான்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nதடை விதிக்கப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளும் செய்யக் கூடாதவை - ஜனாதிபதியின் ஒப்பத்துடன் அறிவித்தல்\nஇலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, ஏப்ரல் 13) நள்ளிரவு வெளியிட்டுள...\nதடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களின், தலைவர்களை கைதுசெய்ய திட்டம்..\nதடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களின் தலைவர்கள் முக்கிய உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அருண பத்திரிகை தகவல்...\nநான் ஒரு பெளத்தன், முதல் தடவையாக நோன்பு பிடிக்கப் போகிறேன், என்னை வாழத்துங்கள் - வெலிகம நகரபிதா\nநான் ஒரு பெளத்தன், ஆனால் இம்முறை முதல் தடவையாக நோன்பு பிடிக்கப் போகிறேன்❤️ என்னை வாழத்துங்கள், நன்றாக நோன்பு பிடிக்க ❤️ என்னை வாழத்துங்கள், நன்றாக நோன்பு பிடிக்க \nபள்ளிவாசலில் 100 பேர் தொழலாம், கஞ்சியை தவிருங்கள் (முழு விபரம் - தவறாமல் வாசியுங்கள்) சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு)\n- Ajaaz Mohamed - இம்முறை ரமழான் காலப்பகுதியில் தங்களையும் பொதுமக்களையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பேண வேண்டிய சுகாதார ஒழுங...\nஉலகை உலுக்கிய புகைப்படம் - அம்பலமான அமெரிக்காவின் அகோர முகம்\n- Aashiq Ahamed - முதலில் படத்தை பாருங்கள். உலகை நிலைக்குலைய செய்த படங்களில் இதற்கு முக்கிய பங்குண்டு. சேனல் 4 ஊடகம், இச்சம்பவம் தொடர்பான இர...\nஅரசாங்கத்துக்குள் கருத்து மோதல்கள், அரசியல் மீண்டும் சூடுபிடிப்பு, 3 பேருக்கு புதிதாக அமைச்சரவை பதவி\n- மகேஸ்வரி விஜயானந்தன் - அரசாங்கத்துக்குள் கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில், அரசாங்கத்தின் பங்காளிக் கட...\nமேலேயும் மாஸ்க் இல்லை, கீழேயும் மாஸ்க் இல்லை. கும்பமேளாவில் நடைபெறும் அகோரிகளின் திருவிழா - 2021\nமேலேயும் மாஸ்க் இல்லை, கீழேயும் மாஸ்க் இல்லை. கும்பமேளாவில் நடைபெறும் அகோரிகளின் திருவிழா - 2021.\nநிர்வாணமாக வீடியோ அழைப்பில் பேசியதால் விபரீதம் - இளைஞன் தற்கொலை, 2 ஆண்கள் கைத��\nஇந்தியாவில் இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அதிரடி திருப்பமாக ஆபாச பட மிரட்டலால் அவர் உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்துள்ளது. பெங்கள...\nதடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் உறுப்பினர்கள் பள்ளிவாசல் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும் - வக்பு சபை வேண்டுகோள்\nதடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத, அமைப்புக்களின் உறுப்பினர்கள், பள்ளிவாசல் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக, விலக வேண்டுமென வக்பு சபை அற...\nஎங்கள் இல்லத்தில் 2 இஸ்லாமியர்கள் நோன்பு திறந்ததைவிட ஆனந்தம் வேறேது...\nஇன்று பெரும் பாக்கியசாலி ஆனேன், சில நாட்களாய் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த ஏசிக்குப் பதிலாக புது ஏசி மாட்ட முடிவு செய்தேன் ... கொட்டும் ...\n50 முஸ்லிம் நபர்களுக்கு தடைவிதிப்பு (முழு பெயர்களும் இணைப்பு) வர்த்­த­மானியிலும் அறிவிப்பு\nபயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு உத­விய குற்­றச்­சாட்டில் சுமார் 50 முஸ்லிம் நபர்கள் மீது தடை விதித்து வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்று வெளி­...\nமுஸ்லிம் பொலிஸ்காரரே தாக்கினார் என, இன ரீதியாக பகிரங்கப்படுத்திய மனோ Mp - இது நியாயமா..\n” என சற்று முன் நான் வினவியபோது “இதுதான் நடந்தது, நடக்கின்றது ஐயா” என மஹரகமை பொலிஸ் பொறுப்ப...\nசேவை செய்த முஸ்லிம்கள் - கிறிஸ்த்தவ பாதிரியார் பாதங்களை கழுவ முயன்றபோது அடியோடு மறுத்தனர் (வீடியோ)\nமிகச்சிறந்த மனிதாபிமானச் சேவை செய்த முஸ்லிம்கள் - கிறிஸ்த்தவ பாதிரியார் பாதங்களை கழுவ முயன்றபோது அடியோடு மறுத்தனர் https://www.youtube.com/w...\nதடை விதிக்கப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளும் செய்யக் கூடாதவை - ஜனாதிபதியின் ஒப்பத்துடன் அறிவித்தல்\nஇலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, ஏப்ரல் 13) நள்ளிரவு வெளியிட்டுள...\nபொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்ட இளைஞன் யார்.. - என்ன நடந்தது..\nகொழும்பு மஹரகம பகுதியில் பொலிஸ் உத்தியோஸ்தர் ஒருவர் இளைஞர் ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது...\nமுஸ்லிம் நாடுகள் 4 இலங்கைக்கு எதிரான, தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. இதில், இலங்கைத��� தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su060-u8.htm", "date_download": "2021-04-18T20:05:02Z", "digest": "sha1:MC3ZUNFXHH7RQESQDY72YC5TKLO6NYRR", "length": 74145, "nlines": 299, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 1 - 6 - 2006\nநேரிசை வெண்பா ( உவமையணி )\nதித்திக்கும் தெள்ளமிழ்தே தேன்கடலே தெய்வதமே\nஎத்திக்கும் சீர்மல்கும் இன்றமிழே - இத்தரையில்\nஆன்ற துறையெல்லாம் ஆளும் கணினியைப்போல்\n- ஆ. இராமலிங்கம், வேளாங்கண்னி\nதொட்ட இடஞ்சார்ந்து தோலின் நிறமாற்றி\nஒட்டுறவு கொள்ளும்பச் சோந்திகோல் - கட்டறுந்து\nபட்டம் பதவிக்காய்ப் பல்லிளித்துக் கொள்கைதனை\n- கோவி, கலியபெருமாள், அரியாங்குப்பம்\nகடமணம் நாடும் கயவன் இணையின்\nமடியில் படுத்தே மகிழவான் - முடிந்தபின்\nவெற்றிபெற நத்திவந்த வேட்பாளன் போலவே\n- ப.நீலா, புதுவை 13\nநன்றி : தெளிதமிழ் - விடை தி.ஆ.2037\nநன்றி : புதிய ஆசிரியன் - மே 2006\nகன்னல் தரும் சாற்றில் - வளரும்\nஉன்னைத் தமிழனென - என்றும்\nகுயிலும் தன் துணையை - மாற்றிக்\nவெயிலில் ஆடமயில் - தோகை\nபயிலுங்கிளி மொழியை - மாற்றிப்\nபறவை யினங்கூடி - அங்கே\nஅரிமா முழக்கமதை - கூனும்\nநரியின் ஊளையிட்டுத் - தெருவில்\nஏட்டில் எழுதுவதால் - தமிழ்தான்\nஊட்டி வளர்த்த தமிழ் - உயிரை\nநாட்டின் இனமானம் - மொழியை\nநன்றி : தேமதுரத் தமிழோசை - விடை தி.ஆ. 2037\nநடிப்புலக ஆட்சியிலே நடிக ரெல்லாம்\nநடமாடும் தெய்வங்க ளாக்கப் பட்டார்.\nகுடி, களவை, கொலை, சூதை, கற்ப ழிப்பை\nகுடியமர்த்தி விட்டார்க���், தமிழ்பண் பாட்டில்\nகடிவாள மில்லாத குதிரை கள்போல்\nகட்டுப்பா டற்றுவிட்ட இளைஞ ரெல்லாம்\nஅடிமைகளாய் நடிகரது பின்னா லோடும்\nஅவலமிதை என்னவென்று சொல்வ திங்கே \nவருங்கால இளைஞரினைக் குறுங்கா டாக\nவளர்த்துவரும் திரைத்துறையால் வந்த கேடு\nகரைகோல முடியாத காட்டா றாகக்\nகயிரறுந்து போய்விட்ட பட்ட மாக,\nதரங்கெட்ட திரைப்படங்கள் வாயி லாகத்\nதரிசாக மாற்றுகின்றார் தமிழ்நி லத்தை\nஎரிகின்ற மரக்கலமாம் திரைத்து றைக்கு\nஎவருதவி செய்துகரை ஏற்று வாரோ\nஆடையுடன் ஆடுவதை அசிங்க மென்று\nஅவிழ்த்தனைத்தும் போட்டுவிட்டே யாடு கின்றார்\nபாடையிலே போம்வரையில் திருந்தா தின்று\nபடத்துறையி லிருக்கின்ற கிறுக்கர் கூட்டம்\nகேடுபயக் கின்றதிரைப் படங்கள் பார்த்துக்\nகெட்டொழிந்து போனவர்கள் கணக்கே திங்கே\nபேடியின்கை வாள்போன்று கலைப்பண் பாடு\nபெருமையினை இழந்துவெறும் இரும்பா யிற்றே\nவிழிக்காதீர் திரைப்படத்தின் முகத்தில், யாரும்\nசெழித்தோங்கி வளர்ந்துவரும் தீமைக் கெல்லாம்\nதீனிபோட்டு வளர்ப்பதெல்லாம் திரைப்ப டந்தான்\nகழிக்காதீர் திரையரங்கில் பொழுதைச் சற்றும்\nகசடராக மாற்றிவிடும் நம்மை முற்றும்.\nமொழியறிவே இல்லாத மூட ரெல்லாம்\nமுன்னணியி லிருந்துபடம் எடுக்கின் றாரே\nதமிழ் விழிப்புணர்வுப் பாடல் வெளியீட்டுக்குழுமம்\nநன்றி : எழுகதிர் - மே 2006\nவெள்ளைக்காரன் போகவில்லை, இன்னும் வாழ்கிறான்.\nவிடுதலைக்குள் இருந்து நமை அடிமை கொள்கிறான்.\nதள்ளவொணா ஆங்கிலமாம் இரும்பு விலங்கால்\nதளைப்படுத்தி இளைஞர் வாழ்வைச் சீர்குலைக்கிறான்.\nகல்லூரி வாசலில் அவன்தான் நிற்கிறான்.\nகடைப் பெயரில், துறைப்பெயரில் அவன் சிரிக்கிறான்\nஊடுருவல் காரர்கட்கு வழி திறக்கிறான்.\nவிழக் கூட்ட மேடைகளில் பேச்சாய் நிற்கிறான்\nவிளக்கங் கூறும் அறிக்கை அவன்தான் படிக்கிறான்\nஅழாக் குறையாய்த தமிழ்க்கிரந்தான் பாரதிதாசன்\nஅவன் பெயரைக் கெடுக்கிறானே ஆங்கிலக்காரன்.\nகல்லூரி முதல்வர்களின் மூளை நஞ்சிலே\nகலைக் கழகத் துணைவேந்தர் ஈளை நெஞ்சிலே\nபுல்லாட்சிச் செயலாளர் தோல் தடிப்பிலே\nபுகுந்ததுவோ வெள்ளைக் காரன் ஆவி தானடா\nசெருப்பணிதல் வேண்டும்தான் கால்களில் அன்றோ\nசிறப்பென்றே அதைத் தலைமேல் சுமப்பதும் நன்றோ\nவெறுப்பில்லை, துணைமொழியாய்க் கொளத்தடை ���ண்டோ.\nவீட்டுமொழி இடத்தை அது பறிப்பதும் நன்றோ\nநன்றி : நற்றமிழ் - விடை தி.ஆ. 2037\nதமிழின் கலைகளும் தமிழின் பண்பாடும்\nஅமிழ்தமாய் எங்கள் நெஞ்சில் ஊறும் தமிழ்\nஅன்பினால் உலகை வாங்கினோம் (இணைந்தோம்)\nசிரிந்த தமிழ்முகம் நிலைத்த வையகம்\nசெய்வோம் என ஆணை ஏந்தினோம்\nவிரித்த சிறகோடும் தழைத்த புகழோடும்\nவிடுதலை வானில் நீந்தினோம் (இணைந்தோம்)\n- உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தன் -\n(உலகத் தமிழர்கள், மொழி,. கலை, பண்பாட்டு விழாக்களுக்குக் கூடும் பொழுது அனைவரும் இணைந்து பாடத்தக்க வாழ்த்துப் பாடல் இது)\nதமிழின் சிறப்பே ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள்தாம். தமிழ் மொழியின் வளமைக்குச் சான்று பகர்கின்றன. அவை, அந்த வகையில் யானைக்குத் தமிழில் எத்தனை பெயர்கள் இருக்கின்றன தெரியுமா 44 பெயர்கள். அவற்றைத் தெரிந்து கொள்வோமா\nஅத்தி, ஆம்பல், இபம், உவா, உம்பல், எறும்பி, கரணி, கறையடி, களிறு, களடம், கடிவை, கயம், கரி, குஞ்சரம், கும்பி, கைம்மா, சுண்டாலி, சிந்துரம், தந்தி, தந்தாவளம், தும்பி, தூங்கல், தோல், நாகம், நால்வாய், நிருமதம், பதடு, புகர்முகம், பூட்கை, புழைக்கை, பெருமா, பொங்கடி, போதகம், மதமா, மதகயம், மருண்மா, மந்தமா, மதாவனம், மாதங்கம், வழுவை, வல்விலங்கு, வயமா, வாரணம், மொய்.\nநன்றி : இலண்டன் சுடரொளி - சித்திரை 2006.\nஒரு மனிதனின் மூளையை விழுங்கியது.\nஅந்த மனிதனின் பயத்தின் நிழல்\nபேய் தனது நீண்ட கையினால்\nபேய்களுக்கு சேவகம் செய்யத் தொடங்கின.\nபேயின் அகண்ட வாய்க்குளு தள்ளின.\nபேயின் கட்டுப் பாட்டுக்குள் வந்தது.\nகடவுளோடு ஊருக்குள் புகுந்தான் ஓர்நாள்.\n- கோசின்ராவின் கவிதை -\nநன்றி : கவிதாசரண் இதழ் - மார்- சூன் 2006\nகல்வி என்பது அறிவு பெற மட்டுமா அதற்குள் பல பரிமாணங்கள் இருக்கின்றன. கல்வியை எந்த மொழியில் கற்பது அதற்குள் பல பரிமாணங்கள் இருக்கின்றன. கல்வியை எந்த மொழியில் கற்பது கல்விக் கூடங்களை யார் நிர்வகிப்பது கல்விக் கூடங்களை யார் நிர்வகிப்பது தரமான கல்வி என்று எதைக் கருதுகிறோம் தரமான கல்வி என்று எதைக் கருதுகிறோம் இதனை அரசுக் கல்வி நிறுவனங்களால் தர முடியாதா இதனை அரசுக் கல்வி நிறுவனங்களால் தர முடியாதா கல்வியில் அந்நிய நிறுவனங்கள் மூக்கை நுழைக்கும் காலம் வருமா கல்வியில் அந்நிய நிறுவனங்கள் மூக்கை நுழைக்கும் காலம் வரு��ா எனப் பலபல வினாக்கள் நம்முன் நிற்கின்றன. இவற்றுக்கும் இன்னும் பல வினாக்களுக்கும் கல்வியாளர் எஸ். எஸ், இராஜகோபாலன் நேர்காணலில் பதிலளிக்கிறார்.\n- நேர்காணல் மயிலை பாலு.\n- இன்றைய கல்விமுறையில் ஆங்கில மோகம் ஏராளமான மக்கள்கிட்ட இருக்கு. இவர்களை மீட்க என்ன செய்யலாம்\n- ஒரே வரிச் சட்டம் போட்டு இதை மாற்ற முடியும். தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்விதான் பன்னிரண்டாம் வகுப்புவரை என்று ஒரு சட்டம் போட்டால் இது நடக்கும். ஆனால் அந்த அரசியல் உறுதி இங்கே இல்லை.\n- தாய்மொழியில் கல்வி கொடுக்கணும்னு தமிழ்நாட்டுலதான் போராட்டம் நடக்குது. இப்படிப்பட்ட போராட்டம் வேறெந்த மாநிலத்திலேயும் நடக்கறதா தெரியலியே.,\n- குஜராத் மாநிலத்தில் எல்லாப் பாடங்களிலேயும் பி.எச்.டி.பட்டம் குஜராத் மொழியிலேயே வாங்கலாம். ராஜஸ்தான்ல ஒரு வார்த்த ஆங்கிலம் தெரியாம எம்.எஸ்.சி. பட்டம் பெறலாம். விருப்பமிருந்தா ஆங்கிலம் படிக்கலாம். இங்கேதான் ஆங்கிலம் படிக்லன்னா வீணாப் போயிடுவோம்னு நெனைக்கிறாங்க.\n- ஆங்கிலக் கல்வி தேவையில்லன்னு நீங்க சொல்லறீங்களா\n- மொழியைக் கற்பது என்பது வேறு. ஆங்கிலம் படிச்சா மட்டும் அறிவு வந்துடாது. என்னோட அண்ணாரு எஸ்.எஸ்.கண்ணன் (சென்னையில் மார்க்ஸ் நூலகம் நடத்துபவர்) பிரான்சுக்குப் போனாரு. அங்கே மூணே மாசத்தில விக்டர் ஹியூகோ நாவலைப் படிக்கும் அளவுக்கு ஃபிரஞ்சு மொழிய கத்துக் குடுத்துட்டாங்க. ஆகவே எந்த மொழியையும் கொறைஞ்ச சாலத்துல கத்துக்கலாம். ஆனா தாய் மொழியில படிச்சாத்தான் எளிமையா படிக்க முடியும். மத்தவங்களுக்கும் நல்லா எடுத்துச் சொல்ல முடியும். அறிவு என்பது பொதுச் சொத்து. அதைத் தாய்மொழியில் பெற்றால்தான் எல்லோருக்கும் கொடுக்க முடியும்.\n- காலனியாதிக்கத்துல ஆங்கிலம் எப்படி எல்லா நாடுகளுக்கும் கொண்டு செல்லப் பட்டதோ அதே மாதிரி உலக மயத்துல இப்போது மீண்டும் ஆங்கிலத்தை அனைத்து நாடுகளின் மொழியாகக் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப மொழியாக மாற்றும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. இது பற்றி உங்கள் கருத்து.\n- இப்போ கேட்ஸ் ( GATS - General Agreement on Trading Services ) ன்னு ஒரு ஒப்பந்தத்துல இந்தியா கையெழுத்திடப் போவுது. அப்படி கையெழுத்திட்டா உயர் கல்வி முழுவதையும் வெளிநாட்டவர் வந்து இங்கே நடத்தலாம். அவங்க ���ரசாங்கத்திடமோ, பல்கலைக்கழகத்திடமோ, ஏஐசிடி யிடமோ, யூஜிசி யிடமோ அனுமதி வாங்க வேண்டாம். அவங்களே பாடத்திட்டத்தை வகுக்கலாம். பாடநூல்களைத் தயாரிக்கலாம். தேர்வு நடத்தலாம். பட்டம் கொடுக்கலாம். அதாவது இந்தியாவுக்குள்ளேயே ஒரு அயல்நாடு இருக்கும். நம்ம அரசு நிர்வாகத்திற்கு இணையா அவங்க ஒரு அரசாங்கம் நடத்துவாங்க. அமெரிக்காவுல எல்லா வர்த்தகத்திலும் பற்றாக்குறை. அவர்களுக்கு உபரியைத் தருவது கல்வி வியாபாரம் மட்டும்தான். ஆண்டுக்கு ஏழு பில்லியன் டாலர் உபரி கெடைக்குது. கேட்ஸ் வந்ததுன்னா இந்த உபரி ஏழு டிரில்லியன் டாலரா அதிகரிச்சிடும். அதுக்காகத்தான் அமெரிக்கா அழுத்தம் கொடுக்குது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகாம மக்கள் எச்சரிக்கையா இருக்கணும்.\n- இப்படிப்பட்ட ஒப்பந்தங்கள் போட அரசுக்கு அதிகாரம் இருக்கு. மக்களில் பெரும்பாலோர்க்கு இது பற்றி விவரம் தெரியறதில்லை. இதுக்கு என்ன செய்யலாம்\n- அமெரிக்காவுல எந்த நாட்டோடும் ஒப்பந்தம் போட ஜனாதிபதிக்குக்கூட உரிமை கிடையாது. அவர் செனட் அனுமதியைப் பெற வேண்டும். ஆனா நம்ம நாட்டுல எந்த ஒப்பந்தத்திலேயும் அமைச்சர்கள் கூட கையெழுத்துப் போட்டுட்டு வந்திடறாங்க. இத மாத்தணும். அயல் நாடுகளுடன் போடுகிற ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் ஏற்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது மிகவும் முக்கியம்.\nநன்றி : மனித உரிமைக் கங்காணி - மே 2006\nசிறுவர் பக்கம் - த.ரத்தினவிசயன் - தந்திரம்\nஒரு பூனை இருந்தது. அது எலி வேட்டையில் கெட்டிக்காரப் பூனை.\nதினமும் பூனைக்கு எலிகள் கிடைத்தன. வயிறு முட்டத் தின்றது.\nசரி நம் இடத்தை மாத்தலாம் என்று முடிவு செய்தன.\nவீட்டுக் கூரை விட்டங்களில் ஏறின.\nஅங்கே தங்கள் மாட மாளிகையைக் கட்டின. அது மட்டுமா \nபூனை எங்கே இருக்கிறது. என்ன செய்கிறது. என்று கண் விழித்துக் காவல் காத்தன.\nமியாவ் என்று சத்தம் வரும்\nஇப்படி எத்தனை நாள்கள் பட்டினி கிடப்பது\nபூனை ஒரு தந்திரம் செய்தது.\nசெத்தது போல் படுத்துக் கிடந்தது.\nஎலிகள் கூட்டத்தில் ஒரு கிழட்டு எலி.\nஅந்த கிழட்டு எலியிடம் குட்டி எலிகள் ஓடி வந்தன.\nபூனை செத்துவிட்டது. இனிக் கவலையில்லை என்று மகிழ்வோடு கத்தின.\nபாட்டுப் பாடின. அங்கும் இங்கும் ஓடின.\nசெத்த பூனையைத் தொட்டுப் பார்க்கத் துடித்தன.\nக���ழட்டு எலி எட்டிப் பார்த்தது. பூனை மல்லாக்கக் கிடந்தது. கண்கள் மூடி சவமாகக் கிடந்தது. கிழட்டு எலிக்குச் சந்தேகம். பிள்ளைகளே இதில் ஏதோ சூது இருக்கு - என்று குட்டி எலிகளைத் தடுத்து நிறுத்தியது.\nகிழட்டு எலி ஒரு அடி எடுத்து வைத்தது. பின்பு நின்றது.\nஅடுத்து ஒரு அடி. நின்றது. எலிகள் கூட்டம் சிரித்தது.\nபெரிய தொடை நடுங்கி, பயந்தே செத்து விடும், ஏ புல்தடுக்கி பயில்வான் - என்று எலிகள் கூப்பாடு போட்டன.\nபூனை மெல்ல ஒரு கண்ணைத் திறந்து பார்த்தது. பக்கத்தில் எலிகள் கூட்டம். நாவில் எச்சில் ஊறியது.\nகிழட்டு எலி ஒரு தந்திர் செய்தது.\nசெத்த பூனையின் கண்கள் திறந்துதான் இருக்கும் - என்று\nகிழட்டு எலி சத்தமாகச் சொன்னது.\nஇது பூனையின் காதில் விழுந்தது.\nபடக் - என்று இரண்டு கண்ணையும் திறந்தது.\nஅவ்வளவுதான் பூனையின் சூழ்ச்சி புரிந்து விட்டது.\nஒரே பாய்ச்சல்தான் விட்டத்தில் இருந்தன.\nகிழட்டு எலி சிரித்தது. பூனை ஏமாந்தது.\nஏய் முட்டக் கண்ணு, உன் வாயில மண்ணு -\nடுமுக்கு டப்பா....டுமுக்கு டப்பா... என்று எலிகள் தாளம் தட்டின.\nநன்றி : விழிப்புணர்வு மாத இதழ் - எண் 8\nசங்ககாலத் தமிழகம் கல்வியிற் சிறந்திருந்தது\n2300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு.\nஇரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழ் (தமிழ்ப் பிராமி) எழுத்துப் பெறிப்புப் பெற்ற மூன்று சங்ககால நடுகற்களை முதன் முதலாகத் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தமிழகத்தில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள புலிமான்கோம்பை என்ற சிற்றூரில் இந்நடுகற்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்றூரான புலிமான்கோம்பை வைகை ஆற்றின் தென்கரையில் வத்தலக்குண்டிலிருந்து தெற்கே 15 கி.மீ தொலைவிலும், ஆண்டிப்பட்டியிலிருந்து 19 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.\nஇந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டவற்றில் மிகப் பழமையானவை என்ற பெருமையை இந்நடுகற்கள் தட்டிச் செல்கின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சங்ககால நடுகற்களின் கல்வெட்டுப் பொறிப்பு இதுவரை தமிழகத்தில் கிடைத்த பழந்தமிழ் (தமிழ் பிராமி) கல்வெட்டுகளில் காலத்தால் முந்தியதாகும். மூன்றடி உயரமும் ஒன்று முதல் ஒன்றரை அடி அகலமும் கொண்ட இந்நடுகற்கள் நிலத்தி��் ஓர் அடி ஆழத்தில் நடப்பட்டிருந்தன. இந்நடுகற்கள் சங்ககாலத்தைச் சார்ந்த முதுமக்கள் தாழிகளை உட்கொண்ட ஈமச் சின்னத்தின் ஒரு பகுதியாக நடப்பட்டிருந்ததால் தமிழக வரலாற்றாய்விலும் சங்ககால ஆய்விலும் சிறப்பான இடத்தை இவை பெற்றுத் திகழ்கின்றன. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பெறும் நடுகற்கள் தற்பொழுது முதன் முதலாகக் கிடைத்துள்ளதால் சங்க இலக்கிய ஆய்விற்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்துள்ளது. இதுகாறும் தமிழகத்தில் சமணர் உறைவிடங்களிலேயே பழந்தமிழ் (தமிழ் பிராமி) கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வரிய கண்டுபிடிப்பின் மூலம் தமிழக மக்கள் பரவலாக எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது உறுதிப்படுகிறது.\nஈமச் சின்னத்த்ன் ஒரு பகுதியாகக் காணப்பெற்ற இந்நடுகற்கள் விவசாயத்திற்காக நிலம் பண்படுத்தப் பெற்ற பொழுது அப்புறப்படுத்தப்பட்டுக் கிடந்தன. பின், கால ஓட்டத்தில் மண்ணுக்குள் புதையுண்டும் போயின. ஏராளமான முதுமக்கள் தாழிகள் புலிமான் கோம்பையிலும், பரல் உயர் பதுக்கைகள் இவ்வூரின் எதிர்ப்புறம் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள பூம்பட்டியிலும் காணக்கிடைக்கின்றன. புலிமான் கோம்பைக்குக் கிழக்கே இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ள தெப்பத்துப்பட்டி என்ற சிற்றூரில் ஈமச்சின்னங்கள் காணப்படுவதால் சங்ககாலத்தில் இப்பகுதி சிறந்த நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பது உறுதிப்படுகிறது.\nகிடைக்கப் பெற்ற மூன்று நடுகற்களுள் ஒன்றில் \"கல்பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோன்\" என்ற எழுத்துப் பொறிப்புள்ளது. இதற்கு, கூடல் ஊரில் நடைபெற்ற ஆகோள் பூசலில் உயிர் நீத்த பேடு தீயன் அந்தவன் என்பவனுக்கு எடுப்பித்த கல் எனப் பெருள் கொள்ளலாம். ஆ கோள் என்பதற்குப் பகைவரின் பசுக்களைக் கவர்தல் என்று பொருள் கொள்வதால் இது வெட்சிப் பூசலில் (போரில்) ஈடுபட்ட வீரனுக்கு எடுக்கப் பெற்றதாகும். சங்க இலக்கியமான மலைபடுகடாம். \"கல்லெறிந்து எழுதிய நல்லரை மரா அத்த, கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை\" என்று கூறுகிறது. \" எந்தைமுன் நில்லன்மின் தெவ்வீர், பலர் என்ஐ முன்னின்று கல் நின்றவர்\" என்பதும் கவனிக்கத் தக்கது. கல் என்ற சொல் நடுகல்லையே குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். ஆகோளைப் பற்றி வரும் தெளிவான முதல நடுகல் இது என்பது இங்குக் க���றிப்பிடத்தக்கதாகும். தொல்காப்பியம் இதனை \"ஊர் கொலை ஆகோன் பூசன் மாற்றே\" (தொல். 20:3) என்று கூறும்.\nஅடுத்த நடுகல்லின் முன்பகுதி உடைந்து போய் உள்ளது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட பழந்தமிழ் (தமிழ்ப் பிராமி) வரிவடிவத்தில் எழுதப் பெற்ற இந்நடுகல்லில் இரு வரிகள் காணப்பெறுகின்றன. முதல் வரி \"....அன் ஊர் அதன்\" என்றும் இரண்டாவது வரியில் \"......ன் அன் கல்\" என்றும் காணப்பெறுகின்றன.\nஅடுத்த நடுகல்லில் \"வேள் ஊர் பதவன் அவ்வன்\" எனக் காணப்பெறுகிறது. இதற்கு வேள் ஊரைச் சார்ந்த பதவன் அவ்வன் என்பவனுக்கு எடுக்கப் பெற்ற நடுகல் எனப் பொருள் கொள்ளலாம்.\nமேற்குறிப்பிட்ட மூன்று நடுகற்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நடுகற்கள் கி.மு.மூன்றாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகும். ஆகோளைப் பற்றிக் குறிப்பிடும் முதல் நடுகல் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணக்கில் கொள்ளலாம். உயிரெழுத்துகளில் தொடங்கும் விகுதிகள் முந்தைய பெயர்ச் சொற்களுடன் இணையும் பொழுது, சேர்த்தெழுதப்படாமல் பிரித்தெழுதப்படுதல் பழமரபு. அதே மரபு இங்கும் பின்பற்றப்பட்டுள்ளது. எனவே இக்கல்வெட்டுகள் மூன்றும் காலத்தால் முற்பட்டவை எனக் கருதலாம். தொல்லெழுத்தியல், எழுத்தமைப்பியல் மற்றும் மொழியியல் ஆகியவற்றின் அடிப்படையில் இக்கல்வெட்டுகள் காலத்தால் முந்தியவை.\nநடுகற்களைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சங்ககாலப் புலவர்கள் இவற்றை வியந்து கூறியுள்ளனர். தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, மலைபடுகடாம், ஐங்குறுநூறு, பட்டினப்பாலை போன்ற இலக்கியங்கள் நடுகற்களைப் பற்றியும், அவ்ற்றில் காணப்பெறும் எழுத்துகளைப் பற்றியும் சிறப்புறக் கூறுகின்றன. சீத்தலைச் சாத்தனார், \"விழுத் தொடை மறவர் வில்இட விழ்ந்தோர், எழுத்துடை நடுகல்\" (அகம் : 53) எனவும், ஓதலாந்தையார், விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர், எழுத்துடை நடுகல் (ஐங்குறுநூறு : 352) எனவும், மதுரை மருதன் இளநாகனார், பேஎம் முதிர் நடுகல், பெயர் பயம் படரத்தோன்று பெயரும் குயில் எழுத்து (அகம் : 297), மரம்கோள் உமண்மகள் பெயரும் பருதிப் புன்தலை சிதைந்த வன்தலை நடுகல், கண்ணி வாடிய மண்ணா மருங்குல், கூர் உளி க��யின்ற கோடுமாய் எழுத்து (அகம் : 343) எனவும் குறிப்பிடுகின்றன. இக்குறிப்புகள் அனைத்தும் சங்ககாலத்தில் எழுப்பப் பெற்ற நடுகற்களில் எழுத்துகள் இருந்தன என்பதைப் புலப்படுத்துகின்றன. இப்போது கிடைத்துள்ள சங்ககால நடுகற்கள் மூலம் முதன் முறையாக இவ்வுண்மை உறுதிப்படுத்தப் பெறுகிறது.\nஇந்நடுகல்லின் ஒளிப்படத்தைப் பார்வையுற்ற மூத்த கல்வெட்டறிஞர் திரு.ஐராவதம் மகாதேவன் அவர்கள் பின்வருமாறு கருத்துரைத்தார். \"எழுத்தமைதியின் அடிப்படையில் இந்நடுகற்கள் மாங்குளம் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளை ஒத்திருப்பதால் இவற்றின் காலத்தை கி.மு.இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திற்கு முன்பாக எடுத்துச் செல்லலாம். இந்தியாவில் கிடைத்த நடுகற்களில் காலத்தால் முந்தைய நடுகற்கள் என்ற பெருமையை இந்நடுகற்கள் பெறுகின்றன.\nதமிழகத்தில் கிடைத்த தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளில் பிராகிருதச் சொற்களின் கலப்பின்றித் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டு எழுதப் பெற்றுள்ளன. சங்க காலத்தில் தமிழகம் முழுவதும் கல்வி அறிவைப் பெற்றுத் திகழ்ந்திருந்ததை இக்கண்டுபிடிப்பு உணர்த்துகின்றன.\nஇந்நடுகற்களைப் படித்துணர்வதற்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் உறுப்பினருமான பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் பெரிதும் துணைபுரிந்தார். முன்னாள் கல்வெட்டியல் துறைத் தலைவர் பேராசிரியர் செ.இராசு அவர்கள் மத்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையைச் சார்ந்த முனைவர் சு.இராசவேலு, டாக்டர் இராசமாணிக்கனார், வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் இரா.கலைக்கோவன், அரியலூர் அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் இல.தியாகராசன் மற்றும் மு.நளினி போன்றோர் கல்வெட்டுகளைக் கண்ணுற்று இக்கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஆய்வுக் குழுவைப் பாராட்டினர்.\nஇந்நடுகற்கள், தமிழ்ப் பல்கலைக் கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையின் தலைவர் முனைவர் கா.ராசன் தலைமையில் இயங்கிய ஆய்வாளர்கள் வி.பி.யதிசுக்குமார் மற்றும் திரு சி.செல்வகுமார் ஆகியோர் கள ஆய்வில் கண்டுபிடித்தனர். ஆய்வாளர் முனைவர் மா.பவானி மற்றும் திரு.ச. வெங்கடாசலம் ஆகியோர் நடுகற்கள் கிடைத்த இடத்திற்கு வந்து கல்வெட்டுகள��ப் படிக்க உதவி புரிந்தனர்.\nநன்றி : தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி வெளியிடு.\nநன்றி : மள்ளர் மலர் - மே 2006\nசெம்மொழித் தமிழுக்கு ஏன் இந்த நிலை \n- மணவை முஸ்தபா -\nநடுவணரசு சட்ட பூர்வமாகத் தமிழை செம்மொழியாக ஏற்கும் வகையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைமை உருவாக்கிய குறைந்த அளவு தேசிய செயல் திட்டத்தில் செம்மொழித் தமிழும் சேர்க்கப்பட்டபோது தமிழர்கள் பெருமகிழ்வடைந்தார்கள். தேசிய செயல் திட்டத்தில் இறுதியாக இணைக்கப் பட்டாலும், விரைவிலேயே செயலாக்கம் பெறும் வகையில் நடுவணரசு தமிழைச் செம்மொழியாக ஏற்று அறிவித்த போது தமிழுலகமே பூரித்துப் போனது. அம்மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.\nசெம்மொழித் தமிழ் ஆயிரம் ஆண்டுத் தொன்மையுடைய மொழி என்று அறிவிக்கப்பட்டது தான்.\nசெம்மொழிக்குரிய அடிப்படைத் தகுதிகளில் முதன்மையானதாக உலக மொழியியல் வல்லுநர்களும் யுனெஸ்கோ போன்ற மொழி சார்ந்த உலகப் பேரமைப்புகளும் பெரிதும் கருதுவது மொழித் தொன்மை (Antiquity) ஆகும். எந்த மொழிக்கு மிக நீண்ட பழமை உள்ளதோ அந்த மொழி பெருமைக்குரிய தொன்மைமிகு செம்மொழியாகப் போற்றப்படும் சிறப்பைப் பெறுகிறது.\nஇவ்வகையில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ் உட்பட்ட மொழிகளில் தமிழ் உட்பட லத்தீன், கிரீக் முதலாக ஆறு மொழிகளைத் தொன்மைமிகு செம்மொழிகளாக யுனெஸ்கோ உலகப் பேரமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது.அவற்றுள் மற்ற செம்மொழிகளுக்கு இல்லாத சிறப்புத் தன்மை, செம்மொழித் தமிழுக்கு வழங்கப்பட்டுள்ளது. காரணம் ... மொழிக்கு முதுகெலும்பு போன்றது வரிவடிவ எழுத்து முறை. மற்ற செம்மொழிகளின் வரிவடிவ எழுத்துமுறை உருவான கால கட்டத்தை ஓரளவு அனுமானிக்க அக-புறச் சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால் தமிழ் வரி வடிவ எழுத்து முறை எந்தக் காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டது என்பதற்கான கால எல்லையை இதுவரை வரையறுக்க இயலாநிலை.\nதமிழ்மொழி முதல் மனிதன் தோன்றியதாகக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் உருவான எழுத்துமுறை. அங்குதான் மூன்று தமிழ்ச் சங்கங்களுள் முதல் தமிழ்ச் சங்கமும் இடைச் சங்கமாகிய இரண்டாம் தமிழ்ச் சங்கமும் அமைந்து, தமிழ் வளர்ந்தன என்பது வரலாறு. பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொண்ட பின்னர் எஞ்சிய தமிழ்ப்பகுதிகளில் இன்றைய மதுரையில் கடைச்சங்கமாகிய மூன்றாம் தமிழ்ச் சங்கம் உருவாகி, தமிழை வளர்க்க முற்பட்டது என்பது தமிழின் தொன்மை குறித்த வரலாறாகும். எனவே, தமிழின் எழுத்து வடிவம் எப்போது உருவாக்கப்பட்டது என்பதற்கான தடயமே இன்றுவரை கிட்டாத காரணத்தால், உலகத்து மொழிகளிலேயே காலம் கணிக்க முடியாத மிக நீண்ட தொன்மையுடைய மொழியாக, மொழியியல் வல்லுநர்கள் தமிழைக் கருதுகிறார்கள். இதனை மொழிநூல் வல்லார் கால்டுவெல்லும் மொழியியல் தந்தை டாக்டர் எமினோவும் மொழி ஞாயிறு பாவாணரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஒரு மொழி செம்மொழித் தகுதியுடையதாக ஏற்கப்பட வகுக்கப்பட்டுள்ள பதினொரு தகுதிப்பாடுகளில் முதன்மைத் தகுதிப் பாடாகத் தொன்மை கூறப்பட்டுள்ளது.\nஆனால் நடுவணரசு தன் செம்மொழி அறிவிப்பில் ஆயிரம் ஆண்டுத் தொன்மை கொண்ட தமிழ் மொழியைச் செம்மொழியாக நடுவணரசு ஏற்கிறது என மத்திய அரசு அறிவித்ததன் மூலம், காலம் கணிக்கவியலா தமிழின் தொன்மைச் சிறப்பு வெகுவாக கொச்சைப்படுத்தப்பட்டது. அதிலும் தமிழின் பெருமையைப் பேசியே வளர்ந்தவர்கள், தமிழுக்காகவே வாழ்வதாகப் பறைசாற்றிக் கொள்பவர்கள், அரசின் இந்த அறிவிப்பை பெரிதும் வரவேற்று மாய்ந்து மாய்ந்து நன்றி கூறி வாழ்த்தி மகிழ்ந்தார்கள். நகரம் முதல் பட்டி தொட்டி வரை வெற்றி விழாக்களைக் கொண்டாடவும் தவறவில்லை. காரணம், தமிழ் நயத்தைவிட தங்கள் நயத்தை, தங்கள் கட்சி நலத்தைப் பெருக்கிக் கொள்வதே அவர்தம் நோக்கும் போக்குமாம்.\nசெம்மொழி அறிவிப்பின் மூலம் தமிழின் தொன்மைச் சிறப்பு வெகுவாக இழிவு படுத்தப்பட்டுள்ளதைச் ஆதாரபூர்வமாகச் சுட்டிக் காட்டியபோது செம்மொழி அறிவிப்பின் மூலம் தமிழுக்கு மகுடம் சூட்டிவிட்டதாக விளம்பரப்படுத்தி தமிழ் செம்மொழி ஆகிய பெருமையை கட்சிப் பெருமையாக்கி, எதிர்வரும் தேர்தலில் வாக்குப் பெட்டிகளை நிரப்பும் திட்டம் பாதிக்கப்படுகிறதே என எண்ணி என்மீது வருத்தப்பட முடிந்ததே தவிர உலகத்து மொழிகளிலேயே தமிழுக்கென்று இருந்த தலையாக பெருமை இந்த அறிவிப்பின் மூலம் தவிடுபொடியாகிறதே என்ற உறுத்தல் அவர்களுக்கு ஏற்பட்டதாகவே தெரியவில்லை. மாறாக அத்தொன்மைச் சிறப்பை நியாயப்படுத்தி வாதிடவும் தவறவில்லை.\nநம் தமிழ்மொழி செம��மொழியாக மத்திய அரசால் ஏற்கப்பட வேண்டுமென நாமெல்லாம் ஆசைப்படுவது போல் கன்னடக்காரர்களும், தெலுங்கர்களும் தங்கள் மாநில மொழியான கன்னடமும், தெலுங்கும் செம்மொழியாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என அம்மொழி பேசும் மக்கள் கோருவதில் என்ன தவறு இருக்கமுடியும் செம்மொழித் தகுதிக்கு ஆயிரம் ஆண்டுத் தொன்மை என்று இருந்ததால் தானே அம்மொழிகளும் செம்மொழியாக முடியும். அம்மொழிகள் செம்மொழி ஆவதை தமிழின் நீண்ட நெடிய தொன்மையைக் காட்டி நாம் ஏன் தடுக்க வேண்டும் செம்மொழித் தகுதிக்கு ஆயிரம் ஆண்டுத் தொன்மை என்று இருந்ததால் தானே அம்மொழிகளும் செம்மொழியாக முடியும். அம்மொழிகள் செம்மொழி ஆவதை தமிழின் நீண்ட நெடிய தொன்மையைக் காட்டி நாம் ஏன் தடுக்க வேண்டும் என்ற வினா எழுப்பிய போது அதற்கு மறுமொழியாக \"ஐ.ஏ.எஸ்\" என்று அழைக்கப்படும் இந்திய ஆட்சிப்பணிக்கு அடிப்படைத் தகுதி ஏதேனுமொரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் ஆனால் அவர் பள்ளியிருதிவரை படித்திருக்கிறார். அவர் ஆட்சிப் பணியில் சேர வசதியாக அப்பணித் தேர்வுக்கான அடிப்படைக் கல்வித் தகுதியாக பள்ளி இறுதி வகுப்பு வரை படிப்பு என்பதை அடிப்படைத் தகுதியாக ஆக்கச் சொன்னால் எப்படியோ அப்படியிருக்கிறது உங்கள் வாதம் என்றபோது வாயடைத்துப் போன நிலை ஏற்பட்டது.\nகன்னடமும் தெலுங்கும் செம்மொழியாவதை யாரும் எதிர்க்கவில்லை. வரவேற்போம். ஆனால் அம்மொழிகள் ஆயிரம் ஆண்டுத் தொன்மை மட்டுேம் உடையவை. எப்படியாவது அவற்றைச் செம்மொழி அங்கீகாரம் பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக தமிழின் தொன்மையைக் குறைத்து ராஜராஜசோழன் காலத்துக்குப் பிந்திய காலம் முதலே இருந்து வருவது தமிழ் என்பதைவிடத் தமிழுக்கு வேறு இழுக்கு இருக்க முடியுமா என வெகுண்டு கூறியபிறகே தேசிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் டாக்டர் கலைஞர் மீண்டும் பெரும் முயற்சி மேற்கொண்டு செம்மொழிக்கான தொன்மைத் தகுதியை இரண்டாயிரம் ஆண்டுகள் என மாற்ற பெருமுயற்சி மேற்கொண்டார். பலன் ஆயிரம் - ஆயிரத்து ஐநூறு என ஆகியது. இரண்டாயிரம் ஆண்டுகள் என ஆக்க முடியவில்லை. இது முக்கால் கிணறு தாண்டிய நிலை.\nதமிழின் தொன்மைக்கு இதுவும் பெரும் இழுக்காகவே அமைகிறது. தொல்காப்பியர் 2600 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்தவர் எனத் தொல்காப்பியக் காலத்தை வகையளவு செய்துள்ளனர். மறைமலையடிகள் முதலானோர் இதையே முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தன் தொல்காப்பியப் பூங்காவில் பதிவு செய்துள்ளார். எள்ளிலிருந்து எண்ணெய் என்பது போல் இலக்கியங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவதே இலக்கணநூல். அவ்வகையில் தொல்காப்பியருக்கும் முன்னதாக பல நூறு ஆண்டுகள் இலக்கியப் படைப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. எனவே, மூவாயிரம் ஆண்டுகட்கு முந்தையதாகிறது தமிழ் இலக்கியக் காலம். ஆனால் தமிழின் தொன்மை 1,500 என இந்நூல் கால வரையறை செய்வதன் மூலம் தமிழ் மொழி பக்தி இலக்கிய காலத்திற்குப் பின்னர் உருவாகி நிலைபெற்ற மொழி என்றாகிறது. அப்படியானால், தமிழ்க் காப்பிய காலம், திருவள்ளுவர் காலம், சங்ககாலம், அதற்கு முந்தைய தொல்காப்பியர் காலம், அதற்கும் முந்தையதான பழந்தமிழ் இலக்கிய காலம் இதெல்லாம் இல்லாமலே போக நேர்கிறது. இதைவிட பேரிழுக்கு நம் முன்னோர்களுக்கு, அவர்கள் உருவாக்கிய புகழ்மிகு காலகட்டங்கட்கு வேறு யாரும் ஏற்படுத்த முடியாது. இது தமிழ் இனத்துக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் வரலாற்றுக் களங்கம் ஆகும். வரலாறும் இதை மன்னிக்காது. எனவே, தமிழின் தொன்மை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது எனச் சட்டபூர்வமாக உறுதி செய்வதே நம் முன்னோர்கட்கும் வரலாற்றுக்கும் நாம் செய்யும் நன்றிக்கடன்.\nஅடுத்து, செம்மொழித் தமிழுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர், கல்வித் துறையில் இடம் பெற வேண்டிய செம்மொழித் தமிழை நிதி வசதியோ துறை விரிவோ ஏதுமற்ற பண்பாட்டுத் துறையில் கொண்டுபோய் வைத்து தனிமைப் படுத்தப் பட்டிருப்பதாகும்.\nமொழி என்ற அளவில் கல்வியோடு தொடர்புடையது தமிழ்மொழி. மரபு முறையில் ஏற்கப்பட்டுள்ள சமஸ்கிருதம் முதலான செம்மொழிகள் கல்வித்துறையில் இடம் பெற்று அனைத்து நலன்களையும் பெற்று வரும்போது, தமிழ் மட்டும் ஏன் பண்பாட்டுத் துறையில் என நான் வினா எழுப்பியவுடன் - தமிழ்தான் முறைப்படி மத்திய அரசால் ஏற்கப்பட்டுள்ள முதல் செம்மொழி. இனிமேல்தான் சமஸ்கிருதம் முதலான மரபு முறையில் ஏற்கப்பட்டுள்ள செம்மொழிகள் சட்ட அங்கீகாரம் பெற வேண்டும். அப்போது அவை தமிழ் செம்மொழிப் பட்டியலில், தமிழை அடுத்து இடம் பெறும். அப்பட்டியல் ம���ழுமையடைந்த பின்னர் கல்வித்துறையால் ஏற்கப்படும் - என என் கேள்விக்கு நாளிதழ்களில் பதிலளித்தார் மத்திய அமைச்சர் இராசா அவர்கள்.\nசரி, சென்ற சில மாதங்களுக்கு முன்பு சமஸ்கிருதம் சட்ட பூர்வமாக செம்மொழியாக நடுவணரசால் ஏற்கப்பட்டு முறைப்படி அறிவிக்கப்பட்டது. தமிழ் செம்மொழிப் பட்டியலில் தமிழுக்கு அடுத்ததாக இடம் பெற்றதா. இல்லையே இன்று வரை கல்வித் துறையில்தானே இருந்து வருகிறது. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா \n ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் செம்மொழி வல்லுநர்கட்குச் சிறப்புச் செய்யும் நாள். தமிழ் செம்மொழியாக அரசு ஏற்று ஓராண்டாகிய நிலையில் நடைபெற்ற விழாவில் தமிழ் என்ற சொல்கூட அவ்விழாவில் உச்சரிக்கப்பட விலலையே ஏன் இதன் பொருள் என்ன செம்மொழித் தமிழைக் கல்வித் துறை ஏற்பதற்கு மாறாக, அவர்கள் வேண்ட, அவர் கல்வித் துறையிலிருந்து 352 கோடி நிதி ஒதுக்கி, தமிழ் வாரியம் அமைத்தார். பண்பாட்டுத் துறையில் இருக்கும் செம்மொழித் தமிழுக்குக் கல்வித்துறை வழங்கும் நிதி உதவி. இது பக்கத்து வீட்டுக்காரர் விருந்து போடுவதைப் போன்றது. விருந்தும் மருந்தும் மூன்று நாள்கள் என்பது பழமொழி. இந்நிதியுதவி எவ்வளவு காலத்துக்கு என்பது கல்வியமைச்சருக்கே வெளிச்சம்.\nசெம்மொழி சமஸ்கிருதம் பல நூறு கோடிகளை நிதியுதவியாகப் பெறுமபோது தமிழுக்கு ஒருசில துளிகளை மட்டுமே வழங்குவது என்ன நியாயம்\nமொத்தத்தில் தமிழ் செம்மொழி என்ற பெயரில் வெறும் கண்துடைப்புக் காட்சிகளே இதுவரை அரங்கேற்றப் பட்டுள்ளன. உண்மையான அக்கறையோடு முறைப்படியான மாற்ற திருத்தங்கள் செய்யப்பட்டு, செம்மொழித் தமிழ் இரண்டாமாண்டுத் தொன்மைச் சிறப்புடன் கல்வித்துறையில் முழுமையாக இணைவதன் மூலமே தமிழ் பெறக்கூடிய பயன்கள் அனைத்தையும் ஒரு சேரப் பெற முடியும் என்பதை இனியாவது உணர்ந்து தெளிந்து செயல்படுவார்களாக.\nநன்றி : வடக்கு வாசல் இதழ் - ஏப்ரல் 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-04-18T20:39:40Z", "digest": "sha1:OUIX7TAXK3AHLFODGRUXV6NL4RYVKSBK", "length": 3682, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "மோட்டார் சைக்கிள்களிலும், நடந்தும் அவர்கள் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் விசேட அதிரடிப் படையினர் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nமோட்டார் சைக்கிள்களிலும், நடந்தும் அவர்கள் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் விசேட அதிரடிப் படையினர்\nயாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்த ஆவா குழுவின் வாள்வெட்டுச் சம்பவங்களை அடுத்து அங்கு விசேட அதிரடிப் படையினர் (எஸ்.ரி.எவ்.) பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. கொக்குவில் பகுதியிலேயே அதிகளவு வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமையும் வீடொன்றின் மீது தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது.\nநேற்றிலிருந்து கொக்குவில் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள்களிலும், நடந்தும் அவர்கள் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2008/09/5.html", "date_download": "2021-04-18T21:27:03Z", "digest": "sha1:AQUBPZTBU4GTE3CM6DFT2BSST2VWHP3J", "length": 14107, "nlines": 192, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: காமம் இல்லாக் கதை-5", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவியாழன், அக்டோபர் 02, 2008\n\"ஒரு மாலை இளவெயில் நேரம்-----\"\n\"இன்னிக்கு சாயந்திரம் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவீங்க\n\"எங்க எம்.டி.என்னைக் கூப்பிட்டு ரொம்ப முக்கியமான வேலை ஒண்ணைக் குடுத்திருக்காரு.இன்னைக்கு லேட்டா உக்காந்தாவது முடிச்சாகணும்.ஏன் கேட்ட\n\"இல்லே,இன்னைக்கு நான் கொஞ்சம் சீக்கிரமே வந்துடுவேன்.எங்கேயாவது வெளியே போயிட்டு டின்னரையும் முடிச்சுட்டு வந்துடலாம்னு நெனச்சேன்.\"\n\"ரொம்ப வருந்துகிறேன்,என் இனிய இதயமேமற்றொரு நாள்\n\"அதை அப்போப் பார்த்துக்கலாம்.இன்று நான் வேறு ஏதாவது செய்து கொள்கிறேன்.\"\nஇரவு.வெளியே எங்கும் செல்ல மனமின்றி பீட்சா வரவழைத்துச் சாப்பிட்டு விட்டு,சிறிது நேரம் டி.வி.பார்த்துவிட்டு ,படுக்கையில் படுத்தபடியே புத்தகத்தைப் புரட்டிவிட்டுத் தூங்கிப் போனாள் உமா.தன்னிடம் இருக்கும் சாவியை உபயோகப்படுத்தி ரவி கதவைத் திறக்கும்போது விழிப்பு வந்தது.கடிகாரத்தைப் பார்த்தாள்.மணி இரண்டு.ரவி உள்ளே வந்து உடை மற்றிக் கொண்டு படுக்கையில் அவளருகில் படுத்தான்.அவள் அவனை அணைத்து அவன் உதடுகளைத் தன் உதடுகளால் ஒற்றினாள்.\n\"உமா,நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்\"சொல்லிய படியே அவன் தூங்கிப் போனான்.\n\"யே தில் யே பாகல் தில் மேரா--------\"\n\"ஹை,உம்ஸ்,ஒரு மகிழ்வான செய்தி.இந்த மாதத்திலிருந்து எனக்கு ரூ.10000/= சம்பள உயர்வு.இதை இன்று மாலை கொண்டாடலாம்,சரியா\"\n\"வருந்திகிறேன், ரவி.இன்று எங்கள் அலுவலகக்கணினி செயல்பாட்டில் கொஞ்சம் பெரிய சிக்கல்.சரி செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்று சொல்ல முடியாது.எப்படியாயினும்,வாழ்த்துகள், ரவி\"\n\"எனக்கு ஏமாற்றம்தான்;உடன் பணி புரியும் யாரையாவது அழைத்துச் சென்று கொண்டாடி விடுகிறேன்\"\n\"யே தில் யே பாகல் தில் மேரா--------\"\n\"பார்க் ஷெரடன்.மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்\"\nஎதுவும் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\"\n\"இல்லை,இல்லை,நீ நினைப்பது போல் இல்லை.ஒரு நண்பியுடன் இருக்கிறேன்.\"\n\"உனக்குத் தெரியாது.புதிதாகச் சேர்ந்தவள்.என் கீழ் பணி புரிகிறாள்.சுமிதா என்று பெயர்.\"\n\"ஒகே.நான் வீட்டுக்குக் கிளம்புகிறேன்.நீங்கள் சும்மா இருந்தால் வந்து அழைத்துப் போக இயலுமா என்று கேட்பதற்காகத்தான் பேசினேன்.நான் ராஜேஷை வீட்டில் கொண்டு போய் விடச் சொல்லி விடுகிறேன்.\"\nஇப்படித்தான் பலஇரவுகள் இவர்களுக்குக் கழிகின்றன.வேலைப் பளு,மாறுகின்ற இரவு நேர வேலை,வேலையில் இருக்கும் இறுக்கம்,அதன் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் இவற்றின் காரணமாகப் பாதி இயந்திரங்கள் ஆகிப் போனார்கள்.ஒருவருக்கு மற்றவர் துணை தேவைப் படும் போது அது கிடைப்பதில்லை.\nஇவர்கள் காதலித்து மணந்தவர்கள்-ஒரே அலுவலகத்தில் இருந்தபோது.அப்போது காதலும் இருந்தது;காமமும் இருந்தது.\nஇப்போது,காதலிக்க நேரமில்லை;காமத்துக்கும் நேரமில்லை.என்றோ ஒரு நாள் முயக்கமும் வெறும் உடல்களின் கூடலாகத்தான் இருக்கிறது.\nஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது-அதிகமான மண முறிவுகள்(மன முறிவுகளால் வந்தவை) மென் பொருள் துறையில் இருக்கும் தம்பதியரிடையேதான் எற்படுகின்றன என்று.\nPosted by சென்னை பித்தன் at 4:48 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயூர்கன் க்ருகியர் 3 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:28\nசென்னை பித்தன் 5 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 8:50\nவல்லிசிம்ஹன் 6 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:46\nஅவளுக்கும் அவனுக்கும் என்று மனம் ஒன்று படும்\nஇதுதான் முன்னேற்றமா நம் ஊரில்:(\nசென்னை பித்தன் 7 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 8:38\nவசதிகளைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கும்போது எதையெல்லாம் இழக்கிறோம் என்பதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். அடிப்படைத் தேவை ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல்,ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2008/12/blog-post_18.html", "date_download": "2021-04-18T21:03:53Z", "digest": "sha1:4DGUXHY436HZFM2QCRXUPQDPUWYNFLF6", "length": 9067, "nlines": 144, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: ஜெயகாந்தனும்,தி.மு.க.வும்", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவியாழன், டிசம்பர் 18, 2008\nஅறுபதுகளின் தொடக்கத்தில்,நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது,ஆனந்தவிகடனில் வாரம் ஒரு முத்திரைக் கதை வரத்தொடங்கியது.அதிகமான முத்திரைக் கதைகள் எழுதி என்னை வெகுவாகக் கவர்ந்தவர் ஜெயகாந்தன்.யுகசந்தி,கிழக்கும் மேற்கும்,போன்ற பல அற்புதமான கதைகளை எழுதினார்.ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட்டாக இருந்த அவர் பின் காங்கிரஸ்காரராக மாறினார்.பீரங்கிப் பேச்சாளர் என்று அழைக்கப் படும் அளவுக்கு பொறிபறக்கப் பேசுவார்.பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் நாளிதழான \"ஜெயபேரிகை\"என்ற பத்திரிகைக்கு ஆசிரியராகவும் இருந்தார்.\nஅன்னாட்களில் தி.மு.க.வை மிகக் கடுமையாக விமரிசித்து வந்தார்.அவர் கம்யூனில் இருந்து பொதுவுடமை பற்றி நன்கு அறிந்திருந்தார்.ஒரு முறை அவர் எழுதினார்-அதன் சாரம்சமாவது.--உலகில் இரண்டு வர்க்கங்கள் உள்ளன-முதலாளி வர்க்கம்(பூர்ஷ்வா),தொழிலாளி வர்க்கம்(ப்ராலிடேரியெட்).இதைத் தவிர இரண்டிலும் உள்ள தீமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு புதிய வர்���்கம் உருவாகிறது-லும்பன் ப்ராலிடேரியெட் என்று;தமிழில் இதைப் பொறுக்கி வர்க்கம் என்று அழைக்கலாம். தி.மு.க.வின் பின்னணி இதுதான்-----இது ஜெயகாந்தன் எழுதியது.\nஒரு முறை,தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது,கட்சித் தகறாரில் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.காலை இழந்தார்.அது பற்றி ஜெயபேரிகையில் எழுதிய ஜெயகாந்தன் தி.மு.க.ஆட்சியாளர்கள் பற்றி இவ்வாறு எழுதினார்---\n“நாப்பறை கொட்டி நாடாள வந்தபின் பேய்ப்பறை தட்டிப் பிணம் தின்னும் கழுகுக்கூட்டமே,கழக அரசே”----இது ஜெயகாந்தன் எழுதியது.\nஇவ்வாறு தி.மு.க.வைக் கடுமையாக விமரிசித்து வந்தவர் ஜெயகாந்தன்.\nPosted by சென்னை பித்தன் at 4:06 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nமுன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/174155-sep-18th-onwards-mooligai-petrol-on-sale-of-rs-39.html", "date_download": "2021-04-18T20:35:52Z", "digest": "sha1:NBISHRVPK2KIDNEFNZKP4RRAQ66VWOEP", "length": 34604, "nlines": 468, "source_domain": "dhinasari.com", "title": "செப்.18ல் லிட்டர் ரூ.39க்கு வருது ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல்! - தினசரி தமிழ்", "raw_content": "\nஏப்ரல் 19, 2021, 2:05 காலை திங்கட்கிழமை\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nதிருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்…\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 46. லட்சுமியை வரவேற்போம்\nஇறைவனுக்கு ப்ரியமானவர்களாக ஆவதற்கு நாம் செய்ய வேண்டியது: ஆச்சாரியாள் அருளுரை\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nஏப்.18: தமி��கத்தில் 10,723 பேருக்கு கொரோனா; 42 பேர் உயிரிழப்பு\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nபுளிய மரத்தில் வடிந்த பால்\nகிருஷ்ணரை மட்டுமே வரையும் இஸ்லாமிய பெண் குருவாயூரப்பன் அனுக்கிரஹம் என நெகிழ்ச்சி\nவிவேக் மறைவு: பிரதமர் இரங்கல்\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல்\nவெள்ளை நிறத்தில் பால் சுவையோடு ஓடிய ஆறு\nஅம்மாடியோ.. இந்த மாஸ்க்கின் விலை தெரியுமா\nஜூம் மீட்டிங்கில் ஆடையின்றி வந்த எம்.பி\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.18: தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா; 42 பேர் உயிரிழப்பு\nகொரோனா: நெல்லை சப் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு\nமுக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை\nஅரசு மரியாதைக்கு நன்றி: விவேக்கின் மனைவி\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.19- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஅரசாங்க வேலை: உங்கள் கை சொல்வது என்ன\nபஞ்சாங்கம் ஏப்.17 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nதிருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்…\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 46. லட்சுமியை வரவேற்போம்\nஇறைவனுக்கு ப்ரியமானவர்களாக ஆவதற்கு நாம் செய்ய வேண்டியது: ஆச்சாரியாள் அருளுரை\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nஏப்.18: தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா; 42 பேர் உயிரிழ���்பு\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nபுளிய மரத்தில் வடிந்த பால்\nகிருஷ்ணரை மட்டுமே வரையும் இஸ்லாமிய பெண் குருவாயூரப்பன் அனுக்கிரஹம் என நெகிழ்ச்சி\nவிவேக் மறைவு: பிரதமர் இரங்கல்\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல்\nவெள்ளை நிறத்தில் பால் சுவையோடு ஓடிய ஆறு\nஅம்மாடியோ.. இந்த மாஸ்க்கின் விலை தெரியுமா\nஜூம் மீட்டிங்கில் ஆடையின்றி வந்த எம்.பி\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.18: தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா; 42 பேர் உயிரிழப்பு\nகொரோனா: நெல்லை சப் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு\nமுக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை\nஅரசு மரியாதைக்கு நன்றி: விவேக்கின் மனைவி\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.19- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஅரசாங்க வேலை: உங்கள் கை சொல்வது என்ன\nபஞ்சாங்கம் ஏப்.17 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nமுக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை\nஅரசு மரியாதைக்கு நன்றி: விவேக்கின் மனைவி\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nசெப்.18ல் லிட்டர் ரூ.39க்கு வருது ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல்\nகேரளத்தில் உள்ள தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் 39 ரூபாய்க்கு 18 ம் தேதி முதல் பெட்ரோல் கிடைக்கும் அறிவிப்பு\nமூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை 26 ஆண்டுகளுக்கு பின் தன் கண்டுபிடித்ததை கேரளத்தில் உள்ள தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்\n39 ரூபாய்க்கு 18 ம் தேதி முதல் பெட்ரோல் கிடைக்கும் அறிவிப்பு\nவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்பிள்ளை. கடந்த 1994ம் ஆண்டு இவர் தயாரித்து வெளியிட்ட மூலிகை பெட்ரோல் பரபரப்பை ஏற்படுத்தியது. அது மூலிகை பெட்ரோல் அல்ல என்று சிபிஐ கடந்த 2000ம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தது. அண்மையில் இந்த வழக்கு ரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கம்யூனிட்டி கிரீன் இண்டஸ்ட்ரீயல் பார்க் டிரேடிங் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்த டிகோ பையோ ப்யூல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மூலம் மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்ய ராமர்பிள்ளை ஒப்பந்தம் செய்துள்ளார்.\nஇராஜபாளையத்தில் ராமர்பிள்ளை அளித்த பேட்டியில், 26 ஆண்டுகால போராட்டத்திற்கு தற்போது முடிவு கிடைத்துள்ளது. மூலிகை பெட்ரோல் தயாரிப்பு முறைகள் குறித்து கேரளத்தில் இயங்கி வரும் டிகோ பையோ ப்யூல் இண்டஸ்ட்ரீஸ் அறிந்து விளக்கம் கேட்டது. மூலிகை பெட்ரோல் தயாரிப்பு முறைகளை செய்துகாட்டியதில் அவர்களுக்கு முழு திருப்தி ஏற்பட்டது. இந்நிறுவனம் கேரள அரசு ஒப்புதல் பெற்று 77 இடங்களில் இயங்கி வருகிறது.\nநான் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல் பார்முலாவை இந்நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டேன். இனிமேல் இந்நிறுவனமே மூலிகை பெட்ரோலை தயாரிக்கும். மேலும், ஒரு லிட்டர் ரூ.20க்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கையையும் இந்நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதோடு, மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான மூலிகையை பயிரிட 1,200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇம்மாதம் 18ம்தேதி உற்பத்தி தொடங்கப்படும். முதல்கட்டமாக 500 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் எனது மேற்பார்வையில் விற்பனை செய்யப்படும். மேலும், இந்திய ராணுவத்திற்காக 100 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.5க்கு விற்பனை செய்ய உள்ளேன். இதற்கான ஏற்பாடும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nதமிழகத்திலும் கன்னியாகுமரியில் மாவட்டத்தில் உள்ள நூல்முகமது பல்கலைக்கழகமும் மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மூலிகை பெட்ரோலுக்கு “தமிழ்தேவி மூலிகை எரிபொருள்” என பெயரிட்டுள்ளதாகவும், ஒரு லிட்டர் ரூ.20க்கு விற்பனை செய்யப்படும் என்றும் ராமர்பிள்ள�� தெரிவித்தார்.\nஆனால் கம்யூனிட்டி கிரீன் இண்டஸ்ட்ரீயல் பார்க் டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக துணை இயக்குநர் சற்குணராஜ்ராஜதுரை கூறுகையில், 17 மாநிலங்களைச் சேர்ந்த 10,700 பங்குதாரர்களைக்கொண்டு 1,600 ஏக்கர் பரப்பளவில் மூலிகை பெட்ரோல் தயாரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ஒரு நாளில் சுமார் 12 ஆயிரம் லிட்டர் வரை உற்பத்தி செய்ய முடியும். கிரீன் அங்காடிகள் மூலம் மூலிகை பெட்ரோல் வரி உட்பட 39 ரூபாய்க்கு 18ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்றார்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nசெந்தமிழன் சீராமன் - 18/04/2021 9:36 மணி\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nசீசன்லி ஃபுட்: பனாசா கதா காசா – கதல் கி சப்ஸி\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\nசீசன்லி ஃபுட்: பாலாக்காய் மசாலா\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nபஞ்சாங்கம் ஏப்.19- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகுளுகுளு கொடைக்கானல் ஒரு கேடா..\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nதிருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்…\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 46. லட்சுமியை வரவேற்போம்\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானதா\nகோயில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்\nசர்ச்களின் குரலை ஒலிக்கும் மணியரசன்கள் தெய்வத் தமிழ் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\nதமிழ் தினசரி தளத்தின் 7ம் ஆண்டுத் தொடக்கம் 7 பேர���க்கு ‘தெய்வத் தமிழர்’ விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-04-18T21:15:33Z", "digest": "sha1:7ABHJAYSACC35OVTBMR6W7IGUWACLFUP", "length": 3161, "nlines": 109, "source_domain": "dialforbooks.in", "title": "சுப்பு – Dial for Books", "raw_content": "\nதிராவிட மாயை – ஒரு பார்வை – பாகம் – 3\nரேர் பப்ளிகேஷன்ஸ் ₹ 100.00\nதிராவிட மாயை – ஒரு பார்வை – பாகம் – 1\nரேர் பப்ளிகேஷன்ஸ் ₹ 140.00\nதிராவிட மாயை – ஒரு பார்வை – பாகம் – 2\nரேர் பப்ளிகேஷன்ஸ் ₹ 160.00\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nAny ImprintProdigy English (1)தவம் (1)ப்ராடிஜி தமிழ் (1)ரேர் பப்ளிகேஷன்ஸ் (3)விஜயபாரதம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1015211/amp", "date_download": "2021-04-18T19:46:23Z", "digest": "sha1:LV7SME3O5CFPH62OHXMURDSDMZIJOAPX", "length": 11457, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 88,900 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கட்டாயம் | Dinakaran", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 88,900 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கட்டாயம்\nவேலூர், மார்ச் 4: தமிழகத்தில் 88,900 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் கட்டாயம் வைத்து பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் இருந்தால் கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாக சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பிப்ரவரி 26ம் தேதி அமலுக்கு வந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடாவை தவிர்க்க பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதேபோல் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களிலும் கணக்கெடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இம்முறை கொரோனா பாதிப்பு முழுவதும் தடுக்க முடியாத நிலையில், இத்தேர்தல் நடைபெறுவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையும் தேர்தலில் முக்கியமான ஒன்றாக உள்ளது.\nஎனவே தமிழகத்தில் உள்ள 88,900 வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். வாக்களிக்க வரும் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் தெர்மல் ஸ்கேன் செய்து, வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவர்களை கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.\nஇதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வழக்கமாக வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரையும் வழக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களிலும் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்கான தெர்மல் ஸ்கேனர் கருவிகளை அதிகாரிகள் தற்போது தயார் படுத்தி வைத்துள்ளனர்.\n55 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறை கண்காணிப்பாளர் தகவல்\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்திய 95 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\nகுடியாத்தம் அருகே தூங்கியபோது அதிகாலையில் பரபரப்பு வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் பெண் உட்பட 3 பேர் காயம்\n408 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளதால் குடியாத்தம் தொகுதியில் பதிவான வாக்குகள் 30 சுற்றுகளாக எண்ணப்படும் அதிகாரிகள் தகவல்\nவரும் 2ம் தேதி வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜைகளை தவிர வேறு மேஜைக்கு செல்ல தடை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்\nஇரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர்கள் வேலூர் கோர்ட்டில் சரண் சிறையில் அடைக்க உத்தரவு\nவாழை தோப்புக்குள் 6 காட்டு யானைகள் அட்டகாசம் குடியாத்தம் அருகே கிராம மக்கள் பீதி\nவேலூர் மாவட்டத்தில் 6.6 டன் உரம் இருப்பு வேளாண் இணை இயக்குனர் தகவல்\nபாமக நிர்வாகி மீது விசிகவினர் புகார் திருமாவளவனை அவதூறாக பேசியதாக\nதீத்தொண்டு நாளை முன்னிட்டு பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை\nவனவரை பைக்கில் மோதி தள்ளிவிட்டு சாராயத்துடன் தப்பிய கடத்தல் கும்பல்\nவேலூர் மாவட்டத்தில் இதுவரை முகக்கவசம் அணியாதவர்களிடம் ₹16.55 லட்சம் அபராதம் வசூல்\nசெல்போன் தொலைந்ததால் உயிரை விட்ட வாலிபர்\nவேலூர் மாநகராட்சியில் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய 210 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிப்பு சேலம் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்\nகொரோனா தடுப்பூசி திருவிழாவையொட்டி 45 வயது மேற்பட்டோரை வீடு வீடாக க��க்கெடுக்கும் பணிகள் தீவிரம் சுகாதார பணியாளர்கள் களமிறங்கினர்\nநண்பனை கல்லால் தாக்கியவர் கைது\nமுகக்கவசமின்றி குவிந்த வியாபாரிகள் பொய்கை மாட்டுச்சந்தை மூடியதால் மாற்று இடத்தில் விதிமீறி விற்பனை கொரோனா பரவும் அபாயம்\nகுடியாத்தம் அருகே அதிகாலை பரபரப்பு 4 யானைகள் கிராமத்தில் புகுந்து அட்டகாசம்\nவேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தகர ஷீட் அமைத்து தெரு அடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mjkparty.com/?p=115", "date_download": "2021-04-18T21:09:34Z", "digest": "sha1:Q345OVFDFSYSXOYEHA6XLQNXP5R7VSKH", "length": 8431, "nlines": 85, "source_domain": "mjkparty.com", "title": "மவ்லவி P. ஜெய்னுலாபுதீன் அவர்களுக்கு மார்ச் 26 , மாநாட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது .! - மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nமவ்லவி P. ஜெய்னுலாபுதீன் அவர்களுக்கு மார்ச் 26 , மாநாட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது .\nபிரபல மார்க்க அறிஞரும் , தமுமுகவின் முன்னால் அமைப்பாளரும் , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனருமான அண்ணன் P.ஜெய்னுலாபுதீன் அவர்களுக்கு மஜக சார்பில் அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழை தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா . நாசர் அவர்கள் நேரில் வழங்கினார்கள் . அவருடன் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் . ராவுத்தர்ஷா , மாநில செயலாளர் A. சாதிக் பாட்ஷா ஆகியோரும் உடன் சென்றனர் .\n20 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பு நெகிழ்வாகவும் , இனிமையாகவும் அமைந்தது . அனைவரையும் உபசரித்த அண்ணன் அவர்கள் மஜகவின் பணிகளை ஆர்வமுடன் கேட்டறிந்து , மாநாடு வெற்றி பெற துவா செய்வதாகவும் கூறினார் .\nமுன்னதாக ததஜ தலைமையகத்திற்கு சென்று தலைவர் பக்கீர் முகம்மது அல்தாபிக்கும், இதர நிர்வாகிகளுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .\n–\tமஜக ஊடகப் பிரிவு\nபிரபல இயக்குனர் அமீரை சந்தித்து மஜக அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டிற்கு அழைப்பு\nமார்ச் 26 – அரசியல் மறுமலர்ச்சி மாநாடு : மாநாட்டுக்கு வருகை தருவோர் கவனத்திற்கு\nபாஜகவின் காவி பங்காளியாக நிறமாறுது அதிமுக | Tamim Mun Ansari MLA Latest Speech\nசிரிப்பில் சிந்தனையையும், சிந்தனையில் சிரிப்பையும் முன்னெடுத்தவர் விவேக் …. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்\nதென்காசியில் மஜ�� சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்\nமஜக அண்ணாநகர் பகுதி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் விநியோகம்\nகுடியாத்தம் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு மஜகவின் திருப்பூர் மாவட்டம் வடக்கு-தெற்கு என இரண்டாக பிரிப்பு\n கோவை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகள்\nரமலான் மாதத்திற்கான அரிசியை பள்ளிவாசல்களுக்கு விரைந்து வழங்ககோரி மஜக மனு.. தலைமை செயலகத்தில் மஜக துணை பொதுச்செயலாளர் தைமிய்யா நேரில் வழங்கினார்..\nகொரோன இரண்டாவது அலையில் எச்சரிக்கை தேவை… தோப்புத்துறை புதிய மஸ்ஜித் திறப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nசிரிப்பில் சிந்தனையையும், சிந்தனையில் சிரிப்பையும் முன்னெடுத்தவர் விவேக் …. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்\nதென்காசியில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்\nமஜக அண்ணாநகர் பகுதி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-18T21:59:46Z", "digest": "sha1:3RIIO4DR6PQ4H72PKZUCKU2UEK36FFOL", "length": 19138, "nlines": 228, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:அரிஅரவேலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 8 ஆண்டுகள், 10 மாதங்கள், 2 நாட்கள் ஆகின்றன.\nதமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு இன்றுடன்\n18 ஆண்டுகள், 6 மாதங்கள், மற்றும் 18 நாட்கள் ஆகின்றன.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.\nகளம் என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.\n2.3 விக்கி பொதுவில் பங்களித்தவை\nஅரிஅரவேலன் சமூக - கல்விச் செயல்பாட்டாளர். சின்னமனூரில் பிறந்த இவர் தற்பொழுது மதுரையில் வாழ்கிறார். குழந்தைகளுக்கும் இளையோருக்குமான வாழ்க்கைத் திறன் கல்விக்குரிய கலைத்திட்டத்தை வகுத்து அதனை காணொளிப்படங்களாக உருவாக்கும் திட்டத்தில் தற்பொழுது பணியாற்றிக் கொண்டிருக்கிற���ர். விக்கிப்பிடீயாவின் பயனாளியாக இருந்த இவர், வே. தில்லைநாயகம் என்னும் கட்டுரையில் இருந்த பொருட்பிழைகளை 23.12.2011 ஆம் நாள் திருத்தத் தொடங்கினார். 11.6.2012ஆம் நாள் எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்சியைப் பற்றி கட்டுரையின் வழியாக விக்கிப்பீடியா பங்களிப்பாளராக மாறினார். தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ்நூல்கள் ஆகிய பிரிவுகளில் பங்களித்து வருகிறார்.\nநூலகவியல், சமூகவியல், இலக்கியம் ஆகியவற்றை மொழிபெயர்த்தல் இவரது மகிழ்வுவினைகளில் ஒன்று. அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட சமூகவியல் கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்னும் நூலாக ஏக்தாபரிசத் என்னும் நிலவுரிமைக்கான காந்திய இயக்கம் வெளியிட்டு இருக்கிறது.\nஇவர் உருவாக்கிய வாழ்க்கைத்திறன் கல்விப் பாடங்களும் பாடல்களும் ஆங்கிலம், இந்தி, குசராத்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்கப்பட்டுள்ளன.\nம. ரா. போ. குருசாமி 20.6.2012\nபரலி சு. நெல்லையப்பர் 8.7.2012 (22-09-2012 முதற்பக்கம்)\nகவிராச பண்டிதர் செகவீரபாண்டியன் - 10.7.2012\nசலகண்டபுரம் ப. கண்ணன் 14.7.2012\nத. நா. குமாரசாமி 18.8.2012\nகா. சு. பிள்ளை 1.9.2012 (27-01- 2013 முதற்பக்கம்)\nமணியம்மையார் 9.9.2012 (27-04-2014 முதற்பக்கம்)\nவை. கோவிந்தன் 16.9.2012 (07-04-2013 முதற்பக்கம்)\nசாலினி இளந்திரையன் 10.3.2013 (09-06-2013 முதற்பக்கம்)\nசாலை இளந்திரையன் 17.3.2013 (23-02-2014 முதற்பக்கம்)\nசுந்தர சண்முகனார் 24.3.2013 (08-12-2013 முதற்பக்கம்)\nஐ. மாயாண்டி பாரதி 29.3.2013 (6-04-2014 முதற்பக்கம்)\nஅ. கி. பரந்தாமனார் 09.04.2013\nஅகுமது லெப்பை அலாம் சாகிபு 09.04.2013\nதி. க. சண்முகம் 10.04.2013\nபூண்டி அரங்கநாத முதலியார் 25.04.2013\nசி. தியாகராச செட்டியார் 25.04.2013\nவெ. ப. சுப்பிரமணிய முதலியார் 25.04.2013\nஅ. நாராயண ஐயங்கார் 25.04.2013\nதிருமணம் கே. செல்வகேசவராய முதலியார் 25.04.2013\nஆ. பு. வள்ளிநாயகம் 08.05.2013 (13-04-2014 முதற்பக்கம்)\nபு. இரா. புருடோத்தமர் 11.05.2013\nம. இரா. சம்புநாதன் 11.05.2013\nசா. தர்மராசு சற்குணர் 11.05.2013\nபொ. வே. சோமசுந்தரனார் 11.05.2013\nபாலூர் து. கண்ணப்பர் 11.05.2013\nஎசு. எம். கமால் 15.05.2013\nமு. மு. இஸ்மாயில் 07.06.2013\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன்... 15.8.2012\nஆரிய உதடுகள் உன்னது (நூல்) 9.10.2012\nபொங்கல் (முதியோர் கல்வி மடல்) 12.02.2013\nதிராவிட இயக்க இதழ்கள் – ஒரு பார்வை 04.06.2013\nவாழ்வில் ஒரு திருநாள் – நாடகம் (நூல்) 07.07.2013\nசினிமா: சில மனிதர்களும் சில சர்ச்சைகளும் (நூல்) 25.8.2013\nஉலகம் சுற்றலாம் வாங்க (நூல்) 25.8.2013\nபிள்ளையார்பட்டி தல வரலாறு (நூல்) 25.8.2013\nதியாகச் செம��மல் நால்வர் (நூல்) 26.8.2013\nசீனிவாச ராமானுஜன் 125 (நூல்) 22.12.2013\nகதை சொல்லியின் கதை (நூல்) 14.1.2014\nஅடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால்… (நூல்) 20.5.2014\nஇந்தி எதிர்ப்புப் பாடல்கள் (நூல்) 26.01.2015\nஆகாயத்துக்கு அடுத்த வீடு 23.2.2015\nநாட்டுப்புறத்து நகைச்சுவைக் கதைகள் 23.2.2015\nகண்ணதாசன் கவிதைகள் முதற்றொகுதி 01.01.2016\nகாக்கைச் சிறகினிலே (இதழ்) 14.05.2013\nஉயிர் எழுத்து (இதழ்) 14.05.2013\nபள்ளிக் கல்வி அமைச்சகம் (தமிழ்நாடு) 6.3.2013\nபன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் 4.4.2013\nபாலர் நாடக சபைகள் 14.4.2013\nஜி. யு. போப் விருது 17.05.2013\nஉமறுப் புலவர் விருது 17.05.2013\nமுதலமைச்சர் கணினித் தமிழ் விருது 17.05.2013\nஅமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு 07.06.2013\nவார்ப்புரு:சாகித்திய அகாதமி விருதுபெற்ற தமிழ் நூல்கள் 11.8.2013\nஎதையும் தாங்கும் இதயம் 27.10.2014\nவே. தில்லைநாயகம்18.6.2012 (24-11-2013 முதற்பக்கம்)\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம் 3.7.2012\nடபிள்யூ. பி. ஏ. சௌந்திரபாண்டியன் நாடார் 21.7.2012\nந. மு. வேங்கடசாமி நாட்டார் 8.8.2012\nஏ. வி. பி. ஆசைத்தம்பி 6.9.2012\nசோமசுந்தர பாரதியார் 4.4.2013 (28-07-2013 முதற்பக்கம்)\nசங்கரதாசு சுவாமிகள் 13.4.2013 (06-10-2013 முதற்பக்கம்)\nபுகழேந்திப் புலவர் (அம்மானைப் பாடல்கள்) 20.4.2013\nபின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் 25.04.2013\nஎம். எஸ். உதயமூர்த்தி 24.05.2013\nஇல. செ. கந்தசாமி 27.6.2013\nஎஸ். எஸ். ராஜேந்திரன் 26/27/28.10.2014\nகறுப்புப் பணம் (திரைப்படம்) 20200411\nஅசத்தும் புதிய பயனர் பதக்கம்\nநீங்கள் எழுதிவரும் தமிழறிஞர்கள் பற்றிய கட்டுரைகளுக்காக உங்களுக்கு இது மிகவும் தாமதமாக வழங்கப்படுகிறது. தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:27, 4 திசம்பர் 2012 (UTC)\nஅருமையான, அரிய பல கட்டுரைகளை எழுதி வரும் தங்களுக்கு எனது பாராட்டுகள் சோடாபாட்டில்உரையாடுக 12:52, 17 மார்ச் 2013 (UTC)\nகுறிப்பிட்ட அனைத்து பணிகளையும் செவ்வனே செய்துவரும் தங்களுக்கு இந்த செயல்நயம் மிக்கவர் பதக்கத்தை வழங்குவதில் பெருமையடைகிறேன். உங்கள் பணி தொடர வாழ்த்துகள் அரி... சூர்யபிரகாஷ் உரையாடுக 16:57, 4 ஏப்ரல் 2013 (UTC)\nஅரிஅர வேலன் அறிவின் சுழலில்\nஅரிஅரவேலன்: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2020, 17:25 மணிக்க���த் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2014/09/ios-8.html", "date_download": "2021-04-18T21:13:53Z", "digest": "sha1:5YMXAPZH5DRW7NI35HVF2OJBJZSERGGQ", "length": 12900, "nlines": 136, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "புதிய ஆப்பிள் மொபைல் சிஸ்டம் iOS 8", "raw_content": "\nபுதிய ஆப்பிள் மொபைல் சிஸ்டம் iOS 8\nதன் புதிய ஐபோன்களை வெளியிட்டதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம், ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் பயன்படுத்த, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ்.8 னையும் வெளியிட்டது.\nசென்ற ஜூன் மாதத்தில் நடந்த, தன் உலகளாவிய டெவலப்பர் கருத்தரங்கில், ஆப்பிள் புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவலை வெளியிட்டது.\nசென்ற செப்டம்பர் 17ல், புதிய ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டத்தினை, தன் வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்திட தந்தது. வழக்கம் போல, இது இலவசமாகவே கிடைக்கிறது.\n2013 ஆம் ஆண்டில், ஐ.ஓ.எஸ். 7 வெளியான போது, அது ஆப்பிள் நிறுவனத்தின், ஐபோன், ஐபாட் டச் மற்றும் ஐ பேட் சாதனங்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மிகப் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது.\nஇப்போது வந்திருக்கும் ஐ.ஓ.எஸ்.8, அந்த அளவிற்கு புதிய மாற்றங்களைத் தரவில்லை என்றாலும், பல புதிய வசதிகளைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம். சில மாற்றங்களும், வசதிகளும், ஐ.ஓ.எஸ்.7 சிஸ்டம் தந்தனைக் காட்டிலும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கனவாக உள்ளன.\nஇது ஓர் எதிர்பாராத வசதி என்று அனைவரும் பாராட்டுகின்றனர். மேக் கம்ப்யூட்டர் ஒன்றில் டெக்ஸ்ட் டாகுமெண்ட் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்; அல்லது படம் ஒன்றைத் திருத்திக் கொண்டிருக்கிறீர்கள்; அல்லது இமெயில் ஒன்றை அனுப்ப தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.\nஅந்த நிலையில், வேறு ஒரு வேலையாகச் சற்று வெளியே செல்ல வேண்டியதுள்ளது. அந்த நிலையில், உங்களுடைய ஐபோன் அல்லது ஐபேட் கொண்டு, அதே வேலையை அதில் மேற்கொள்ளலாம். Handoff வழியாக, உங்களுடைய அனைத்து ஆப்பிள் சாதனங்களும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையினை உணர்ந்து தெரிந்து கொண்டிருக்கும்.\nஎனவே, இன்னொரு வசதியான சாதனத்தினை திறந்து, வேலையைத் தொடரலாம். Handoff பயன்படுத்த ஐ.ஓ.எஸ்.8, மேக் ஓ.எஸ். எக்ஸ் 10.10 மற்றும் வேலையை மேற்கொள்வதற்கான, அங்க��கரிக்கப்பட்ட தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் உங்கள் சாதனங்களில் இருக்க வேண்டும்.\nஐ.ஓ.எஸ்.8 சிஸ்டத்தில் இணைந்தே அறிமுகமாகியுள்ள இன்னொரு அப்ளிகேஷன் Health என்பதாகும். இந்த அப்ளிகேஷனில், உங்கள் உடல் நலம் குறித்த அனைத்து தகவல்களையும் பதிந்து வைக்கலாம்.\nஎடை, எப்படி உறங்குகிறீர்கள், இரத்த அழுத்தம், மருத்துவ ரீதியாக உடல் நிலை இன்னும் உங்கள் உடல் நலம் சார்ந்த அனைத்தும் பதிவு செய்திடலாம். ஐபோன் 5எஸ் மற்றும் ஐபோன் 6 வழியாக, நீங்கள் உங்கள் உடல் நலம் சார்ந்து எடுக்கும் நடவடிக்கைகளையும் இந்த அப்ளிகேஷன் பெற்று தக்க வைக்கும்.\nவர இருக்கும் ஆப்பிள் வாட்ச் சாதனமும் இந்த தகவல்களைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் உடல் நலம் குறித்த அன்றைய நாள் வரையிலான தகவல்கள் பதிக்கப்பட்டு, உடனடியாக உங்களுக்கும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் கிடைக்கின்றன.\nஇதுவரை ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் மட்டுமே, நம் இஷ்டப்படி வடிவமைக்கக் கூடிய கீ போர்டினைப் பெற்றுள்ளனர் என்று கூறிக் கொண்டிருந்தனர். Swype என்ற மாற்று கீ போர்ட் மூலம் போன்களில் துல்லியமாகவும் எளிதாகவும் எழுத முடிகிறது என்று கூறி புகழ்ந்து வந்தனர்.\nஐ.ஓ.எஸ்.8 இந்த பிரிவில் தற்போது வெற்றி பெற்றுள்ளது. Swype உட்பட, எந்த கீ போர்டையும் நம் வசதிப்படி மாற்றி அமைத்து இயக்க முடியும் வசதியினைத் தந்துள்ளது.\nஅனைத்து அப்ளிகேஷன்களும் பயன்படுத்தக் கூடிய பொதுவான வசதிகள் பல இந்த சிஸ்டத்தில் அப்ளிகேஷன்களுக்குத் தரப்பட்டுள்ளன.\nஇதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டம் தன்னிடத்தே சில வசதிகளைக் கொண்டு, அவற்றை அப்ளிகேஷன்கள் பயன்படுத்த வழங்கி வந்தது. இப்போது ஐ.ஓ.எஸ்.8, ஒரு அப்ளிகேஷன் வைத்திருக்கும் வசதிகள், மற்ற அப்ளிகேஷன்களும் பயன்படுத்தும் வகையில் வழி செய்யப்பட்டுள்ளது.\nஎனவே, அப்ளிகேஷன்கள் இப்போது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இயக்க தன்மையைப் பெற்றுள்ளன. இதன் மூலம் ஆடியோ அப்ளிகேஷன் ஒன்றின் வசதிகளை, வீடியோ அப்ளிகேஷன் ஒன்றும் பகிர்ந்து கொள்ளலாம்.\nஐ.ஓ.எஸ். 7 சிஸ்டத்தில், ஏர் ட்ராப் (AirDrop) என்னும் வயர்லெஸ் பைல் மாற்றும் வசதி தரப்பட்டது. அது ஐ.ஓ.எஸ். பயன்படுத்தும் சாதனங்களுக்கிடையே மட்டுமே செயல்படுத்தும் வகையில் இயங்��ியது. இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.\nஆனால், ஐ.ஓ.எஸ். பயன்படுத்தும் சாதனங்களுக்கிடையேதான் இயங்கியது. தற்போது, ஐ.ஓ.எஸ். 8, இந்த பைல் மாற்றும் வசதியை மேக் கம்ப்யூட்டர்களுக்கும் ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கு இடையேயும் தந்துள்ளது.\nபுதிய ஆப்பிள் மொபைல் சிஸ்டம் iOS 8\nஆண்ட்ராய்ட் Vs ஐபோன் 6 - ஓர் ஒப்பீடு\nவோடபோன் புதிய வை பி இணைய சாதனம்\nஆண்ட்ராய்ட் - தவறுகள் தவிர்க்க\nஆண்ட்ராய்ட் போனை உங்கள் வசப்படுத்த\nபேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ்\nஸ்ட்ராங் பாஸ்வேட் எப்படி இருக்க வேண்டும்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/tag/america/page/3/", "date_download": "2021-04-18T21:51:02Z", "digest": "sha1:3F7KDO7A2AIMJ2QI5L6OEFTFQVJCOP7H", "length": 5399, "nlines": 104, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "america | Chennai Today News - Part 3", "raw_content": "\nரஷ்யாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா:\n1.07 கோடியாக உயர்ந்தது உலக கொரோனா பாதிப்பு:\nஒரு கோடியை நெருங்கும் உலக கொரோனா பாதிப்பு\nஉலக அளவில் 5 லட்சம் பேர், இந்தியாவில் 15 ஆயிரம் பேர்:\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 90 லட்சம்:\nஇங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 4ஆவது இடத்துக்கு முன்னேறிய இந்தியா\nஉலக அளவில் 52 லட்சம், அமெரிக்காவில் 16.20 லட்சம்:\nஉலக அளவில் 48.01 லட்சம், அமெரிக்காவில் மட்டும் 15.27 லட்சம்:\nஉலக அளவில் அதிகரிக்கும் கொரோனா\n33 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/640017-india-pakistan.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-04-18T20:44:41Z", "digest": "sha1:HZXF4TKJI63KJKS3Y2BMFZEBXOGQQTJD", "length": 12880, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "மீண்டும் தூதர்களை நியமிக்க இந்தியா - பாகிஸ்தான் தீவிர ஆலோசனை | india pakistan - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\nமீண்டும் தூதர்களை நியமிக்க இந்தியா - பாகிஸ்தான் தீவிர ஆலோசனை\nகடந்த 2019 பிப்ரவரியில் புல்வாமா தாக்கு தலைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் தூதர்களை திரும்ப அழைத்துக் கொண்டன.\nஇந்நிலையில் கடந்த வாரம் ஜம்முகாஷ்மீர் எல்லையில் சண்டை நிறுத்தத்தைகடைப���டிக்க இந்தியாவும் பாகிஸ்தானும்ஒப்புக்கொண்டன. பிப்ரவரி 24-ம் தேதி நள்ளிரவு முதல் சண்டை நிறுத்த உடன்பாடுஅமலுக்கு வருவதாக இரு நாட்டு ராணுவங்கள்கூட்டாக அறிவித்தன. இதன் பின்னணியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் பேச்சுவார்த்தை நடத்தியது தெரிய வந்தது.\nஇந்நிலையில், ‘‘இரு நாடுகளும் டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள தங்கள் தூதரகங்களில் மீண்டும் தூதர்களை நியமிப் பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\n2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்கக் கூடாது: நியூசிலாந்தின் புரட்சிகர திட்டத்தை இந்தியாவும்...\nஇந்த ‘பிரம்மாஸ்திரம்’ இருக்கும் வரை மும்பை இந்தியன்ஸை எந்த அணியாலும் வீழ்த்த முடியாது:...\n சன்ரைசர்ஸ் ஆலோசகர் விவிஎஸ் லட்சுமண் விளக்கம்\nஎன்ன சொல்வதென்று தெரியவில்லை; ஆழமான பேட்டிங் இல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது: டேவிட்...\nகரோனா பரவலை தடுக்க ஏப்ரல் 30 வரை டெல்லியின் ஹசரத் நிஜாமுதீன் தர்கா...\nராமநவமிக்காக அயோத்தி எல்லைகளுக்கு சீல்: ஹரித்துவார் கும்பமேளா சாதுக்களுக்கும் அனுமதி இல்லை\nகரோனா ஊரடங்கு- கட்டுப்பாடு; தடுப்பூசி போடும் பணி பாதிக்க கூடாது: மாநில அரசுகளுக்கு...\nமீண்டும் கரோனா நோயாளிகளுக்கு தயாராகும் ரயில் பெட்டிகள்\nகரோனா இரண்டாம் அலை; கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக...\nகரோனா ஊரடங்கு- கட்டுப்பாடு; தடுப்பூசி போடும் பணி பாதிக்க கூடாது: மாநில அரசுகளுக்கு...\nதமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு; சென்னையில் 3,304 பேருக்கு பாதிப்பு:...\nஏப்ரல் 18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nபாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய தயாரா குற்றம் சாட்டப்பட்டவரிடம் நீதிமன்றம் கேள்வி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/eicher-tractor/557/", "date_download": "2021-04-18T20:33:30Z", "digest": "sha1:GQZUGLME6KRX2G5HIDCBDHTXHTBUHN6P", "length": 29323, "nlines": 288, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஐச்சர் 557 ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | ஐச்சர் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n4.9 (15 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் ஐச்சர் 557 சாலை விலையில் Apr 19, 2021.\nபகுப்புகள் HP 50 HP\nதிறன் சி.சி. 3300 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2200\nகாற்று வடிகட்டி Oil bath type\nஐச்சர் 557 பரவும் முறை\nமின்கலம் 12 V 88 Ah\nமுன்னோக்கி வேகம் 30.5 kmph\nதலைகீழ் வேகம் 16.47 kmph\nஐச்சர் 557 சக்தியை அணைத்துவிடு\nஐச்சர் 557 எரிபொருள் தொட்டி\nஐச்சர் 557 டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 2410 KG\nசக்கர அடிப்படை 2020 MM\nஒட்டுமொத்த நீளம் 3660 MM\nஒட்டுமொத்த அகலம் 1780 MM\nதரை அனுமதி 385 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3790 MM\nதூக்கும் திறன் 1470-1850 Kg\nஐச்சர் 557 வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 2 WD\nஐச்சர் 557 மற்றவர்கள் தகவல்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் ஐச்சர் 557\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஐச்சர் 548 வி.எஸ் ஐச்சர் 557\nஸ்வராஜ் 855 DT பிளஸ் வி.எஸ் ஐச்சர் 557\nஸ்வராஜ் 744 FE உருளைக்கிழங்கு எக்ஸ்பர்ட் வி.எஸ் ஐச்சர் 557\nமஹிந்திரா 595 DI TURBO\nபார்ம் ட்ராக் சாம்பியன் பிளஸ்\nசோனாலிகா DI 750 சிக்கந்தர்\nசோனாலிகா DI 60 எம்.எம். சூப்பர்\nமஹிந்திரா 585 DI பவர் பிளஸ்\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து எக்செல் 4710\nமஹிந்திரா அர்ஜுன் 555 DI\nஐச்சர் 333 சூப்பர் பிளஸ்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன ஐச்சர் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள ஐச்சர் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள ஐச்சர் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/result", "date_download": "2021-04-18T20:25:44Z", "digest": "sha1:E36AXET2ZZYYB5W5PE27CNKJT27EUOK3", "length": 6829, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "result", "raw_content": "\nஇன்ஃபோசிஸ், டி.சி.எஸ் ரிசல்ட் எப்படி\nநால்கோ, ஐ.டி.எஃப்.சி காலாண்டு ரிசல்ட் எப்படி முக்கிய நிறுவனங்களின் 3-ம் காலாண்டு முடிவுகள்\nபாட்டா இந்தியா, ஐ.டி.சி... காலாண்டு ரிசல்ட் எப்படி முக்கிய நிறுவனங்களின் 3-ம் காலாண்டு முடிவுகள்\nமஹிந்திரா & மஹிந்திரா மூன்றாம் காலாண்டு ரிசல்ட் எப்படி..\nஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்... ரிசல்ட் எப்படி முக்கிய நிறுவனங்களின் 3-ம் காலாண்டு முடிவுகள்\nஇந்தியன் பேங்க்... ரிசல்ட் எப்படி முக்கிய நிறுவனங்களின் 3-ம் காலாண்டு முடிவுகள்\nஎக்ஸாம்... தேர்ச்சி... எதிர்காலம்... என்னங்க சார் உங்க திட்டம்\nஅரியர் ஆல்பாஸ்: கேள்வியெழுப்பிய ஏ.ஐ.சி.டி.இ; கொதிக்கும் கல்வியாளர்கள்\nகரூர்: `4 ஆசிரியர்கள் இல்லை; ப்ளஸ் ஒன்னில் 100 சதவிகிதத் தேர்ச்சி' - சாதித்த அரசுப் பள்ளி\n`திருப்பூர் முதலிடம்; அரசுப் பள்ளிகளில் 85.94% தேர்ச்சி’ - ப்ளஸ் டூ தேர்வு முடிவு விவரங்கள்\nலாக் டெளன் காலத்தில் அதிகம் மிஸ் செய்யப்பட்ட பிரியாணி\n`பழைய வினாத்தாள், சில குறிப்புகள்'-சி.எஸ் தேர்வில் முதலிடம் பிடித்த சென்னை மாணவியின் சக்ஸஸ் சீக்ரட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/02/blog-post_832.html", "date_download": "2021-04-18T20:33:10Z", "digest": "sha1:GUMZ7VKA2UDTTK62UG4QS6SW3J7GQ36Z", "length": 2559, "nlines": 35, "source_domain": "www.yazhnews.com", "title": "ஈஸ்டர் தீவிரவாத தாக்குதலுடன் பொதுபல சேனா - இஸ்லாமிய அமைப்புக்கள் உட்பட தடை செய்ய பரிந்துரைப்பு !", "raw_content": "\nஈஸ்டர் தீவிரவாத தாக்குதலுடன் பொதுபல சேனா - இஸ்லாமிய அமைப்புக்கள் உட்பட தடை செய்ய பரிந்துரைப்பு \nஈஸ்டர் ஞாயிறு தீவிரவாத குண்டுவெடிப்பு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையம் பொதுபல சேனாவி��ை தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.\nஆணைக்குழுவின் பரிந்துரைகளில், அமைப்பின் பொதுச் செயலாளர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது\nமேலும், ஸ்ரீலங்கா ஜமாத்-இ-இஸ்லாமி, வஹாபிசம் உள்ளிட்ட குழுக்களையும் தடை செய்ய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.\nஇந்த அறிக்கை நேற்று (23) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதுடன், அவை இன்று சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன அவர்களால் தாக்கல் செய்யப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?client_id=juanpescador.com&redirect_uri=https%3A%2F%2Fwww.xn--rlckodb4gya4c2b.com%2F%25E0%25AE%2586%25E0%25AE%25B5%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF&error=login_required&error_description=Required+login", "date_download": "2021-04-18T21:53:47Z", "digest": "sha1:CVBXEMUX5RUOWEWYXZKSLHBETDZF5AAU", "length": 5013, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "House cleaning services needed in ஆவம்பட்டி? Easily find affordable cleaners near ஆவம்பட்டி | free of charge", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n ஆவம்பட்டி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF?client_id=juanpescador.com&redirect_uri=https%3A%2F%2Fwww.xn--rlckodb4gya4c2b.com%2F%25E0%25AE%25A4%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AE%25BF&error=login_required&error_description=Required+login", "date_download": "2021-04-18T21:15:44Z", "digest": "sha1:5Y2V5NSRQ2HQRCJEH6SG5FXGEQR5FLB4", "length": 4977, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "House cleaning services needed in தந்தாணி? Easily find affordable cleaners near ��ந்தாணி | free of charge", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n தந்தாணி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/s-r-kathir/", "date_download": "2021-04-18T21:24:56Z", "digest": "sha1:UKR7WYUZ5LYUG7GQ2HTUFXOBXJB6DYOV", "length": 5787, "nlines": 85, "source_domain": "www.behindframes.com", "title": "S R Kathir Archives - Behind Frames", "raw_content": "\n12:49 PM மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n9:30 AM ‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n8:37 PM கர்ணன் ; விமர்சனம்\nசசிகுமார் – முத்தையா கூட்டணியில் ‘குட்டிப்புலி’க்கு அடுத்ததாக உருவாகியுள்ள படம் தான் ‘கொடிவீரன்’. இது குட்டிப்புலியா.. இல்லை பெரிய புலியா..\nஒரு கன்னியும் மூணு களவாணிகளும் – விமர்சனம்\n“இன்னும் ஒரு நிமிஷம் முன்னாடி போயிருந்தா நானும் விபத்துல சிக்கியிருப்பேன்.. நல்லவேளை லேட்டா போனேன்..” என நாம் பேச்சுவாக்கில் சொல்வோமே, அந்த...\n‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ ; ப்ளஸ்-மைனஸ் என்ன\nநாளை சிம்புதேவனின் டைரக்‌ஷனில் அருள்நிதி நடித்துள்ள ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ படம் ரிலீஸாகிறது. ‘உதயன்’, ‘மௌனகுரு’ என இதுவரை ஆக்‌ஷனில்...\nசிம்புதேவன் படத்திற்கு ‘U’ சர்டிஃபிகேட்..\nவிஜய் படத்தை இயக்கப்போகும் உற்சாகத்தில் இருக்கும் சிம்புதேவனுக்கு இப்போது மேலும் ஒரு சந்தோசமான செய்தி வந்து சேர்ந்திருக்கிறது. தற்போது அவர் இயக்கியுள்ள...\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக��\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-ian-paisley-30/", "date_download": "2021-04-18T21:25:14Z", "digest": "sha1:3OFRSMKXS3DIS654OA4XHDZ3SONNQNDG", "length": 4476, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "பாராளுமன்ற உறுப்பினர் Ian Paisley 30 நாட்களுக்கு அமர்வுகளில் கலந்துகொள்வதைத் தடுக்கும் வகையில் வாக்கெடுப்பு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர் Ian Paisley 30 நாட்களுக்கு அமர்வுகளில் கலந்துகொள்வதைத் தடுக்கும் வகையில் வாக்கெடுப்பு\nபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் Ian Paisley 30 நாட்களுக்கு அமர்வுகளில் கலந்துகொள்வதைத் தடுக்கும் வகையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் இலங்கை அரசின் 2 கோடி ரூபாவிற்கும் அதிக செலவில் சுகபோக விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்ததால் அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅவர் மீதான குற்றச்சாட்டு குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்கின்ற நிலையில், அவர் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுவொரு வருந்தத்தக்க விடயம் என பிரித்தானிய சபாநாயகர் John Bercow குறிப்பிட்டுள்ளார்.\nIan Paisley-யின் பிராந்தியமான North Antrim-ஐ ​சேர்ந்த 10 வீதமான சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் சிரேஷ்ட தேர்தல் அதிகாரிக்கு அறிவிக்கப்படவுள்ளதாக John Bercow கூறியுள்ளார்.\nமேலும், Ian Paisley பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதுடன், குறித்த பிராந்தியத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/author/ramyasri?amp", "date_download": "2021-04-18T20:21:36Z", "digest": "sha1:B5RDIJ6NAEDZ4TQKBZ2GQVKZRD3OTYPP", "length": 6258, "nlines": 110, "source_domain": "dhinasari.com", "title": "ரம்யா ஸ்ரீ - தினசரி தமிழ்", "raw_content": "\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nசற்றுமுன்\t 18/04/2021 7:34 மணி\nஏப்.18: தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா; 42 பேர் உயிரிழப்பு\nசற்றுமுன்\t 18/04/2021 6:24 மணி\nடாக்டர் மன்சூர் அலிய கேளு\nநகைச்சுவை\t 18/04/2021 7:56 காலை\nவிவேக் நினைவுகள்; 82இல் மதுரையில் எடுத்த அரிய புகைப்படம்\nஉங்களை குபேரன் ஆகும் வலிமை மந்திரங்கள்..\nசுய முன்னேற்றம்\t 16/04/2021 11:40 காலை\n தற்காத்துக் கொள்ள … சந்தேக நிவாரணி\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்… சில கைமருந்துகள்\nகர்நாடகா போலீஸில் எஸ்.ஐ., பணி வாய்ப்புகள் விண்ணப்பிக்க கடைசி நாள் மே.3\nவேலைவாய்ப்பு\t 12/04/2021 5:53 மணி\nசற்றுமுன்\t 06/04/2021 8:05 காலை\nதமிழகம் தொடர்ந்து வெற்றி நடை போட வாய்ப்பு தாருங்கள்: முதல்வரின் பிரசார நிறைவுரை\nசற்றுமுன்\t 04/04/2021 6:50 மணி\nஃபோட்டூன்\t 30/03/2021 7:51 மணி\nரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த மியாகலிபா\nசற்றுமுன்\t 28/03/2021 10:50 காலை\nபங்குனி உத்திரம்: ஊடல் உவகை கூடல் காட்டும் அரங்கன்\nசற்றுமுன்\t 27/03/2021 10:47 காலை\nஇந்த 8 வங்கிகளின் காசோலைகள் ஏப்.1 முதல் செல்லாது\nசற்றுமுன்\t 27/03/2021 9:52 காலை\nஇந்துக்களுக்காக வாதாட போராட பரிந்து பேச… எந்தக் கட்சி உள்ளதோ அதற்கு ஆதரவாக\nகட்டுரைகள்\t 25/03/2021 5:37 மணி\nஸ்டாலின் தான் வாராரு… ரவுடி, பொறுக்கிகளுக்கு… விடியல் தரப் போறாரு\nபுகார் பெட்டி\t 21/03/2021 10:08 காலை\nடி20: கடைசிப் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா\nவிளையாட்டு\t 20/03/2021 11:02 மணி\nசீன தடுப்பூசி போட்டு… இம்ரானுக்கு கொரோனா விரைவில் குணம்பெற மோடி வாழ்த்து\nசற்றுமுன்\t 20/03/2021 7:01 மணி\n25ம் தேதிக்குள் அப்ளை பண்ணிடுங்க… நழுவ விடாதீங்க ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு\nவேலைவாய்ப்பு\t 20/03/2021 6:17 மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2/", "date_download": "2021-04-18T20:40:33Z", "digest": "sha1:42I2YCJPVDZT57QL6EBY7TJ2QNMJNQLZ", "length": 13627, "nlines": 146, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் மாணவனின் செயற்பாடு | ilakkiyainfo", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் மாணவனி���் செயற்பாடு\nகொரோனா இடர் மத்தியில் உயர்தர பரீட்சையை சிறப்பாக எழுத்தி முடித்து, தான் கற்ற பாடசாலையை வணங்கி கௌரவித்து விடைபெற்ற மாணவனின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.\nநேற்று க.பொ.த.(உ/த) பரீட்சையை வெற்றிகரமாக நிறைவுசெய்த பின்னர். தான் 13 வருடம் கல்விகற்ற பாடசாலையான எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி வித்தியாலத்திலிருந்து விடைபெறும் போது அப்பாடசாலையை நோக்கி விழுந்து வணங்கி விடைப்பெற்று நல்லதொருபண்பினை எடுத்துக்காட்டிய இம் மாணவன் நிச்சயமாக உன்னதமான எதிர்காலத்தை தனதாக்குவானாக என எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.\nபெற்ற தாய் தந்தையைக் கூட வணங்காத சமுதாயத்தினிடையே தனக்கு பாடம் புகட்டிய பாடசாலையை விழுந்து வணங்குபவன் மகான் என பாராட்டுதல்களை பதிவு செய்து வருகின்றனர்.\nதாஜ்மஹால் ஒரு சிவன் கோயில் என்கிறார்களே தெரியுமா\nதாய்க்கு அஞ்சி கதறி அழும் குழந்தை… நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ 0\nகணவனைக் கொல்லும் மனைவியின் திட்டம்: காதலனுடன் சேர்ந்த நடத்திய நாடகம் அம்பலமானது. 0\nநடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் – (வீடியோ)\nகிளிநொச்சி சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை : பொலிஸார் தீவிர விசாரணை\nஎம்.ஏ.சுமந்திரனின் சட்டவாதவாதத் திறமையால்..பிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nரஷ்யாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வருவதற்கு மத்தியில் நேட்டோவுடனான கூட்டு இராணுவ பயிற்சிகளுக்கு உக்ரேன் அறிவிக்கிறது\nநம்முடைய பரமபத பாம்பு (யூதர்கள்) உலகம் முழுவதையும் சுற்றிக் கொள்ள தற்போது தயாராகி விட்டது : யூதர்களின் இரகசிய அறிக்கை : யூதர்களின் இரகசிய அறிக்கை\nநித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு – பாவேந்தர் பாரதிதாசன்\nஇளவரசர் ஃபிலிப்பும் அரசி 2ஆம் எலிசபெத்தும்: அரச தம்பதியின் நீடித்த காதல்\nமாட்சிமை பொருந்திய இளவரசர் ஃபிலிப், எடின்பரோ கோமகனின் வாழ்க்கை வரலாறு…\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\n இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை அகிம்சை வாதிகளா \n நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா காத்திரு\nடேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் பதவி என்ப��ு மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...\nஇது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nராணுவச் சுற்றி வளைப்பும், ராணுவத்தின் கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (பகுதி-6) (நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே (பகுதி-6) (நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றினை இவ்வாறு விபரிக்கிறார். கமால் குணரத்தின ….. எமது ராணுவத்தைச் சேர்ந்த சிலரின்...\n‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம் (யூதர்களின் இரகசிய அறிக்கை : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி – (பகுதி-2) நமது நம்பிக்கை என்ன – (பகுதி-2) நமது நம்பிக்கை என்ன அலங்கரிக்கப்பட்ட சொற்களைக் கொண்டு பகட்டாகப் பேசப் போவதில்லை. வெளிப்படையாகவும், நேரடியாகவும் நம் கொள்கைகளைப்பற்றி இங்கு ஆலோசிக்கப் போகிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்து உண்மை என்ன என்பதையும், நமது சிந்தனையினல் உதித்த...\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு (உடலுறவில் உச்சம் – பகுதி-2) இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே, அழகுப் பதுமையாக மேனகை வந்து நின்றதும்,...\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/lta-naa-andeappan/4361428.html", "date_download": "2021-04-18T21:07:30Z", "digest": "sha1:ZYFRCWKNQJKHVGOWSX2H6WLDNYG3FGTD", "length": 3430, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "தமிழ்ச்சுடர் வாழ்நாள் சாதனையாளர் - தமிழுக்கு வாழ்க்கையை அர்ப்பணிக்கும் திரு. ஆண்டியப்பன் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nதமிழ்ச்சுடர் வாழ்நாள் சாதனையாளர் - தமிழுக்கு வாழ்க்கையை அர்ப்பணிக்கும் திரு. ஆண்டியப்பன்\nமீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ்ச்சுடர் 2019 விருதுகளில் வாழ்நாள் சாதனையாளர்களாக இருவர் சிறப்பிக்கப்பட்டனர்.\nஅவர்களில் ஒருவர் 72 வயது திரு. நா. ஆண்டியப்பன்.\nவாழ்க்கை முழுவதும் தமிழ் மொழிக்கும் சமூகத்திற்கும் அர்ப்பணித்த அவர், மலேசியாவில் பத்திரிக்கை ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார்.\nபின்னர், சிங்கப்பூர் ஒளிபரப்புத் துறையில் 35 ஆண்டுகள் சேவை புரிந்தார் திரு. நா. ஆண்டியப்பன்.\nசிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவராகவும் தற்போது மதியுரைஞராகவும் பதவி விகிக்கும் அவர், தமிழ்ச் சமூக மேம்பாட்டுக்குத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/hyundai-grand-i10-grand-i10-nios-available-with-almost-no-waiting-period-24359.htm", "date_download": "2021-04-18T21:06:10Z", "digest": "sha1:DVTLF6WDPQILYLBG4VU7UHHDCICDTB24", "length": 20227, "nlines": 326, "source_domain": "tamil.cardekho.com", "title": "Mid-size Hatchbacks Waiting Period September 2019: Maruti Swift, Ford Freestyle, Ford Figo, Hyundai Grand i10, Hyundai Grand i10 Nios | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்ஹூண்டாய் கிராண்ட் i10, கிராண்ட் ஐ10 நியோஸ் கிட்டத்தட்ட காத்திருப்பு காலம் இல்லை\nஹூண்டாய் கிராண்ட் i10, கிராண்ட் i10 நியோஸ் கிட்டத்தட்ட காத்திருப்பு காலம் இல்லை\nஉங்களுக்கு பிடித்த மிட்-சைஸ் ஹேட்ச்பேக்கை வீட்டிற்கு கொண்டு வர எவ்வ��வு நேரம் ஆகும் என்பதை இங்கே பார்க்கலாம்\nஃபோர்டு ஃபிகோ அதிகபட்ச காத்திருப்பு காலத்தை நிர்வகிக்கிறது, குறிப்பாக AT மாறுபாடுகள்.\nஹூண்டாயின் கிராண்ட் i10 கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் எளிதாகக் கிடைக்கிறது.\nபெங்களூரு, புனே, மும்பை போன்ற நகரங்களில் காத்திருக்காமல் ஸ்விஃப்ட்டை வீட்டிற்கு கொண்டு வர முடியும்.\nஹூண்டாயின் கிராண்ட் i10 நியோஸ் நகரத்தைப் பொறுத்து அதிகபட்சம் 10 நாட்கள் முதல் இரண்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டி இருக்கும்.\nஇந்த பண்டிகை காலங்களில் புதிய மிட்-சைஸ் ஹேட்ச்பேக்கை வீட்டிற்கு கொண்டு வர விரும்பினால், நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மாருதி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃப்ரீஸ்டைல், ஃபோர்டு ஃபிகோ, ஹூண்டாய் கிராண்ட் i10 மற்றும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸுக்கான காத்திருப்பு காலத்தைக் காட்டும் பட்டியல் இங்கே:\nஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்\n6 வாரங்கள்; 3 மாதங்கள் (ஆட்டோமேட்டிக்)\nகாத்திருப்பு காலம் இல்லை; 45 நாட்கள் (ஆட்டோமேட்டிக்)\n6 வாரங்கள்; 3 மாதங்கள் (ஆட்டோமேட்டிக்)\n15 நாட்கள்; 90 நாட்கள் (ஆட்டோமேட்டிக்)\nமாருதி சுசுகி ஸ்விஃப்ட்: இந்தியாவில் மிகவும் பிரபலமான மிட்-சைஸ் ஹேட்ச்பேக்காக இருந்தபோதிலும், எங்கள் பட்டியலில் உள்ள 20 நகரங்களில், 12 நகரங்களில் ஸ்விஃப்ட் உடனடியாக கிடைக்கிறது. மற்ற நகரங்களில், அதன் காத்திருப்பு காலம் 12 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை இருக்கலாம்.\nஃ போர்டு ஃப்ரீஸ்டைல்: பட்டியலில் உள்ள இரண்டு ஃபோர்டுகளில் ஒன்றான, ஃப்ரீஸ்டைல் அனைத்து கார்களிலும் இரண்டாவது மிக நீண்ட காத்திருப்பு காலத்தை நிர்வகிக்கிறது. இருப்பினும், புனே, சூரத் மற்றும் இந்தூரில் வாங்குபவர்கள் சம்பிரதாயங்களை முடித்தவுடன் அதை உடனடியாக வீட்டிற்கு கொண்டு வரலாம்.\nஃ போர்டு ஃபிகோ: ஃபிகோ மிக நீண்ட காத்திருப்பு காலத்தை நிர்வகிக்கிறது, நீங்கள் ஒரு ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை வாங்க விரும்பினால் மூன்று மாதங்கள் வரை நீடிக்கலாம். இல்லையெனில், இது 15 முதல் 45 நாட்கள் வரை காத்திருக்கும் காலம்.\nஹூண்டாய் கிராண்ட் i10: அதன் புதிய மறு செய்கையின் வருகையால், கிராண்ட் i10 க்கான தேவை குறைந்துவிட்டது, இதன் காரணமாக பெரும்பாலான நகரங்களில் இது எளிதாகக் கிடைக்கிறது. இந்தூரில் வாங்குபவர்கள் காரை வாங்க ஒரு வாரம் வரை காத்த��ருக்க வேண்டியிருக்கும்.\nஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்: ஹூண்டாயின் புதிய மாடலான கிராண்ட் i10 நியோஸ், ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் காசியாபாத் போன்ற நகரங்களைத் தவிர்த்து, அதிக காத்திருப்பு காலத்தை நிர்வகிக்கிறது, அங்கு ஒரு மாதம் வரை வாங்குபபவர் காத்திருக்க வேண்டியிருக்கும்.\nமேலும் படிக்க: ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் AMT\n27 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் படங்கள்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\n200 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n638 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n316 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஃபிகோ போட்டியாக கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஸ்விப்ட் போட்டியாக கிராண்ட் ஐ 10 நியோஸ்\nபாலினோ போட்டியாக கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஆல்டரோஸ் போட்டியாக கிராண்ட் ஐ 10 நியோஸ்\nடிசையர் போட்டியாக கிராண்ட் ஐ 10 நியோஸ்\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nடாடா டியாகோ XTA AMT\nவோல்க்ஸ்வேகன் போலோ டர்போ Edition\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் Plus டீசல்\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/sri-lanka-s-decision-to-scrap-colombo-port-deal-a-setback-to-india-411115.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-04-18T19:54:47Z", "digest": "sha1:4M7ETJVJKVQPU2G5T6HU6CE2MZOD4JHJ", "length": 22696, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொழும்பு துறைமுக பணி.. இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தம் திடீர் ரத்து.. அதிர்ச்சி கொடுத்த இலங்கை | Sri Lanka’s decision to scrap Colombo port deal a setback to India - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிம��க\nஹிட்லர் மாதிரி கோத்தபாய ஆட்சி இருக்கனுமாம்.. சிங்கள அமைச்சருக்கு பொளேர் பதில் போட்ட ஜெர்மன் தூதர்\nயாழ்ப்பாணம் மேயர் மணிவண்ணனை உடனே விடுதலை செய்ய இலங்கை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்\nஐ.நா. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எங்களை ஆதரித்த இந்தியாவுக்கு நன்றி... உண்மையை போட்டுடைத்த இலங்கை\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட... இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட அசோகவனத்தில் இருந்து புனித கல்\nஇலங்கையில் புர்கா அணிய தடை விதிக்கவும், ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பள்ளிகளை மூடவும் அரசு முடிவு\nஇலங்கையிலும் உதயமாகி உள்ளது பாரதிய ஜனதா கட்சி.. அக்கட்சியின் தலைவர் முத்துச்சாமி பரபர பேட்டி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nஇலங்கை விமானப் படையின் 70-வது ஆண்டு- கொழும்பு வான்பரப்பில் சாகசம் நிகழ்த்திய இந்திய விமானங்கள்\nகொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை திடீரென இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்தது இலங்கை\nசீனாவின் தடுப்பூசி ரொம்ப மோசம்... உங்க தடுப்பூசியே போதும்.. இந்தியாவிடம் தடுப்பூசி கோரும் இலங்கை\nகொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய விதித்த தடையை நீக்கியது இலங்கை அரசு\nஇலங்கை குண்டுவெடிப்பு... தடுக்க தவறிய முன்னாள் அதிபர் சிறிசேனவிடம் விசாரணை தேவை... ஆணையம் அறிக்கை\nதிருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்கு விவகாரம்.. இந்தியாவுடன் மோதல் இல்லை- இலங்கை திடீர் பல்டி\nஇந்தியாவிடம் இருந்து திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை திரும்பப் பெற இலங்கை திடீர் முடிவு\nஇந்தியாவிடம் பெற்ற 400 மில்லியன் டாலர் கடன்.. திருப்பிச் செலுத்தியது இலங்கை\nஇலவசமாக மருந்து அளித்த இந்தியா... தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கிய இலங்கை\nஅடுத்த வாரம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகிறது கொரோனா தடுப்பு மருந்து.. அதிபர் கோத்தபய ராஜபக்ச\nSports இதுக்குதான் இவ்ளோ ஆரவாரமா ஐதராபாத் வீரரால் திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. மும்பைக்கு 2வது வாய்ப்பு\nAutomobiles 7-இருக்கை ஜீப் காம்பஸ் மீண்டும் இந்தியாவில் சோதனை\nFinance 15 நாள்ல 3000 ரூபாய் எகிறிய தங்கம்.. இன்னிக்குத் தங்கம் விலை என்ன தெரியுமா..\nMovies பொதுமக்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை ஆக்கிரமித்த விவேக்\nLifestyle உங்க முடி வேகமாக நீளமா வளர... உங்க சமையலறையில் இருக்க 'இந்த' பொருட்களே போதுமாம்...\nEducation ரூ.35 ஆயிரம�� ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nindia sri lanka china இந்தியா இலங்கை துறைமுகம் கொழும்பு சீனா\nகொழும்பு துறைமுக பணி.. இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தம் திடீர் ரத்து.. அதிர்ச்சி கொடுத்த இலங்கை\nகொழும்பு: இலங்கையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கன்டெய்னர் முனையத்தை மேம்படுத்த, இந்தியாவும்-ஜப்பானும், இலங்கையுடன் போட்ட முத்தரப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\n2019ம் ஆண்டு போடப்பட்ட இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தை, இலங்கை தன்னிச்சையாக ரத்து செய்துள்ளது, இந்தியாவுக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\nபிற நாடுகளில் 'வியூக உள்கட்டமைப்பு' திட்டங்களை செய்வதற்கான மத்திய அரசின் முயற்சிகளுக்கு சமீப காலத்தில் கிடைத்த 2வது பின்னடைவு இதுவாகும்.\n2016ல் பிரதமர் நரேந்தர் மோடியின் தெஹ்ரான் பயணத்தின் போது ஈரானுடன், சாபஹார் துறைமுகத்திலிருந்து ஆப்கான் எல்லை வழியாக சஹேதான் வரை ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தத்தை இந்தியா போட்டிருந்த போதிலும், பிறகு ஈரான், அதிலிருந்து பின்வாங்கியது. இப்போது இலங்கை அரசும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டத்திலிருந்து இந்தியாவை வெளியேற்றியுள்ளது.\nஇந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து கொழும்புக்கான இந்திய தூதர், கோபால் பாக்லே, இலங்கை தலைமையுடன் தொடர், பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த திட்டத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிரான தொழிற்சங்கவாதிகளின் அழுத்தத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷே பணிந்து இந்த முடிவை எடுத்ததாக அந்த நாட்டு அரசு விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இலங்கையின் இந்த முடிவை ஒருதலைப்பட்சமாகவும், வருந்தத்தக்கதாகவும் ஜப்பான் குறிப்பிட்டுள்ளது. கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று இலங்கையை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.\n\"கொழும்பில் உள்ள இந்திய ஹை கமிஷனர் இலங்கை அரசாங்கத்துடன் ஆலோசித்து வருகிறார், சர்வதேச கடமைகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் உட்பட பல அம்சங்களை அவர் வலியுறுத்தியுள்ளார்,\" என்று வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்ப���ளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.\nகொழும்பு துறைமுக கிழக்கு முனையத் திட்டம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இலங்கையில் சீனா செலுத்தும் செல்வாக்கை முறியடிக்க இந்த திட்டம் பயன்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சீனா ஏற்கனவே இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில், தனது கப்பல்கள் தடையின்றி இயங்குவதை உறுதி செய்துள்ளது. சீனாவுக்கான எரிபொருள் கப்பல்கள் இந்த பிராந்தியம் வழியாக செல்கின்றன.\nகொழும்பு கிழக்கு துறைமுக முனையத் திட்டத்தின் 49 சதவீத பங்குகள் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு சொந்தமானதாக இருக்கும், மீதமுள்ளவை இலங்கை துறைமுக அதிகாரசபையிடம் இருக்கும் என்பது 2019ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தமாக இருந்தது. ராஜபக்ஷவின் கட்சி துறைமுகத்தை தனியார்மயமாக்குவதை ஒரு தேர்தல் நிகழ்ச்சி நிரலாகவே மாற்றியிருந்தது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய பல தொழிற்சங்கங்களின் அழுத்தம் இருந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்ஷே இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். ஆனாலும் அழுத்தங்களுக்கு பிரதமர் வளைந்து கொடுக்க வேண்டியதாயிற்று. எனவே ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது இலங்கை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.\n\"இலங்கை தனது துறைமுகத் திறனை அதிகரிக்காவிட்டால், இந்த பிராந்தியத்தில் உள்ள பிற போட்டி துறைமுகங்கள் அந்த வணிகத்தை தட்டிச் சென்றுவிடும். வளர்ச்சியைவிட அரசியல்தான் இலங்கையில் கை ஓங்கிவிட்டது\" என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மேலும், இப்போது இலங்கை இந்த முனையத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. அதற்காக 650 மில்லியன் அமெரிக்க டாலர்களை அது திரட்ட வேண்டும்.\nஇந்த நிதியை திரட்ட, சீனாவிடம்தான் இலங்கை போய் நிற்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே, அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட பல உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இலங்கை சீனா விரித்த கடன் வலையில் விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேநேரம், கிழக்கு துறைமுக முனையத்திற்கு பதில், இலங்கை இப்போது இந்தியாவுக்கு மேற்கு கன்டெய்னர் முனையத்தை மேம்படுத்தும் திட்டத்தை வழங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து கருத்து தெரிவிக்க ஸ்ரீவஸ்தவா மறுத்துவிட்டார். இலங்கையின் இந்த திடீர் முடிவு, அந்த நாட்டில் இந்தியா செய்து வரும் மற்ற அபிவிருத்தி திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா, அல்லது இந்தியா தொடர்ந்து இலங்கையில் கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுக்க ஆர்வமாக உள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.\nஇதனிடையே, ஈரானுடனான ரயில் பாதை ஒப்பந்தத்தை இந்தியா தக்க வைக்க முயற்சிக்கிறது என்று அரசு கூறியுள்ளது. புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த வெளிவிவகார இணை அமைச்சர் முரளிதரன், சாபஹார்-சகேதான் திட்டத்தை செயல்படுத்த ஈரானுடன் பேசி வருகிறோம் என்று கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2014/05/blog-post_29.html", "date_download": "2021-04-18T20:19:40Z", "digest": "sha1:MX5OR4CTAW6OZHGAXTBZNOZBQ4LGBFBR", "length": 8563, "nlines": 128, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "புளூடூத் - பயன்பாடும் பாதுகாப்பும்", "raw_content": "\nபுளூடூத் - பயன்பாடும் பாதுகாப்பும்\nவயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத்.\nநம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன.\nபலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது.\nகுறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.\nபுளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காமலேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன.\nஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டன���யும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை.\nஇந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன.\nஇதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN அல்லது piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை.\nஇணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.\nபுளூடூத் - பயன்பாடும் பாதுகாப்பும்\nஅதிக பாதுகாப்பான விண்டோஸ் 8 சிஸ்டம்\nஜிமெயில் தளத்திற்கு புதிய தோற்றம்\nரௌட்டர் (Router) என்பது என்ன\nவிண்டோஸ் 7 அமைப்பினை மாற்ற ஸ்டாரட் மெனுவில் உள்ள க...\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 கலர்ஸ் A120\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அர...\nஇணைத்த நோக்கியா இளைத்தது ஏன்\nமைக்ரோமேக்ஸ் கான்வாஸ் Doodle 3\nபேஸ்புக்கில் நட்புக்கான போலியான விண்ணப்பம்\nலேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க\nடெல்டா சர்ச் தேடலை நிறுத்தும் வழிகள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aiadmk.website/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5224-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-04-18T21:41:42Z", "digest": "sha1:GK4EC2J4SWDETBGTT2INB6O2BMVAVEA3", "length": 3457, "nlines": 42, "source_domain": "www.aiadmk.website", "title": "Warning: \"continue 2\" targeting switch is equivalent to \"break 2\". Did you mean to use \"continue 3\"? in /home/cmsadmkweb/public_html/wp-content/plugins/revslider/includes/operations.class.php on line 2858", "raw_content": "\nசுகாதாரத்துறையில் 5,224 பேருக்கு பணிநியமன ஆணை – மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்கினார் – Official Site of AIADMK\nசுகாதாரத்துறையில் 5,224 பேருக்கு பணிநியமன ஆணை – மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்கினார்\nGovt / சுகாதாரத்துறையில் 5,224 பேருக்கு பணிநியமன ஆணை – மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்கினார்\nசுகாதாரத்துறையில் 5,224 பேருக்கு பணிநியமன ஆணை – மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்கினார்\nமாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், 2721 செவிலியர்கள், 1782 கிராம சுகாதார செவிலியர்கள், 96 மருத்துவ அலுவலர்கள், 524 ஆய்வக நுட்புநர்கள் உட்பட 5,224 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.\nமாண்புமிகு துணை முதல்வர் முன்னிலையில் அமமுக ஒன்றியச் செயலாளர் கழகத்தில் இணைந்தார்\nஅமமுக கயத்தாறு ஒன்றியச் செயலாளர் கழகத்தில் இணைந்தார்\n“எளிமை முதல்வரின் ஏற்றமிகு அரசு” – குறுந்தகடு வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2021/apr/07/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-3599141.html", "date_download": "2021-04-18T19:52:45Z", "digest": "sha1:L66OTEECOKXLJ7LZBZSBSRKNPNW6GAKZ", "length": 8321, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாக்களித்த காங்கிரஸ் பிரமுகா் மாரடைப்பால் மரணம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nவாக்களித்த காங்கிரஸ் பிரமுகா் மாரடைப்பால் மரணம்\nகோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னா் மயங்கி விழுந்த காங்கிரஸ் பிரமுகா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.\nகோவில்பட்டி ஜோதி நகரைச் சோ்ந்த சொரிமுத்து மகன் சந்திரமோகன்(59). இவா் எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் பள்ளி வாக்குச் சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தாா். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் அவா் இறந்து விட்டதாக தெரிவித்தாா்.\nநடிகர் விவேக் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி - படங்கள்\n72 குண்டுகள் முழங்க விவேக்கிற்கு காவல்துறையினர் மரியாதை - படங்கள்\nநடிகர் விவேக் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் - படங்கள்\nஇசைப்புயல் ரஹ்மான் தயாரிப்பில் '99 ஸாங்ஸ்' படத்தின் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் சமீபத்திய படங்கள்\nஎம்ஜிஆர் மகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nஅழ வைத்தார் சின்னக் கலைவாணர்..\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=5550", "date_download": "2021-04-18T20:37:08Z", "digest": "sha1:Z43ICPNL7SLWVU4FWPYA2NZ3Z7GBP3JS", "length": 7729, "nlines": 113, "source_domain": "www.noolulagam.com", "title": "Karaiellam Shenbagapoo - கரையெல்லாம் செண்பகப்பூ » Buy tamil book Karaiellam Shenbagapoo online", "raw_content": "\nகரையெல்லாம் செண்பகப்பூ - Karaiellam Shenbagapoo\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nகுருப்பிரசாத்தின் கடைசி தினம் அடுத்த நூற்றாண்டு\nகுறுகிய மனங்கள் விசாலப்படுவதற்கும், கூனிப் போல சிந்தனைகளை நிமிர்ந்து நிற்பதற்கும் இலக்கியம் உதவி செய்ய வேண்டும். உதவி செய்கிறதுந இதுவரை நாம் ஆந்தப் பார்வையுடன் பார்க்க கூசிய எத்தனையோ விஷயங்களை புதிய படைப்பாளர்கள் சற்றும் பயமின்றி நம் முன்னே கடைப் பரப்பி விடுகிறார்கள்.\nஇந்த நூல் கரையெல்லாம் செண்பகப்பூ, சுஜாதா அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமீண்டும் ஒரு குற்றம் - Meendum Oru Kutram\nஇளமையில் கொல் - Ilamaiyil Kol\nஒரு பிராயணம்... ஒரு கொலை\nதங்க முடிச்சு - Thanga Mudichu\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nரன் வே பாகம் - 1\nஇரண்டு மலையாள பெண்ணிய நாவல்கள் - Malaiyala Pennia Novalkal\nஎல்லாம் உனக்காக... - Ellam Unakkaga\nகாதலும் காமமும் பாகம் 2 - Kadhalum Kamamum (2)\nஆலவாயன் அர்த்தநாரி (இரண்டு நாவல்கள் ஒரே புத்தகம்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமறுபடியும் கணேஷ் - Marubadiyum Ganesh\nநிலாவே வா (என் மனது தாமரைப்பூ)\nநாட்டுக் காய்களும் பாட்டி சமையலும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்தை சுஜாதா ஒ௫வரால் மட்டுமே எழுத முடியும். ஒ௫ கிராமம். சில மனிதர்கள். நாட்டுப்புறப் பாடல்கள். மர்மங்கள்.\nபுத்தகத்தை பற்றி என்னுடைய கருத்துகள்\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/10-24.html", "date_download": "2021-04-18T21:30:47Z", "digest": "sha1:WIXD2V7SCBFNDMSAF7TFWQ4BOBQTNEFP", "length": 11721, "nlines": 140, "source_domain": "www.tamilnewsking.com", "title": "பாகிஸ்தானில் கோர விபத்து – 10 பேர் உயிரிழப்பு 24 பேர் படுகாயம்! - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Slider World News பாகிஸ்தானில் கோர விபத்து – 10 பேர் உயிரிழப்பு 24 பேர் படுகாயம்\nபாகிஸ்தானில் கோர விபத்து – 10 பேர் உயிரிழப்பு 24 பேர் படுகாயம்\nபாகிஸ்தானில் இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nபாகிஸ்தானின் சங்கார் மாவட்டத்தில் ரிக்ஷா ஒன்றுடன் பேருந்து ஒன்று மோதிக்கொண்டதனாலேயே நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 10 பேரே உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது காயமடைந்த 24 பேரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.\nஇதேவேளை, பாகிஸ்தானில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்ததுடன், 80 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவர���க் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/04/blog-post_35.html", "date_download": "2021-04-18T21:39:22Z", "digest": "sha1:D2LTK66C74KJTVKPWM6WU3GGSSYCCY63", "length": 5382, "nlines": 40, "source_domain": "www.yazhnews.com", "title": "அரசாங்கம் எதன் அடிப்படையில் வஹாபிசம் என தீர்மானிக்கிறது? நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய முஜிபுர் ரஹ்மான்!", "raw_content": "\nஅரசாங்கம் எதன் அடிப்படையில் வஹாபிசம் என தீர்மானிக்கிறது நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய முஜிபுர் ரஹ்மான்\nஅரசாங்கம் எந்த அடிப்படையில் வஹாபிசம் என்ற விடயத்தை தீர்மானிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதன்படி, அதற்கான விளக்கத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கோரிக்கை விடுத்தார்.\nநாடாளுமன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற கேள்வி பதில் அமர்வின் போதே முஜிபுர் ரஹ்மான் இந்தக் கேள்வியை முன்வைத்தார்\nஅண்மைக் காலங்களில் பல்வேறு தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் கைது செய்யப்பட்டு வருகின்றதை எமக்கு ஊடகங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. அடிப்படைவாதம் அல்லது வஹாபிசத்தை பரப்பினார்கள் என்ற குற்றச்சாட்டுக்களே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் வஹாபிசம் என்ற விடயத்திற்கு ஏதேனும் வரையறைகள் அல்லது விளக்கங்கள் உள்ளதா வஹாபிசத்தை கண்டு கொள்வதற்கு ஏதேனும் ஒரு முறைமை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளதா வஹாபிசத்தை கண்டு கொள்வதற்கு ஏதேனும் ஒரு முறைமை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளதா\nஇந்நிலையில், குறித்த கருத்துக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு பதில் வழங்கினார்.\n\"அது சாதாரண ஒரு விடயமாகும். ஐ.எஸ் என்பது. எண்ணக்கருவாகும். வஹாபிசம் என்றால் முஸ்லிம் மக்கள் மாத்திரமே இருக்க வேண்டும், முஸ்லிம் மதத்திற்கு எதிராக உள்ள அனைத்து விடயங்களையும் அழிக்க வேண்டும் என்பதே அதன் கருத்தாகும்.\nவஹாபிசமும், ஐ.எஸ் அமைப்பும் ஒரு கொள்கை தான். 2104 ஆம் ஆண்டில் பக்தாதி என்பவராலே அது உருவாக்கப்பட்டது. முஸ்லிம் இனத்தவர்கள் அல்லது முஸ்லிம்களின் மதம் மாத்தரம் இருக்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும்.\nஇதன்படி அவ்வாறான கொள்கையில் இருப்பவர்கள் தொடர்பில் நாம் விசாரணைகளை மேற்கொள்வதோடு, அவர்களைக் கைது நாம் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்கின்றோம்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B?client_id=juanpescador.com&redirect_uri=https%3A%2F%2Fwww.xn--rlckodb4gya4c2b.com%2F%25E0%25AE%2587%25E0%25AE%25B2%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AF%258B&error=login_required&error_description=Required+login", "date_download": "2021-04-18T20:23:42Z", "digest": "sha1:ZKKBR54EY333P4CAAX4VZO4XBKN4TQSB", "length": 4959, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "House cleaning services needed in இலக்னோ? Easily find affordable cleaners near இலக்னோ | free of charge", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்��ிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n இலக்னோ உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?client_id=juanpescador.com&redirect_uri=https%3A%2F%2Fwww.xn--rlckodb4gya4c2b.com%2F%25E0%25AE%2587%25E0%25AE%25B3%25E0%25AE%259E%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D&error=login_required&error_description=Required+login", "date_download": "2021-04-18T21:18:56Z", "digest": "sha1:XGO3LN44ATQF3PSUPPEYXG7QHWXTTYCQ", "length": 5031, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "House cleaning services needed in இளஞ்சாவூர்? Easily find affordable cleaners near இளஞ்சாவூர் | free of charge", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n இளஞ்சாவூர் உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?client_id=juanpescador.com&redirect_uri=https%3A%2F%2Fwww.xn--rlckodb4gya4c2b.com%2F%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF&error=login_required&error_description=Required+login", "date_download": "2021-04-18T20:39:06Z", "digest": "sha1:GSTXKV37VQF3ERD7BGL4GCQOWF5MJEQQ", "length": 5211, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "House cleaning services needed in கிள்ளுக்குளவாய்பட்டி? Easily find affordable cleaners near கிள்ளுக்குளவாய்பட்டி | free of charge", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nDomestic help in கிள்ளுக்குளவாய்பட்டி\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n கிள்ளுக்குளவாய்பட்டி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?client_id=juanpescador.com&redirect_uri=https%3A%2F%2Fwww.xn--rlckodb4gya4c2b.com%2F%25E0%25AE%25AE%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF&error=login_required&error_description=Required+login", "date_download": "2021-04-18T19:42:37Z", "digest": "sha1:V4AMNUFD5OVNWERVW4CQYFYO44T3IFHQ", "length": 5103, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "House cleaning services needed in மங்கதேவன்பட்டி? Easily find affordable cleaners near மங்கதேவன்பட்டி | free of charge", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nDomestic help in மங்கதேவன்பட்டி\nதிங்கட���கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n மங்கதேவன்பட்டி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?client_id=juanpescador.com&redirect_uri=https%3A%2F%2Fwww.xn--rlckodb4gya4c2b.com%2F%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%2581&error=login_required&error_description=Required+login", "date_download": "2021-04-18T20:18:59Z", "digest": "sha1:M6YQI2NYVG5ROORTRKDXCEMDMJR53CPZ", "length": 4995, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "House cleaning services needed in மாங்காடு? Easily find affordable cleaners near மாங்காடு | free of charge", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n மாங்காடு உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்க���", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/darbar-movie-review/", "date_download": "2021-04-18T19:52:33Z", "digest": "sha1:QYRONQFXYOO6I5Z7M5QID5ZGFT5FIDYE", "length": 22224, "nlines": 64, "source_domain": "www.behindframes.com", "title": "தர்பார் - விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n12:49 PM மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n9:30 AM ‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n8:37 PM கர்ணன் ; விமர்சனம்\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அவரது 167வது படமான தர்பார் இன்று கோலாகலமாக வெளியாகியுள்ளது. இருபத்தி எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் போலீஸ் யூனிஃபார்ம் அணிந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, இந்த படத்தில் ரசிகர்களை எப்படி வசீகரித்து உள்ளார் என்பதை பார்க்கலாம்.\nமும்பை அசிஸ்டன்ட் கமிஷனர் ஆதித்யா அருணாச்சலமான ரஜினி, மும்பையை மிரட்டும் சில ரவுடிகளை வரிசையாக என்கவுண்டரில் போட்டு தள்ளுகிறார் இதனால் மனித உரிமை கழகத்தில் விசாரணைக்கு ஆளாகிறார் ரஜினி. அந்த விசாரணை அதிகாரியின் பார்வையில் இதற்குமுன், தான் பார்த்த ரஜினி எப்படி இருந்தார் என படம் விரிகிறது..\nமகள் நிவேதா தாமஸுக்கு திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என மாப்பிள்ளை பார்க்க நினைக்கிறார் ரஜினி.. ஆனால், தான் வேறு வீட்டுக்கு சென்றுவிட்டால் தந்தையை கவனித்துக்கொள்ள ஆள் இல்லை என்பதால் அவருக்கு ஒரு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் மகள். திடீரென எதிர்பாராமல் தங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் நயன்தாராவை தந்தைக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் நிவேதா தாமஸ். இந்த நிலையில் மும்பை முழுவதும் போதைப் பொருள் சப்ளை செய்து இளம்பெண்களை கடத்தி சீரழிக்கும் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஒருவரின் மகனை கைது செய்து சிறையில் அடைக்கிறார் ரஜினி. ஆனால் அந்த தொழிலதிபரோ ஆள்மாறாட்டம் செய்து தனது மகனை வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல வைக்கிறார்.\nதனது தந்திரமான நடவடிக்கையால் தப்பிச்சென்ற அவனை தானாகவே மும்பைக்கு வரவழைத்து அவர்கள் ஆட்களாலேயே போட்டுத்தள்ள முன்வைக்கிறார் ரஜினி ஆனால் அவன் அந்த தொழிலதிபரின் மகன் அல்ல என்றும் 27 வருடங்களுக்கு முன்பு மும்பையில் பல போலீஸ்காரர்களை உயிருடன் எரித்துக் கொன்று விட்டுத் தப்பிச்சென்ற பிரபல ரவுடி சுனில் ஷெட்டியின் மகன் என்பதும் அதிர்ச்சியான இன்டர்வல் பிளாக்.. இதற்கு பிறகு சுனில் ��ெட்டிக்கும் ரஜினிக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டமும் அதனால் ஏற்படும் லாப நட்டங்களும் தான் மீதிக்கதை.\nவருடத்திற்கு ஒருமுறை சூப்பர் ஸ்டார் ரஜினியை திரையில் பார்ப்பதாலோ என்னவோ அவர் அறிமுகமாகும் முதல் காட்சியில் இருந்தே அவரிடம் இருக்கும் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.. அதை கடைசிவரையில் குறையாமல் பார்த்துக் கொள்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதிரடியான ஆரம்ப சண்டைக்காட்சியில் ஆரம்பித்து அவரது தர்பார் படம் முழுவதும் கொடிகட்டி பறக்கிறது. இன்னொரு பக்கம் மகள் நிவேதா தாமஸுடன் அப்பா மகள் செண்டிமெண்ட் காட்சிகள் இன்னொரு புதுவிதமான ரஜினியை நமக்கு காட்டுகிறது. வழக்கம்போல காமெடியிலும் நான் தான் இப்போதும் கிங்கு என்பதை நிரூபிக்கும் விதமாக யோகிபாபுவுடன் சேர்ந்து காமெடியில் இறங்கி அடித்திருக்கிறார் ரஜினி. குறிப்பாக யோகிபாபுவை புரமோட் பண்ணும் விதமாக யோகிபாபுவின் பாடலை கேட்பது, யோகிபாபு ஆடிய நடனத்திற்கு ஸ்டெப்ஸ் போடுவது என முதல் பாதி முழுவதும் காமெடியால் களைகட்ட வைக்கிறார் ரஜினி. நயன்தாராவுடன் ஏற்படும் ரொமான்ஸ் காட்சிகள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல அளவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.. இது நாள் வரை சூப்பர்ஸ்டார் ரஜினி படங்களில் இல்லாத அளவிற்கு இந்த படத்தில் மைண்ட் கேம் யுத்திகள் நிறைய பயன்படுத்தப்பட்டுள்ளன.. சூப்பர் ஸ்டார் ரஜினியை வெறும் அதிரடி போலீசாக மட்டுமல்லாமல் சற்றே வில்லத்தனம் கலந்து மாஸ் காட்டும்படி செய்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அந்த வேகம் இப்போதும் சிலிர்க்க வைக்கிறது.\nபடத்தில் கதாநாயகியாக வரும் நயன்தாராவிற்கு மிகக்குறைந்த அளவே காட்சிகள் அளிக்கப்பட்டு இருப்பது சற்று ஏமாற்றம் தந்தாலும் படத்தின் வேகத்திற்கு அது தடைபோடாமல் இருக்க வேண்டும் என்கிற டைரக்டரின் முன்னெச்சரிக்கையும் அதில் நன்றாகவே தெரிகிறது.. மற்றபடி வரும் காட்சிகளில் எல்லாம் வழக்கமான கியூட் நயன்தாராவை இந்தப்படத்திலும் ரசிக்க முடிகிறது.\nகதாநாயகி நயன்தாரா தான் என்றாலும் அவரைவிட அதிக காட்சியில் கிட்டத்தட்ட படம் முழுக்கவே வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக நடித்துள்ளார் நிவேதா தாமஸ். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஜாலியான ���ப்பா மகள் பிரண்ட்ஷிப்பை காட்சிக்கு காட்சி ரஜினியுடன் இணைந்து கலர்ஃபுல்லாக வெளிப்படுத்தியிருக்கிறார் நிவேதா தாமஸ். விபத்தில் சிக்கியபின் மருத்துவமனையில் இருக்கும்போது நிவேதா தாமஸ் வெளியிடும் வீடியோவும் பின்னாளில் ரஜினி அந்த வீடியோவை பார்த்து கண் கலங்குவதும் அவரை மட்டுமல்ல படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் கண்கலங்க செய்கிறது.\nவில்லனாக பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி.. 12B படத்தை தொடர்ந்து நீண்ட நாளைக்கு பிறகு இந்த படத்தின் மூலம் தமிழில் மீண்டும் தலை காட்டியிருக்கிறார்… இடைவேளைக்குப் பிறகுதான் வருகிறார் அதிலும் சொல்லப்போனால் 4 ஐந்து காட்சிகள் மட்டும்தான் வருகிறார் என்றாலும் வில்லத்தனத்தில் வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார்..\nயோகிபாபுவுக்கு இதில் நிறையவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.. அவரும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து கொண்டு வழக்கம்போல தனது ஒன்லைனர் கமெண்ட்டுகளால் காமெடி பட்டாசுகளை வெடிக்க வைக்கிறார். குறிப்பாக ஒரு சில இடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவர் மிரட்டுவது போலவும் கலாய்ப்பது போலவும் அதற்கு ரஜினியின் ரியாக்சனும் ரசிகர்களிடம் சிரிப்பொலிகளை சிதற விடுகிறது.\nஇது தவிர தெரிந்த முகமாக நயன்தாராவின் அண்ணனாக வரும் ஸ்ரீமன் ஒரு காட்சியில் வந்தாலும் ரஜினியுடன் சிறப்பான உரையாடல் ஒன்றை நடத்தி விட்டுச் செல்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கூடவே பயணிக்கும் போலீஸ் கதாபாத்திரங்களான சமதா, சஞ்சய் மற்றும் ரணீஷ் தியாகராஜன் இருவரும் ரசிகர்களின் கவனத்தை தனியாக கவர்கின்றனர். மற்றபடி மும்பை நடிகர்களான பிரதீக் பாப்பர், ஜதின் சர்மா, நவாப் ஷா, தலிப் தாஹில் ஆகியோரும் படம் நெடுகிலும் தங்களது சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர்.\nமும்பையின் பிரமாண்டத்தை போலீஸ் ஆளுகைக்கு உட்பட்ட கண்ணோட்டத்தில் மிக அழகாக திரைக்குள் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.. இவரது கைவண்ணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் ஒவ்வொரு நட்சத்திரமும் சிறப்பு வெளிச்சம் பெற்றிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. படத்திற்கு பக்கபலமாக அமைந்திருப்பது அனிருத்தின் இசையில் உருவான பாடல்களும் மிரட்டலான பின்னணி இசையும் தான்.. சும்மா கிழி, கண்ணுல திமிரு என ஒவ்வொரு பாடலு���் நம்மை எழுந்து ஆட வைக்கும் ரகமாக இருக்கின்றன… குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கான தீம் மியூசிக் ரசிகர்களுக்கு பத்து நிமிடத்திற்கு ஒருமுறை உற்சாக டானிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.\nரஜினி படமா, முருகதாஸ் படமா என்கிற கேள்விக்கு முருகதாஸ் டைரக்சனில் உருவான ரஜினி படம் என்பதே விடையாக இருக்க முடியும்.. அந்த அளவிற்கு தனது படங்களில், தனக்கே உண்டான சில ஐட்டங்களை இந்த படத்தில் அழகாக உள்ளே நுழைத்து இருக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.. சூப்பர் ஸ்டார் ரஜினியை 40 வயது இளைஞராக காட்டியபோதே இவர் முதல் வெற்றி பெற்று விடுகிறார்.. எதிரிகளை தன்னுடைய வலையில் விழ வைப்பதற்கு, சூப்பர் ஸ்டார் ரஜினி வகுக்கும் திட்டங்களும் இடைவேளைக்குப்பின் எதிரியுடன் ஆடும் மைண்ட் கேம் ஆட்டங்களும் என சூப்பர் ஸ்டார் ரஜினியை ஒரு புதிய கோணத்தில் நமக்கு காட்சி தர செய்திருக்கிறார்.\nகுறிப்பாக இடைவேளைக்கு முன்பாக படம் செம ஸ்பீடு.. கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் இன்னும் கொஞ்சம் விளையாட்டுக்கள் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என்கிற எண்ணம் ஏற்படுகிறது. அதேபோல நயன்தாராவுக்கும் ரஜினிக்குமான ரொமான்ஸ் விஷயத்தில் நிவேதா தாமஸும் அவரது தந்தையான ரஜினியும் தவறான ஒரு முடிவை எடுத்து விட்டது போல் தான் தோன்றுகிறது இதெல்லாம் படத்தில் யோசிக்கவே தோன்றாத ஒன்றிரண்டு சின்னச்சின்ன மைனஸ்கள் தான்.. மற்றபடி ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்த தர்பார் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாகத்தான் இருக்கும்…\nJanuary 10, 2020 2:28 PM Tags: Anirudh, AR Murugadoss, Darbar, Nayanthara, Nivetha Thomas, Rajini, Yogibabu, அனிருத், ஏ.ஆர்.முருகதாஸ், கண்ணுல திமிரு, சந்தோஷ் சிவன், சமதா, சுனில் ஷெட்டி, சும்மா கிழி, ஜதின் சர்மா, தர்பார், தர்பார் - விமர்சனம், தலிப் தாஹில், நயன்தாரா, நவாப் ஷா, நிவேதா தாமஸ், பிரதீக் பாப்பர், யோகிபாபு, ரஜினி, ரணீஷ் தியாகராஜன், ஸ்ரீமன்\nநடிகர்கள் ; தனுஷ், ரஜிஷா விஜயன், லால், நட்டி நடராஜ், லட்சுமிபிரியா சந்திரமௌலி மற்றும் பலர் இசை ; சந்தோஷ் நாராயணன்...\nநடிகர்கள் : யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் மற்றும் பலர், இசை : பாரதி சங்கர் ஒளிப்பதிவு : விது...\nநடிகர்கள் : கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, லால், நெப்போலியன், பொன்வண்ணன், கேஜிஎப் ராமச்சந்திர ராஜு, நவா���் ஷா மற்றும் பலர்...\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kushionline.com/2015/06/blog-post_14.html", "date_download": "2021-04-18T21:18:44Z", "digest": "sha1:QVPONRU7ROFYAKXTCHUO7PHYUD6RD5DX", "length": 27284, "nlines": 93, "source_domain": "www.kushionline.com", "title": "ரசனைக்காரன் பக்கங்கள்: மேன்மக்கள்", "raw_content": "\nநேற்றிரவு பெரியதாக தூக்கமில்லை. அதிகாலை நான்கு மணி வரை படுக்கையில் விழித்திருந்தது நினைவிருக்கிறது. விடிந்தால் தீபாவளி என்ற மனநிலையில் ஒரு பத்து வயது சிறுவன் எப்படி இருப்பானோ அப்படி படுத்திருந்தேன். மனதுக்குள் அப்படியொரு நிலைகொள்ளாத மகிழ்ச்சி.\nநேற்றிரவுக்கு முந்தைய மாலை 2015-க்கான இயல் இலக்கிய விருதுகளுக்கு முதல் தடவையாக சென்றிருந்தேன். இயல் விருதுகள் கனடா தமிழ் இலக்கிய தோட்டம் என்கிற ஒரு வெகு திவீரமான தமிழார்வல அமைப்பால் காத்திரமான படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் உலகளவில் வழங்கப்படுவது. குறிப்பாய் ‘இயல் விருது’ எனப்படும் முத்திரை விருது ஒரு தமிழ்ப்படைப்பாளிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதாக தரப்படுவது. அது இந்த வருடம் ஜெயமோகன் அவர்களுக்கு.\nஎன்னைப் போன்ற ஃபேஸ்புக் பதிவனுக்கு இந்த திவீர இலக்கிய அமைப்பில் இடமோ, ஜோலியுமில்லை. எனினும், சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து வெளியிடும் பெருந்தவத்தை செய்து வரும் திருமூர்த்தி ரங்கநாதன் புண்ணியத்தில் (”நல்லா எழுதுறீங்க, நீங்க இந்த இலக்கிய சர்க்கிள்க்குள்ள வரணும்”) எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஐயா அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். எனக்கு திருமூர்த்தி, தமிழறிவிலறிஞர் வெங்கட்ரமணன் தவிர ஒருவரையும் தெரியாது வேறு. சற்று பயந்துகொண்டே தான் விழா நடக்கும் ஹோட்டலுக்கு போனேன்.\nபயந்தது போலவே தான் சூழலும் இருந்தது. விருது விழா நடந்த இடம் ஒரு மூன்று/நான்கு நட்சத்திர ஹோட்டல். விருது அழைப்பிதழில் Semi formal எனக்குறிக்கப்பட்டிருந்ததை பறைசாற்றும் வகையில் பலரும் கோட்சூட்டில் வந்திருந்ததை ரிசப்ஷனிலேயே பார்த்தேன். நான் சட்டையை இன் கூட செய்யாது போயிருந்தேன். நல்லவேளை என் அலைபேசியை காரில் மறந்திருந்தேன். அதை எடுக்க போகும்போது காரில் எதற்கும் இருக்கட்டுமென வேலைக்காக வைத்த ப்ளேசர் ஆபத்பாந்தவனாய் கைகொடுக்க, சட்டையை இன் செய்து அதை அணிந்துகொண்டு உள்ளே போனேன். பெயரை சரிப்பார்த்துக்கொண்டு சட்டையில் ஒட்டிக்கொள்ள பெயர் அட்டை எல்லாம் தந்தார்கள்.\nவிழா அரங்கு கிட்டத்தட்ட நிறைந்திருந்தது. எனக்கு சற்று பின்னால் தான் உட்கார இடம் கிடைத்தது. விருதுகள் கவிதை,மொழிபெயர்ப்பு என பல துறைகள் சார்ந்து தரப்பட்டுக்கொண்டிருந்தது. ராணுவ ஒழுங்கோடு ஒவ்வொரு விருதுக்கும் ஓரிரு நிமிட அறிமுகம், விருது வழங்குதல்,இரண்டு நிமிடம் தாண்டாத ஏற்புரை என விழா விறைப்பாக நடந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் agenda அச்சடிக்கப்பட்டிருக்க, அதற்கு இம்மி பிசகாமல் விழா நடக்க எனக்கு ஏக வியப்பு.\nஎன் கண்கள் ஜெயமோகன் அவர்களை தேடியது. மேடையேறிய சிலர் “ஜெயமோகனுக்கு வணக்கம்” என கீழே முன்வரிசையை பார்த்து சொன்னது பார்த்தேன். ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. கடைசியாக விழாவின் முத்தாய்ப்பான இயல் விருது வழங்கும் தருணத்துக்கு வந்தது.\nஆனால் ஜெயமோகன் உடனே மேடையேறி விடவில்லை. அவரை பற்றிய ஒரு சம்பிரதாய அறிமுகம் (”இவர் நாகர்கோவிலில் ..வருடம் பிறந்தார்” போல) மற்றும் ஜெமோவின் படைப்புகளை பற்றிய ஒரு சிறப்புரை, பரிசு தர வந்திருந்த வெள்ளைக்கார எழுத்தாளரை பற்றிய ஒரு அறிமுகம், அதற்கு பின் அந்த வெள்ளைக்காரரின் உரை என தொண்ணூறுக்கும் நூறுக்கும் இடையேயான டெண்டுல்கரின் இன்னிங்ஸ் போல் சற்றே நீண்டது.\nஎனக்கோ தாகம். அரங்கின் பின்னால் தண்ணீர் இருக்குமா தெரியவில்லை. வெள்ளைக்காரர் எப்படியும் 2 நிமிடங்கள் பேசுவார் என தெரிந்ததால் பின்னால் போய் தாகத்தை தணித்து வந்தமரவும், ஜெமோ அவர்கள் மின்னல் போல் எங்கிருந்தோ மேடையில் தோன்றவும் சரியாக இருந்தது. அவருக்கு இயல் விருதும், கனேடிய பாராளுமன்ற விருதும் (ஆசியாவுக்கு வெளியேயான முதல் தமிழ் எம்பி ராதிகா சித்சபேசன் வழங்க) பெற்றுக்கொண்டார். சம்பிரதாய புகைப்பட தருணங்கள் முடிந்து தன் ஏற்புரையை துவங்கினார்.\nமெல்லிய குரல் தான் ஜெயமோ���னுக்கு. ஒரு சம்பிரதாயமான தமிழ்ப்பேச்சாளருக்கான உசத்திய குரலோ, gait அல்லது உடல்மொழியோ கிடையாது. ஆனால் அதில் என்னவோ நம்மை கட்டிப்போடும் த்வனி. மிருதுவான குரலில் மிகத்தெளிவான பேச்சு.\nஜெயமோகனின் பேச்சின் ஆதாரப்புள்ளி தன்னிறைவு, தன்முனைப்பு, தன்மகிழ்ச்சி. இதை இரு விஷயங்களை தொட்டு விளக்கினார். முதலாவதாக, எழுத்தாளர் ஆகுமுன் நாடோடியாக வடக்கு ட்ரைன்களில் செல்கையில் கிருஷ்ணமரபில், ஆட்டம்பாட்டத்தோடு, நித்யமகிழ்ச்சியோடு இருக்கும் கிருஷ்ணபக்தர்கள் தன்னை எவ்வாறு பாதித்தனர் எனக்கூறினார். பிறகு தன் பெற்றோர்களை இழந்து சிரமப்பட்ட வருடங்களில் தற்கொலை செய்துகொள்ள தண்டவாளத்தில் கிடந்த தருணத்தில், அவர் கண்ணில் பட்ட ஒரு புழு வாழ்வுக்கான அவர் பார்வையை எப்படி முற்றிலும் மாற்றியது என விளக்கினார். “ஒரு மிகச்சிறிய புழு தன் சர்வைவலுக்கான போராட்டத்தை கூர்மையாக செய்யும்போது, தன்னால் முடியாதா” என அன்றிலிருந்து ஒரு வலிந்து எடுத்த முடிவாக (conscious decision) \"இனி என் வாழ்வில் துயரம் என்பது வெளியிலிருந்து இல்லை. என்னை ஒரு வெளிக்காரணி துக்கப்படுத்தவோ, சங்கடப்படுத்தவோ முடியவே முடியாது” என முடிவெடுத்து அது 25 வருடமாக எப்படி தன்னை இயக்குகிறது என அற்புதமாக விளக்கினார். தன் பழைய டைரிகளை புரட்டுகையில் எப்படி தன் ஒவ்வொரு நாளும் எவ்விதத்திலோ உருப்படியாக கழிந்திருக்கிறது, ஒன்று எழுதியிருக்கிறேன், இல்லை எழுத்துக்காக படித்திருப்பேன், பயணித்திருப்பேன் என்பதில் தனக்கு எத்தனை பெருமிதம். நான் எழுதுவதை யாரும் படிக்கவே போவதில்லையென்றாலும் எப்படி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பேன் என்றார்.\nஎன் எழுத்து இங்கு தோற்றுப்போகிறது. இந்த செய்தியை ஜெயமோகன் சொன்ன விதத்தில் நூறில் ஒருபங்கை கூட மேலே நான் எழுதிய பத்தி சொல்லவில்லை என நானறிவேன். அவர் பேசப்பேச அத்தனை நெகிழ்ந்தேன். கைத்தட்ட சற்றே சங்கோஜப்பட்ட கூட்டமானதால் சில இடங்களில் தொடர்க்கைத்தட்டல்களை முடுக்கி வைத்தேன். நேர்த்தியாக பெய்யும் மழையாக தொடர்ந்த அவரது பேச்சு, மழை நின்று வெயில் எட்டிப்பார்ப்பது போல் ஒரு எதிர்பாராத தருணத்தில் சட்டென முடிந்தது.\nநான் திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தேன். இப்படியொரு அற்புத பேச்சை நான் கடைசியாய் எப்போது கேட்டேன் என நினைவில்லை.\nதொடர்ந்த சுருக்க நன்றியுரையுடன் (8.30க்கு முடியவேண்டிய விழா 8.31 கூட அல்ல .8.30க்கே) முடிய கூட்டம் எழுந்து நகரத்துவங்கியது. நான் ஜெயமோகன் அவர்களின் குறுநாவல் தொகுப்பு ஒன்றை எடுத்துப்போயிருந்தேன். மேடையிலிருந்து இறங்கி கூட்டத்தோடு அளவளாவ துவங்கினார். புத்தகத்தில் கையெழுத்து வாங்குவது மட்டுமே என் குறிக்கோளாய் இருந்தது. வரிசையில் எனக்கான அவரின் கவனம் கிடைத்த போது கைகுலுக்கினேன். புன்னகைத்தார்.\nஇப்போது யோசிக்கையில் ஆட்டோகிராஃப் கேட்க அது அசந்தர்ப்ப தருணம். இருந்தும் பொறுமையாய் நின்றுகொண்டே போட்டார்.\n“சார் நான் ரசனை ஸ்ரீராம்ன்னு”\nசத்தியமாய் இதை எதிர்ப்பார்க்கவில்லை நான்.\n”உங்க பத்ரி சேஷாத்ரியோட புத்தக விவாதத்துல நான் கூட ஒரு பதிவு போட்டேனே. உங்களை கவனிச்சிருக்கேன்” எனத்தொடர்ந்து “இது என் வொய்ஃப் அருண்மொழி” என அறிமுகப்படுத்தினார்.\nஅவர் பேசப்பேச எனக்கு மகிழ்ச்சி கொப்பளிப்பு. என் இத்தனை நாள் கிறுக்கல்களுக்கான ஒரு அங்கீகாரத்தருணமாக உணர்ந்தேன். ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டு யாரிடம் எடுக்கச்சொல்ல என விழிக்க வெங்கட்(ரமணன்) அதை புரிந்து அவர் கேமராவிலேயே எடுத்தார். பின்னால் கூட்டம் நான் வழிவிட காத்திருக்க முகமன் கூறி விலகினேன்.\nஎன்னால் இப்பொழுதும் இது நிகழ்ந்ததென நம்பமுடியவில்லை. எனக்கு வேறு யாரையும் வெகுவாய் தெரியாதென்பதால் சற்று எட்ட நின்று அவரையே கவனித்துக்கொண்டிருந்தேன். சகஜமாய் பேசுவதை வலிந்து செய்யவில்லை அவர். ஒவ்வொருவரிடமும் ஒரு சிறுகுழந்தையின் உற்சாகத்தோடு, முகபாவனைகளுடன் உரையாடிக்கொண்டிருந்தார். சுபாவத்திலேயே இயல்பானவராக, நிறைவானவராக இருக்காவிடில் இது சாத்தியமில்லை.\nசற்று நேரம் கழித்து அவரை சுற்றிய கூட்டம் சற்றே விலக மெல்ல அரங்கின் நடுவில் அவர் நடந்து வர நான் நிற்கும் இடத்திற்கருகில் வந்தார். மறுபடி என்னை பார்த்து அதே புன்னகை. மறுபடி அவரிடம் பேசும் சந்தர்ப்பம்.\n“சார், இங்க உங்களுக்கு எல்லாம் சௌரியமா இருக்கா உங்களுக்கு, ஃபேமிலிக்கு என்ன வேண்ணாலும் சொல்லுங்க சார்”\nஇப்போதும் ஏன் இதை கேட்டேன் எனத்தெரியவில்லை. பதட்டமோ என்னவோ உளறிவைத்தேன். ஊரிலிருந்து வந்த களைப்பு இன்னமும் இருக்குமே, அவருக்கான மற்றும் அவரது மனைவிக்கான உணவு, இதர தேவைகள் எல்��ாம் சரியாக நடக்கிறதா, என்னால் ஏதும் சிறிதாய் செய்யமுடியுமா என்கிற ஆவலாதி. அவல் எடுத்துக்கொண்டு போன ஒரு குசேலன் மனநிலை எனக்கு. “எல்லாம் நல்லா பார்த்துக்கறாங்க ஸ்ரீராம்” என்றார் புன்னகைத்துக்கொண்டே. தொடர்ந்து வெங்கட் அவர் வீட்டுக்கு என்னை அழைத்திருக்க, கிளம்பலாமா என கேட்க, நானும், வெங்கட்டும் ஜெயமோகன் அவர்களிடம் சொல்லிக்கொண்டு விடைப்பெற்றுக் கொண்டோம்.\nஜெயமோகன் அவர்களை நான் நிரம்ப வாசித்தது இல்லை. அறம் சிறுகதைகள், வெகுசில குறுநாவல்கள், இணைய கட்டுரைகள் தாண்டி அறிந்தது இல்லை. அவரின் ஒரு தேர்ந்த,திவீர வாசகன் மனநிலையில் நான் இயல் விருதுகளுக்கு செல்லவும் இல்லை. ஆனால் ஒருவரின் ஐந்து நிமிட பேச்சு, சுபாவம் இத்தனை நேர்மறை தாக்கத்தை உண்டாக்கும் சாத்தியம் உண்டா எனில் வெகு நிச்சயமாக ஆமென சொல்வேன்.\nஜெயமோகன் எழுத்துக்களின் பன்முகத்தன்மை, விஸ்தீரணம், அதில் உள்ள செய்திகளின் அடர்த்தி பற்றி பலருக்கு வியப்புண்டு.\nஎனக்கு ஜெயமோகனின் எழுத்துக்களில் உள்ள செய்தியை விட பெரிய செய்தியாக தெரிவது, அவர் வாழ்க்கையே. அவர் வாழ்க்கையை அணுகும் விதமே. வாழும் முறையே.\nLabels: NRI வாழ்க்கை, அனுபவம், புத்தகம், வாழ்க்கை\nஆச்சு. இந்த மே முப்பதுடன் வயது முப்பத்தைந்து. ஏழுகடாமாடு வயசாகிறது.(அப்ப ஒரு கடாமாடு என்பது 5 வயசா). படிவங்களில் வயதை டிக்கடிக்க வேண்டிய ...\nநாகிர்தனா திரனனா..: ஒரு மார்க்கமான இசைப்பார்வை\nசிலசமயம் சிலரை, சிலதை காரணமேயில்லாமல் பிடிக்கும். அல்லது பிடித்தபின் காரணத்தை தேடுவோம். எனக்கு இப்பாடல் அவ்வகை. இப்பாடல், ராஜாவின் ...\n”நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் கார்த்தி, லீவுக்கு வந்துருக்கான்” என்றார் செல்லப்பா. கார்க்கி எப்படி கார்த்தி ஆனது என கேள்விகள் வ...\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் ( பாகம் 1)\nஅடுத்து என்ன எழுதுவது என மண்டையை பிய்த்துக்கொண்டது விஜய் டிவிக்காரனுக்கு எப்படி தெரிந்ததென தெரியவில்லை. நேற்று (திங்கள்) இதுதாண்டா போலிஸ...\nஎண்பதுகளின் கடைசி. நான் எடடாங்கிளாஸ் என நினைவு. பேண்ட்டுக்கும் டிராயருக்கும் இடையில் அல்லாடிய பருவம். நாளமில்லா/உள்ள சுரப்பிகள் ஓவர்டைம் பா...\nமூக்கால பாடும் ராஜா சார்..\nஇண்டு இடுக்கில்லாமல் நிறைந்திருக்கும் அரங்கம். ஆரம்ப முஸ்தீபுகள் முடிகிறது. வெள்ளுடை தரித்த உருவம் ம���ல்ல நடந்து மேடை நடுவில் இருக்கும் ஹார...\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் (பாகம் 2): ராஜசேகர் ஸ்பெஷல்\nபாகம் 1 (விஜயசாந்தி ஸ்பெஷல்): ( இங்கே) தெலுங்கு டப்பிங் படங்களில் விஜயசாந்தியை சொல்லிவிட்டு டாக்டர் ராஜசேகரை பற்றி ’சொல்லாட்டி போனா’, ...\nகாக்கா வந்து சொல்ச்சாவும், ஒரு அப்பனும் பின்னே ஞானும்..\nபொதுவாய் சினிமா விமர்சனம் எழுதுபவனில்லை. இது விமர்சனமுமில்லை. நாளை நான் இல்லாது போகலாம். தங்கமீன்களை பார்த்த ஒரு அப்பன்காரன் இருந்தான்...\n“650 ஸ்கொயர்ஃபீட் 50 லட்சமாம் வெஸ்ட் மாம்பலத்துல” “நம்ம டௌண்டவுனை விட காஸ்டிலியா இருக்கே ரேட்டு” “அட 2 பெட்ரூம் வாடகை இருபத்தஞ்சாய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/98508/Censorship-ban-on-film-by-Blue-sattaimaran", "date_download": "2021-04-18T21:12:35Z", "digest": "sha1:D2N5YKKHXSEMVCCGVRPGUUILRIYAY2JB", "length": 9120, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘ப்ளூ சட்டை’ மாறன் இயக்கி இசையமைத்த படத்திற்கு தணிக்கைக்குழு தடை! | Censorship ban on film by Blue sattaimaran | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘ப்ளூ சட்டை’ மாறன் இயக்கி இசையமைத்த படத்திற்கு தணிக்கைக்குழு தடை\n‘ப்ளூ சட்டை‘ மாறன்இயக்கியுள்ள ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தணிக்கை குழு தடை விதித்துள்ளது.\nதமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை விமர்சனம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருபவர் ‘ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன் ’. படங்களை இவர் விமர்சிக்கும் பாணி பலமுறை கடுமையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அவரை படமெடுக்க சொல்லி சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் சவால் விடுத்தனர்.\nஅந்த சவாலை ஏற்ற ‘ப்ளூ சட்டை’ மாறன் ‘ஆன்டி இண்டியன்’ என்ற படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கினார். இந்தப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி தணிக்கை குழுவினர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.\nபடத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்துள்ளனர். மதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும் மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்த தடை குறித்து தயாரிப்பாளர் 'மூன் பிக்சர்ஸ்' ஆதம் பாவா கூறியதாவது, “ தணிக்கை குழுவினர் அவர்களது முடிவை கூறியுள்ளனர். நாங்கள் மறுதணிக்கைக்கு மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். விரைவில் இந்தத்தடை நீக்கப்பட்டு ‘ஆன்டி இண்டியன்’ படம் திரைக்கு வரும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமீபத்தில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய அனுராக் கஷ்யப்பின் உட்தா பஞ்சாப், தீபிகா படுகோனின் பத்மாவதி போன்ற படங்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுட்டி யானையை தோளில் தூக்கி சுமந்து செல்லும் தமிழக வனத்துறை ஊழியர்.. வைரலாகும் பழைய வீடியோ\nமகாராஷ்டிரா: மருத்துவமனையில் மோசமான உணவு வழங்கியதாக ஒப்பந்ததாரரை அறைந்த அமைச்சர்\nRelated Tags : blue sattai maran, Blue Sattai’ Maran’s film , Tamil Talkies, ப்ளு சட்டை மாறன் , ப்ளு சட்டைமாறன் படத்திற்கு தடை, சென்சார் குழு, தணிக்கை குழு,\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுட்டி யானையை தோளில் தூக்கி சுமந்து செல்லும் தமிழக வனத்துறை ஊழியர்.. வைரலாகும் பழைய வீடியோ\nமகாராஷ்டிரா: மருத்துவமனையில் மோசமான உணவு வழங்கியதாக ஒப்பந்ததாரரை அறைந்த அமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-18T20:14:22Z", "digest": "sha1:FJFUT6QSVEEIWRBRX5RAA2PSCAOIIYMX", "length": 4599, "nlines": 153, "source_domain": "dialforbooks.in", "title": "விக்கிரமன் – Dial for Books", "raw_content": "\nவனிதா பதிப்பகம் ₹ 175.00\nயாழினி பதிப்பகம் ₹ 105.00\nயாழினி பதிப்பகம் ₹ 75.00\nயாழினி பதிப்பகம் ₹ 100.00\nயாழினி பதிப்பகம் ₹ 100.00\nயாழினி பதிப்பகம் ₹ 115.00\nயாழினி பதிப்பகம் ₹ 75.00\nயாழினி பதிப்பகம் ₹ 75.00\nயாழினி பதிப்பகம் ₹ 90.00\nயாழினி பதிப்பகம் ₹ 90.00\nயாழினி பதிப்பகம் ₹ 225.00\nயாழினி பதிப்பகம் ₹ 125.00\nயாழினி பதிப்பகம் ₹ 55.00\nயாழினி பதிப்பகம் ₹ 200.00\nயாழினி பதிப்பகம் ₹ 190.00\nயாழினி பதிப்பகம் ₹ 90.00\nAny Imprintகவிதா பப்ளிகேஷன் (4)யாழினி பதிப்பகம் (29)வனிதா பதிப்பகம் (1)வானதி பதிப்பகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1015213/amp", "date_download": "2021-04-18T20:57:55Z", "digest": "sha1:IZVK4PJRFFWDKYWYFSZGP5OY36TON4N3", "length": 10265, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "சோளிங்கர் காப்பகத்தில் மீட்கப்பட்ட படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி காட்பாடி அரசு பள்ளியில் சேர்ப்பு | Dinakaran", "raw_content": "\nசோளிங்கர் காப்பகத்தில் மீட்கப்பட்ட படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி காட்பாடி அரசு பள்ளியில் சேர்ப்பு\nவேலூர், மார்ச் 4:தனியார் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். சோளிங்கரில் உள்ள தனியார் காப்பகத்தில் பள்ளி இடை நின்ற 15 வயது சிறுமி உள்ளதாக ராணிப்பேட்டை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜூக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் வேலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவ.கலைவாணன் தலைமையிலான குழுவினர் சோளிங்கரில் இருந்த சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பு, பராமரிப்பு, எதிர்கால நலன், கல்வி நலன் கருதி அவரை காட்பாடி அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் நலக்குழு மூலம் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அச்சிறுமியை காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்க்க மாவட்ட குழந்தைகள் நலக்குழு நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து சிறுமியை பள்ளியில் சேர்ப்பதற்கான ஆணையை வழங்கிய மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, மாணவிக்கு 9ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள், புத்தக பை, குறிப்பேடுகள் ஆகியவற்றை நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சரளா, உதவி தலைமை ஆசிரியர் ஷோபா, தொழிற்கல்வி ஆசிரியர் ஜனார்த்தனன், காட்பாடி அரசு குழந்தைகள் இல்ல காப்பாளர் விஜயா, பள்ளித்துணை ஆய்வாளர் மணிவாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n55 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறை கண்காணிப்பாளர் தகவல்\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்திய 95 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\nகுடியாத்தம் அருகே தூங்கியபோது அதிகாலையில் பரபரப்பு வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் பெண் உட்பட 3 பேர் காயம்\n408 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளதால் குடியாத்தம் தொகுதியில் பதிவான வாக்குகள் 30 சுற்றுகளாக எண்ணப்படும் அதிகாரிகள் தகவல்\nவரும் 2ம் தேதி வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜைகளை தவிர வேறு மேஜைக்கு செல்ல தடை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்\nஇரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர்கள் வேலூர் கோர்ட்டில் சரண் சிறையில் அடைக்க உத்தரவு\nவாழை தோப்புக்குள் 6 காட்டு யானைகள் அட்டகாசம் குடியாத்தம் அருகே கிராம மக்கள் பீதி\nவேலூர் மாவட்டத்தில் 6.6 டன் உரம் இருப்பு வேளாண் இணை இயக்குனர் தகவல்\nபாமக நிர்வாகி மீது விசிகவினர் புகார் திருமாவளவனை அவதூறாக பேசியதாக\nதீத்தொண்டு நாளை முன்னிட்டு பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை\nவனவரை பைக்கில் மோதி தள்ளிவிட்டு சாராயத்துடன் தப்பிய கடத்தல் கும்பல்\nவேலூர் மாவட்டத்தில் இதுவரை முகக்கவசம் அணியாதவர்களிடம் ₹16.55 லட்சம் அபராதம் வசூல்\nசெல்போன் தொலைந்ததால் உயிரை விட்ட வாலிபர்\nவேலூர் மாநகராட்சியில் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய 210 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிப்பு சேலம் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்\nகொரோனா தடுப்பூசி திருவிழாவையொட்டி 45 வயது மேற்பட்டோரை வீடு வீடாக கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம் சுகாதார பணியாளர்கள் களமிறங்கினர்\nநண்பனை கல்லால் தாக்கியவர் கைது\nமுகக்கவசமின்றி குவிந்த வியாபாரிகள் பொய்கை மாட்டுச்சந்தை மூடியதால் மாற்று இடத்தில் விதிமீறி விற்பனை கொரோனா பரவும் அபாயம்\nகுடியாத்தம் அருகே அதிகாலை பரபரப்பு 4 யானைகள் கிராமத்தில் புகுந்து அட்டகாசம்\nவேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தகர ஷீட் அமைத்து தெரு அடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mjkparty.com/?p=117", "date_download": "2021-04-18T19:46:37Z", "digest": "sha1:TLNTDPYDQ6DGUAZ3FAB2ZM2DKU3WVPCY", "length": 8588, "nlines": 86, "source_domain": "mjkparty.com", "title": "மார்ச் 26 – அரசியல் மறுமலர்ச்சி மாநாடு : மாநாட்டுக்கு வருகை தருவோ���் கவனத்திற்கு - மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nமார்ச் 26 – அரசியல் மறுமலர்ச்சி மாநாடு : மாநாட்டுக்கு வருகை தருவோர் கவனத்திற்கு\nMarch 25, 2016 admin செய்திகள், மஜக அறிவிப்புகள் 0\nதூர மாவட்டங்களிலிருந்து இரவு புறப்பட்டு காலை வரும் மனிதநேய சொந்தங்கள் தங்குவதற்கு காஞ்சி மாவட்டத்தில் திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .\nதென் மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் துணைப்பொதுச் செயலாளர் மைதீன் உலவி (9443059620 , 9843906424) அவர்களையும் , மேற்கு மாவட்டங்களிலிருந்து வருகை தரக் கூடியவர்கள் அவைத்தலைவர் நாசர் உமரி (9543175577) அவர்களையும் தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் .\nகாலை முதல் மண்டபங்களில் தங்கக் கூடியவர்கள் கட்டணத்துடன் கூடிய மதிய உணவுப் பொட்டலங்களை பெற சகோதரர்கள் திருவொற்றியூர் நாசர் (9884746188) , நாசர் (9840345307) , முபாரக் (8220846837) ஆகியோரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .\nமாநாட்டு திடலில் மதியம் 2 மணி முதல் தேனீர் மற்றும் உணவுக் கடைகள் திறக்கப்படுகின்றன . இரவு உணவுக்கு முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் சகோ . நாசர் (9884746188) அவர்களை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .\nமவ்லவி P. ஜெய்னுலாபுதீன் அவர்களுக்கு மார்ச் 26 , மாநாட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது .\nமார்ச்.26 அரசியல் மறுமலர்ச்சி மாநாடு அழைப்பிதல்\nபாஜகவின் காவி பங்காளியாக நிறமாறுது அதிமுக | Tamim Mun Ansari MLA Latest Speech\nசிரிப்பில் சிந்தனையையும், சிந்தனையில் சிரிப்பையும் முன்னெடுத்தவர் விவேக் …. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்\nதென்காசியில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்\nமஜக அண்ணாநகர் பகுதி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் விநியோகம்\nகுடியாத்தம் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு மஜகவின் திருப்பூர் மாவட்டம் வடக்கு-தெற்கு என இரண்டாக பிரிப்பு\n கோவை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகள்\nரமலான் மாதத்திற்கான அரிசியை பள்ளிவாசல்களுக்கு விரைந்து வழங்ககோரி மஜக மனு.. தலைமை செயலகத்தில் மஜக துணை பொதுச்செயலாளர் தைமிய்யா நேரில் வழங்கினார்..\nகொரோன இரண்டாவது அலையில் எச்சர��க்கை தேவை… தோப்புத்துறை புதிய மஸ்ஜித் திறப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nசிரிப்பில் சிந்தனையையும், சிந்தனையில் சிரிப்பையும் முன்னெடுத்தவர் விவேக் …. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்\nதென்காசியில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்\nமஜக அண்ணாநகர் பகுதி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-04-18T20:34:15Z", "digest": "sha1:VBXTROME2SFE5IVXO66RU5BHY547R73Y", "length": 5025, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "துயவு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅவர் தன் பேச்சால் என்னைப் பித்தாக்கினார் என்பர். இதனைத் தொல்காப்பியர் காலத்தில் துயக்கினார் என்று வழங்கினர். இந்த வழக்கு சங்கப்பாடல்களிலும் இல்லை. பின்னும் இல்லை. அந்த அளவுக்கு இச்சொல்லின் வழக்கு பழமையானது.\nஅறிவுத் துயவுறுத்தார் (இளம்பூரணர் உரை மேற்கோள்)\n\"துய என் கிளவி அறிவின் திரிவே\" - தொல்காப்பியம் 2-8-71\nசான்றுகள் ---துயவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 நவம்பர் 2015, 19:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2010/12/blog-post_28.html", "date_download": "2021-04-18T20:05:25Z", "digest": "sha1:BK5TFN5HGLEC2WXNS62LX53FCJHOTSEO", "length": 10244, "nlines": 137, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்..", "raw_content": "\nஉங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்..\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.\nஅப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும்.\nஇந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது\nஅதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.\nமுதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.\nஇந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.\nஅடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது.\nஇங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,\nஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள்.\nஅங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.\nமாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.\n3டி (3-D) ஐ��ோன்கள் விரைவில் அறிமுகம்\n2010ல் முடங்கிப் போன சேவை தளங்கள்\nயு-ட்யூப் பெற்ற புதிய தள முகம்\nஉங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்..\nதானாக இயங்கும் புரோகிராம்களை நிறுத்த\nவெடித்து சிதறியது., தோல்வியில் முடிந்த ஜி.எஸ்.எல்.வி.\nஇந்தியா முழுவதும் பேச 25 பைசா\nகுரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பு\n30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்\nஜிமெயிலில் அற்புதமான புதிய வசதி\nஇணையதளத்தின் எதிர்கால இதயம் சீனா : கூகுள்\nசேவ் செய்யாத ஆபீஸ் பைலைப் பெற\nவெர்ஜின் மொபைல் கூடுதல் சலுகை\nஆப்பிள் ஐபேடில் பி.எஸ்.என்.எல்., 3ஜி சேவை\nநிகழ்கால பீனிக்சாக உருவெடுத்த விக்கிலீக்ஸ்\nஇமேஜ்களை ஐகானாக மாற்றம் செய்ய\nதமிழ் மொழி பேசும் ஆப்பிள் ஐபேட்....\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/google-pixel-2-pixel-2-xl-price-in-india-specifications-features-launched/", "date_download": "2021-04-18T21:20:21Z", "digest": "sha1:NRFJGTIEWUSUTZ3B5N7TQWBXZ6VILPOV", "length": 41400, "nlines": 277, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL விற்பனைக்கு அறிமுகம்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் ���டன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப��பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப��பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட���டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles கூகுள் பிக்சல் 2, ப���க்சல் 2 XL விற்பனைக்கு அறிமுகம்\nகூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL விற்பனைக்கு அறிமுகம்\nகூகுள் பிக்சல் 2, கூகுள் பிக்சல் 2 XL என இரு ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nஇந்த வருடத்தின் மற்றொரு பிளாக் ஷீப் கில்லர் மாடலாக கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரு பிக்சல் வரிசை மொபைல் போன்களும் 4ஜிபிரேம் பெற்றதாக வந்துள்ளது.\nகூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL\nஇந்தியாவில் பிக்சல் 2, பிக்சல் 2 XL ஆகிய இரு மாடல்களும் அக்டோபர் 26ந் தேதி முதல் முன்பதிவு தொடங்கப்பட்டு நவம்பர் 1ந் தேதி முதல் டெலிவரி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் 1000க்கு அதிகமான ஆஃப்லைன் ஸ்டோர்கள் மற்றும் ஆன்லைன் இ-காமர்ஸ் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.\nசமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X ஆகியவற்றுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 8 போன்ற மாடல்களை விட குறைந்த விலையில் அதிநவீன அம்சங்களை பெற்றதாக வெளியாகியுள்ளது.\nகூகுள் பிக்சல் 2 சிறப்பம்சங்கள்\nபிக்சல் 2 மொபைல் போன் 5 அங்குல சினிமேட்டிக் 127-mm முழு எச்டி திரையுடன் 1080×1920 பிக்சல் தீர்மானத்துடன் , இதன் கிளாஸ் 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தை பெற்றதாக வந்துள்ளது.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் பெற்றதாக வந்துள்ள பிக்சல் 2 போன் 64ஜிபி மற்றும் 128ஜிபி ஆகிய இருவிதமான சேமிப்புடன் கிடைக்க உள்ளது.\nஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு இயக்கப்படுகின்ற பிக்சல் 2 மொபைல் 2700 mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுவதுடன் மிக நவீன நுட்பத்துடன் கூடிய ஒற்றை பின்புற 12.2 கேமரா சென்சார் மிகவும் உயர்தரமான படங்களை பெறும் வகையில் f/1.8 , எலக்ட்ரானிக் இமேஜ் ஆப்ட்டிமேஷன் பெற்றதாகவும் வந்துள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள f/2.4 பெற்ற 8 மெகாபிக்சல் சென்சார் கேமரா இடம் பெற்றுள்ளது.\nஇந்த மொபைலில் இடம்பெற்றுள்ள கேமரா DxOMark தர மதீப்பிட்டில் அதிகபட்ச மதிப்பீடாக 98 பெற்றுள்ளது. பிக்ஸல் 2 மொபைல் நீலம், கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய மூன்று நிறங்களுடன் கிடைக்க உள்ளது.\nகூகுள் பிக்சல் 2 XL சிறப்பம்சங்கள்\nபிக்சல் 2 XL மொபைல் போன் 6.0 அங்குல QHD+ திரையுடன் 2880 x 1440 பிக்சல் தீர்மானத்துடன் P-OLED கொண்டதாக உள்ள, இதன் கிளாஸ் 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தை பெற்றதாக வந்துள்ளது.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் பெற்றதாக வந்துள்ள பிக்சல் 2 XL போன் 64ஜிபி மற்றும் 128ஜிபி ஆகிய இருவிதமான சேமிப்புடன் கிடைக்க உள்ளது.\nஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு இயக்கப்படுகின்ற பிக்சல் 2 மொபைல் 3520 mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுவதுடன் மிக நவீன நுட்பத்துடன் கூடிய ஒற்றை பின்புற 12.2 கேமரா சென்சார் மிகவும் உயர்தரமான படங்களை பெறும் வகையில் f/1.8 , எலக்ட்ரானிக் இமேஜ் ஆப்ட்டிமேஷன் பெற்றதாகவும் வந்துள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள f/2.4 பெற்ற 8 மெகாபிக்சல் சென்சார் கேமரா இடம் பெற்றுள்ளது.\nஇந்த மொபைலில் இடம்பெற்றுள்ள கேமரா DxOMark தர மதீப்பிட்டில் அதிகபட்ச மதிப்பீடாக 98 பெற்றுள்ளது. பிக்ஸல் 2 எக்ஸ்எல் மொபைல் கருப்பு மற்றும் கருப்பு வெள்ளை ஆகிய இரு நிறங்களுடன் கிடைக்க உள்ளது.\nகூகுள் பிக்சல் 2 வரிசை விலை பட்டியல் (இந்தியா)\nகூகுள் பிக்சல் 2 விலை – ரூ.61,000 (64GB)\nகூகுள் பிக்சல் 2 விலை – ரூ.71,000 (128GB)\nகூகுள் பிக்சல் 2 XL விலை – ரூ.73,000 (64GB)\nகூகுள் பிக்சல் 2 XL விலை – ரூ.82,000 (128GB)\nஇந்தியாவில் அக்டோபர் 26ந் தேதி முன்பதிவு தொடங்கப்பட உள்ள இரு மொபைல் போன் மாடல்களும் நவம்பர் 1ந் தேதி முதல் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.\nகூகுள் பிக்சல் 2 XL\nPrevious articleஇன்று கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் அறிமுகம்\nNext articleகூகுள் பிக்சல்புக் லேப்டாப் அறிமுகம்\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஒரு நாள் வேலிடிட்டி பெற்ற பிஎஸ்என்எல் மினி பேக் அறிமுகம்\n1 வருடத்திற்கு தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் வழங்கும் பி.எஸ்.என்.எல்\nமீண்டும் ஒன்பிளஸ் 6T மெக்லாரன் எடிசன் விற்பனைக்கு கிடைக்கிறது\n2017 சாம்சங் கேலக்சி A5 மற்றும் கேலக்சி A7 விற்பனைக்கு வந்தது\nவரும் 31ல் அறிமுகமாகிறது ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட் போன்கள்\nஜியோ 5ஜி, ஜியோ டிவி+, ஜியோ கிளாஸ் – ரிலையன்ஸ் ஜியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/10/blog-post_46.html", "date_download": "2021-04-18T20:47:38Z", "digest": "sha1:CCABASUUX2RZP62U52KF43M55GOUHAB5", "length": 5379, "nlines": 88, "source_domain": "www.kalvinews.com", "title": "அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி- தமிழக முதல்வர் அறிவிப்பு", "raw_content": "\nஅனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி- தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி- தமிழக முதல்வர் அறிவிப்பு..இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபுதுக்கோட்டையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.\nஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nTags கரோனா தடுப்பூசி தமிழக முதல்வர்\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/page/2/?paged=2", "date_download": "2021-04-18T20:35:23Z", "digest": "sha1:4G5G5ZOKPDG5Z3MWNDQ743OSUGBD643B", "length": 17852, "nlines": 260, "source_domain": "www.sramakrishnan.com", "title": "எஸ். ராமகிருஷ்ணன் – Page 2 – Welcome to S Ramakrishnan", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தகக் காட்சி தினங்கள் (4)\nஎன்‌ கதைகள்‌ உலகோடு நான்‌ ஆடிய பகடையாட்டம்‌. தோற்பதும்‌ ஜெயிப்பதும்‌ பற்றிய கவலையின்றி திரும்பத்‌ திரும்ப எதிர்‌ பாராமையைச்‌ சந்திக்கும்‌ ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள்‌ இழுத்துக்‌ கொண்டு போகும்‌ வெல்லக்கட்டியைப்‌ போல உலகை எனது இருப்பிடத்திற்குள்‌ இழுத்துக்‌ கொண்டு வந்துவிட முயன்றதன்‌ விளைவுதான்‌ எனது எழுத்துகள்‌.\nஎன்‌ கதைகள்‌ உலகோடு நான்‌ ஆடிய பகடையாட்டம்‌. தோற்பதும்‌ ஜெயிப்பதும்‌ பற்றிய கவலையின்றி திரும்பத்‌ திரும்ப எதிர்‌ பாராமையைச்‌ சந்திக்கும்‌ ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள்‌ இழுத்துக்‌ கொண்டு போகும்‌ வெல்லக்கட்டியைப்‌ போல உலகை எனது இருப்பிடத்திற்குள்‌ இழுத்துக்‌ கொண்டு வந்துவிட முயன்றதன்‌ விளைவுதான்‌ எனது எழுத்துகள்‌.\nஎன்‌ கதைகள்‌ உலகோடு நான்‌ ஆடிய பகடையாட்டம்‌. தோற்பதும்‌ ஜெயிப்பதும்‌ பற்றிய கவலையின்றி திரும்பத்‌ திரும்ப எதிர்‌ பாராமையைச்‌ சந்திக்கும்‌ ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள்‌ இழுத்துக்‌ கொண்டு போகும்‌ வெல்லக்கட்டியைப்‌ போல உலகை எனது இருப்பிடத்திற்குள்‌ இழுத்துக்‌ கொண்டு வந்துவிட முயன்றதன்‌ விளைவுதான்‌ எனது எழுத்துகள்‌.\nஎன்‌ கதைகள்‌ உலகோடு நான்‌ ஆடிய பகடையாட்டம்‌. தோற்பதும்‌ ஜெயிப்பதும்‌ பற்றிய கவலையின்றி திரும்பத்‌ திரும்ப எதிர்‌ பாராமையைச்‌ சந்திக்கும்‌ ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள்‌ இழுத்துக்‌ கொண்டடு போகும்‌ வெல்லக்கட்டியைப்‌ போல உலகை எனது , இருப்பிடத்திற்குள்‌ இழுத்துக்‌ கொண்டு வந்துவிட முயன்றதன்‌ விளைவுதான்‌ எனது எழுத்துகள்‌.\nஎன்‌ கதைகள்‌ உலகோடு நான்‌ ஆடிய பகடையாட்டம்‌. தோற்பதும்‌ ஜெயிப்பதும்‌ பற்றிய கவலையின்றி திரும்பத்‌ திரும்ப எதிர்‌ பாராமையைச்‌ சந்திக்கும்‌ ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள்‌ இழுத்துக்‌ கொண்டடு போகும்‌ வெல்லக்கட்டியைப்‌ போல உலகை எனது , இருப்பிடத்திற்குள்‌ இழுத்துக்‌ கொண்டு வந்துவிட முயன்றதன்‌ விளைவுதான்‌ எனது எழுத்துகள்‌.\nஎன்‌ கதைகள்‌ உலகோடு நான்‌ ஆடிய பகடையாட்டம்‌. தோற்பதும்‌ ஜெயிப்பதும்‌ பற்றிய கவலையின்றி திரும்பத்‌ திரும்ப எதிர்‌ பாராமையைச்‌ சந்திக்கும்‌ ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள்‌ இழுத்துக்‌ கொண்டடு போகும்‌ வெல்லக்கட்டியைப்‌ போல உலகை எனது , இருப்பிடத்திற்குள்‌ இழுத்துக்‌ கொண்டு வந்துவிட முயன்றதன்‌ விளைவுதான்‌ எனது எழுத்துகள்‌.\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தகக் காட்சி தினங்கள் (4)\nஎஸ்.ராவின் தேசாந்திரி பதிப்பகம் வலைஓளி\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தகக் காட்சி தினங்கள் (4)\nபுதிய சிறுகதை “குற்றாலத்துக்குப் போவமா“ என்று சங்கரன் கேட்டபோது அவர்கள் டீக்கடையில�� அமர்ந்திருந்தார்கள். சங்கரனை மறுப்பது போல மதன் தலையை அசைத்தபடியே சொன்னான் “அருவியில் இப்போ ஒரு சொட்டுத் தண்ணி கூட...\nபாலுமகேந்திரா அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரையைத் திரும்ப வாசித்தேன். டேவிட் லீனைச் சந்தித்த நிகழ்வு அற்புதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாகச் சினிமா படப்பிடிப்பைப் பார்த்த நினைவு பலருக்குள்ளும் இப்படி வியப்பாகவே பதிந்து...\nஅன்பிற்குரிய நண்பரும் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகருமான விவேக் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இருபத்தைந்து ஆண்டுகளாக அவரை அறிவேன். சிறந்த பண்பாளர். அவரது மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலி...\nசென்னையும் நானும் காணொளித் தொடரின் இரண்டாம் சீசன் தற்போது வெளியாகியுள்ளது. இதன் முதல் பகுதி இணைப்பு.\nஎனது மகன் ஹரி பிரசாத் இயக்கிய மை டியர் செகாவ் குறும்படம் பூனேயில் நடைபெற்ற சர்வதேசக் குறும்படப் போட்டியின் இறுதிச் சுற்றில் கலந்து கொண்டு சிறப்புப் பரிசை பெற்றுள்ளது. எழுத்தாளர் ஆன்டன்...\nGlass 1958ம் ஆண்டு வெளியான டச்சு ஆவணப்படமாகும். இயக்குநரும் தயாரிப்பாளருமான பெர்ட் ஹான்ஸ்ட்ராவின் இந்தப் படம் 1959 இல் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. சர்வதேச அளவில் நடைபெறும் சினிமா...\n– வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை உலக மொழிகளுள் எழுதப்பட்ட எந்த வகையான இலக்கியமானாலும் அது மனிதனின் அகமனவோட்டத்தை நிச்சயமாகக் காட்சிப்படுத்தத்தான் செய்யும். அந்த இலக்கியத்தைப் படிக்கும் ஒவ்வொரு...\n” எம்பாவாய்” என்ற எனது சிறுகதையின் தெலுங்கு மொழியாக்கம் “neccheli.com என்ற மின் இதழில் வெளியாகி இருக்கிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கௌரி கிருபானந்தன். அவருக்கு எனது மனம் நிரம்பிய நன்றி இணைப்பு\nசொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_556.html", "date_download": "2021-04-18T21:07:19Z", "digest": "sha1:4TT3JQDXX3PI5YGQGT4DYYGEELMU2Z5X", "length": 2638, "nlines": 35, "source_domain": "www.yazhnews.com", "title": "சிறையில் இருந்து ரஞ்ஜனை விடுவிக்க போராடும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்!", "raw_content": "\nசிறையில் இருந்து ரஞ்ஜனை விடுவிக்க போராடும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்\nஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ரஞ்ஜன் ராமநாயக்கவின் விடுதலைக்கான முயற்சிகளை அந்தக் கட்சியிலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பக்கமாக தாவிய டயானா கமனே மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதற்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அண்மையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாகிய ஊவதென்னே சுமன தேரரின் விடுதலைக்காக டயானா முயற்சிகளை மேற்கொண்ருடிருந்தார்.\nஇதனை ஊவதென்னே சுமன தேரர் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தார்.\nஎவ்வாறாயினும் ரஞ்ஜன் ராமநாயக்க மற்றும் டயானா கமகே ஆகியோரிடையே மிகவும் நெருக்கமான நட்புறவு காணப்படுவதாக மேலும் தெரிய வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/98329/What-is-Operation-Prahar-led-by-indian-government-against-naxals", "date_download": "2021-04-18T20:51:25Z", "digest": "sha1:WMVNMCQLDI2BY23X7EGI6SP5EM4KL3RP", "length": 16645, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதலின் பின்புலம்: 'ஆபரேஷன் பிரஹர்' என்றால் என்ன? | What is Operation Prahar led by indian government against naxals | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதலின் பின்புலம்: 'ஆபரேஷன் பிரஹர்' என்றால் என்ன\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் - பாதுகாப்பு படையினர் இடையேயான மோதலுக்கு காரணமாக இருந்த 'ஆபரேஷன் பிரஹர்' பற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம்.\nகுற்றவாளிகள், சட்டவிரோத கூறுகள் அல்லது சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிரான நடவடிக்கைக்கு பல்வேறு மாநிலங்களின் காவல்துறையினர் பயன்படுத்தப்படும் குறியீட்டு பெயர்தான் 'ஆபரேஷன் பிரஹர்'. ஆனால் சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் ஆபரேஷன் பிரஹருக்கு வேறு அர்த்தம் உள்ளது. மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போர் என்பதே அங்கு ஆபரேஷன் பிரஹருக்கு அர்த்தம்.\n'ஆபரேஷன் பிரஹர்' என்றால் என்ன\nமாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் முன்வைக்கும் ஆயுத சவாலை சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முக்கிய நடவடிக்கையின் ஒரு பகுதிதான் இந்த ஆபரேஷன் பிரஹர். இது 2017-இல் தொடங்கப்பட்டது. ஆபரேஷன் பிரஹரின் கீழ் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்��� நடவடிக்கையின் போதுதான் சனிக்கிழமை நக்சல் கிளர்ச்சியாளர்களால் தாக்கியதில் படையினர் 22 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இப்படிப்பட்ட ஆபரேஷன் பிரஹருக்கு ஒரு சிறிய வரலாறு உள்ளது.\nபி.எல்.ஜி.ஏ அல்லது நக்சல் ராணுவம்\nசிபிஐ-மாவோயிஸ்டுகள் 2001-ஆம் ஆண்டில் பாதுகாப்புப் படையினருடன் போரிடுவதற்காக 'பீப்பிள்ஸ் லிபரேஷன் கெரில்லா ஆர்மி' (பிஎல்ஜிஏ) என்று அழைக்கப்படும் ஆயுதப் போராளிகளின் குழுவை ஏற்படுத்தியது. பி.எல்.ஜி.ஏ சத்தீஸ்கர் மற்றும் பிற நக்சல் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் மீது பல கொடிய தாக்குதல்களை நடத்தி இருக்கின்றது. 2020 டிசம்பரில், பி.எல்.ஜி.ஏ உருவாகிய 20-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 1, 2020 முதல் டிசம்பர் 1, 2021 வரை ஓர் ஆண்டு கால நடவடிக்கையை அறிவித்தது.\nஅரசு பாதுகாப்புப் படையின் நடவடிக்கை காரணமாக தாங்கள் வலிமை இழந்த பகுதிகளில் மீண்டும் தங்களின் காலடி மற்றும் ஆயுத வலிமையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அந்த ஓர் ஆண்டு கால நடவடிக்கையாக அறிவித்தது பி.எல்.ஜி.ஏ.\nபி.எல்.ஜி.ஏ ஆலோசனைப்படி சிபிஐ-மாவோயிஸ்டுகளின் மத்திய ராணுவ ஆணையம் (சிஎம்சி) இந்த முடிவை எடுத்தது. அதனடிப்படையிலேயே நடந்து முடிந்த தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.\nஇதுவரை இந்த பி.எல்.ஜி.ஏ மத்திய மற்றும் மாநிலப் படைகளின் 3,000 படையினர், 222 அரசியல்வாதிகள், 1,100-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளை கொன்றுள்ளதாக அந்த அமைப்பே ஒப்புக்கொண்டுள்ளது.\nபி.எல்.ஜி.ஏ உருவானதிலிருந்து, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான செயல்பாடுகளும் அரசால் எடுக்கப்பட்டு வந்துள்ளன. 2004 முதல் 2009 வரை நக்சல் பாதிப்புக்குள்ளான கிராமங்களை பாதுகாப்பதற்காகவும் பாதுகாப்புப் படையினரால் 'சல்வா ஜூடும்' இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதில்பாதுகாப்பு படையினர் மீது பல சர்ச்சைகள் உருவானது. சர்ச்சைகளைத் தொடர்ந்து, மன்மோகன் சிங் அரசாங்கம் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த ஆண்டான 2009-ல் 'சல்வா ஜூடும்' நடவடிக்கையை கைவிட்டது. அதேநேரத்தில், 'ஆபரேஷன் கிரீன் ஹன்ட்' (பசுமை வேட்டை) ஆரம்பிக்கப்பட்டு, அதன்படி நக்சல்களை நேரடியாக எதிர்க்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டது.\nஆபரேஷன் கிரீன் ஹன்ட் என்பது நக்சல் கிளர்ச்சியாளர்களை காடுகளுக்குள் மறைந்திருக்கும் இடங்களில் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகும். இந்த நடவடிக்கை நக்சல் கிளர்ச்சிக்கு கடுமையான அடியைக் கொடுத்தது. ஆந்திராவில் இருந்த நக்சல்கள் இந்த நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட சிபிஐ-மாவோயிஸ்ட் அமைப்பு அங்கு இல்லை எனும் அளவுக்கு அங்கிருந்தவர்கள் இந்த நடவடிக்கையால் கொல்லப்பட்டனர்.\nஇதன்பின் 2017-ல் தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசால் 'ஆபரேஷன் பிரஹர்' தொடங்கப்பட்டது. இந்த 'ஆபரேஷன் பிரஹர்' நடவடிக்கையின் கீழ் தான் நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், குறிப்பாக சத்தீஸ்கரில் காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் நக்சல் கிளர்ச்சியாளர்களை தேடி, காடுகளின் முக்கிய பகுதிகளுக்கு பாதுகாப்புப் படையினர் நுழைந்தனர். இந்த நடவடிக்கையிலும் நக்சல்களுக்கு சேதம் மிகவும் அதிகமாக இருந்தது.\nஇதனால் அவர்கள் தங்கள் தாக்குதல்களை நிறுத்தி, ஆபரேஷன் பிரஹரை அரசாங்கம் கைவிட்டு காடுகளில் தேடி வரும் பாதுகாப்புப் படையினரை திரும்பப் பெற வேண்டும் என்று சிபிஐ-மாவோயிஸ்ட் கோரிக்கை வைத்தது. கொரோனா காரணமாக கடந்த ஒரு வருடமாக நக்சல்கள் எந்த வித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது ஒரு கொடூர தாக்குதல்களை மாவோயிஸ்டுகள் மேற்கொண்டுள்ளனர்.\n> \"அவர்களிடம் அதிநவீன ஆயுதங்கள் இருந்தன\" - சத்தீஸ்கர் மவோயிஸ்ட் தாக்குதலில் நடந்தது என்ன\n> சத்தீஸ்கர் தாக்குதலில் 'மூளை'யாக செயல்பட்ட ஹிட்மா (எ) ஹிட்மன்னா யார்\nதகவல் உறுதுணை: India Today\n”வாக்காளர் பட்டியலில் எங்கள் பெயரை காணோம்”: ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்த பொதுமக்கள்\nஉங்களது வாக்குச்சாவடி உள்ளிட்ட விவரத்தை ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nத��ிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n”வாக்காளர் பட்டியலில் எங்கள் பெயரை காணோம்”: ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்த பொதுமக்கள்\nஉங்களது வாக்குச்சாவடி உள்ளிட்ட விவரத்தை ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/01/school_9.html", "date_download": "2021-04-18T20:53:39Z", "digest": "sha1:CT2RJESAGCKAGXKL75LIBFXS2KWSSTLP", "length": 10592, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : அக்கரைப்பற்றில் பாடசாலைகளை மீள திறக்க முன்னாயத்த ஏற்பாடுகள் தீவிரம்", "raw_content": "\nஅக்கரைப்பற்றில் பாடசாலைகளை மீள திறக்க முன்னாயத்த ஏற்பாடுகள் தீவிரம்\n- நூருல் ஹுதா உமர்\nகோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுகாரணமாக மிக நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (11) திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலைகளை துப்பரவு செய்து தொற்று நீக்கும் நடவடிக்கைகள் இன்று அக்கரைப்பற்று தவிசாளர் எம்.ஏ. றாஸிக் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.\nஒவ்வொரு பாடசாலைகளையும் துப்பரவு செய்து தொற்று நீக்கும் நடவடிக்கைகளில் அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர், செயலாளர்,உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.\nஅக்கரைப்பற்று பிரதேச சபை சுகாதார ஊழியர்களினால் கொரோனா தொற்று நீக்கிகள் விசிறப்பட்டதுடன் டெங்கு பரவும் இடங்களையும் இல்லாதொழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் ப���றுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசற்று முன்னர் வெளியான வர்த்தமானி - இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கையில் தீவிரவாத கொள்கைகளுடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்யும் அதி விசெட வர்த்தமானி சற்று முன்னர் வெளியிடப்பட்டது.\nபள்ளிகளில் கஞ்சி விநியோகத்திற்கு தடை - 30 சுகாதார வழிமுறைகள் - விவரம் உள்ளே\n- தமிழில் - எம்.எம் அஹ்மத் நாளை (14) நாட்டில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிக...\nசற்றுமுன் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்\nமுன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஉலக சந்தையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை, நேற்றைய தினம் மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் ஒரு அவுன்...\n5000 ரூபா கொடுப்பனவு பெறாதவர்களுக்கு விசேட அறிவிப்பு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு அதனை எதிர்வரும் 15ஆம்...\nகுறைந்த வருமானம் உடைய நோன்பாளிகளுக்கு 5000 ரூபா நிவாரணம்\nரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...\nV.E.N.Media News,22,video,8,அரசியல்,6865,இரங்கல் செய்தி,24,இஸ்லாமிய சிந்தனை,21,உதவி,23,உள்நாட்டு செய்திகள்,16733,கட்டுரைகள்,1236,கவிதைகள்,70,சினிமா,337,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,138,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3972,விளையாட்டு,788,வினோதம்,153,வெளிநாட்டு செய்திகள்,2747,வேலைவாய்ப்பு,12,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: அக்கரைப்பற்றில் பாடசாலைகளை மீள திறக்க முன்னாயத்த ஏற்பாடுகள் தீவிரம்\nஅக்கரைப்பற்றில் பாடசாலைகளை மீள திறக்க முன்னாயத்த ஏற்பாடுகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2010/11/2.html", "date_download": "2021-04-18T21:43:33Z", "digest": "sha1:IRK5444SNDL6DZP4PBQFOM3YEIABBLQW", "length": 18246, "nlines": 237, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: காதல்-திருக்குறள் கதை-பகுதி-2", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nதிங்கள், நவம்பர் 15, 2010\nஅந்த நாளுக்குப்பின் குமாருக்கு உலகமே வெறுமையாய்த் தோன்ற ஆரம்பித்தது. ”எங்கெங்கு காணினும்” அவளே தெரிந்தாள்.நோயால் பீடிக்கப் பட்டவன் போல் ஆனான்.எதிலுமே பிடிப்பில்லாத ஒரு நிலையில் இருந்தான்.\nஞாயிறன்று தவிர்க்க முடியாத ஒரு திருமணத்துக்குப் போக நேர்ந்தது.வேண்டா வெறுப்பாகத்தான் சென்றான்.மண்டபத்தில் நுழைந்து,தெரிந்த சிலரிடம் பேசியவன்,மேடைப்பக்கம் நகர்ந்தான்.சென்று கொண்டிருந்தவன் திடீரென்று நின்றான்.அவள் அவளேதான்ஒரு வாரமாக அவனைப் பிடித்திருந்த நோய் நீங்கியது போல் உணர்ந்தான்.உள்ளத்தின் வெறுமை நீங்கி மகிச்சி பொங்கியது.\n“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை\n(நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன;ஆனால் அணிகலன்கள் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.)\nஅவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.அவன் பார்வை அவள் மீதே நிலைத்திருந்தது. அவளுடன் பேசிக்கொண்டிருந்த இருவர் அகன்று விடத் தனியாக விடப்பட்ட அவள் திரும்பினாள்.அவள் பார்வை அவன் மீது விழுந்த அதே நேரத்தில் அவன் அவளை நெருங்கி விட்டான்.\n” நான் குமார்-அஷ்வின் குமார்.சி.டி.எஸ் ஸில் வேலை பார்க்கிறேன்”\n”அன்று நகர் மையத்தில் பார்த்தபின் இவ்வளவு விரைவில் உங்களை மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை”\nஅவள் லேசாகச் சிரித்தாள்.அவள் அழகிய கண்களும் சிரித்தன.\nசிரிக்கும்போது அவள் அழகு கூடுகிறது என்று எண்ணினான்.(என்ன அழகு,என்ன அழகு\n“முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்\n(மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேனி;முத்தே பல்;இயற்கை மணமே மணம்;வேலே மை உண்ட கண்.)\n“பெண் வீட்டார் எனக்குத் தூரத்துச் சொந்தம்”-அவன்.\n“பிள்ளை வீட்டார் எனக்குத் தூரத்து சொந்தம்”-அவள்\nஅவன் சிரித்தவாறு சொன்னான்”தூரத்து உறவினர்கள் வீட்டுத் திருமணத்துக்கு வந்த நாம் பக்கத்தில் வந்து விட்டோம்”.\nஅதன் பின் பேசினார்கள்,பேசினார்கள்,பேசினார்கள்--.சேர்ந்தே மேடைக்குச் சென்று பரிசுகளைக் கொடுத்தார்கள்;சேர்ந்தே சாப்பிடப் போனார்கள்.உறவினர்களிடம் விடை பெற்றார்கள். மண்டபத்தின் வாசல் வரை சேர்ந்தே வந்தார்கள்.\n’அவள் குறும்பாகக் கேட்டாள்.உடனே அவன் முகம் வாடியதைக் ���ண்டு சிரித்தவாறே சொன்னாள்”வரும் ஞாயிறன்று ஆர்ட் காலரியில் ஒரு ஓவியக் கண்காட்சி இருக்கிறது.காலை 10 மணிக்கு அங்கு இருப்பேன்.\"\nஅவன் சொன்னான்”அன்று அங்கு வருபவர்களுக்கு பிரச்சினைதான்-உயிரில்லாத ஓவியங்களை பார்ப்பதா அல்லது உயிருள்ள ஒவியத்தை ரசிப்பதா என்று”\nஅவள் அவன் தோளில் செல்லமாகத் தட்டி விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டாள்.\nஅவன் அவள் தட்டிய இடத்தைத் தடவிக் கொண்டே இருந்தான்.அவள் போவதை பார்த்துக் கொண்டே நின்றான்.\n” என்ன மென்மையான தொடுகைஒரு பூவால் தட்டியதைப் போல் ஒரு தொடுகைஒரு பூவால் தட்டியதைப் போல் ஒரு தொடுகைஎவ்வளவு மென்மையானவளாக இருக்கின்றாள் இவள்எவ்வளவு மென்மையானவளாக இருக்கின்றாள் இவள்\n“நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்\nயாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லிய தன்மை உடையவள்.)\nஒரு பெருமூச்சு விட்டான்.அடுத்த ஞாயிறுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.\nPosted by சென்னை பித்தன் at 11:15 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 15 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:52\nசென்னை பித்தன் 15 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:55\nவே.நடனசபாபதி 15 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:20\nகதையோடு கூட, திருக்குறளை மேற்கோள் காட்டி இயல்பாக எடுத்து செ(சொ)ல்வதால், சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது.\nதிரு சென்னை பித்தன் அவர்களே\nசென்னை பித்தன் 15 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:50\nசொல் விளையாட்டு நடத்தியி ருக்கிறீர்கள்\nமிக்க நன்றி நடனசபாபதி அவர்களே.\nVasu 16 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:55\nஅஷ்வின் குமார் விடும் பெருமூச்சின் உஷ்ணம் என்னை தாக்குவது போல் உள்ளது . அடுத்த சந்திபிற்காக(ஞாயிறுக்காக) ஆவலுடன் காத்திருக்கிறேன் . இன்னும் நான்கு நாட்கள் போகவேண்டுமே \nசென்னை பித்தன் 16 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:46\nஉங்களுக்கே இவ்வளவு கஷ்டமாக இருந்தால்,பாவம் குமாருக்கு எப்படி இருக்கும்(காயத்ரிக்கு\nபெயரில்லா 17 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:31\nமுற்றிலும் உண்மை.காத்திருப்பது ஒரு எதிர்பார்ப்பையும்,அந்த எதிர்பார்ப்பு ஒரு துடிப்பையும்,அந்தத் துடிப்பு ஒரு சுகத்தையும் அளிக்கத்தான் செய்யும்.நானும் காத்திருக்கிறேன்- அடுத்த பகுதிக்காக.\nசென்னை பித்தன் 17 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:50\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துர��களை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஉங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய...\nஉங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய்ய...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/449/", "date_download": "2021-04-18T20:33:41Z", "digest": "sha1:HYMKPBX63YYSMCIA3VXZCG7YFIE6DSL2", "length": 24540, "nlines": 123, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "என்னை தீண்டிவிட்டாய் 16 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nஇமை தேடும் ஈரவிழிகள்... துயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nஇன்றோடு ஆதிரா ஹாஸ்பிடலிலிருந்து வந்து ஒரு மாதமாகிவிட்டது... மீண்டும் வேலையென்று கிளம்பியவளை தடுத்த வசுமதி எந்த வேலையென்றாலும் வீட்டிலிருந்தபடி பார்க்குமாறும் தேவையேற்படின் மட்டும் வெளியே செல்லுமாறும் உறுதியாக கூறிவிட அவரை மறுத்துப்பேசமுடிவில்லை... ஷாகரும் பிரகஸ்பதியும் வசுமதி சொல்வது சரியென்று ஒப்புக்கொள்ள ஆதிராவுக்கும் வேறு வழியிருக்கவில்லை.....\nஅன்றும் ஆபிஸ் வேலையில் பிசியாயிருந்தவளுக்கு ஜூஸ் எடுத்து வந்தார் வசுமதி...\n“என்ன அத்தை... கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேனா... நீங்க எதுக்கு கஷ்டப்படுறீங்க...\n“என் மருமகளுக்கு நான் செய்றேன்..இதுல என்ன கஷ்டம் எனக்குசரி. நீ ஜூசை குடி..” என்று வசுமதி கூற அவரிடமிருந்து வாங்கி ஜூசை குடித்துமுடித்தாள் ஆதிரா...\n“ஆதிரா.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்மா...”\n“நம்ம ஜோசியரை பார்க்க போயிருந்தேன்...அவரு உங்க இரண்டு பேருக்கும் நேரம் சரியில்லைனு சொன்னாரு...”\n“ஷாகர் உன் கழுத்துல கட்டுன தாலி அம்மன் சன்னிதானத்துல அம்மனுக்கு காணிக்கையாக கொடுத்த தாலியாம்... அது தான் உங்க இரண்டு பேருக்கும் இத்தனை சிக்கலை கொடுத்திருக்காம்...”\n“அத்தை இன்னுமா இதெல்லாம் நம்புறீங்க...\n“ஆதிரா அந்த ஜோசியர் சொன்னது எல்லாமே இதுவரைக்கும் நடந்திருக்குமா... ஷாகர் கல்யாணம் எங்க முன்னாடி நடக்காதுனு சொன்னாரு... அதே மாதிரி யே நடந்துச்சு...”\n“அத்தை நீங்க இவ்வளவு தூரத்திற்கு நம்பும் போது உங்க நம்பிக்கையை கெடுக்க நான் விரும்பலை... சரி ஜோசியர் வேற என்ன சொன்னாரு....”\n“அந்த தாலி உன் கழுத்துல இருக்கிற வரைக்கும் இரண்டு பேருக்கும் மாற்றி மாற்றி பிரச்சினை வந்திட்டு தான் இருக்குமாம்.. அதனால இப்போ இருக்க தாலியை உங்க கல்யாணம் நடந்த கோவில் உண்டியலில் போட்டுட்டு மறுபடியும் அந்த அம்மன் சன்னிதானத்துல ஷாகர் உன் கழுத்துல தாலி கட்டுனா எல்லா பிரச்சினையும் சரியாகிடும்னு சொன்னாரு...”\n“ஆமாமா.. உன்னோட ஊருக்கு போயிட்டு இந்த பரிகாரத்தை பண்ணிட்டு வரலாம்மா..”\n“அத்தை.. இங்க உள்ள கோவில்ல அந்த பரிகாரத்தை பண்ணமுடியாதா\n“அதையும் கேட்டேன்மா. ஜோசியர் அங்க தான் பண்ணனும்னு சொல்லிட்டாரு..”\n“ஆனா அத்தை.. அங்க.. எப்படி..”\n“நீ சரினு சொல்லு.. நான் எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணுறேன்..ஷாகர்கிட்ட கேட்டப்போ உனக்கு விருப்பம்னா போகலாம்.. இல்லைனா வேணாம்னு சொல்லிட்டான்.. கட்டாயம் இந்த பரிகாரத்தை பண்ணா இனி உங்க வாழ்க்கையில எந்த சிக்கலும் வராதுனு நான் நம்புறேன்... பரிகாரத்தை பண்ணிடலாம்மா..” என்று வசுமதி மீண்டும் மீண்டும் கேட்க ஆதிராவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. . அவள் மனம் அந்த பயணத்தை விரும்பவில்லை... அதற்காக தன் அத்தையின் வேண்டுதலையும் அவளால் நிராகரிக்கமுடியவில்லை.. ஷாகரிடம் பேசிவிட்டு முடிவெடுக்கலாம் என்று எண்ணியவள்\n“அத்தை எனக்கு மறுபடியும் என்னோட ஊருக்கு போறதுல துளி கூட விருப்பம் இல்லை... ஆனாலும் நீங்க கேட்டு என்னால மறுக்கமுடியல... எனக்கு கொஞ்சம் டைம் தாங்க அத்தை.. ப்ளீஸ்...”\n“உன் நிலைமை எனக்கு புரியிது ஆதிரா.. எனக்கும் கூட உன்னை அங்கு கூட்டிட்டு போறதுல விருப்பமில்லை.. ஆனா இது சாமி விஷயம்.. அதான் இவ்வளவு தூரம் சொல்றேன்.. நீ ஷாகர் கூட பேசிட்டு சொல்லு..” என்றவர் அறையிலிருந்து வெளியேறினார் வசுமதி..\nஅன்று இரவு ஷாகர் வரும் போது மணி பத்தாகியிருந்தது... அறைக்கு வந்தவன் உடைமாற்றிவிட்டு மீண்டும் லாப்டொப்போடு அமர்ந்துவிட அதை பார்த்த ஆதிரா\n“என்ன ஷாகர் இது.. எத்தனை தடவை சொல்லுறது.. வீட்டுக்கு வந்தா இதை தூக்கிக்கிட்டு உட்காராதீங்கனு.. வர்ற���ே லேட்டு... இதுல வந்ததும் இதை தூக்கிட்டு உட்கார்ந்தா என்ன பண்ணுறது\n“ஆது வேலை குவிந்து கிடக்குமா.. உனக்கே தெரியும்... நீயே இப்படி பேசுனா எப்படி பேபி..”\n“அதுக்காக வந்ததும் இப்படி சாப்பிடாமல் உட்கார்ந்தா சரியா.. வாங்க சாப்பிட்டு வரலாம்....”\n“ஹேய் நீ இன்னும் சாப்பிடலயா ஏன் இன்னும் சாப்பிடாமல் இருக்க... ஏன் இன்னும் சாப்பிடாமல் இருக்க... டாக்டர் சரியான நேரத்துக்கு சாப்பிட்டு டேப்லெட் எடுத்துக்க சொல்லியிருக்காங்க தானே... தினமும் இப்படி தான் எனக்காக சாப்பிடாமல் இருக்கியா டாக்டர் சரியான நேரத்துக்கு சாப்பிட்டு டேப்லெட் எடுத்துக்க சொல்லியிருக்காங்க தானே... தினமும் இப்படி தான் எனக்காக சாப்பிடாமல் இருக்கியா இந்த அம்மா கூட கவனிக்கலையா இந்த அம்மா கூட கவனிக்கலையா\n“நீங்களே உங்க பொண்டாட்டியை கவனிக்கிறதில்ல... இதுல அத்தையை எதுக்கு குறை சொல்லுறீங்க.... வேணும்னா நீங்க வீட்டுல இருந்து உங்க பொண்டாட்டியை கவனிச்சுக்கோங்க... “\n“ஓ... என்பொண்டாட்டிக்கு அப்படியொரு ஆசையிருக்கா...சரி... அப்படினா இனிமே வீட்டுலயே டேரா போட்டுற வேண்டியது தான்...”\n“எப்படா சான்ஸ் கிடைக்கும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை... இப்போ வாங்க சாப்பிடலாம்...” என்று ஆதிரா கூறிவிட்டு அங்கிருந்து நகர முயல அவளை கைபிடித்து தடுத்த ஷாகர்\n“ஹேய் என்ன இப்படி சொல்லிட்ட... நான் எவ்வளவு ஆசையா இருந்தேன்னு தெரியுமா\n“ஆமா அப்படியே இருந்துட்டாலும் என்னை கொஞ்சிட்டு தானே இருப்பீங்க...\n“அப்போ நான் கொஞ்சமாட்டேனு சொல்லுறியா...\n“நான் சொல்லலைப்பா... அதான் நிஜம்..”\n” என்றபடி மறுகையால் லாப்டொப்பினை எடுத்து தள்ளி வைத்தவன் ஆதிராவை இழுக்க அவள் அவன் மடியில் வந்து விழுந்தாள்..\nமடியில் விழுந்தவளை வளைத்துபிடித்தவன் பார்வையால் அவள் விழிகளை வேட்டையாட முயல அவள் விழிகளோ நில்லாமல் அலைபாய்ந்தது...\nபடபடக்கும் விழிகளோடு அதரங்களும் நாக்கால் ஈரப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்க கன்னங்களோ நொடிக்கு நொடி தன்மேல் பூசிக்கொண்ட சிவப்பினை அதிகரித்துக்கொண்டிருந்தது... ஆதிராவின் அண்மை ஷாகரின் உணர்வுகளை தூண்டிட அவள் இதழ்நோக்கி குனிந்திட ஆதிராவோ கண்மூடிக்கொண்டாள்...ஆனால் அவள் எதிர்பார்த்தது தான் நடைபெறவில்லை.. கண்விழித்தவள் நிமிர்ந்து அமர்ந்து கண்மூடி தன்னை நிதானப்படுத்திக்கொண்டிருந்த ஷாகரை கண்டாள்..\nமெதுவாக அவன் கன்னத்தில் ஆதிரா கை வைக்க ஷாகரோ அவள் கையை தன் கன்னத்தோடு இறுக்கி பிடித்தபடியிருக்க ஆதிரா தன் மறுகையால் ஷாகரின் தலையினை வருட அதில் தெளிந்தவன் மெதுவாக அவளை விலக்கிவிட்டு அவளை விட்டு எழுந்து பால்கனியில் சென்று நின்றுகொண்டான்...\nஷாகரின் நடவடிக்கைக்கு காரணம் புரியாத ஆதிரா அவனை பின் தொடர்ந்து வந்த ஆதிரா பால்கனி வாசலில் நின்றபடி\n“இ..இல்.இல்ல.. கொஞ்ச நாளைக்கு இதெல்லாம் வேணாம்...”\n“இவ்வளவு நேரம் வேணும்னு தோன்றியது ஏன் இப்போ வேணாம்னு தோன்றுது\n“தோனுது.. அவ்வளவு தான்.. ஐ ப்ளடி காண்ட் கிவ் எக்ஸ்ப்ளனேஷன் டூ சச் சில்லி திங்க்ஸ்..”\n“ஓ.. அப்போ என்னோட பீலிங்சோட விளையாடுறது உங்களுக்கு சில்லியான விஷயமா போச்சுல\n“சொன்னா புரிஞ்சிக்கோ ஆது.. வேணாம்னா விட்டுரு...”\n“ம்ஹூ... எனக்கு நீங்க நினைக்கிறீங்கனு புரியிது.. ஏற்கனவே உணர்ச்சி வேகத்துல நடந்துக்கிட்டாதல உருவான குழந்தை நிலைக்கலை.. மறுபடியும் அப்படியே நடந்திடுமோனு பயப்படுறீங்க.. அதானே...” என்றா ஆதிரா கேட்க இப்போது அதிர்வது ஷாகரின் முறையானது...\nசட்டென ஒரு பயத்துடன் ஆதிராவை திரும்பி பார்த்தவன்\n“நீ.. நீ.. என்ன சொல்ல வர்ற\n“எனக்கு எல்லாம் தெரியும் ஷாகர்.. நான் கர்ப்பமாக இருந்தது.... அது எனக்கு அடிப்பட்டதால கலைந்தது... அதை நீங்க எல்லாரும் சேர்ந்து மறைச்சது... எல்லாமே தெரியும் ஷாகர்..” என்றா கூறிய ஆதிரா கட்டிலில் சென்று அமர ஷாகருக்கோ தான் கேட்டதை நம்பமுடியவில்லை.... எப்படி அவளுக்கு தெரிந்தது.. அவளுக்கு தெரியக்கூடாது என்று தானே இத்தனை நாள் கவனமாக இருந்தோம்... யார் கூறியிருப்பார்கள்.. என்று தன்னுள்ளே யோசித்தபடியிருந்தவனுக்கு அப்போது தான் ஆதிராவின் நினைவு வர அறைக்குள் சென்று ஆதிரா அமர்ந்திருந்த கட்டிலுக்கு கீழ் அமர்ந்த ஷாகர் ஆதிராவை அழைக்க அவளோ இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீரை வெளிக்கொட்டிட முழந்தாளிட்டு அமர்ந்த ஷாகர் அவள் முகத்தை தன் கைகளால் தாங்கி பிடித்தபடி\n“ஆது இங்க பாரு.. என்னை பாருமா.. ப்ளீஸ் அழாத.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... யாரு உனக்கு இப்படி சொன்னது...அப்படி எல்லாம் எதுவும் இல்லைமா...”\n“ஏன் ஷாகர் இன்னமும் மறைக்கிறீங்க .. நம்ம குழந்தையை என்னோட கெயார்லஸ்ஸால நானே கொன்னுட்டேன்...” என்றவள் மீண்ட��ம் அழ ஷாகருக்கு உள்ளே வலித்தது...\n“பேபி அப்படியெல்லாம் எதுவும் இல்லை பேபி... அது ஒரு ஆக்சிடன்ட்... இதுல உன்னோட தப்பு எதுவும் இல்லை.. ப்ளீஸ் பேபி அழாத...”\n“இல்லை... நான் தான் என்னோட குழந்தையை கொன்னுட்டேன்.. அந்த கடவுள் எதையும் எனக்கு நிரந்தரமா நிலைக்கவிட்டதில்லை.. என் வயித்தில உருவாகுன பாவத்துக்கு உங்க வீட்டு வாரிசையும் அவனே திரும்பி எடுத்துக்கிட்டான்....” என்று ஆதிரா மீண்டும் மீண்டும் அழ ஷாகருக்கோ அவளை சமாளிக்க முடியவில்லை... தன் கோபத்தை காட்டினால் மட்டுமே அவள் அழுகையை நிறுத்துவாள் என்றுணர்ந்த ஷாகர்\n“ஆமா நம்ம குழந்தை கருவிலேயே கலைஞ்சு போச்சு.. இப்போ அதுக்கு என்ன பண்ண சொல்லுற இப்படியே அழுது அழுது உடம்பை கெடுத்துக்கபோறியா இப்படியே அழுது அழுது உடம்பை கெடுத்துக்கபோறியா சொல்லு.... அதான் இல்லைனு ஆகிடுச்சே.... பிறகு என்ன பண்ணுறது... சொல்லு.... அதான் இல்லைனு ஆகிடுச்சே.... பிறகு என்ன பண்ணுறது... என்னோட அவசரத்தால உன்னோட கருவில் உருவான நம்ம குழந்தை நம்மை விட்டு போயிடுச்சு.. அவ்வளவு தான்... இதுல உன்னோட தப்பு எதுவும் இல்லை.... அப்படியே தப்புனா அது என்மேல தான்.... என்னோட அவசரத்தால தான் நீ ப்ரக்னன்டான.. என்னோட சுயநலத்துக்காக நீ ஸ்ரெயின் பண்ணி உன்னோட ஹெல்த்தை கவனிக்காம விட்ட.. அதனால தான் உன்னோட பரெக்னென்சி உனக்கு தெரியாமல் போனது... நான் உன்னை சரியாக கவனிக்காததால தான் இதெல்லாம் நடந்தது.. இது எல்லாத்துக்கும் நான் தான் காரணம்... நான் தான் காரணம்...” என்று கோபத்தில் பொங்கியவன் அறையிலிருந்து வெளியேறிவிட ஆதிராவோ கட்டிலில் கவிழ்ந்து அழுதவள் தன்னை அறியாமல் உறங்கிவிட்டாள்\nவீட்டிலிருந்து வெளியே வந்த ஷாகர் தோட்டத்தில் நடை பயில தொடங்கினான்...\nஎன்னை தீண்டிவிட்டாய் 15 என்னை தீண்டிவிட்டாய் 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=125", "date_download": "2021-04-18T20:00:21Z", "digest": "sha1:XFPMGN7P6ZDNDKBIPS2GFVBD6O6KBALQ", "length": 14877, "nlines": 76, "source_domain": "maatram.org", "title": "சர்வதேச உறவு – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅபிவிருத்தி, அம்பாந்தோட்டை, கொழும்பு, சர்வதேச உறவு, பொருளாதாரம், வௌியுறவுக் கொள்கை\nஅம்பாந்தோட்டை பெருந்தோல்வியும் எதிர்கால விளைவுகளும்\nபடம் | Forbes அவமானகரமான பெருந்தோல்வி (Fiasco) என்பது ஒரு கடுமையான சொ���்லாக இருக்கக்கூடும். ஆனால், ஊடகவியலாளரைக் கடற்படை நடத்திய முறையைப் பார்க்கும்போது அது பொருத்தமான சொல்லாகவே இருக்கிறது எனலாம். இந்தப் பெருந்தோல்வி காரணமாக அதை விடவும் பெரிய பிரச்சினை அல்லது பெரிய தோல்வி…\nஇந்தியா, இனப் பிரச்சினை, சர்வதேச உறவு, வடக்கு-கிழக்கு\nஜெயலலிதாவும் தமிழர் உரிமைசார் அரசியலும்\nபடம் | DNAindia சிறிலங்காவின் இரண்டாவது பிரதமரான டட்லி சேனாநாயக்க மரணமடைந்த போது, அவரை நினைவு கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றதாம். இதன்போது அவரது பெருமைகள் பற்றி பலரும் பேசியிருக்கின்றனர். இவ்வாறான புகழ்சிகளுக்கு மத்தியில் ஒருவர் மட்டும் இவ்வாறு கூறினாராம்: கசாப்புக்கடைக்காரனும் காலமாகிவிட்டால் போதிசத்துவன்…\nஇடதுசாரிகள், சர்வதேச உறவு, சர்வாதிகாரம்\nபடம் | BBC வெளிநாட்டு ஆதிக்கத்தையும் பொருளாதார அநீதியையும் இல்லாமற் செய்வதற்காக 1950களில் கியூபா புரட்சிவாதிகள் தங்களது ‘ஜூலை 26 இயக்கத்தை’ ஆரம்பித்தார்கள். 1952ஆம் ஆண்டு பல்ஜென்சியோ பாடிஸ்டா சதிப்புரட்சியொன்றைச் செய்து ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து கியூபா மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளையெல்லாம் இழந்தார்கள்….\nஅபிவிருத்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு\nபுலம்பெயர் சமூகத்தை கையாளும் ஆற்றல் கூட்டமைப்பிடம் இருக்கிறதா\nபடம் | DBSjeyaraj தமிழ் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற் தொடர்களை அடிக்கடி…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nநம்பிக்கைக்கான எமது வழியை முற்றும் பரிசீலித்தல்\nபடம் | THE PRESS AND JOURNAL இலங்கையிலே நிலைமாற்றுக்கால நீதி பற்றிய பேச்சுவார்த்தைகள் யாவுமே இதுவரைக்கும் காணாமற்போன நபர்களுக்கான அலுவலகம், விசேட வழக்குரைஞருடனான நீதிப் பொறிமுறை, உண்மை அறியும் ஆணைக்குழு மற்றும் திருத்தியமைத்தற் பணிகளுக்கான அலுவலகம் போன்றவற்றை நிலைந��றுத்த வேண்டியதான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கள்…\nஅமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nதமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் இந்திய, அமெரிக்க ஆர்வங்களும்\nபடம் | Asian Tribune தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஒவ்வொரு தரப்பினரும் தங்களின் விரும்பங்களுக்கேற்ப கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு தரப்பினர் இவ்வாறு கூறுகின்றனர் – “தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் ‘திம்பு’ கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்”…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபடம் | பிரதமரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் கடந்த ஆண்டு பொதுத்தேர்தலின்போது தனது பிரசாரத்தை திருகோணமலையில் வைத்துத் தொடங்கிய சம்பந்தர் வரும் ஆண்டில் நாங்கள் பயணத்தை முடிக்கப் போகிறோம் என்று தெரிவித்திருந்தார். அதாவது, இந்த ஆண்டளவில் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டடையப்போவதாக அவர் கூறியிருந்தார். அப்பொதுத்தேர்தலில்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம்\nரோனி பிளேயரின் வகிபாகமும் தமிழருக்கு முன்னுள்ள சவாலும்\nபடம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையதளம் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரோனி பிளேயர், கடந்த ஐந்து மாதத்திற்குள் இலங்கைக்கான இரண்டாவது பயணத்தை மேற்கொண்டுள்ளார். தனது முதலாவது பயணத்தின் போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒகஸ்ட் 24ஆம் திகதி சந்தித்த ரோனி பிளேயர், தனது…\nஅடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சிங்கள தேசியம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம���, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை\nபடம் | ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்று எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகிறது. டிசம்பர் 2001இல் ரணில் மூன்றாவது தடவையாக பதவியேற்ற பின், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக…\nஅமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nஇனப்படுகொலையை மூடிமறைக்க முயலும் அமெரிக்கா\nபடம் | Getty Images, ITNNEWS புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக அரசாங்கம் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. இனப்பிரச்சினை தீவுக்கான யோசனைகள் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் அல்லது அது குறித்த சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட எதிர்காலத்தில் இலங்கை அரசு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2021/apr/07/delhi-an-increase-of-2000-corona-beds-in-3-days-3599346.amp", "date_download": "2021-04-18T21:02:11Z", "digest": "sha1:VMTGI4F6RJGFTMHSMFENOTF7Q5KVAUFO", "length": 4766, "nlines": 37, "source_domain": "m.dinamani.com", "title": "தில்லி: 3 நாள்களில் கூடுதலாக 2,000 கரோனா படுக்கைகள் | Dinamani", "raw_content": "\nதில்லி: 3 நாள்களில் கூடுதலாக 2,000 கரோனா படுக்கைகள்\nதில்லியில் கடந்த 3 நாள்களில் மட்டும் 2 ஆயிரம் கரோனா படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nஇந்நிலையில், கரோனா பரவல் குறித்து இன்று (ஏப்ரல் 7) சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர்களிடம் பேசியதாவது,\nதில்லியிலுள்ள மருத்துவமனைகளில் கடந்த 3 நாள்களில் மட்டும் 2 ஆயிரம் படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.\nதில்லியில் கரோனா அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப���டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nதில்லியில் 25 சதவிகித கரோனா படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளதாக கடந்த வியாழக் கிழமை தெரிவிக்கப்பட்டது. எனினும் தற்போது கூடுதலாக 2 ஆயிரம் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவளா்ச்சித் திட்டங்களில் மரபுசாரா எரிசக்திக்கு முக்கியத்துவம்\nகரோனா நிலவரத்தை ஆய்வு செய்ய சிறிது நேரம் ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி: ப.சிதம்பரம் விமா்சனம்\nஇந்தியாவில் மின்சார பயன்பாடு 45% உயா்வு\nகரோனா தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்\n92 நாள்களில் 12 கோடி தடுப்பூசி செலுத்திய இந்தியா\nகரோனா: மேலும் 2.61 லட்சம் போ் பாதிப்பு\nஎஸ்பிஐ உள்பட 4 காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ. 51 லட்சம் அபராதம்: ஐஆா்டிஏஐ நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/apr/07/number-of-corona-patients-approaching-10-thousand-in-chennai-3599351.amp", "date_download": "2021-04-18T21:20:41Z", "digest": "sha1:JKBWLN3GPH3UHUMVJY56OS2P3V2S6UVO", "length": 7288, "nlines": 44, "source_domain": "m.dinamani.com", "title": "சென்னையில் 10 ஆயிரத்தை நெருங்கும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை | Dinamani", "raw_content": "\nசென்னையில் 10 ஆயிரத்தை நெருங்கும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை\nசென்னை: சென்னையில் கரோனா பாதித்து வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை புதன்கிழமை காலை நிலவரப்படி 9,755 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் நாள்தோறும் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,56,359 ஆக உயர்ந்துளள்து. அதேவேளையில், கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,42,324 ஆக உள்ளது.\nஇதையும் படிக்கலாமே.. தமிழகப் பேரவைத் தேர்தலில் 72.78% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு\nகரோனா பாதித்து சிகிச்சையில் 9,755 பேர் உள்ளனர். இதுவரை, கரோனாவுக்கு 4,280 பேர் பலியாகியுள்ளனர்.\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 1114 பேரும், தேனாம்பேட்டையில் 1090 பேரும் உள்ளனர்.\nஇதற்கடுத்த இடங்களில் கோடம்பாக்கமும் இராயபுரமும் தலா 940 நோயாளிகளுடன் இடம்பிடித்துள்ளன. திருவிகநகர், அம்பத்தூர் தொகுதிகளில் தலா 800 என்ற அளவில் கரோனா நோயாளிகள் உள்ளனர்.\nஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில், தற்போது சிகிச்சையிலிருப்போர் விகிதம் 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nஇதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்..\nத��ிழகத்தில் கரோனா பெருந்தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், விரைவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.\nஆனால், பொதுமுடக்கமோ அல்லது ஊரடங்கு குறித்தோ தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றே தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது.\nஇதையும் படிக்கலாமே..இது உண்மையல்ல.. பொய்ச் செய்தி: சென்னை மாநகராட்சி விளக்கம்\nமக்களின் அச்சத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயலும் சிலர், தமிழகத்தில் விரைவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட விருப்பதாகவும், எந்தப் பணிகளுக்கு அனுமதி, எந்தப் பணிகளுக்கு எல்லாம் தடை விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்திருப்பதாக ஒரு புகைப்படத்தை உருவாக்கி அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர்.\nகூத்தாநல்லூர்: மறைந்த விவேக்கிற்கு மாற்றுத்திறனாளிகள் அஞ்சலி\nநடிகர் விவேக்கின் நினைவாக மறையூர் கிராமத்தில் 100க்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட இளைஞர்கள்\nதிருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் வடமாநில பெண் தொழிலாளர்கள் 19 பேர் மீட்பு\nஅனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தை மூடல்\n'பக்கபலமாக நின்ற மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி' - விவேக்கின் மனைவி பேட்டி\nஇலங்கையில் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகக்கூடும்: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை எனத் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.howtobuildarocketship.com/how-fix-thread_stuck_in_device_driver-error-windows-10", "date_download": "2021-04-18T21:07:11Z", "digest": "sha1:YRIQ2ODYNS4UG45HWR6EMLKVFSPSPXTR", "length": 21489, "nlines": 116, "source_domain": "ta.howtobuildarocketship.com", "title": "விண்டோஸ் 10 - Appuals.com இல் 'THREAD_STUCK_IN_DEVICE_DRIVER' பிழையை எவ்வாறு சரிசெய்வது - எப்படி", "raw_content": "\nவிண்டோஸ் 10 இல் “THREAD_STUCK_IN_DEVICE_DRIVER” பிழையை எவ்வாறு சரிசெய்வது\nதி THREAD_STUCK_IN_DEVICE_DRIVER பிழை என்பது ஒரு சாதனத்திற்கான ஒரு இயக்கி, எப்போதும் வீடியோ அட்டைக்கான இயக்கி, ஒரு வட்டத்தில் சிக்கி, வன்பொருள் செயலற்றதாக அல்லது வேறு ஏதேனும் செயல்பாட்டைச் செய்யக் காத்திருக்கிறது.\nபிழையானது மரணத்தின் நீல திரையுடன் வருகிறது, மேலும் உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்ய வேண்டும். உங்கள் கணினியின் கிராபிக்ஸ் செயலாக்க அலகு தீவிரமாக பயன்படுத்தும் ஒன்றை நீங்கள் செய்யும்போது இது வழக்கமாக நிகழ்கிறது. ஏஎம்டி மற்றும் என்விடியா கிராபிக்ஸ் கார்டுகளைக் கொண்ட இரு பயனர்களும் தங்களுக்கு பிழை இருப்பதாக புகார் அளித்துள்ளனர்.\nஇதை சரிசெய்ய இரண்டு சாத்தியமான தீர்வுகள் உள்ளன, அவை இரண்டும் முயற்சிக்கப்பட்டு சோதிக்கப்பட்டன, மேலும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு வேலை செய்கின்றன. முதலில் முயற்சிக்க வேண்டியது பயாஸைப் புதுப்பிப்பதாக இருக்க வேண்டும், அது வேலை செய்யவில்லை என்றால், உங்கள் கிராபிக்ஸ் அட்டைக்கான இயக்கிகளைச் சரிபார்க்கவும்.\nமுறை 1: வன்பொருள் முடுக்கம் எதுவுமில்லை (விண்டோஸ் 7)\nஇது செயல்பாட்டைக் குறைக்கும் என்றாலும், உங்கள் வீடியோ அட்டையின் செயல்திறனைக் குறைக்கும் வன்பொருள் முடுக்கம் க்கு எதுவுமில்லை இந்த சிக்கலை சரிசெய்ய முடியும்.\nஅழுத்தவும் விண்டோஸ் விசை மற்றும் வகை காட்சி, பின்னர் திறக்க காட்சி\nசெல்லுங்கள் காட்சி அமைப்புகளை மாற்றவும் கிளிக் செய்யவும் மேம்பட்ட அமைப்புகள்.\nசெல்லுங்கள் சரிசெய்தல், உள்ளே இருக்கும்போது, ​​கிளிக் செய்க அமைப்புகளை மாற்ற.\nசரிசெய்தல், நீங்கள் ஒரு பார்ப்பீர்கள் வன்பொருள் முடுக்கம் ஒரு தலைப்பு வன்பொருள் முடுக்கம் எதையும் நோக்கி இடதுபுறமாக இழுக்கவும்.\nகிளிக் செய்க சரி , மற்றும் மறுதொடக்கம் உங்கள் கணினி.\nமுறை 2: கிடைக்கக்கூடிய பயாஸ் புதுப்பிப்புகளைச் சரிபார்க்கவும், கிடைத்தால் அவற்றைச் செய்யவும்\nபயாஸ் புதுப்பிப்பு பயன்படுத்த காத்திருந்தால், இது இந்த BSOD பிழையை உங்களுக்குத் தரக்கூடும். இந்த நேரத்தில் உங்களிடம் உள்ள பயாஸ் பதிப்பை முதலில் கண்டறிந்து, தேவைப்பட்டால் புதுப்பிக்கவும்.\nஅழுத்தவும் விண்டோஸ் மற்றும் ஆர் திறக்க உங்கள் விசைப்பலகையில் விசைகள் ஓடு வகை msinfo32 அழுத்தவும் உள்ளிடவும் திறக்க கணினி தகவல் ஜன்னல்.\nகிளிக் செய்யவும் கணினி சுருக்கம், உங்கள் கண்டுபிடிக்க பயாஸ் பதிப்பு செயலி வேகத்தின் கீழ். பதிப்பைக் கவனியுங்கள் - உங்களுக்கு இது தேவைப்படும்.\nஉங்கள் வலைத்தளத்திற்கு செல்க மடிக்கணினி அல்லது மதர்போர்டு உற்பத்தியாளர், மற்றும் இயக்கிகளை சரிபார்க்கவும் உங்கள் மாதிரி . கவனமாக இருங்கள், வேறு மாதிரிக்கு பயாஸ் புதுப்பிப்ப��ப் பதிவிறக்குவது மற்றும் பயன்படுத்துவது உங்கள் கணினியை செங்கல் செய்யலாம்.\nநீங்கள் நிறுவியதை விட புதிய பதிப்பு இருந்தால், பதிவிறக்கம் செய்.\nநிறுவும் முன், ஆவணங்களை வாசிக்கவும். ஒரு இணைப்பு அல்லது ஒரு குறிப்பிட்ட பதிப்பிற்கு மேலே உள்ள இயக்கிகள் போன்ற புதுப்பிப்புகளைப் பயன்படுத்த உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட விஷயம் தேவை என்று அந்த ஆவணங்கள் உங்களுக்குச் சொல்லக்கூடும். இதைச் செய்யத் தவறினால், மீண்டும், உங்கள் கணினியை செங்கல் செய்யலாம்.\nஉங்கள் பயாஸைப் புதுப்பிக்கவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட .exe கோப்பைப் பயன்படுத்தி, மற்றும் மறுதொடக்கம் . நீங்கள் இயங்கினால் போதுமான பேட்டரி உங்களிடம் உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - உங்கள் சாதனம் மூடப்படுவது உங்கள் புதுப்பிப்பில் தோல்வியடையும், மேலும் நீங்கள் துவக்க முடியாது.\nTHREAD_STUCK_IN_DEVICE_DRIVER பிழை செய்தியுடன் BSOD ஐ ஏற்படுத்திய பிரச்சினை இது என்றால், அது இப்போது தீர்க்கப்பட்டுள்ளது, நீங்கள் மீண்டும் அந்த சிக்கலை எதிர்கொள்ள மாட்டீர்கள். இல்லையெனில், பின்வரும் முறையைப் படித்து, அது உங்களுக்கு வேலைசெய்கிறதா என்று பாருங்கள்.\nமுறை 3: வீடியோ அட்டை இயக்கிகளைப் புதுப்பிக்கவும்\nபயாஸ் புதுப்பிப்பு உங்கள் சிக்கலை சரிசெய்யவில்லை எனில், இது தவறான வீடியோ அட்டை இயக்கிகளால் ஏற்படக்கூடும்.\nஅச்சகம் விண்டோஸ் உங்கள் விசைப்பலகையில், தட்டச்சு செய்க சாதன மேலாளர் முடிவைத் திறக்கவும்.\nசாதனங்களின் பட்டியலிலிருந்து, விரிவாக்கு காட்சி அடாப்டர்கள்.\nவலது கிளிக் உங்கள் கிராபிக்ஸ் அட்டை மற்றும் தேர்ந்தெடுக்கவும் இயக்கி மென்பொருளைப் புதுப்பிக்கவும். உங்கள் இயக்கிகளை புதுப்பிக்க விண்டோஸ் அனுமதிக்கவும் மறுதொடக்கம் முடிவில்.\nமாற்றாக, நீங்கள் தேர்வு செய்யலாம் நிறுவல் நீக்கு புதுப்பிப்புக்கு பதிலாக. நீங்கள் மறுதொடக்கம் செய்யும்போது, ​​உங்கள் ஜி.பீ.யூ உற்பத்தியாளரின் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள், மற்றும் பதிவிறக்க Tamil உங்கள் ஜி.பீ.யுக்கான சமீபத்திய இயக்கிகள்.\nநீங்கள் பதிவிறக்கிய இயக்கிகளை நிறுவவும், மற்றும் மறுதொடக்கம்.\nமுறை 4: உங்கள் ஜி.பீ.யை மாற்றவும்\nமற்ற அனைத்தும் தோல்வியுற்றால், உங்கள் கிராபிக்ஸ் அட்டை சரியாக செயல்படவில்லை என்பதையும், புதியதைப் பெற வேண்டும் என்பதையும் இது குறிக்கலாம். இருப்பினும், அதைச் செய்வதற்கு முன், கடன் வாங்க உங்கள் கணினியில் வேலை செய்கிறதா என்று சோதிக்க ஒருவரிடமிருந்து ஒரு கிராபிக்ஸ் அட்டை. அவ்வாறு செய்தால், பிழை செய்திகளைப் பெறுவதை நிறுத்தினால், நீங்கள் புதியதைப் பெற வேண்டும். அந்த சந்தையில் இப்போது நிறைய தேர்வுகள் உள்ளன, எனவே உங்கள் பட்ஜெட் என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து, பணத்திற்காக உங்களால் முடிந்த சிறந்த ஜி.பீ.யைப் பெறுங்கள்.\nநாள் முடிவில், இது ஒரு மென்பொருள் சிக்கலாக இருந்தால், உங்கள் பயாஸ் அல்லது கிராபிக்ஸ் கார்டு டிரைவரை புதுப்பிப்பது சிக்கலை தீர்க்கும். மேலே விவரிக்கப்பட்ட முறைகள் பின்பற்ற எளிதானது, எனவே உங்கள் சிக்கலை தீர்க்க அவற்றை முயற்சிக்க தயங்க வேண்டாம்.\n[சரி] மேக் ஒன்ட்ரைவ் ஆட்டோசேவ் வேலை செய்யவில்லை\nசரி: நாகரிகம் 5 தொடங்கப்படாது\nIOS அஞ்சல் இல்லை அனுப்புநர் இல்லை பொருள் பிரச்சினை\nஇன்டெல் ‘பொன்டே வெச்சியோ’ 7 என்.எம் ஜி.பீ.யூ ஈ.இ.சி பதிவேட்டில் ‘வேலை’ தாக்கல் செய்வதில் வெளிப்படுத்தப்பட்டது கிராபிக்ஸ் அட்டையின் இறுதி நிலை வளர்ச்சியைக் குறிக்கிறது\nChrome 73 புதுப்பிப்பில் Play, Pause மற்றும் Stop போன்ற அடிப்படை செயல்பாடுகளுடன் Google மீடியா முக்கிய செயல்பாட்டை அறிமுகப்படுத்துகிறது\n“பிழைத்திருத்த தீம்பொருள் பிழை 895-System32.exe தோல்வி” ஸ்கேம் ஆட்வேரை அகற்றுவது எப்படி\nரெயின்போ சிக்ஸ் முற்றுகையின் புதிய ‘தரவரிசை பெற்ற மறுபிறவி’ பிளேலிஸ்ட் வரவிருக்கும் தரவரிசை மறுசீரமைப்பிற்கான வீரர்களை தயார்படுத்துகிறது\nவிண்டோஸில் மவுஸ் ஸ்க்ரோல் வீல் ‘ஜம்ப்ஸ்’ ஐ எவ்வாறு சரிசெய்வது\nசரி: உங்கள் கணினியில் பயன்பாடு தேவை .NET Framework 3.5\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 புதுப்பிப்பு தனிப்பயன் இயக்கி நிறுவலைத் தடுப்பது மற்றும் புதுப்பிப்புகளைத் தடுப்பது சிக்கல்களை ஏற்படுத்தும்\nபொழிவு 76 இல் அணுக்களைத் தொடங்குவதற்கான கடினமான செயல்முறை விளக்கப்பட்டுள்ளது\nகூகிள் வழக்கம் இப்போது அதன் கடிகார பயன்பாட்டில் உள்ளது\nஅவாஸ்ட் வைரஸ் தடுப்பு வைரஸில் ‘வைரஸ் வரையறைகள் புதுப்பிப்பு தோல்வியுற்றது’ என்பதை எவ்வாறு தீர்ப்பது\nதி விட்சர் 3 Vs ஸ்கைரிம்\nசரி: Impactor.exe மோசமான படம்\nஎப்படி: YouTube கணக்கை நீக்கு\nபவர்-பேக் செய்யப்பட்ட மினி பிசி பணிநிலையம் மற்றும் மெஷ் வைஃபை தீர்வுகள் உட்பட ஐஎஃப்ஏ 2019 இல் ஆசஸ் பல தயாரிப்புகளை அறிவிக்கிறது\nகேலக்ஸி எஸ் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸை எவ்வாறு மீட்டமைப்பது\nசரி: கோப்பு பதிவிறக்க பிழை\nMinecraft பிழையை எவ்வாறு சரிசெய்வது org.lwjgl.LWJGLException ‘பிக்சல் வடிவம் துரிதப்படுத்தப்படவில்லை’\nவிண்டோஸ் 10 இல் CHKDSK ஐ எவ்வாறு இயக்குவது\nமற்றவர்களுக்கிடையில் லினக்ஸ் பயனர்கள் பாதிப்புகள் காரணமாக ஃபிளாஷ் பிளேயரைப் புதுப்பிக்க வலியுறுத்தினர்\nமறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஐமாக்ஸிற்கான வதந்திகள் இந்த WWDC: சிறிய உளிச்சாயுமோரம் காட்சிகள், வேகமான SSD கள் மற்றும் நவி ஜி.பீ.\nHowtobuildarocketship.Com - விமர்சனங்கள், செய்தி, வீடியோக்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிடுகிறது ஒரு முன்னணி தொழில்நுட்பம் வலை தளத்தில்.\nஅமேசான் ஆர்டர் வரலாற்றை எவ்வாறு நீக்குவது\nமெல்லிய மனிதனை எப்படி விளையாடுவது\nவிண்டோஸ் எக்ஸ்பி கருப்பு திரை\nமைக்ரோசாஃப்ட் எட்ஜில் முகவரிப் பட்டி கீழ்தோன்றும் பட்டியல் பரிந்துரைகளை எவ்வாறு முடக்குவது\nவோய்ட்வாக்கர் நிகழ்வுக்கு முன் அபெக்ஸ் லெஜெண்ட்ஸ் புதிய வீடியோவை வ்ரெய்தின் தோற்றத்தில் கைவிடுகிறது, ஆழமான விளக்கத்திற்கு படிக்கவும்\nOneDrive இல் புகைப்படங்களை அணுகும்போது பிழை 0x80270113 ஐ எவ்வாறு சரிசெய்வது\nவிண்டோஸ் 10 சமீபத்திய அக்டோபர் ஒட்டுமொத்த புதுப்பிப்பு தொடக்க மெனுவை உடைப்பது மட்டுமல்லாமல் எட்ஜ் உலாவி செயலிழப்பை ஏற்படுத்துகிறது\nபென்டியம் மற்றும் செலரான் வேகமாக கிடைத்தது: இன்டெல் ஆப்டேன் இப்போது துணைபுரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2716581", "date_download": "2021-04-18T22:21:55Z", "digest": "sha1:2XDRHDJQTMEZTO5AXX7QU4RVUKGGN2NO", "length": 5970, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி (தொகு)\n01:39, 29 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n16:57, 17 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category 1904 இறப்புகள்)\n01:39, 29 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (ம��ளமை)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பராமரிப்பு using AWB)\n'''பிரெடெரிக் ஆகஸ்டெ பார்த்தோல்டி''' ( Frédéric Auguste Bartholdi\n2 ஆகசுடு 1834- 4 அக்டோபர் 1904) என்பவர் பிரெஞ்சு சிற்பக்கலைஞர் ஆவார். இவர் நியூயார்க்கில் அமைந்திருக்கும் சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர். {{Cite Appletons'|wstitle=Bartholdi, Frederic Auguste|year=1900}}\nபொன்டைன் பார்த்தோல்டி என்னும் நீரூற்று 1889 இல் இவரால் வடிவமைக்கப்பட்டு 1892 இல் நிறுவப்பட்டது.https://www.usbg.gov/bartholdi-park\nபர்தோல்டி பிரான்சில் கால்மர் என்னும் ஊரில் செருமன் கிறித்தவப் பரம்பரையில் பிறந்தார். இவருக்கு இரண்டு வயது ஆகும்போது இவரின் தந்தை காலமானார். பின்னர் இவரது குடும்பம் பாரிசுக்குக் குடி மாறியது. ஓவியங்கள் வரைவது,\nசிற்பங்கள் செய்வது, கட்டடக் கலையைப் படித்தல் ஆகியன இளம் அகவையில் இவரை ஈர்த்தன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2015/06/28/dust-in-the-eyes-of-the-world/", "date_download": "2021-04-18T21:11:00Z", "digest": "sha1:TYBVJMLVWCMLDWXTHQPAQ4BSQRCAGGMC", "length": 18695, "nlines": 236, "source_domain": "sudumanal.com", "title": "Dust in the eyes of the world. | சுடுமணல்", "raw_content": "\nகுழந்தைப் போராளிகள் – China Keitetsi\nIn: அறிமுகம் | இதழியல் | முகநூல் குறிப்பு\nஆப்கானிஸ்தான் தொடர்ச்சியான உள்நாட்டு வெளிநாட்டுப் போர்களாலும் அடிப்படைவாதங்களாலும் சீரழிக்கப்பட்ட நாடு. போதைப்பொருள் சாம்ராச்சியமாக மனநிலைப்படுத்தப்படும் நாடு.\nசோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு 1979 இலிருந்து 1989 வரை நீடித்தது. 1992 ஏப்ரல்28 அன்று சோவியத் பொம்மை அரசான நஜிபுல்லாவின் அரசு அழிந்தொழிந்தது. அதுவரை அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்று பட்டுப் போராடிய முஜாகிதீன் கிளர்ச்சியாளர்களில் ஆக்கிரமிப்புக்கெதிரான போராளிகளாக இருந்த உண்மைப் போராளிகளின் பெரும்பகுதியினர் தமது ஆயுதங்களை மௌனிக்கச் செய்தனர். மற்றைய பகுதியான அதிகார வெறி பிடித்த குழுவினரோ உள்நாட்டுப் போரை ஆரம்பித்தனர்.\nமுகாஜிதீன்களை மக்கள் இரு பெரும் பிரிவாக வரையறுத்து அழைத்தனர். முதலாமவர்களை ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போராளிகளாகவும் விடுதலை வீரர்களாகவும் கொண்டாடினர். இரண்டாமவர்களை அதிகார வெறிபிடித்த கிரிமினல் முகாஜிதீன்கள் என்றனர். இந்தக் குழுவை ஜிகாதிகள் என மக்கள் அழைத்ததோடு மட்டுமன்றி இவர்களை உண்மை முகாஜிதீன்களிலிருந்து வேறுபடுத்தினர்.\nசோவியத் இன் ஆக்கிரமி��்பு முடிவுக்கு வந்தபோது, றபானி தலைமையிலான “ஆப்கான் இஸ்லாமிய அரசு” உருவானது. 1996 இல் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். ஆப்கானை “ஆப்கான் இஸ்லாமிய எமிரேற்” என அவர்கள் பெயரிட்டார்கள்.\nமலாலை யோயா (Malai Joya) இன் Raising my voice நூலை வாசிக்கிறபோது ஆப்கானின் சிக்கல் நிறைந்த அரசியல் முடிச்சுகள் அவிழத் தொடங்குகிறது.\nமேற்குலகின் தயாரிப்பாகி நோபல் பரிசுவரை சென்றிருக்கும் (நிராகரிக்கப்பட முடியாத) மலாலாய் அல்ல இந்த மலாலை . 4 நாள் குழந்தையாக இருந்தபோதே ஆப்கான் உள்நாட்டுப் போரின் காரணமாக தனது இடப்பெயர்வு வாழ்வுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு ஈரான், பாகிஸ்தான் என அலைந்து, விடாப்பிடியாய் கல்வியை தரிசித்து, பின் சிறுமியாக இருந்தபோதே ஆப்கான் பெண்களுக்கான எழுத்தறிவுக்காக உழைக்கத் தொடங்கியவர் மலாலை யோயா. அகதி முகாம்களில் அவரது பணி தொடங்கியிருந்தது. ஆப்கானின் உள்நாட்டுப் போர்களுக்குள் ஆப்கான் பெண்களுக்கான குரலாக இருந்த அவர் கடந்துபோன சோவியத் யூனிய ஆக்கிரமிப்பை மட்டுமன்றி, மேற்குலகின் குறிப்பாக அமெரிக்காவினதும் நேற்றோவினதும் தலையீடுகளை எதிர்த்து விமர்சனங்களுடன் குரலெழுப்பியவர்.\nதலிபான்களின் ஆட்சி வீழ்ச்சிக்குப் பின்னர் மேற்குலகின் பொம்மை (கர்சாய் தலமையிலான) ஆட்சி உருவானபோது, புதிய அரசியலைப்புச் சட்ட வரைவை உருவாக்குவதற்கான குழுவை கண்டடைதலுக்காக கூடிய சபைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரில் மலாலை யோயும் ஒருவர். அப்போது 25 வயது அவருக்கு. ஐநூறுக்கு மேற்பட்டோர் கூடியிருந்த அந்த சபையில் அவர் துணிச்சலான உரையொன்றை ஆற்றினார்.\nஆயுதக் குழுக்களின் தலைவர்களும் போர்க்குற்றவாளிகளும்தான் இந்த குழுவில் இருக்கப்போகிறவர்கள். அரசியலைப்புச் சட்டத்தை வரைவதற்கான குழுவில் யார்யாரெல்லாம் இருக்கவேண்டும் என ஏற்கனவே தீர்மானித்த முடிவுகளோடுதான் நீங்கள் இங்கு வந்து குந்தியிருக்கிறீர்கள். அவர்கள் அனைவருமே கிரிமினல் குற்றவாளிகள். இவர்கள்தான் நமது நாட்டின்மீது நடாத்தப்படுகிற போர்களுக்கும் உள்நாட்டுப் போர்களுக்கும் காரணமானவர்கள். பெண்களுக்கு எதிரான மோசமான ஒடுக்குமுறைகளை செய்பவர்களும் இவர்களே. இவ்வாறான மோசமான கிரிமினல்களிடம்தான் நாட்டின் தலைவிதியை ஒப்படைக்கிறோம். இவர்கள் பதவிகளுக்கு உரியவர்களல்ல. அவர்கள் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட வேண்டிய குற்றவாளிகள். வரலாறு இவர்களை ஒருபோதும் மன்னிக்காது.\nஇந்த உரையை சகிக்காத முல்லாக்கள் மலாலை யோயை உடனடியாகவே சபையிலிருந்து வெளியேற்றினர். அவளை கொல்லவேண்டும் என கத்தினர்.\n2007 இல் தனது பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மலாலை யோயா “மிருகங்கள் நிறைந்த இடம்தான் பாராளுமன்றம்” என தொலைக்காட்சிக்கு பேட்டியளித்ததிற்காக பாராளுமன்ற பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.\nஇவர் 2009 இல் எழுதியுள்ள நூல் Raising my voice என்பதாகும்.ஆப்கானின் துணிச்சலான பெண்களில் ஒருவர் என கார்டியன் பத்திரிகையால் பாராட்டப்பட்ட மலாலை யோயா எழுதிய இந் நூலை வாசிக்கிறபோது, பகிர்ந்துகொள்ள வேண்டிய முக்கிய கருத்தாக இது தெரிகிறது.\nஆப்கான் பெண்கள் மீதான சகிப்பின்மை, குரூர மனநிலை மற்றும் மோசமான ஒடுக்குமுறைகளும் சட்டதிட்டங்களும் தலிபான்களின் உற்பத்தி என மேற்குலக மக்கள் பலர் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். இது பொய். அமெரிக்கப் பின்னணியுடன் சனநாயக அரசு என்ற பெயர்ப் பலகையின் கீழான ஹமீட் கர்சாய் இன் அரசில் அங்கம் வகிக்கும் போர்ப் பிரபுக்களின் பிரச்சாரம் இது. உலக மக்களின் கண்களை இன்னமுமாய் தூசிகளால் திரையிடுகிற தந்திரம் இது. உண்மையில் கடந்துபோன காலங்களில் மோசமான அக்கிரமங்களைப் புரிந்தவர்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு, தற்போதைய அரசில் அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள். உள்நாட்டுப் போரில் பெண்களும் குழந்தைகளும்தான் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள். இசுலாம் என்ற பெயரின் கீழ் அவர்களது மிக அடிப்படையான உரிமைகளும் பிடுங்கப்பட்டன. இந்த போர்ப் பிரபுக்கள் பெண்களுக்கான பாடசாலை கதவுகளை மூடினார்கள். பெண்களின் காலடி ஓசையை மறுத்தார்கள்.\n1992 களின் ஆரம்பப் பகுதியில் இடைக்கால அரசின் பேச்சாளராக இருந்தவரும் (தற்போது கர்சாயினதும் அமெரிகாவினதும் நேசிப்புக்குரியவருமான) Sheikh Asif Mosheini உம், தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் SaydAliJaved உம் பெண்களின் “முக்காடு பற்றிய புதிய சட்டதிட்டங்களை” அப்போது அறிவித்தவர்கள். முக்காடு போட மறுப்பவர்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எனவும் முக்காடற்ற பெண்கள் துர்நடத்தையுள்ளவர்கள் என்றும் கற்பிதப்படுத்தப்பட்டார்கள்.\nஅவர்கள் பெண்��ள் சம்பந்தப்பட்டு (1992 இல்) வரைவுசெய்த சட்டதிட்டங்கள் இவை.\n1. அவர்கள் வாசனைத் திரவியங்களை பாவிக்கக்கூடாது.\n2. அலங்காரமான உடைகளை உடுத்தக்கூடாது.\n3. மெல்லிய துணிகளை உடுத்தக்கூடாது.\n4. ஒடுக்கமான, இறுக்கமான உடுப்புகளை உடுத்தக்கூடாது.\n5. உடல் முழுவதையும் மூடியிருக்க வேண்டும்.\n6. ஆண்களின் உடையை ஒத்திருக்கக் கூடாது.\n7. முஸ்லிம் அல்லாத பெண்களின் உடைகளை ஒத்திருக்கக் கூடாது.\n8. அவர்களது பாத அணிகலன்கள் ஓசையெழுப்புவதாக இருக்கக் கூடாது.\n9. ஒலிகளை எழுப்பக்கூடியதான அலங்காரம் கொண்ட உடைகளை அணியக் கூடாது.\n10. வீதியின் நடுவால் அவர்கள் நடந்து செல்லக் கூடாது.\n11. கணவனின் அனுமதியின்றி வெளியில் இறங்கக்கூடாது.\n12. அறிமுகமற்ற ஆண்களுடன் பேசக் கூடாது.\n13. அவர்கள் பேச வேண்டியிருக்கிற சந்தர்ப்பங்களில், மிக தாழ்ந்த குரலிலும் சத்தமாக சிரிக்காமலும் பேச வேண்டும்.\n14. அறிமுகமற்ற ஆண்களை நேராக பார்க்கக் கூடாது.\n15. அறிமுகமற்றவர்களுடன் கலக்கக் கூடாது.\nறாகிங் - ஒரு வன்முறை\nகுமிழி- நாவல் மீதான வாசிப்புகள் (41)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/santhanam-did-not-hear-story-from-new-comers-121040800081_1.html", "date_download": "2021-04-18T20:59:55Z", "digest": "sha1:AENPLVPMWCPFNG7VTWW3QMI73SFBTOE7", "length": 10150, "nlines": 146, "source_domain": "tamil.webdunia.com", "title": "சந்தானத்துக்கு கதை சொல்லும் இயக்குனர்களுக்கு இதுதான் மரியாதை! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 19 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசந்தானத்துக்கு கதை சொல்லும் இயக்குனர்களுக்கு இதுதான் மரியாதை\nநடிகர் சந்தானம் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நேரடியாகக் கதை கேட்பதில்லையாம்.\nநடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிற���ர். ஆனால் பெரும்பாலான அவரது படங்கள் வெற்றிப் பெறுவதில்லை. இந்நிலையில் தன்னிடம் கதை சொல்ல வரும் புதுமுக இயக்குனர்களையும் அவர் மதிப்பில்லையாம்.\nநேரடியாக அவர்களிடம் கதைக் கேட்காமல் தனது மேனேஜரை வைத்து கதை கேட்க சொல்லி அவரை கதை சொல்வதை முழுவதும் ரெக்கார்ட் செய்து கொள்ள சொல்லி பின்னர் கேட்டுதான் முடிவெடுக்கிறாராம்.\nபுதுமுக இயக்குனர் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் சிங்கபாதை\nசென்னை வளசரவாக்கம் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்\nமகளுடன் பஸ்ஸில் பயணம் செய்த சிவகார்த்திகேயன் - வைரல் புகைப்படம்\nதளபதி 65 ல் நான் இல்லை… ஆனா ஐ ஆம் வெயிட்டிங்\nரெமோவை விட பெரிய வெற்றி கிடைக்கட்டும்… சுல்தான் இயக்குனரை வாழ்த்திய சிவகார்த்திகேயன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/thalapathi-62-movie-photo-session/", "date_download": "2021-04-18T21:28:33Z", "digest": "sha1:P3XQTFFICPREVVXTPM5KSH6UJB5CJRIZ", "length": 4570, "nlines": 86, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "‘விஜய் 62’ படத்தின் போட்டோசெஷன் | Chennai Today News", "raw_content": "\n‘விஜய் 62’ படத்தின் போட்டோசெஷன்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n‘விஜய் 62’ படத்தின் போட்டோசெஷன்\n‘விஜய் 62’ படத்தின் போட்டோசெஷன்\nஇளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள ‘தளபதி 62’ படத்தின் போட்டோசெஷன் இன்று சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. விஜய்யின் வித்தியாசமான ஸ்டைலிஷான லுக் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது அவற்றை தற்போது பார்ப்போம்\nபீமா கோரேகான் கலவரம் எதிரொலி; இணையதள சேவை துண்டிப்பு.\nஜார்ஜியாவில் தொடங்கியது ‘தளபதி 65’ படப்பிடிப்பு\nசைக்கிளில் வந்து ஓட்டு போட்ட நடிகர் விஜய்\nதளபதி 65 படத்தில் துப்பாக்கி படம் வில்லனா\nயூடுபியில் 50 மில்லியன் பார்வைகளை கடந்தது குட்டிஸ்டோரி பாடல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/travel/thoothukudi-popular-tourist-destinations-13026.html", "date_download": "2021-04-18T19:48:20Z", "digest": "sha1:ZC7G63KKJHXOYQSWV5A5Y55J4GGYZGXA", "length": 10118, "nlines": 58, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "கடல் ஆர்வலர்களுக்கு ஏற்ற சுற்றுலாத்தலம் தூத்துக்குடி! - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nகடல் ஆர்வலர்களுக்கு ஏற்ற சுற்றுலாத்தலம் தூத்துக்குடி\nகடல் ஆர்வலர்களுக்கு ஏற்ற சுற்றுலாத்தலம் தூத்துக்குடி\nதூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான துறைமுக நகரம் ஆகும். இந்நகரம் முத்து குளித்தலுக்கு பிரபலமானதினால் 'முத்து நகரம்' என்று அழைக்கப்படுகிறது.\nஇந்நகரம் மீன்பிடி மற்றும் கப்பல் கட்டுதலுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு பக்கத்தில் திருநெல்வேலி மாவட்டமும் மற்றும் அதன் கிழக்கில் ராமநாதபுரமும் விருதுநகரும் அமைந்துள்ளன. தமிழ்நாட்டின் தலை நகரமான சென்னை தூத்துக்குடி நகரில் இருந்து 600 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் கேரள தலைநகரம் திருவனந்தபுரம் தூத்துக்குடியிலிருந்து 190 கி. மீ தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது.\nதூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்கள்\nகடல் ஆர்வலர்களுக்கு, தூத்துக்குடி ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. நகரின் துறைமுகம் மிக முக்கியமான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களில் ஒன்று. இந்த நகரம் அதன் பூங்காக்களுக்கு பேர் போனது, அவற்றில் மிகவும் பிரபலமான பூங்காக்கள் துறைமுகம் பூங்கா, ராஜாஜி பூங்கா மற்றும் ரோச் பூங்கா போன்றவை. தூத்துக்குடியில் உள்ள திருச்செந்தூர் கோவில் பக்தர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக விளங்குகிறது. இது சுப்ரமணிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nஇந்நகரம் பிரபலமான மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தை (CMFRI) தன்னகத்தே கொண்டுள்ளது . மற்ற சுற்றுலா இடங்கள் மானப்பாடு, கழுகுமலை, ஒட்டபிடாரம், எட்டயபுரம் கொற்கை ஆதிச்ச நல்லூர், வாஞ்சி மணியாச்சி, பாஞ்சாலங்குறிச்கி, நவ திருப்பதி போன்றவை. மலையை குடைந்து கட்டப்பட்ட பிரபல ஜெயின் கோவில் அமைந்துள்ள கழுகு மலை, கொற்கை குளம் மற்றும் வெற்றி வேளம்மன் கோவில் முதலியன பிரபலமான சுற்றுலாத் தலங்கள்.\nகடைசியாக சொல்லப்பட்ட இரண��டு இடங்களும் புகழ்பெற்ற பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடங்களாகும். புகழ்பெற்ற வரலாற்று இடமும் இங்கு இருக்கிறது, ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கட்டபொம்மன் நினைவு கோட்டை இந்நகரத்தில் உள்ளது.\nமாநிலத்தின் மற்ற எல்லா இடங்களில் இருந்தும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும் தூத்துக்குடி நகரம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தில் விமான நிலையம் உள்ளது அது சென்னை விமான நிலையத்தோடு இணைக்கப்பட்டு உள்ளது. இந்நகரின் ரயில் நிலையம் தென் இந்தியாவின் பல நகரங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரில் இருந்து தமிழ் நாட்டின் மற்ற மாநகரங்களுக்கும், நகரங்களுக்கும் பேருந்துகள் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கின்றன.\nதூத்துக்குடி காலநிலை வெப்பமண்டல கால நிலையாகும். எனவே கோடை காலம் மிகவும் சூடாக இருக்கும். இதன் காரணமாக கோடை காலத்தில் இந் நகரத்தில் பயணம் செய்வது மிகவும் கடினம். பருவமழை காலத்தில் தூத்துகுடி அடிக்கடி மழை பெறும் இது சுற்றுலா நடவடிக்கைகளுக்கு சற்று இடையூராக இருக்கும். எனவே இந்நகரத்தை சுற்றி பார்க்க சிறந்த நேரம் குளிர்காலமான அக்டோபர் முதல் மார்ச் இடைப்பட்ட மாதங்கள் தான். அப்போது வெப்ப நிலை இதமாகவும் சற்று தணிந்தும் காணப்படும்.\n ஹனிமூன் செல்ல சிறந்த இடம் உங்களுக்காக\nஉலகின் முன்னணி சுற்றுலா தளமான ரோமானியாவில் பண்டையக் காலத்தில் பின்பற்றப்பட்ட சில விஷயங்கள்...\nகாதல் துணையோடு வெளிநாட்டில் ஹனிமூன் செல்ல விரும்புகிறீர்களா\nஹனிமூன் கொண்டாட்டம் சிறப்பாக அமைய இந்த இடங்களுக்கு செல்லாம்\n2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை...\nமதுரை சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க ஹெலிகாப்டர் சேவை...\nவார விடுமுறையை உற்சாகமாக கழிக்க ஏற்ற இடம் போர்டி கடற்கரை\nஅமைதியான கடற்கரைக்கு ஒரு சுற்றுலா... பீட்டல் பீச் சென்று வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharatheechudar.blogspot.com/2019/04/blog-post_16.html", "date_download": "2021-04-18T21:32:30Z", "digest": "sha1:QCWHGAG5EFBW5H6RTE4LAARBNINGW6L5", "length": 133169, "nlines": 250, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "இங்கு அரசியல் பேசாதீர்", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\n“பழி தீத்துட்டாய்ங்கடா. குடிய இன்னைக்கு சங்கறுத்துட்டாய்ங்க” என்றான் தமிழ்க்குடிமோனின் நெருங்கிய பணித் தோழர்களில் ஒருவனான மதுரை.\n‘மதுரை’ என்பது அந்த நிறுவனத்தில் - அணியில் நீண்ட காலமாகப் பணிபுரியும் ஒரே மதுரைக்காரனான முத்துவின் பெயர். இடம், பொருள், ஏவல் பொருத்து அவர் ‘மதுரை’ எனவும் ‘முத்து’ எனவும் இருவேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுவார்.\nதமிழ்க்குடிமோன்தான் ‘குடி’. நீளநீளமான பெயர்களை இரண்டு-மூன்று எழுத்துக்களுக்குள் சுருக்கிவைத்துக்கொள்வது அவனுடைய அலுவலகத்தில் மட்டுமல்ல, வெளிநாட்டுக்காரர்களோடு அதிகம் பணிபுரியும் அது போன்ற எல்லா நிறுவனங்களிலுமே இருக்கும் பழக்கம்தான்.\n‘தமிழ்க்குடிமகன்’ என்பதுதான் ‘தமிழ்க்குடிமோன்’ என்று மருவி மாறியிருந்தது. மருவலுக்கான மாபெரும் காரணம் தலைவனின் மலையாள மோகம். மலையாள மோகம் என்பது அம்மொழியின் மீதானது என்பதைக் காட்டிலும் அம்மொழி பேசும் மக்கள் மீதானது. மக்களிலும் குறிப்பாகப் பெண்குட்டிகள் மீதானது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லைதானே காலம்காலமாகவே தமிழ்க்குடிமகன்களுக்கு மலையாளக்குடியின் மோன்களைவிட மோள்கள் மீது படிந்து படர்ந்திருக்கும் பாசம் இயல்பானதுதானே காலம்காலமாகவே தமிழ்க்குடிமகன்களுக்கு மலையாளக்குடியின் மோன்களைவிட மோள்கள் மீது படிந்து படர்ந்திருக்கும் பாசம் இயல்பானதுதானே மோன்களைக் கண்டாலே கசக்கும் தமிழ்ப் பிள்ளைகளுக்கே கூட மோள்களைப் பிடித்துத்தான் போய்விடுகிறது.\n‘தமிழ்க்குடிமகன்’ என்பதுமே கூட அவனது இயற்பெயர் இல்லை. அவனுடைய தமிழார்வம் காரணமாகவும் ஆங்கிலம் அவனுக்குச் சரியாக வராது என்பதாலும் அவனுடன் பணிபுரியும் தமிழ் நண்பர்கள் அவனுக்கு வைத்த பெயர் அது. அவனுடைய அலுவலகத்தில் தமிழர்கள்தான் அதிகம். பெங்க���ூரில் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பலவிதமான நிறுவனங்கள் இருக்கின்றன. பெங்களூரைப் போலவே எல்லா மாநிலத்தவரும் கலந்து இருக்கும் நிறுவனங்களும் இருக்கின்றன, பெங்களூரில் உள்ள சில பகுதிகளைப் போல தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் - அதிகாரம் செய்யும் நிறுவனங்களும் இருக்கின்றன, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், வடக்கர்கள் என்று வேறு குழுவினர் நிறைந்திருக்கும் - அதிகாரம் செய்யும் நிறுவனங்களும் இருக்கின்றன.\n‘தமிழ்க்குடிமோன்’ என்பது மற்ற மொழி பேசும் நண்பர்களுக்குச் சொல்வதற்கு அவ்வளவு எளிதாக இல்லாததால் ‘குடிமோன்’ என்று சுருக்கப்பட்டு, அதுவும் நீளமாக இருக்கிறது என்று ‘குடி’ என்று மேலும் சுருக்கப்பட்டது வரலாறு. அது நிலைத்து நிற்பதற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் அவர்கள் நிகழ்த்தும் கூடுகைகளில் அவன் குடிக்கும் அளவும் அழகும் மேலும் ஒரு காரணமாகிப் போனது. இப்படி ஒரு தனிமனிதனின் பெயருக்கே இவ்வளவு நீண்ட வரலாறு இருக்கிறது என்பது அந்த நிறுவனத்தையும் அங்கு பணிபுரிந்த தமிழர்களையும் பற்றி ஆராய்ச்சி செய்யப் போகும் நாளைய தலைமுறைத் தமிழர்களுக்கு எவ்வளவு பெரிய வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கப் போகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லைதானே\nகடந்த சில மாதங்களாக அவனுக்குக் கெட்ட நேரம் தொடங்கிவிட்டது என்று எல்லோருமே பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வேலையைவிட்டே தூக்கிவிடுவார்கள் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை.\nஅவனுடைய தாத்தா காலம் முழுக்க ஒரு வேலைதான் செய்தார். அவனுடைய அப்பாவும் ஒரே வேலைதான் செய்தார். அவன் வேலைக்குச் சேர்ந்து மூன்றாம் ஆண்டே முதல் வேலையைவிட்டு விலகி வேறொரு நிறுவனத்தில் சேர்ந்த போது குடும்பமே அதிர்ச்சிக்கும் வியப்புக்கும் உள்ளானது. அவனுடைய தாத்தா இருந்திருந்தால் அதைக் கடுமையாக எதிர்த்திருக்கவும் கூடும். அவனுடைய தந்தையும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் இருந்தார். இருந்தாலும் வெளி உலகில் கேள்விப்பட்டதை வைத்து இந்தத் தலைமுறையில் இது சாதாரணமாக நடப்பதுதான் என்ற முடிவுக்கு வந்திருந்தது மட்டுமல்லாமல், தன் மகனும் கூடிய விரைவில் ஒரு நாள் இந்தச் செய்தியோடு வந்து நிற்பான் என்று எதிர்பார்த்தும் இருக்கத்தான�� செய்தார். தாத்தா, தந்தை மட்டுமில்லை. அவனுமே கூட அவ்வளவு விரைவில் அந்த நாள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் வேலைக்குச் சேர்ந்த நாள் முதலே வாராவாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் யாரோ புதிதாக வந்து பணியில் சேர்வதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாரோ சிலர் பணியைவிட்டுச் செல்வதுமாக இந்தப் புதிய பண்பாடு ஓரளவுக்குப் பழகித்தான் போயிருந்தது. திங்கட்கிழமைகளில் நமக்குப் புதிய நண்பர்கள் கிடைக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் வெள்ளிக்கிழமைகளில் நம் நெருங்கிய நண்பர்கள் எவர் எவருக்குக் கடைசி நாள் என்று கணக்கிடுவதும் புதிய வாழ்க்கை முறையின் ஒரு பங்காகி இருந்தன. அப்படி வேலையைவிட்டுச் செல்வோரின் புண்ணியத்தில்தான் அந்த வெள்ளிக்கிழமைக் குடியும் கொண்டாட்டமும் நடந்து முடியும்.\nபடித்து முடித்து, மாவட்டத் தலைநகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போய் பதிந்து வைத்துவிட்டு, பல ஆண்டுகள் வேலையில்லாமல் ஊர் சுற்றித் திரிந்துவிட்டு, ஏதோவொரு வேலை கிடைத்தபின் அந்த நிறுவனத்துக்கும் முதலாளிக்கும் அல்லது அரசாங்கத்துக்குக் காலமெல்லாம் விசுவாசத்தோடு உழைத்துவிட்டு, பணி ஓய்வு பெறும் போது அதற்கொரு பாராட்டு விழாவெல்லாம் நடத்தி, ஊருக்கே சோறு போட்டுக் கொண்டாடி விடைபெறுகிற தலைமுறையின் பிள்ளைகள் எல்லோருக்குமே, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சினிமாக் கொட்டகையில் படம் மாற்றுவது போல வேலை மாற்றிக்கொண்டு போகும் வாழ்க்கை முறைக்குள் வந்தவுடன் உண்டான அதிர்ச்சி அவனுக்கும் இருக்கத்தான் செய்தது. பின்னர் அதுவே பழகிப் போய்விட்டது என்றாலும் முதல் முறை அப்படி அவனுடைய நாள் வந்த போது அவனுக்கு அது சிரமமாகத்தான் இருந்தது.\nமுதலாளி என்றாலே எந்த நேரமும் கடுகடுவென்று மூஞ்சியை வைத்துக்கொண்டு இருப்பார், மூச்சு கூட அவர் இல்லாத நேரத்தில்தான் விடமுடியும் என்று எண்ணிக்கொண்டிருந்த காலம் போய், தன் தந்தை வயதைவிட மூத்தவர் போலத் தெரிந்த தன் நிறுவன முதலாளியை அங்கிருக்கிற எல்லோருமே பெயர் சொல்லித்தான் பேச வேண்டும் என்று கேள்விப்பட்ட பொழுதின் அதிர்ச்சி பழையதாகிப் போனாலும் அதன் நினைவு அப்படியேதான் இருக்கிறது. அது மட்டுமில்லை, அவரை “முதலாளி” என்பதே தவறு என்றும் சிரித்துத் திருத்துவார்கள் எல்லோரும். அவரிட���் பேசும் போது அப்படி அழைக்க மாட்டான். ஆனால் அவர் பற்றிப் பிறரிடம் பேசும் போது அப்படிச் சொல்வான். அவ்வளவுதான். முதலாளிக்கும் தொழிலாளிக்கும் நடுவில் பல அடுக்குகள் இருப்பதும், அப்படியான ஒவ்வோர் அடுக்கிலும் உள்ள ஒவ்வொரு தொழிலாளியும் தனக்குக் கீழே இருக்கிற தொழிலாளிகளிடம் தானும் ஒரு முதலாளி போலவே நடந்துகொள்வதும், ஆனாலும் அவர்களை ஒரு நண்பன் போலப் பெயர் சொல்லி அழைக்க முடிவதும், முதலாளி தவிர்த்து எல்லோருமே தன்னைப் போலவே இளைஞர்களாக இருப்பதும், இதற்கெல்லாம் நடுவில் முதலாளியே தானும் ஒரு தொழிலாளி போல நடந்துகொள்வதும், முதலாளி உட்பட அவர்கள் எல்லோரோடும் சேர்ந்து மொட்டைமாடியில் போய் நின்று வானத்தைப் பார்த்துப் புகைப்பிடிக்க முடிவதும் அப்படி அதிர்ச்சியாக இருந்து வியப்பாக மாறி அப்படியே மெதுமெதுவாகப் பழகிப்போன பழக்கங்கள் ஆனவையே.\nஇப்படிப் புதிய புதிய பழக்கங்களையும் அதிர்ச்சிகளையும் அறிமுகப்படுத்திக்கொண்டேதான் இருந்தது புதிய வாழ்க்கை. அப்படித்தான் ஒரே நாளில் ஒருவரை வேலையைவிட்டுத் தூக்கிவீசிவிடும் பழக்கமும் அறிமுகமானது அவர்களுக்கு. முதன்முதலில் அப்படி ஒருவர் நீக்கப்பட்ட போது அங்கிருந்த எல்லோருக்குமே அது பேரதிர்ச்சியாக இருந்தது. கிராமத்துப் படங்களில் கொலை செய்துவிட்டுச் சிறை சென்று விடுதலையாகி வெளியே வரும் வில்லனைப் பற்றிப் பாமர மக்கள் குசுகுசுத்துக்கொள்வது போல, ஒவ்வொருத்தரும் அங்குமிங்கும் நடந்து போய் மற்றவர்களிடம் அது பற்றிக் குசுகுசுத்துக் கொண்டார்கள். பின்னர் அதுவும் பழகித்தான் போனது.\n“ஆறு மாதங்கள் வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தவனுக்கு, இவ்வளவு நல்ல சம்பளத்தைக் கொடுத்து, நல்ல மரியாதையையும் கொடுத்து, அழகு பார்த்த இந்த நிறுவனத்தையே அதன் அருமை புரியாமல் ஏமாற்றப் பார்த்தானே, அவனுக்கு இதைவிட என்ன செய்துவிட முடியும்” என்று தொடங்கி, “நாம் ஏதோ விசுவாசமாக இருப்பது போல நம் நிறுவனம் மட்டும் நம்மிடம் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமே” என்று தொடங்கி, “நாம் ஏதோ விசுவாசமாக இருப்பது போல நம் நிறுவனம் மட்டும் நம்மிடம் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமே” என்றாகி, “விசுவாசத்துக்கு இங்கே என்ன இருக்கிறது” என்றாகி, “விசுவாசத்துக்க��� இங்கே என்ன இருக்கிறது உன்னால் அவர்களுக்குப் பயன் இருக்கும்வரை அவர்கள் உன்னை வைத்துக்கொள்ளப் போகிறார்கள். அவர்களால் உனக்குப் பயன் இருக்கும்வரை அவர்களோடு நீ இருக்கப் போகிறாய். இருவருக்குமே ஒருத்தொருக்கொருத்தர் பயன் உள்ளவர்களாக இருக்கும்வரைதான் இது தொடர்வதில் பொருள் இருக்கிறது. இது வியாபாரம். இங்கே உணர்ச்சிகளுக்கெல்லாம் இடம் இல்லை” என்று முடிந்தது. இது அவன் கண் முன்பே நடந்த மிகப்பெரும் பண்பாட்டு மாற்றம். அவன் நுழையும் போது அவனுடைய கிராமம் போல இருந்த நிறுவனம் மிகக் குறுகிய காலத்திலேயே ஒரு மாநகரம் போலாகி அப்படியே வேறொரு மேற்கத்திய நாடு போல் ஆகிவிட்டிருந்தது. இங்கிருந்து சிறிது சிறிதாக மனிதர்கள் வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டுப் பயணப்பட்டுத் திரும்பத் திரும்ப இங்கே இருந்த பண்பாடு வேகவேகமாக மாறிக்கொண்டிருந்தது.\nபின்பொரு காலத்தில், “உலகம் முழுக்கவே பொருளாதாரம் படுத்துவிட்டது, அதனால் வியாபாரம் சரியாக ஓடவில்லை, எனவே மொத்தமாக ஒரு பத்து விழுக்காடு தலைகளைத் துண்டிக்கப் போகிறார்கள்” என்று பேச்சு வந்தது. அதன்படியே நடக்கவும் செய்தது. இது எல்லா நிறுவனங்களிலுமே நடந்தது. அப்படித் துண்டிக்கப்பட்ட தலைகள் அனைத்துமே திறமை மற்றும் பணி சார்ந்த செயல்பாடுகளின் அடிப்படையிலேயே துண்டிக்கப்பட்டதாகச் சொன்னாலும், அதிலும் எத்தனையோ விதமான இழிவான அரசியல்கள் இருக்கத்தான் செய்தன. ஒரு வேலையும் ஒழுங்காகச் செய்யாவிட்டாலும் சிலரை எதற்காகவோ நிர்வாகத்துக்குப் பிடித்துவிடுகிறது. எவ்வளவுதான் திறமையாக இருந்தாலும் சிறப்பாகப் பணியாற்றினாலும் சிலரை நிர்வாகத்துக்குப் பிடித்தே தொலைவதில்லை. இதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அப்படி வேலையும் ஒழுங்காகச் செய்யாமல் நிர்வாகத்துக்கும் பிடிக்கிற மாதிரி நடந்துகொள்ளாமல் இருந்தவர்கள் எல்லோருமே பெரும்பாலும் வடிகட்டி வீசப்பட்டார்கள். அதிலும் ஏதோதோ உறவுகளையும் செல்வாக்கையும் பயன்படுத்தி வேலையைக் காப்பாற்றிக் கொண்டவர்களும் உண்டு.\nஅதன் பின்பு அடிக்கடி அது போலப் பணி நீக்கங்கள் நடைபெற்றன. அது ஒரு வழக்கமாகவே மாறியிருந்தது. “அமெரிக்காவில் எல்லாம் இது மிகச் சாதாரணம். வெள்ளிக்கிழமை நாலு மணிக்கு வந்து ஒரு பிங்க் ஸ்லிப்பில் இந்த நிமிடம் முதல் உன் சேவை எங்களுக்குத் தேவையில்லை என்று எழுதிக் கொடுப்பார்கள். அப்படியே கணிப்பொறியை இழுத்து மூடிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட வேண்டியதுதான். பேசுவதற்கே எதுவுமில்லை” என்றெல்லாம் கதை சொல்வார்கள். ஆனால் இங்கோ ஒரு வேலையும் இல்லாவிட்டாலும் சேரும் போது ஒப்புக்கொண்டபடி ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் முழுக்கவும் இருந்து உழைத்துக் கொட்டிவிட்டுதான் போக வேண்டும் என்கிறார்கள். அதுவும் அந்த இரண்டு மாதங்களில்தான் எவருக்கும் செய்யப் பிடிக்காத வேலைகளையெல்லாம் செய்யவைத்துத் துன்புறுத்துவார்கள். இங்கிருப்பவர்களுக்கு அங்கே மட்டும் எப்படி ஒரே நிமிடத்தில் எல்லாமே முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடிகிறது என்று வியப்பாகத்தான் இருக்கும். ஒரு வேளை அங்கே யாரும் வேலையே செய்ய மாட்டார்களோ என்னவோ “கணிப்பொறியில் செய்தி மட்டும் வாசிப்பதற்காக வேலைக்கு வருகிறவன் அதை அப்படியே இழுத்து மூடிவிட்டுப் போனால் என்ன பெரிதாக ஆகிவிடப் போகிறது “கணிப்பொறியில் செய்தி மட்டும் வாசிப்பதற்காக வேலைக்கு வருகிறவன் அதை அப்படியே இழுத்து மூடிவிட்டுப் போனால் என்ன பெரிதாக ஆகிவிடப் போகிறது வீட்டில் போய் மிச்சத்தைப் படித்துக்கொள்ளப் போகிறான் வீட்டில் போய் மிச்சத்தைப் படித்துக்கொள்ளப் போகிறான்” என்றும் வேடிக்கையாகப் பேசிக்கொள்வார்கள் இங்கே இருப்பவர்கள்.\nஅப்படியான பல கண்டங்களைத் தாண்டி வந்தவன்தான் அவன். ஒவ்வோர் ஆண்டும் சம்பள உயர்வும் பதவி உயர்வும் பெற்று வந்திருக்கிறானே ஒழிய, ஒரு போதும் வேலையைவிட்டுத் தூக்கப்படும் இடத்தில் இருந்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் அது போன்ற ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதும் அப்படியே தன்னைத் தூக்குவதாக இருந்தால் கூட கடைசியாகத் தூக்கப்படப் போகும் ஆட்களில் ஒருவனாகத்தான் தான் இருப்பேன் என்றுதான் அவன் எண்ணுவான். அதற்குக் காரணம், அவன் கடும் உழைப்பாளி. மாடு போல உழைப்பான். ஒருவரை வாடிக்கையாளருக்குப் பிடித்துவிட்டால் அதன் பின்பு நிறுவனத்தில் பேச்சுக்கே இடமில்லை. அப்படியானவர்கள் இயல்பாகவே இங்கும் செல்லப்பிள்ளை ஆகிவிடுவார்கள். அப்படியான ஒருவன்தான் நம் குடி.\nதமிழ்வழி தவிர வேறு எந்த வழியிலும் படிக்க வாய்ப்பில்லாத ஓர் ஊரில் வாழும் தமிழாசிரியரின் மகன் என்பதால், பள்ளிக்கல்வி முழுக்கத் தமிழ் வழியிலேயே படித்தான். “வாத்தியார் பிள்ளை மக்கு” என்று சொல்லிக்கொண்டிருந்த ஊரில் அதைத் தவறென்று நிரூபித்த நாலாவது வாத்தியார் மகனாக பன்னிரண்டாம் வகுப்பில் ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று, “தரம் என்றாலே தனியார்தான்” என்று சொல்லிக்கொண்டு பொறியியல் கல்லூரி என்றால் மட்டும் அது தலைகீழாகி விடும் நாட்டில், ஆசைப்பட்டபடியே அரசுப் பொறியியல் கல்லூரியில் இடம் பிடித்து, கணிப்பொறிக்குத் தொடர்பே இல்லாத கட்டுமானத் துறையில் படித்து, முதல் இரண்டு ஆண்டுகள் ஆங்கிலம் வராமல் சிரமப்பட்டு, ஆயினும் நன்றாகப் படித்து முடித்து வெளியேறி, அப்போதைய நிலவரப்படி தன் நண்பர்கள் எல்லோரையும் போலவே அவனும் கணிப்பொறித் துறைக்குள்ளேயே நுழைந்தான். படிப்பில் போலவே வேலையிலும் ஆங்கிலம் பாடாய்ப் படுத்தியது. ஒரு வேளை தன்னையும் வேலையைவிட்டுத் தூக்கும் நிலை என்று ஒன்று வந்தால் அதற்கு இருக்கப் போகும் ஒரே காரணம், தான் பேசும் - அல்லது தன்னால் ஒழுங்காகப் பேச முடியாத - ஆங்கிலமாகத்தான் இருக்கும் என்று எண்ணிக்கொள்வான். தன் தமிழாசிரியத் தந்தையையும் அவர் வழிபடும் அரசியல் தலைவர்களையும் சபித்துக்கொள்வான். பின்னர் ஆங்கிலவழியில் படித்துவிட்டு வந்து தன் அளவுக்குக் கூடப் பேச முடியாமல் தடுமாறும் வெளிமாநிலத்து நண்பர்கள் சிலரைப் பார்த்து, ‘இவர்கள் யாரைப் போய்ச் சபிக்க முடியும்’ என்று எண்ணித் தேற்றிக்கொள்வான்.\nஇத்தோடு நான்கு நிறுவனங்களில் பணி புரிந்துவிட்டான். அதிலும் கடைசியாகப் பணிபுரிந்த நிறுவனம் ஒரு நிறுவனத்துக்குள்ளேயே பல நிறுவனங்கள் இருக்கிற மாதிரிப் படுகிற அளவு பெரிய நிறுவனம். இதுவரை பல விதமான குழுக்களில் பணி புரிந்திருக்கிறான். பல நூறு மனிதர்களுடன் பணி புரிந்திருக்கிறான். மொழிவாரியான குழு அரசியல் செய்பவர்கள், சாதி அடிப்படையில் குழு அரசியல் செய்பவர்கள், பொறுக்கித்தனம் செய்வதற்காகவே படித்துப் பட்டம் விட்டுத் தினமும் பணிக்கு வந்து கொண்டிருப்பவர்கள் என்று விதவிதமான மனிதர்கள். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் வேலையைவிட்டுத் தூக்கப்படும் அளவுக்கு பலவீனமான நிலையில் இருந்ததாக உணர்ந்ததே இல்லை. ஆனால் இன்று அவனுக்கே அது நிகழ்ந்திருக்கிறது.\nபிற்காலத்தில் வெளிநாட்டில் போய் ���ேலை பார்க்கும் காலம் வந்தால், அப்போது வெள்ளிக்கிழமை மாலை நாலு மணிக்கு பிங்க் ஸ்லிப் பெறும் நிலை வந்தால் கூட அதற்கெல்லாம் உடைந்துவிடக் கூடாது என்று அதற்கும் மனதைத் தயார்படுத்தி வைத்திருந்தான் என்றாலும், இவ்வளவு சீக்கிரமாக இந்தியாவிலேயே அது நடக்கும் என்று நேற்றுவரை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை அவன். அதற்கான எந்த அறிகுறியும் அவனுக்கு இருக்கவில்லை. அதற்கான அறிகுறிகளை அவன் கவனிக்கவில்லை என்றும் சொல்லலாம். இன்று நடந்துவிட்டது.\nஅகரன் அவன் பெயர். இதுதான் இயற்பெயர். கோவில் நுழைவே சாத்தியமில்லாத காலத்தில் - சமூகத்தில் பிறந்த பிள்ளை என்பதால், அதை ஓர் அநீதியாகப் பார்க்கும் அளவுக்குப் படிப்பறிவு இருந்ததால், அவன் தாத்தா கடவுள் நம்பிக்கையற்றவராக இருந்தார். அந்தத் தாத்தாவின் பிள்ளை தமிழாசிரியர். தன் தந்தை கடவுள் நம்பிக்கையற்றவர் என்பதாலும், தான் தமிழ் படித்ததாலும், பின்னர் ஆசிரியர் ஆனதாலும், இவருக்கு ஒரு குறிப்பிட்ட அரசியற் கட்சி மீது அதீத ஈடுபாடு உண்டு. ஆசிரியர் - அரசு ஊழியர்களின் நலம் பேணும் கட்சி என்று அவரும் அவரின் தோழர்கள் அனைவரும் நம்பும் கட்சியில் உறுப்பினர் ஆகாமலேயே அதை உறுப்பினர்களைவிடத் தீவிரமாக ஆதரிப்பவர். “வாத்திமாருக்குப் பைப்பிருக்கு பம்பில்லை” என்று சொன்னதாலும், அவரையே நிறையப் பேர் “வாத்தியார்” என்று சொல்வதாலும் வாத்தியாரான இவருக்கு ‘வாத்தியாரைச்’ சுத்தமாகப் பிடிக்காது. அந்த வழியில் வந்த அகரனுக்கும் அதே கொள்கைகள் என்று சொல்லிவிட முடியாது. அவனுடைய உலகத்தில் அவன் கேள்விப்பட்ட கதைகள் அவனுடைய தந்தை சொல்லிக்கொடுத்தவற்றுக்கு மாறுபட்டிருந்தன. தமிழ்க்குடிமோன் என்று பெயர் பெற்ற பின்பும் கூட, ‘தேசியக் கட்சிகள் திராவிடக் கட்சிகளைவிட நேர்மையானவை’, ‘எப்போதும் இந்தியாவோடு ஒட்டாமலேயே இருக்கும் தமிழ் நாடு என்பது, தமிழர்களின் நலனுக்கு நல்லதில்லை’, ‘ஊழல்தான் இந்த நாட்டின் மிகப்பெரிய பிரச்சனை’, ‘கொள்கையெல்லாம் வெற்று முழக்கம்’, ‘வளர்ச்சி முக்கியம்’ என்பது போன்று இவனுக்கென்று பல நியாயங்கள் வைத்திருந்தான்.\n“வாத்தியார் கட்சியில் இருப்பவனெல்லாம் முட்டாப்பயகள்”, “தேசியக் கட்சிகளெல்லாம் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரானவை” என்பன போன்று சிறுவயதில் இருந்தே அவனுடைய தந்தை சொல்லி வளர்த்த பல கருத்துக்களில் ஒன்று ஆரிய மாயை என்பது. அதிலும் அவனுக்குப் பெரிதாக ஈடுபாடு இருந்ததில்லை. அதற்கொரு காரணம், அவனுடைய ஊரில் இருந்த ஐயமார் தெருவில் இருந்த ஆட்கள் அவ்வளவு கொடுமையானவர்கள் இல்லை. அவன் தந்தையுடன் பணிபுரிவோர் பாதிப்பேர் அந்தத் தெரு ஆட்களே. அவர்கள் எல்லோருமே இவனை நன்றாகவே நடத்துவார்கள். அவரையும் நல்ல மரியாதையுடனேயே நடத்துவார்கள். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் நிறையப் பேர் இவனுக்கு நல்ல நண்பர்கள். சின்ன வயதில் அவர்கள் தெருவில் ஒரு தனி கிரிக்கெட் அணி அமைக்கும் அளவுக்கு ஆட்கள் இல்லாததால் அந்தத் தெருப் பையன்கள் எல்லோரும் இவன் மூலமாக இவனுடைய தெரு அணியிலேயே சேர்ந்துகொண்டார்கள். இவனுக்கும் மற்ற தெருப் பையன்களைவிட ஐயமார் தெருப் பையன்களை அதிகம் பிடிக்கும். கிரிக்கெட் விளையாடுவது ஒருபுறம் இருந்தாலும், ‘படிக்க வேண்டும், முன்னுக்கு வர வேண்டும், உருப்பட வேண்டும் என்ற சிந்தனைகள் உள்ளவர்கள் அவர்களோடு சேர்ந்ததால்தான் இம்புட்டாவது உருப்பட்டிருக்கிறேன்’ என்றும் எண்ணிக்கொள்வான்.\nகல்லூரியில் படித்த காலத்தில் ஏகப்பட்ட அரசியல் பேசுவதுண்டு. இப்போதும் ஊருக்குச் செல்லும் போதும் பழைய நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பேசும் போதும் நிறைய அரசியல் பேசுவதுண்டு. அரசியல் ஆர்வம் என்பது எப்படியோ அவனுக்கு இரத்தத்திலேயே வந்தது போல ஒட்டிக்கொண்டு விட்டது. அரசியல் பற்றிய பேச்சு என்றால் எங்கும் ஆர்வத்தோடு இறங்கிவிடுவான். பல நேரங்களில் பொது இடங்களில் துளியும் முன்பின் தெரியாத அந்நியர்களிடம் கூட அரசியல் பேசியதுண்டு. ஆனால் அவன் அலுவலகத்தில் உடன் பணிபுரிவோரிடம் எப்போதும் அரசியல் பேசுவதே இல்லை. பேசிய கொஞ்சநஞ்சமும் வெள்ளி மாலைக் கூடுகைகளில்தான். அதிலும் பெரும்பாலும் கவனத்தோடு தன் சார்புகள் வெளிப்பட்டுவிடாதபடிக் கவனமாகப் பேசித் தப்பிவிடுவான். அதுதான் அவன் குடிப்பதில் உள்ள அழகு. எவ்வளவு குடித்தாலும் தன்னினைவு இல்லாத நிலைக்கு அவன் சென்றதே இல்லை. தன்னினைவு தப்பாமல் குடிக்க வேண்டும் என்று அவன் தன்னைக் குடிக்கும் போது கட்டுப்படுத்திக்கொள்வதும் இல்லை.\nபெரிதாக வாழ்க்கையில் கொள்கைகள் எதுவும் வைத்துக்கொள்ளாத அவன் இந்த அலுவலகத்தில் அரசியல் பேசும் விஷயத்���ில் பிடிவாதமான கொள்கை வைத்துக்கொண்டதற்கான முக்கியமான காரணம், அவன் முதன்முதலில் பணிக்குச் சேர்ந்த நிறுவனத்தில் ஒரு பயிற்சியின் போது சொன்னார்கள் - “பணியிடத்தில் எவருடனும் அரசியலோ மதம் பற்றியோ பேசாதீர்கள். முக்கியமாக வாடிக்கையாளரிடம் பேசும் போது இதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை முழுக்கவும் தொழில் உலகில் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்று இது. இதை மீறுவது, உங்கள் எதிர்காலத்துக்கே உலை வைக்கலாம்.” இது அவனுக்கு அவன் இளமைக்காலத்தை நினைவுபடுத்தியது. அவன் சிறுவனாக இருந்த போது, காலையில் அடிக்கடி அவனுடைய தந்தைக்குக் காப்பி வாங்கிவருவதற்காக அவனுடைய ஊரில் இருந்த புளியமரத்துக் கடைக்குப் போவான். அவன் அங்கு செல்லும் போதெல்லாம் வழக்கமாகக் கண்ட காட்சி ஒன்று உலகத்தில் உள்ள எந்தக் காப்பிக் கடைக்குப் போனாலும் அவனுக்கு வந்து செல்வது. அந்த ஏழெட்டு ஆண்டுகளில், சொல்லிவைத்த மாதிரி நான்கைந்து பேர் - அவ்வப்போது தற்காலிகமாக அதில் மாற்றங்கள் இருக்கலாம் - அவை தவிர்த்து அதே நான்கைந்து பேர்தான் - எப்போதும் அமர்ந்து அரசியல் பேசிக்கொண்டிருப்பார்கள். தேர்தல் காலங்களில் சூடு கூடுதலாகப் பறக்கும். மற்ற நேரங்களிலும் கதைகளுக்குப் பஞ்சமிராது. அரை மணி நேரம் முன் பின் சென்ற போதும் அவர்களைப் பார்த்திருக்கிறான். மாலை நேரங்களில் சென்ற போதும் அரசியல் பேச்சுகள் நடப்பதைப் பார்த்திருக்கிறான். காலையில் பார்த்த நான்கைந்து பேரில் ஓரிருவர் இருப்பர். மாலை புதிதாக ஒரு சிலரும் இருப்பர். காலை அளவு மாலை இராது. காலை செய்தித் தாட்கள் வந்தவுடன் சுடச்சுட ஆராயப்படுவது போல, மாலை வானொலிச் செய்திகளின் அடிப்படையில் செய்யப்படும் அலசல்கள் இருந்ததில்லை எனலாம். பின்னர் ஒரு காலத்தில் - எப்போதும் அவனுக்குக் காப்பி போட்டுக் கொடுத்த புளியமரத்துக் கடையின் மூத்த மகன் திருமணமாகி, தனிக்குடித்தனம் சென்று, தனிக்கடை போட்டு, அடுத்த மகனும் அவர்க்கடுத்த மகனும் காப்பி போடத் தொடங்கியிருந்த காலத்தில் - வானொலியின் இடத்தில் தொலைக்காட்சி வந்து இறங்கியிருந்தது. ஒருவகையில் இவர்கள்தான் இன்றும் அவனுக்கிருக்கும் இந்த அரசியல் ஆர்வத்துக்குக் காரணமோ என்று தோன்றும். ஒரு நாளும் காலையும் மாலையும் அங்கு கூடி அரசியல் பேசியவர்கள் பேச்சு முற்றி அடித்துக்கொண்டது கிடையாது. அவர்களுக்குள் சிறிய பகை கூட எழுந்திருக்க வாய்ப்பில்லை.\nஆனால் அவனுடைய ஊருக்கு ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற அவனுடைய மாமா ஊருக்குப் போகும் போது முற்றிலும் வேறுபட்ட ஒரு காட்சி பார்த்திருக்கிறான். அங்குள்ள காப்பிக் கடைகள் அனைத்திலுமே சொல்லி வைத்தாற் போல், பிழைகளை மட்டும் மன்னித்துவிட்டுப் பார்த்தால், ‘இங்கு அரசியல் பேசக்கூடாது’ என்றுதான் ஓர் எழுத்துக்கூடப் பிசகாமல் எழுதிப் போட்டிருப்பார்கள். ஒரேயொரு கடையில் - அந்த ஊரிலேயே பெரிய கடையில் - அதையும் அச்சடித்த தகடு ஒன்றில் - அருகில் ஓர் ஆண்மகன் வாயில் சுட்டுவிரலை வைத்து, “ஷ்… பேசாதே...” என்று தடுக்கிற மாதிரியான அழகான படத்துடன் “இங்கு அரசியல் பேசாதீர்” என்று அச்சிட்டிருக்கும் - ஆணியிலேயே அடித்திருப்பார்கள். அப்படியானால் இன்னும் பெரிய ஊருக்குப் போனால் இதைப் போல ஆணியடித்து ஒட்டியிருக்கும் அச்சுத் தகடுகளை நிறையவே பார்க்க முடியும் போல என்று தோன்றியது அவனுக்கு. அதைப் பார்த்துவிட்டு மாமாவிடம் விசாரித்த போதுதான் அந்த ஊரில் காப்பிக் கடையில் அரசியல் பேசி நிகழ்ந்துள்ள வன்முறைகள் பற்றி விளக்கினார்.\n“இங்கயும் இப்படி எழுதிப் போடாத கடை ஒன்னு இருக்கு. ஆனா அங்கெல்லாம் நம்மள மாதிரி ஆளுக போக முடியாது. கெழக்க உள்ள ஊர்க்காரன். அவனே பெரிய சல்லிப்பய. அவந்தான் ஒரு தடவ கடைக்கு வந்த வாடிக்கையாள் ஒருத்தர அரசியல் பேசி, பேச்சு முத்தி, அடிச்சுப் போட்டான்னு சொல்வாக. அவனுக்குப் பிடிச்ச மாதிரிப் பேசுறவுக மட்டும் பேசிக்கிறலாம் போல” என்று அவனைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தவராகப் பேசி முடித்தார்.\nஇதற்குப் பின்புதான் அரசியல் எவ்வளவு கொடூரமான எல்லைகளுக்கெல்லாம் செல்லக்கூடியது என்று ஓரளவுக்குப் புரிந்தது அவனுக்கு. முதல் நிறுவனத்தில் நடந்த பயிற்சியில் அன்று அவர்கள் “இங்கு அரசியல் பேசாதீர்” என்று சொன்ன போது, அவனுக்குத் தன் சொந்த ஊரில் உள்ள புளியமரத்துக் கடையும் அவனுடைய மாமா ஊரில் இருந்த காப்பிக் கடைகளும் நினைவுக்கு வந்தன. ‘அப்படியானால் உலகம் நம் மாமா ஊர் போலத்தான் உள்ளது. நம்மூர் போல இல்லை’ என்று எண்ணிக்கொண்டான். அந்த ஓரிரு நாட்களில் இது பற்றி ஆழமாக நிறையச் சிந்தித்தான். ‘எ���் ஊரும் நானும் வெளி உலகத்தைவிட முற்றிலும் மாறுபட்டவர்கள்; இந்த உலகத்தில் வெற்றிபெற என்னுள் இருக்கும் என்னையும் என் ஊரையும் கழற்றிப் போட்டுத்தான் ஆக வேண்டும் போல’ என்று ஒருவிதமான அடையாள நெருக்கடிக்குள் எல்லாம் சென்று வெளியேறினான்.\nஅவனுக்கு இந்த வேலை முக்கியமானது. இதில் தொடர்ந்து வளர வேண்டியதும் இந்த வேலையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியதும் மிகவும் முக்கியமானது. தன் தாத்தா கொடுத்த வாழ்க்கையைத் தமிழாசிரியராக அதற்கடுத்த இடத்துக்கு எடுத்துச் சென்ற தன் தந்தை தனக்களித்திருக்கும் இந்தப் பெங்களூர் வாழ்க்கையை இதற்கடுத்த இடத்துக்கு எடுத்துச் சென்று தன் பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டியது தன் கடமை என்று நம்புபவன் அவன். பல பகல்-இரவுகளாக இது பற்றிச் சிந்தித்து இந்த முடிவுக்கு வந்து சில ஆண்டுகள் முன்புவரை இதைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வந்தவன் திடீரென்று ஒரு பொழுதில் அதைக் கைவிட்டான்.\nசின்ன வயது ஐயமார் தெரு நண்பர்கள் முதல் இன்றுவரை, வாழ்க்கை முழுக்கவும் அவன் புத்திசாலி என்று எண்ணிய எல்லோருமே “எனக்கு அரசியல் பிடிக்காது” என்று சொல்பவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். ‘இவர்களுக்கெல்லாம் பிடிக்காத மாதிரித்தானே நம் அரசியல் இருக்கிறது இதெல்லாம் என்று மாறுமோ அன்றாவது இவர்களோடு அமர்ந்து அரசியல் பேசும் வாய்ப்பு கிட்டுமே’ என்றெல்லாம் கனவு கண்டிருக்கிறான். அப்படியான ஒரு காலம் வந்தது. அது எப்படி இருந்தது’ என்றெல்லாம் கனவு கண்டிருக்கிறான். அப்படியான ஒரு காலம் வந்தது. அது எப்படி இருந்தது அரசியலை அவ்வளவு பிடிக்காமல் இருந்த இவர்களுக்கெல்லாம் திடீரென்று ஒரு நாள் எது இப்படியான புத்தார்வத்தைக் கொண்டுவந்தது அரசியலை அவ்வளவு பிடிக்காமல் இருந்த இவர்களுக்கெல்லாம் திடீரென்று ஒரு நாள் எது இப்படியான புத்தார்வத்தைக் கொண்டுவந்தது இன்று இவ்வளவு மூர்க்கமாக அரசியல் பேசும் இவர்களுக்கு முதலில் அது பிடிக்காமல் இருந்ததற்கு அவர்கள் கொண்டிருந்த காரணம் என்ன\nஒரு தேர்தல்தான் எல்லாத்தையுமே புரட்டிப் போட்டது போலத் தெரிகிறது. அதற்குப் பிறகு படித்தவர்கள் நிறையப் பேர் அரசியல் பேசத் தொடங்கியிருந்தது நன்றாகக் புலப்பட்டது. அந்த மாற்றம் இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. நாடும் அதன் அரசியலும் த���ன் எதிர்பார்த்த திசையில் செல்வது போல உணர்ந்தான். அவனைச் சுற்றியிருந்தவர்களும் அவன் வாசித்தவையும், “உலக அரங்கில் தன் அகன்ற நெஞ்சை விரித்து நிமிர்ந்து நடமாட வேண்டிய இந்தியாவின் காலம் வந்தே விட்டது, இனி எதனாலும் அதன் வளர்ச்சியைத் தடுக்கவே முடியாது, இனி வருவது வளர்ச்சியின் காலம், இனியும் இங்கே படித்தவர்கள் பங்குபெறாத அரசியல் நடக்கப்போவதில்லை” என்று கூறினார்கள். இவனும் பணியிடத்தில் அரசியல் பேசுவதில்லை என்கிற தன் கொள்கையைத் தளர்த்திக்கொண்டு பெரும் ஈடுபாட்டோடு நிறைய அரசியல் பேசினான். அலுவலகத்தில் உள்ள நண்பர்களும், ‘இவன் நாம் நினைத்தது போலக் குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ்க்குடிமோன் அல்ல, பரந்த மனம் கொண்ட சுத்த இந்தியன்’ என்று எண்ணி இவனோடு நிறைய அரசியல் பேசினார்கள். முதல் ஓரீர் ஆண்டுகள் நன்றாகத்தான் சென்றன. பல வாட்சாப் குழுக்களில் இவனையும் சேர்த்துக்கொண்டார்கள். இந்தியா வேகவேகமாக வளர்ந்தது. வளர்ச்சிக் கதைகளை முதன்முதலில் கேள்விப்படும் வட்டத்துக்குள் அவனும் இருந்தான் என்ற பெருமையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்\nஇப்படியே போன கதையில் அவன்தான் முதலில் சில ஓட்டைகளைப் போட்டான். எப்போதும் அரசியல் பேசும் பழைய பழக்கங்கள் சில உயிர்தெழுந்தன. அவன் தன் தமிழாசிரியத் தந்தையிடமே இந்த வேலையை அவ்வப்போது காட்டியிருக்கிறான். யாராவது ஏதாவதொரு கொள்கையில் அல்லது இயக்கத்தில் மிகவும் பிடிப்போடு இருந்தால் அவர்களிடமே சென்று அவர்கள் சார்ந்துள்ள கொள்கையில் - இயக்கத்தில் உள்ள கோளாறுகளைப் பற்றிப் பேசிக் கேள்வியெழுப்புவான். இது ஒருவிதமான ஈன இன்பத்தைக் கொடுப்பது ஒருபுறம் என்றாலும், இப்படியான உரையாடல்களில் அவன் கற்றுக்கொண்டது ஏராளம். இவற்றின் மூலம்தான் பல நேரங்களில் பல மாற்றுக் கோணங்களை இவனால் புரிந்துகொள்ளவே முடிந்திருக்கிறது. ஏற்கனவே தான் தெளிவாக இருக்கும் விஷயங்களில் அல்லது காது கொடுத்துக் கேட்கக்கூட அவசியமில்லை எனும் அளவுக்குத் தன் கருத்துக்களில் பிடிவாதம் வந்துவிட்ட விஷயங்களில் எதிராளியின் சப்பைக்கட்டுகளையும் அவர்களின் சார்புகளையும் புரிந்துகொள்ளவும் பயன்பட்டிருக்கின்றன என்பான். அப்படியான வேலையை இந்த வாட்சாப் குழுக்களிலும் செய்யத் தொடங்கினான். வேறெந்தக் குடிமோனாக��ும் இல்லாமல், தமிழ்க்குடிமோனாக இருந்து தொலைந்துவிட்டதால், அவன் வாட்சாப் குழுக்களில் கேள்விப்பட்டதற்கு நேர் எதிரான கதைகளைச் சொல்லும் நண்பர்களும் உறவினர்களும் தந்தையும் வாய்த்துப் போனதுதான் இவனின் பெரும் அவப்பேறு. அவர்களோடு வாதாடிவிட்டு அதே கேள்விகளை அப்படியே வந்து வாட்சாப் குழுக்களில் கொட்டுவான். குழுக்கள் முதலில் ஒருவித சிறு அதிர்ச்சியை உணர்ந்தன. “இப்படியெல்லாம் கேள்வி கேட்க முடிகிறதே, அதுதான் புதிய இந்தியா” என்று தொடங்கி நீளநீளமான விளக்கங்கள் கொடுத்தார்கள். ‘பழைய இந்தியா ஒன்றும் அவ்வளவு கொடுமையானதாக இருக்கவில்லையே” என்று தொடங்கி நீளநீளமான விளக்கங்கள் கொடுத்தார்கள். ‘பழைய இந்தியா ஒன்றும் அவ்வளவு கொடுமையானதாக இருக்கவில்லையே’ என்று தோன்றும். தனிப்பட்ட முறையில் சில இதழ்களையம் அவற்றில் வரும் சில கட்டுரைகளையும் வாசிக்கச் சொல்லி இணைப்புகள் அனுப்புவார்கள். அவை அனைத்தும் அவன் அதுவரை படித்த வரலாற்றையும் நம்பிக்கைகளையும் முற்றிலும் சிதைப்பவையாகவும் ஏதோவொரு வகையில் இவனை அவர்களிடமிருந்து வேகவேகமாகத் தனிமைப்படுத்துவதாகவும் உணரத் தொடங்கினான்.\nவாட்சாப் கதைகள் ஒருபுறம் என்றால், ஃபேஸ்புக் கதைகள் இன்னொரு புறம். எதையாவது பிடித்திருக்கிறது என்று ‘விருப்பம்’ இட்டு, தன் கருத்தையும் சேர்த்து எல்லோரும் பார்க்கும் வகையில் பகிர்வான். இதில் வாட்சாப் குழுக்களில் இல்லாத புதுவிதமான பிரச்சனை வேறு. அரசியலில் இரண்டு துருவங்களிலும் இருக்கும் நண்பர்களையும் உறவினர்களையும் ஒருசேரக் கொண்ட பேறு பெற்றவன் என்பதால், அவர்கள் வேறு உள்ளே புகுந்து அடித்துப் புரள்வார்கள். திடீர் திடீரென்று தன் வீட்டுக்குள் புகுந்து தன் நண்பர்களும் உறவினர்களும் அடித்துக்கொண்டு சாவதைக் காண யாருக்குத்தான் இன்பமாக இருக்கும் இருக்கலாம். அப்படியானவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். யாருக்குத் தெரியும்\nஇது ஒருபுறம் என்றால், ‘ஓ, இவன் இந்தக் கொள்கையுடையவனா’ என்று அவர்களாகவே ஏதாவதொரு முடிவு செய்து இவனிடம் பேசும் முறையே மாறிவிடும். சிலர் தனிப்பட்ட முறையில் தாக்குவார்கள். சிலர் தனியாகச் செய்தி அனுப்பி வாக்குவாதம் செய்வார்கள். திட்டுவார்கள். ஒவ்வொரு பகிர்வுக்கும் ஒரு நாலு பேர் வந்து ஆதாரம் கேட்பார���கள். பொய்ச் செய்தி என்று நிரூபிப்பார்கள். ‘இதென்னடா கொடுமையாப் போச்சு’ என்று அவர்களாகவே ஏதாவதொரு முடிவு செய்து இவனிடம் பேசும் முறையே மாறிவிடும். சிலர் தனிப்பட்ட முறையில் தாக்குவார்கள். சிலர் தனியாகச் செய்தி அனுப்பி வாக்குவாதம் செய்வார்கள். திட்டுவார்கள். ஒவ்வொரு பகிர்வுக்கும் ஒரு நாலு பேர் வந்து ஆதாரம் கேட்பார்கள். பொய்ச் செய்தி என்று நிரூபிப்பார்கள். ‘இதென்னடா கொடுமையாப் போச்சு சமூகத்தின் மீதான அக்கறையில் நாலு நல்ல செய்திகளைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று பார்த்தால், இப்படிப் போட்டுக் கொல்லுறாய்ங்களே சமூகத்தின் மீதான அக்கறையில் நாலு நல்ல செய்திகளைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று பார்த்தால், இப்படிப் போட்டுக் கொல்லுறாய்ங்களே’ என்று வெறுப்படிக்கும். சிலருக்கு மண்டை வெடிக்கிற மாதிரி இருக்குமோ என்னவோ, உடனடியாக அலைபேசியிலேயே அழைத்துச் சண்டைக்கிழுப்பார்கள். விளக்கம் கேட்பார்கள். முதலில் எல்லாம் இன்பமாகத்தான் இருந்தது. பின்னர் சிறிது சிறிதாக அலுப்புத் தட்டத் தொடங்கியது. பின்னர் ஒரு கட்டத்தில், ‘ஒரு பைசாப் பயனில்லாத இதற்காக எதற்குப் போட்டு இத்தனை பேரைப் பகைத்து கொள்ள வேண்டும்’ என்று வெறுப்படிக்கும். சிலருக்கு மண்டை வெடிக்கிற மாதிரி இருக்குமோ என்னவோ, உடனடியாக அலைபேசியிலேயே அழைத்துச் சண்டைக்கிழுப்பார்கள். விளக்கம் கேட்பார்கள். முதலில் எல்லாம் இன்பமாகத்தான் இருந்தது. பின்னர் சிறிது சிறிதாக அலுப்புத் தட்டத் தொடங்கியது. பின்னர் ஒரு கட்டத்தில், ‘ஒரு பைசாப் பயனில்லாத இதற்காக எதற்குப் போட்டு இத்தனை பேரைப் பகைத்து கொள்ள வேண்டும்’ என்று ஞானோதயம் பெற்று, எந்த அரசியல் பதிவையும் பகிர்வதை முழுக்கவும் நிறுத்தியே விட்டான். ஆனால் பிடித்த மாதிரியான பதிவுகளைப் பார்க்கும் போது கமுக்கமாக ‘விருப்பம்’ இடுவதை மட்டும் தொடர்ந்தான். அதையும் ஓரிருவர் நுணுக்கமாகக் கவனித்து, அலுவலகத்தில் வந்து விளக்கம் கேட்டார்கள். ஆனாலும் எம்புட்டுத்தான் ஒரு மனிதன் தன் ஆசைகளை எல்லாம் அடக்கிக்கொள்ள முடியும்\nவாட்சாப் பக்கம் வந்தால், ‘இவர்களுக்கெல்லாம் அரசியல் பிடிக்காமல் இருந்த காலமே நன்றாக இருந்ததே புலி வாலைப் பிடித்த கதையாகி விட்டதே புலி வாலைப் பிடித்த கதையாகி விட்டதே இவர்களின் பொய் புரட்டுகளை - நியாயங்களைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. அவற்றைக் கேட்டுக்கொண்டு சும்மா இருக்கவும் முடியவில்லை. கேள்வி கேட்பதிலும் ஒரு பயனும் இல்லை. உறவுகள்தான் கெடப்போகின்றன. இந்தப் பரப்புரைக் குழுக்களில் இருந்து வெளியேறினாலும் தப்பாகிவிடுமே இவர்களின் பொய் புரட்டுகளை - நியாயங்களைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. அவற்றைக் கேட்டுக்கொண்டு சும்மா இருக்கவும் முடியவில்லை. கேள்வி கேட்பதிலும் ஒரு பயனும் இல்லை. உறவுகள்தான் கெடப்போகின்றன. இந்தப் பரப்புரைக் குழுக்களில் இருந்து வெளியேறினாலும் தப்பாகிவிடுமே’ என்று பெரும் மன உளைச்சலிலேயே சில மாதங்கள் ஓடின. கேள்வி கேட்பதை மட்டும் சிறிது சிறிதாகக் குறைத்துக்கொள்ள முயன்றான். இதற்கிடையில் “புதிய இந்தியாவைக் கேள்வி கேட்க விரும்பும் / கேள்வி கேட்கத் துணிந்துவிட்ட குடி போன்றவர்களுக்காக…”, “எந்த நாட்டின் மீதோ இருக்கும் அக்கறையில் சொந்த நாட்டையே காட்டிக் கொடுக்கத் துணிந்து விட்டவர்களுக்காக…” என்பன போன்ற தொடக்கத்தோடு செய்திகள் நிறைய வரத்தொடங்கின. இவற்றையெல்லாம் படித்தும் பிடிக்காதது போல இருந்துகொள்ள முயன்றான். இருந்தாலும் மறுநாள் வந்து அது பற்றியே கேள்வி கேட்பார்கள்.\nஇப்படியே வளர்ந்து “இதை ஏற்றுக்கொள்பவன் இந்தியன். ஏற்க மறுப்பவன் இந்தியாவிலிருந்தே அப்புறப்படுத்தப்பட வேண்டிய துரோகி. குடி, நீ ஏற்றுக்கொள்கிறாயா அல்லது மறுக்கிறாயா” என்றொரு செய்தியில் வந்து நின்றது. இதில் பெருங்கொடுமை என்னவென்றால், “இதை ஏற்றுக்கொள்பவன் தமிழன். ஏற்க மறுப்பவன் தமிழ் மண்ணுக்குத் துரோகி” என்று அதற்கு அப்படியே நேர் எதிரான கருத்தைச் சொல்கிற குழுக்களிலும் இருப்பவன் அல்லவா நம் தமிழ்க்குடிமோன்\nஅது ஒரு வெள்ளிக்கிழமை இரவு. எனவே, குடி குடித்திருந்தான். குடித்துக்கொண்டிருந்த போது பேசப்படாத அரசியல், இப்போது வீடு திரும்பியபின், வாட்சாப்பில், உடன் குடித்தவர்களில் ஒருவனால் தொடங்கிவைக்கப் படுகிறது. இதற்கு முன்பு எத்தனையோ வெள்ளி இரவுகளில் இதைவிட மூர்க்கமான அரசியல் விவாதங்கள் நேரிலும் வாட்சாப் குழுக்களிலும் நடந்த போதிலெல்லாம் கண்ணியம் காத்தவன்தான். நூறாவது டிகிரியில் கொதிக்கும் நீர் போலக் கொதித்துப் போன மனநிலையில், இப்படி அடித்தான், அதுவும் எல்லா மொழியினரும் இருக்கும் குழுவில், தமிழில் - “ங்கோ… இந்த மண் என்னுடையது. என் பாட்டன் - முப்பாட்டனுடையது. இதை எனக்கு என் தந்தை சொல்லியிருக்கிறார். உன் பாட்டனும் முப்பாட்டனும் எங்கிருந்து வந்தவர்கள் என்று உன் தந்தை சொல்லியிருக்கிறாரா\nஅடித்த நிமிடத்தில் வியர்த்துக் கொட்டியது. நெஞ்சு படபடவென்று அடித்தது. உடனடியாக மாற்றி மாற்றி அழைப்புகள். எல்லாமே தமிழ்ப் பையன்களிடமிருந்துதான். இவர்கள் எல்லோருமே இவனைப் போலவே புதிய இந்தியா பற்றி மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள்தாம். ஆனால் துளியும் வெளியில் காட்டிக்கொள்ளாதவர்கள். எல்லோருமே திட்டு திட்டென்று திட்டினார்கள். இவர்களில் ஒரு சிலர், “இதெல்லாம் தேவையில்லாத வேலை” என்று முன்பே இவனைக் கண்டித்திருக்கிறார்கள். “எல்லோருமே பார்த்திருப்பார்கள். ஆனாலும் உடனடியாக அழித்துவிடு” என்றார்கள். இந்த நேரத்தில் இன்னொருத்தன் அழைத்து வெகுவாகப் பாராட்டினான். “நீதாண்டா மாப்ள சுத்தத் தமிழன்” என்றான். எதுவுமே ஆத்திரத்தை அடக்கவில்லை. ஆனால் புதிதாக பயம் ஒன்று எழுந்தது. அந்தச் செய்தியை அனுப்பிக் கேள்வி கேட்டவன் இவனைப் போல முப்பது சொச்ச வயதுக்காரன் ஒருவன்தான். இவன் வயதைவிடக் குறைவாகக் கூட இருக்கலாம். அந்த தைரியத்தில்தான் இவன் அடித்ததும். ஆனால் குழுவில் பெரியவர்களும் இருக்கிறார்கள். இவன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஆற்றல் உடையவர்கள். இந்தக் கேள்வி அவர்களையும் ஆட்டக்கூடியது. மீண்டும் வாட்சாப்பைத் திறந்து பார்த்தான். ஒரு பதிலும் இல்லை. யார் யார் பார்த்திருக்கிறார்கள் என்று போய்ப் பார்த்தான். கிட்டத்தட்ட பார்க்கக் கூடாத எல்லோருமே பார்த்துவிட்டது போலத் தெரிகிறது. ஆனால் ஒருத்தர் கூடப் பதில் சொல்லவில்லை.\n‘ஒருவேளை அவர்களும் அவர்களுக்குள் இதை எப்படிக் கையாள்வது என்று பேசிக்கொண்டிருக்கக் கூடும்’.\nஇவன் ஒரு பயந்தாங்கொள்ளி. இது சில நிமிடங்களுக்கு முன்பு இவனை அழைத்த இவனுடைய நண்பர்களுக்குத் தெரியும். பத்து நாள் வேலையை மனச்சாட்சியே இல்லாமல் இரண்டு நாட்களில் முடிக்க வேண்டும் என்று சொன்னாலும், அவனுக்கே அது தெரிந்தாலும், எதுவுமே சொல்லாமல் இரண்டு நாட்கள் இரவும் பகலும் முயன்றுவிட்டு மூன்றாம் நாள் காலையில் இன்னும் ஒரு நாள் என்று கேட்பானே ஒழிய, ஒரு நாளும் முடியாது என்று கூடச் சொல்லத் தைரியம் இல்லாதவன். ஆனால் எல்லோரும் அவனைப் பற்றி அப்படியோர் எண்ணம் கொண்டவர்கள் அல்லர். ‘வேலையில்தான் இவன் இப்படி. வெளியில் - ஊரில் பெரும் முரட்டுப் பயலாக இருப்பான்’ என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள் என்பது, அவர்கள் இவனைத் ‘தமிழ்க்குடிமோன்’ - ‘குடி’ என்று சொல்லும் தொனியிலேயே தெரியும். ஆளும் பார்க்கச் சற்று அப்படி இருப்பான். அதனால்தான் ஒருவேளை இன்னும் யாரும் பதில் அடிக்கவில்லையோ என்று எண்ணிக்கொண்டே, இதை அழித்துவிட்டு, “வேறொரு குழுவில் போடுவதற்குப் பதிலாக இங்கு போட்டுவிட்டேன்” என்று சொல்லிவிடலாமோ எனவும் முரட்டுப் பையன் பிம்பத்தையே அப்படியே காப்பாற்றிவிடலாம் - அதுதான் தனக்கு நல்லது என்றும் மாற்றி மாற்றி யோசித்தான்.\nமெனக்கெட்டு ஒருவன் அழைத்து, “நீதாண்டா மாப்ள சுத்தத் தமிழன்” என்று வேறு சொல்லியிருக்கிறான். ‘அவனுக்கென்ன ஆயிரம் சொல்வான். அவனே காட்ட முயலவில்லை, அவன் எவ்வளவு சுத்தம் என்று. இந்த அழகில் அவன் பேச்சுக்குப் பயந்து வாழ்க்கையை அழித்துக்கொள்ள நாம் எவ்வளவு பெரிய முட்டாளாக இருக்க வேண்டும்’ என்று வேறு தோன்றியது.\nஇரண்டுக்கும் இடையில் ஒரு கோட்டைப் பிடிப்போம் என்று நினைத்து, “கேள்வி உனக்கு மட்டும்தான். மற்ற நண்பர்கள் தவறாக நினைக்க வேண்டாம். நான் எல்லோரையும் எவ்வளவு மதிப்பவன் என்று எல்லோருக்கும் தெரியும்” என்று இன்னொரு செய்தி ஆங்கிலத்தில் அடித்து அனுப்பினான். மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்டது மாதிரியும் இருக்கும். நேரடியாகக் கேட்காதது மாதிரியும் இருக்கும். எதிரிகளின் எண்ணிக்கையை மூன்றிலக்கத்திலிருந்து ஒற்றை இலக்கத்துக்கு - அதுவும் ஒரே ஒருத்தன் என்று சுருக்கிவிட்ட நிம்மதி முழுமையாகக் கிடைத்த மாதிரியும் தெரியவில்லை. முந்தைய செய்தியில் இவன் என்ன சொன்னான் என்று அறிந்துகொள்ள முயன்றிராத தமிழரல்லாதோர் மேலும் சிலரும் இப்போது அது என்ன என்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தைக் கிளர்த்திவிட்டுவிட்டோமோ என்றொரு பயம் வேறு வந்தது. ஆத்திரம் சிறிது சிறிதாகத் தொடங்கி பயம் சிறிது சிறிதாக மேலெழுந்தது. இந்தக் கேள்வியால் அதிர்ந்து போயிருக்கப் போகிறவர்களில் முக்கியமானவர் ஒருவர் இருக்கிறார். இதற்கு முந்தைய நிறுவனத்தில் இவனுக்கு மேலாளராக இருந்து, இந்த நிறுவனத்தில் சேர்ந்ததும் இவனையும் இங்கே இழுத்து வந்தவர். தஞ்சாவூர்க்காரர். இவனுக்கு அவர் எப்போதுமே பெரும் பாதுகாப்பு என்று இவனும் மற்றவர்களும் நம்பிக்கொண்டிருந்தார்கள். அதுவும் மாறப்போகிறது இவ்விரவில். ஒரே நிம்மதி அன்று இரவு வெள்ளிக்கிழமை என்பது மட்டுமே. சனி - ஞாயிறு விடுமுறை. ஆனால் திங்கட்கிழமை மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டுமே. ‘சரி, அதற்குள் எவ்வளவோ நடக்கலாம். திங்கட்கிழமை வரும் போது பார்த்துக்கொள்ளலாம். இப்போது நிம்மதியாகத் தூங்கலாம்’ என்று தலையணையைச் சற்று இறக்கிச் சாய்ந்தான். வாட்சாப் குழுவில் செய்திகள் வருவதை அணைத்து வைத்திருந்தான். எப்படியும் பதில் அறிக்கை வரும். அப்படி வராமல் போனாலும் அந்தந்த நிமிடம் வரை அது ஒரு நிம்மதியாக இருக்கும். அதுவே ஒரு அநிம்மதியாகவும் இருக்கும். இதையெல்லாம் கணக்கில் கொண்டு முதல் முறையாக அந்தக் குழுவில் செய்திகள் வந்தால் அறிவிப்புகள் வரும் விதத்தில் ஏற்கனவே செய்திருந்த அணைப்பை நீக்கினான். ஆனாலும் ஓரிரு மணி நேரம் ஓடியும் வாட்சாப் குழுவில் செய்திகள் எதுவும் இல்லை. அதுவரை இவன் தூங்கிய பாடும் இல்லை.\nஇப்போது ஒரு ‘டிங்’ அடித்தது. பதற்றத்தோடு எடுத்து அறிவிப்பிலேயே பெயரைப் பார்த்தால், அவன் ஒரு வடநாட்டான். அலுவலகத்தில் பெரிய ஆள். எல்லோருமே சிறிது பயப்படுகிற மாதிரியான ஆள். இவனிடம் மிகவும் நயமாகத்தான் பேசுவான். மாடு மாதிரி வேலை பார்ப்பவர்களை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் அந்த மாடு புதிய இந்தியா பற்றி நிறையக் கேள்விகள் கேட்கத் தொடங்கியதும்தான் சிறிது சிறிதாக எல்லோருக்குமே முகம் மாறத் தொடங்கியது. ஆங்கிலத்தில் ஏதோ திட்டியிருக்கிறான். என்ன திட்டியிருக்கிறான் “என்ன அபத்தத்தை அனுப்பியிருக்கிறாய்” என்று கேட்டு அனுப்பியிருக்கிறான். எதை அபத்தம் என்கிறான் உள்ளே போய்ப் பார்த்தால்தான் புரியும். பதற்றம் குறையாமல் உள்ளே போனான். முதலில் தமிழில் அனுப்பிய கேள்விக்குத்தான் பதில் கேள்வி கேட்டிருக்கிறான்.\nபொதுவாக இது போன்று எல்லோரும் இருக்கும் குழுக்களில் ஆங்கிலம் அல்லாத செய்திகள் அனுப்புவதில் முதலிடம் வகிப்பது வடநாட்டவர்கள். இந்தி என்பது தேசிய மொழி என்று தென்னாட்டவர்களே பலர் நம்புவதால் அதைக் கேள்வி கேட்க முடிந்ததில்லை. பின்னா���ில் அதையெல்லாம் கேள்வி கேட்க வாய்ப்பிருந்த ஒரு தலைவன்தான் ஏற்கனவே ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு மண்டை காய்ந்து போய்க் கிடக்கிறான் இப்போது. அடுத்ததாகத் தமிழர்கள்தான் எல்லோரும் இருக்கும் குழுக்களில் கூச்சநாச்சமில்லாமல் தமிழ்ச் செய்திகள் அனுப்புவது. பெங்களூரில் பல குழுக்களில் இதனால் பிரச்சனைகள் வரும். எத்தனை முறை சொன்னாலும் திரும்பத் திரும்ப அதையே செய்வோரும் இருக்கிறார்கள். ‘முடிந்தவர்கள் படித்துவிட்டுப் போகட்டும், முடியாதவர்கள் அப்படியே அடுத்த செய்திக்குப் போகலாமே’ என்று விட்டுவிட முடியாத மனம் இந்திய மனம். அதெல்லாம் கடந்து வந்துவிட்டது இந்தக் குழு. இப்போது ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே. அதுவும் புதிய இந்தியாவில் இந்தி எல்லாவற்றுக்கும் மேலானது என்பதால் கேள்விக்கு இடமில்லாமல் இருக்கிறது. புதிய இந்தியாவுக்கு முன்பு இந்தியை வெறித்தனமாக வெறுத்த தமிழர்கள் கூட இப்போது ஆதரிக்கத் தொடங்கியிருக்கிறார்களே என்று அதற்காகவும் கொதித்துக்கொண்டுதான் இருந்தான் குடி. அவனுடைய ஒற்றை எதிரியாக இன்று உருவெடுத்திருப்பவன் கூட அப்படியானவனே. ஒரு காலத்தில் இந்தியையும் இந்திக்காரர்களையும் கண்டாலே பிடிக்காது என்று இருந்தவன், இப்போது ஏனோ அவர்களோடு கூடுதலாக நெருக்கத்தை உணரத் தொடங்கியிருக்கிறான்.\nஆக வடநாட்டுப் பெரியவனின் கேள்வியும் கோபமும் தமிழில் அனுப்பியதற்கு மட்டுமே என்று நிம்மதிப் படலாமா அல்லது எல்லோருமாகப் பேசி முடித்துத் தாக்குதலை இப்படித் தொடங்கியிருக்கிறார்களா என்று தெரியவில்லை இவனுக்கு. இன்று தூங்கிய மாதிரித்தான். பதட்டமாகவே இருந்தது. நெஞ்சு படபடத்துக்கொண்டே இருந்தது.\nபெரிதாக எதுவும் யோசிக்கும் முன்பே, அலுவலகப் பழக்கத்தில் சடசடவென அடித்து முடித்தான் - “சாரி, தவறாக அனுப்பிவிட்டேன். அழித்துவிடுகிறேன்.”\nசொன்னபடியே சுத்தத் தமிழன் அழித்தும் விட்டான்.\nபுரண்டு புரண்டு படுத்து நீண்ட நேர விழிப்புக்குப் பின் எப்போதென்று தெரியாமல் தூங்கியும் போனான். வழக்கத்துக்கு மாறாக, தூக்கத்தில் இடையிடையில் விழிப்புத் தட்டியது. அப்போதெல்லாம் அலைபேசியை மட்டும் எட்டி எட்டிப் பார்த்துவிட்டு அப்படியே படுத்துத் தூங்க முயன்று தூங்க முயன்று அன்றைய இரவை ஓட்டி முடித்தான். விடிந்தத��. இப்போது வரை அந்தக் குழுவில் ஒரு செய்தி கூட வரவில்லை. அதுதான் இன்னும் பயமுறுத்தியது. எந்தச் சனிக்கிழமையும் இல்லாத மாதிரி விடிந்ததும் கண் விழித்து, விழிப்பிலேயே புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான். எழவும் முடியவில்லை. தூங்கவும் முடியவில்லை. வெயில் சுள்ளென்று அடிக்கத் தொடங்கியதும் முந்தைய இரவு இவனை அழைத்த நலம் விரும்பிகளை இப்போது இவன் அழைத்துப் பேசினான். உசுப்பேற்றியவனை மட்டும் அழைக்க விருப்பமில்லை. அவன் எப்படியும் நல்ல வழி சொல்ல மாட்டான் என்று தெரியும். மற்றவர்களும் நம்பிக்கையளிக்கிற மாதிரி எதுவும் சொல்லவில்லை. “பேசாமல் இருந்திருக்கலாமே” என்பதுதான் வெவ்வேறு சொற்களில் அவர்கள் எல்லோருமே சொன்னது.\nஇப்போது தன் முன் இருப்பவை இரண்டே இரண்டு பாதைகள்தாம். அப்படி அவன் நினைத்துக்கொள்கிறான். ஒன்று, சனி-ஞாயிறு இரண்டு நாட்களிலேயே தனக்கு வேண்டிய எல்லோரிடமும் பேசி வேறொரு வேலையை வாங்கிவிடுவது. கூடுதலாக இரண்டு நாட்கள் ஆனாலும் பரவாயில்லை. விடுப்பு எடுத்துக்கொண்டு இதில் கவனம் செலுத்த வேண்டும். இது ஒன்றும் முன்பு போல அவ்வளவு எளிதில்லை. அனுபவம் கூடக் கூட இந்தத் துறையில் மரியாதை குறைவு. எளிதாக வேலை மாற முடியாது. அப்படி அழைத்துப் பேசும் எவரிடமும் இந்தக் கதையையும் சொல்ல முடியாது. எவர் மூலமும் இப்படிப் பேசியது வெளியே சென்றுவிடக் கூடாது என்பதும் மிகவும் முக்கியம். இரண்டாவது பாதை - தனக்கோ தன் தந்தைக்கோ வேண்டிய வேறு யாரோ ஒருவருக்கோ உடல்நிலை சரியில்லை என்று சொல்லி உடனடியாக வேலையை விட்டுவிட்டு அப்படியே கையில் வேலையில்லாமலே இன்னொரு வேலை தேடுவது. சென்னைக்குக் கூட ஓடிவிடலாம். ஆயிரம் இருந்தாலும் நம்மூர் என்று ஆகிவிடும். அது என்ன அவ்வளவு பாதுகாப்பா அங்கேயும் இவர்களின் உறவினர்கள்தாம் இருப்பர் அங்கேயும் இவர்களின் உறவினர்கள்தாம் இருப்பர் மேலும், கையில் வேலை இல்லாமல் வேலை தேடுவது பெரும் ஆபத்து. வாழ்நாள் முழுக்க வேலை கிடைக்காமலே போய்விடவும் வாய்ப்புள்ளது. இவ்வளவு பெரிய சம்பளத்தை விட்டுவிட்டு எவ்வளவு நாட்கள் ஓட்ட முடியும் மேலும், கையில் வேலை இல்லாமல் வேலை தேடுவது பெரும் ஆபத்து. வாழ்நாள் முழுக்க வேலை கிடைக்காமலே போய்விடவும் வாய்ப்புள்ளது. இவ்வளவு பெரிய சம்பளத்தை விட்டுவிட்டு எவ்வ��வு நாட்கள் ஓட்ட முடியும் வீட்டுக்குப் பணம் எப்படி அனுப்புவது வீட்டுக்குப் பணம் எப்படி அனுப்புவது அப்பாவுக்கு என்ன சொல்வது நல்ல வேளை, எல்லோரையும் போல காலாகாலத்தில் திருமணம் ஆகவில்லை\nஅவனைப் பொருத்தமட்டில் திங்கட்கிழமை வழக்கம் போல புறப்பட்டு வேலைக்குச் செல்லலாம் என்றொரு மூன்றாம் பாதை இல்லவே இல்லை. ‘இனியும் இந்த நிறுவனத்தில் எவர் முகத்திலும் விழிக்க முடியாது. அப்படியே போனாலும் அணு அணுவாகச் சித்திரவதை செய்து கொன்றுவிடுவார்கள். எத்தனை பேரை அப்படிக் கொன்றிருக்கிறார்கள். அதான் பாத்திருக்கோமே’ என்று தீர்க்கமாக எண்ணினான்.\nசனி-ஞாயிறு முழுக்க தனக்குத் தெரிந்த முக்கியமான ஆட்கள் எல்லோருக்கும் அழைத்துப் பேசினான். எல்லோருக்குமே ‘அதெப்படி இரண்டே நாட்களில் ஒரு வேலை வாங்கிவிட முடியும்’ என்ற கேள்விதான். அத்தோடு, ‘அப்படியென்ன அவசரம்’ என்ற கேள்விதான். அத்தோடு, ‘அப்படியென்ன அவசரம்’ என்ற கேள்வியும். சொல்லவா முடியும்’ என்ற கேள்வியும். சொல்லவா முடியும் “வேலையில் சூழல் சரியில்லை” என்று மட்டும் பொதுவாகச் சொல்லிமுடிக்கப் பார்த்தான். அதுவும் வேலையைவிட்டுத் தூக்கும் அளவுக்குப் போகிற ஆள் இல்லையே இவன் என்கிற வியப்பு வேறு எல்லோருக்கும். ‘எல்லாவிதமான ஆட்களையுந்தான் வேலையைவிட்டுத் தூக்குகிறார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் தொடங்கிய ஆப்பிளிலேயே அவரை வேலையைவிட்டுத் தூக்கினார்கள். இவன் என்ன பெரிய்ய…’ என்பது முதல், “மாங்கு மாங்குன்னு வேலை மட்டும் பாத்தாப் பத்தாதுன்னு ஒனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் “வேலையில் சூழல் சரியில்லை” என்று மட்டும் பொதுவாகச் சொல்லிமுடிக்கப் பார்த்தான். அதுவும் வேலையைவிட்டுத் தூக்கும் அளவுக்குப் போகிற ஆள் இல்லையே இவன் என்கிற வியப்பு வேறு எல்லோருக்கும். ‘எல்லாவிதமான ஆட்களையுந்தான் வேலையைவிட்டுத் தூக்குகிறார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் தொடங்கிய ஆப்பிளிலேயே அவரை வேலையைவிட்டுத் தூக்கினார்கள். இவன் என்ன பெரிய்ய…’ என்பது முதல், “மாங்கு மாங்குன்னு வேலை மட்டும் பாத்தாப் பத்தாதுன்னு ஒனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்”, “அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரைக்கு ஆங்கிலமே இவன் பிரச்சனை. எத்தனை தடவை சொன்னாலும் கேட்டாத்தானே”, “அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரைக்கு ஆங்கிலமே இவன் ப���ரச்சனை. எத்தனை தடவை சொன்னாலும் கேட்டாத்தானே” என்பது வரை டிசைன் டிசைனாக ஒவ்வொருத்தரும் நினைத்தார்கள் - பேசினார்கள். இரண்டே நாட்களில் உள்ளிருந்த ஆற்றலை எல்லாம் உறிஞ்சி எடுத்துப் பிழிந்து போட்ட சக்கை போல உணர்ந்தான்.\nதிங்கட்கிழமை காலை வந்தது. எழ விருப்பமில்லாமல் படுத்தே கிடந்தான். உடன் இருப்பவர்கள் எழுந்து பணிக்குச் சென்றுவிட்டார்கள். மெதுவாக எழுந்து வெளியில் போய் சாப்பிட்டுவிட்டு வந்தான். விடுப்பு சொல்லவில்லை. அப்படியே இருந்துவிடுவது மேலும் தன்னைப் பலவீனப் படுத்தும் என்று அறிந்தும் எதுவும் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தான். இங்கே தொடர்ந்து வேலை செய்ய விரும்பினால்தானே அதெல்லாம் யாரும் அழைக்கவும் இல்லை. மதிய உணவுக்குச் சற்று முன்பு நலம் விரும்பி நண்பர்கள் அழைத்தார்கள். மனம் நொந்து போயிருப்பதையும் வேலைக்கு வரவே விருப்பம் இல்லாமல் இருப்பதையும் சொன்னான். எல்லோருமே, “இதென்னடா பைத்தியகாரத்தனமா இருக்கு யாரும் அழைக்கவும் இல்லை. மதிய உணவுக்குச் சற்று முன்பு நலம் விரும்பி நண்பர்கள் அழைத்தார்கள். மனம் நொந்து போயிருப்பதையும் வேலைக்கு வரவே விருப்பம் இல்லாமல் இருப்பதையும் சொன்னான். எல்லோருமே, “இதென்னடா பைத்தியகாரத்தனமா இருக்கு” என்றுதான் சொன்னார்களே ஒழிய, எவருக்குமே இவன் மனதில் ஓடுகிற மாதிரியான எண்ணங்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை போலத் தோன்றியது அவனுக்கு.\n“அதுக்கென்ன செத்தா போக முடியும் பேசாமக் கெளம்பி வாடா வெண்ணே. காலைல தலைவலின்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு உன் வேலையைப் பாரு. எல்லாம் மெதுவா மறந்துருவாய்ங்க. இனிமே கொஞ்ச காலம் அரசியல் மசுரு பேசாமக் கெடப்பாய்ங்க. அதுவும் நல்லதுதான்” என்றான் மதுரை.\n‘என்னடா இவ்வளவு சாதாரணமாச் சொல்றான் இவன் அவ்வளவு சாதாரண விஷயமா இது அவ்வளவு சாதாரண விஷயமா இது இல்ல, அவந்தான் தைரியமானவனா இருக்கானா இல்ல, அவந்தான் தைரியமானவனா இருக்கானா இல்ல, நாந்தான் பயந்தாங்கொள்ளியா இருக்கனா இல்ல, நாந்தான் பயந்தாங்கொள்ளியா இருக்கனா’ என்று குழப்பான குழப்பம் இவனுக்கு. எப்படியிருந்தாலும் வேலைக்கெல்லாம் போகப் போவதில்லை என்று மட்டும் தெளிவாக இருந்தான்.\nமாலை எல்லோரும் வீடு திரும்பும் நேரத்தில் மதுரை மீண்டும் அழைத்தான்.\n அப்படியே செத்துப் போயிறலா���்னு முடிவு பண்ணிட்டியா\n“இல்ல, மாப்ள. எனக்கு மத்த எல்லாரையும்விட தஞ்சாவூர்க்கார் மூஞ்சில முழிக்கிறதுதான் இருக்கிறதுலயே பெருங்கஷ்டமா இருக்கு” என்றான்.\n‘தஞ்சாவூர்க்கார்’ என்பது இவன் அவரை அழைக்கும் பெயரல்ல. மதுரை அவரை அழைக்கும் பெயர். எல்லோரையுமே ஊர்ப்பெயர் சொல்லியே அழைத்துத் தன் ஊர்ப்பெயரில் தன் பெயரை அமைத்துக்கொண்டவன் அவன்.\nஅப்படி இப்படி இழுத்து, இவனுக்காக அவரிடம் போய் மதுரையை ஒரு வார்த்தை பேசச் சொன்னான்.\n“அவரு ஒன் ஆளு. நீ அவரு ஆளு. ஒங்க ரெண்டு பேருக்கும் நான் தூதா\n“இல்ல, மாப்ள. நீதான் பயங்கர தைரியசாலியா இருக்க” என்றான்.\n” என்று அவனும் ஏற்றுக்கொண்டு, வேலையில் மும்முரமாக இருந்த தஞ்சாவூர்க்காரரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று நாலு வார்த்தை பேசினான்.\n“கொஞ்ச நாளாவே அவன் ஆள் சரியில்லப்பா. ஏன் அவனே நேர்ல என்ட்டப் பேச மாட்டானாமா நைட்டு அவன்ட்டப் பேசுறேன்னு சொல்லு” என்று அவர் முடித்துக்கொண்டார்.\nஅடுத்த பத்து நிமிடங்களில் மதுரையின் அழைப்பும் அதற்கடுத்த ஒரு மணி நேரத்திலோ என்னவோ தஞ்சாவூர்க்காரரின் அழைப்பும் வந்தன. நாளை வேலைக்குச் செல்லும் அளவுக்கு என்ன பேச வேண்டுமோ அவ்வளவு பேசினார். ஆனால் நல்ல கோபத்தில் இருப்பது போலத் தெரிந்தது.\nமறுநாள் முதல் வழக்கம் போல் வேலைக்குச் செல்லத் தொடங்கினான். முதல் நாள் உள்ளே நுழைந்த போது எவர் முகத்திலும் விழித்துவிடாதபடிப் பார்வையை அங்கும் இங்கும் திருப்பிச் சமாளித்துத் தன் இடத்தைச் சென்றடைந்தான். அன்று முதல் வழக்கமான கூட்டத்துடன் மதிய உணவுக்குச் செல்வதை நிறுத்தி, வேறொரு குழுவோடு செல்லத் தொடங்கினான். வேகவேகமாக எல்லாமே மாறியது. அவனிடம் வந்து பேசத் துணிந்தவர்களிடம் மட்டும் பேசினான். சட்டையைப் பிடிப்பார்கள் என்று நினைத்த பலர் நன்றாகச் சிரித்துப் பேசினர். பலர் பேசவேயில்லை. ஆனால் அடுத்தடுத்துப் பணியில் எப்போதும் இல்லாத மாதிரியான பல சிக்கல்களுக்குள் போய் விழுந்தான். பாதி விழுத்தடிக்கப்பட்டான். மீதி இவனே போய் பயத்தில் விழுந்தான். யாரோ ஒருவர் சட்டையைப் பிடிக்கப் போகிறார்கள், ஆனால் அது மட்டும் நடந்துவிடாமல் தன் இந்தப் பிறவி கழிந்துவிட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அவன் வணங்கும் அய்யனாரை வேண்டினான். ஆனாலும் ஒருத்தர் அதைச் செய்தார்.\nதஞ��சாவூர்க்காரர் ஒரு நாள் வந்து பின்னாலிருந்து இவன் தோளைத் தட்டினார். நடுக்கத்தோடே திரும்பிப் பார்த்தான். அவரேதான். “வா, ஒரு தம் போட்டு வரலாம்” என்று அழைத்துச் சென்றார்.\nவழக்கம் போல, அவருக்கே உரிய அழகோடு பற்றவைத்துவிட்டுக் கேட்டார் - “நாம் எவ்வளவு காலமாகப் பழகிக் கொண்டிருக்கிறோம் என்றைக்காவது என்னிடம் அந்த மாதிரி ஏதாவது பார்த்திருக்கிறாயா என்றைக்காவது என்னிடம் அந்த மாதிரி ஏதாவது பார்த்திருக்கிறாயா\nஅதான் புரியுதுல்ல, அப்புறம் என்ன\nஇவனுக்குத் தலை சுற்றியது. எங்கே மயங்கி விழுந்து விடுவோமோ என்ற பயத்தோடே உளறத் தொடங்கினான் - “இல்ல சார், அது மப்புல உளறிட்டேன். மன்னிச்சுருங்க. அதுக்குப் பெறகு எனக்கு மனசே சரியில்ல. என்ன இருந்தாலும் அப்பிடிப் பேசியிருக்கக் கூடாது.”\n“இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. என்னைக்காவது நான் அந்த மாதிரி நடந்துட்ருக்கனா இருந்தா ஒனக்கு இவ்வளவு உதவி செஞ்சிருப்பானா இருந்தா ஒனக்கு இவ்வளவு உதவி செஞ்சிருப்பானா ஆனா இப்பத் தோணுதுடா. நானும் மத்தவங்க மாதிரி இருந்திருக்கணும்னு. நீங்க ஏண்டா எல்லாருமே இப்பிடி இவ்வளவு வெறுப்ப வச்சிக்கிட்டு இருக்கிங்க ஆனா இப்பத் தோணுதுடா. நானும் மத்தவங்க மாதிரி இருந்திருக்கணும்னு. நீங்க ஏண்டா எல்லாருமே இப்பிடி இவ்வளவு வெறுப்ப வச்சிக்கிட்டு இருக்கிங்க\n‘என்னது, நாங்க வெறுப்ப வச்சிக்கிட்டு இருக்கமா\nநினைத்தான். கேட்கவில்லை. ஒற்றை மேற்கோள்தான். இரட்டை அல்ல.\nஏதோ திருடி மாட்டிக்கொண்டவனைப் போல மூஞ்சியை வைத்துக்கொண்டான். வேறெதுவும் பேசவில்லை. அவர் மட்டும் ஏதோ பேசியது போல் இருந்தது. எதுவும் காதுக்குள் செல்லவில்லை. அப்படியே இருவரும் அவரவர் இருக்கைக்குத் திரும்பினர்.\nஅதுதான் அந்தச் சூழலில் அவன் நிகழ்த்திய கடைசி உரையாடலாக - அவனது பக்கத்தை விளக்கிச் சொல்ல அவனுக்குக் கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பாக இருக்க வேண்டும். அத்தோடு கசப்புணர்வு கலையப்பட்டுவிட்டது என்று நம்பி அன்று முதல் அவன் தன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தான். அதன் பின்பு அவர்கள் நேருக்கு நேர் சந்திக்கவே இல்லை.\nஅதற்கடுத்து வந்த எட்டாவது வெள்ளிக்கிழமையில் இன்று வேலையைவிட்டுத் தூக்கிவீசப்பட்டிருக்கிறான். அதுவும் வேறொரு நிறுவனத்தில் இன்னொரு வேலை வாங்குவது கூடச் சிரமம் என்கிற அளவுக்கு, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பொறி ஒன்றை வைத்துச் சிக்கவைத்துக் கழுத்தைப் பிடித்துக் கடித்துவிட்டார்கள்.\nஅங்குள்ளவர்கள் எல்லோரும் அடிக்கடிச் சொல்வார்கள் - “அவரால் எவரையும் காக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.”\nமதுரை இவன் இருக்கைக்கு அருகில் வந்து அதை நினைவுபடுத்திவிட்டுச் சென்றான். வாய்ப்பே இல்லை. தன்னை அப்படிச் செய்ய மாட்டார். அதுவும் இப்படியோர் அற்பக் காரணத்துக்காகவா இப்படிச் செய்துவிடப் போகிறார் என்றுதான் அவன் நினைக்கிறான்.\nஅவன் வணங்கும் அய்யனார் பார்த்துக்கொள்வார். பார்க்கலாம்.\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nசாம, தான, பேத, தண்டம்\n- செப்டம்பர் 28, 2011\nசாம, தான, பேத, தண்டம்... இந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ... எந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல். நேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள\n- அக்டோபர் 04, 2010\nபிழைக்க வந்த பெங்களூரில் – அதுவும் அவ்வப்போது அடி வாங்குகிற பெங்களூரில் – எது நம்மவர்களை “உலகின் முதன் மொழி தமிழே” என்று தார் வைத்து ஊரின் முக்கிய இடங்களில் எல்லோருக்கும் தெரியும்படியாகக் கொட்டெழுத்தில் எழுத வைக்கிறது தம் மொழியைத் தம் மிகப் பெரிய சொத்தாக நினைக்கிற இனங்��ளில் ஒன்று நம்முடையது. அதற்கான காரணங்கள் பல. நம் மொழியின் பழமை, இலக்கியச் செறிவு, இலக்கண பலம், சொல் வளம், நம் பண்டைய அரசர்களின் மொழி மீதான காதல் (வெறி என்றும் சொல்லலாம்), உலகெங்கும் பரவியிருக்கிற நம் மக்கள், எவ்வளவுதான் சிரமமாக இருப்பினும் அறிவியல் முதற்கொண்டு அத்தனை புதிய விசயங்களையும் மூச்சு முட்ட மொழி பெயர்ப்புகள் செய்யும் தீராத ஆர்வம், அத்தனைக்கும் மேல் மொழியின் எளிமை – என்று பற்பல காரணங்கள். எவர் எவரோ வந்து நம்மை ஆண்டனர்; அடித்தனர்; கொள்ளை கொண்டு சென்றனர்; நாடு கடத்தினர்; என்னவெல்லாமோ செய்தனர். ஆனால், அவர்கள் எவரும் நம்மிடம் செய்ய முடியாது போனது நம் மொழியைக் காலி செய்யும் வேலை. மற்ற எல்லா இடங்களிலும் மொழி மாறியது. நம்மிடம் மட்டும் தான் அந்தப் பாச்சா பலிக்கவில்லை. நம் மொழியும் மாறியது. ஆனால் ஓரளவுக்குத்தான். ஓரளவு\nதெற்குத்தெரு ஆவுடையம்மாள் தலையில் அடித்துக் கதறிக்கொண்டு எங்கள் வீட்டுக்குள் பாய்ந்தார். அவர் கதறிக்கொண்டு வந்த வேகத்தையும் சத்தத்தையும் பார்த்தால் பாட்டியை அடித்துக் கொல்லத்தான் போகிறார் என்று பட்டது. அடுத்த நிமிடமே அடுப்பு வீட்டிலிருந்த அம்மாவும் கதறிக்கொண்டு பாட்டியையும் ஆவுடையம்மாளையும் நோக்கிப் பாய்ந்து வந்தார். பாட்டியைக் காப்பாற்றத்தான் அம்மா ஓடி வருகிறார் போலிருந்தது. அம்மாவும் வந்து சேர்ந்துகொண்டதும் மூவரும் சேர்ந்து மரண ஓலம் போட்டார்கள். அப்படியானால் இது சண்டை அல்ல. ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளவில்லை. சேர்ந்துதான் கதறுகிறார்கள். நான்கு வயதுச் சிறுவனான எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏதோவொரு புது விதமான அனுபவம்… பீதி… அந்த நான்கு வயது உலக அனுபவத்தில் அதற்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியவில்லை. என்னை அப்படியே விட்டுவிட்டு பாட்டியும் அம்மாவும் தலையில் அடித்துக்கொண்டு இங்குமங்கும் ஓடினார்கள். சிறிது நேரத்தில் வீட்டைச் சுற்றிலும் பலத்த அழுகைச் சத்தம். ஊரே கதறியது. ஊர்ப் பெண்கள் எல்லோரும் வீட்டுக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். எப்போதும் போல் காலையில் பிஞ்சைப் பக்கம் போயிருந்த அப்பா வந்து\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=5969", "date_download": "2021-04-18T21:44:22Z", "digest": "sha1:JE36AZ74ZZWP4HZPEWBAV7HPVYGVGTQP", "length": 6391, "nlines": 60, "source_domain": "maatram.org", "title": "“2 ஏக்கர் நிலம்; ஏன் தரமுடியாது?” – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை\n“2 ஏக்கர் நிலம்; ஏன் தரமுடியாது\nஅரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில், காணிச்சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனறாகலை மாவட்டம், மொனறாகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்களில் 5, 6 தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇயற்கை நீருற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி இம்மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை வனப் பாதுகாப்புத் திணைக்களம் மேற்கொண்டுவருகிறது. இந்தச் செயற்பாட்டில் உள்ளூராட்சி நிறுவனங்கள், மாவட்ட செயலகம் என அனைத்தும் களத்தில் இறங்கியுள்ளன.\nஒரு பக்கம், 150 வருடங்களாக தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலத்தைப் பறிப்பதற்கான செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்ற நிலையில், மறுபுறம் காணிசீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் பெரும்பான்மையின மக்களுக்கு 20, 25 பேர்ச்சர்ஸ் அடிப்படையில் கிராமமே உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இங்கு பெரும்பான்மையினரின் உரிமைகள் மீறப்படாமல் அரசாங்கத்தால் அவை பாதுகாக்கப்பட்டு உறுதிசெய்யப்படுகிறது.\nஇவ்வாறு காணி பறிபோகும் நிலைக்கு முகம்கொடுத்திருப்பவர்களில் ஏழு பிள்ளைகளின் தந்தையான கே. தங்கவேலும் ஒருவர். அவர் தொடர்பான காணொளியைக் கீழே பார்க்கலாம்.\nகுறிப்பு: மொனறாகலை தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்து குறித்து மாற்றம் தளத்தில் வெளிவந்த முழு விவரக் கட்டுரையை கீழே தரப்பட்டுள்ள லிங்கினூடாகவும் (முதலாவது), அதன் கீழே தரப்பட்டுள்ள Adobe Spark ஐ கிளிக் செய்வதன் ஊடாகவும் பார்க்கலாம்.\n“இவர்களால் நீர் அசுத்தமாகிறது”: மலையகத் தமிழரை வெளியேற்ற நடக்கும் முயற்சி\n“பரம்பரை பரம்பரையாக இருக்கிற எங்களுக்கு ஏன் 2 ஏக்கர் தரமுடியாது\n“எமது எதிர்கால வாழ்க்கையே இந்த மண்ணில்தான்” | (காணொளி)\n“தண்ணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல | (காணொளி)\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்\nருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்\nஇன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mjkparty.com/?p=25969", "date_download": "2021-04-18T19:57:42Z", "digest": "sha1:XPEIQJU2MZLFZ5SKMOLHAWAUHIFZTF43", "length": 9178, "nlines": 92, "source_domain": "mjkparty.com", "title": "மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது முன்னிலையில் மஜகவில் இணைந்த மாற்றுகட்சியினர்..! - மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nமஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது முன்னிலையில் மஜகவில் இணைந்த மாற்றுகட்சியினர்..\nFebruary 15, 2021 admin உறுப்பினர் சேர்க்கை 0\nமனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு மாற்றுக் கட்சியை சேர்ந்த பல்வேறு தரப்பினர் தங்களை இணைத்து வருகின்றனர்.\nஅதன் ஒரு நிகழ்வாக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் உள்ள மாற்று கட்சியை சேர்ந்த தாம்பரம் ஷாஜஹான், முஸ்தபா மற்றும் சேக்தாவூத் ஆகியோர் தலைமையில் பலர் இன்று மஜக தலைமையகத்தில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர்.\nமேலும் புதிதாக இணைந்தவர்கள் மத்தியில் பேசிய பொருளாளர் அவர்கள், கட்சி பணிகளில் தீவிரமாக களப்பணியாற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.\nநிகழ்வின் போது பொருளாளர் உடன் மாநில துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜிந்தா மதார் ஆகியோர் உடனிருந்தனர்.\nமேலும் இந்நிகழ்வில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் அல்தாப், பொருளாளர் ஆலந்தூர் சலீம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தாம்பரம் ஜாகிர், ECR சமது உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nதிட்டச்சேரியில் மாணவர் இந்தியா நடத்திய விளையாட்டு போட்டிகள். பரிசுகள் வழங்கி மு தமிமுன் அன்சாரி MLA பாராட்டு…\nபெட்ரோல் டீசல் எரிவாயு விலையேற்றம்… மக்கள் மீதான யுத்தம் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கண்டனம்\nபாஜகவின் காவி பங்காளியாக நிறமாறுது அதிமுக | Tamim Mun Ansari MLA Latest Speech\nசிரிப்பில் சிந்தனையையும், சிந்தனையில் சிரிப்பையும் முன்னெடுத்தவர் விவேக் …. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்\nதென்காசியில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்\nமஜக அண்ணாநகர் பகுதி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் விநியோகம்\nகுடியாத்தம் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு மஜகவின் திருப்பூர் மாவட்டம் வடக்கு-தெற்கு என இரண்டாக பிரிப்பு\n கோவை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகள்\nரமலான் மாதத்திற்கான அரிசியை பள்ளிவாசல்களுக்கு விரைந்து வழங்ககோரி மஜக மனு.. தலைமை செயலகத்தில் மஜக துணை பொதுச்செயலாளர் தைமிய்யா நேரில் வழங்கினார்..\nகொரோன இரண்டாவது அலையில் எச்சரிக்கை தேவை… தோப்புத்துறை புதிய மஸ்ஜித் திறப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nசிரிப்பில் சிந்தனையையும், சிந்தனையில் சிரிப்பையும் முன்னெடுத்தவர் விவேக் …. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்\nதென்காசியில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்\nமஜக அண்ணாநகர் பகுதி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/karur-baby-boy-falls-into-fish-tank-dies-while-mother-sleeping.html", "date_download": "2021-04-18T20:40:35Z", "digest": "sha1:7O6PZI7AY7XB75WCBGNBTJDXQMLALP6E", "length": 10111, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Karur Baby Boy Falls Into Fish Tank Dies While Mother Sleeping | Tamil Nadu News", "raw_content": "\n‘அசந்து தூங்கிய தாயின் அலட்சியத்தால்’.. ‘2 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம்’..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகரூரில் தாய் அசந்து தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் 2 வயது குழந்தை மீன் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம் உள்ளிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சத்யமூர்த்தி - சுகந்தி. இவர்களுடைய 2 வயது குழந்தை ஹரிதேஷ். கரூரில் உள்ள தந்தை வீட்டிற்கு குழந்தை ஹரிதேஷுடன் சென்றிருந்த சுகந்தி நேற்று மதியம் அசந்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய குழந்தை எதிர்வீட்டிற்குச் சென்று அங்கு தண்ணீர் தொட்டியில் மீன் நீந்துவதைப் பார்த்துக்கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தை மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.\nபின்னர் தூங்கி எழுந்த சுகந்தி குழந்தையைக் காணாமல் தேடியபோது, எதிர் வீட்டுத் தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை சடலமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளார். இதையடுத்து உடனடியாக குழந்தையை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர். குழந்தையை கவனிக்காமல் தூங்கிய தாயின் அலட்சியத்தாலும், தண்ணீர் தொட்டியை பாதுகாப்பாக மூடி வைக்காததாலும் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n'நள்ளிரவில் வந்த முகமூடி கும்பல்'.. 'தாயின் கண் முன்னே ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த பரிதாபம்'.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\n‘அடுக்குமாடி குடியிருப்பில்’... ‘கார் பார்க்கிங்கில் விளையாடிய’... ‘7 வயது சிறுவனுக்கு நிகழ்ந்த கொடூரம்'... பதறவைத்த வீடியோ\n‘என் குழந்தை கண்ல இருந்து’... ‘ஒரு சொட்டு கண்ணீர் கூட வரல’... ‘மருத்துவரின் செயலால்’... ‘வியந்துபோன இளம் தம்பதி’\n‘திருமணத்திற்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ‘நொடிப்பொழுதில் இளம் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்’..\n'சிறுவனின் மூக்கில் சிக்கிய ஜிலேபி மீன்'.. 'கிணற்றில் குளிக்கச் சென்றபோது விபரீதம்'.. பதற வைத்த சம்பவம்\n'அவளுக்கு ஏன் இப்படி நடக்கணும்'.. 'அவ இல்லாத க்ளாஸ் ரூம்ல..'.. கலங்கிய தோழிகள்.. +2 மாணவிக்கு நேர்ந்த சோகம்\n‘நொடிப்பொழுதில்’.. ‘2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்’.. ‘16 பேர் பலி; 60 பேர் காயம்’..\n‘தாய் கண்முன்னே’.. ‘8 மாத குழந்தைக்கு நடந்த பயங்கரம்’.. ‘சந்தேகத்தால் தந்தை செய்த நடுங்கவைக்கும் காரியம்’..\n‘ஓடும் ரயிலில்’.. ‘சிறுமிகளுடன் வந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..\n‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து’ ‘பறிபோன 2 வயது குழந்தை உயிர்’ ‘பறிபோன 2 வயது குழந்தை உயிர்’.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..\n‘கண் இமைக்கும் நேரத்தில்’.. தனியார் பேருந்துகள் ‘நேருக்கு நேர் மோதி’ பயங்கர விபத்து..\n‘முதலில் கணவர், அடுத்து 2 வயது குழந்தை’.. ‘காதலருடன் தப்பிய மனைவி செய்த அதிர்ச்ச��க் காரியம்’..\n'கண், மூக்கு, வாயெல்லாம் இருக்கு'.. 'அப்படியே மனித முக சாயலுடன் நீந்தும் மீன்'.. 'அப்படியே மனித முக சாயலுடன் நீந்தும் மீன்'.. தெறி ஹிட் அடித்த வீடியோ\n‘சென்னை ஐஐடி மாணவி எடுத்த விபரீத முடிவு’.. ‘விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்’..\n‘பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வேன்’.. ‘பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது மோதி கோர விபத்து’..\n‘தாத்தாவுடன் வெளியே சென்ற’.. ‘2 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம்’.. ‘சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்’..\n‘அவரு நல்லாதான் இருக்காரு’.. ‘போலீஸாரிடம் நாடகமாடிய மனைவி’.. ‘ஆண் நண்பருடன் சேர்ந்து செய்த அதிரவைக்கும் காரியம்’..\n'அப்பா இவன் தான் வில்லன்'...'யப்பா டேய் நல்லா வச்சு செஞ்சிட்ட போ'...தெறிக்க விடும் வீடியோ\n‘டிக்டாக்கில் அதிக லைக்ஸ்’.. ‘உயிருடன் விளையாடிய மகன்’.. ‘புரட்டி எடுத்த தாய்’.. வைரலாகும் வீடியோ..\n‘ஹெல்மெட் இன்றி செல்ஃபோன் பேசியபடியே’.. ‘பைக்கில் வந்த சென்னை இளைஞருக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2014/10/blog-post_20.html", "date_download": "2021-04-18T20:38:23Z", "digest": "sha1:3BN4WRUCBINX4WZZ5OFUQUNZRUHVFYXP", "length": 5607, "nlines": 121, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல்", "raw_content": "\nகூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல்\nதேவை இல்லாமல், நம் கம்ப்யூட்டர்களில் இறங்கும் சாப்ட்வேர் தொகுப்புகள், திருட்டுத்தனமாகத் தகவல்களைத் திருடும் வகையில் நுழையும் ஸ்பைவேர் தொகுப்புகள் ஆகியவற்றை நீக்குவதற்கென, கூகுள் ஒரு புதிய டூல் ஒன்றைத் தருகிறது.\nஇது தேவை இல்லாமல், தாமாக வந்து ஒட்டிக் கொள்ளும் டூல்பார்களை, (எடுத்துக் காட்டாக Ask Toolbar) உடனடியாக நீக்குகிறது.\nஇதனை இலவசமாகப் பெற்று பயன்படுத்த https://www.google.com/chrome/srt/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.\nஇதனை இயக்கும்போது, நீக்குவதற்கான மோசமான புரோகிராம்கள் எதுவும் இல்லை என்றாலும், நம்முடைய செட்டிங்ஸ் அனைத்தையும் இது மாற்றி அமைக்கும்.\nஇது நம்முடைய விருப்பத்தின் பேரில் தான் நடைபெறும். குரோம் பிரவுசர் பயன்படுத்துவோர், அதில் ஏதேனும் பிரச்னைகள் தென்பட்டால், இதனைப் பயன்படுத்தலாம்.\nவேறு ஏதேனும் புரோகிராம்கள், குரோம் பிரவுசரை அனுமதியின்றி பயன்படுத்தினால், அந்த புரோகிராம்கள் அனைத்தும் நீக்கப்படும்.\nபு���ிய சகாப்தத்தினை நோக்கி ஆண்ட்ராய்ட் லாலிபாப்\nபுதிய ஐபேட் சாதனங்கள் அறிமுகம்\nLG நிறுவனத்தின் G3 ஸ்டைலஸ் போன்\nசாம்சங் ஸ்மார்ட் போன்களுக்கு இலவச ஹியர் மேப்ஸ்\nநோக்கியா லூமியா 730 டூயல் சிம் ஸ்மார்ட் போன்\nவிண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு செயல்பாடு\nஅக்டோபருக்குள் 69 நாடுகளில் ஐபோன் 6\nகூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல்\nவிண்டோஸ் 10 - ஸ்டார்ட் மெனு மற்றும் ஸ்டார்ட் ஸ்கிரீன்\nமொபைல் சாதனங்களில் தடம் அமையாத இணையம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_948.html", "date_download": "2021-04-18T20:53:37Z", "digest": "sha1:IRPZQOQCQSVSTQ4RUHIEQJTLVIF4LLPG", "length": 4822, "nlines": 62, "source_domain": "www.adminmedia.in", "title": "கறம்பக்குடி ஷாஹின்பாக் : ஒத்திவைப்பு: போராட்ட குழு அறிவிப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nகறம்பக்குடி ஷாஹின்பாக் : ஒத்திவைப்பு: போராட்ட குழு அறிவிப்பு\nMar 18, 2020 அட்மின் மீடியா\nஅனைத்து ஷாஹின் பாக் போராட்டங்களையும் தற்காலிகமாக கைவிட அனைத்து இஸ்லாமிய தலைவர்களும் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டார்கள் அதனை தொடர்ந்து\nபுதுக்கோட்டை கறம்பக்குடியில் நடைபெற்ற ஷாகின் பாக் போராட்டம் தற்போது அனைத்து இஸ்லாமிய தலைவர்களின் கோரிக்கை ஆலோசனை கூட்டம் இன்று ந்டைபெற்றது.\nமசூரா செய்து மசூராவின் முடிவில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு எடுக்கபட்டுள்ளது விரைவில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கபடும் என்று போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இலவச ஸகர் உணவு விவரம்............\nFACT CHECK: கும்பமேளா பற்றி பேசிய பத்திரிக்கையாளர் பிரக்யா மிஸ்ரா நடு ரோட்டில் கொலை என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஅல் குர் ஆன் 30 பாகங்கள் ஆடியோ வடிவில் கேட்க\nFACT CHECK; போலிஸ் என்கவுண்டர் வீடியோ உண்மையா உண்மை என்ன தெரிந்து கொள்ள\nXஎச்சரிக்கைX பிங்க் வாட்ஸப் லிங்க்கை யாரும் தொடாதீர்கள் கிளிக் செய்யாதீர்கள்\n10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு ITI டிகிரி, B.E படித்தவர்களுக்கு கல்பாக்கம் அனு ஆராய்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு\nBREAKING NEWS ; ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nகுரானில் 26 வசனங���களை நீக்க வழக்கு அபராதம் விதித்து தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/sultan-movie-shooting-update/", "date_download": "2021-04-18T21:34:43Z", "digest": "sha1:K4R27Y3XFGWD2TL7VFTQUHWSBBK3ZWOD", "length": 9786, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "சுல்தான் படம் பற்றி வெளியான சூப்பரான அப்டேட் - ரசிகர்களுக்கு விரைவில் காத்திருக்கு கொண்டாட்டம்.!! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசுல்தான் படம் பற்றி வெளியான சூப்பரான அப்டேட் – ரசிகர்களுக்கு விரைவில் காத்திருக்கு கொண்டாட்டம்.\nNews Tamil News சினிமா செய்திகள்\nசுல்தான் படம் பற்றி வெளியான சூப்பரான அப்டேட் – ரசிகர்களுக்கு விரைவில் காத்திருக்கு கொண்டாட்டம்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. நடிகர் சூர்யாவின் தம்பியும் நடிகர் சிவகுமாரின் இளைய மகனும் ஆன இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.\nஇவரது நடிப்பில் உருவாகி வந்த படங்களில் ஒன்று சுல்தான். எஸ் ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.\nஇதுகுறித்து நடிகர் கார்த்தி இந்த படத்தின் கதையை கேட்டதிலிருந்து இன்று வரை தொடர்ந்து மூன்று வருடங்களாக எங்களை ஒவ்வொரு விதத்திலும் உற்சாகப்படுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார். இந்த படம் உருவாக உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.\nபடத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். படத்தின் சூட்டிங் முடிவடைந்து விட்டதால் விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என எதிர்பார��க்கப்படுகிறது.\nஇதனால் வெகு விரைவில் படத்தின் டீசர், டிரைலர், புதுப்புது போஸ்டர்கள் போன்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசூர்யா மற்றும் கார்த்தி என இரு தரப்பு ரசிகர்களும் சுல்தான் படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.\nமுகத்தை மூடிக்கொண்டு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சிம்பு – இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணமா\nசூரரைப் போற்று டிரைலர் ரிலீஸ்.. தயாரிப்பு நிறுவனம் கொடுத்த விளக்கம்.\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது\nகொவிட்-19: ஒன்றாரியோவிற்கு உதவ அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்படமாட்டர்கள்\nகனடாவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இரண்டாவது நபருக்கும் இரத்த உறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/5-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-04-18T20:54:40Z", "digest": "sha1:AB5NTZEXMD72W4ASFK5KQOKT4NCUGYOL", "length": 4077, "nlines": 79, "source_domain": "www.tntj.net", "title": "5 கிராமங்களில் தஃவா – அம்மாபட்டிணம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு5 கிராமங்களில் தஃவா – அம்மாபட்டிணம்\n5 கிராமங்களில் தஃவா – அம்மாபட்டிணம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணம் கிளையில் கடந்த 18-2-2012 அன்று 5 கிராமங்களுக்கு சென்று தஃவா செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF?client_id=juanpescador.com&redirect_uri=https%3A%2F%2Fwww.xn--rlckodb4gya4c2b.com%2F%25E0%25AE%2586%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25BF&error=login_required&error_description=Required+login", "date_download": "2021-04-18T21:52:34Z", "digest": "sha1:O2IDN4XJIWYU35ACCAK6ZEPFSPFZJCLU", "length": 5013, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "House cleaning services needed in ஆயிங்குடி? Easily find affordable cleaners near ஆயிங்குடி | free of charge", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n ஆயிங்குடி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/suriya-sathuranga-vettai-director-news/", "date_download": "2021-04-18T19:46:16Z", "digest": "sha1:SQICGF2NRUCWNZ75ZHM55MJZ6JELAWBG", "length": 6833, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "ஒரே நிமிடத்தில் சதுரங்க வேட்டை இயக்குனரை ஓகே செய்த சூர்யா..! - Behind Frames", "raw_content": "\n12:49 PM மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n9:30 AM ‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n8:37 PM கர்ணன் ; விமர்சனம்\nஒரே நிமிடத்தில் சதுரங்க வேட்டை இயக்குனரை ஓகே செய்த சூர்யா..\nசதுரங்க வேட்டை படத்தின் மூலம், நமது மக்களில் சிலர் பேராசையால் எப்படியெல்லாம் ஏமாந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிச்சம்போட்டு காட்டியவர் இயக்குனர் வினோத்.. கலகலப்பான காமெடியுடன், விழிப்புணர்வு ஊட்டும் விதமாக அவர் உருவாக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறவே, அதை தொடர்ந்து வினோத்திற்கு பல இடங்களில் இருந்து படம் இயக்கும் வாய்ப்புகள் வந்தன.\nஆனால் அவரோ சூர்யாவுக்காக பக்காவாக ஒரு கதையை தயார் செய்து வைத்திருந்தார். இந்த தகவலை அறிந்த சூர்யா, தற்போது விக்ரம் குமார் இயக்கத்தில் தான் நடித்துக்கொண்டிருக்கும் ‘24’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெறுவதால், வினோத்தை கதைசொல்ல மும்பைக்கே வரச்சொன்னார்.\nப்ளைட் பிடித்து ��ும்பை சென்ற வினோத்திடம், ஒரே ஒரு நிமிடம் மட்டுமே கதை கேட்ட சூர்யா, “இந்த புராஜக்ட் நாம பண்றோம்” என உடனே ஓகே சொல்லிவிட்டார். வினோத்தின் ‘சதுரங்க வேட்டை’ படத்தை வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறது.\nMay 1, 2015 8:45 AM Tags: 24, சதுரங்க வேட்டை, திருப்பதி பிரதர்ஸ், வினோத்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nஒரு நல்ல கதை தனக்கான நடிகர்களை தானாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பார்கள். அப்படித் தான் ‘டிரைவர் ஜமுனா’ கதை நடிகர்களைத் தேர்வு...\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nமுப்பது வருடங்களுக்கு மேலாக பரதக்கலையை தனது உயிர் மூச்சாக கொண்டு கலைச்சேவை செய்துவருபவர் இயக்குநர் கே.சாய் ஸ்ரீராம். தற்போது முழுக்க முழுக்க...\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nகடந்த சில தினங்களுக்கு முன் பாக்யராஜ் கண்ணன் டைரக்சனில் கார்த்தி நடித்த சுல்தான் படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு நன்றி...\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/02/mp_50.html", "date_download": "2021-04-18T20:09:41Z", "digest": "sha1:DRSLCQJZ3ALD2UGGN53RU7O5SND5KBX6", "length": 41684, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் Mp க்களிடம், இம்ரான்கான் சொன்ன முக்கிய செய்தி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் Mp க்களிடம், இம்ரான்கான் சொன்ன முக்கிய செய்தி\nபாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இலங்கை விஜயம் செய்திருந்தபோது அவரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் சந்திக்கும் வ��ய்ப்பை பல கட்ட முயற்சிகளின் பலனாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிர்கள் பெற்றனர்.\nஅந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி என முக்கிய கட்சிகளின் முக்கிய முஸ்லிம் எம்.பிக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nஅந்த சந்திப்பின் போது கொரோனா காரணங்களை முன்னிறுத்தி, ஜனாஸா எரிக்கப்படும் விடயத்தை பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான்கானுக்கு அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த முஸ்லிம் எம்.பிக்கள் எத்திவைத்து தீர்வொன்றை பெற்றுத்தருமாறு கோரிக்கையை முன்வைக்க, அந்த கோரிக்கைக்கு பதிலளித்த பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், தான் இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாடிவிட்டதாகவும் சாதகமான நல்ல முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் உறுதியாக தெரிவித்தார்.\nஅது மாத்திரமின்றி இலங்கையில் 10 வீதமளவில் வாழும் முஸ்லிங்களாகிய நாங்கள் நிதானத்துடன் அரசியல் தீர்மானங்களை எடுக்கவேண்டும். பௌத்த மக்களுடனும் இந்த நாட்டை ஆளும் அரசாங்கத்துடனும் முரண்பாடுகளை ஏற்பாடுத்தாது அரசியல் தீர்மானங்களை எடுக்கவேண்டும். நாங்கள் இணைக்க அரசியலை முன்னெடுப்பதே சிறந்த வழி.\nஉலகளாவிய ரீதியாக முஸ்லிங்களை பலவீனப்படுத்த பல அமைப்புக்கள் திட்டம் தீட்டிக்கொண்டு செயற்பட்டுவருகிறது. குறிப்பாக இந்தியாவில் வாழும் முஸ்லிங்களை இலக்கு வைத்து இந்திய அரசாங்கம் பல இன ஒழிப்பு சட்டங்களை கொண்டுவந்துள்ளது. அவ்வாறான சூழ்நிலைக்கு இலங்கையில் வாழும் முஸ்லிங்களை இலங்கை முஸ்லிம் அரசியல்தலைவர்கள் தள்ளிவிடக்கூடாது. பெரும்பான்மை மக்களுடன் சேர்ந்து வாழும் வழிவகைகளை உருவாக்கிக்கொள்ளுங்கள் என்று அங்கு கலந்துகொண்டிருந்த சகல முஸ்லிம் எம்.பிக்களுக்கும் ஆலோசனையாக முன்வைத்தார்.\nஅது மாத்திரமின்றி நமது முஸ்லிம் கட்சிகள் இரண்டும் இதுவரை செய்த பிழையான முன்னெடுப்புக்கள் சகலதுக்கும், அவருடைய ஆலோசனைகள் ஒருவித தெளிவை வழங்கியிருந்தது என்று அங்கு கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.\nஇந்த தருணத்தில் முஸ்லிம்களுக்கு தேவையான உருப்படியான ஆலோசனை.\nஇந்த வாரம் அதிகம் பி��பல்யமானவை\nதடை விதிக்கப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளும் செய்யக் கூடாதவை - ஜனாதிபதியின் ஒப்பத்துடன் அறிவித்தல்\nஇலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, ஏப்ரல் 13) நள்ளிரவு வெளியிட்டுள...\nதடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களின், தலைவர்களை கைதுசெய்ய திட்டம்..\nதடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களின் தலைவர்கள் முக்கிய உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அருண பத்திரிகை தகவல்...\nநான் ஒரு பெளத்தன், முதல் தடவையாக நோன்பு பிடிக்கப் போகிறேன், என்னை வாழத்துங்கள் - வெலிகம நகரபிதா\nநான் ஒரு பெளத்தன், ஆனால் இம்முறை முதல் தடவையாக நோன்பு பிடிக்கப் போகிறேன்❤️ என்னை வாழத்துங்கள், நன்றாக நோன்பு பிடிக்க ❤️ என்னை வாழத்துங்கள், நன்றாக நோன்பு பிடிக்க \nபள்ளிவாசலில் 100 பேர் தொழலாம், கஞ்சியை தவிருங்கள் (முழு விபரம் - தவறாமல் வாசியுங்கள்) சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு)\n- Ajaaz Mohamed - இம்முறை ரமழான் காலப்பகுதியில் தங்களையும் பொதுமக்களையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பேண வேண்டிய சுகாதார ஒழுங...\nஉலகை உலுக்கிய புகைப்படம் - அம்பலமான அமெரிக்காவின் அகோர முகம்\n- Aashiq Ahamed - முதலில் படத்தை பாருங்கள். உலகை நிலைக்குலைய செய்த படங்களில் இதற்கு முக்கிய பங்குண்டு. சேனல் 4 ஊடகம், இச்சம்பவம் தொடர்பான இர...\nஅரசாங்கத்துக்குள் கருத்து மோதல்கள், அரசியல் மீண்டும் சூடுபிடிப்பு, 3 பேருக்கு புதிதாக அமைச்சரவை பதவி\n- மகேஸ்வரி விஜயானந்தன் - அரசாங்கத்துக்குள் கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில், அரசாங்கத்தின் பங்காளிக் கட...\nமேலேயும் மாஸ்க் இல்லை, கீழேயும் மாஸ்க் இல்லை. கும்பமேளாவில் நடைபெறும் அகோரிகளின் திருவிழா - 2021\nமேலேயும் மாஸ்க் இல்லை, கீழேயும் மாஸ்க் இல்லை. கும்பமேளாவில் நடைபெறும் அகோரிகளின் திருவிழா - 2021.\nநிர்வாணமாக வீடியோ அழைப்பில் பேசியதால் விபரீதம் - இளைஞன் தற்கொலை, 2 ஆண்கள் கைது\nஇந்தியாவில் இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அதிரடி திருப்பமாக ஆபாச பட மிரட்டலால் அவர் உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்துள்ளது. பெங்கள...\nதடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் உறுப்பினர்கள் பள்ளிவாசல் ��ொறுப்புக்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும் - வக்பு சபை வேண்டுகோள்\nதடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத, அமைப்புக்களின் உறுப்பினர்கள், பள்ளிவாசல் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக, விலக வேண்டுமென வக்பு சபை அற...\nஎங்கள் இல்லத்தில் 2 இஸ்லாமியர்கள் நோன்பு திறந்ததைவிட ஆனந்தம் வேறேது...\nஇன்று பெரும் பாக்கியசாலி ஆனேன், சில நாட்களாய் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த ஏசிக்குப் பதிலாக புது ஏசி மாட்ட முடிவு செய்தேன் ... கொட்டும் ...\n50 முஸ்லிம் நபர்களுக்கு தடைவிதிப்பு (முழு பெயர்களும் இணைப்பு) வர்த்­த­மானியிலும் அறிவிப்பு\nபயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு உத­விய குற்­றச்­சாட்டில் சுமார் 50 முஸ்லிம் நபர்கள் மீது தடை விதித்து வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்று வெளி­...\nமுஸ்லிம் பொலிஸ்காரரே தாக்கினார் என, இன ரீதியாக பகிரங்கப்படுத்திய மனோ Mp - இது நியாயமா..\n” என சற்று முன் நான் வினவியபோது “இதுதான் நடந்தது, நடக்கின்றது ஐயா” என மஹரகமை பொலிஸ் பொறுப்ப...\nசேவை செய்த முஸ்லிம்கள் - கிறிஸ்த்தவ பாதிரியார் பாதங்களை கழுவ முயன்றபோது அடியோடு மறுத்தனர் (வீடியோ)\nமிகச்சிறந்த மனிதாபிமானச் சேவை செய்த முஸ்லிம்கள் - கிறிஸ்த்தவ பாதிரியார் பாதங்களை கழுவ முயன்றபோது அடியோடு மறுத்தனர் https://www.youtube.com/w...\nதடை விதிக்கப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளும் செய்யக் கூடாதவை - ஜனாதிபதியின் ஒப்பத்துடன் அறிவித்தல்\nஇலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, ஏப்ரல் 13) நள்ளிரவு வெளியிட்டுள...\nபொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்ட இளைஞன் யார்.. - என்ன நடந்தது..\nகொழும்பு மஹரகம பகுதியில் பொலிஸ் உத்தியோஸ்தர் ஒருவர் இளைஞர் ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது...\nமுஸ்லிம் நாடுகள் 4 இலங்கைக்கு எதிரான, தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. இதில், இலங்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமண��்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/09/airlines.html", "date_download": "2021-04-18T21:52:17Z", "digest": "sha1:7OTHL7QCY6AWXAKJF62KBOMUHSW7GSHR", "length": 12912, "nlines": 95, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : 4,300 பேரை வேலை நீக்கம் செய்ய சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் முடிவு", "raw_content": "\n4,300 பேரை வேலை நீக்கம் செய்ய சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் முடிவு\nகொரோனா வைரஸால் போதிய வருமானம் இல்லாததால் சிங்கப்பூர் ஏயார்லைன்ஸில் வேலை செய்யும் 4,300 பேரை வேலை நீக்கம் செய்ய சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது\nகொரோனா வைரஸால் உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.\nசெலவை குறைக்கும் விதமாக வேலை செய்யும் ஊழியரை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், பல மாதங்களாக விமான போக்குவரத்து நடைபெறாததால் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருவதால் அந் நிறுவனத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஒரு சில விமான நிறுவனங்களுக்கு அந்நிறுவனத்தை சேர்ந்த நாடுகள் நிதியுதவியும் செய்து வருகின்றன. இதனால் விமான நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் வேலை உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.\nஆனால், இந்த அசாதாரண சூழ்நிலை சீரயடையாத பல நிறுவனங்களும் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வேலையில் இறங்கியுள்ளன. இந்நிலையில், அந் நடவடிக்கையில் தற்போது சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் நிறுவனமும் இறங்கியுள்ளது.\nசிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தில் 17,200 பேர் வேலை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸால் சர்வதேச விமானப் போக்குவரத்து பெருமளவில் தடை செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வருமானம் எதுவும் வரவில்லை. மேலும், ஊழியர்களுக்கு சம்பளம், கடனாளர்களுக்கு செலுத்தவேண்டிய தொகை, பராமரிப்பு செலவு உள்ளிட்ட பல்வேறு செலவுகள் சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.\nஇந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 4,300 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பணி நீக்கம் மிக விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளது.\nசிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் அந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசற்று முன்னர் வெளியான வர்த்தமானி - இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கையில் தீவிரவாத கொள்கைகளுடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்யும் அதி விசெட வர்த்தமானி சற்று முன்னர் வெளியிடப்பட்டது.\nபள்ளிகளில் கஞ்சி விநியோகத்திற்கு தடை - 30 சுகாதார வழிமுறைகள் - விவரம் உள்ளே\n- தமிழில் - எம்.எம் அஹ்மத் நாளை (14) நாட்டில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிக...\nசற்றுமுன் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்\nமுன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஉலக சந்தையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை, நேற்றைய தினம் மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் ஒரு அவுன்...\n5000 ரூபா கொடுப்பனவு பெறாதவர்களுக்கு விசேட அறிவிப்பு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்று��் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு அதனை எதிர்வரும் 15ஆம்...\nகுறைந்த வருமானம் உடைய நோன்பாளிகளுக்கு 5000 ரூபா நிவாரணம்\nரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...\nV.E.N.Media News,22,video,8,அரசியல்,6865,இரங்கல் செய்தி,24,இஸ்லாமிய சிந்தனை,21,உதவி,23,உள்நாட்டு செய்திகள்,16733,கட்டுரைகள்,1234,கவிதைகள்,70,சினிமா,337,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,138,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3972,விளையாட்டு,788,வினோதம்,153,வெளிநாட்டு செய்திகள்,2747,வேலைவாய்ப்பு,12,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: 4,300 பேரை வேலை நீக்கம் செய்ய சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் முடிவு\n4,300 பேரை வேலை நீக்கம் செய்ய சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/04/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/50610/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-04-18T20:18:33Z", "digest": "sha1:DINP24K2YMJOGGW3BISMNLMH3RX5VGTI", "length": 15304, "nlines": 181, "source_domain": "www.thinakaran.lk", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சட்டத்தரணி உள்ளிட்ட மேலும் சிலர் கைது | தினகரன்", "raw_content": "\nHome உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சட்டத்தரணி உள்ளிட்ட மேலும் சிலர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சட்டத்தரணி உள்ளிட்ட மேலும் சிலர் கைது\n- சட்டத்தரணி ஒருவர்; சுங்கத் திணைக்கள அலுவலர் ஒருவர்\n- CID யினால் 119 பேர்; TID யினால் 78 பேர் கைது\n- CID யில் 40 பேர் தடுப்ப்பில்; TID யில் 52 பேர் தடுப்பில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சட்டத்தரணி உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅதற்கமைய நேற்று (14), கைது செய்யப்பட்டவர்களில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் எனும் சட்டத்தரணி ஒருவர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் மற்றும் மேலும் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இவர்களில் ஒருவர் சுங்கத் திணைக்களத்தில�� பணி புரிவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.\nஇது தொடர்பில் தற்போது வரை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 40 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 33 பேருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅத்துடன், தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் (TID) 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 52 பேர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nநேற்று (14) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன், குண்டுதாரி ஒருவருடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளார் எனவும், குண்டு வெடிப்புக்கு அண்மித்த காலத்தில் குண்டுதாரி ஒருவருடன் பிரபல ஹோட்டல் ஒன்றில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை கைது செய்யப்பட்ட சட்டத்தரணி தொடர்பில் தெரிவித்த அவர், சந்தேகநபர் இரு குண்டுதாரிகளுடன் தொடர்பில் இருந்தமை தொடர்பிலான தகவல்களுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசேட நலன்புரி சங்கமொன்றை அமைத்து, இந்த குண்டுதாரிகளுடன் இணைந்து அவரும் அதில் பொறுப்புகளை வகித்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் இத்தாக்குதல் தொடர்பிலான திட்டமிடல் தொடர்பில் ஒரு சில தொடர்புகள் காணப்படுவதாக தெரிய வருவதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவம் அவர் தெரிவித்தார்.\nகடந்த காலங்களில் விடுபட்ட இடத்திலிருந்து தொடரப்பட்ட விசாரணைகளுக்கமையவே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.\nஅத்துடன் கைது செய்யப்பட்ட ஒருவரின் சங்கமொன்றுக்கு குண்டுதாரி ஒருவர் நிதியுதவிகளை வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவத்தார்.\nகைது செய்யப்பட்ட நபர் ஒருவர் அங்கம் வகிக்கும் அமைப்பிற்கு, குண்டுதாரிகளில் ஒருவர் காணியொன்றை வழங்கியுள்ளதாகவும், தற்போதும் அந்த காணியிலேயே அந்த அமைப்பு செயற்பட்டு வருவதாகவும் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.\nரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்க�� உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஏப்ரல் 19, 2021\nமுத்தையா முரளிதரனுக்கு சென்னையில் சத்திர சிகிச்சை\n- பூரண நலனுடன் உள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு...\n29 பேர் அடையாளம்; குருணாகலில் பிரதேசமொன்றுக்கு பூட்டு\nகொவிட்-19 தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து குருணாகல்,...\n618ஆவது கொரோனா மரணம் பதிவு; 52 வயது பிட்டபெத்தர நபர்\n- நேற்றையதினம் மரணம்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் ஒரு மரணம்...\nநோன்புடன் நீராடச் சென்ற பதின்ம வயது சிறுவர்கள் இருவர் பலி\nதிருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு...\nநோயற்ற வாழ்வில் நாம் வாழ வேண்டும்\nவையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டிய மனிதத்தின் உடலானது நொய்ந்துபோன நிலையில்...\nமியன்மாரில் கைதான 12 மீனவர்கள் 3 மாதங்களின் பின் விடுவிப்பு\nமியன்மார் கடல் எல்லைக்குள் பிரவேசித்த இலங்கை மீனவர்கள் 12 பேர் சுமார் 3...\nமேலும் 281 பேர் குணமடைவு: 93,113 பேர்; நேற்று 253 பேர் அடையாளம்: 96,439 பேர்\n- தற்போது சிகிச்சையில் 2,709 பேர்- சந்தேகத்தின் அடிப்படையில் 411...\nசர்ச்சையில் முடிந்த Mrs. Sri Lanka 2021\nமலையகத்திலேயும் சிங்களவர்களை பார்த்து தான் வேலை கொடுப்பார்கள். எத்தனை தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை பதிவிடுங்கள்.\nரோஹிங்கியா முஸ்லிம்களை பர்மா கொடுமை செய்து நாட்டை விட்டு துரத்தும் போது, மதிப்பிற்குரிய ஐ நா நீங்கள் கோமாவில் இருந்தீர்களா\nசாணக்கியன் M.P யின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது\nRIGHT TO REPLY. க .ரவ எம்.பி. சனாதியன், ஆசாத் சாலி மற்றும் சில மசூதி அறங்காவலர்கள் போன்ற ஒரு சில முஸ்லிம்கள் கட்டான்குடி மற்றும் பொட்டுவில் எதிர்ப்பு அணிவகுப்பில் இணைந்ததால், முஸ்லிம்கள் உங்களுடன்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-04-18T21:09:03Z", "digest": "sha1:K3ORFUOMQMBTM5HOKRBKWOMA4W7CH455", "length": 7653, "nlines": 124, "source_domain": "athavannews.com", "title": "கொலம்பியா – Athavan News", "raw_content": "\nகொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 25இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nகொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 25இலட்சத்துக்க��ம் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் மொத்தமாக 25இலட்சத்து நான்காயிரத்து 206பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ...\nகொலம்பியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nகொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் இரண்டு இலட்சத்து ஆயிரத்து 135பேர் குணமடைந்துள்ளனர். ...\nகொலம்பியாவில் அடுத்த மாதம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி\nகொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் இவான் டியூன் தெரிவித்துள்ளார். இதன்படி மொடர்னா இன்க் மற்றும் சினோவாக் பயோடெக் ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/36/", "date_download": "2021-04-18T20:14:28Z", "digest": "sha1:YCUR35DIX6CTXQQO52R6G5UN4WGJ3GBF", "length": 56971, "nlines": 251, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "உறவாக வேண்டுமடி நீயே 1 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nஇமை தேடும் ஈரவிழிகள்... துயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nஉறவாக வேண்டுமடி நீயே 1\nகாற்றில் அசைந்தாடும் கொடியிடையாளின் நளினமோ ஏன் சின்ன சலனமோ எதுவுமே இல்லாத கண்ணாடித் தாரகை அவள் வான் பஞ்சு பொதிகள் எல்லாம் எங்கே தவறி விழுந்து தங்கள் கால்களில் மிதிபட்டு விடுமோ என்று நம்மை பயம் கொள்ள வைப்பவள் வான் பஞ்சு பொதிகள் எல்லாம் எங்கே தவறி விழுந்து தங்கள் கால்களில் மிதிபட்டு விடுமோ என்று நம்மை பயம் கொள்ள வைப்பவள் தன்னுள்ளே புதைந்திருக்கும் அற்புதங்களையும் அழகையும் எந்தவித கர்வமோ ஆர்ப்பாட்டமோ ஆர்ப்பரிப்போ இல்லாமல் திறந்த புத்தகமாய் கண்டு மகிழ்ந்து கொள் என்று தன் நீல வெள்ளை வண்ணச் சேலையுடன் காட்சி தருபவள் தன்னுள்ளே புதைந்திருக்கும் அற்புதங்களையும் அழகையும் எந்தவித கர்வமோ ஆர்ப்பாட்டமோ ஆர்ப்பரிப்போ இல்லாமல் திறந்த புத்தகமாய் கண்டு மகிழ்ந்து கொள் என்று தன் நீல வெள்ளை வண்ணச் சேலையுடன் காட்சி தருபவள் இப்படிப் பட்ட அழகுக்கும் பெருமைக்கும் உரியவளைத் தான் Trou-aux-Biches என்னும் ரிசார்ட்டில் தன் சூட்டில் இருந்தபடியே களங்கமற்ற நிலவைப் போல அலைகளற்ற அவ்வாழி மங்கையை ரசித்துக் கொண்டிருந்தான் அபிரஞ்சன்.\nரசித்தவனுக்கு அவளுடன் சங்கமிக்கும் ஆசை வரவும், தான் அணிந்திருந்த பாத் ரோப் கோர்ட்டைக் கழற்றி எறிந்தவன் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வெளியில் பிரவேசித்து தொப்பென நீரில் சீறிப் பாய்ந்தவன் சுற்றிச் சுழன்று விலாங்கு மீனாய் நீந்தவும், கையில் போனுடன் அவன�� முன் வந்து நின்றான் அவனுடைய பாதுகாவலன் ஒருவன்.\nஅவனைக் கண்டு நீர் சொட்டச் சொட்ட ஒரே தாவலில் மேலே வந்தவன் அங்கு பிரம்பு நாற்காலியிலிருந்த துவாலையை எடுத்துத் துடைத்த படியே தன் புருவச் சுளிப்பால் யார் என்று கேட்க\n” என்று அவன் பவ்வயமாய் சொல்ல போனை இவன் வாங்கியதும் வந்தவன் சற்றே விலகி விட\n புல் ஷிட்… இதைச் சொல்லத் தான் நீ போன் செய்தியா நான் இதில் தலையிட்டேன் என்றால் எப்படிப் பட்ட அதிரடியில் செயல்படுவேன் என்று எனக்கே தெரியாது நான் இதில் தலையிட்டேன் என்றால் எப்படிப் பட்ட அதிரடியில் செயல்படுவேன் என்று எனக்கே தெரியாது ம்ம்ம்... சென்ட் ஆல் டீடெய்ல்ஸ்” இவன் குரலில் கோபம் இல்லை. ஆனால் அனல் பறக்கும் த்வனி இருந்தது.\nஇவன் பேசி முடித்ததும் குறிப்புணர்ந்து போனை வாங்க வந்த பாதுகாவலனிடம் “வேர் இஸ் மை ஐபேட்” என்று கேட்டவன் குளிக்கச் சென்று விட இவன் வெளியே வருவதற்குள் டீப்பாய் மேல் ஐபேட் இருந்தது.\nஅதைத் தொடாமல் சற்று நேரம் அதையே வெறித்தவன் பின் ஷார்ட்ஸ் டீஷர்ட்டில் தன்னைத் திணித்துக் கொண்டு அங்கிருந்த ஷாம்பெயின் பாட்டிலை உடைத்து திரவத்தைக் கண்ணாடி கோப்பையில் ஊற்றியவன் பல சிந்தனைகளுடன் அந்த அறையை அளந்த படியே இரண்டு லார்ஜை தனக்குள்ளே தள்ளியபடி ஐபேடைக் கையில் எடுக்க, இவன் மனதைப் போல் இல்லாமல் வெளியே நிலா மங்கையோ அந்த இடத்தையே குளிர்வித்துக் கொண்டிருந்தாள்.\n இது தான் இவன் பெயர் எங்கு யார் கேட்டாலும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தன் முழுப்பெயரைச் சொல்வது இப்படித் தான்\nஅவனுடைய தாய் பெயர் தான் மணிமேகலை. தந்தை செய்த சில கேடுகெட்ட செயலால் அவர் பெயரான ராகவனைக் கூட விபரம் தெரிந்த வயதில் தன் பேரோடு சேர்த்துச் சொல்ல மறுத்தவன் பிறகு சுயமாய் தன் காலில் நிற்கும் வயது வந்த அடுத்த நொடியே பிறப்பு முதற்கொண்டு அனைத்து சான்றிதழிலும் அவரின் பெயரை நீக்கியவன் பிறகு சுயமாய் தன் காலில் நிற்கும் வயது வந்த அடுத்த நொடியே பிறப்பு முதற்கொண்டு அனைத்து சான்றிதழிலும் அவரின் பெயரை நீக்கியவன் அப்படியே அம்மா மாதிரியே ரோஷக்காரன். ஆனால் அவரிடம் இல்லாத அழுத்தம் இவனிடம் இருக்கும்.\nகணவன் செய்த துரோகத்தைச் சகிக்க முடியாமல் மணிமேகலை அவரை விட்டுப் பிரியும் போது அபிக்கு பதிமூன்று வயது. துருவனுக்கு எட்டு வயது. அந்தக் காலத்து பி.ஏ. வரலாறு படிப்பைத் தவிர வேறு சொத்து எதுவுமில்லாமல் தன்னம்பிக்கையுடன் தனியாளாய் இந்த உலகத்திலுள்ள கயவர்களை எதிர்த்துப் போராடி வாழத் துணிந்த இரும்பு மனுஷி. நோயாளியான தந்தையிடம் திரும்ப வந்தவர் பின் தன் உழைப்பால் முன்னுக்கு வந்தார் மணிமேகலை.\nபிள்ளைகளும் ஒரு வயதுக்கு மேல் தோள் கொடுக்க ஆரம்பிக்க இவரின் பாரம் சற்றே குறைந்தது. அதிலும் இவர்களின் வளர்ச்சியில் அபியின் வளர்ச்சி தான் அபரிமிதமாக இருந்தது.\nஅவனுடைய ஐபேடில் இளையராஜாவின் மெல்லிய கானங்கள் ஒலிக்க, அதைக் கேட்டு ரசித்த படியே அந்த இரவு நேர ஏகாந்த வேளையில் நீரில் மூழ்கி எழுந்து முக்குளித்துக் கொண்டிருந்தான் அபி.\n நாளைக்கே டிக்கெட் போடச் சொல்லிட்டு வந்துடுங்க. அவங்க உங்களைத் தான் வரச் சொல்றாங்க’ துருவனின் குரல் காதில் ஒலித்த நேரம் இவன் நீருக்குள் மூழ்கி நிமிர\n‘அவங்க M.D பிஸினஸ் விஷயமா ரஷ்யா போகப் போறாங்களாம். திரும்பி வர ஒரு மாதம் ஆகுமாம். சோ நீ நாளை வந்தா மறுநாள் பேப்பரில் சைன் செய்திடுவோம் ண்ணா’ இவ்வார்த்தைகளை எல்லாம் மனதில் ஓட விட்டவன் நீருக்குள் மறுபடியும் மூழ்கி நிமிர அவனுக்குள் ஒரு தெளிவு வந்திருந்தது.\n“காட்ஸ்” இவன் அழைக்க, கேட்கும் துரத்திலிருந்த ஒருவன் ஓடி வந்து நிற்கவும்\n“என்னுடைய வெகேஷன் எப்போ முடிகிறது\n“இன்னும் ஃபோர் டேஸ் பாஸ்”\n“ஓஹ்.. மேலும் பிஃப்டீன் டேஸ் எக்ஸ்டென் செய்திடு”\n” என்ற சொல்லுடன் அவன் விலகவும், நீரிலிருந்து வெளிவந்தவன் அங்கிருந்த கேம்ப் ஃபயர் முன் அமர்ந்து ஒற்றை சிகரெட் எடுத்து பற்ற வைத்த படி ‘யார்கிட்ட’ என்றான் தனக்குள் தெனாவட்டாக. தன் விடுமுறையைக் கொண்டாட பத்து நாள் மொரீசியஸ் வந்திருக்கிறான் அபிரஞ்சன்.\nமறுநாள் காலையில் இவனின் விடியல் நேரத்தைக் கணக்கிட்டு துருவன் அழைக்க, தூக்கக் கலக்கத்துடனே இவன் பேசவும்\n“என்ன ணா இன்னும் கிளம்பலையா\n“அண்ணா...” என்று துருவன் ஆரம்பிக்கவும்\n“டோன்ட் டீச் மீ துருவன் லிஸன்.. எனக்கு யாரும் கட்டளை இடக் கூடாது. எனக்கு விருப்பமானதை நான் தான் செய்வேன். சோ நான் வந்து பார்க்கிறேன் இல்லைனா அவங்களை எப்படி வரவழைக்கணுமோ அப்படி வர வைப்பேன். அதில் தான் ஒரு பிசினஸ்மேனின் பவர் இருக்கு. சோ டேக் இட் ஆர் லீவ் இட். இன்னும் பதினைந்து நாள் நான் இங்கே தான் இருக்கப் போகிறேன். பை பை லிஸன்.. எனக்கு யாரும் கட்டளை இடக் கூடாது. எனக்கு விருப்பமானதை நான் தான் செய்வேன். சோ நான் வந்து பார்க்கிறேன் இல்லைனா அவங்களை எப்படி வரவழைக்கணுமோ அப்படி வர வைப்பேன். அதில் தான் ஒரு பிசினஸ்மேனின் பவர் இருக்கு. சோ டேக் இட் ஆர் லீவ் இட். இன்னும் பதினைந்து நாள் நான் இங்கே தான் இருக்கப் போகிறேன். பை பை” என்று இவன் அழைப்பைத் துண்டிக்க, இவன் குரலில் இனி என்னைத் தொந்தரவு செய்யாதே என்ற கட்டளை இருந்தது. இது தான் அடங்காத் தனம் கொண்ட தொழில் சாம்ராஜ்யத்தின் மன்னனாய் விளங்கும் பிஸினஸ் மேக்னட் அபிரஞ்சன்.\nஅபியின் தாய் மணிமேகலை வீட்டுக்கு ஒரே மகள். நல்ல நிறத்துடன் அழகானவர். ஆனால் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். லட்சாதிபதியான ராகவன் அவரை ஒரு விழாவில் பார்த்துப் பிடித்துப் போய் பெண் கேட்டுத் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவி இருவரும் காதல் ததும்ப அந்நியோன்யமாகத் தான் வாழ்ந்து வந்தார்கள். தேன்கூட்டில் கல்லெறிவது போல் வந்து சேர்ந்தாள் சபிதா.\nதொழிலை விரிவுபடுத்த ராகவன் பல ஊர்களுக்குச் சென்று தங்க வேண்டி வந்த நேரத்தில் எல்லாம் அவர் பி.ஏ சபிதாவும் கூட செல்ல வேண்டி வந்தது. இன்று தான் மலர்ந்த இருபதே வயதான புத்தம் புது மலர் அவள். அழகான வேலி போட்டு பாதுகாப்பாக வீட்டில் வளராமல் தான்தோன்றித்தனமாக வளர்க்கபட்டவள். ராகவனிடம் சற்று நெருங்கிப் பழக, மகள் வயது என்பதால் மணிமேகலை அதை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுவே சபிதாவுக்குப் போதுமானதாக இருந்தது. அதன் விளைவு ராகவனை எந்நேரமும் போதையில் வைத்திருந்து இறுதியில் அவருக்கு தன்னையே கொடுத்தவள் அதையே சாக்கிட்டு அவரை அவரின் குடும்பத்திடமிருந்து பிரித்தாள் சபிதா.\nபிறகு இது மணிமேகலைக்குத் தெரிய வந்து கணவன் வீட்டாரிடம் முறையிட, ஆண் என்றால் இப்படித்தான் என்ற பல்லவியைப் பாடி அவரையே அனுசரித்துப் போகும் படி சொல்லவும், கொதித்தெழுந்த மணிமேகலை பிறந்த வீட்டு ஏழ்மை நிலையிலும் கற்பு என்றால் அதை பொதுவில் இருபாலருக்கும் வை என்ற பாரதியாரின் கூற்றின் படி நின்றவர் புகுந்த வீட்டார் தடுத்தும் பிடிவாதமாக வீட்டை விட்டு பிள்ளைகளுடன் வெளியேறினார்.\nஅதன் பிறகு எவ்வளவு சமாதானம் செய்தும் மனைவி தன்னைத் திரும்பிப் பார்க்கவில்லை என்பதை அறிந்த பின் ராகவன் தன�� மூத்த மகனிடம் கெஞ்ச ஆராம்பித்தார். அந்த வயதிலும் மனைவியைப் போல் மகன் பிடிவாதமாக இருக்கவும், அப்போது தான் அபியிடம் எந்த தந்தையும் சொல்லக் கூடாத விஷயத்தைப் பகிர ஆரம்பித்தார் அவர்.\nஎன்னதான் சபிதா தாராளமாகப் பழகியிருந்தாலும் எல்லா ஆண்களையும் போல தன்னுடைய பலவீனத்தை மறைக்க அவள் எப்படியெல்லாம் தன்னை மயக்க நடந்து கொண்டாள் என்பதையும் கூடவே தன் கையால் தாலி வாங்க அவள் என்னவெல்லாம் மாய்மாலம் செய்தாள் என்பதையும் அவர் விவரிக்க அந்த பதினைந்து வயதில் அதை கேட்ட அபிக்குத் தன் தந்தையை மட்டும் இல்லை பெண்கள் மேலேயே நன்மதிப்பு இல்லாமல் போனது.\nகணவனை விட்டுப் பிரிந்த பிறகு பிறந்த வீட்டின் சொற்ப சொத்தை வைத்து பல தொழில்களைச் செய்த மணிமேகலைக்கு வருமானம் கொடுத்து முன்னேற வழி செய்தது பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் துணி தான். அப்போதெல்லாம் இப்போது போல் அணை ஆடை (sanitary napkin) எல்லாம் இல்லை. இவர் பருத்தியைக் கொண்டு தானே நல்ல முறையில் சுத்தமாக தயாரித்த நாப்கின்களை கால் கடுக்க பல இடங்களுக்கு நடந்து சென்று பல பள்ளி மற்றும் கல்லூரியில் விற்பார்.\nதுணியை விரும்பாத பெண்கள் இதை வாங்குவார்கள். ஏன் சந்தையில் விற்கும் சானிடரி நாப்கின் உடலுக்கு உகந்தது இல்லை என்பதைத் தெரிந்த ஜீவன்கள் கூட அதை நிறுத்தி விட்டு இவரிடம் வாங்கினார்கள். ஓரளவுக்கு இவர் தொழிலில் முன்னேறவும் அதில் பொறாமைப் பட்ட சொந்தபந்தம் நட்புகள் எல்லாம் ‘பெண்களுக்கு தீட்டுத் துணி தயாரித்து விற்கிறா. இதெல்லாம் ஒரு பிழைப்பு’ என்று அவர் காது படவே பேசி கேலி செய்ய, அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் முன்னேறினார் மணிமேகலை.\nஅதன் பின் அபி, படிப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பத்தாவதிலும் பன்னிரண்டாவதிலும் மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வெற்றி பெற்றான். அதன் பலனாக நீ நான் என்று பல தொண்டு நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் முன் வந்து அவனைப் படிக்க வைத்தனர். அதனால் தன் M.B.A வை ஆக்ஸ்போர்டு பல்கலையில் படித்து கூடவே பகுதிநேர வேலையையும் பார்த்தவன் பின் படிப்பு முடித்து இந்தியா வரும் போது அவன் அம்மாவின் தயாரிப்பை நாகரிகம் என்ற பெயரில் பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு எல்லோரும் ஒதுக்க, அதனால் தன் தாயின் தயாரிப்புக்கு எதிரான உடலுக்கு ஒத்து வராத ரசாயன ���ாப்கின் தாயாரித்து விற்க ஆரம்பித்தான் அபி.\nஅம்மா உண்மை நேர்மை என்ற பெயரில் எதைச் சாதித்தார்கள் இல்லை அவர் தயாரித்த பொருளின் மகத்துவம் தான் இந்நாட்டு மக்களுக்குப் புரிகிறதா என்ற ஆதங்கம் அபிக்கு. நடிகர் நடிகை இல்லை பிரபலம் என்று யாராவது ஏதாவது ஒரு விளம்பரத்துக்கு வந்து விட்டால் போதும் வௌவால் கூட்டங்களைப் போல இயற்கை வழிமுறைகளை விட்டு கார்ப்பரேட்காரனின் பொருட்கள் பின்னால் தானே சுற்றுகிறார்கள் என்ற எண்ணம் அவனுக்கு வரவும் தன் தாயின் தயாரிப்பை மாற்றி ரசாயன அணை ஆடையை விற்பனையில் விட ஆரம்பித்தான் அபி.\nஅவனின் கூற்றை மெய்ப்பிப்பது போல் இந்த தொழிலில் பல லட்சங்களை சம்பாதித்து லட்சாதிபதி ஆனான். அதனால் எல்லா இல்லத்தரசிகளின் கையிலும் இவன் தயாரிக்கும் நாப்கின் தான் இருந்தது. அப்போதும் போட்டி என்ற பெயரில் எதிரிகள் மூலமாய் சிறு சரிவு வர அதற்கும் அசராமல் வேறொரு பெயரில் தங்கள் அணை ஆடையையே தயாரித்தான். வாங்குபவர்களுக்கு இது இல்லை என்றால் அது என்ற வாய்ப்பை இவனே தந்து அதிலும் தன் பிராண்டே தான் இரண்டிலும் வாங்க வைத்தான். அதிலும் மக்களைக் கவரும் இலவசம் என்ற மந்திரத்தைப் பிரயோகித்தான். அவன் போட்ட கணக்கு படியே அமோகமா விற்பனையானது. இது தான் தொழிலதிபர்களின் யுக்தி வியாபார தந்திரம் என்றும் சொல்லலாம்.\nஅதில் வந்த லாபங்களை ஸ்டேஷனரி மற்றும் பிறந்த குழந்தைகள் உபயோகிக்கும் பொருட்களைத் தயாரித்து AR ENTERPRISES என்ற பெயரில் வெளியிடுகிறான். பிறக்கும் போது லட்சாதிபதியாகப் பிறந்து இடையில் கனவுகளைச் சுமந்த நடுத்தர வர்க்கமாக வாழ்ந்து இன்று கோடீஸ்வரனாக மாறித் தன் தொழில் உலக சிம்மாசனத்தில் அசைக்க முடியாத முடி சூடா மன்னனாகத் திகழ்கிறான் அபிரஞ்சன்.\nஇன்றும் சில விழாக்களில் தந்தையைப் பார்க்க நேரிட்டாலும் எந்த சலனமும் இல்லாமல் ‘உனக்கான எல்லை இதுதான் எப்பொழுதும் என் வாழ்வுக்குள் வராதே.. வரவும் முயற்சிக்காதே எப்பொழுதும் என் வாழ்வுக்குள் வராதே.. வரவும் முயற்சிக்காதே’ என்ற பார்வையின் எச்சரிக்கையுடன் அவரை அங்கிருந்து விலகி ஓட வைப்பான். மீறி அவர் பேச நினைத்தால் தனக்கு என்ன மாதிரி மரியாதை கிடைக்கும் என்பது அவனின் தந்தைக்கே தெரிந்து தான் இருந்தது.\nதற்பொழுது இவர்கள் அணை ஆடைக்கு எதிராக இயற்கை முறையில் ஒரு��ர் அணை ஆடையைத் தயாரித்து சந்தையில் விடவும் இப்போது இவர்கள் பிராண்ட் கீழே இறங்க ஆரம்பிக்க அந்த எதிர் பார்ட்டியின் நிலையறிந்து அவர்களைத் தட்டித் தூக்க நினைத்தவன், அதே பெரிய கையாக இருந்தால் பேசி அவர்கள் தயாரிப்பதை இவர்கள் மார்க்கெட்டிங் செய்வது என்று டீல் பேசலாம் என இவன் நினைக்க, அதற்கான பொறுப்பைத் தான் கம்பெனி G.M என்ற முறையில் தம்பி துருவனிடம் கொடுத்திருந்தான்.\nகடந்த ஐந்து வருடமாக புது ஒப்பந்தம் எதுவாக இருந்தாலும் முழுப்பொறுப்பும் அவன் தான். இவன் இறுதியாக கையொப்பம் மட்டும் தான் இடுவான். அது தம்பியின் புத்திக் கூர்மையின் மீதோ இல்லை வாய் ஜாலத்தினாலோ வந்த நம்பிக்கை என்பதை விட தன் கனவு தன் நோக்கம் தன் உயரம் தன் எண்ணம் தன் செயல் என்று அனைத்தையும் அறிந்தவன் தன் தம்பி என்பதில் அவ்வளவு நம்பிக்கை இவனுக்கு. மொத்தத்தில் சொல்ல வேண்டும் என்றால் அபியின் மூளையாக சில பல நேரங்களில் செயல்படுபவன்.\nஅப்படிப் பட்டவன் தான் இன்று கிளம்பி வாங்க அண்ணா கிளம்பி வாங்க அண்ணா என்று பூபாளம் பாடிக் கொண்டிருக்கிறான். அவனும் தான் என்ன செய்வான் இவன் கோலத்திற்குள் நுழைந்தால் அந்த எதிர் பார்ட்டியோ புள்ளிக்குள் நுழைந்தது. சரி கொஞ்சம் விட்டுப் பிடித்து இவன் வட்டத்திற்குள் நுழைந்தால் அங்கேயோ சதுரத்திற்குள் நுழைந்தார்கள். பெரிய இடம் என்பதால் துருவனால் அடித்துத் தூக்கவும் முடியவில்லை.\nவேறு வழியில்லாமல் இவனும் அப்படி இப்படி என்று அவர்கள் இழுத்த இழுப்புக்கு எல்லாம் போனால் கடைசியில் உங்கள் கம்பெனி M.D AR sir வந்து எங்கள் M.Dயைச் சந்தித்தால் தான் இறுதி முடிவை உறுதியாக சொல்ல முடியும் என்று பிடிவாதம். அப்படி கூட சொல்லக் கூடாது கட்டளை தான் விதித்தார்கள். இதை விதித்தது வேற யாரோ என்றால் அவர்களுக்குத் தாங்கள் யார் என்பதை செயலில் செய்து காட்டியிருப்பான் துருவன். ஆனால் இன்று அப்படி முடியாதே அதனால் தான் என்றும் இல்லாத வழக்கமாக இன்று தன் அண்ணனிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறான்.\nஇது தெரியாமல் அது யார் என்னை வரச் சொல்லி கட்டளை இடுவது என்ற எண்ணத்தில் தம்பியிடம் எகிறியவன் அதன் பிறகு எந்த இடையூறும் இல்லாமல் தன் விடுமுறையை மொரீஷியஸ் தீவில் கொண்டாடி விட்டு இந்தியா திரும்பி திருச்சியிலிருக்கும் தங்கள் பங்களாவுக்குள் காலை ஏழு மணிக்கு திக் விஜயம் செய்தான் அபி.\nதந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுரு நாதா\nசண்முகா சரணம் சரணம் ஸ்கந்தகுரோ\nகாத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா\nபோற்றி போற்றி ஸ்கந்தா போற்றி போற்றி போற்றி முருகா போற்றி’\nஎன்ற கந்த குரு பாடலைத் தன் கணீர் குரலால் பூஜை அறையில் பாடி கொண்டிருந்தார் மணிமேகலை. தன் தாயின் காந்தக் குரலில் மெய் மறந்து ஒரு நிமிடம் நின்றவனோ அடுத்த வினாடியே தன்னிலை உணர்ந்து தான் வந்த சுவடு தெரியாமல் நழுவி மேலே ஏறி தன் அறைக்குள் வந்து குளித்து முடித்து பின் இவன் கீழே வரவும் அவன் தாய் தீபாராதனை தட்டுடன் வெளியே வரவும் சரியாக இருந்தது.\nஇவன் ஓசை எழுப்பாமல் கடைசி படிக்கட்டில் நிற்கவும், மகனைப் பார்த்தவர் “எங்கு பார்த்தாலும் இந்த பெரிய கழுதை நிற்கிற மாதிரியே இருக்கு” என்று அவர் வாய் விட்டுப் புலம்ப, அதைக் கேட்டு இவன் சன்னமாக சிரிக்கவும்\nஒரு நொடி இன்பமாக அதிர்ந்தவர் தீபாராதனைத் தட்டை அங்கிருந்த மேஜை மேலேயே வைத்து விட்டு “அபிப்பா” என்ற குதூகலத்துடன் ஓடிப் போய் மகனைக் கட்டிக் கொண்டார் அந்த ஐம்பத்தைந்து வயது குழந்தை.\n“அம்மாஆஆஆ…” என்று இவன் அவரை அணைத்துக் கொள்ளவும்\n நீ ஒண்ணும் என்ன சமாதானப் படுத்த வேண்டாம்” என்று பொய்யாக இவர் சண்டையிட ஆரம்பிக்கவும்\n“ம்மா.... இனி நான் இங்கே தான் இருக்கப் போறேனாம். அதனால் மெல்லவே சண்டை போடுங்க. இப்போ தீபாராதனை அணையப் போகுது. முதலில் உங்க சின்னக் கழுதைக்கு காட்டுங்க. உங்க கையால் விபூதி வைக்கலைனா இன்று முழுக்க ஆபீசில் என் கிட்ட சோக கீதம் வாசிப்பான்”\nபெரிய கழுதையைச் செல்லமாக முறைத்தவர் “நீ தான் தெய்வமே இல்லைன்னு சுற்றிட்டு இருக்க. என் மன திருப்திக்காகவாது நீ என் கையில் விபூதி வைத்திருக்கியா ஆனா என் சின்ன செல்லத்தைப் பாரு. நான் சொல்லாமலே எல்லாம் செய்கிறான்” என்றவர் அந்த எல்லாம் மில் சற்று அழுத்தம் கொடுத்த படியே தன் எதிரில் வந்து நின்ற சின்ன மகனுக்கு தீபாராதனையைத் தன் கையால் ஒற்றி விபூதியையும் வைக்கவும், அபி முகத்தில் பெரியதாகவே சிரிப்பு மலர்ந்தது.\nஉடனே இவன் தாயின் காலில் விழவும் மகனை ஆசீர்வதித்தவர் இப்படி தினம் தினம் தனியா விழுகிறதுக்குப் பதிலா உன் மனைவி பிள்ளைகளோட விழு டா” என்று அவர் தினம் பாடும் பாட்டைப் பாடவும், எழுந்து தாயைக��� கட்டிக் கொண்டவன்\n“ம்மா... பசிக்குது” என்று இவன் சிணுங்க வழக்கம் போல சொல்ல நினைத்தது கேட்க நினைத்தது எல்லாம் மறந்து போனது அவருக்கு.\nபிள்ளைகள் இரண்டு பேரும் டைனிங் டேபிளில் அமரவும் தன் கையால் இட்லி வடை இடியாப்பம் என்று பரிமாறியவர் “நீ இன்று வருவாய் என்று தெரிந்திருந்தால் ஏதாவது இனிப்பு செய்யச் சொல்லி இருப்பேன்” என ஆதங்கப்படவும் சின்ன மகன் தான் சாப்பிடுவதை விட்டு தாயை நிமிர்ந்து பார்க்கவும், அபிக்கு சிரிப்பு வந்தது. வந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே அடக்கிய படி அவன் சாப்பிடவும், துருவனின் பார்வையைச் சந்தித்தவர்\n நீ என்ன தட்டு தட்டாவா சாப்பிடற நீ சாப்பிடற காக்கா சோறு அளவுக்கு எல்லாம் என்னால் ஒன்றுக்கு நாலு பதார்த்தம் செய்து தர முடியாது. சீக்கிரமே நான் ரிட்டையர்மெண்ட் வாங்கிக்கலாம் என்றிருக்கேன். ரெண்டு பேருக்கும் திருமணம் செய்து வைக்கிறேன். பிறகு வருகிற பொண்ணுங்க அவங்க அவங்க புருஷனைப் பார்த்துக் கொள்ளட்டும்” அவர் குரலில் உறுதி இருக்கவும் துருவன் வாயே திறக்கவில்லை.\nஆனால் அபியோ “ஏன் ம்மா அங்கெங்கே அம்மாக்கள் பையனுக்கு கல்யாணம் ஆனா மருமக புடவையைப் பிடித்துகிட்டு அவ பின்னாலேயே நிழலா திரியறானு கல்யாண பேச்சையே எடுக்க மாட்றாங்க. அப்படியே மீறி செய்தாலும் உஷாரா கல்யாணப் பேச்சு பேசும் போதே ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடறாங்க. உங்களுக்கு சந்தேகமா இருந்தா தரகரைக் கேட்டுப் பாருங்க. திருமணம் செய்துக்கப் போற பொண்ணு மாப்பிளைய விட அவங்களை பெற்றவங்க தான் அதிகமா கண்டிஷன் போடறாங்க. அதை விட பிள்ளைகளோட சம்பாத்தியம் வேண்டுமென்று திருமணமே செய்யாமல் வைத்திருக்க தான் ஆசைப் படறாங்க. நீங்களும் அவர்களை மாதிரி இந்த காலத்து அம்மாவா இல்லாமல் ஏன் மா இன்னும் டிபிக்கல் அம்மாவாகவே இருக்குறீங்க அங்கெங்கே அம்மாக்கள் பையனுக்கு கல்யாணம் ஆனா மருமக புடவையைப் பிடித்துகிட்டு அவ பின்னாலேயே நிழலா திரியறானு கல்யாண பேச்சையே எடுக்க மாட்றாங்க. அப்படியே மீறி செய்தாலும் உஷாரா கல்யாணப் பேச்சு பேசும் போதே ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடறாங்க. உங்களுக்கு சந்தேகமா இருந்தா தரகரைக் கேட்டுப் பாருங்க. திருமணம் செய்துக்கப் போற பொண்ணு மாப்பிளைய விட அவங்களை பெற்றவங்க தான் அதிகமா கண்டிஷன் போடறாங்க. அதை விட பிள்ளைகளோட சம��பாத்தியம் வேண்டுமென்று திருமணமே செய்யாமல் வைத்திருக்க தான் ஆசைப் படறாங்க. நீங்களும் அவர்களை மாதிரி இந்த காலத்து அம்மாவா இல்லாமல் ஏன் மா இன்னும் டிபிக்கல் அம்மாவாகவே இருக்குறீங்க\nமகனை முறைத்தவர் “என்ன அபிப்பா பேசுற நீ” மகனைக் கொஞ்சும் போதோ இல்லை கோபத்தில் திட்டும் போதோ அவர் தன் மகனை அழைக்கும் ஒரே வார்த்தை அபிப்பா என்பது தான். இப்பொழுதும் கோபத்தில் அப்படி அழைத்தவர் “அப்படி ஒரு பெற்றவங்களா இருந்து கடைசியில் அவங்க எதை சாதித்து இருப்பாங்க” மகனைக் கொஞ்சும் போதோ இல்லை கோபத்தில் திட்டும் போதோ அவர் தன் மகனை அழைக்கும் ஒரே வார்த்தை அபிப்பா என்பது தான். இப்பொழுதும் கோபத்தில் அப்படி அழைத்தவர் “அப்படி ஒரு பெற்றவங்களா இருந்து கடைசியில் அவங்க எதை சாதித்து இருப்பாங்க சாகிற வரை சுக போக வாழ்வு.. அவ்வளவு தானே சாகிற வரை சுக போக வாழ்வு.. அவ்வளவு தானே அது ஒரு சாதனையா இல்லை வாழ்வா அது ஒரு சாதனையா இல்லை வாழ்வா அதற்குப் பிறகு அந்த பிள்ளைகளோட நிலை\nஐந்து வயதில் ஒரு குழந்தை தாய் தந்தையர் இல்லாமல் அனாதையா இருந்தா ஐயோ பாவம்னு பரிதாபப் படுகிற அவர்கள் தான் பணமிருந்தும் தன் பிள்ளை ஐம்பது வயதில் அனாதையா நிற்கும் என்று யோசிப்பது இல்லை. ஏன் ஐந்து வயது தான் பாவப்பட்ட குழந்தை வயதா ஐந்து வயது தான் பாவப்பட்ட குழந்தை வயதா அந்த வயதில் கூட கௌரவம் பார்க்காமல் பிச்சை எடுக்கலாம். ஏன்.. வாழணும் என்ற வெறியில் அப்படி இப்படி உருண்டு புரண்டு கூட வாழ்ந்து விடலாம். அப்படி வாழ்ந்தவர்களும் இந்த உலகமே அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு வாழ்ந்தும் இருக்காங்க.\nஅதே தனி மரமா ஐம்பது வயதில் இருக்கிறவங்களைப் போய்ப் பாரு. என்னடா வாழ்க்கை என்று நாட்களைத் தள்ளிக்கொண்டு இருப்பார்கள். ஏனென்றால், தான் வாழ்கிற வாழ்வு மேலே பிடித்தம் இருக்காது. அரவணைக்க உறவும் இருக்காது. பிறகு எங்கே பிடிப்பு வரும் அதனால் நான் சொல்கிறது இது தான். ஒரு ஆணோ பெண்ணோ தனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நல்லது” மகன் ஏதோ சொல்ல வரவும்\n“நிறுத்து டா… நீ என்ன கேட்க வருகிற என்று தெரியுது. அப்பாவை விட்டுப் பிரிந்த பிறகு நீங்க ஏன் வேற ஒரு வாழ்வு அமைத்துக் கொள்ளவில்லை என்று கேட்கிற.. அதானே எனக்கு பற்றுக்கோலாய் மகன்கள் நீங்க இரண்டு பேரும் இருந்தீங்க. அதனால் நான் யோசிக்���வில்லை. அதே நான் தனி மரமா இருந்திருந்தா நிச்சயம் என்னை மாதிரி வாழ்வில் பாதிக்கப் பட்டவரை வாழ்க்கைத் துணையா ஏற்றிருப்பேன். அதில் தப்பும் இல்லை. ஆனா அப்படி மறுபடியும் தேர்ந்தெடுக்கிற வாழ்க்கைத் துணையில் தான் இப்போ இருக்கிற ஆணோ பெண்ணோ தவறு செய்கிறார்கள்” மறுபடியும் மகன் ஏதோ சொல்ல வர\n“இப்போ நீ என்ன கேட்க வர அப்போ எதிர்கால வாழ்வுக்கு ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தா போகுதுன்னு சொல்ற… சரி வளர்க்கிற பிறகு அதற்காகவாது திருமணம் செய்வியா இல்லை உன் சுயநலத்திற்காக அப்படியே விட்டு விடுவாயா அப்போ எதிர்கால வாழ்வுக்கு ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தா போகுதுன்னு சொல்ற… சரி வளர்க்கிற பிறகு அதற்காகவாது திருமணம் செய்வியா இல்லை உன் சுயநலத்திற்காக அப்படியே விட்டு விடுவாயா அப்படி ஒரு எண்ணம் இருந்தா அதற்கு அந்த குழந்தையைத் தத்தே எடுக்க வேண்டாம். சந்தோஷம் நிம்மதி இல்லைனாலும் பிற்காலத்தில் ஒரு வாழ்க்கைத் துணையாவது கிடைக்கும் அந்த குழந்தைக்கு..\nகாலத்தே பயிர் செய் என்று நம் முன்னோர்களும் சொல்லியிருக்காங்க. ஒரு பிரம்மச்சாரி ராஜாவாக வாழ்ந்து பிச்சைக்காரனாக இறக்கிறான் என்று வெள்ளைக்காரனும் சொல்லியிருக்கான்.. அதெது செய்ய வேண்டிய நேரத்தில் செய்யணும்.. புரியுதா” எப்பொழுதும் மகன் திருமணத்திற்குத் தடை சொன்னால் அப்போதைக்கு ஏதாவது பேசிவிடுவார் தான் மணிமேகலை. ஆனால் இன்று அவனை இத்தனை நாள் பார்க்காத கோபமோ முப்பத்தியொன்று வயதாகியும் இன்னும் தன் வாயை அடைப்பதாலோ ஏதோ ஒன்று அவரை இன்று இப்படி பேச வைத்தது.\nஇரண்டு பிள்ளைகளும் வாயே திறக்கவில்லை. அபி மட்டும் ‘டிபிக்கல் அம்மான்னு நினைச்சேன்.. என்னமா வெளுத்து வாங்கறீங்கமா மேகலை’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான்.\nபொதுவாக பெரியபிள்ளை மக்காக இருக்கும். சின்னப்பிள்ளை அறிவாளியாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கே அபி தான் அறிவாளி அதற்காக துருவன் மக்கு எல்லாம் கிடையாது. என்ன.. கொஞ்சம் நீதி நேர்மை எல்லாம் அதிகமாகப் பார்ப்பவன். இரக்க குணமும் அதிகம். அபியோ நீதி நேர்மை என்ற வார்த்தையை அவனது அகராதியில் இல்லாமல் அழிக்க முற்படுபவன்.\nகடைக்குட்டி என்பதால் துருவனிடம் கொஞ்சம் சுட்டித் தனம் இருக்கும். அதெல்லாம் அண்ணன் இல்லாதபோது தன் தாயிட��ும் வெளியிலும் தான் இருக்கும். அதனால் தான் இன்று அண்ணன் எதிரில் தாயை எதுவும் சீண்டாமல் இருக்கிறான் அவன்.\n” அந்த வீட்டின் பொறுப்பாளர் வேலன் வந்து கேட்கவும், மணிமேகலை அபியைப் பார்க்க அவனோ எந்த சலனமும் இல்லாமல் உணவை உண்டு கொண்டிருந்தான்.\n“ஆமாம்.. அவரை உட்காரச் சொல்லி காபி கொடுங்க வேலா”\nமகன்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்த படி பூஜை அறைக்குச் சென்றவர் அங்கிருந்த பிள்ளைகளின் ஜாதகத்தை எடுத்து வந்து “மகன்கள் இரண்டு பேருக்கும் ஜாதகம் பார்க்கணும்” என்று சொல்லி வந்தவரிடம் கொடுக்க\n அதான் நான் இருக்கேனே.. பேஷா பார்த்திட்டா போச்சு” என்று வந்தவர் வாயெல்லாம் பல்லாக ஜாதகத்தை வாங்கிய நேரம், சாப்பிட்டு முடித்த கையைத் துடைத்த படி அவர்கள் முன் வந்து நின்றான் அபி.\nவந்தவருக்கு முகத்தில் சவக்களையுடன் கை கால்கள் தந்தி அடிக்க அவர் எழுந்து நிற்கவும்,\n“உட்காருங்க..” என்றவன் கால் மேல் கால் போட்ட படி தானும் அமர்ந்து கூடவே தன் தாயின் தோளைச் சுற்றி கை போட்டுக் கொண்டு ஜோசியர் சொல்வதைக் கவனிக்க ஆயத்தமானான் அபி.\nArticle Title: உறவாக வேண்டுமடி நீயே 1\nஉறவாக வேண்டுமடி நீயே 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/865/", "date_download": "2021-04-18T21:21:07Z", "digest": "sha1:UDEZIRCH562NINAMKMDRYF5UA6PN3CGV", "length": 62135, "nlines": 288, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "யாசிக்கிறேன் உன் காதலை - 11 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nஇமை தேடும் ஈரவிழிகள்... துயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nயாசிக்கிறேன் உன் காதலை - 11\nயாசிக்கிறேன் உன் காதலை - 11 ​\nஒரு நிமிஷம் நில்லுங்க நந்து உன் ஃப்ரெண்டுன்னு ஒரு பையன அழைச்சிட்டு வந்தியே அவன் எங்க\" என்றார். சிறியவர்கள் அதிர்ச்சியுடன் நின்றனர்.\n\"மேல.. கீழ. வெளிய.. ரூம்ல.. போயிட்டான்..\" என்று ஐந்து ஆண்களும் வேகமாக சொல்லிவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்து முழித்தனர்.\n அந்த பையன் எங்க டா\" என்றார் நேசமணி தாத்தா முறைப்புடன்.\n\"இருங்கடா நானே சொல்றேன், தாத்தா அந்த பையன் கிளம்பிட்டான்\" என்றான் துரு வேகமாக.\n\" என்றார் தாத்தா குழப்பமாக.\n\"அப்புறம் நைட்டு நீங்க எப்படி திட்டுனீங்க அவன் பயந்து ஓடிட்டான்\" என்றான் நந்து பொய்யான சலிப்புடன்.\n\"அதுக்கு தான் வழியே இல்லாம போச்சே\" என்றான் ரிஷி மெதுவாக. மற்றவர்கள் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.\n\"சரி எல்லாரும் கிளம்புங்க\" என்று சத்தம் போட்டு விட்டு வெளியே சென்றார். பெரியவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர் குணா மட்டும் அங்கே நின்றார்.\n\"நல்ல வேல கிரேட் எஸ்கேப் பேபி நீ\" என்றாள் அபி நேகாவை பார்த்து சிரிப்புடன்.\n\"ஆமா\" என்றனர் மற்றவர்களும். நேகா தூசி தட்டுவது போல் தோளை தட்டிக் கொண்டு இருந்தாள்.\n\"பேபி டால்\" என்று குணா பக்கத்தில் வந்தார்.\n\"சொல்லுடா குட்டிமா என்ன திருட்டுதனம் பண்ணுன\" என்றார் கூர்மையான பார்வையுடன்.\n\"அது வந்து மாமா... குணாப்பா..\" என்றனர் சிறியவர்கள் அபியை தவிர.\n\"நா பேபி டால் கிட்ட மட்டும் தான் கேட்டேன், சொல்லு டா\" என்றார் வெற்று குரலில்.\n\"டாட் நானும் நைட் ஷோ போனேன்\" என்றாள் சிரிப்புடன்.\nஎன்ன இவ சிரிக்கிறா என்பது போல் மற்றவர்கள் பார்த்தனர். \"நைட் ஷோ எப்படி இருந்தது\n\"சூப்பரா இருந்தது டாடி அதுவும் நைட்டு நா எப்படி போனேன்னு தெரியுமா\" என்று அபியின் கையில் இருந்த போனை வாங்கி காட்டினாள்.\n\"சூப்பர்டா செம்மையா இருக்க\" என்றார் சிரிப்புடன்.\n\"குணாப்பா நாங்க பயந்துட்டோம்\" என்றனர் நந்து மற்றும் சந்தோஷ்.\n\"டாடி எப்போதுமே நம்ம பக்கம்தான்\" என்றாள் அபி சிரிப்புடன்.\n\"குணா நீ என்ன இங்கயே நிக்கிற போய் கிளம்புற வழிய பாரு போ\" என்றார் நேசமணி உள்ளே வந்து கட்டளையாக.\n\"இதோ போறேன் பா\" என்று வேகமாக சென்றார்.\nசிறியவர்கள் அவரவர் அறைக்கு சென்று குளித்துவிட்டு கீழே வரும்போது பெரியவர்கள் அனைவரும் கிளம்பி சென்றனர். வீடு காலியாக இருந்தது. அபி, சந்தியா, மித்ரா மூவரும் கிச்சனில் காஃபி போட்டுக் கொண்டிருந்தனர். ஆண்கள் ஐந்து பேரும் கிச்சனுக்கு வந்தனர்.\n\"காஃபிய குடிங்க\" என்று அபி அனைவருக்கும் தந்துவிட்டு தாழ்வாரத்திற்கு வந்து,\"பேபி டால்\" என்று சத்தம் போட்டாள்.\n\"கமிங் அபி\" என்று கீழே ஓடி வந்தாள்.\n\"வா\" என்று கிச்சனுக்கு அழைத்துச் சென்றாள். நேகா கிச்சன் மேடையில் ஏறி உட்கார்ந்து காலை ஆட்டிக்கொண்டு இருந்தாள்.\n\"இந்தா காஃபி குடி நேகி\" என்று சந்தியா கொடுத்தாள்.\n\"தேங்க் யூ பேபி\" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.\n\"எச்சு பண்றதே ஒரு வேலையா வச்சுக்கிட்டு இரு\" என்று சிரிப்புடன் நகர்ந்தாள்.\n\"நேகி இந்தா பிஸ்கட்\" என்று ரிஷி அவள் பக்கத்தில் வந்து கொடுத்தான்.\n\"தேங்க்யூ ரிஷி\" என்று வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்.\nஅவளை முறைத்துக் கொண்டே நின்றான்.\"என்ன ரிஷி\n\"ம்ம்..\" என்று கன்னத்தை காட்டினான்.\n\"கன்னத்துல என்ன இருக்கு ஏதாச்சு அடிப்பட்டுருச்சா\" என்றாள் வேகமாக. மற்றவர்கள் சத்தமாக சிரித்தனர்.\n\"லூசு மண்டையா போடா அந்த பக்கம்\" என்று துரு அவன் தலையில் தட்டி விட்டு தோசையை ஊற்ற அடுப்பைப் பத்த வைத்தான்.\n\"ரொமான்ஸ் பண்ண விட மாட்டீங்களே நேகி நீ இவ்ளோ டியூப்லைட் இருப்பன்னு எதிர்பார்க்கல\" என்றான் சோகமாக.\n\"சந்தோஷ் சட்னி ரெடி பண்ணு\" என்றான் விரு.\n\"இதோ மிக்ஸியில்ல போட போறேன் டா\" என்றான்.\n\"உங்க எல்லாருக்கும் சமைக்க தெரியுமா\n\"கொஞ்சம் தெரியும் நா ஃபாரின்ல இருந்தப்ப செல்ப் குகிங் தான், இவனுங்க தப்பு பண்ணிட்டு மாட்டிக்கிட்டதுக்கு, அப்பா ஒன் வீக் இவங்களையே சமைச்சு சாப்பிட சொல்லிட்டாரு, அதுல மூணு பேரும் கத்துக்கிட்டானுங்க\" என்றான் துரு சிரிப்புடன்.\n\"எங்கள அசிங்கப்படுத்தாம உனக்கு தூக்கம் வராதே\" என்று விரு அடுப்பை பத்த வைத்து சட்னியை தளித்தான்.\n\"அண்ணா நாங்களும் இன்னும் சாப்பிடல சீக்கிரம் தோசை ஊத்து\" என்றாள் மித்ரா பக்கத்தில் வந்து.\n டா செல்லம்\" என்று ஊத்த ஆரம்பித்தான். இரண்டு தோசை ஊத்தியதும் மித்ராவுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டான். \"டாலு ஆ..\" என்று அவளுக்குப் ஊட்டினான்.\n\"மாமா\" என்றனர் மற்ற இரு பெண்களும்.\n\"உங்களுக்கு தான் ஊட்ட போறேன், நந்து சேர் எடுத்து வந்து போடு\" என்றான். நந்து எடுத்து வந்து போட்டதும் அதில் மூவரும் உட்கார்ந்தனர்.\nரிஷி தோசையை ஊத்த ஆரம்பித்தான். துரு நான்கு பெண்களுக்கும் ஊட்டினான்.\" மாமா.. மாமா பொண்ணுங்களுக்கு ஊட்டிவிட்டே கவுக்குறியா\" என்றான் நந்து கிண்டலாக.\n\"ஆமா பாரு டா\" என்றான் ரிஷி கிண்டலாக.\n\"தங்கச்சிக்கு ஊட்டுறது கண்ணுக்கே தெரியாதே\" என்றான் சிரிப்புடன். சந்தோஷ் துருவின் தட்டில் தோசை வைத்து சட்னியை ஊற்றினான்.\n\"மாவு இருக்குனு எங்களுக்கே தெரியாது உங்களுக்குல எப்படி தெரிஞ்சது\" என��றாள் சந்தியா சாப்பிட்டு கொண்டே.\n\"எங்க தாய் குலம் போன் பண்ணி சொல்லி விட்டார்கள்\" என்றனர் ஆண்கள் ஐந்து பேரும்.\n\"எனக்கு போதும் நீங்க எல்லாரும் சாப்பிடுங்க நா ஏதாச்சும் வேல பாக்குறேன்\" என்று நேகா இறங்க முயற்சி செய்தாள்.\n\"இன்னும் சாப்பிடு டாலு, ஏய் இருடி குதிக்காத\" என்று அவன் இடது கையால் அவளை அணைத்தபடி இடுப்பை பிடித்து தூக்கி இறக்கினான். நேகா லேசான அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். டீ-ஷர்ட் இவன் தூக்கியது விலகி அவள் வெற்று இடையை பிடித்ததை நினைத்து நேகாவை பார்த்து முழித்தான். மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்ததால் இதனை கவனிக்கவில்லை. வீட்டு போன் அடிக்கும் சத்தத்தில் இருவரும் தன்னிலை உணர்ந்தனர்.\nநேகா வேகமாக ஓடிப் போய் போனை எடுத்து,\"ஹலோ\n\"இன்னும் வயலுக்கு கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க எல்லாரும், நா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவேன் சீக்கிரம் கிளம்பி வாங்க\" என்று சத்தம் போட்டு விட்டு தாத்தா வைத்தார்.\n\" என்று நந்து வந்தான். தாத்தா பேசியதை சொன்னாள்.\"இந்த எம்டனுக்கு மூக்கு வேர்த்துடுமே சரி வா சாப்பிட்டு போலாம்\" என்று நந்து அழைத்து சென்று தாத்தா சொன்னதை சொன்னான். அனைவரும் வேகமாக சாப்பிட்டனர்.\n\"நேகி நீ போய் வேற டிரஸ் மாத்திட்டு வா\" என்றான் சந்தோஷ்.\n\"வயலுக்கு இந்த மாதிரி ஸ்காட் டீ-ஷர்ட்டும் போட்டு வந்தா எப்படி அங்க வேலை பார்க்க முடியும் சேரும் ஒட்டிக்கும்\" என்றாள் மித்ரா.\n\"இதோ வரேன் வெய்ட்\" என்று வேகமாக மாடிக்கு சென்று சுடிதாரை மாற்றிக் கொண்டு வந்தாள். அனைவரும் வயலுக்கு சென்றனர்.\nநேகாவும் அபியும் வயலை பார்த்ததும் சேற்றில் இறங்கி விளையாட ஆரம்பித்தனர். வயலில் வேலை பார்ப்பவர்கள் இவர்களை வித்தியாசமாகப் பார்த்தனர். \"அட லூசுகளா இங்கதான் நெற்பயிர் நடனும் வாங்க\" என்றான் விரு.\n\"ஆமா வாங்க இரண்டு பேரும்\" என்றனர் மற்றவர்களும்.\n\"நோ.. நீங்களும் வாங்க\" என்று இருவரும் சேர்ந்து மற்றவர்களையும் இழுத்து விளையாட ஆரம்பித்தது. வேலை பார்ப்பவர்கள் இவர்களை வேடிக்கை பார்த்து சிரித்தனர்.\n\"எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க உங்கள எதுக்கு இங்க வர சொன்னேன் உங்கள எதுக்கு இங்க வர சொன்னேன் என்ன வேலை பண்ணிட்டு இருக்கீங்க என்ன வேலை பண்ணிட்டு இருக்கீங்க வேலை பாக்காம விளையாடிட்டு இருக்கீங்க, உங்களால வேல பாக���குறவங்களும் வேலை பாக்காம வேடிக்க பாக்குறாங்க\" என்றார் தாத்தா கோபமாக வந்து.\n\"தாத்தா சும்மா தான் தாத்தா, எங்களுக்கு இங்க என்ன வேல செய்யத் தெரியும் சொல்லுங்க\" என்றான் துரு பாவமாக முகத்தை வைத்து பக்கத்தில் சென்று.\n\"இப்படியே முகத்த வச்சே என்னைய ஏமாத்திடு டா படவா\" என்று சிரிப்புடன் துருவின் கன்னத்தை தட்டிவிட்டு,\" ஒழுங்கா எல்லாரும் பம்புசெட்டுல போய் குளிச்சுட்டு வீட்டுக்கு போங்க\" என சொல்லிவிட்டு சென்றார்.\n\" என்றனர் அபியும் மற்றும் நேகாவும்.\n\"வா காட்டுறோம்\" என்று சந்தியாவும் மித்ராவும் இழுத்து சென்றனர்.\nபெரிய தொட்டியில் மேலே தண்ணீர் பெரிய பைப்பிலிருந்து ஊற்றிக்கொண்டே இருந்தது. அந்த தண்ணீர் வாய்க்கால் வழியாக வயலுக்கு சென்றது.\n\"வாவ்...\" என்றனர் இருவரும் குதுகலமாக.\n\"வாங்க நாம இறங்கலாம்\" என்று மித்ராவும் சந்தியாவும் இருவரையும் இழுத்து இறங்கினர். நான்கு பேரும் விளையாட ஆரம்பித்தனர்.\n\"நீங்க நாலு பேரும் இங்கயே விளையாடுங்க நாங்கள் கேணில குளிக்கிறோம்\" என்றான் ரிஷி. மற்றவர்கள் ரிஷி பேசிக் கொண்டிருந்த கேப்பில் குதித்தனர்.\"டேய் நானும் டா\" என்று குதித்தான். சிறிது நேரம் கழித்து துரு படிக்கட்டு வழியாக மேலே ஏறி வந்தான்.\n\"அவ அந்தப் பக்கம் செட்டுல விளையாட போறேன் போயிட்டா\" என்றனர் மூவரும்.\n\"அவள எதுக்கு தனியா விட்டிங்க\n\"அவ சொன்னா கேட்குற ஆளா\" என்றனர் மூவரும் சிரிப்புடன்.\nதுரு இடது வலமாக தலையை ஆட்டிவிட்டு அங்கு சென்றான். அது சிறிய தொட்டியும் பைப்பின் வழியாக தண்ணி கொஞ்சமாக ஊத்தி கொண்டிருந்தது. நேகா மட்டும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தாள். \"டாலு எதுக்கு தனியா வந்த குளிச்சது போதும் வா\" என்றான்.\n\"அது ரொம்ப எனக்கு வழுக்குனது தேவ் இது வலுக்காது, சின்ன தொட்டின்னு சந்தியா சொன்னா அதான் இங்க வந்தேன்\" என்றாள் தண்ணீரை அவன் மேலே அடித்தப்படி.\n\"நா வரனும்னா நீ என் நேம் சொல்லு\" என்றாள் சிரிப்புடன்.\n\"அபிநேகவதி சொல்லிட்டேன் டாலு வா போலாம்\".\n\"இல்ல நீ ஃபுல் நேம் சொல்லக் கூடாது டாலு என் நிக் நேம்\" என்றாள் வேகமாக.\n\"சரி அபி.. நேகா.. நேகி.. வதி.. சொல்லிட்டேன் வா\" என்று கையை அவள் பக்கம் நீட்டினான்.\n\"இது போங்கு ஒரு நேம் சொல்லு தேவ்\" என்றாள் பிடிவாதமாக.\n\"சரி வதி வா போலாம்\" என்றான் மீண்டும் கையை நீட்டி.\n\"சூப்பர்\" என்று தண்ணீரை ��வன் கையில் ஊற்றி அவன் கையை லேசாக அடித்து விட்டு பிடித்தாள்.\n\"உன்னலா மேய்க்கிறது ரொம்ப கஷ்டம் தான்\" என்று சிரிப்புடன் அவளை தொட்டியில் இருந்து இறங்க உதவி செய்தான்.\n மேன் நானே இறங்க மாட்டேன்னா இதுல ஹெல்ப் வேற\" என்றாள் கிண்டலாக.\n\"உனக்கு ஹெல்ப் பண்ணுனேன் பாரு என்னை சொல்லணும்\" என்று சலிப்புடன் தலையில் அடித்துக் கொண்டான்.\n\"ஆமா மேன் மேய்க்கிறதுனா என்ன\" என்று அவனிடம் பேசியபடி பாசனில் காலை வைத்ததும்,\"ஆ...\" என அலறி பின்னால் விழப்போனாள்‌.\nதுரு அவளை பின்னால் விழாமல் அவள் இடுப்பை பிடித்தான். நேகா பயத்தில் அவன் டீ ஷர்டை இருக்கமாக பிடித்துக் கொண்டாள். துருவ் ஒரு நிமிடம் அவள் முகத்தை பார்த்து தன்னை அறியாமல் அவள் முகத்தை நோக்கி குனிந்தான். நேகா கண்களை திறந்து லேசாக பின்னால் பார்த்துவிட்டு,\" தேவ் நீ பிடிக்கலைன்னா நா அவுட் தான்\" என்றாள் சிரிப்புடன்.\nஅவள் பேசியதில் சுயநினைவுக்கு வந்தவன், வேகமாக அவளை நேராக நிற்க வைத்தான்.' ஐயோ என்ன காரியம் பண்ண பார்த்தேன் எனக்கு என்னாச்சு என்ன காரியம் பண்ண பார்த்தேன் எனக்கு என்னாச்சு இவ குழந்த இவகிட்ட போய் ச்ச...' என்று மனதிலே புலம்பியபடி தலை முடியை அழுத்தி கோதினான்.\n\"மாமா.. நேகி சீக்கிரம் வாங்க நேகி உன் ஃப்ரெண்ட்ஸ் யாரோ வந்துருக்காங்கலாம்\" என்றான் நந்து சத்தமாக.\n கம்மிங்\" என்று மற்றவர்கள் நிற்கும் இடத்திற்கு கீழே பார்த்தபடி கவனமாக ஓடினாள். துரு அவள் பின்னால் யோசனையுடன் சென்றான்.\nஅனைவரும் வீட்டிற்கு வந்தனர். \"பேபி டால்... வேது..\" என்று இரு பெண்கள் ஓடி வந்து கட்டிக் கொண்டனர்.\n\" என்று இருவரும் பிரிந்தனர். சிரிப்புடன் நான்கு பேரும் முத்தம் கொடுத்துக் கொண்டனர்.\n\"நைட் வந்தோம், தாத்தா பாட்டி கூட இருந்துட்டு இங்க வந்தாச்சு, பேபிடால் உன் கண்ணு ஏன் சிவந்த மாதிரி இருக்கு\n\"அது ஒன்னும் இல்ல ஆதி, காய்ஸ் இவ ஆதிரா இவ தியா\" என்று சிரிப்புடன் அறிமுகம் செய்தாள்.\n\" என்றனர் சந்தோஷ், விரு, ரிஷி மூவரும் கோரசாக.ஆதியும் தியாவும் சிரித்தனர். சந்தியா மற்றும் மித்ராவை இருவரும் அணைத்து விலகினர்.\n\"மீ அண்ட் டாட் எங்க\n\"ரவீன் கிட்ட கால் பண்ணி வர சொன்னேன் ஆளையே காணோம்\" என்றாள் ஆதி.\n\"ஆதி டார்லிங் நா வந்துட்டேன்\" என்று உள்ளே வந்தான்.\n\"ரவீன்\" என்று இருவரும் பக்கத்தில் ஓடி வந்து லேசாக அணைத்து விலகினர்.\n\"நாங்க ரெண்டு பேரும் வந்தனால ஒன்னும் தெரியல\" என்றாள் தியா சிரிப்புடன்.\n செல்ல குட்டிஸ்\" என்று குணா உள்ளே வந்தார். இவருக்கு பின்னால் மொத்த குடும்பமும் வந்தது தாத்தாவை தவிர.\n\"டாடி\" என்று இரு பெண்களும் வேகமாக சென்று அணைத்து,\" மிஸ் யூ டாட்\" என்று விலகினர்.\n\"மிஸ் யூ டூ டியர்ஸ்\" என்று இருவரின் நெற்றியிலும் இதழ் பதித்தார்.\n\"டாடிய பார்த்தா இந்த மீ கண்ணுக்கே தெரியாதே\" என்றார் அகிலா கிண்டலாக.\n\"மீ..\" என்று இருவரும் அணைத்து முத்தமிட்டு விலகினர்.\nகுணா அனைவருக்கும் இருவரையும் அறிமுகம் செய்தார். அம்மாக்கள் கிச்சனுக்கு சென்றனர். மற்றவர்கள் சிறிது நேரம் உட்கார்ந்து பேசினர். தாத்தா வந்ததும் இருவரையும் அறிமுகம் செய்தார்‌.\" துரை பாக்க வந்தான் துரை பொண்ணு தானே நீ\" என்றார் ஆதிராவை பார்த்து சிரிப்புடன். ஆதிரா சிரிப்புடன் தலையை மட்டும் ஆட்டினாள்.\n\"சரி எல்லாரும் வாங்க நாம மாடிக்கு போலாம்\" என்றாள் அபி.\n\" என்று சிறியவர்கள் அனைவரும் மேலே சென்றனர். மாடி ஹால்லில் கீழே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.\n\"பேபி டால்.. வேது.. ஆதி.. துரு ஹாண்ட்சம்ல\" என்றாள் தியா பிரெஞ்சு மொழியில்.\nதுருவை பார்த்தபடி,\" ஆமா\" என்றனர் சிரிப்புடன் பிரெஞ்சில். இனி சில இடங்களில் மற்றவர்களுக்குப் புரிய கூடாத விஷயங்களை நால்வரும் பிரெஞ்சில் பேசுவார்கள் அதை நாம் தமிழ் பாக்கலாம்.\n\"நா அவன கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்\" என்றாள் தியா கிண்டலாக.\n\"பாரு டா, நீ சொன்ன மாதிரி தேவ் ஹாண்ட்சம் தான் அத விட அவன் கேரக்டர் செம்ம சூப்பர், ஐ லைக் ஹிம்\" என்றாள் நேகா சிரிப்புடன்.\nமூவரும் அவளை திரும்பிப் பார்த்தனர்.\" எனக்கும் துருவ பிடிக்கும் பேபி, இது வெறும் லைக் மட்டும் தானா\" என்றாள் அபி கூர்மையாக பார்த்து.\n\"தெரியலையா இன்னும் நா நெக்ஸ்ட் ஸ்டெப் போல\" என்றாள் சிரிப்புடன்.\n\"ஓ...\" என்றனர் மூவரும் கிண்டலாக.\n\"எத்தன பேர நீ அலையவிட்ட இப்ப நீ இவன் பின்னாடி அலைய போற பாரு\" என்றாள் தியா கிண்டலாக. (அவள் சொன்னது தான் ஓர் நாள் பலிக்க போவதை இவர்கள் அறிவார்களா).\n நிறுத்து நிறுத்து என்ன கசமுசா கசமுசா பேசுறீங்க தமிழ்ல பேசுங்க\" என்றான் நந்து முறைப்புடன்.\n\"ஐ திங்க் நீங்க நாலு பேரும் என்னைய பத்தி தானே பேசுனீங்க\" என்று துரு புருவத்தை உயர்த்தினான்.\n\"ஆளு மட்டுமில்ல மூளையும் செம்மையா வ���லை பாக்குது\" என்றாள் ஆதிரா பிரெஞ்சில்.\n\"யா\" என்றனர் மற்ற மூவரும்.\n\"உண்மைய சொல்லுங்க நா கெஸ் பண்ணுனது கரெக்ட் தானே\" என்றான் துரு சிரிப்புடன்.\n\"ஆமா கரெக்ட் தான் உன்ன ஹாண்ட்சம்னு சொல்லிட்டு இருந்தோம், பேபி டால் நீ ஹாண்ட்சம் மட்டும் இல்ல செம்ம கேரக்டர்னு சொன்னா உன்ன பிடிக்கும்னு சொன்னா, எனக்கும் உன்ன பிடிக்கும்னு சொன்னேன்\" என்றாள் அபி சிரிப்புடன்.\nதுருவின் முகம் மலர்ந்தது,' அபிக்கு என்னைய பிடிக்கும் சொல்லிட்டா நீ தேரிட்ட டா' என்று அவனுக்கு அவனே பாராட்டிக்கொண்டான்.\nவிரு யோசனையுடன் சந்தோஷை பார்த்தான். அவன் இவனை தான் பார்த்துக்கொண்டிருந்தான். ரவீன் யோசனையுடன் நேகாவை பார்த்தான்.\"ஹலோ நாங்கள ஹாண்ட்சம் இல்லையா \" என்றான் ரிஷி கிண்டலாக.\n\"நீங்களும் ஹாண்ட்சம் தான்\" என்றாள் ஆதி சிரிப்புடன்.\n\"ஆமா.. ஆமா..\" என்றாள் தியாவும் சிரிப்புடன்.\n\"அப்ப நாங்க\" என்றனர் சந்தியா மற்றும் மித்ரா.\n\"நீங்க ரெண்டு பேரும் செம்ம பிரீட்டி\" என்றாள் அபி மித்ராவின் கன்னத்தை செல்லமாக தட்டி .\n\"ஆமா வெரி பிரீட்டி\" என்றாள் நேகா சிரிப்புடன்.\n\"பேபி டால்\" என்றான் ரவி கூர்மையான பார்வையுடன். மற்றவர்களும் அவனைப் பார்த்தனர்.\n\"நா உனக்கு நைட் கால் பண்றேன்\" என்றான்.\n\"நா சொன்ன வேலைய முதல்ல பண்ணு ரவீன், டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் நா சொன்னத முடிச்சதுக்கு அப்புறம் எனக்கு கால் பண்ணு\" என்றாள் அழுத்தமாக.\n ஐ வில் ட்ரை, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நா கிளம்புறேன்\" என்று எழுந்தான். நேகா கண்களை மூடித் திறந்ததும் ரவீன் சொல்லிவிட்டு கிளம்பினான்.\n\"அது ஒன்னும் இல்ல, எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பிடலாமா\n\" என்று கீழே சென்றனர்.\nஆதியும் தியாவும் ஒரே அறையில் தங்குவதாக சொன்னதால் அபியின் பக்கத்து அறையில் இருவரும் தங்கினர். அன்று இரவு பன்னிரண்டரை மணி போல் துரு கிளையண்டிடம் மாடி தாழ்வாரத்தில் நடந்தப்படி பேசிக்கொண்டிருந்தான். நேகாவின் அறையில் முனங்கள் சத்தம் கேட்டதும். போனை கட் செய்துவிட்டு சென்று பார்த்தான். நேகா குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்தாள்.\"டாலு என்னாச்சு\" என்று லைட்டை போட்டு நெற்றியைத் தொட்டுப் பார்த்தான் நெருப்பாக சுட்டது. \"டாலு உனக்கு ஃபீவரா இருக்கு, இங்க பாரு\" என்று அவள் கன்னத்தை லேசாக தட்டினான்.\nநேகா முழிக்க முடியாமல் முழித்து,\" ரொம்ப கசப்��� இருக்கு தேவ், நைட்டு பனில படுத்ததும் வயல்ல குளிச்சதும் ஒத்துக்கல போல\" என்றாள் சோர்வுடன் எழுந்து கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து.\n\"இரு டேப்லெட் கொண்டு வரேன்\" என்று வெளியே செல்ல போனான்.\n\"வேணா அங்க பாரு அந்த கப்போட்டுல என் பேக்ல இருக்கு அத எடு\" என்று கஷ்டப்பட்டு பேசினாள்.\n\"வேணா ஏற்கனவே சாப்பிட்டது வாமிட் பண்ணிட்டேன்\" என்றாள் சோர்வுடன்.\n\"நீ இரு நா வரேன்\" என்று வேகமாக கீழே சென்று கிச்சனில் பாலை காய்ச்சி, தண்ணீரை சுடுபடுத்தி எடுத்து வந்து டேபிளில் வைத்துவிட்டு அவள் சொன்ன மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டு பெட்டில் உட்கார்ந்தான்.\nஉட்கார்ந்தபடி தூங்கியவளிடம்,\"டாலு..\" என்று கன்னத்தை தட்டினான். என்னவென்று சோர்வுடன் முழித்தாள். அவளை தோளில் சாய்த்து பாலையும் மாத்திரையும் சாப்பிட வைத்து படுக்க வைத்தான். \"உனக்கு முடியலனா அத்த கிட்ட சொல்ல வேண்டியது தானே\" என்றான் அவள் தலை முடியை கோதி.\n\"இல்ல இப்ப தான் ஃபீவர் அடிக்குது மீய கூப்பிட முடியல\" என்று சோர்வுடன் குறுகிப்படுத்தாள்.\n\"இன்னைக்கு வயல்ல குளிக்காம இருந்திருக்கலாம் தப்பு பண்ணிட்டோம்\" என்று பெட்சீட்டை எடுத்து போட்டு விட்டான்.\n\"நீ ஏன் தேவ் இவ்ளோ நல்லவனா இருக்க\" என்றாள் லேசான சிரிப்புடன்.\n\" என்றான் அவள் தலைமுடியை கோதியபடி.\n\"நீ ரொம்ப பேட் போ\" என்றாள் சிரிப்புடன்.\n\"நா பேட்டாவே இருக்கேன் நீ தூங்கு\" என்று சிரிப்புடன் கோதினான்.சிறிது நேரத்தில் அவள் தூங்கியதும், கலப்படம் இல்லாத அவள் முகத்தை பார்த்து அவனை அறியாமல் அவள் நெற்றியில் முதல் முத்தத்தை பதித்துவிட்டு அவன் அறைக்கு சென்றான்.\nமறுநாள் காலையில் வீடே பரபரப்பாக இருந்தது. அனைவரும் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். சிறியவர்கள் கலக்கலாக ரெடியாகி பெண்களுக்காக தாழ்வாரத்தில் காத்திருந்தனர்.\nபெண்கள் ரெடியாகி கீழே வந்தனர். \"வாவ்.. நம்ம வீட்டு பொண்ணுங்களா இதுங்க அபி.. ஆதி.. ஹாஃப் சாரி செம்ம , நேகி நீ என்ன போட்டாலும் அழகுதான், இந்த தபாங்ல செம்மையா இருக்கா\" என்றான் ரிஷி சிரிப்புடன்.\n\"ரிஷி ஹேன்ட் கீ வேணுமா\" என்றாள் தியா கிண்டலாக.\n\"இல்ல தியா என் கிட்டயே இருக்கு, நேகி வில் யூ மேரிடு மீ \" என்றான் கிண்டலாக.\n\"உன் கிண்டல் நிறுத்து மேன் வீடே ஜொல்லுல முழுகுற நிலமைல இருக்கு இங்க ஒருத்தனால என்ன நந்து\" என்றாள் ��ிண்டலாக.\n\"நேகி நோ டா\" என்றான் வேகமாக.\n மேன் நீ நடத்து\" என்றாள் சிரிப்புடன்.\n\"யாரடா பார்த்து ஜொள்ளு விடுற\" என்றாள் மித்ரா குழப்பமாக.\n\"நீ எப்போதுமே இப்படியே இருக்கனும் டா மித்து\" என்றான் இழித்தபடி. மற்றவர்கள் சிரித்தனர்.\n\"டாலு இப்ப எப்படி இருக்க\" என்றான் துரு சிரிப்புடன்.\nதுரு நடந்ததை சொல்லிவிட்டு,\" சரி வாங்க கோவிக்கு போலாம்\" என்று அழைத்து சென்றான்.\nகாரில் தியாவும் விருவும் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தனர். \"தியா\" மெதுவாக.\n\"நீ ரொம்ப அழகா இருக்க, எனக்காகவே பிறந்த மாதிரி இருக்க\" என்றான் கண்ணடித்து.\nதியா கிண்டலாக பார்த்தபடி,\"ஓ.. வேற\".\n\"நீ ஓகே சொன்னா உன் வீட்ல பேச சொல்றேன்\" என்றான் மெதுவாக.\n\"உங்க பொண்ண எங்க பையனுக்கு குடுங்கனு தான்\" என்றான் சலிப்புடன்.\n\"ஓ.. துருக்கா\" என்றாள் கிண்டலாக.\nவிரு முறைத்தபடி திரும்பி கொண்டான்.\" சரி சரி நா எதுவும் சொல்லல\" என்றாள் கிண்டலாக. விரு இதை கண்டுகொள்ளாமல் இருந்தான். கோவில் வந்து சேர்ந்தனர். அனைவரும் காரில் இருந்து இறங்கினர். மொத்த ஊரும் அங்கு தான் இருந்தது. அங்கங்கு சாமி ஆடிக்கொண்டு இருந்தனர்.ராஜா(நந்துவின் அப்பா) இவர்களை பார்த்ததும் வேகமாக பக்கத்தில் ஓடிவந்து கோவிலுக்குள் அழைத்து சென்றார்.\nஉடுக்கை மோள சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.துரையின் குடும்பம் இவர்களுடன் இணைந்துக் கொண்டனர்.முதல் மரியாதைக்காக குணாவிற்கு தலப்பாக்கட்டி மாலை போட்டு பெரிய வாளை கையில் கொடுத்தார் பூசாரி. குணா அதனை வாங்கி கும்பிட்டுவிட்டு பூசாரியிடம் திருப்பிக் கொடுத்தார்.\nபூசாரி அம்மனுக்கு தீபாராதனை காட்டி விட்டு அனைவருக்கும் கொடுத்தார். மோள சத்தம் நின்றது.\nபூசாரி ஒரு கையில் உடுக்கையை அடித்தப்படி மரத்தடியில் வந்தார். அனைவரும் அவர் பின்னால் வந்தனர்.\nநேகா, அபி, தியா, ஆதிரா பயத்துடன் பார்த்தனர். பூசாரி உடுக்கையை கீழே வைத்துவிட்டு சூலத்தை கையில் எடுத்து சாமியாட ஆரம்பித்தார். தாத்தா முன்னால் வந்து நின்றார்.\" நீ ஆசப்பட்டபடி உன் மகேன் வந்துட்டான், அவன் பிள்ளையும் இந்த மண்ணுக்கு வந்துருச்சு, உன் அடுத்த எண்ணம் நிறைவேறுமான்னு கேட்க வந்திருக்க சரியா\" என்றார் சாமி ஆடியபடி.\n\"ஆமா சாமி\" என்றார் பக்தியுடன்.\n\"உன் எண்ணப்படி நடக்குமா நடக்காதா என்ன சொல்றது, விதிப்படி எல்லாம் நடக்கும் அதை ஏ��்று நடந்துக்க\" என்று விபூதியை பூசினார்.\nதாத்தா துருவை முன்னால் நிப்பாட்டி வைத்தார். பூசாரியின் காலில் விழுந்து எழுந்தான்.\n\" நீ ஆசைப்படுவதோ தங்கம், உனக்குக் கிடைக்கப் போறதோ வைரம், பார்த்து கவனமா கையாழு, வைரம் கீழே விழுந்து சுக்குநூறாக உடையாமல் உன் கையிலயே பத்திரமா வச்சு பார்த்துக்கோ\", என்று பூசாரி சாமி ஆடியபடி விபூதியை பூசினார். துருவன் குழப்பமாகப் பார்த்தான்.\nதாத்தா அபியை முன்னால் அழைத்து காலில் விழ சொன்னார். அவளும் விழுந்து எழுந்தாள்.\" நீ ஆசைப்பட்ட வாழ்க்கை உனக்கு கிடைக்கும், அதுக்கு விலையா நீ கொடுக்க போறது உன் உடன் பிறந்தவளின் இதயம் உடையும் வழியை\" என்று சாமி ஆடியபடி விபூதியை வைத்தார்.\n\" என்றார் குணா பதறியபடி. \"ஒன்னு இழந்தா தான் ஒன்னு கிடைக்கும்\".\nகுணா அவர் காலில் விழுந்து எழுந்து,\"இதுக்கு பரிகாரம் எதுவும் பண்ண முடியாதா சாமி\" என்றார் வருத்தத்துடன்.\n\"இல்ல விதிய யாராலயும் மாத்த முடியாது உனக்கு வேற ஏதாச்சும் தெரிஞ்சுக்கணுமா\n\"நா மறுபடியும் அமெரிக்கா போலாமா இல்ல இங்கேயே வேற தொழில் செய்யட்டுமா சாமி\".\n\"காடு மலை அலஞ்சி வீடு வந்து சேர்ந்துட்ட இனி போக வேறு இடம் தேடாத\" என்று விபூதியை பூசினார்.\nகுணா நேகாவை இழுத்து காலில் விழ சொன்னார். விழுந்து எழுந்ததும்,\"நீ நினைச்சது நடக்கும் இதனால் பல கஷ்டங்களை அனுபவிப்ப, மனச தளர விடாத திடப்படுத்திக்கோ எதா இருந்தாலும் துணிஞ்சு போராடு, போராட்டமே வாழ்க்கைன்னு நினைச்சு பயந்து ஓடாத, உன் மனங்கவர்ந்தவனால தான் உன் மனசு உடையும், எல்லாத்துக்கும் தயாரா இரு\" என்று விபூதியை அவர் நெற்றியில் வைத்துவிட்டார்.\n ஐ காண்ட் அண்டர்ஸ்டாண்ட்\", என்றாள் நேகா குழப்பமாக. குணா எதுவும் சொல்லாமல் யோசனையுடன் நேகாவை தன் கை வளைவிலே வைத்து கொண்டார்.\nமற்றவர்கள் ஒவ்வொருவராக வந்து கேட்டுக்கொண்டனர். இவர்கள் குடுப்பத்தை பத்தி கேட்டதும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வந்தனர் தாத்தாவை தவிர.\n\"டாடி அந்த தாத்தா என்ன சொல்றாங்க\" என்றாள் நேகா குழப்பமாக.\n\"ஆமா டாடி எனக்கு ஒண்ணுமே புரியல\" என்றாள் அபி.\n\"அது ஒன்னும் இல்லடா குட்டி நீங்க ஸ்ட்ராங்கா இருக்கணும் சொன்னாரு\" என்றார் உண்மையை மறைத்து.\n\"டாடி லீவ் மீ\" என்று விலகி வேகமாக ஓடினாள். மற்ற சிறியவர்களும் குணாவும் அவள் பின்னாலேயே சென்று பார்த்தனர். அங்கு கூடியிருந்த கும்பலை விலக்கி விட்டு நகர்ந்து,\"எல்லாரும் நகருங்க இவங்களுக்கு ஏர் ஐ மீன் காத்து வேணும் நகருங்க\" என்று மயங்கி விழுந்த பெண்ணை கீழே உக்கார்ந்து பரிசோதித்தாள்.\n\"இவங்களுக்கு முதல்ல தண்ணி கொடுங்க\" என்றாள் சத்தமாக.\n\"இந்தா மா\" என்று ஒருவர் கொடுத்தார்.\nஅந்த பெண்ணுக்கு முதலுதவி செய்ய ஆரம்பித்தாள். அந்த பெண் முழித்ததும் அவருக்கு தண்ணீரை குடிக்க வைத்து,\" சாப்பிடாம என்ன பண்ணுறீங்க\n\"பல்ஸ் கம்மி ஆயிடுச்சு அதான் மயங்கிட்டீங்க, முதல்ல சாப்பிடுங்க, இனிமே இப்படி பண்ணாதிங்க\" என்று எழுந்தாள்.\n\"பாப்பா எனக்கு கூட தலை சுத்துற மாதிரி இருக்கும்மா\" என்றார் வயதான ஒருவர்.\nஅவர் கையை பிடித்து பல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தாள். \"பாப்பா நீ டாக்டரா\" என்றார் ஒரு முதியவர்.\n\"ஆமா தாத்தா\" என்றாள் சிரிப்புடன்.\n\"நேகவதி\" என்று கத்தினார் தாத்தா. நேகா அவர் கத்தலில் பயந்து போய் திரும்பி பார்த்தாள்.\n\"என்கூட வா அவங்க கையை விடு\" என்று வேகமாக இழுத்து சென்று வண்டியில் உட்கார வைத்து, அவரும் உட்கார்ந்து வண்டியை வேகமாக எடுத்தார்.\nமொத்த குடும்பமும் பதறி அடுத்தடுத்து காரில் வேகமாக சென்றனர்.\"என்ன பண்ணிட்டு இருக்க என்ன ஜாதியோ என்ன எதுன்னு தெரியாம அவங்க கைய பிடிக்கிற\" என்று கோவமாக தாழ்வாரத்திற்கு இழுத்து வந்து கையை விட்டார். அனைவரும் வேகமாக உள்ளே வந்தனர்.\n\"ஏன் அவங்க கைய பிடிச்சா என்ன எனக்கு இந்த ஜாதி மதம்லா தெரியாது, நா ஒரு டாக்டர் என் கண்ணு முன்னாடி அவங்க ஒரு உயிரா தான் தெரியும், உங்க ஜாதி மதத்த நீங்களே வச்சுக்கோங்க\" என்றாள் கோபமாக.\n\"என்ன என்னையே எதுட்டு பேசுற அளவுக்கு வளர்ந்துத்தியா நீ இந்த வீட்டோட வாரிசு நீ இப்படித்தான் இருக்கணும்னா அப்படித்தான் இருக்கணும்\" என்றார் ஆத்திரமும் கட்டளையுமாக.\n\"நா அப்படி இருந்தா தான் இந்த வீட்டு வாரிசா இருக்கணும்னா அந்த வாரிசா நா இருக்கல, நாளைக்கு என்கிட்ட கோவில்ல கேட்ட எல்லாருக்கும் மெடிக்கல் செக் அப் பண்ண போறேன்\" என்றாள் உறுதியாக.\n\" என்று அடிக்க கையை ஓங்கினார். நேகா பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள். தாத்தாவின் கை அந்தரத்தில் நின்றது. தாத்தாவின் கையை ஒருவர் பிடித்தார்.\n ரவீனிடம் நேகா என்ன வேலை பண்ண சொன்னாள் பூசாரி சொன்னது நடக்குமா என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்���லாம்.....\nArticle Title: யாசிக்கிறேன் உன் காதலை - 11\nயாசிக்கிறேன் உன் காதலை - 10 யாசிக்கிறேன் உன் காதலை - 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1015216/amp", "date_download": "2021-04-18T20:29:32Z", "digest": "sha1:PXNXNI7UUPDQF4LYANPYODVUFZQ2WMBE", "length": 9740, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைப்பு | Dinakaran", "raw_content": "\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைப்பு\nவேலூர், மார்ச் 4: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிதாக ரேஷன் கார்டுக்காக விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொது வினியோகத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. அதன்படி, தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம்தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்தது. இதனால் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவது என அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகங்களில் நடத்தப்படும் மக்கள் குறைதீர்வு கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிதாக ரேஷன் கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்கள் பெறுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகள் முடிந்ததும், முறையான அறிவிப்பு வெளியாகும். அப்போது புதிய ரேஷன் கார்டு வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் என்று பொது வினியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n55 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறை கண்காணிப்பாளர் தகவல்\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்திய 95 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\nகுடியாத்தம் அருகே தூங்கியபோது அதிகாலையில் பரபரப்பு வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் பெண் உட்பட 3 பேர் காயம்\n408 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளதால் குடியாத்தம் தொகுதியில் பதிவான வாக்குகள் 30 சுற்றுகளாக எண்ணப்படும் அதிகாரிகள் தகவல்\nவரும் 2ம் தேதி வாக்கு எண்ணும் மையத்தில் முகவ���்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜைகளை தவிர வேறு மேஜைக்கு செல்ல தடை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்\nஇரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர்கள் வேலூர் கோர்ட்டில் சரண் சிறையில் அடைக்க உத்தரவு\nவாழை தோப்புக்குள் 6 காட்டு யானைகள் அட்டகாசம் குடியாத்தம் அருகே கிராம மக்கள் பீதி\nவேலூர் மாவட்டத்தில் 6.6 டன் உரம் இருப்பு வேளாண் இணை இயக்குனர் தகவல்\nபாமக நிர்வாகி மீது விசிகவினர் புகார் திருமாவளவனை அவதூறாக பேசியதாக\nதீத்தொண்டு நாளை முன்னிட்டு பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை\nவனவரை பைக்கில் மோதி தள்ளிவிட்டு சாராயத்துடன் தப்பிய கடத்தல் கும்பல்\nவேலூர் மாவட்டத்தில் இதுவரை முகக்கவசம் அணியாதவர்களிடம் ₹16.55 லட்சம் அபராதம் வசூல்\nசெல்போன் தொலைந்ததால் உயிரை விட்ட வாலிபர்\nவேலூர் மாநகராட்சியில் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய 210 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிப்பு சேலம் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்\nகொரோனா தடுப்பூசி திருவிழாவையொட்டி 45 வயது மேற்பட்டோரை வீடு வீடாக கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம் சுகாதார பணியாளர்கள் களமிறங்கினர்\nநண்பனை கல்லால் தாக்கியவர் கைது\nமுகக்கவசமின்றி குவிந்த வியாபாரிகள் பொய்கை மாட்டுச்சந்தை மூடியதால் மாற்று இடத்தில் விதிமீறி விற்பனை கொரோனா பரவும் அபாயம்\nகுடியாத்தம் அருகே அதிகாலை பரபரப்பு 4 யானைகள் கிராமத்தில் புகுந்து அட்டகாசம்\nவேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தகர ஷீட் அமைத்து தெரு அடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-18T22:00:22Z", "digest": "sha1:ALGPT3XQE3T2Z3HQIZT5SFMJOMXU7YPZ", "length": 4392, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பேச்சு:வேதிச் சேர்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவேதிச் சேர்மம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.\nஇக்கட்டுரை சேர்மங்கள் அல்லது சேர்வைகள் பற்றியதே. கூட்டுப்பொருள் அல்லது கூட்டுத்திரவியம் என்பது வேறு எண்ணக்கரு. கவனித்துக் கருத்துக் கூறவும். நன்றி.--சஞ்சீவி சிவகுமார் 23:07, 5 செப்டெம்பர் 2011 (UTC)மீண்டும்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:40, 1 சனவரி 2013 (UTC)\nசேர்மம் என்பது இலக்கணப் பிழையல்லவா--பாஹிம் (பேச்சு) 11:07, 22 பெப்ரவரி 2020 (UTC)\nதமிழக பாடநூல்களில் compound என்ற ஆங்கில சொல்லுக்கு சேர்மம் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.--கி.மூர்த்தி (பேச்சு) 11:17, 22 பெப்ரவரி 2020 (UTC)\nஆம், தெரியும். அதைத்தான் பிழை என்றேன். தமிழில் ரகற மெய்யை அடுத்து மகர எழுத்து வராது. அவை தமிழ்ச் சொற்களாக மாட்டா. வேற்றுமொழிச் சொற்களாயின் மன்னிக்கலாம். ஆனால தமிழ்ப்படுத்தலில் தமிழ்ச் சொல்லாக ஆளப்படுபவை இலக்கணக் குற்றமின்றி இருக்க வேண்டுமல்லவா--பாஹிம் (பேச்சு) 11:21, 22 பெப்ரவரி 2020 (UTC)\nReturn to \"வேதிச் சேர்மம்\" page.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 11:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-04-18T22:39:25Z", "digest": "sha1:XYXBZUG7DRAEDVUN47ZUSU66I3CMT7FW", "length": 14831, "nlines": 379, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரகுவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோள்: Paz y justicia (எசுப்பானியம்)\nநாட்டுப்பண்: பரகுவையர், ரெபூப்லிகா ஒ முவேர்ட்டே (எசுப்பானியம்)\nமற்றும் பெரிய நகரம் அசுன்சியோன்\n• குடியரசுத் தலைவர் நிகனோர் டுவார்ட்டே\n• துணைத் தலைவர் ஃபிரான்சிஸ்கோ ஒவியேடோ\nவிடுதலை ஸ்பெயின் இடம் இருந்து\n• கூற்றல் மே 14 1811\n• மொத்தம் 4,06,752 கிமீ2 (59வது)\n• ஜூலை 2005 கணக்கெடுப்பு 6,158,000 (101வது)\n• அடர்த்தி 15/km2 (192வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $28.342 பில்லியன் (96வது)\n• தலைவிகிதம் $4,555 (107வது)\nமொ.உ.உ (பெயரளவு) 2007 (IMF) கணக்கெடுப்பு\n• மொத்தம் $10.9 பில்லியன் (111வது)\n• தலைவிகிதம் $1,802 (116வது)\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே-3)\nபரகுவை அல்லது பராகுவே [2][3] (Paraguay) தென் அமெரிக்காவின் மத்தியில் அமைந்துள்ள ஒரு குடியரசு ஆகும். வடகிழக்கில் பிரேசிலாலும், தெற்கிலும் தென்மேற்கிலும் அர்ஜென்டினாவும், வடமேற்கில் பொலிவியாவும் எல்லை நாடுகளாக அமைந்த்துள்ளன.\nதென் அமெரிக்காக் கண்டத்திலுள்ள ஒரு சுதந்தர நாடு பராகுவே. இதன் பரப்பு 4,10,000 சதுர கிலோமீட்டர். மக்கள்தொகை சுமார் 31 ��ட்சம். அர்ஜென்டீனா, பிரேசில், பொலிவியா இவை மூன்றும் இதைச் சுற்றியுள்ள நாடுகள்.பராகுவே இந்நாட்டை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. இந்நாட்டில் வேளாண்மைக்கு ஏற்ற நிலம் மிகுதியாக இருப்பினும் வேளாண்மை மிகக் குறைவு. கால்நடைகள் இங்குப் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இங்கு வளரும் மரங்களுள் கியூராக்கோ என்பது முக்கியமானது. கசக்கும் ஒருவகை ஆரஞ்சுச் செடியின் இலைலிருந்து வாசனைத் தைலம் தயாரித்து ஏற்றுமதி செய்கின்றனர். எர்பா மாட்டே என்னும் ஒருவிதச் செடி, தேநீர் போன்ற பானம் தயாரிக்கப் பயன்படுகிறது. காடுகளில் புலி,மான், எறும்புத்தின்னி முதலியன வாழ்கின்றன. குவாராணி என்னும் அமெரிக்க இந்தியர்களே இந்நாட்டின் பழங்குடிகள். பின்னர் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஸ்பானியர்கள் இங்கு வந்துள்ளனர். கத்தோலிக்கக் கிறிஸ்தவமே இந்நாட்டின் முக்கியமதம். தலைநகர் ஆசூன்சியான். இது பராகுவே ஆற்றின் கரையில் உள்ளது.[4]\nதென் அமெரிக்காவில் உள்ள நாடுகளும் மண்டலங்களும்பிராந்தியங்களும்\nஅமெரிக்காவின் வேறுபகுதிகளோடும் சேர்த்து பார்க்கப்படும் நாடுகள் சாய்வெழுத்தில் தரப்பட்டுள்ளன\nஅர்ஜென்டினா · பொலிவியா · பிரேசில் · சிலி · கொலம்பியா · எக்குவடோர் · கயானா · பனாமா · பராகுவே · பெரு · சுரினாம் · திரினிடாட்டும் டொபாகோவும் · உருகுவே · வெனீசூலா\nஅருபா (ஒல்லாந்து ) · போக்லாந்து தீவுகள் (ஐக்கிய இராச்சியம்) · பிரெஞ்சு கயானா · நெதர்லாந்து அண்டிலிசு · தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் (ஐக்கிய இராச்சியம்)\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2018, 11:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thentamil.forumta.net/f42-mantra-s", "date_download": "2021-04-18T20:11:16Z", "digest": "sha1:FYWN65KDFRGSFRJA3UN46GKSFINF6YIF", "length": 14006, "nlines": 216, "source_domain": "thentamil.forumta.net", "title": "மந்திரங்கள் (Mantra's)", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின���றேன்.\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: ஆன்மீகம் :: மந்திரங்கள் (Mantra's)\nபார்க்கும் போதே மறைந்த சித்தர்\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள்...\nஎழுந்து நட லட்சியப் பாதையில்...\nதொப்பை கணபதிக்கு போடு தோப்புகரணம்\nசித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா\nமந்திர வார்த்தைகள் உடலை துளைக்கட்டும்\nகடவுள் ராமனும் நாத்திகன் கேள்வியும்\nஇந்த உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தால்...\nஇந்து ஆவி சிவனையும் முஸ்லீம் ஆவி அல்லாவையும் தான் பார்க்கிறதா\nஅரசியல்வாதிகளை கொலைசெய்யும் மந்திர வழிகள்\nதிருமலை திருப்பதி பிரம்மோற்சவம் புகைப்ப��� ஆல்பம்\nசங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2013/11/wiki-workshop-guidelines.html", "date_download": "2021-04-18T21:05:12Z", "digest": "sha1:XHSSN5IB37TCFKYIJASIR7UKCVDL7KM7", "length": 9166, "nlines": 63, "source_domain": "www.malartharu.org", "title": "விக்கிபீடியா பயிற்சிகளை ஒருங்கிணைக்க ...", "raw_content": "\nவிக்கிபீடியா பயிற்சிகளை ஒருங்கிணைக்க ...\nஎனக்கு வேலை கிடைச்சிருக்கு சார் என்று ஒரு மாணவர் சொன்னார். நம்மிடம் பயின்ற மாணவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது நமேக்கே கிடைத்த மாதிரி ஒரு மகிழ்வைத்தரும். பேசிக்கொண்டிருந்த பொழுது அவரது பணி நெட்வொர்க் சார்ந்தது என்றார். யாரும் கேட்க தயங���கும் ஒரு கேள்வியை கேட்டேன். உனக்கு நெட்வொர்க் பற்றி என்ன தெரியும்\nசிரித்துக்கொண்டே சொன்னார் விக்கிபீடியா இருக்கையில் என்ன கவலை என்னை பேராச்சரியத்தில் ஆழ்த்திய பதில் அது. மேலும் சொன்னார் கூகிள், விக்கி இரண்டு தளங்களையும் ஒரு நாள்மட்டும் திடீரென மூடினால் அந்நாளின் உலகின் மென்பொருள் தயாரிப்பு குறியீடு(software productivity) ஜூரோ சதவிகிதத்தை விட்டு இம்மி கூட நகராது. உண்மையான வார்த்தைகள்.\nவிக்கிபீடியா பலரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்பதில் துளி கூட பொய் இல்லை. கடந்த மாதம் நண்பா அறக்கட்டளை என்னை தொடர்பு கொண்டு தமிழ் விக்கிபீடியா பயிற்சியை புதுகையில்தர ஆர்வலர்கள் தயார் அரங்கம் மட்டும் வேண்டும் என்று கேட்க நான் ஜே.சி.ஐ புதுக்கோட்டை சென்ட்ரலின் வருங்கால தலைவர் திரு ஏ.வி.எம்.எஸ்.கார்த்திக் அவர்களிடம் தொடர்பு கொண்டு விவரத்தை சொன்னேன். விக்கியா உடன் செய்யலாமே என்றார். அவர் புதுகை செந்தூரன் பொறியில் கல்லுரியின் முதன்மை செயல் அலுவலராகவும் இருப்பதால் அனுமதி சுலபமாக கிடைத்துவிட்டது. நிகழ்வும் நன்கு நடந்தேறியது. மேலும் தகவல்களுக்கு.\nஉங்கள் ஊரில் இந்த பயிற்சியை ஒருங்கிணைக்க\n1. ஒரு கல்லூரி, அல்லது பள்ளி, இணையஇணைப்பில் இருக்கும் கணிப்பொறிகள்.\n2.ஆர்வமும் பங்கேற்ப்பை தர விழையும் தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் (இவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்த மாதிரி கணிப்பொறிகள்)\n3. பயிற்சி எடுக்க ஒரு பயிற்சியாளர், நாங்கள் பிரின்ஸ் என்ரசு பெரியார் அவர்களை அணுகினோம். இவரது செல் நம்பர் : 9444210999\n4. ஒரு அழைப்பிதழை வடிமைத்தல்.\n5.மேலும் விவரங்களுக்கு புதுகையில் விக்கி பயிற்சியை ஒருங்கிணைத்த நண்பா அறக்கட்டளையின் மேலாளர் திரு.கார்த்திக் அவர்களின் செல் : 8056670404\nவிக்கி பயிற்சி எனக்கு ஒரு விரைவை தந்தது. நான் என் பங்களிப்புகளை ஆரம்பித்திருக்கிறேன். நிறைய பேர் வந்தால் நன்றாக இருக்கும்.\nநீங்களும் ஒரு பயிற்சியை ஒருங்கினையுங்கள், தமிழுக்கு சேவை செய்யுங்கள்.\nஉண்மையில் தங்களை நினைத்து பெருமை கொள்கிறது மனசு. தமிழ் மீதான ஆர்வம், புதியன விரும்பல், சுறுசுறுப்பு வியக்க வைக்கிறது. தங்களோடு தோள் கொடுக்க இந்த இளைவனும் உண்டு என்பதை மறவ வேண்டாம். பயிற்சியை ஒருங்கிணைக்க எனது பங்கும் இருக்க வேண்டுமென ஆசை. தங்கள் தமிழ்ப்பணிக்கும், பகிர்வுக��கு எனது அன்பு நன்றிகளும் வாழ்த்துக்களும்..\nநல்லா ஜோக்கடிகிறீங்க பாண்டியன் ஆர்வத்தில் செய்யும் விசயங்களை பகிர்கிறேன்.. அவ்வளவே ...\nமீண்டும் அய்யா முத்து நிலவன் மாதிரியோ அருமையான திட்டமிடலோ சுறுசுறுப்போ என்னிடம் கிடயாது...மேலும் இப்போ நடைநமது பார்த்த பின் எவ்வளவு படிக்க வேண்டி இருக்கிறது என்கிற ஆயாசம் வேறு ...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nமரபு வழி நடை ஆயத்தம்\nபொற்பனைக் கோட்டை பொற்பனைக் கோட்டை கூகிள் எர்த் தோற்றம்\nமதுரை பதிவர் சந்திப்பு 2014\nபுதுகையில் நடந்த வலைப்பதிவர் பயிற்சியிலேயே திண்டுக்கல் தனபாலன் அண்ணாத்தே வலைப்பதிவு சந்திப்பு குறித்து சொல்லியிருந்தார். மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் ஒருவழியாய் அறிவிப்பு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=8227", "date_download": "2021-04-18T21:47:24Z", "digest": "sha1:TFYNHQYC5I2EW4EBUA5N4XMY643QLKVC", "length": 11492, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Jeyithavargal Sollatha Padam! - ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! » Buy tamil book Jeyithavargal Sollatha Padam! online", "raw_content": "\nவகை : சிந்தனைகள் (Sinthanaigal)\nஎழுத்தாளர் : சித்தார்த்தன் சுந்தரம் (Sidharthan Sundaram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் மாமேதை லெனின்\n‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலை, சந்திரபாபு பாடுவார். மேலோட்டமாகப் பார்க்கும்போது, வெற்றி அடைய முடியாமல் போராடித் தோற்றுப் போன ஒருவனின் விரக்தியான சப்பைக்கட்டு மாதிரிதான் அந்த வரிகள் தோன்றும். ஆனால், இதே கருத்தைத்தான், பிரபலமானவர்களின் வெற்றி ரகசியங்களை விவரித்து, இந்த நூலில் ஆதாரத்தோடு நிரூபித்திருக்கிறார் நூலாசிரியர் மால்கம் க்ளேட்வெல். பிரபலமானவர்கள் தாங்கள் அடைந்த வெற்றிக்கு கடின உழைப்போ, அறிவுக்கூர்மையோ, அதிர்ஷ்டமோ மட்டும் காரணமல்ல என்பதை அலசி ஆராய்ந்திருக்கிறார். உலகத்தின் மிகச் சிறந்த சாதனையாளர்கள், அச���த்திய புகழ் பெற்ற இசைக்குழுவினர், சாதனைகள் பல படைத்த ஸ்போர்ட்ஸ் டீம்... என்று ஏராளமான வெற்றிக் கதைகளை தன் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டார் மால்கம் க்ளேட்வெல். சாஃப்ட்வேர் சூப்பர் மேன் பில்கேட்ஸையும் விட்டுவைக்க வில்லை. கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிற உள்ளுணர்வும், வெறியும் வெற்றியாளர்களின் ரத்தத்தில் இருப்பது நிஜம். ஆனால், அதே வாய்ப்பும் அதே சூழலும் அமைந்திருந்தால் இன்னும் பத்தாயிரம் பில்கேட்ஸ்கள் உருவாகியிருப்பார்கள் என்று காரண காரியத்தோடு விவரித்து, நம்மை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறார். ‘OUTLIERS' என்ற ஆங்கில நூலை அழகாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம். ‘அவுட்லயர்ஸ்’ என்பதை, தமிழில் ‘தனித்து நின்றவர்கள்’ என்று சொல்லலாம். தனித்த வாய்ப்புகளும், சூழலும் அருளப் பெற்றவர்களுக்கு இந்த நூல் மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும்.\nஇந்த நூல் ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம், சித்தார்த்தன் சுந்தரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம், சித்தார்த்தன் சுந்தரம், Sidharthan Sundaram, Sinthanaigal, சிந்தனைகள் , Sidharthan Sundaram Sinthanaigal,சித்தார்த்தன் சுந்தரம் சிந்தனைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sidharthan Sundaram books, buy Vikatan Prasuram books online, buy Jeyithavargal Sollatha Padam\nஆசிரியரின் (சித்தார்த்தன் சுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசெர்னோபிலின் குரல்கள் (அணுப் பேரழிவின் வாய்மொழி வரலாறு) - Sernopilin Kuralgal (Anu Perazhivin Vaimozhi Varalaaru)\nகுழந்தைகளின் ரட்சகன் - KulanthaigalinRatchagan\nஇது சக்சஸ் மந்திரம் அல்ல\nடேவிட்டும் கோலியாத்தும் - Davitum Koliyathum\nப்ளிங்க் கண் சிமிட்டும் நேரத்தில் சிந்திக்காத சிந்திப்பின் சக்தி - Blink Kan Simittum Nokkil Sinthikaatha Sinthippin Shakthi\nமற்ற சிந்தனைகள் வகை புத்தகங்கள் :\nவாழ்க்கை வெளிச்சங்கள் - Vaazhkkai velichangal\nநார்மன் வின்சென்ட்பீலின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nவாழ்வை உயர்த்தும் சிந்தனைகள் - Vazhvai Uyarthum Sindhanaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே - Americavin Simha Soppanam Asaanjai\nதலைமைச் செயலகம் - Thaamai Seyalagam\nபெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ் - Pannae Relax Please\nசுண்டி இழுக்கும் சூப்பர் சமையல் - Sundi Ilukkum Super Samayal\nசிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் - Shivaji Vendra Cinema Rajjiyam\nதமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal\nஇவன்தான் பாலா - Ivanthaan Bala\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/2020/11/08/", "date_download": "2021-04-18T21:35:23Z", "digest": "sha1:AFOUUHBXGP5ICVBNAM34MO3DP7PXXXLT", "length": 4022, "nlines": 69, "source_domain": "www.sramakrishnan.com", "title": "November 8, 2020 – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தகக் காட்சி தினங்கள் (4)\nநூலக மனிதர்கள் 7 வாசிப்புத் துணை\nநூலக மனிதர்கள் / By admin\n1992ன் துவக்கத்தில் அண்ணாசாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் அவர்கள் இருவரையும் பார்த்திருக்கிறேன். மோகன் என்ற பார்வையற்ற நபரைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வருவார் ஒரு இளைஞர். அவரது பெயர் செல்வம். மோகனுக்கு இருபத்தைந்து வயதிருக்கக் கூடும் .செல்வமும் அதே வயது தான். மோகனை விடவும் செல்வம் ஆள் குள்ளம். பெரிய காதுகள் கொண்டவர். அவர்கள் முகத்தில் தனியான மகிழ்ச்சியிருக்கும். பொதுவாகப் பார்வையற்றவர்கள் குறித்த பொதுப்புத்தி அவர்கள் எப்போதும் சோகமாகவும் வருத்தமாகவும் இருப்பார்கள் என்றிருக்கிறது. அது உண்மையில்லை. …\nநூலக மனிதர்கள் 7 வாசிப்புத் துணை Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/will-nitish-kumar-rule-bihar-continuously-for-next-5-years", "date_download": "2021-04-18T21:19:27Z", "digest": "sha1:5WLAXJOXBIEGH2QQGGHGSFFYI4L5TEP2", "length": 20782, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "பீகார்: 2 துணை முதல்வர்கள்... பா.ஜ.க-வின் மேற்குவங்க டார்கெட் - 5 ஆண்டுகள் நீடிப்பாரா நிதிஷ்? | will Nitish Kumar rule Bihar continuously for next 5 years? - Vikatan", "raw_content": "\nபீகார்: 2 துணை முதல்வர்கள்... பா.ஜ.க-வின் மேற்குவங்க டார்கெட் - 5 ஆண்டுகள் நீடிப்பாரா நிதிஷ்\n``பீகாரிலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கவனத்தை பா.ஜ.க-வின் பக்கம் திருப்புவதற்காகத்தான் ரேணு தேவியைத் துணை முதல்வராக்கத் திட்டமிட்டிருக்கிறது பா.ஜ.க.''\nபீகார் மாநில முதல்வராக இன்று பதவியேற்று இருக்கிறார் நிதிஷ் குமார். தொடர்ந்து நான்காவது முறையாக முதல்வர் அரியணை ஏறி, பீகார் அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்திருக்கிறார் அவர். ஆனால், இந்த முறை மிகக் குறைந்த எம்.எல்.ஏ-க்களை மட்டுமே தன் வசம் வைத்திருக்கிறார். எனவே, `தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் முதல்வர் பதவியில் நிதிஷ் நீடிப்பாரா’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.\nநிதிஷ் குமார் தலைமையிலான கடந்த ஆட்சியில் பா.ஜ.க-வின் சுஷில் குமார் மோடி துணை முதல்வராகப் பதவிவகித்தார். அவரையும் சேர்த்து மொத்தம் 30 அமைச்சர்கள் நிதிஷ் குமார் தலைமையில் செயல்பட்டனர். இந்த 30 அமைச்சர்களில், 18 பேர் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்களாகவும், 12 பேர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். கடந்த தேர்தலில் 71 எம்.எல்.ஏ-க்களைப் பெற்றிருந்தது ஐக்கிய ஜனதா தளம். ஆனால், தற்போது வெறும் 43 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே அவர்கள் வசம் இருப்பதால், ஆட்சியமைப்பதில் 74 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் பா.ஜ.கவின் கையே ஓங்கி நிற்கிறது.\nபீகார்: ஹில்சாவில் 12 வாக்குகள்; ராம்காரில் 189 வாக்குகள் - தேர்தல் முடிவுகளில் குளறுபடி நடந்ததா\nகடந்த ஆட்சியில், 2017-ம் ஆண்டு முதல் பீகாரின் துணை முதல்வராகப் பதவிவகித்த, பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி நேற்று (15.11.2020) ட்விட்டரில், ``எனது 40 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் பா.ஜ.க-வும், சங் பரிவாரும் எனக்கு நிறையவே கொடுத்திருக்கின்றன. வேறு எந்த நபருக்கும் இவ்வளவு கொடுக்கப்பட்டிருக்காது என்றே நினைக்கிறேன். எதிர்காலத்தில் எனக்கு வரும் எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன். என்னிடமிருக்கும் `பணி செய்யும் தொண்டர்' என்ற பதவியை யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது'' என்று பதிவிட்டிருந்தார். இதன் மூலம் துணை முதல்வராக இனி சுஷில் மோடி செயல்பட மாட்டார் என்று சொல்லப்பட்டது.\nஅதுமட்டுமல்லாமல், பீகாருக்கு இரண்டு துணை முதல்வர்கள் தேர்ந்தெடுக்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அந்த இருவருமே பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த முறை அதிக எண்ணிக்கையிலான அமைச்சர் பதவிகள் பா.ஜ.க-விடமே இருக்குமென்றும் தகவல்கள் பரவிவருகின்றன. முக்கிய இலாக்காக்களையும், சபாநாயகர் பதவியையும் பா.ஜ.க கோருவதாக, பீகார் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பீகார் தலைநகர் பாட்னாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் இறுதியில், தேர்தலுக்கு முன்பாகவே செய்யப��பட்ட ஒப்பந்தத்தின்படி நிதிஷ் குமார்தான் பீகாரின் முதல்வர் என்று அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக, கதிஹார் (Katihar) சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ தர்கிஷோர் பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்தக் கூட்டத்தில், பா.ஜ.க இரண்டு துணை முதல்வர் பதவி வேண்டுமென்று கேட்டதாகவும், அதற்கு ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாகவும் சொல்லப்படுகிறது. 43 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே ஐக்கிய ஜனதா தளத்தின்வசம் இருப்பதால், வேறு வழியின்றி நிதிஷ் குமார் இதற்கு ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.\nஇரண்டு துணை முதல்வர்களுள் ஒருவராக தர்கிஷோர் பிரசாத் இருப்பார் என்ற செய்தியும் வந்தவண்ணம் இருக்கிறது. தர்கிஷோர் பிரசாத் தீவிர ஆர்.எஸ்.எஸ் பணியாளர். 2005-லிருந்து தொடர்ந்து நான்கு முறை கதிஹார் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறார். மேலும், இவருக்குத் துணை முதல்வர் பதவி வழங்குவதற்குக் காரணமாக ஒன்றைச் சொல்கிறார்கள் பீகாரைச் சேர்ந்த அரசியல் விமர்சகர்கள். ``கதிஹார் தொகுதி மேற்குவங்கத்தின் எல்லையில் அமைந்திருக்கிறது. மேற்குவங்கத்தில் தர்கிஷோர் பிரசாத்துக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது. ஆட்சியமைப்பதற்கு, பா.ஜ.க குறிவைத்திருக்கும் அடுத்த மாநிலம் மேற்குவங்கம்தான் என்பதால் தர்கிஷோர் பிரசாத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது'' என்கிறார்கள்.\nதர்கிஷோர் பிரசாத் - ரேணு தேவி\nபீகார் தேர்தல்: தேஜஸ்விக்குத் துணை நின்ற தோழர்கள்…கம்யூனிஸ்ட் வெற்றி சாத்தியமானது எப்படி\nஇரண்டாவது துணை முதல்வர் பதவிக்கு, பா.ஜ.க-வைச் சேர்ந்த ரேணு தேவியின் பெயர் அடிபடுகிறது. பீகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நோனியா (Nonia) என்ற சமூகத்தைச் சேர்ந்தவர் ரேணு தேவி. ``பீகாரிலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கவனத்தை பா.ஜ.க-வின் பக்கம் திருப்புவதற்காகத்தான் ரேணு தேவியைத் துணை முதல்வராக்கத் திட்டமிட்டிருக்கிறது பா.ஜ.க'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ரேணு தேவிதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற துணைத் தலைவர்.\nஇன்று மாலை நிதிஷ் குமாரோடு சேர்ந்து அமைச்சர்கள் சிலரும் பதவியேற்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தநிலையில், `தொடர்ந்து நான்காவது முறையாக முதல்வர் பதவியேற்கும் நிதிஷ் குமார் ஐந்து ஆண்டுக்காலம் முதல்வர் பதவியில் நீடிப்பாரா' என்ற கேள்விக்கு அரசியல் விமர்சகர்கள் தரும் பதில்களைக் கீழே பார்ப்போம்.\nநிதிஷ் குமார் - மோடி\n``பீகாரிலிருந்து வரும் செய்திகளைவைத்துப் பார்க்கும்போது, அங்கு பா.ஜ.க தன்னை பலப்படுத்திக்கொள்வதற்கான வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது. முக்கிய இலாக்காக்கள், இரண்டு துணை முதல்வர்கள் என அனைத்து முக்கிய அமைச்சர் பதவிகளையும் பா.ஜ.க எடுத்துக்கொண்டதென்றால், அதன் பிறகு நிதிஷ் குமார், பெயருக்கு மட்டுமே முதல்வராகச் செயல்பட முடியும். நிதிஷ் குமாரின் அரசு வெறும் பொம்மை அரசாக மட்டுமே இருக்கும். பா.ஜ.க மேலிடம் சொல்வதைக் கேட்டுத் தலையாட்டும் அரசாகவே அது இருக்க முடியும். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே பதவிக் காலத்தில் இரண்டரை ஆண்டுக்காலத்தை பா.ஜ.க கோரியிருப்பதாகக்கூட சில தகவல்கள் வெளியாகின. அப்படியிருக்கையில், வெறும் 43 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே வைத்துக்கொண்டு, நிதிஷ் குமார் ஐந்து ஆண்டுகள் பீகாரை ஆட்சி செய்வது சந்தேகமே'' என்கிறார்கள்.\nநிதிஷ் குமார் - தேஜஸ்வி\nபீகார் தேர்தல்: சிராக் பாஸ்வான் மூலம் நிதிஷ் குமார் கட்சியை காலி செய்ததா பா.ஜ.க\nமேலும், `` `மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராகத் திட்டமிட்டு களமிறக்கி, நிதிஷ் குமாரை பலவீனப்படுத்திவிட்டது பா.ஜ.க' என்கிற கருத்து பீகார் முழுவதுமே பேசப்படுகிறது. அப்படியிருக்கையில் பா.ஜ.க கூட்டணியில் நிதிஷ் குமார் தொடர்வது அவ்வளவு நல்லதல்ல. எனவே, அவர் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்து ஆட்சியமைப்பதே ஐக்கிய ஜனதா தளத்தின் எதிர்காலத்துக்கு நல்லதாக இருக்கும்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\n`நிதிஷ் குமார், பீகாரின் முதலமைச்சராக ஐந்து ஆண்டுகள் நீடிப்பாரா' என்பது குறித்த உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பகிருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/tourists-are-allowed-to-come-to-kodaikanal-without-e-pass-12714.html", "date_download": "2021-04-18T21:36:22Z", "digest": "sha1:5RMBDETZ5XBQS6GVGPLKIP3SGMI4QLVT", "length": 6747, "nlines": 52, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் இ-பாஸ் இல்லாமல் வர அனுமதி - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nகொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் இ-பாஸ் இல்லாமல் வர அனுமதி\nகொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் இ-பாஸ் இல்லாமல் வர அனுமதி\nதமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் சுற்றுலா நகரங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய கோடை வாசஸ்தலங்களுக்கு செல்ல அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தவர்கள் வெள்ளி நீர் வீழ்ச்சி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு இ-பாஸ் கேட்டு கெடுபிடி செய்தனர். மேலும் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.\nஇதே போல அரசு பஸ்களில் கொடைக்கானல் வருபவர்களுக்கும் இ-பாஸ் கேட்கப்பட்டது. இதனால் உள்ளூர் மக்களும் மிகுந்த அவதியடைந்து வந்தனர். அதனால் இன்று முதல் கொடைக்கானல் வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை முதல் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.\nகொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜா பூங்காஆகியவை மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 6 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட பூக்களால் உருவாக்கப்பட்ட மயில், தாஜ்மஹால் ஆகியவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாண்டலின் வகை பூக்களும், ஹைரேசின் வகை கீரைகளால் வடிவமைக்கப்பட்ட இந்திய வரைபடம், இதய வடிவம், நட்சத்திர வடிவம் ஆகியவையும் சுற்றுலா பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதளர்வுகளுக்கு பிறகு இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி அளித்ததால் இத்தொழிலை நம்பியுள்ள ஓட்டல் உரிமையாளர்கள், வாகன ஓட்டுனர்கள், வழிகாட்டிகள், விடுதி உரிமையாளர்கள் ஆகியோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nசேலம் திமுக எம்.பி., பார்த்திபனுக்கு கொரோனா அறிகுறி...\nபல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nஇஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளையின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு...\nபுத்தாண்டு கொண்டாட்டம் குறித்து போலீசார் கடுமையான எச்சரிக்கை...\nடிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநில பிரிவில் தமிழகத்திற்கு தங்க விருது...\nதுபாயில் நாளை முதல் ஸ்கேனர் கருவிகள் மற்றும் வெப்பமானிகள் பயன்படுத்தப்பட மாட்டாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-18T19:57:10Z", "digest": "sha1:UVSJ2DSCUIYYHG2DGGP2TMOXQRCYZ3YD", "length": 12752, "nlines": 64, "source_domain": "www.minnangadi.com", "title": "இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு | மின்னங்காடி", "raw_content": "\nHome / நூல்கள் வாங்க / இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு\nஇந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு\nஉலக வல்லரசுகளும், அண்டை நாடுகளும் இந்தியத் துணைக் கண்டத்தை உற்று நோக்கி வருகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயக முறையில் ஆட்சி நடைபெற்று வரும் நாடான இந்தியா, உலகத்தின் பார்வைக்கு வளர்ந்து வரும் வல்லரசு. 1947&க்கு முன்னால் இந்தியாவின் நிலைமை என்ன ‘சக உணர்வுகளால் ஒன்றுபட்டு, தங்களுக்குள் அதிக அளவில் விரும்பி, இசைந்துபோகும் மனப் பக்குவம் பெற்று, தங்களுக்கென்று ஏற்படுத்திக்கொண்ட, அதிலும் தாங்களே நடத்துகின்ற அரசாங்கத்தின் ஆதரவில் வாழ விரும்பும் மக்கட் கூட்டத்தினரே தேசிய இனத்தவராவர்’ என்பது தேசிய இனம் குறித்த அறிஞர் மில் என்பவருடைய கூற்று. ஆனால், ஒரே இனம், ஒரே மொழி, ஒரே சமயம் அல்லது இசைவான பண்பாடு, வரையறுக்கப் பெற்ற நிலப் பரப்பில் நிலைத்து வாழ்தல், பொதுவான வரலாற்று மரபுகள், அரசியலில் பொதுவான நோக்கங்கள், பொதுவான அன்னிய ஆதிக்கத்துக்கு உட்பட்டிருத்தல் போன்ற பல சூழ்நிலைகளில் இத்தகைய உணர்வு தோன்றும். இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு இனக் குழுக்கள், வேறுபட்ட மதங்கள், கலாச்சார பின்னணியில் இந்திய தேசியம் என்பது எப்படி சாத்தியமானது ‘சக உணர்வுகளால் ஒன்றுபட்டு, தங்களுக்குள் அதிக அளவில் விரும்பி, இசைந்துபோகும் மனப் பக்குவம் பெற்று, தங்களுக்கென்று ஏற்படுத்திக்கொண்ட, அதிலும் தாங்களே நடத்துகின்ற அரசாங்கத்தின் ஆதரவில் வாழ விரும்பும் மக்கட் கூட்டத்தினரே தேசிய இனத்தவராவர்’ என்பது தேசிய இனம் குறித்த அறிஞர் மில் என்பவருடைய கூற்று. ஆனால், ஒரே இனம், ஒரே மொழி, ஒரே சமயம் அல்லது இசைவான பண்பாடு, வரையறுக்கப் பெற்ற நிலப் பரப்பில் நிலைத்து வாழ்தல், பொதுவான வரலாற்று மரபுகள், அரசியலில் பொதுவான நோக்கங்கள், பொதுவான அன்னிய ஆதிக்கத்துக்கு உட்பட்டிருத்தல் போன்ற பல சூழ்நிலைகளில் இத்தகைய உணர்வு தோன்றும். இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு இனக் குழுக்கள், வேறுபட்ட மதங்கள், கலாச்சார பின்னணியில் இந்திய தேசியம் என்பது எப்படி சாத்தியமானது இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கிய காலத்தில் நாட்டு மக்களிடையே இந்திய தேசிய உணர்வு தோன்றியிருக்கவில்லை. ஆனால், காலப்போக்கில் இந்தியா நமது நாடு, நாமெல்லாம் இந்தியர், நமது நாட்டை அந்நியர் ஆட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்கிற உணர்வுகள் நாட்டு மக்களிடையே வளரத் தொடங்கின. இந்த எண்ணம் ஒருவரால் வந்ததல்ல. எத்தனை பேரின் தியாகங்கள் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கிய காலத்தில் நாட்டு மக்களிடையே இந்திய தேசிய உணர்வு தோன்றியிருக்கவில்லை. ஆனால், காலப்போக்கில் இந்தியா நமது நாடு, நாமெல்லாம் இந்தியர், நமது நாட்டை அந்நியர் ஆட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்கிற உணர்வுகள் நாட்டு மக்களிடையே வளரத் தொடங்கின. இந்த எண்ணம் ஒருவரால் வந்ததல்ல. எத்தனை பேரின் தியாகங்கள் எத்தனை வேள்விகள் வரலாற்-று மரபின் மறுமலர்ச்சியும், மக்களுடைய மனவெழுச்சியும் சேர்ந்து இந்திய தேசிய இயக்கம் உருவானது. இந்த இயக்கத்தின் வரலாறு உன்னதமானது. தேசப் பிதா அண்ணல் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், மோதிலால் நேரு என தேசிய இயக்கத் தலைவர்கள் அன்றைய அரசியல் சூழலில் அந்நிய சக்தியை எதிர்கொண்டது எப்படி இந்திய தேசிய வரலாறு எனும் இந்தப் புத்தகம் நம் நாட்டின் எழுச்சி வரலாற்றைச் சொல்கிறது. நூல் ஆசிரியர் பா.மாணிக்கவேலு, இந்திய தேசிய இயக்கத்தின் வரலாற்றை கால வரிசைப்படி துல்லியமாக தொகுத்துள்ளார். மக்கள் சக்தியின் மகத்துவத்தையும் சுதந்திரத்தின் மகத்துவத்தையும் புரிந்துகொள்ள இந்த நூலைக் கட்டாயம் படிக்க வேண்டும்.\nஇந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு quantity\nCategories: நாடுகளின் வரலாறு, நூல்கள் வாங்க, விகடன் பதிப்பகம் Tags: எம்.ஏ., நாடுகளின் வரலாறு, பா.மாணிக்கவேலு, விகடன் பதிப்பகம்\nஉலக வல்லரசுகளும், அண்டை நாடுகளும் இந்தியத் துணை��் கண்டத்தை உற்று நோக்கி வருகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயக முறையில் ஆட்சி நடைபெற்று வரும் நாடான இந்தியா, உலகத்தின் பார்வைக்கு வளர்ந்து வரும் வல்லரசு. 1947&க்கு முன்னால் இந்தியாவின் நிலைமை என்ன ‘சக உணர்வுகளால் ஒன்றுபட்டு, தங்களுக்குள் அதிக அளவில் விரும்பி, இசைந்துபோகும் மனப் பக்குவம் பெற்று, தங்களுக்கென்று ஏற்படுத்திக்கொண்ட, அதிலும் தாங்களே நடத்துகின்ற அரசாங்கத்தின் ஆதரவில் வாழ விரும்பும் மக்கட் கூட்டத்தினரே தேசிய இனத்தவராவர்’ என்பது தேசிய இனம் குறித்த அறிஞர் மில் என்பவருடைய கூற்று. ஆனால், ஒரே இனம், ஒரே மொழி, ஒரே சமயம் அல்லது இசைவான பண்பாடு, வரையறுக்கப் பெற்ற நிலப் பரப்பில் நிலைத்து வாழ்தல், பொதுவான வரலாற்று மரபுகள், அரசியலில் பொதுவான நோக்கங்கள், பொதுவான அன்னிய ஆதிக்கத்துக்கு உட்பட்டிருத்தல் போன்ற பல சூழ்நிலைகளில் இத்தகைய உணர்வு தோன்றும். இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு இனக் குழுக்கள், வேறுபட்ட மதங்கள், கலாச்சார பின்னணியில் இந்திய தேசியம் என்பது எப்படி சாத்தியமானது ‘சக உணர்வுகளால் ஒன்றுபட்டு, தங்களுக்குள் அதிக அளவில் விரும்பி, இசைந்துபோகும் மனப் பக்குவம் பெற்று, தங்களுக்கென்று ஏற்படுத்திக்கொண்ட, அதிலும் தாங்களே நடத்துகின்ற அரசாங்கத்தின் ஆதரவில் வாழ விரும்பும் மக்கட் கூட்டத்தினரே தேசிய இனத்தவராவர்’ என்பது தேசிய இனம் குறித்த அறிஞர் மில் என்பவருடைய கூற்று. ஆனால், ஒரே இனம், ஒரே மொழி, ஒரே சமயம் அல்லது இசைவான பண்பாடு, வரையறுக்கப் பெற்ற நிலப் பரப்பில் நிலைத்து வாழ்தல், பொதுவான வரலாற்று மரபுகள், அரசியலில் பொதுவான நோக்கங்கள், பொதுவான அன்னிய ஆதிக்கத்துக்கு உட்பட்டிருத்தல் போன்ற பல சூழ்நிலைகளில் இத்தகைய உணர்வு தோன்றும். இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு இனக் குழுக்கள், வேறுபட்ட மதங்கள், கலாச்சார பின்னணியில் இந்திய தேசியம் என்பது எப்படி சாத்தியமானது இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கிய காலத்தில் நாட்டு மக்களிடையே இந்திய தேசிய உணர்வு தோன்றியிருக்கவில்லை. ஆனால், காலப்போக்கில் இந்தியா நமது நாடு, நாமெல்லாம் இந்தியர், நமது நாட்டை அந்நியர் ஆட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்கிற உணர்வுகள் நாட்டு மக்களிடையே வளரத் தொடங்கின. இந்த எண்ணம் ஒருவரால் வந்ததல்ல. எத்தனை பேரின் தியாகங்கள் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கிய காலத்தில் நாட்டு மக்களிடையே இந்திய தேசிய உணர்வு தோன்றியிருக்கவில்லை. ஆனால், காலப்போக்கில் இந்தியா நமது நாடு, நாமெல்லாம் இந்தியர், நமது நாட்டை அந்நியர் ஆட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்கிற உணர்வுகள் நாட்டு மக்களிடையே வளரத் தொடங்கின. இந்த எண்ணம் ஒருவரால் வந்ததல்ல. எத்தனை பேரின் தியாகங்கள் எத்தனை வேள்விகள் வரலாற்-று மரபின் மறுமலர்ச்சியும், மக்களுடைய மனவெழுச்சியும் சேர்ந்து இந்திய தேசிய இயக்கம் உருவானது. இந்த இயக்கத்தின் வரலாறு உன்னதமானது. தேசப் பிதா அண்ணல் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், மோதிலால் நேரு என தேசிய இயக்கத் தலைவர்கள் அன்றைய அரசியல் சூழலில் அந்நிய சக்தியை எதிர்கொண்டது எப்படி இந்திய தேசிய வரலாறு எனும் இந்தப் புத்தகம் நம் நாட்டின் எழுச்சி வரலாற்றைச் சொல்கிறது. நூல் ஆசிரியர் பா.மாணிக்கவேலு, இந்திய தேசிய இயக்கத்தின் வரலாற்றை கால வரிசைப்படி துல்லியமாக தொகுத்துள்ளார். மக்கள் சக்தியின் மகத்துவத்தையும் சுதந்திரத்தின் மகத்துவத்தையும் புரிந்துகொள்ள இந்த நூலைக் கட்டாயம் படிக்க வேண்டும்.\nBe the first to review “இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு” Cancel reply\nவன்முறை வர்மா குழு சட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B3-%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE-05-09-2019/49-237900", "date_download": "2021-04-18T20:51:07Z", "digest": "sha1:U6YRBGUYQNGZPHRKV4XEBDRFY7SQXKLX", "length": 8368, "nlines": 163, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இன்றைய நாள் ஜோதிடம் (05.09.2019) TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome ஜோதிடம் இன்றைய நாள் ஜோதிடம் (05.09.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (05.09.2019)\nமங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 19ஆம் நாள் (05-09-2019) வியாழக்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, பின்இரவு 03.06 வரை ஸப்தமி திதி பின் அட்டமி திதி ஆகும். காலை 10:55 வரை விசாகம் பின் அனுஷம் நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : அஸ்வினி, பரணி. சுபநேரம் 07.35 - 09:05 ராகு காலம் :01.35 - 03.05, எமகண்டம் : 06.05 - 07.35. சிரார்த்த திதி. ஆவணி மாத வளர்பிறை ஸப்தமி திதி. சூலம் – ​தெற்கு, பரிகாரம் – தைலம். இன்று குரு தட்சணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.\nகன்னி – ​​ புகழ்\nதைரியம், புத்தி, நுண்ணறிவு இவை மூன்றும் ஒருவனுக்கு நல்ல நண்ப​ர்கள்.\n(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘சமாதியில் வைத்து கைது செய்யப்படுவீர்’\n‘11 அமைப்புகளுடன் தொடர்பு வேண்டாம்’\nகடமைகளை செய்யாத அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%AE/75-196993", "date_download": "2021-04-18T21:16:07Z", "digest": "sha1:TGUA3YBUFL6ERBVFQUSTPH2B5TY2DJOY", "length": 9290, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வாள்வெட்டில் மூவர் காயம் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை வாள்வெட்டில் மூவர் காயம்\nதிருகோணமலை-கன்னியா, கிளிகுஞ்சு மலை பகுதியில் இன்று (20) மாலை 5.30மணியளவில், மூவர் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇவ்வாறு படுகாயமடைந்தவர்கள் கன்னியா-மாங்காயூற்று பகுதியைச்சேர்ந்த டி.ஜானகி (59வயது) அவரது மகனான டி.பிரபாகரன் (42வயது) மற்றும் கன்னியா.கிளிகுஞ்சுமலை பகுதியைச்சேர்ந்த ஆர்.குகதாஸ் (26வயது) ஆகியோர் எனவும் தெரியவருகின்றது.\nசம்பவம் குறித்து தெரியவருவதாவது, படுகாயமடைந்த 26 வயதுடைய நபர் மோட்டார் சைக்கிளில் சென்ற வேளை வீதியை கடக்க முயன்ற ஆட்டுடன் மோதியுள்ளார். இந்நிலையில், அவ்விடத்திலிருந்த ஆட்டு உரிமையாளருடன் ஆட்டை ஒழுங்காக பார்த்து கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.\nஇதனையடுத்தே இவ்விருவருக்கும் இடையில், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவ்வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்தே, வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.\nகைகலப்பை தடுப்பதற்கு வந்த தாயொருவரும் தலையில் வாள் வெட்டு காயங்களுக்குள்ளானதாகவும் தெரியவருகின்றது.\nஇச்சம்பவம் குறித்து உப்புவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரிய���ின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘சமாதியில் வைத்து கைது செய்யப்படுவீர்’\n‘11 அமைப்புகளுடன் தொடர்பு வேண்டாம்’\nகடமைகளை செய்யாத அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4/2011-11-15-07-14-34/94-30888", "date_download": "2021-04-18T20:39:47Z", "digest": "sha1:6KWGQYXRGHSYDAIQ6CTACMWNJJXT7YPH", "length": 7494, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || புத்தளத்தில் தேசிய மர நடுகை திட்டம் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி புத்தளத்தில் தேசிய மர நடுகை திட்டம்\nபுத்தளத்தில் தேசிய மர நடுகை திட்டம்\nபுத்தளம் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களிலும் இன்று செவ்வாய்க்கிழமை மர நடுகை திட்டம் முன்னெடுக்கப்பட்டது. புத்தளம் நகரசபையில் நடைப்பெற்ற இந்த மர நடுகை திட்டத்தில் நகர சபைத்தலைவர் கே.ஏ.பாயிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதன் போது புத்தளம் நகரில் சுமார் 2 இலட்சம் மரங்கள் நாட்டப்படவுள்ளதாகவும், அதன் மூலம் புத்தளத்தினை பசுமையாக வைக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்த��ம் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘சமாதியில் வைத்து கைது செய்யப்படுவீர்’\n‘11 அமைப்புகளுடன் தொடர்பு வேண்டாம்’\nகடமைகளை செய்யாத அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B1%E0%AE%A4/72-246260", "date_download": "2021-04-18T20:01:56Z", "digest": "sha1:XHUKOCSBS2XYUF3BMVU5NSUTF3ZCUMOI", "length": 8762, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை இந்த அரசாங்கத்திலும் தொடர்கிறது’ TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி ‘ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை இந்த அரசாங்கத்திலும் தொடர்கிறது’\n‘ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை இந்த அரசாங்கத்திலும் தொடர்கிறது’\nஇந்த அரசாங்கத்திலும், ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை தொடர்வதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.\nவவுனியா பிரதேச செயலகத்தில், இன்று (02) நடைபெற்ற பொது அமைப்புகளுக்கான உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், யுத்த காலத்தில், 35க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செயயப்பட்டிருக்கிறார்களெனவும் அவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லையெனவும் சாடினார்.\nஆட்சி மாற்றத்தின் பின்னர், ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக எழுதுவதற்கும் பணியாற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்ட போதிலும், ஊடகவியாலாளர்கள் மீதான விசாரணைகள் தொடர்ந்து கொண்டே தான் இருப்பதாக, சிவசக்தி எம்.பி கூறினார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘11 அமைப்புகளுடன் தொடர்பு வேண்டாம்’\nகடமைகளை செய்யாத அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு\n’அமரர் ஆறுமுகனின் கனவு சிறிது சிறிதாக நிறைவேறுகின்றது’\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/32.html", "date_download": "2021-04-18T21:00:04Z", "digest": "sha1:FGEJXLBMMZSCR4JA5Z6RNFSNO2HL5FUN", "length": 6561, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சீனக் கடல் எல்லையில் இரு சரக்குக் கப்பகள் மோதி பாரிய தீ விபத்து! : 32 பேர் மாயம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசீனக் கடல் எல்லையில் இரு சரக்குக் கப்பகள் மோதி பாரிய தீ விபத்து : 32 பேர் மாயம்\nபதிந்தவர்: தம்பியன் 07 January 2018\nநேற்று சனிக்கிழமை இரவு 8 மணி��ளவில் ஈரான் நிறுவனத்துக்குச் சொந்தமான 1 36 000 டன் பெட்ரோலிய கச்சா எண்ணெய்யுடன் புறப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று 64 000 டன் உணவு தானியங்களைக் காவிக் கொண்டு வந்த ஹாங்கொங் சரக்குக் கப்பலுடன் சீனக் கடல் எல்லையில் மோதி விபத்துக்குள்ளானது.\nஇதில் கடும் சேதம் ஏற்பட்டதுடன் 32 பேர் மாயமானதாகவும் அநேகமாக இவர்கள் இறந்திருக்கலாம் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆயினும் ஹாங்காங் சரக்குக் கப்பலில் பயணித்த 21 பேரைப் பத்திரமாக மீட்டு விட்டதாக சீனக் கடலோர காவற் படையினர் தெரிவித்துள்ளனர். எண்ணெய்க் கப்பலில் பயணித்த மக்களைத் தேடும் பணியில் தற்போது 8 சீனக் கப்பல்களும் தென்கொரியாவின் ஒரு விமானம் மற்றும் கடலோர காவற்படைக் கப்பல் ஒன்றும் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.\nபெட்ரோலிய கச்சா எண்ணெய்யை சுமந்து வந்த ஈரான் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் பனாமாவில் பதிவு செய்யப் பட்ட ஒன்றாகும். இது ஈரானில் இருந்து 1 36 000 டன் கச்சா எண்ணெய்யைச் சுமந்து கொண்டு தென்கொரியாவுக்குப் புறப்பட்டுச் சென்றது. மற்றைய ஹாங்காங் தானிய சரக்குக் கப்பல் அமெரிக்காவில் இருந்து சீனாவின் குவாங்டாங் நகருக்கு சுமார் 64 000 டன் உணவு தானியங்களுடன் சென்றது. இதன் போதே சீனாவுக்கு அண்மையில் நடுக்கடலில் இவை மோதி விபத்துக்குள் சிக்கின என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to சீனக் கடல் எல்லையில் இரு சரக்குக் கப்பகள் மோதி பாரிய தீ விபத்து : 32 பேர் மாயம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nஇந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்\nமருதானர்மடம் இராமநாதன் கல்லூரிக்கு பூட்டு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சீனக் கடல் எல்லையில் இரு சரக்குக் கப்பகள் மோதி பாரிய தீ விபத்து : 32 பேர் மாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2021-04-18T19:45:08Z", "digest": "sha1:KAXVFGALS7F7FKIMXO7IAMQX7RTYLBXX", "length": 4429, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "தென்னிந்திய திரைப்பட பாணியில் ஆவா குழு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nதென்னிந்திய திரைப்பட பாணியில் ஆவா குழு\nவடக்கில் ஆவா குழுவினர் தென்னிந்தியத் திரைப்படங்களை பார்த்து அதில் உள்ளவாறு செயற்பட்டுள்ளனர் என்று பிரதி அமைச்சர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.\nவடக்கில் ஆவா குழு ஒரு பயங்கரவாத குழுவல்ல என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.\nபாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது பிரதி அமைச்சர் நளின் மேலும் தெரிவிக்கையில்\n18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களே இந்தக் குழுவில் உள்ளனர். இவர்களில் பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் தென்னிந்தியத் திரைப்படங்களை பார்த்துஇ அதில் உள்ளவாறு செயற்பட்டுள்ளனர். இவர்கள் எந்தவொரு படுகொலையையும் செய்யவில்லை என்றும் தாக்குதல்களை மாத்திரமே மேற்கொண்டிருப்பதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஇவர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதாள உலக கோஷ்டியினருக்கு தற்போதைய அரசாங்கம் ஆதரவு அளிக்கவில்லை என குறிப்பிட்டார். இவ்வாறானவர்களுக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் கடந்த அரசாங்கமே ஆதரவு வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014007/amp", "date_download": "2021-04-18T20:43:12Z", "digest": "sha1:W62JFDLMHXZKXWOZUPSBUDKG53TFGKMH", "length": 7914, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பெண் ஊழியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு | Dinakaran", "raw_content": "\nபெண் ஊழியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nநாமக்கல், பிப்.26: நாக்கல்லில் 4வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவர், நேற்று திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்���ும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நேற்று 4வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் கண்ணகி தலைமை வகித்தார்.\nமாநில துணைத் தலைவர் ஜெயக்கொடி, சிஐடியூ மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்டோர் கோரிக்கையை விளக்கி பேசினர். சாமியானா பந்தல் அமைத்து போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் தரையில் அமர்ந்து பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். நேற்று வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால், மதியம் நன்செய் இடையாறை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் குர்ஷித் பேகம் (45) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து அவரை 108 ஆம்புலன்சில் எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை நாமக்கல் எம்பி சின்ராஜ், நகர திமுக பொறுப்பாளர்கள் ராணா. ஆனந்த், சிவக்குமார், பூபதி ஆகியோர் நேரில் சந்தித்து ஆதவு தெரிவித்தனர். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அப்போது அவர்கள் தெரிவித்தனர்.\nகொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு\n147 பேருக்கு கொரோனா தொற்று\nடூவீலர்கள் மோதி இன்ஜினியர் பலி\nமாஸ்க் அணியாதவர்களிடம் ₹62 ஆயிரம் அபராதம் வசூல்\nஅரசு பள்ளி முன் வேகத்தடை வேண்டும்\nதிருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு\nசேந்தமங்கலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்\nதடுப்பூசி பற்றாக்குறையால் வெறிச்சோடிய சுகாதார மையம்\nசீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்\nகள்ளச்சாராயம் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்\nமலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு\nபள்ளிபாளையத்தில் திராவக தொட்டியில் விழுந்த அலுவலர் பலி\nநாமக்கல்லில் 49 மி.மீ., மழை பதிவு\nவெளி மாநிலம் செல்லும் லாரி டிரைவர்கள் தாமாக முன்வந்து கொரோனா டெஸ்ட் செய்ய வேண்டும்\nகொரோனா பரவலை தடுக்க நரசிம்மசுவாமி கோயில் மூடல்\nமாவட்டத்தில் 174 மி.மீ., மழை பதிவு\nவேட்பாளர்களின் முகவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்\nகட்டிய 2 மாதத்���ில் விரிசல் விட்ட கழிப்பிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014964/amp", "date_download": "2021-04-18T20:24:18Z", "digest": "sha1:BIGRAN6AXRLVLENKKBFXGWCTQF2XU24O", "length": 8070, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு | Dinakaran", "raw_content": "\nராசிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு\nராசிபுரம், மார்ச் 4: ராசிபுரம் அடுத்த மசக்காளிப்பட்டியில் சாலை விரிவாக்கப்பணியின் போது, கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்தது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி சாக்கடையில் கலந்து வீணாகியது. ராசிபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு ராசிபுரம்- பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது நகராட்சி பகுதியில், 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். முறையான பராமரிப்பு இல்லாததால், கூட்டு குடிநீர் திட்டத்தில் பல இடங்களில் பிரதான குழாய் உடைவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் ராசிபுரம் அடுத்த மசக்காளிபட்டி பகுதியில், சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பொக்லைன் கொண்டு பணியாற்றிய போது, கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய் உடைந்தது. இதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு வெளியேறிய தண்ணீர், ஆறாக ஓடி அருகில் உள்ள சாக்கடையில் கலந்து வீணானது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது. இதனால் நகராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், உடைந்த குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை\nகொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு\n147 பேருக்கு கொரோனா தொற்று\nடூவீலர்கள் மோதி இன்ஜினியர் பலி\nமாஸ்க் அணியாதவர்களிடம் ₹62 ஆயிரம் அபராதம் வசூல்\nஅரசு பள்ளி முன் வேகத்தடை வேண்டும்\nதிருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு\nசேந்தமங்கலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவ��ரம்\nதடுப்பூசி பற்றாக்குறையால் வெறிச்சோடிய சுகாதார மையம்\nசீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்\nகள்ளச்சாராயம் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்\nமலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு\nபள்ளிபாளையத்தில் திராவக தொட்டியில் விழுந்த அலுவலர் பலி\nநாமக்கல்லில் 49 மி.மீ., மழை பதிவு\nவெளி மாநிலம் செல்லும் லாரி டிரைவர்கள் தாமாக முன்வந்து கொரோனா டெஸ்ட் செய்ய வேண்டும்\nகொரோனா பரவலை தடுக்க நரசிம்மசுவாமி கோயில் மூடல்\nமாவட்டத்தில் 174 மி.மீ., மழை பதிவு\nவேட்பாளர்களின் முகவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்\nகட்டிய 2 மாதத்தில் விரிசல் விட்ட கழிப்பிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/Nukul-wife-is-pregnant", "date_download": "2021-04-18T21:09:33Z", "digest": "sha1:QPO5AE7P6HI2JQDLTV2KKQSKNOXXLKQ6", "length": 19527, "nlines": 301, "source_domain": "pirapalam.com", "title": "கர்ப்பமாக இருக்கும் நகுல் மனைவி! - Pirapalam.Com", "raw_content": "\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி...\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை...\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி...\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நகுல் மனைவி\nகர்ப்பமாக இருக்கும் நகுல் மனைவி\nநாக்கு மூக்கா பாடல் மூலம் இளம் உள்ளங்கள் பலரையும் ஆடவைத்தவர் நடிகர் நகுல். காதலில் விழுந்தேன், மாசிலாமணி, பிரம்மா.காம் என படங்களில் நடித்து வந்த அவருக்கு பெரிதளவில் பட வாய்ப்புகள் இல்லை.\nநாக்கு மூக்கா பாடல் மூலம் இளம் உள்ளங்கள் பலரையும் ஆடவைத்தவர் நடிகர் நகுல். காதலில் விழுந்தேன், மாசிலாமணி, பிரம்மா.காம் என படங்களில் நடித்து வந்த அவருக்கு பெரிதளவில் பட வாய்ப்புகள் இல்லை.\nடிவி நிகழ்ச்சிகளில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வந்தார். தற்போது ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் அவரும் குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருகிறார்.\nஇந்நிலையில் அவர் தன் பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நாளில் அவர் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் எங்களுக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்றும் கூறியுள்ளார்.\nமேலும் தங்களுக்கு உங்களின் ஆசிர்வாதமும், வாழ்த்துக்களும் வேண்டும் என பதிவில் குறிப்பிட்டுள்ளார். ரசிகர் உட்பட அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.\nவிஜய்யை மறைமுகமாக கடுமையாக தாக்கிய தயாரிப்பாளர்\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கற்றுக்கொண்ட...\nபிரபல நடிகரின் மகனுக்கு ஜோடியாகும் நடிகை கீர்த்தி சுரேஷ்\nஅமெரிக்க ஆங்கில பத்திரிக்கையில் சமந்தாவுக்கு கிடைத்த அங்கீகாரம்-...\nமாஸ்டர் படத்தின் தற்போதைய நிலை\nகதைக்கு தேவை என்றால் நான் சிகரெட் பிடிப்பேன்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்���ோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nவிஜய்63 தொடர்ந்து இந்த இளம் நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா\nநடிகை நயன்தாரா தற்போது விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் தளபதி63 படத்தில் நடித்து...\nவிக்ரம் பிரபு கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றார். அப்படி...\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபல வருடங்களாக சினிமா ரசிகர்கள் காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது, ரஜினியின் 2.0...\nகீர்த்தி சுரேஷ் அடுத்த படத்திற்கு மாஸான டைட்டில்\nநடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் தனக்கான மார்க்கெட்டை ஆழமாக பிடித்துவிட்டார்....\nவிஜய் 63 ல் யார் யாரெல்லாம் பணியாற்ற உள்ளனர்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சில...\nபடுகவர்ச்சியில் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை ஆண்டிரியா\nநடிகை ஆண்டிரியா மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் எப்போது இருப்பவர். நடிப்பதை தாண்டி...\nநடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படத்தின் நடிக்கிறார். அதற்காக தன் உடல் எடையையும்...\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nவிஜய்க்கு சரி சமமாக வர, சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி...\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ. ஆனால், இவரின் கடைசி சில படங்கள்...\nகற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை லட்சுமி ராய். பின்னர் குண்டக்க...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nகாதலருடன் உதடோடு உதடு கிஸ் அடித்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கும்...\nநடிகை ராகுல் ப்ரீத்க்கு நண்பர்கள் வைத்த பட்டப்பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2006/08/20/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T21:22:26Z", "digest": "sha1:GXZGDS2WSRDXN4GWXDIONWMJGXFA7PKR", "length": 29901, "nlines": 441, "source_domain": "sudumanal.com", "title": "நளாயினியின் “நங்கூரம்” | சுடுமணல்", "raw_content": "\nIn: அறிமுகம் | இதழியல்\nகவிதைத் தொகுப்பு -ஓர் அறிமுகம்\nஉனக்காய் மட்டும் என் விருப்பு வெறுப்போடு\nநீ என்மீது வைத்த காதலும்\nகாதல் பற்றி சினிமா சலிக்கச் சலிக்கப் பேசிவருகிறது. இன்று காசுக்குக் கவிதை பண்ணும் சினிமா பாடலாசிரியர்களிலிருந்து திருப்திக்காக எழுதும் கவிஞர்கள் வரையும் பேசிக்கொண்டுதானிருக்கிறார்கள். கவிதை எழுதுவது காதலுக்குத் தகுதியாய் இழையோடும் புள்ளிவரையிலும்கூட பெரிதுபடுத்தப்பட்டுக் கொண்டிருப்பது காதல். பண்டித சிகாமணிகளிலிருந்து அரட்டைஅரங்கிப்போர் வரையிலும் படாதபாடுபட்டு இழுத்துவைத்து வரையறைசெய்கிறார்கள். நட்பு, அன்பு, காதல் இதுவெல்லாம் கற்பிதம் என்கின்றனர் பின் நவீனத்துவ மொழிபெயர்ப்பில் அதுவறிந்தோர். ஒன்றை மட்டும் சொல்ல முடிகிறது. நிலவும் இந்த ஆண் பெண் உறவு முறைகளில் உளவியல் முறைமைக்குள் அதனடிப்படையான வாழ்முறைக்குள் காதல் என்பது உணர்வுசார்ந்து உணர்ச்சி சார்ந்து செயற்படுகிறது என்பதை சொல்லமுடியும். நட்பு அன்பு என்பதும் அப்படியே. அதுவும் கூட்டு வாழ்முறைக்குள் இது அதிகம் செயற்பட வாய்ப்பு உண்டு. அதேயளவு இவற்றின் மீதான இடக்குமுடக்குகளும் உண்டு. ஆக வாழ்நிலை சார்ந்து பேசப்படும் பொருளாக இவைகளெல்லாம் இருக்கிறது எனலாம். அறிவியல் பூர்வமாக காதலை நட்பை அன்பை கற்பிதமாக நிறுவக்கூடிய அல்லது நிறுவ முயல்பவர்கள்கூட தனது தாயின் இறப்பில் கண்ணீர் வடிக்கின்றனர்தான்.\n“காதல் என்பது பொறாமையின் இன்னொரு வடிவம் என்பார்கள். காதல் என்பது வெறும் “சென்டிமென்ட் பிளாக் மெயில்” என்றே நான் கருதுகிறேன். இரு உடல்கள் சேருவதற்;கு நமக்கு ஒரு கலாச்சார காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நாம் காதல் என்று பெயரிட்டுள்ளோம்…” என்கிறார் சோபாசக்தி, மலையாள இதழொன்றுக்கான தனது பேட்டியில்.\nநூற்றாண்டுகளாக கொடுமைகளை அனுபவித்துவந்த பில்லீ கறுப்பின மக்களின் ஆத்மாவோடு பேசிய பாடகி.. காதலைப் பற்றி இவ்வாறு பாடினாள்…\n“உறக்கமற்ற விழிகளோடு ஒவ்வொரு விடியலையும் நீ எதிர்கொள்ளும் வரையிலும்…\nகாதலில் தோல்வியைச் சந்திக்கும் வரையிலும்…\nஅந்தத் தோல்வியின் மீது நீ வெறுப்புக் கொள்ளும் வரையிலும்…\nஉனக்குத் தெரியாது காதல் என்றால் என்னவென்று.”\nஎன்று அரங்குகள் அதிர பாடித் திரிந்���ாள்.\nகாதல் உயிரினும் மேலானது என்றவாறாக அதிமுக்கியத்துவம் கொடுத்துப் பேசுவதுபோலவே இதெல்லாம் கற்பிதம் என்ற உலர்த்தலுக்குப்; பயப்பட்டு மௌனமாய் அடக்கிவாசிக்கும் அறிவுசீவிகளுக்கும் இடையில் பலவாறான வடிவில் பேசுபொருளாக அது இருந்துகொண்டுதானிருக்கிறது.\nகாதலை நட்பு அன்பு தோழமை என்பவற்றிற்கு கொடுத்த முக்கியத்துவத்தைவிட பூதாகாரப்படுத்த -கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆண்-பெண் உறவுமுறைக்குள் உளவியல் முறைமைக்குள்- உடல் மீதான வேட்கை முக்கியமானதுதான். அதனால் காதல் எதிர்ப்பால் தளத்துக்குள் உலாவுகிறது. கவிதையுள்ளும் இப்படியே.\nநளாயினி காதல் என்றால் என்னவென்று இப்படிச் சொல்கிறார்…\nஉனக்காய் மட்டும் என் விருப்பு வெறுப்போடு\nஇதே கவிதை நட்பையும் காதலையும் எதிர்கொள்வதை -இவ் அறிமுகக் குறிப்பு தொடக்கத்தில் உள்வாங்கியுள்ள- “புதிதாய்ப் பிறந்துவிட்டுப் போகிறேன்” என்ற கவிதையில் பார்த்திருப்பீர்கள்.\nநங்கூரம் நளாயினியின் முதல் கவிதைத் தொகுதி. தான் படைத்த காதல் கவிதைகளை தொகுப்பாக்கியிருக்கிறார். பெண் தனது மனநிலையில் நின்று பேசும் பொருளாக பொதுமையாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது படைப்பை அளப்பதற்கான அளவுகோலுமி;ல்லை. பெரும்பாலும் ஆண் எழுத்தாளர்களிடம் வைக்கப்படாத இந்த அளவுகோல் பெண் எழுத்தாளர்களிடம் நீட்டப்படுவதுண்டு. இங்கு நளாயினி தனது நிலையில் நின்று பேசுகிறார். அவரது கவிதைகள் பேசுகின்றன. பொருந்திப் போவதான அனுபவங்கள் உணர்வுகள் கொண்டவர்களிடம் அவரது கவிதைகள் பேசுகின்றன.\nஉடற் தொடுகை மட்டுமின்றி எதிர்பார்ப்பு ஏமாற்றம் தோல்வி வெற்றி கோபம் பணிவு விரக்தி நம்பிக்கை…என முரண்களுக்கிடையே எட்டப்படும் உணர்வுநிலை உணர்ச்சிநிலை மனிதஜீவியை இரத்தமும் சதையும் கொண்ட இயங்குபொருளாக்குகிறது. காதலிலும் இது செயற்படுகிறது. இவற்றை தனது கவிதைகளில் பதிவுசெய்திருக்கிறார் நளாயினி.\nஇப்படியாய் காத்திருப்பின் சுகங்களைச் சொல்லும் கவிஞர் சுவாரசியமாக சிறுவயது நினைவுகளில் இவருடன் அறிமுகமாகிறார்.\nஓ இவன் என் முதல் கணவன்\nஎன் கழுத்தில் தாலி கட்டியவன்.\nஇவனுக்கு மண்ணில் சோறுகறி சமைத்து\nஎனது ஐந்து வயதில். …..(பக்.48,49)\n“இவர்கள் யார் தடுக்க” என்ற கவிதை காதலன் காதலி இடையில் முரண்நிலைகளை உரையாடல���க்கி நம்பிக்கைகளை வலியுறுத்துகிறது. அதுமட்டுமன்றி பொதுவில் ஆண்கள் கருத்தாளுமை செலுத்துபவர்களாகவும் பெண்கள் துவண்டுவிடுபவர்களாகவும் காட்டப்படும் ஆண்நோக்கு நிலையை தலைகீழாக்கியிருக்கிறார் இக் கவிதையில்.\n நாம் இணைந்தால் பெற்றொர் சாவதாய்…”\n“நாளும் காதல் கொள்வோம்” என்ற கவிதையில் காதல் இன்பம் பற்றிப் பேசுகிறார்.\nஇன்பத்தை நாக்கு சுவர்களுக்குள் -என\nவார்த்தையிலும் ஒவவோர் தொடுகையிலும் -ஏன்\nபெண்கள் தமது உணர்ச்சிகளை வேட்கைகளை வெளிப்படையாகப் பேசினாலே காமமுறும் ஆண்மன வக்கிரங்கள் பெண்களை நுகர்பொருளாகப் பார்ப்பதன் வெளிப்பாடு. இந்த வெளிப்பாட்டை பூசிமெழுக இன்று பெண்கள் பாவிக்கும் உடல்சார்ந்த மொழிகளின்மீது கலாச்சாரக் கூச்சல் இடுகின்றனர். ஆண்உலகு வகுத்த ஒழுக்கங்களை சமூக ஒழுக்கமாக கேள்வியின்றி வரித்துக்கொண்ட அல்லது மனசின் ஒரு மூலையில்தன்னும் உறங்கவைத்துக் கொண்டிருக்கிற பெண்களும்கூட இந்தச் கூச்சலை நிகழ்த்துகின்றனர். இதை எதிர்கொள்ளும் உக்கிரமான தளத்தில் நளாயினியின் கவிதைகள் பேசவில்லை. ஆனாலும் உணர்ச்சிகளை வெளிப்படையாகப் பேசமுனையும் அவரின் உந்தல் இங்கு “மனத்திரையில்” தெரிகிறது…\nசந்திக்கும் அந்த மாலைப் பொழுதுகளில்\nஆரத் தழுவத் துடிக்கும் அந்தக் கைகளை\nமுத்தமிடத் துடிக்கும் என் உதடுகளை\nஉன் கைவிரல்களுடன் கைகோர்க்கத் துடிக்கும்\nகைரேகைகளுடன் பின்னிக் கொள்கிறேன்… (பக்.32)\nசமூக வெறியுள் அகப்பட்ட காதலிடை பேசுகிறார்…\nகாதலி நொந்துகொள்ளவில்லை. காதலனிடம் கேட்கிறாள்…\nவாயேன் ஓடிப்போய் மாலை மாற்றுவோம்.”\nஉடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு சமூக மாற்றம்வரை காத்திருக்கக் கோரும் கோமாளித்தனத்துக்கு இங்கு விடைசொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் கவிஞர் றோகண உடனான காதலில் இதற்கு முரண்நிலை எடுப்பது தமிழ்த் தேசியத்தின் ஊட்டலோ என எண்ணவைத்துவிடுகிறார். இது ஒரு அவலம்தான்.\nஅரசு உன் இனமாதலால் -எம்\nஇத் தொகுப்பில் பாடல் வடிவிலமைந்த இரு கவிதைகளும் “தேதி ஒன்று குறிங்கையா”, “அழகு” இரண்டும் உள்ளடங்கியிருக்கிறது. இது கவிஞரின் இன்னொரு பரிமாணத்தைத் தொடுகிறது எனலாம்.\nதொகுப்பின் பொதுவான உள்ளடக்கங்களுக்கு முரணானதாய் சராசரியாய் எழுதப்பட்டிருக்கும் வரிகள் இத் தொகுப்பில் சில வெளிப்பட்டி���ுக்கின்றன என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.. கவிதையின் காலக்குறிப்பு இல்லாததால் இவ் வரிகள் ஆரம்ப காலங்களில் எழுதப்பட்ட கவிதைகளில் வெளிப்பட்டவையா என்றும் எண்ணத் தோன்றுகிறது.\nகாதல் என்றும் தோற்பதில்லை. (பக்.15)\nஉன் கரங்கள் சொல்லும் கதைகள்\nஎனை உனக்கே அர்ப்பணம் செய்யும்…. (பக்.36)\nஉன் இதயத்தில் பிறின்ரானேன்… (பக்.38)\nஇந்த “வைர” வரிகளை தொகுப்பிலிருந்து வீசிவிடச் சொல்கிறது இக் கவிதைத் தொகுப்பின்மீதான என் வாசிப்பு.\nமனச்சாட்சி கயிற்றின் விளிம்பில் நடப்பதால்\nஉறுதிசெய்யும் படிநிலை. … (பக்.57)\nபரந்த பசுமை வெளியுள் மட்டுமே.\n(நளாயினியின் இன்னொரு கவிதைத் தொகுப்பு “உயிர்த்தீ”யும் வெளிவந்திருக்கிறது.)\nறாகிங் - ஒரு வன்முறை\nகுமிழி- நாவல் மீதான வாசிப்புகள் (41)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/vellfire/price-in-pune", "date_download": "2021-04-18T21:21:40Z", "digest": "sha1:TFNA7P6N5X2XY2WE7X54TZBIK57DQ473", "length": 13836, "nlines": 288, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா வெல்லபைரே புனே விலை: வெல்லபைரே காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா வெல்லபைரே\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாவெல்லபைரேroad price புனே ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபுனே சாலை விலைக்கு டொயோட்டா வெல்லபைரே\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஎக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே : Rs.1,02,59,873*அறிக்கை தவறானது விலை\nடொயோட்டா வெல்லபைரே விலை புனே ஆரம்பிப்பது Rs. 87.00 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா வெல்லபைரே எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா வெல்லபைரே எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு உடன் விலை Rs. 87.00 லட்சம். உங்கள் அருகில் உள்ள டொயோட்டா வெல்லபைரே ஷோரூம் புனே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் விலை புனே Rs. 99.90 லட்சம் மற்றும் ஆடி க்யூ8 விலை புனே தொடங்கி Rs. 98.98 லட்சம்.தொடங்கி\nவெல்லபைரே எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு Rs. 1.02 சிஆர்*\nவெல்லபைரே மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுனே இல் எக்ஸ்3 எம் இன் விலை\nஎக்ஸ்3 எம் போட்டியாக வெல்லபைரே\nபுனே இல் க்யூ8 இன் விலை\nபுனே இல் டிபென்டர் இன் விலை\nபுனே இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக வெல்லபைரே\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nபுனே இல் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் இன் விலை\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப் போட்டியாக வெல்லபைரே\nபுனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா வெல்லபைரே mileage ஐயும் காண்க\nடொயோட்டா வெல்லபைரே விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வெல்லபைரே விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெல்லபைரே விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபுனே இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nபாலாஜி ச k க், போசாரி தொழில்துறை எஸ்டேட் புனே 411026\n இல் What ஐஎஸ் the எக்ஸ்-ஷோரூம் விலை அதன் டொயோட்டா வெல்லபைரே\nHow many சீட்கள் does வெல்லபைரே have\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் டொயோட்டா வெல்லபைரே \nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வெல்லபைரே இன் விலை\nபாராமத்தி Rs. 1.02 சிஆர்\nபான்வேல் Rs. 1.02 சிஆர்\nசாதாரா Rs. 93.69 லட்சம்\nநவி மும்பை Rs. 1.08 சிஆர்\nஅகமத் நகர் Rs. 1.02 சிஆர்\nமும்பை Rs. 1.08 சிஆர்\nதானே Rs. 1.08 சிஆர்\nவைசை Rs. 1.02 சிஆர்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/tamilnadu-assembly/", "date_download": "2021-04-18T21:29:46Z", "digest": "sha1:PO4IKWZUOFAAAUPCAPSSA64G426TNLW5", "length": 17701, "nlines": 201, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu assembly News in Tamil:Tamilnadu assembly Latest News, Photos, Breaking News Headlines, Videos- Indian Express Tamil", "raw_content": "\nம.நீ.ம. வேட்பாளர் பொன்ராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி\nTamilnadu Assembly Election : தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் விஞ்ஞானி பொன்ராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி…\nமாலையில் தேர்தல் அறிவிப்பு… காலையில் கடன் தள்ளுபடி.. கடைசி நிமிட வாய்ப்பையும் விடாத முதல்வர் பழனிசாமி\nAgirculture Loan Tamilnadu : தமிழகத்தில் கூட்டுறவு பயிர்க்கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக சட்டசபையில் முதல்வர் அறிவித்துள்ளார்.\nஅனைவருக்கும் இலவச கான்கிரீட் வீடு : அடுத்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர்\nTN Assembly Election 2021 : தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் இலவச கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.\nசட்டசபையில் குட்கா… திமுக எம்எல்ஏக்களுக்கு எத���ரான 2-வது நோட்டீஸ் ரத்து\nTamilnadu Assembly News : சட்டசபைக்கு குட்கா எடுத்துச்சென்ற விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான 2-வது நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வருகை எப்போது\nதமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் இந்தாண்டு மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nசென்னை மாவட்டத்தில் உள்ள இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரை தமிழக தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது\nநானும் வாக்காளர்தான்’ ஆன்லைனில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம்\nதமிழக தேர்தல் ஆணையம், இளம் வாக்காளர்கள் தங்கள் கடமைகளை தேர்தல் நாளன்று தவறாமல் செலுத்த வேண்டும் என்பதற்காக இணைய பக்கங்களில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றது.…\n‘வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்’ முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\n‘வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்’ முறை, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில், ஒரு சமமான, நேர்மையான தேர்தல் களத்தை நிச்சயம் உருவாக்காது.\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் : 3 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு\n16ம் தேதி துணைநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.\nகட்சி ரீதியான கருத்துக்களை பொதுவெளியில் கூறினால் நடவடிக்கை: இபிஎஸ்- ஓபிஎஸ் அறிக்கை\nஅ.தி.மு.க.,வில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், ஆளாளுக்கு கருத்துச் சொல்வதால், உருவாகியுள்ள சர்ச்சை புயல், இப்போதைக்கு ஓயாது என தெரிகிறது.\nஇஸ்லாமிய அமைப்புகள் சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்துக்கு தடைவிதிக்க கோரி வழக்கு\nஇஸ்லாமிய அமைப்புகள் வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nTamil Nadu Assembly News: NRCயை எதிர்ப்போம் – அமைச்சர் உதயகுமார்\nTamil nadu assembly live updates : தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் இன்று துவங்குகிறது. சட்டசபை நடவடிக்கைகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த…\nசட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி நிறைவு – 3 நாட்கள் சபை நடவடிக்கை என்னென்ன\nTamil nadu assembly live updates : த���ிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் இன்று துவங்குகிறது. சட்டசபை நடவடிக்கைகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி: அதிமுக, திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது\nVikravandi, Nanguneri assembly constituency by-election: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய…\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’.. அடடா எம்.ஜி. ஆர் பாடலை பாடி பதில் சொன்ன முதல்வர்.\nஎம்.ஜி.ஆர் பாடல் வரிகள் மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளார்\nகட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் தகுதிநீக்கம் சாத்தியமா\nAnti defection law : கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், மற்றொரு கட்சிக்கு தாவினால், அது கட்சி பிளவாக கருதப்படும். அந்த உறுப்பினர்களின் பதவி பறிபோகாது.\nTamil nadu assembly today highlights : 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி அறிவித்த முக்கிய அறிவிப்புகள்\nTamil Nadu Assembly News Today: திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்\nஜூலை 2ம் தேதி பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்\nஜூன்.28ம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் பரபர காட்சிகளுக்கு இனி பஞ்சமில்லை\nமானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக வரும் ஜூன்.28ம் தேதி தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவை…\nவறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 சிறப்பு உதவித் தொகை – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n‘பச்சை பச்சையா திட்டுறாங்க; இது ரொம்ப கஷ்டம்’ பாரதி கண்ணம்மா வெண்பா உருக்கம்\nதமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 10,723 பேருக்கு கொரோனா\nRoja Serial: பளபளக்கும் நெக்லஸ்… திருட்டுப் பட்டம் சுமக்கத் தயாராகும் ரோஜா..\nதமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு: ஞாயிற்றுக் கிழமை முழு முடக்கம்\n3 மில்லியனைத் தொட்ட கொரோனா மரணம்: டாப் 4 நாடுகள் இவை\nSBI PPF செம்ம ஸ்கீம்: மாதம் ரூ9,000 முதலீடு… இத்தனை ஆண்டுகளில் ரூ.28 லட்சம் ரிட்டன்\nஇத்தனை சேவைகளுக்கு கட்டணம் இல்லை: SBI ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் பற்றி தெரிஞ்சுக்கோங்க..\n‘யார் இருப்பாங்க, யாரு போவாங்கன்னு தெரியலை’ விவேக் மரணம்… கண்ணீர் விட்ட சீரியல் நடிகை\nஒரு வயது குழந்தைக்கு அம்மா.. ஆனால் யூத் லுக்.. இன்ஸ்டாவில் கலக்கும் ஆல்யா மானசா\nஇனியா செய்த தவறுக்கு பாக்யாவுக்கு தண்டனையா\n ‘ராணி’யாக மாறிய முல்லை; இது எப்போ\nஅரசு மரியாதை என் கணவருக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் – விவேக் மனைவி அருட்செல்வி பேட்டி\nஒரு படுக்கைக்கு 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் – உத்திரபிரதேசத்தின் கொரோனா பாதிப்பு எதிரொலி\nசென்னை ஹோட்டல்களில் பார்சல் உணவு மட்டுமே அனுமதி; சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/samyuktha-hegde-coronavirus-lockdown-bike-journey-comali-video-216937/", "date_download": "2021-04-18T20:52:46Z", "digest": "sha1:F7Z6RSZ5MAX3TBPQ3WLZKYGPHSEIJIOZ", "length": 11361, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Samyuktha Hegde, coronavirus, lockdown, bike journey, comali, video, சம்யுக்தா ஹெக்டே, கொரோனா வைரஸ், லாக்டவுன், பைக் பயணம், கோமாளி, ஹீரோயின், வீடியோ, வைரல், ரசிகர்கள், வாழ்த்து", "raw_content": "\nபைக்கில் 300 கி.மீ. பறந்த 'கோமாளி' ஹீரோயின் – லாக்டவுனை நல்லாத்தான்யா என்ஜாய் பண்றாங்க\nபைக்கில் 300 கி.மீ. பறந்த ‘கோமாளி’ ஹீரோயின் – லாக்டவுனை நல்லாத்தான்யா என்ஜாய் பண்றாங்க\nSamyuktha Hegde : பெங்களூரில் இருந்து சிக்மங்களூருக்கு 300 கி.மீ வரை சென்ற எனது பயணத்தின் சிறுபகுதிதான் இது என்று கூறியுள்ளார்\nகோமாளி பட ஹீரோயின் சம்யுக்தா ஹெக்டே, இந்த லாக்டவுன் காலத்தில் 300 கி.மீ. தொலைவுக்கு பைக்கில் பறந்த வீடியோவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nகொரோனா ஊரடங்கு, அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில் சினிமா படப்பிடிப்புகள் இல்லாதநிலையில், நடிகர், நடிகைகள், சோசியல் மீடியாக்களில், தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.\nஅப்படி பதிவிடும் நடிகைகளில் ஒருவர், சம்யுக்தா ஹெக்டே. இவர் விஜய் இயக்கிய வாட்ச்மேன் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக நடித்தவர். கன்னடத்தில் கிரிக் பார்ட்டி, காலேஜ் குமார் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கிலும் நடித்துள்ள���ர். ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி படத்திலும் வருண், யோகிபாபு நடித்த பப்பி படத்திலும் நடித்திருந்தார்.\nஇவர் இப்போது தனது சமூக வலைதள படக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பைக்கில் செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ள அவர், 300 கி.மீ பைக்கில் சென்றுள்ளார்\nசம்யுக்தா ஹெக்டே, இதுகுறித்து கூறியதாவது, வைரங்கள் பெண்களின் சிறந்த ஃபிரண்ட் என்று யார் சொன்னது எனக்கு என் பைக்குகள்தான். பெங்களூரில் இருந்து சிக்மங்களூருக்கு 300 கி.மீ வரை சென்ற எனது பயணத்தின் சிறுபகுதிதான் இது என்று கூறியுள்ளார். இதையடுத்து பலர் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\n’வெளி அழகால் மட்டுமல்ல…’ ஹன்சிகாவை புகழ்ந்து தள்ளிய விவேக்\n‘பச்சை பச்சையா திட்டுறாங்க; இது ரொம்ப கஷ்டம்’ பாரதி கண்ணம்மா வெண்பா உருக்கம்\nதமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 10,723 பேருக்கு கொரோனா\nRoja Serial: பளபளக்கும் நெக்லஸ்… திருட்டுப் பட்டம் சுமக்கத் தயாராகும் ரோஜா..\nதமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு: ஞாயிற்றுக் கிழமை முழு முடக்கம்\n3 மில்லியனைத் தொட்ட கொரோனா மரணம்: டாப் 4 நாடுகள் இவை\nSBI PPF செம்ம ஸ்கீம்: மாதம் ரூ9,000 முதலீடு… இத்தனை ஆண்டுகளில் ரூ.28 லட்சம் ரிட்டன்\nஇத்தனை சேவைகளுக்கு கட்டணம் இல்லை: SBI ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் பற்றி தெரிஞ்சுக்கோங்க..\n‘யார் இருப்பாங்க, யாரு போவாங்கன்னு தெரியலை’ விவேக் மரணம்… கண்ணீர் விட்ட சீரியல் நடிகை\nஒரு வயது குழந்தைக்கு அம்மா.. ஆனால் யூத் லுக்.. இன்ஸ்டாவில் கலக்கும் ஆல்யா மானசா\nஇனியா செய்த தவறுக்கு பாக்யாவுக்கு தண்டனையா\n ‘ராணி’யாக மாறிய முல்லை; இது எப்போ\nஅரசு மரியாதை என் கணவருக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் – விவேக் மனைவி அருட்செல்வி பேட்டி\nஒரு படுக்கைக்கு 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் – உத்திரபிரதேசத்தின் கொரோனா பாதிப்பு எதிரொலி\nசென்னை ஹோட்டல்களில் பார்சல் உணவு மட்டுமே அனுமதி; சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு\n‘வெளியே தெரியாமல் என் மகள் திருமணத்திற்கு விவேக் செய்த உதவி’ குமரிமுத்த��� கண்ணீர் வீடியோ வைரல்\nமாடர்ன் டிரஸ்… ஸ்டைலிஷ் ஜெனி.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகை கியூட் போட்டோஸ்\nஉலகை எட்டிப்பார்த்த முதல் நாள்: ஆலியா பாப்பா Unseen வீடியோ ரிலீஸ்\nகுக் வித் கோமாளி ஃபைனலை மிஸ் செய்த விஜே பார்வதி… என்ன காரணம்\nவிமர்சன சிந்தனையையும் சமூக மாற்றத்தையும் ஊக்குவித்த நகைச்சுவை கலைஞன் விவேக்\n‘நீங்க ரொம்ப அழகு’- புகழ்ந்த சமந்தா… நெகிழ்ந்த பவித்ரா லட்சுமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/north-korea-not-participating-in-olympics-121040600085_1.html", "date_download": "2021-04-18T22:02:51Z", "digest": "sha1:HPMIFYRNN6VTFCNY44K3OKDVW56IUCKM", "length": 10101, "nlines": 145, "source_domain": "tamil.webdunia.com", "title": "கொரோனா எதிரொலி… டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய வடகொரியா! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 19 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகொரோனா எதிரொலி… டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய வடகொரியா\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் தொடரில் இருந்து வடகொரியா வெளியேறுவதாக அறிவித்துள்ளது.\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்நிலையில் இப்போது அந்த தொடரில் இருந்து விலகுவதாக வடகொரியா அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அச்சமே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் 1988 ஆம் ஆண்டு தென்கொரியாவில் ஒலிம்பிக் நடந்தபோது அதை புறக்கணித்தது வடகொரியா.\nகொரோனாவில் இருந்து மீண்ட லோகேஷ் ஓட்டுப் பதிவு\nதிமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை மிரட்டினரா அதிமு�� தொண்டர்கள்\nசொந்த ஊரில் வாக்களித்த திருமா வளவன்\nஅதிகரிக்கும் கொரோனா; டெல்லியில் திடீர் ஊரடங்கு அமல்\nசர்கார் பாணியில் டெண்டர் வாக்களித்த வாக்காளர் கிருஷ்ணன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2011/12/blog-post_23.html", "date_download": "2021-04-18T20:54:16Z", "digest": "sha1:NNWKQWDOHY42KLUSJ7YWARRLQIXB3EGT", "length": 7673, "nlines": 160, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்", "raw_content": "\nCtrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.\nCtrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.\nCtrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy).\nCtrl+d: ஓர் எழுத்தின் (font) வடிவை மாற்றி அமைக்க.\nCtrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.\nCtrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில்\nவேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.\nCtrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட(Replace).\nCtrl+i:எழுத்து / சொல்லை சாய்வாக அமைக்க .\nCtrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக (Justify) அமைக்க.\nCtrl+k: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த.\nCtrl+l: பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க.\nCtrl+m: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட.\nCtrl+n: புதிய டாகுமெண்ட் உருவாக்க.\nCtrl+o: டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க.\nCtrl+p: டாகுமெண்ட் ஒன்றை அச்சடிக்க\nCtrl+q: பத்தி அமைப்பை நீக்க.\nCtrl+r: பத்தியினை வலது புறம் சீராக, நேராக அமைக்க.\nCtrl+s: தானாக, டாகுமெண்ட் பதியப்பட (Auto save).\nCtrl+t: பத்தியில் இடைப்பட்ட இடத்தில் இடைவெளி (Hanging) அமைக்க.\nCtrl+x: தேர்ந்தெடுத்ததை அழிக்க, நீக்கிட.\nCtrl+y: இறுதியாக மேற்கொண்ட செயல் பாட்டினை மீண்டும் மேற்கொள்ள.\nCtrl+z: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டிற்கு மாறாக மேற்கொள்ள.\nGFive நிறுவனத்தின் பட்ஜெட் போன்கள்\nமானிட்டர், சிபியு, ஸ்விட்ச் ஆப் செய்திட வேண்டுமா\nகம்ப்யூட்டர் கல கல கூக்குரலிடும் யாஹூ தளம்\n2011ல் வெற்றி பெற்ற தொழில் நுட்பங்கள்\nதிடீரென எரியும் ஐ போன்கள்\nடைனமிக் லிங்க் லைப்ரேரி (DLL)\nஇலவச பி.டி.எப். (PDF) புரோகிராம்கள்\nகூகுள் மியூசிக் கடைக்கு விளம்பரப் பாடல்\nஎச்சரிக்கை: புதிய பேஸ்புக் வைரஸ்\nஇணைய இணைப்பு எப்படி இயங்குகிறது\n3D - ஐ தொடர்ந்து விரைவில் வருகிறது க்யூ.டி., டிவி\nமொபைல��� கதிர் வீச்சு - அரசின் அதிரடி விதிகள்\nவிண்டோஸ் 7 மீடியா பிளேயர்\nஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முதன்மைப் பணிகள்\nமால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்\nகம்ப்யூட்டரில் டூப்ளிகேட் பைல்களை நீக்க\nபிளாக் பெரி வரிசையில் புதிய போன்கள்\n60 கோடி அதிவேக இன்டர்நெட் இணைப்பு\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/ramachandra-raju/", "date_download": "2021-04-18T20:03:28Z", "digest": "sha1:Z7AL2MWNWZLY36XE7VD55OVF2ZOURIPG", "length": 5553, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "Ramachandra Raju Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது\nகொவிட்-19: ஒன்றாரியோவிற்கு உதவ அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்படமாட்டர்கள்\nகனடாவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இரண்டாவது நபருக்கும் இரத்த உறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://thannoli.co.uk/?cat=5", "date_download": "2021-04-18T20:18:21Z", "digest": "sha1:RDPJ5M42YD6XZ3HGAZ54VNFRP3FEI3CX", "length": 5161, "nlines": 76, "source_domain": "thannoli.co.uk", "title": "கவிதைக்களம் – Thannoli – தண்ணொளி", "raw_content": "\nமக்கள் எனும் சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் எழும் அறிவொளி\nஆசான் செல்லையா அரியகுணசிங்கம் கவிதைகள்\nAriyagunasingham Selliahசிவன்கோவிலடி,வட்டு-மேற்கு,வட்டுக்கோட்டையில் பிறந்தவர். சாதாரணதர, உயர்தர வகுப்புகளுக்கான கணித மற்றும் பௌதிகவியல் சிறப்புமிகு ஆசிரியர். பாடகர்,கவிஞர்,எழுத்தாளர் தமிழறிஞர் என்ற பல்வேறு திறமைகளைக்கொண்ட ஆசான். இந்த தளத்தில் இவரின் படைப்புகளை பதிவிடுவதில் பெருமையும் மேன்மையும் அடைகிறோம்.\nஐம்பெரும் காப்பியங்கள் – சிலப்பதிகாரம்\nநீதி வெண்பா – தமிழ் நூல்களின் தொகுப்பு\nபண்டிதர் க..மயில்வாகனன் அவர்க��ுக்கான நூற்றாண்டு விழா வாழ்த்துரை\nAriyagunasingham Selliahசிவன்கோவிலடி,வட்டு-மேற்கு,வட்டுக்கோட்டையில் பிறந்தவர். சாதாரணதர, உயர்தர வகுப்புகளுக்கான கணித மற்றும் பௌதிகவியல் சிறப்புமிகு ஆசிரியர். பாடகர்,கவிஞர்,எழுத்தாளர் தமிழறிஞர் என்ற பல்வேறு திறமைகளைக்கொண்ட ஆசான். இந்த தளத்தில் இவரின் படைப்புகளை பதிவிடுவதில் பெருமையும் மேன்மையும் அடைகிறோம்.\nபிரியமானவள் பாகம் 1 24th March 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/mithran-jawahar-in-manirathnam-style/", "date_download": "2021-04-18T20:18:38Z", "digest": "sha1:S4YTZ5F23RQLVA3BMO6E33PHLRMPG6PY", "length": 7812, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "மணிரத்னம் பாணியில் மித்ரன் ஜவகரின் படம்’..! - Behind Frames", "raw_content": "\n12:49 PM மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n9:30 AM ‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n8:37 PM கர்ணன் ; விமர்சனம்\nமணிரத்னம் பாணியில் மித்ரன் ஜவகரின் படம்’..\nதனுஷ் படங்களைத்தான் இயக்குவாரோ என நினைக்கத்தூண்டும் வகையில் வரிசையாக தனுஷ் நடித்த படங்களாக இயக்கிய மித்ரன் ஆர்.ஜவகர் இந்தமுறை அறிமுக கதாநாயகனை வைத்து படம் இயக்குகிறார்.. ஆனாலும் ரீமேக் பண்ணும் அவரது வழக்கமான பாணியில் இருந்து மட்டும் மாறவே இல்லை.\n2012ல் தேசியவிருதுகளை பெற்ற, இளைஞர்களை கிறங்கடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘தட்டத்தின் மறயத்து’ படத்தைத் தான் தற்போது தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்கிற பெயரில் ரீமேக் செய்கிறார். கிட்டத்தட்ட 3௦ வருடங்களுக்கு முன் பிரதாப் போதன் இயக்கி, ராதிகாவும் பிரதாப்பும் இணைந்து நடித்த படத்தின் பெயரும் இதுதான்.\nநடுத்தர வர்க்கத்து இந்துப்பையன் வசதியான முஸ்லிம் பெண் இருவருக்கிடையே அரும்பும் காதல், இருவரும் ஒன்று சேர வரும் எதிர்ப்புகள், தடைகள் பற்றியது தான் இந்தப்படத்தின் கதை. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பம்பாய்’ போல, ஆனால் வேறு மாதிரியான இந்து-முஸ்லீம் காதல் கதை தான் இது.\nமலையாளத்தில் நடித்த இஷா தல்வார் தான் தமிழிலும் நாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக புதுமுகம் கௌதம் நடிக்கிறார். நாசர், மனோஜ் கே.ஜெயன் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், கலைப்புலி தாணு இந்தப்படத்தை வெளியிடுகிறார்.\nFebruary 16, 2015 9:25 AM Tags: இஷா தல்வார், கலைப்புலி தாணு, கௌதம், ஜி.வி.பிரகாஷ், தட்டத்தின் மறயத்து, பம்பாய், பிரதாப், மணிரத்னம், மனோஜ் கே..ஜெயன், மித்ரன் ஆர்.ஜவகர், மீண்டும் ஒரு காதல் கதை, ராதிகா\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nஒரு நல்ல கதை தனக்கான நடிகர்களை தானாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பார்கள். அப்படித் தான் ‘டிரைவர் ஜமுனா’ கதை நடிகர்களைத் தேர்வு...\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nமுப்பது வருடங்களுக்கு மேலாக பரதக்கலையை தனது உயிர் மூச்சாக கொண்டு கலைச்சேவை செய்துவருபவர் இயக்குநர் கே.சாய் ஸ்ரீராம். தற்போது முழுக்க முழுக்க...\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nகடந்த சில தினங்களுக்கு முன் பாக்யராஜ் கண்ணன் டைரக்சனில் கார்த்தி நடித்த சுல்தான் படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு நன்றி...\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2014/12/forum-11122014_12.html", "date_download": "2021-04-18T21:24:50Z", "digest": "sha1:AF45G5E57DD6NUPBWOUDOK6U3H3YKSCR", "length": 3329, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: கோரிக்கை தினம் - FORUM சார்பாக 11.12.2014 - ஆர்பாட்டம் - செய்தி - படங்கள்", "raw_content": "\nகோரிக்கை தினம் - FORUM சார்பாக 11.12.2014 - ஆர்பாட்டம் - செய்தி - படங்கள்\n11-12-2014 அன்று BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும்\nஅதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக BSNL புத்தாக்கம்தொடர்பாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் சேலம் மெயின் மற்றும்\nஅனைத்து ஊரக கிளைகளிலும் நடை பெற்றது.\nசேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் அனைத்து\nநகர கிளைகள் சார்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்க்கு தோழர்கள்.\nதமிழ்மணி BSNLEU, வெங்கட்ராமன் NFTE-BSNL, நாகராஜ் SNEA,\nகணபதி AIBSNLEA ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினர்.\nகோரிக்க��களை விளக்கி தோழர். கோபால், மாவட்ட செயலர்\nBSNLEU, தோழர். பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL,\nதோழர். சம்பத், மாவட்ட தலைவர் SNEA, தோழர். சண்முக சுந்தரம், மாவட்ட செயலர் AIBSNLEA, மற்றும் தோழர். வேணு கோபால்,\nஅகில இந்திய தலைவர் AIBSNLEA ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். தோழர். நாராயணகுமார், மாநில செயற்குழு\nஉறுப்பினர் SNEA நன்றி கூறினார்.\nஆர்ப்பாட்டத்தில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட,\n160 தோழர், தோழியர்கள் பங்கு பெற்றனர்.\nசேலம் MAIN, ஆத்தூர், திருச்செங்கோடு, ராசிபுரம், பக்திகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட படங்கள்.\nதோழமையுடன் E. கோபால், மாவட்ட செயலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-04-18T21:36:39Z", "digest": "sha1:M2XCFUERV2RNVYZUHOVNP6GDZK6PUSPB", "length": 4752, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "முல்லையில் ஊடகவியலாளருக்கு பொலிஸ், ராணுவம் அச்சுறுத்தல் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nமுல்லையில் ஊடகவியலாளருக்கு பொலிஸ், ராணுவம் அச்சுறுத்தல்\nமுல்லைத்தீவு- தண்ணீருற்று பகுதியில் இராணுவத்தினா் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான குடிநீர் குழாய் கிணற்றிலிருந்து தினசரி பல லட்சம் லீற்றர் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில்,\nஅது தொடர்பாக செய்தி சேகாிக்க சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களை பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து கடுமையாக அச்சுறுத்தியிருக்கின்றனர்.\nஇந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றது. இது தொடர்பாக மேலும் தொியவருவதாவது, தண்ணீரூற்று பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான குடிநீர் குழாய் கிணற்றிலிருந்து,\nதினசரி பல லட்சம் லீற்றர் தண்ணீரை இராணுவத்தினர் பவுசர்களில் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக இன்று மதியம் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவர்\nசெய்தி சேகரிக்க சென்றிருந்தனர். இந்நிலையில் ஊடகவியலாளர்களை தடுத்த இராணுவத்தினர் ஊடகவியலாளர்களின் கமராவை பறிக்க முயற்சித்ததுடன், பொலிஸாரையும் அந்த இடத்திற்கு அழைத்து,\nஊடகவியலாளர்களை அச்சுறுத்தி கமராவை பறிக்க முயற்சித்தனர் எனினும் ஊடகவியலாளர்கள் திடமாக நின்றதுடன் எக்காரணம் கொண்டும் கமராவை கொடுக்க முடியாது என மறுத்தனர்.\nஇதனையடுத்து பொலிஸார் இ���ாணுவத்தை நியாயப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் அங்கிருந்து திரும்பியுள்ளனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85/", "date_download": "2021-04-18T21:06:10Z", "digest": "sha1:XVPYFMSIV2QR4YWNQVWLHFJ7S3RV7SVR", "length": 3403, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "வலம்புரிச் சங்கு போன்ற அரியவகை கடல் வாழ் உயிரினம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nவலம்புரிச் சங்கு போன்ற அரியவகை கடல் வாழ் உயிரினம்\nஷகிளிநொச்சி – தர்மபுரம் – விசுவமடு பிரதேசத்தில் வலம்புரிச் சங்கு போன்ற அரியவகை கடல் வாழ் உயிரினம் இரண்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மோட்டார் சைக்கிள் ஒன்aறை நிறுத்தி சோதனைக்குட்படுத்திய போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த நபர்களிடமிருந்து வலம்புரி என சந்தேகிக்கப்படும் ட்ரய்டன் வகை அரியவகை கடல் வாழ் உயிரினம் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.\nகொடிகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharatheechudar.blogspot.com/2017/04/blog-post_26.html", "date_download": "2021-04-18T21:18:01Z", "digest": "sha1:2EDYNBK3XL6JPOVIRRNZVRP6SFMZMF67", "length": 19866, "nlines": 195, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "அரசு அலுவலகம்", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\nதமிழ்ல போட்ற எல்லாத்தையும் இங்கிலீஷ்ல போட முடியாது. ஆனா இங்கிலீஷ்ல போட்ற எல்லாத்தையும் தமிழ்ல போடலாமே அதனால... இதையும் போட்ருவோம்னு ஒரு முடிவு.\nகொஞ்சநாள் முன்னாடி, சில ஆவணங்கள் கொடுப்பதற்காக ஒரு தனியார் நிறுவனத்துக்குப் போயிருந்தேன்.\nஅங்க இருந்த ஆள், கனிவான சிரிப்போடு, \"சார், இது ஒரே பேப்பர்ல முன்னும் பின்னும் பிரிண்ட் பண்ணக் கூடாது. பரவால்ல. குடுங்க\" என்றார்.\nஆனாலும், \"இப்பிடிப் பிரிண்ட் பண்ணக் கூடாதுன்னு எந்த விதிமுறைல இருக்குன்னு காட்ட முடியுமா\"-ன்னு கேட்டுத் திமுர் பண்ணேன்.\n இன்னைக்கு ஓர் அரசு அலுவலகத்துக்கு ஒரு வேலையாப் போனேன்.\nஅங்க இருந்த ஆள் ரெம்பக் கோவமாப் பேசுனாப்ல, \"ஹலோ, இப்டிலாம் முன்னும் பின்னுமா ஒரே பேப்பர்ல பிரிண்ட் பண்ணக் கூடாது. போய்த் தனித் தனிப் பேப்பேர்ல பிரிண்ட் பண்ணிக்கிட்டு வாங்க\".\n\"சரி, சார்\"-னு ரெம்பப் பவ்யமாச் சொல்லிட்டு (இதுல முக்கியமான மேட்டர் என்னன்னா, அவர் சாரெல்லாம் கெடையாது, அங்க இருக்கிற அல்லக்கை, அவ்வளவுதான்), குடுகுடுன்னு கொயந்த மாதிரி பிரிண்டிங் கடைக்குப் போனேன். அங்க போய், \"இது கூடத் தெரியாதா ஒனக்கு\"-ன்னு அங்க இருந்த பையனத் திட்டீட்டு, தனித்தனிப் பேப்பேர்ல பிரிண்ட் பண்ணி வாங்கிக்கிட்டுத் திரும்பவும் அரசு அலுவலகத்துக்கு ஓடோடி வந்தேன்.\nஇப்ப என்னடான்னா அதே எடத்துல வேற ஓர் ஆள் ஒக்காந்திருந்தாப்ல. அவரும் அதே மாதிரி செயற்கையான ஒரு கோவக்கார மூஞ்சியோடயே பேசுனாரு. \"ஹலோ, யாரு ஒங்கள இப்பிடித் தனித் தனிப் பேப்பேர்ல பிரிண்ட் பண்ணச் சொன்னது மொறைப்படி ஒரே பேப்பேர்ல முன்னும் பின்னுமாப் பிரிண்ட் பண்ணனும். தெர்லன்னாக் கேளுங்கய்யா\"-ன்னார்.\nநானும் ரெம்பப் பவ்யமா, \"சரி, சார்\"-னுட்டுக் கையில இருந்த பழைய பிரிண்ட்-அவுட்டக் குடுத்தேன். அதுதான் ஒரே பேப்பர்ல முன்னும் பின்னும் பிரிண்ட் பண்ணதாச்சே (மனசுக்குள்ள இப்ப என்ன பண்ணுவன்னு நக்கல் வேற (மனசுக்குள்ள இப்ப என்ன பண்ணுவன்னு நக்கல் வேற). இதுக்கு எடையில ஒரு பாவமும் அறியாத பிரிண்டிங் கடைப் பைய���ுக்காக வருத்தம் வேறு பட்டுக் கொண்டேன். அவனுக்கு எங்க தெரியப் போகுது அரசு அலுவலகம்னா எப்பிடி வேலை நடக்கும்னு.\nதலைவர் இன்னும் கோவமாவே இருக்குற மாதிரி இருந்தது. எதுக்குன்னுதான் புர்ல. \"முன்னும் பின்னும் ஒரே பேப்பர்ல அடிச்சது சரிதான். இந்த பார்மட் ஒனக்கு யாரு குடுத்தான்னு சொல்லு. இது மொறைப்படி இல்ல\"-ன்னு அப்டியே லெப்ட்ல திரும்பி ரைட்டுல ஒரு சிக்சர் அடிச்சார். (இப்ப என்ன பண்ணுவன்னு சிரிச்சுக்கிட்டே கேக்குகிற மாதிரி இருந்துச்சு)\n எந்த விதிமுறைல இருக்குன்னு கேள்வி கேட்டுப் பாக்கலாமா\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nசாம, தான, பேத, தண்டம்\n- செப்டம்பர் 28, 2011\nசாம, தான, பேத, தண்டம்... இந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ... எந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல். நேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள\n- அக்டோபர் 04, 2010\nபிழைக்க வந்த பெங்களூரில் – அதுவும் அவ்வப்போது அடி வாங்குகிற பெங்களூரில் – எது நம்மவர்களை “உலகின் முதன் மொழி தமிழே” என்று தார் வைத்து ஊரின் முக்கிய இடங்களில் எல்லோருக்கும் தெரியும்படியாகக் கொட்டெழுத்தில் எழுத வைக்கிறது தம் மொழியைத் தம் மிகப் பெரிய சொத்தாக நினைக்கிற இனங்களில் ஒன்று நம்முடையது. அதற்கான காரணங்கள் பல. நம் மொழியின் ப���மை, இலக்கியச் செறிவு, இலக்கண பலம், சொல் வளம், நம் பண்டைய அரசர்களின் மொழி மீதான காதல் (வெறி என்றும் சொல்லலாம்), உலகெங்கும் பரவியிருக்கிற நம் மக்கள், எவ்வளவுதான் சிரமமாக இருப்பினும் அறிவியல் முதற்கொண்டு அத்தனை புதிய விசயங்களையும் மூச்சு முட்ட மொழி பெயர்ப்புகள் செய்யும் தீராத ஆர்வம், அத்தனைக்கும் மேல் மொழியின் எளிமை – என்று பற்பல காரணங்கள். எவர் எவரோ வந்து நம்மை ஆண்டனர்; அடித்தனர்; கொள்ளை கொண்டு சென்றனர்; நாடு கடத்தினர்; என்னவெல்லாமோ செய்தனர். ஆனால், அவர்கள் எவரும் நம்மிடம் செய்ய முடியாது போனது நம் மொழியைக் காலி செய்யும் வேலை. மற்ற எல்லா இடங்களிலும் மொழி மாறியது. நம்மிடம் மட்டும் தான் அந்தப் பாச்சா பலிக்கவில்லை. நம் மொழியும் மாறியது. ஆனால் ஓரளவுக்குத்தான். ஓரளவு\nதெற்குத்தெரு ஆவுடையம்மாள் தலையில் அடித்துக் கதறிக்கொண்டு எங்கள் வீட்டுக்குள் பாய்ந்தார். அவர் கதறிக்கொண்டு வந்த வேகத்தையும் சத்தத்தையும் பார்த்தால் பாட்டியை அடித்துக் கொல்லத்தான் போகிறார் என்று பட்டது. அடுத்த நிமிடமே அடுப்பு வீட்டிலிருந்த அம்மாவும் கதறிக்கொண்டு பாட்டியையும் ஆவுடையம்மாளையும் நோக்கிப் பாய்ந்து வந்தார். பாட்டியைக் காப்பாற்றத்தான் அம்மா ஓடி வருகிறார் போலிருந்தது. அம்மாவும் வந்து சேர்ந்துகொண்டதும் மூவரும் சேர்ந்து மரண ஓலம் போட்டார்கள். அப்படியானால் இது சண்டை அல்ல. ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளவில்லை. சேர்ந்துதான் கதறுகிறார்கள். நான்கு வயதுச் சிறுவனான எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏதோவொரு புது விதமான அனுபவம்… பீதி… அந்த நான்கு வயது உலக அனுபவத்தில் அதற்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியவில்லை. என்னை அப்படியே விட்டுவிட்டு பாட்டியும் அம்மாவும் தலையில் அடித்துக்கொண்டு இங்குமங்கும் ஓடினார்கள். சிறிது நேரத்தில் வீட்டைச் சுற்றிலும் பலத்த அழுகைச் சத்தம். ஊரே கதறியது. ஊர்ப் பெண்கள் எல்லோரும் வீட்டுக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். எப்போதும் போல் காலையில் பிஞ்சைப் பக்கம் போயிருந்த அப்பா வந்து\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/s-p-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-18T21:44:40Z", "digest": "sha1:6V2CBIBQEFTCBRBOTRHJW5ZUOXEVGIBR", "length": 5470, "nlines": 151, "source_domain": "dialforbooks.in", "title": "S.P. சுப்ரமணியன் – Dial for Books", "raw_content": "\nதமிழ் சர்வ முகூர்த்த சிந்தாமணி (நல்ல நேரம், நல்ல நாள் பார்க்க முழுமையான வழிகாட்டி)\nநர்மதா பதிப்பகம் ₹ 100.00\nராகு – கேது தரும் யோகமும் தோஷமும் பரிகாரமும்\nநர்மதா பதிப்பகம் ₹ 90.00\nமகளிர் ஜாதக யோக விளக்கம்\nநர்மதா பதிப்பகம் ₹ 75.00\nகிருஷ்ணமூர்த்தி பத்ததி யோக விளக்கம் – பாகம் IV\nகிருஷ்ணமூர்த்தி பத்ததி யோக விளக்கம் – பாகம் II\nநர்மதா பதிப்பகம் ₹ 70.00\nகிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி விளக்கம் – பாகம் I\nநர்மதா பதிப்பகம் ₹ 40.00\nஜாதகப் பொருத்தம் பார்க்கும் கணிதம்\nநர்மதா பதிப்பகம் ₹ 40.00\nநர்மதா பதிப்பகம் ₹ 50.00\nலகுபராசரி தரும் யோக விளக்கம்\nநர்மதா பதிப்பகம் ₹ 55.00\nஹோரா சாரம் தரும் யோக விளக்கம்\nநர்மதா பதிப்பகம் ₹ 70.00\nநர்மதா பதிப்பகம் ₹ 160.00\nநர்மதா பதிப்பகம் ₹ 40.00\nபிளேசிடியன் பாவ கணித முறைப்படி கிரகம்தரும் ராஜ யோகங்கள்\nநர்மதா பதிப்பகம் ₹ 65.00\nசப்தாம்ஸம் தரும் யோகம் : குழந்தை செல்வம் கிடைக்குமா\nநர்மதா பதிப்பகம் ₹ 50.00\nAny Imprintதிருமகள் நிலையம் (6)நர்மதா பதிப்பகம் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014008/amp", "date_download": "2021-04-18T21:13:01Z", "digest": "sha1:OAYSOWWWQ4BSIG5OQ5DDPR44EBDX3MWX", "length": 6538, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி | Dinakaran", "raw_content": "\nஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nநாமக்கல், பிப்.26: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சுகாதாரத்துறை இணை செயலாளர் நடராஜன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பு பணி மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டு கல்லூரியை திறக்கும் வகையில் பணிகள் நடைபெறுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. இதற்கான அறிக்கை சுகாதாரத்துறை செயலாளரிடம் சமர்ப்பிக்கப்படும்.\nநாமக்கல் மாவட்டத்தில் 8 ஆயிரம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் 1ம்தேதி முதல் 65 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, சுகாதார நலப்பணிகள் இணை இயக்குர் சித்ரா, துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.\nகொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு\n147 பேருக்கு கொரோனா தொற்று\nடூவீலர்கள் மோதி இன்ஜினியர் பலி\nமாஸ்க் அணியாதவர்களிடம் ₹62 ஆயிரம் அபராதம் வசூல்\nஅரசு பள்ளி முன் வேகத்தடை வேண்டும்\nதிருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு\nசேந்தமங்கலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்\nதடுப்பூசி பற்றாக்குறையால் வெறிச்சோடிய சுகாதார மையம்\nசீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்\nகள்ளச்சாராயம் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்\nமலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு\nபள்ளிபாளையத்தில் திராவக தொட்டியில் விழுந்த அலுவலர் பலி\nநாமக்கல்லில் 49 மி.மீ., மழை பதிவு\nவெளி மாநிலம் செல்லும் லாரி டிரைவர்கள் தாமாக முன்வந்து கொரோனா டெஸ்ட் செய்ய வேண்டும்\nகொரோனா பரவலை தடுக்க நரசிம்மசுவாமி கோயில் மூடல்\nமாவட்டத்தில் 174 மி.மீ., மழை பதிவு\nவேட்பாளர்களின் முகவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்\nகட்டிய 2 மாதத்தில் விரிசல் விட்ட கழிப்பிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014965/amp", "date_download": "2021-04-18T20:58:34Z", "digest": "sha1:OLLIQJCEZ7P77VKWQTPMU26ZSPRIU7TZ", "length": 6564, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சட்டமன்ற தேர்தலையொட்டி துணை ராணுவ படை வீரர்கள் கொடி அணிவகுப்பு | Dinakaran", "raw_content": "\nசட்டமன்ற தேர்தலையொட்டி துணை ராணுவ படை வீரர்கள் கொடி அணிவகுப்பு\nநாமக்கல், மார்ச். 3: நாமக்கல்லில் சட்டமன்ற தேர்தலையொட்டி, துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. காவல் நிலையத்தில் துவங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்துக்கு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள துணை ராணுவ படை வீரர்கள் 50 பேர் பங்கேற்றனர். மேலும், நாமக்கல் உட்கோட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசாரும் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில், இந்த கொடி அணிவகுப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்தலுக்கு முன்பாகவும், இதேபோல் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.\nகொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு\n147 பேருக்கு கொரோனா தொற்று\nடூவீலர்கள் மோதி இன்ஜினியர் பலி\nமாஸ்க் அணியாதவர்களிடம் ₹62 ஆயிரம் அபராதம் வசூல்\nஅரசு பள்ளி முன் வேகத்தடை வேண்டும்\nதிருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு\nசேந்தமங்கலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்\nதடுப்பூசி பற்றாக்குறையால் வெறிச்சோடிய சுகாதார மையம்\nசீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்\nகள்ளச்சாராயம் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்\nமலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு\nபள்ளிபாளையத்தில் திராவக தொட்டியில் விழுந்த அலுவலர் பலி\nநாமக்கல்லில் 49 மி.மீ., மழை பதிவு\nவெளி மாநிலம் செல்லும் லாரி டிரைவர்கள் தாமாக முன்வந்து கொரோனா டெஸ்ட் செய்ய வேண்டும்\nகொரோனா பரவலை தடுக்க நரசிம்மசுவாமி கோயில் மூடல்\nமாவட்டத்தில் 174 மி.மீ., மழை பதிவு\nவேட்பாளர்களின் முகவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்\nகட்டிய 2 மாதத்தில் விரிசல் விட்ட கழிப்பிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/01/26/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9/", "date_download": "2021-04-18T20:48:32Z", "digest": "sha1:6IUH6VX5SCRUPY7SWTEWKNY3NTOR4LE7", "length": 68545, "nlines": 196, "source_domain": "solvanam.com", "title": "பரிவே ஆதார சுருதியாக வாழ்ந்து மறைந்த சார்வாகன் பற்றி – சொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபரிவே ஆதார சுருதியாக வாழ்ந்து மறைந்த சார்வாகன் பற்றி\nபேராசிரியர் சு. சிவகுமார் ஜனவரி 26, 2016 2 Comments\nநாற்பது வருடங்களாக நெருக்கமாகத் தெரிந்த ஒருவரைப் பற்றி குறிப்பு எழுதுவது கடினமானது, அதுவும் அந்த மனிதர் மீது நாம் மிக்க அன்பு கொண்டிருந்தால் இந்த வேலை இன்னுமே பளுவானதாகிறது. அவருடன் நாம் கொண்டிருக்கும் பாசமுள்ள நெருக்கம் அந்த மனிதர் பற்றி நாம் கொண்டிருக்கும் புரிதலை மிக ஆழமாக ஆக்குவதால் அதை வெளிப்படுத்துவது சுலபமாக இருப்பதில்லை. அதே நேரம், இவரைப் பற்றி எழுதுவதற்கு உரிய இடத்தில் நாம் இருக்கிறோம் என்பது இந்தத் துன்பத்தை மேலும் முரண்பட்டதாக்குகிறது.\nநான் இங்கு சார்வாகன் என்று அறியப்படுகிற ��ாக்டர் ஹரி ஸ்ரீநிவாசனைப் பற்றிப் பேசுகிறேன், இவர் கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி அன்று, தன் 86 ஆவது வயதில் சென்னையில் காலமானார். சார்வாகன் அல்லது ஹரி ஸ்ரீ என்று அறியப்பட்ட இவர் 1960கள், 70கள் மற்றும் 80களில் உண்மையிலேயே ஒரு சிறந்த படைப்பு எழுத்தாளராக இருந்தவர். டாக்டர் ஹரி ஸ்ரீநிவாசனாக அவர், கைகளுக்கான அறுவை சிகிச்சையில் உலகப் புகழ் பெற்ற மருத்துவராக இருந்தார். இரண்டு எஃப் ஆர் சி எஸ் பட்டங்கள் பெற்றிருந்த இவர் அறுவை சிகிச்சையில் தன் ஆய்வுகள் மூலம் கண்டறிந்தவை இன்றும் உலக மருத்துவத்தில் முக்கியமாகக் கருதப்படுகின்றன. தன் தொழில் வாழ்வு முழுதையும் தொழு நோயாளிகளுக்கு மறு வாழ்வு கொடுப்பதற்கே செலவிட்டிருந்தார். தொழு நோய் மருத்துவராக இவர் ஆற்றிய சேவைக்காக இவர் பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றிருந்தார். இவர் ஒரு சிறப்பான சைத்ரீகர் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விவரம். தன் மருத்துவ ஆய்வுகளுக்கு இவர் வரைந்த பல வண்ண விளக்கச் சித்திரங்கள் சக்தி வாய்ந்தனவாக இருந்ததோடு மருத்துவ இலக்கியத்தில் புகழும் பெற்றிருந்தன.\nஆழ்ந்த தளங்களில் சுய பரிசீலனை செய்து கொள்ளும் திறன் கொண்டிருந்த இவர், ஒரு நவீனத்துவர். பின் நவீனத்துவர்கள் இகழ்வாகக் குறிக்கும் வகையில் இதை நான் சொல்லவில்லை. ஆனால், ஃப்ரான்ஸ் நாட்டின் பல் பொருளகராதியினர் முன்னாளில் எத்தகைய படைப்புத் திறனுக்கு முன்னுதாரணமாக இருந்தனரோ அந்த வகைப் படைப்பு சக்தி வாய்ந்த நவீனத்துவர் என்கிறேன். அன்றைய பல்பொருளகராதியினர் எப்படிக் கருத்துலகில் தொடர்ந்து தூரத்தில் மறையும் தொடுவானத்தை நோக்கிப் பயணித்த வண்ணம் இருந்தனரோ, அதே போன்ற ஒரு முடிவில்லாப் பயணத்தையே கருத்துலகிலும், அர்த்தங்களைத் தேடும் முயற்சிகளிலும் இவர் மேற்கொண்டிருந்தார். இதில் அவர் ஒரு பரிணாம வளர்ச்சிப் பாதையிலேயே பயணம் செய்தாரென்றும் நான் கருதுகிறேன்.\nஎட்டுப் பேர்களை உடன் பிறந்தவர்களாகக் கொண்டு, நடுத்தர வாழ்வு கொண்ட குடும்பத்தில் வளர்ந்தவர். அன்றைய வட ஆற்காடு மாவட்டத்திலிருந்த ஆரணியிலும், வேலூரிலும் வளர்ந்த ஹரி ஸ்ரீநிவாசனின் தாய் வழிக் குடும்பம் வளமான சைவ மரபையும், தேர்ந்த தமிழ்ப் புலமையையும் கொண்டிருந்தது. தகப்பனார் முன்னாளின் மருத்துவப் படிப்பான எல் எம் பி பட்டம் பெற்ற ம���ுத்துவர். ஹரி ஸ்ரீநிவாசன் வளர்ந்தவரான பிறகு சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கையில், மார்க்சியத்தின் பாதிப்புக்குள்ளானார். இந்த பாதிப்பு அவர் இங்கிலாந்தில் ராயல் காலேஸ் ஆஃப் சர்ஜன்ஸ் என்னும் அமைப்பில் இரண்டு சிறப்புப் பட்டங்களுக்கான படிப்பைத் தொடர்கையிலும் நீடித்தது. அப்போது பிரிட்டனின் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவும் சேர்ந்திருந்தாரென்று தெரிகிறது.\nஆனால் இவர் சோவியத் யூனியனுக்குப் போய் வந்த பிறகு ஆர்வெல்லிய மாற்றம் ஒன்று இவரிடம் நேர்ந்தது. ‘இயங்களின்’ பாதிப்பு விலகி, சுதந்திரமாகச் சிந்திக்கும் ஓர் இடது சாய்வு கொண்ட தாராளப் போக்கு கொண்ட அரசியல் சிந்தனையாளராக மாறி இருந்தார். இது இறுதி வரை நீடித்ததாகத் தெரிகிறது. இந்த வழியில் எதுவும் அவருடைய கருத்துச் சோதனைகளைத் தடுக்கவில்லை. உயிரியலில் என்ட்ராபி விதிகள் செல்லுபடியாகும் முறைகளைச் சோதிப்பதிலிருந்து, ஜென் பௌத்தத்தின் ‘ஏதும் இல்லா’க் கருத்தை ஆராய்வது வரை இவரது தேடல் தொடர்ந்தது. இந்தத் தேடலின் ஒரு நீட்சியாகவே இவரது சுதந்திரமான எழுத்துப் பயணமும் ஆர்.கே.நாராயணனிலிருந்து, ஃப்ரான்ஸ் காஃப்கா வழியே கேப்ரியெல் கார்ஸீயா மார்க்கெஸ் ஆகியோரின் பாதிப்புகளைக் கொண்டதாகத் தொடர்ந்தது. இந்த முழுப் பயணத்திலும் அவர் தன் எழுத்தில் மேற்படி எழுத்தாளர்களைப் பதிலி செய்வதைத் தவிர்த்திருந்தார். கருத்துப் பரிமாணத்தின் சாரத்திலும், ஆடம்பரமற்ற எளிமையிலும் தமிழராகவே இருந்தார், தனது குழந்தைப் பருவத்துக் களமான சிறு ஊர்களிலேயே தன் எழுத்துலக சஞ்சாரத்தையும் நடத்தினார்.\nஇந்திய தத்துவம், பண்பாட்டு வரலாறு ஆகியவை குறித்த அவரது ஆழ்ந்த அறிவு இந்திய எதார்த்தத்தின் பல தள இயக்கத்தை எளிதாகக் கைப்பற்றி படைப்புலகக் கருப்பொருளாக அமைக்க உதவியிருந்தது. இதனால் அவரது புனைவுகளில் அவை புராணத் தன்மை கொண்டதாக அமைந்தன, ஆனால் தொன்ம குணம் கொண்டு அமையவில்லை.\nஅவருடைய வாழ்வு நெடுக இருந்த பரிணாமத் தன்மை கொண்ட தேடலை எந்த சக்தி உந்தியது என்று பார்க்க முயன்றோமானால், அது அவருடைய விசாலமான பரிவுணர்வாகத்தான் இருக்க முடியும் என்று தெரிய வரும். அவரது கல்லூரிக் காலத்து மார்க்சியச் சாய்வாக இருக்கட்டும், அல்லது பின்னாளின் பல தளத்து எதார்த்தவியமாக இருக்கட்டும், மேலும் மானுடத்தின் இருப்புப் பிரச்சினையின் சிக்கல்களையும், பேரண்டம், வாழ்வு ஆகியவற்றின் தன்மைகளைப் புரிந்து கொள்ள அவர் இடைவிடாது மேற்கொண்ட தேடலாகட்டும் அவை எல்லாவற்றுக்கும் பின்னிருந்து உந்தியது இந்தப் பரிவுணர்வாகத்தான் இருக்க முடியும்.\nஇந்தியப் பொருளாதாரத் துறை ஆய்வாளர்\nமுன்னாள் எகனாமெட்ரிக்ஸ் துறைத் தலைவர், சென்னைப் பல்கலை.\n2 Replies to “பரிவே ஆதார சுருதியாக வாழ்ந்து மறைந்த சார்வாகன் பற்றி”\nஜனவரி 30, 2016 அன்று, 11:00 மணி மணிக்கு\nடாக்டர் ஸ்ரீநிவாசன் அவர்கள் மாபெரும் மனிதர். மிகவும் எளிமையானவர். ஒரு மனிதர் நல்லவராக வாழலாம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். சிறந்த அறிவாளி. மருத்துவத்துறையில் உலக அளவில் மாபெரும் சாதனைகளை செய்தவர். வாழ்நாள் முழுவதும் தொழுநோயாளிகளின் மறுவாழ்வுக்காகவே வாழ்ந்தவர்.\nஅவருக்கு தாய்மொழி தமிழின் மேல் இருந்த ஆர்வத்தினால் “சார்வாகன்” என்ற புனைபெயரில் சிறந்த படைப்புகளை அளித்தார். அவரது மறைவு மருத்துவ துறைக்கும் தமிழுக்கும் ஈடுசெய்யமுடியாத ஓர் நஷ்டமே.\nஜனவரி 31, 2016 அன்று, 6:10 மணி மணிக்கு\nதொண்டரும், சீரிய மருத்துவரும், தாய்த்தமிழை நேசித்த எழுத்தாளருமாகிய சார்வாகன் அவர்கட்கு எனது அஞ்சலி.\nஅவரது எழுத்துக்கள் இணையத்தில் உள்ளனவா\nமா. அருச்சுனமணி, சிட்னி, ஆத்திரேலியா\nPrevious Previous post: அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் க���ற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழு��ியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்���ே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சி��்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டா��்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசஞ்சாரம் - நாவல் விமர்சனம்\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nமின்னல் சங்கேதம் - வங்க நாவல்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (9)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (7)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.howtobuildarocketship.com/how-remove-800-876-6855-ios-hijacker-from-your-ipad-iphone", "date_download": "2021-04-18T20:07:35Z", "digest": "sha1:2TO2D2BGL26YJLC2URT5RX6ZZUCOKYST", "length": 14221, "nlines": 99, "source_domain": "ta.howtobuildarocketship.com", "title": "உங்கள் ஐபாட் / ஐபோனிலிருந்து 800-876-6855 iOS கடத்தலை எவ்வாறு அகற்றுவது - Appuals.com - எப்படி", "raw_content": "\nஉங்கள் ஐபாட் / ஐபோனிலிருந்து 800-876-6855 iOS கடத்தலை எவ்வாறு அகற்றுவது\nபல ஐபோன் / ஐபாட் பயனர்கள் பாப்-அப்களை அனுபவித்து வருகின்றனர், அவை 1-800-876-6855 ஐ அழைக்குமாறு வழிநடத்துகின்றன, அவர்கள் கூறும் எண் உங்களை நேரடியாக ஆப்பிள் ஆதரவுக்கு அழைத்துச் செல்கிறது. சஃபாரி முழுவதுமாக வெளியேறாமல், திரும்பி வரமாட்டாது என்பதை உறுதிப்படுத்த சில நடவடிக்கைகளை எடுக்காமல், பாப்-அப் வெளியேற முடியாது.\nபயனர் தங்கள் ஐபோன் / ஐபாடில் வைரஸை பதிவிறக்கம் செய்ததாகவும், அதை அழைப்பதற்கான ஒரே வழி எண்ணை அழைப்பதன் மூலம் தான் என்றும் பாப்-அப் கூறுகிறது. இந்த எண் உங்களை ஆப்பிள் ஆதரவுக்கு வழிநடத்துகிறது, யார் உதவி வழங்க முடியும் மற்றும் சிக்கலை தீர்க்க முடியும். பயனருக்கு வைரஸ் இருப்பது அல்லது தொலைபேசியின் முடிவில் உள்ள நபர் சிக்கலைத் திருத்துவார் என்பது வழக்கு அல்ல.\nஇதுபோன்ற மோசடிகளை ஒருபோதும் அனுபவிக்காத சில பயனர்கள் எண்ணை அழைக்கலாம். அழைத்தவுடன், பயனர்கள் ஆப்பிள் ஐடி, முதல் மற்றும் கடைசி பெயர் மற்றும் அவர்களின் கிரெடிட் கார்டு தகவல்களைக் கேட்டுள்ளனர். இந்த தகவலை வழங்குவதன் மூலம், மக்கள் தங்கள் அடையாளங்களை திருடி, தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுத்துள்ளனர். இதைத் தவிர்க்க, பாப்-அப் அகற்ற இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nகேமிங் 2016 க்கான சிறந்த ஈத்தர்நெட் கேபிள்\nகடத்தல்காரனின் அனைத்து தடயங்களையும் சஃபாரிலிருந்து அழிக்கவும்\n800-876-6855 கடத்தல்காரன் சஃபாரி பயன்படுத்தி அணுகப்பட்ட தீங்கிழைக்கும் வலைத்தளத்தின் மூலம் ஐபோன் அல்லது ஐபாட் தொற்றிக் கொண்டால், வைரஸின் அனைத்து தடயங்களும் பயன்பாட்டிலிருந்து மூலோபாய ரீதியாக அழிக்கப்பட வேண்டும்.\nகண்டுபிடி சஃபாரி பயன்பாடுகளின் பட்டியலில் மற்றும் அதைத் தட்டவும்.\nதட்டவும் வரலாறு மற்றும் வலைத்தளங்களின் தரவை அழிக்கவும் மற்றும் iOS 7 தட்டவும் வரலாற்றை அழிக்கவும் மற்றும் குக்கீகள் மற்றும் தரவை அழிக்கவும்\nபின்னர் தட்டவும் அமைப்புகள் > சஃபாரி > மேம்படுத்தபட்ட > வலைத்தள தரவு > அனைத்து வலைத்தள தரவையும் அகற்று.\nவெள்ளை ஆப்பிள் சின்னத்தை நீங்கள் காணும் வரை முகப்பு பொத்தானையும் தூக்க / விழித்த பொத்தானையும் ஒன்றாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அதைப் பார்க்கும்போது; பொத்தான்களை விடுங்கள்.\nமைக்ரோசாஃப்ட் வேர்டில் ஆவணத்தின் அளவை மாற்றுவது எப்படி\nடோம்ப் ரைடரின் நிழல் - விரிவாக்கப்பட்ட டிரெய்லர் வெளிப்படுத்தப்பட்டது\nவீட்டிற்கு பீதி அலாரம் சுற்று வடிவமைப்பது எப்படி\nசரி: ஆசஸ் அவுரா வேலை செய்யவில்லை\nசாம்சங்கின் Android Go Phone சான்றளிக்கப்பட்ட FCC\nமைக்ரோசாஃப்ட் எக்செல் இல் வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளை எவ்வாறு நிழலாக்குவது\nசரி: விண்டோஸ் பாதுகாப்பு மைய சேவையைத் தொடங்க முடியாது\nசரி: இறுதி பொது உள்நாட்டுப் போர் பதிலளிக்கவில்லை\n2020 ஆம் ஆண்டில் ஆண்கள் வாங்க சிறந்த ஸ்மார்ட்வாட்ச்கள்\nதீர்க்கப்பட்டது: ஐபோன் / ஐபாட் உறைந்திருக்கும் மற்றும் திறக்க சரியாது\nஅப்பெக்ஸ் லெஜண்ட்ஸ் பிசி செயலிழப்புகள் ஏன் மிகவும் சிக்கலானவை என்பதை ரெஸ்பான் விளக்குகிறது\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 இன்சைடர் முன்னோட்டம் உருவாக்கம் 20175 அறிவிக்கப்பட்ட மற்றும் புதுப்பிப்பு AMD CPU களுடன் விண்டோஸ் இன்சைடர் பங்கேற்பாளர்களுக்கு வெளியிடப்பட்டது\nஹூவாய் கையாளுதல் வரையறைகளை, சீன சந்தையை குற்றம் சாட்டும் அறிக்கைகள்\nAndroid இலிருந்து iPhone க்கு இசையை மாற்றுவது எப்படி.\n4.0.3 க்குக் கீழே உள்ள சாஃப்ட்நாஸ் கிளவுட் ஓஎஸ் பதிப்புகள் ரிமோட் கோட் எக்ஸிகியூஷனுக்கு பாதிக்கப்படக்கூடியவை\nகிதுப் தனது தயாரிப்பு குழுவை வழிநடத்த முன்னாள் கூகிள் எக்ஸெக்கை நியமிக்கிறது\nமைக்ரோசாஃப்ட் மேற்பரப்பு புரோ வேகமான ஸ்னாப்டிராகன் 8 சிஎக்ஸ் ‘பிளஸ்’ கசிந்த பெஞ்ச்மார்க்கில் காணப்பட்டது புதிய ‘புதுப்பிக்கப்பட்ட’ பதிப்பின் வருகையைக் குறிக்கிறது\nIMac இல் வேலை செய்யாத iMessage ஐ எவ்வாறு சரிசெய்வது\nவிண்டோஸில் பொது நெட்வொர்க்கை தனியார் நெட்வொர்க்காக மாற்றுவது எப்படி\nதீர்க்க தீர்வு படி படி வழிகாட்டி “U052 இந்த வகை அச்சு தலை தவறானது.”\nநெட்வொர்க் சேவையகம் மற்றும் பயன்பாட்டு கண்காணிப்புக்கான 5 சிறந்த ஐபி மானிட்டர்கள்\nமைக்ரோசாப்ட் லுமோஸ் இப்போது திறந்த-மூலமாக வலை பயன்பாட்டு அளவீடுகளை கண்காணிக்கவும், தவறான நேர்மறைகளை அகற்றுவதன் மூலம் முரண்பாடுகளை விரைவாக கண்டறியவும் அனுமதிக்கிறது\nஉங்கள் கணினிக்கு சரியான மின்சாரம் வா���்குவது எப்படி\nவெரிசோனுடன் மைக்ரோசாப்ட் பிங் கூட்டாளர்கள் தங்கள் பிரத்யேக விளம்பர தளமாக மாற வேண்டும்\nHowtobuildarocketship.Com - விமர்சனங்கள், செய்தி, வீடியோக்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிடுகிறது ஒரு முன்னணி தொழில்நுட்பம் வலை தளத்தில்.\nபள்ளம் இசை விண்டோஸ் 10 ஐ செயலிழக்கிறது\nதீம்பொருள் பைட்டுகள் சாளரங்கள் 10 ஐ திறக்காது\nதிறக்க முடியாது, ஏனெனில் இது அடையாளம் தெரியாத டெவலப்பர் மேக்கிலிருந்து வந்தது\nஅண்ட்ராய்டில் இருந்து பிசி வைஃபைக்கு கோப்புகளை மாற்றவும்\niOS 11.2 முதல் 11.3.1 எலக்ட்ராவின் ஜெயில்பிரேக் வெற்றிகரமாக ஜெயில்பிரேக்ஸ் 66496 சாதனங்கள்\nமைக்ரோசாஃப்ட் ஜீரோ டிரஸ்ட் வரிசைப்படுத்தல் மையம் ஒவ்வொரு அணுகல் கோரிக்கையையும் நம்பத்தகாததாகக் கருதி, பிணைய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும்\nஆசஸ் ’வரவிருக்கும் ஜென்ஃபோன் 6 இசின் முதன்மை ஸ்மார்ட்போன் மே 16 ஆம் தேதி எஃப்.சி.சி.\nஃபோர்ட்நைட்டில் உள்ள அனைத்து 7 சிதைந்த பகுதிகளையும் நீங்கள் எவ்வாறு பார்வையிடலாம் என்பது இங்கே\nஎப்படி: பக்கங்கள் கோப்பை டாக் அல்லது டாக்ஸாக மாற்றவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.howtobuildarocketship.com/rtx-2080-super-benchmark-leak-puts-card-above-titan-xp", "date_download": "2021-04-18T21:07:47Z", "digest": "sha1:3SW3HJP6SOIMTMQPYGPGJO7LVF5GB3L7", "length": 18642, "nlines": 105, "source_domain": "ta.howtobuildarocketship.com", "title": "ஆர்டிஎக்ஸ் 2080 சூப்பர் பெஞ்ச்மார்க் கசிவு அட்டையை டைட்டன் எக்ஸ்பிக்கு மேலே வைக்கிறது, நீங்கள் ஒன்றை வாங்க வேண்டுமா? - Appuals.com - செய்தி", "raw_content": "\nஆர்டிஎக்ஸ் 2080 சூப்பர் பெஞ்ச்மார்க் கசிவு அட்டையை டைட்டன் எக்ஸ்பிக்கு மேலே வைக்கிறது, நீங்கள் ஒன்றை வாங்க வேண்டுமா\nவன்பொருள் / ஆர்டிஎக்ஸ் 2080 சூப்பர் பெஞ்ச்மார்க் கசிவு அட்டையை டைட்டன் எக்ஸ்பிக்கு மேலே வைக்கிறது, நீங்கள் ஒன்றை வாங்க வேண்டுமா\nvr க்கான சிறந்த கிராபிக்ஸ் அட்டை\nஎன்விடியாவின் ஆர்டிஎக்ஸ் கார்டுகள் நிகழ்நேரத்தில் கேம்களில் ரே-ட்ரேஸ் சூழல்களை இயக்கக்கூடிய முதல் நுகர்வோர் ஜி.பீ.யுகள். இது தொடங்கப்பட்டபோது, ​​செயல்திறன் விகிதங்களுக்கான விலையால் சிலர் ஏமாற்றமடைந்தனர், இது ஒவ்வொரு ஆண்டும் புதிய வெளியீட்டில் மக்கள் எதிர்பார்ப்பதற்கு இணையாக இல்லை. விலைகள் இயல்பாக்கப்பட்டதால், ரே-ட்ரேசிங் ஆதரவு AAA தலைப்புகளுடன் உயர்ந்துள்ளதால் இப்போது விஷயங்கள் ஓரளவு சிறப்பாக உள��ளன.\nஆர்டிஎக்ஸ் 2080 என்பது ஆர்டிஎக்ஸ் வரிசைக்கு மிக முக்கியமான அட்டை, இது முந்தைய ஆண்டின் ஜிடிஎக்ஸ் 1080 டிவை நேரடியாக மாற்றுகிறது. ஆர்டிஎக்ஸ் 2080 உயர் எஃப்.பி.எஸ் 1440 பி கேமிங்கிற்கான இனிமையான இடமாகவும், என்விடியா ஆர்டிஎக்ஸ் 2080 சூப்பர் மூலம் இனிமையாகவும் இருக்கும். AMD இன் நவி அறிமுகத்திற்கு பதிலளிக்கும் விதமாக என்விடியா சூப்பர் சீரிஸை இரண்டு புதிய அட்டைகளுடன் அறிமுகப்படுத்தியது. 5600 மற்றும் 5600xt இரண்டும் இடைப்பட்ட பிரிவில் போட்டியிடுகின்றன, எனவே அவை உண்மையில் RTX 2080 ஐ எந்த வகையிலும் சவால் செய்யாது, ஆனால் என்விடியா பொருட்படுத்தாமல் RTX 2080 சூப்பர் உடன் முன்னேறுகிறது.\nகார்டு இன்னும் தொடங்கப்படவில்லை, எனவே இது செயல்திறன் வாரியாக எங்கு பொருந்துகிறது என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் ஒரு புதிய பெஞ்ச்மார்க் கசிவு எங்களுக்கு சில சுட்டிகள் தரும் (வழியாக- Wccftech ).\nஇந்த கசிவு ட்விட்டரில் நன்கு அறியப்பட்ட மூலத்திலிருந்து @TUM_APISAK இலிருந்து வருகிறது. 1440p இல் உயர்தர முன்னமைவில் உள்ள FFXV அளவுகோல் RTX 2080 சூப்பர் டைட்டன் V க்கும் டைட்டன் எக்ஸ்பிக்கும் இடையில் வைக்கிறது. ஆர்டிஎக்ஸ் 2070 சூப்பர் தன்னை ஆர்.டி.எக்ஸ் 2080 இன் கொல்லைப்புறத்தில் வைக்கிறது, ஆனால் இங்கே 2080 சூப்பர் 10% அதிகரிப்புக்கு இடமளிக்கிறது, இது ஆர்.டி.எக்ஸ் 2080 டி-யிலிருந்து நன்றாக உள்ளது.\nசரி, அது கடினமான கேள்வி. ஜி.டி.எக்ஸ் 1080 டி-ஐ இன்னும் பயன்படுத்தும் எவரும் அதன் செயல்திறனைக் காட்டிலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், இது இன்னும் சிறந்த அட்டைகளில் ஒன்றாகும். ஆனால் யாராவது ஆர்டிஎக்ஸ் அலைவரிசையில் செல்ல விரும்பினால், ஆர்டிஎக்ஸ் 2080 சூப்பர் அர்த்தமுள்ளதாக இருக்கும், ஏனெனில் 10% வித்தியாசத்தை சேர்க்கலாம். மேலும், ஆர்டிஎக்ஸ் 2080 ஐக் கவனிக்கும் நபர்கள் ஆர்டிஎக்ஸ் 2080 சூப்பர் பெற வேண்டும், அடிப்படை 2080 க்கு நல்ல விலை குறைப்பு கிடைக்காவிட்டால்.\nfitbit கட்டண புதுப்பிப்பு தோல்வியுற்றது\nஇங்குள்ள கண்ணாடியிலிருந்து நீங்கள் பார்க்க முடிந்தால், இது மிகச்சிறிய வன்பொருள் பம்பைக் கொண்ட சூப்பர் மாறுபாடு. 16 டென்சர் கோர்கள், 8 அமைப்பு அலகுகள், 2 ஆர்டி கோர்கள் மற்றும் 128 CUDA அலகுகள் ஆகியவற்றைக் குறிக்கும் இரண்டு கூடுதல் எஸ்.எம். வதந்திகளின்படி, ஆர்.டி.எக்ஸ் 2080 சூப்பர் வேகமான மெமரி தொகுதி (14 ஜி.பி.���ி.எஸ்ஸிலிருந்து 15.5 ஜி.பி.பி.எஸ்) காரணமாக 496.1 ஜிபி / வி அதிகரித்த மெமரி அலைவரிசையை பெறுகிறது.\nஆர்டிஎக்ஸ் 2080 சூப்பர் டைட்டன் எக்ஸ்பியை விட வேகமாக இருக்கும் என்று என்விடியா கூறுகிறது, அந்த கூற்று மேலே கசிந்த எஃப்எஃப்எக்ஸ்வி பெஞ்ச்மார்க்கில் உள்ளது. ஆனால் முழுமையான கணக்கீட்டு சக்தியில் RTX 2080 சூப்பர் (11.1TFLOPS) இன்னும் டைட்டன் எக்ஸ்பி (12.1TFLOPS) ஐ விட பின்தங்கியிருக்கிறது. RTX 2080 இன் புதிய கட்டமைப்பிற்கு விரைவான கேமிங் செயல்திறன் காரணமாக இருக்கலாம்.\nஎன்விடியா ஆர்டிஎக்ஸ் 2080 சூப்பர் 699 அமெரிக்க டாலருக்கு விலை நிர்ணயம் செய்யும், இது அடிப்படை ஆர்டிஎக்ஸ் 2080 ஐ அதே விலையில் நேரடியாக மாற்றுகிறது. இந்த விலை அடைப்பில் மிகக் குறைவான போட்டியாளர்கள் உள்ளனர், எனவே அட்டை தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.\nநீங்கள் 699 அமெரிக்க டாலர்களைச் செலவழிக்க விரும்பினால், உங்கள் பணத்திற்கான சிறந்த செயல்திறனை விரும்பினால், எல்லா வகையிலும், RTX 2080 சூப்பர் உங்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது. ஈபேயில் மலிவான ஜி.டி.எக்ஸ் 1080 டி-ஐ நீங்கள் கண்டுபிடிக்க முடியாவிட்டால், ரே-டிரேசிங் மற்றும் சில பிரேம்களில் நீங்கள் தியாகம் செய்ய வேண்டியிருக்கும்.\n[சரி] மேக் ஒன்ட்ரைவ் ஆட்டோசேவ் வேலை செய்யவில்லை\nசரி: நாகரிகம் 5 தொடங்கப்படாது\nIOS அஞ்சல் இல்லை அனுப்புநர் இல்லை பொருள் பிரச்சினை\nஇன்டெல் ‘பொன்டே வெச்சியோ’ 7 என்.எம் ஜி.பீ.யூ ஈ.இ.சி பதிவேட்டில் ‘வேலை’ தாக்கல் செய்வதில் வெளிப்படுத்தப்பட்டது கிராபிக்ஸ் அட்டையின் இறுதி நிலை வளர்ச்சியைக் குறிக்கிறது\nChrome 73 புதுப்பிப்பில் Play, Pause மற்றும் Stop போன்ற அடிப்படை செயல்பாடுகளுடன் Google மீடியா முக்கிய செயல்பாட்டை அறிமுகப்படுத்துகிறது\n“பிழைத்திருத்த தீம்பொருள் பிழை 895-System32.exe தோல்வி” ஸ்கேம் ஆட்வேரை அகற்றுவது எப்படி\nரெயின்போ சிக்ஸ் முற்றுகையின் புதிய ‘தரவரிசை பெற்ற மறுபிறவி’ பிளேலிஸ்ட் வரவிருக்கும் தரவரிசை மறுசீரமைப்பிற்கான வீரர்களை தயார்படுத்துகிறது\nவிண்டோஸில் மவுஸ் ஸ்க்ரோல் வீல் ‘ஜம்ப்ஸ்’ ஐ எவ்வாறு சரிசெய்வது\nசரி: உங்கள் கணினியில் பயன்பாடு தேவை .NET Framework 3.5\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 புதுப்பிப்பு தனிப்பயன் இயக்கி நிறுவலைத் தடுப்பது மற்றும் புதுப்பிப்புகளைத் தடுப்பது சிக்கல்களை ஏற்படுத்தும்\nபொழிவு 76 இல் அணுக்கள��த் தொடங்குவதற்கான கடினமான செயல்முறை விளக்கப்பட்டுள்ளது\nகூகிள் வழக்கம் இப்போது அதன் கடிகார பயன்பாட்டில் உள்ளது\nஅவாஸ்ட் வைரஸ் தடுப்பு வைரஸில் ‘வைரஸ் வரையறைகள் புதுப்பிப்பு தோல்வியுற்றது’ என்பதை எவ்வாறு தீர்ப்பது\nதி விட்சர் 3 Vs ஸ்கைரிம்\nசரி: Impactor.exe மோசமான படம்\nஎப்படி: YouTube கணக்கை நீக்கு\nபவர்-பேக் செய்யப்பட்ட மினி பிசி பணிநிலையம் மற்றும் மெஷ் வைஃபை தீர்வுகள் உட்பட ஐஎஃப்ஏ 2019 இல் ஆசஸ் பல தயாரிப்புகளை அறிவிக்கிறது\nகேலக்ஸி எஸ் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸை எவ்வாறு மீட்டமைப்பது\nசரி: கோப்பு பதிவிறக்க பிழை\nMinecraft பிழையை எவ்வாறு சரிசெய்வது org.lwjgl.LWJGLException ‘பிக்சல் வடிவம் துரிதப்படுத்தப்படவில்லை’\nவிண்டோஸ் 10 இல் CHKDSK ஐ எவ்வாறு இயக்குவது\nமற்றவர்களுக்கிடையில் லினக்ஸ் பயனர்கள் பாதிப்புகள் காரணமாக ஃபிளாஷ் பிளேயரைப் புதுப்பிக்க வலியுறுத்தினர்\nமறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஐமாக்ஸிற்கான வதந்திகள் இந்த WWDC: சிறிய உளிச்சாயுமோரம் காட்சிகள், வேகமான SSD கள் மற்றும் நவி ஜி.பீ.\nHowtobuildarocketship.Com - விமர்சனங்கள், செய்தி, வீடியோக்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிடுகிறது ஒரு முன்னணி தொழில்நுட்பம் வலை தளத்தில்.\ngeforce அனுபவம் ஏதோ தவறு ஏற்பட்டது\nChromebook க்கான Android முன்மாதிரி\nகேலக்ஸி எஸ் 5 திரை இருட்டடிப்பு\nமைக்ரோசாஃப்ட் எட்ஜில் முகவரிப் பட்டி கீழ்தோன்றும் பட்டியல் பரிந்துரைகளை எவ்வாறு முடக்குவது\nவோய்ட்வாக்கர் நிகழ்வுக்கு முன் அபெக்ஸ் லெஜெண்ட்ஸ் புதிய வீடியோவை வ்ரெய்தின் தோற்றத்தில் கைவிடுகிறது, ஆழமான விளக்கத்திற்கு படிக்கவும்\nOneDrive இல் புகைப்படங்களை அணுகும்போது பிழை 0x80270113 ஐ எவ்வாறு சரிசெய்வது\nவிண்டோஸ் 10 சமீபத்திய அக்டோபர் ஒட்டுமொத்த புதுப்பிப்பு தொடக்க மெனுவை உடைப்பது மட்டுமல்லாமல் எட்ஜ் உலாவி செயலிழப்பை ஏற்படுத்துகிறது\nபென்டியம் மற்றும் செலரான் வேகமாக கிடைத்தது: இன்டெல் ஆப்டேன் இப்போது துணைபுரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://travelpaiyan.com/", "date_download": "2021-04-18T20:30:26Z", "digest": "sha1:WS66WRK4NVBKXA7EXW2FMCULWS2FLWAM", "length": 10571, "nlines": 186, "source_domain": "travelpaiyan.com", "title": "Travel Paiyan – Official Site", "raw_content": "\nஎப்படி எளிமையாக பைக் ஓட்ட கற்றுகொள்வது\nபைக் என்றாலே எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று.. அதிலும் ஆண்களுக்கு பைக் என்றாலே தனி மோகம் தான்.. தற்போது தொலைதூர ���யணம் எல்லாருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகி விட்டது.. அதிக விலையில் பைக் வாங்கி எல்லாரும் பிரயாணம் பண்ண தொடங்கி விட்டனர்.. இந்த சூழ்நிலையில் எல்லோரும் பைக்…\nMICRO OVEN இல்லாமல் முட்டை பப்ஸ் செய்யலாம் வாங்க\nமுட்டை பப்ஸ் பெரும்பாலும் எலலா நண்பர்களுக்கும் பிடிக்கும்…முட்டை ப்பஸ் செய்ய மைக்ரோஓவன் வேண்டும்.ஆனால் மைக்ரோ ஓவன் எதும் இல்லாமல் அதே போன்ற சுவையில் பண்ணலாம் நாங்கள் இதை நோன்பு விருந்துக்காக செய்தோம் ..இதை செய்ய நிறைய நேரம் ஆகும். எப்படி செய்யலாம் என்பதை வீடியோவில் பார்க்கலாம் வாங்க…\nவிமானத்தில் பயணம் செய்யவேண்டும் என்பது பெரும்பாலும் எல்லாருடைய கனவாக இருக்கும்.இந்த பதிவில் நான் குவைத்திலிருந்து சவுதி அரேபியாவுக்கு குவைத் விமான சேவை வழியாக சென்ற என்னுடைய பயண அனுபவங்களை குறிப்பிட்டு உள்ளேன். விமானத்தின் உள்புறம் மிகவும் அருமையாக இருந்தது.விமானத்தில் வழங்கப்பட்டஉணவு மிகவும் சுவையாக இருந்தது .விமானத்தில் எனக்கு…\nநான் விடியற்க்காலை 05:30 மணிக்கு எழும்பினேன். நான் என்னுடைய அறையில் செய்து முடிக்கலாம் என்று நினைத்தேன் போதுமான இடம் இல்லாத காரணத்தால் மாடிக்கு சென்றேன் …நான் மாடிக்கு போய் என்ன செய்தேன் மீதி வீடியோ பாருங்க நண்பர்களே…\nஇந்த பாம்பு வகை ரொம்ப ஆபத்தானது.ஊர் மக்களே இந்த பாம்பை பிடித்து இருக்கிறாங்க.இ்ப்படி யாருமே முயற்ச்சி செய்யாதீர்கள். பாம்பு பழிவாங்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.முதலில் அந்த வீட்டிற்க்கு சிறிய பாம்பு ஒன்று வந்துள்ளது. அந்த சிறிய பாம்பு வீட்டிற்க்குள் ஔிந்து இருந்திருக்கிறது அதை எப்படியோ பார்த்த வீட்டுக்காரர்கள் பாம்பு…\nEYES COVER CHALLENGE|கண்கட்டு விளையாட்டு |பரிசி 2200 ரூபாய்\nவணக்கம் நண்பர்களே இந்த வீடியோவில் நான் என் கண்ணை கட்டிக்கொண்டு புதுவித போட்டி ஒன்றை நடத்தினேன் .போட்டி என்னவென்றால் ஒரு சாத்துக்குடி பழத்தை கண்ணை கட்டிக்கொண்டு பழச்சாறு தயார் பண்ணணும். நானும் மகேஷ் குமார் அண்ணணும் சேர்ந்து இந்த போட்டியை நடத்தினோம்.இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 100…\nஇந்த பதிவில் நான் எனக்குப்பிடித்த youtubers பற்றி நான் சொல்லியிருக்கிறேன்.என்னை போல நிறைபேருக்கு பயண விடியோஸ் மற்றும் வினோதமான வீடியோஸ் வெளிவிடும் youtubers பிடிக்கும் .இந்த வீடியோவில் உங்களுக்கு பிடித்த youtubers யாராவது இருந்தால் கமெண்ட் பண்ணுங்க\nபாக்ஸ் பார்க்க தான் சின்னதாக ஆனால் விலை 18,500 ரூபாய் …வீடியோ லிங்க் கீழே இருக்கு வீடியோ திறப்பதற்க்கு முன்னால் கண்டுபிடித்தீர்கள் என்றால் கமெண்ட் ல சொல்லுங்க… சின்ன குறிப்பு தருகிறேன் இந்த பாக்ஸல உள்ளது வாட்ச்..\nஎப்படி எளிமையாக பைக் ஓட்ட கற்றுகொள்வது\nMICRO OVEN இல்லாமல் முட்டை பப்ஸ் செய்யலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/639970-farmers.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-18T20:58:24Z", "digest": "sha1:2CLBZZGM4T5BDQGERO5Q2Q6EOYC3BZRR", "length": 15647, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "728 மாவட்டங்களில் தலா ஒரு விவசாய பொருள்: விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசின் புதிய அறிவிப்பு | farmers - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\n728 மாவட்டங்களில் தலா ஒரு விவசாய பொருள்: விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசின் புதிய அறிவிப்பு\nஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விவசாயப் பொருள் உற்பத்தியில் கவனம் செலுத்தும் திட்டத்தை (One District One Focus Product - ODOFP) மத்திய அரசு கடந்த பிப்ரவரி 26-ம் தேதி அறிமுகப்படுத்தியது.\nமத்திய வேளாண் அமைச்சகத் தால் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் பழங்களுக்கு 226 மாவட்டங்கள், காய்கறிகளுக்கு 107 மாவட்டங்கள், மசாலா பொருட்களுக்கு 105 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nதவிர நெல், கோதுமை உட்பட பொருட்களுக்கும் மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nமொத்தம் 728 மாவட்டங் களுக்கான வேளாண் பொருள் பட்டியலை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nஇதில் தமிழகத்தில் 36 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. கன்னியாகுமரி, நாகப்பட்டினம், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டங்களில் மீன் பொருட்கள், தஞ்சாவூர், கோவையில் தேங்காய், திருச்சியில் வாழைப்பழம், கிருஷ்ணகிரியில் மாம்பழம் என பொருட்கள் இடம் பெற் றுள்ளன. வேளாண் பொருட்களை விளைவிக்க எம்ஐடிஎச், என்எப் எஸ்எம், ஆர்கேவிஒய், பிகேவிஒய் போன்ற திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு உதவிகள் கிடைக்கும்.\nஇதுதொடர்பாக அனைத்து துறைகளின் நிர்வாகக் குழு கூட்டத்தை நிதி ஆயோக் கடந்த வாரம் நடத்தியது. இதில், மாவட்ட அளவில் அந்தந்த விவசாயப் பொருட்களுக்குமுக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தப்பட்டது.\nமத்திய உணவு பதப்படுத்துதல் துறை சார்பிலும் 707 மாவட்டங்கள், உணவ���ப்பொருட்கள் உற்பத்திக் காக ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்குவிவசாய கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனியாரால் தொடங்கப் படும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு மத்திய அரசு 35 சதவீத மானியம் அளிக்கிறது.\nஇந்த் பட்டியலில் இடம் பெற்ற மாவட்டங்களில் பெரும் பாலானவை தற்போது புதிய திட்டத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழகத்தில் 36 மாவட்டங்கள் இரண்டு பட்டியல்களிலும் இடம் பெற்றுள்ளன.\nவிவசாய பொருள்விவசாயிகள் நலன்மத்திய அரசின் புதிய அறிவிப்புFarmers\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nதூத்துக்குடியில் 8,723 ஏக்கர் விவசாயத்துக்குத் தண்ணீர் திறக்காமல் அலட்சியம்; முன் காரீப் பருவம்...\nநெல் மூட்டைகளைப் பாதுகாக்கத் தவறியதால் கண்டனம்: சேற்றில் உருண்டு விவசாயிகள் போராட்டம்\nகெயில் எரிவாயுக் குழாய் பதிக்க எதிர்ப்பு: கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகள்...\nதிருப்பரங்குன்றத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில் நிலத்தில் மாடுகளை பூட்டி ஏர் உழுத...\nகரோனா பரவலை தடுக்க ஏப்ரல் 30 வரை டெல்லியின் ஹசரத் நிஜாமுதீன் தர்கா...\nராமநவமிக்காக அயோத்தி எல்லைகளுக்கு சீல்: ஹரித்துவார் கும்பமேளா சாதுக்களுக்கும் அனுமதி இல்லை\nகரோனா ஊரடங்கு- கட்டுப்பாடு; தடுப்பூசி போடும் பணி பாதிக்க கூடாது: மாநில அரசுகளுக்கு...\nமீண்டும் கரோனா நோயாளிகளுக்கு தயாராகும் ரயில் பெட்டிகள்\nகரோனா வைரஸ் பரவலால் மீண்டும் ஊர் திரும்பும் உ.பி. தொழிலாளர்கள்: முதல்வர் யோகி...\n26 குர்ஆன் வசனத்தை நீக்க கோரிய மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு...\nபாஜகவுக்கு சவாலாகி விட்ட உ.பி. பஞ்சாயத்து தேர்தல் : தீவிரம் காட்டும்...\nகியான்வாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு செய்ய ஏஎஸ்ஐ-க்கு அனுமதி: வாரணாசி மாவட்ட சிவில்...\nசிறுபான்மையினர் வாக்குகளை பெற கேரளாவில் பாஜக வியூகம்\n18 மணி நேரத்தில் 25.54 கி.மீ. சாலை ஹைதராபாத் நிறுவனம் சாதனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/spb-health-condition-recovering/", "date_download": "2021-04-18T21:05:16Z", "digest": "sha1:PP3XWAKIOXFKXYMIUCHNGY4D6EFIT4M3", "length": 7453, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம். - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்.\nNews Tamil News சினிமா செய்திகள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்.\nபின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் ஐசியூவில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகிறார்.\n3 நாட்கள் முன்பு, பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.\nகடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை தேறி வருவதாக வெளிவந்த தகவலால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் நேற்று திடீரென அவர் மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவந்த செய்தியால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.\nஎனினும் இன்று காலை அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇந்த செய்தியால் மருத்துவமனையை கடந்த சிலநாட்களாக சோகத்துடன் சுற்றியுள்ள ஏராளமான ரசிகர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்துவருகின்றார்கள்.\nகொரோனா பரிசோதனையால் கன்னித்தன்மை போச்சா\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது\nகொவிட்-19: ஒன்றாரியோவிற்கு உதவ அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்படமாட்டர்கள்\nகனடாவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இரண்டா��து நபருக்கும் இரத்த உறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-NDIxMzMwODk5Ng==.htm", "date_download": "2021-04-18T20:04:30Z", "digest": "sha1:MMNE2U2FU5JVPT72ILWWEOJUZFUHTTXN", "length": 8471, "nlines": 119, "source_domain": "paristamil.com", "title": "தனுஷுடன் மோதும் நயன்தாரா- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவணக்கம் எமது நிலையத்தினால் அழகுக்கலை வகுப்புகள் ஆரம்பிக்க பட இருக்கின்றது.\nகேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள். IAD Agent Immobilier\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் கர்ணன். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். தமிழில் உருவாகியுள்ள இப்படத்தை மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கைப்பற்றி உள்ளார். மேலும் இப்படத்தை கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.\nஇந்நிலையில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மலையாள படமான ‘நிழல்’ அதே தினத்தில் வெளியாக உள்ளதால், இந்த இரண்டு படங்களுக்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிழல் படத்தில் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடித்துள்ளார். பிரபல படத்தொகுப்பாளரான அப்பு என் பட்டாத்திரி இப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது.\nஹாரிபாட்டர் பட நடிகை காலமானார்..\nமறைந்த நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nவிவேக் உடலுக்கு அரசு மரியாதை தமிழக அரசு அறிவிப்பு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/2-people-rescued-after-being-swept-away-in-floods-15259.html", "date_download": "2021-04-18T19:57:28Z", "digest": "sha1:VVS6727BE5VZCWG6L4M7AAOAZGL6MPLD", "length": 6054, "nlines": 52, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேர் மீட்பு - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nகாட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேர் மீட்பு\nகாட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேர் மீட்பு\nகுமரி மாவட்டத்தின் குலசேகரம் அருகே பேச்சிப்பாறை, கோதையாறு, பெருஞ்சாணி, திற்பரப்பு போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை அருகே குற்றியாறு, கல்லாறு, மாங்காமலை, மிளாமலை, முடவன்பொற்றை, குழவியாறு போன்ற மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. மலைகிராமங்களில் பாயும் கிழவியாறு, கல்லாறு, கோதையாறு போன்ற ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஇந்த ஆறுகளின் குறுக்கே உள்ள சப்பாத்து பாலங்களை வெள்ளம் மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மோதிரமலையில் கிழவியாற்றின் குறுக்கே சப்பாத்து பாலம் உள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் சப்பாத்து பாலத்தை மூழ்கடித்த நிலையில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்து செல்கிறது.\nநேற்று மதியம் 2.30 மணியளவில் மோதிரமலையை சேர்ந்த மணி (வயது 47), சதீஷ் (32) ஆகியோர் மோட்டார் சைக்கிள் மூலம் சப்பாத்து பாலத்தை கடந்து செல்ல முயன்றனர்.\nஅப்போது, கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் அவர்கள் இருவரும் அடித்து செல்லப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கிய இருவரும் அபாய குரல் எழுப்பினர். அவர்களது சத்தம் கேட்டு கரையோரம் நின்ற பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு கயிறுகளை வீசி அவர்கள் இருவரையும் மீட்டனர். அவர்களது மோட்டார் சைக்கிள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nசேலம் திமுக எம்.பி., பார்த்திபனுக்கு கொரோனா அறிகுறி...\nபல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nஇஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளையின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு...\nபுத்தாண்டு கொண்டாட்டம் குறித்து போலீசார் கடுமையான எச்சரிக்கை...\nடிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநில பிரிவில் தமிழகத்திற்கு தங்க விருது...\nதுபாயில் நாளை முதல் ஸ்கேனர் கருவிகள் மற்றும் வெப்பமானிகள் பயன்படுத்தப்பட மாட்டாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kaappaan-movie-press-meet-photos/", "date_download": "2021-04-18T20:41:00Z", "digest": "sha1:DAB6X5RSXGX3XJXC5HYUZRELGBCMRSUC", "length": 2765, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Kaappaan Movie Press Meet Photos - Behind Frames", "raw_content": "\n12:49 PM மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n9:30 AM ‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n8:37 PM கர்ணன் ; விமர்சனம்\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/magamuni-official-teaser/", "date_download": "2021-04-18T21:48:09Z", "digest": "sha1:PEBS6WNGHGSHRRRSC3G3HET4MAAY3IYL", "length": 2614, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Magamuni - Official Teaser - Behind Frames", "raw_content": "\n12:49 PM மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n9:30 AM ‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n8:37 PM கர்ணன் ; விமர்சனம்\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/01/pongal_14.html", "date_download": "2021-04-18T20:13:31Z", "digest": "sha1:JUYECV7HJVZCHYJFARLZ4Q5XN2HYH4CO", "length": 17411, "nlines": 99, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பொங்கல் தின வாழ்த்துச் செய்தி", "raw_content": "\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் பொங்கல் தின வாழ்த்துச் செய்தி\nஜனாதிபதியின் பொங்கல் தின வாழ்த்துச் செய்தி\nஉழவர் திருநாளான தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாச்சார பண்டிகையாகும். இது இயற்கையுடன் பிணைந்த, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையையும் பயிர்களுக்கு வளம் சேர்த்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதையும் குறிக்கிறது. இந்து சமயத்தின்படி வாழும் தமிழ் மக்கள் தைத்திருநாளை தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஒரு புதிய ஆண்டின் விடியலாக கருதுகின்றனர். அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் எமது நாட்டின் சகோதர தமிழ் மக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன்.\nவிளைச்சலின் மூலம் கிடைக்கும் புத்தரிசியை பாலுடன் சேர்த்து பொங்க வைத்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும், முழு உலகிற்கும் சுபீட்சம் கிட்ட வேண்டும் என்று அவர்கள் பிரார்த்திக்கின்றனர். இன, மத பேதமின்றி இலங்கை மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டுவருவது என்னுடையவும் எமது அரசாங்கத்தினதும் ஒரே நோக்கமாகும். இந்த உன்னதமான நோக்கத்தை அடைந்துகொள்வதற்கான வழிவகைகள் எமது அரசாங்கத்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் ´சுபீட்சத்தின் நோக்கு´ கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nநன்றியுணர்வு என்பது இலங்கை சமூகத்தின் ஒரு தனித்துவமான பண்பாகும். அறுவடையின் முதல் பகுதியை சூரியனுக்கு படைக்கும் தைப்பொங்கல் பண்டிகை, பழங்காலத்திலிருந்தே நம் சமூகம் மதித்து வரும் விழுமியங்களை குறிக்கிறது. இதன் காரணமாக தைப்பொங்கல் பண்டிகை தேசிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.\nமனித சமூகத்தின் உன்னதமான நன்னெறிகளை குறிக்கும் வகையில், தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபிரதமரின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி\nஉலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தை மாதத்தில் கொண்டாடும் தைத்திருநாள் மத, கல��சார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியமான மகிமை பொருந்திய நாளாகும். தமிழர்களினால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தலைசிறந்ததாகவும் உயர்வானதாகவும் தைப்பொங்கல் பண்டிகை போற்றப்படுகின்றது. தமது உழைப்புக்கு உதவிய இயற்கைக்கு நன்றியுணர்வினை தெரிவிக்கும் திருநாளாக தைப்பொங்கல் விளங்குகின்றது.\nஇந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர். இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் அவனுக்காக பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுக்கின்றனர். உழவர்கள் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது.\nஇயற்கையின் பெறுமதி சமத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவம்., நன்றி தெரிவிக்கும் உயரிய பண்பு போன்ற அனைத்து மதங்களினதும் மனித நேயக்கருத்துக்களை தைப்பொங்கல் பண்டிகை எமக்கு எடுத்தியம்புகின்றது.\nஇலங்கையர்களாகிய நாம் அனைவரும் இனம், மதம், மொழி ஆகியவற்றினால் வேறு பட்டிருந்தாலும் கூட எங்கள் அனைவரினதும் எண்ணங்களும் எதிர்பார்ப்புக்களும் ஒன்றாகும். நாட்டைக் கட்டியெழுப்பும் ´சுபீட்சத்தின் நோக்கு´ என்ற உன்னத இலட்சியத்துடன் இலங்கை மக்களது வாழ்க்கையை முன்னேற்றிச் செல்லும் இத்தருணத்தில் இலங்கை மற்றும் உலகெங்குமுள்ள தமிழா்கள் உவகையுடன் கொண்டாடும் இப்பொங்கல் திருநாளானது மகிழ்ச்சிகரமாக, நன்றி செலுத்துகின்ற, மற்றும் மீளமைப்பிற்கான மக்கள் திருநாளாக அமைந்து, தமிழ் மக்களும், ஏனைய சமூகத்தவா்ககளும் ஒன்றுபட்டு எதிர்கால இலங்கையின் சமாதானத்திற்காக உறுதிபூணும் ஒர் தேசிய நல்லிணக்க தினமாக அமைகின்றது.\nமக்கள் அனைவரதும் எதிர்கால வாழ்வில் சகல எதிர்பார்ப்புகளும் நிறைவேறி சாந்தியும், சமாதானத்துடனும், சௌபாக்கியத்துடனும் வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றேன். இந்த மகிழ்ச்சியான நன்நாளில் தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடிடும் சகோதர தமிழ் மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசற்று முன்னர் வெளியான வர்த்தமானி - இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கையில் தீவிரவாத கொள்கைகளுடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்யும் அதி விசெட வர்த்தமானி சற்று முன்னர் வெளியிடப்பட்டது.\nபள்ளிகளில் கஞ்சி விநியோகத்திற்கு தடை - 30 சுகாதார வழிமுறைகள் - விவரம் உள்ளே\n- தமிழில் - எம்.எம் அஹ்மத் நாளை (14) நாட்டில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிக...\nசற்றுமுன் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்\nமுன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஉலக சந்தையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை, நேற்றைய தினம் மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் ஒரு அவுன்...\n5000 ரூபா கொடுப்பனவு பெறாதவர்களுக்கு விசேட அறிவிப்பு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு அதனை எதிர்வரும் 15ஆம்...\nகுறைந்த வருமானம் உடைய நோன்பாளிகளுக்கு 5000 ரூபா நிவாரணம்\nரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...\nV.E.N.Media News,22,video,8,அரசியல்,6865,இரங்கல் செய்தி,24,இஸ்லாமிய சிந்தனை,21,உதவி,23,உள்நாட்டு செய்திகள்,16733,கட்டுரைகள்,1241,கவிதைகள்,70,சினிமா,337,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,138,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3972,விளையாட்டு,788,வினோதம்,153,வெளிநாட்டு செய்திகள்,2747,வேலைவாய்ப்பு,12,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பொங்கல் தின வாழ்த்துச் செய்தி\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் பொங்கல் தின வாழ்த்துச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014009/amp", "date_download": "2021-04-18T21:48:35Z", "digest": "sha1:VD7J5C2MPSFSM6AEUW2XOA45KWC247RY", "length": 7145, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "காலிகுடங்களுடன் பிடிஓ ஆபீசை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை | Dinakaran", "raw_content": "\nகாலிகுடங்களுடன் பிடிஓ ஆபீசை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை\nபள்ளிபாளையம், பிப்.26: பள்ளிபாளையம் ஒன்றியம் தட்டாங்குட்டை ஊராட்சி மாற்றுத்திறனாளிகள் காலனியில் 37 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி மூலம் 6 இடங்களில் தெரு குழாய்கள் அமைத்து, குடிநீர் விநியோகித்து வந்தனர். சமீபத்தில் இப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. இந்த பணியின் போது 5குழாய்கள் துண்டிக்கப்பட்டது. ஒரே ஒரு குழாயில் 37 குடும்பங்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கவில்லை. குழாயடியில் காலிகுடங்களுடன் காத்து கிடந்து, தண்ணீர் பிடிப்பதில் அவர்களின் உடல்வாகு ஒத்துழைக்கவில்லை. பெரிதும் சிரமப்பட்டனர்.\nஇதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு தலைவர் பழனிவேல் தலைமையில், நேற்று மாற்றுத்திறனாளிகள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு, பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். துண்டிக்கப்பட்ட குழாய்களை சீரமைத்து தரும்படி கோரிக்கை விடுத்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், உடனடியாக பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nகொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு\n147 பேருக்கு கொரோனா தொற்று\nடூவீலர்கள் மோதி இன்ஜினியர் பலி\nமாஸ்க் அணியாதவர்களிடம் ₹62 ஆயிரம் அபராதம் வசூல்\nஅரசு பள்ளி முன் வேகத்தடை வேண்டும்\nதிருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு\nசேந்தமங்கலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்\nதடுப்பூசி பற்றாக்குறையால் வெறிச்சோடிய சுகாதார மையம்\nசீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்\nகள்ளச்சாராயம் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்\nமலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு\nபள்ளிபாளையத்தில் திராவக தொட்டியில் விழுந்த அலுவலர் பலி\nநாமக்கல்லில் 49 மி.மீ., மழை பதிவு\nவெளி மாநிலம் செல்லும் லாரி டிரைவர்கள் தாமாக முன்வந்து கொரோனா டெஸ்ட் செய்ய வேண்டும்\nகொரோனா பரவலை தடுக்க நரசிம்மசுவாமி கோயில் மூடல்\nமாவட்டத்தில் 174 மி.மீ., மழை பதிவு\nவேட்பாளர்களின் முகவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்\nகட்டிய 2 மாதத்தில் விரிசல் விட்ட கழிப்பிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/03/22/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-04-18T20:11:19Z", "digest": "sha1:6WSTGW3QNWDE7SIRERDXFK3NF3SBDQZE", "length": 92532, "nlines": 305, "source_domain": "solvanam.com", "title": "சவுதி அரேபியாவில் வரி கிடையாது என்பது உண்மையா? – சொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசவுதி அரேபியாவில் வரி கிடையாது என்பது உண்மையா\nலக்ஷ்மண பெருமாள் மார்ச் 22, 2017 1 Comment\nசவூதி அரேபியாவின் 2017ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, டிசம்பர் 2016 ல் அரசு அறிவித்தது. 890 பில்லியன் சவூதி ரியாலுக்கு செலவுக் கணக்குக்கான பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் துறை சார்ந்த வரவு(480 பில்லியன் சவூதி ரியால்கள்), கச்சா எண்ணெய்யில்லாத மற்ற துறைகள் மூலம் கிடைக்கப்பெறும் வரவு (280 பில்லியன் சவூதி ரியால்கள்) என வரவுக் கணக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை 198 பில்லியன் சவூதி ரியால்கள் (7.7% of 2017 பட்ஜெட்) . செலவுக்கணக்கை ஒன்பது துறைகளாகப் பிரித்து அதன் பட்ஜெட் ஒதுக்கீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கல்விக்கு 200 பில்லியன் சவூதி ரியால்களும், சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு 120 பில்லியன் சவூதி ரியால்களும், ராணுவத்திற்கு 190 பில்லியன் சவூதி ரியால்களும், கட்டமைப்பு மற்றும் போக்குவரத்திற்கு 52 பில்லியன் சவூதி ரியால்களும், பொதுத்துறை நிர்வாகத்திற்கு 26 பில்லியன் சவூதி ரியால்களும் மற்றவை இதர பிரிவுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் 36% கல்விக்கும், சுகாதாரத்திற்கும் ஒதுக்கியுள்ளமைக்கு பாராட்டுகள். ராணுவத்திற்கு 21.3 % ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக 2016 ஐக் காட்டிலும் 46% அதிக வருவாயை கச்சா எண்ணை மூலமாகக் கிடைக்கும் என அரசு பட்ஜெட் தெரிவிக்கிறது. ஆனால் இதில் சறுக்கினால் மிகப் பெரிய பாதிப்புகளை தொழில் நடத்துபவர்கள், வெளிநாட்டினர் பணியிழப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் என பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டி ��ரும்.\nசவூதி அராம்கோ, SABIC மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் துறை சார்ந்தவை. கனிம வளங்களை அடிப்படையாகக் கொண்ட MAA’DEN Phospate, MAA’DEN Gold, MAA’DEN Alumina போன்ற வெகு சில நிறுவனங்களே கச்சா எண்ணெய் சாராத தொழில் நிறுவனங்களாக விளங்குகின்றன.\nவெளிநாட்டினருக்கு 2017 ல் எந்த வரியும் விதிக்கப்போவதில்லை என்றும் 2018 ஆம் ஆண்டில்தான் வெளிநாட்டினரைப் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களிடமிருந்து மாதந்தோறும் அரசுக்குச் செலுத்தும் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும் என்றும், வெளிநாட்டினரின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாதந்தோறும் அரசுக்கு கட்டணம் செலுத்தும் முறையும் ஜூலை 2017 லிருந்து அறிமுகப்படுத்தப்படலாம். 2020 வரை தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கொள்கை முடிவுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உறுதியையும் சவூதிய அரசு அறிவித்துள்ளது.\nசவூதி அரேபிய அரசு தனது நாட்டு பிரஜைகளிடமும், வெளிநாட்டு பிரஜைகளிடமும் எந்த வரியையும் பெறுவதில்லை என்று மார்தட்டிக் கொள்கிறது. அரசு அறிவித்துள்ள வருமானம் என்பது கச்சா எண்ணெய், கச்சா எண்ணெய் சாராத என்ற இரு துறைகள் மூலம் தான் வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிறது. இதை ஒருவர் இப்படி புரிந்து கொள்ளலாம். அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த நிறுவனங்களின் மூலமாகக் கிடைக்கப்பெறும் ஏற்றுமதி + விற்பனை லாபம் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். கூடுதலாக கச்சா எண்ணெய் சாராத மற்ற தனியார் நிறுவனங்கள் தமது லாபத்தில் அரசுக்குச் செலுத்தும் கட்டணம் என்ற அளவில் அதிக பட்சமாகப் புரிந்து கொள்வார்கள். சாமானியர்களைப் பொறுத்தவரையில் அரசு தன்னை வரி செலுத்த சொல்லவில்லை என்ற அளவில் மட்டுமே பார்க்கிறது. இதைத் தான் சவுதிய அரசும் வெளி நாட்டு வாழ் மக்களுக்கு வரி எதையும் இந்த ஆண்டு அறிவிக்கவில்லை என்கிறது.\nநான் இங்கு நிறுவனம் வைத்துள்ளவன் என்ற முறையில் அரசுக்கு நிறுவனங்கள் மூலமாகக் கிடைக்கப் பெரும் வருமானத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு முன்பாக இங்கு நிறுவனங்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது, அரசுக்கு ஆண்டுக் கணக்காக எவ்வளவு தொகை செலுத்தப்படுகிறது என்பதைப் பார்த்து விடலாம். சவூதி அரேபியாவில் வெளி நாட்டு மக்கள் (வாழ் இந்தியர்) இருவகையில் நிறுவனத்தைப் பதிவு செய்யலாம். ஒன்று ஸாகியா. ஸாகியா என்றால் சவூதி நிறுவனமாக இல்லாமல் நேரடியாக இந்தியாவிலுள்ள உங்கள் நிறுவனத்தின் பெயரிலேயே தொடங்கலாம். அதற்கு உங்கள் நிறுவனம் ஏதேனும் ஒரு நாட்டில் குறைந்த பட்சம் ஐந்தாண்டுகள் வணிகம் செய்திருக்க வேண்டும். கூடுதலாக இறுதி ஐந்தாண்டுகளுக்கான வரவு செலவுக் கணக்கினை சவூதி அரசுக்குச் சமர்பிக்க வேண்டும். இம்முறையில் தொடங்கப்படும் நிறுவனங்களைத் தான் ஸாகியா என்கிறோம். மற்றது வெளி நாட்டு வாழ் இந்தியர் ஒரு சவுதியைப் பிடித்து அவரின் பெயரில் நிறுவனத்தைப் பதிவு செய்வது. இதற்கு சவூதி நிறுவனம் (local company) என்கிறோம். இரண்டிற்குமான வேறுபாடு என்ன\nஸாகியாவாக நிறுவப்பட்ட நிறுவனம் தனது ஆண்டு லாபத்தில் 20% வரி செலுத்த வேண்டும். உள்ளூர் நிறுவனம் தனது ஆண்டு லாபத்தில் 2% செலுத்தினால் போதும். ஸாகியாவின் கீழ் பதிவு செய்வதில் உள்ள லாபம், நிறுவனம் உங்கள் கட்டுப்பாட்டில் என்றும் இருக்கும். ஆண்டு வரி மட்டும் அதிகமாக செலுத்த வேண்டி வரும். இதனால் உள்ளூரில் உள்ள நிறுவனங்களோடு போட்டி போடுவது என்பது மிகக் கடினமான விஷயம். பெரும்பாலும் ஸாகியாவாக பதிவு செய்யப்படும் நிறுவனங்கள் எவையென்றால் பொருள் உற்பத்தி (Own Product Manufacturing Companies) செய்யும் நிறுவனங்களே அவ்வாறு பதிவு செய்கின்றன. உதாரணமாக ABB, SIEMENS, SCHNEIDER போன்ற நிறுவனங்களைச் சொல்லலாம். அவர்களைப் பொருத்தமட்டில் சவுதியில் assembly மட்டும் வைத்துக் கொள்வார்கள். இதனால் உள்ளூர் போட்டியையும் சமாளிக்க முடியும். உள்நாட்டில் அவ்வாறான தனி தொழில் நுட்பம் இல்லாததால் இது போன்ற பெரிய நிறுவனங்கள் துணிந்து ஸாகியாவாக இயங்குகின்றன.\nஉள்ளூர் நிறுவனமாகத் தான் என்னைப் போன்றோர் பதிவு செய்துள்ளோம். நான் மட்டுமல்ல L&T, ETA மற்றும் கணக்கிலடங்கா நிறுவனங்கள் பலவும் அவ்வாறே பதிவு செய்துள்ளன. பெரும்பாலும் Contractor தொழில் செய்யும் நிறுவனங்கள் உள்ளூர் நிறுவனமாகப் பதிவு செய்தால் மட்டுமே போட்டியைச் சமாளிக்க முடியும். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவெனில் வெளிநாட்டு வாழ் இந்தியரால் எங்கும் இது என்னுடைய நிறுவனம் என்று உரிமை கொண்டாட முடியாது. இரண்டாவதாக நாம் பிடிக்கும் சவூதி பார்ட்னர் நல்லவராக இருக்க வேண்டும். அவருடன் நேரடிப் பங்கு அல்லது குறிப்பிட்ட % ஒதுக்கிக் கொடுத்துவிட்டு முதலீடு உட்பட அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து நடத்தும் நிறுவனங்களும் உண்டு. உள்ளூர் நிறுவனமாகப் பதிவு செய்ய சவூதி Sponsor அவசியம் தேவைப்படும் வகையிலேயே சட்டமுள்ளது. பின்னதில் உள்ள லாபம், ஆண்டு லாபத்தில் 2% மட்டுமே செலுத்துவதால் பலன் அதிகம்.\nமேற்கூறியவாறு பதிவு செய்துவிட்டால் தொழில் செய்ய தேவையான விசாவை நீங்கள் கோரிக்கையாக வைத்தால் உடனே கிடைத்து விடாது. நீங்கள் அரசிடமிருந்து பெறும் காண்ட்ராக்ட்க்கு மட்டுமே விசா பெற முடியும். விசா பெறுவதற்கு ஒரு தொகையை அரசு நிர்ணயித்துள்ளது. அவ்வாறானால் தனியார் கட்டடங்கள், மால்கள், தனியார் தொழிற்சாலைகளுக்கான ப்ராஜெக்ட்டிற்கு என்றெல்லாம் விண்ணப்பம் செய்தால் விசா கிடைக்காது. ஏன் ஏனெனில் அரசு வெளிநாட்டு விசாக்களைக் கட்டுக்குள் வைக்க தனக்கான ப்ராஜெக்ட்டில் மட்டுமே விசாவை வழங்குகிறது. இன்னொரு முறையிலும் விசாவை சட்ட ரீதியாக அரசின் அனுமதியோடு மாற்றிக் கொள்ளலாம். மெயின் காண்ட்ராக்டர் அரசின் காண்ட்ராக்ட் எடுத்திருக்கும் பட்சத்தில் அவரே தனது sub contractor க்கு சில விசாக்களை அரசின் அனுமதியோடு ஒதுக்கலாம். அதற்கும் ஒரு தொகையுள்ளது. இவையெல்லாம் நேரடியான விதிகள்.\nஇவ்வாறாக விசா கிடைத்தவர்களுக்கு Residence Permit (தங்குவதற்கான குடியுரிமை, நாட்டு பிரஜையாக அல்ல ) க்கான அடையாள அட்டையாக Iqama என்ற ஒன்று வழங்கப்படுகிறது. அதற்கு ஆண்டு தோறும் ஒரு தொகையை நிறுவனங்கள் செலுத்த வேண்டும். கூடுதலாக labor card பெற வேண்டும். அதற்கும் ஒரு தொகையை அரசுக்கு நிறுவனம் செலுத்த வேண்டும். மேலும் நம்மூரில் ESI என்று சொல்வது போல மாதந்தோறும் அரசிற்கு Insurance என்பது GOSI payment என்ற பெயரில் தொழிலாளியின் மாதச் சம்பளத்தில் 2% மாதந்தோறும் செலுத்த வேண்டும்.\nமேற்கூறிய விஷயத்தைப் புரிந்து கொண்டால் மட்டுமே அரசிற்கு மாத வருமானமாக நிறுவனங்கள் செலுத்தும் தொகை பற்றிய புரிதல் கிடைக்கும். Skilled Profession ல் உள்ளவர்கள் உதாரணமாக பொறியாளர்கள், டாக்டர்கள் போன்ற துறையில் உள்ளவர்கள் இங்கு அதற்கென ஒரு membership அமைப்பினை அரசு உருவாக்கியுள்ளது. அங்கும் நீங்கள் கட்டாயமாக உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். இதற்கும் ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது.\nசவூதி அரேபியாவின் எதிர்காலமும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நிலையும்\nஇந்தியாவைப் பொறுத்தவரையில் இந்தியர்கள் மட்டுமே தொழிலாளர்களாகப் பணி புரிகிறார்கள். கூடுதலாக வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதால் அரசுகள் வெளி நாட்டு நிறுவனங்கள் தொடங்கி உள்ளூர் நிறுவனங்கள் வரை அனைவரையும் தொழில் தொடங்க ஊக்குவிக்கிறது. இந்தியாவிலுள்ள சேவை வரி உற்பத்தி வரி அதிகம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இந்திய அரசிற்கும் சவூதி அரசிற்குமான வருவாய் விஷயத்தில் இந்திய அரசைக் காட்டிலும் சவூதி அரசு அதிக வருமானத்தைப் பெறுகிறது. எப்படி நிறுவனங்களின் ஆண்டு லாபத்தில் செலுத்தும் வரி என்று பார்த்தால் இந்தியா அதிகமாக வசூலிக்கிறது என்று தோன்றும். தனி நபர் income tax செலுத்துவது என்பதை அத்தனிநபரே கணக்குக் காண்பித்தால் போதும் என்று இந்திய அரசு சொல்கிறது. இதனால் தான் இந்தியாவில் தனி நபர் வரி வருமானத்தை அரசால் முறையாகப் பெற இயலவில்லை. ஆனால் சவூதி தனி நபர் வரி என்று சொல்லாமல் சராசரியாக மாதத்திற்கு எவ்வளவு வருமானத்தைப் பெறுகிறது என்று பார்த்தால் புரியும். அதாவது விசா, இக்காமா, தொழிலாளர் அட்டை, இகாமா ஆண்டிற்கொருமுறை renewal, Exit/ Re entry, Membership Registration for Skilled Profession, Sponsor Transfership, Change of Profession என பலவகையில் அரசிற்கான வருமானத்தைப் பெறுகிறது.\nஅட்டவணையைப் பார்த்தால் அரசிற்கு மாதந்தோறும் கிடைக்கும் வருமானம் என்ன என்பது புரியும். மாதச் சம்பளமாக 2000 SAR, 7000 SAR, 10,000 SAR என்ற பிரிவினரை அடிப்படையாக் கொண்டு வகைப்படுத்தியுள்ளேன். இதில் 2000 SAR அல்லது அதை விடக் குறைவாக உள்ள தொழிலாளிகள் தான் வெளிநாட்டு மக்களில் அதிகம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்கூறிய கட்டண அமைப்பு முறை ஒரு விஷயத்தைச் சொல்கிறது. நாட்டில் பணி புரியும் மிகக் குறைந்த மாத வருமானம் பெறுபவர்களுக்கு நிறுவனங்கள் செலுத்தும் மாதத்தொகை அதிகமானது. இதில் GOSI என்பதைத் தவிர வேறெதையும் இந்தியாவில் உள்ள அரசுகள் பெறுவதில்லை. சவுதிய அரசு நிறுவனங்களிடம் நேரடியாகப் பெற்றுக் கொள்கிறது. அவ்வளவே\nகச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி 2014 லிருந்து உலகளவில் வீழ்ந்துள்ளது. பேரலுக்கு 30 டாலர் வரை வீழ்ந்ததிலிருந்து தற்போதுதான் 55 டாலர் என்ற அளவைத் தொட்டுள்ளது. இங்குள்ள பொருளாதார நிபுணர்கள் குறைந்த பட்சம் 70 டாலர் என்ற சராசரியைத் தொட்டால்தான் அரசின் பட்ஜெட்டில் கூறியுள்ளது போல கச்சா எண்ணெய் மூலம் வருமானம் கிடைக்கப்பெறும் என்கிறார்கள். கச்சா எண்ணெய் மூலமான வருவாயாவது கிடைக்க வழிகள் உண்டு. ஆனால் இன்னமும் முழுமையான அளவில் கச்சா எண்ணெயற்ற தொழில் நிறுவனங்கள் மூலம் கிடைக்கக்கூடிய வரவு தான் அரசுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. இதைச் சமாளிக்கத் தான் அரசு வெளிநாட்டு வாழ் மக்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறுவதற்கான திட்டங்களை அமல்படுத்தலாம் என்ற செய்திகள் வந்துள்ளன.\nவெளிநாட்டு வாழ் இந்தியரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு 100 SAR/Month என்ற அளவில் அவர் அரசுக்குச் செலுத்த வேண்டும். இந்தத் தொகையானது iqama renewal போது செலுத்த வேண்டி வரும். இதை 2017 ஜூலையிலிருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று செய்திகள் சொல்கின்றன. கூடுதலாக நிதிச் சுமையைச் சமாளிக்க நிறுவனங்கள் ஒவ்வொரு வெளிநாட்டு இந்தியருக்கும் கூடுதலாக 400 SAR/Month செலுத்த வேண்டும் என்றும், இது 2018 ஜனவரியிலிருந்து அமல்படுத்தப்படும் என பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றன. அவை 2020 வரை படிப்படையாக உயர்த்தப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன.\nஇவ்வாறு நிறுவனங்களும், வெளிநாட்டு மக்களும் செலுத்த வேண்டியது மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும். இதை உறுதியாக அமல்படுத்தினால் தொழில் செய்வது மிகக் கடினமாக இருக்கும். நிறைய குடும்பங்கள் இங்கிருந்து வெளியேற வேண்டி இருக்கும். அரசின் இந்தத் திட்டம் சவுதிய அரசின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெருமளவு உதவாமல் போகக்கூடும். பெரும்பாலோரின் குடும்பங்கள் வெளியேறினால் பொருட்களை வாங்கும் சக்தியும் குறையும். கச்சா எண்ணெய் வருமானத்தை மட்டும் சார்ந்திராமல் கச்சா எண்ணையற்ற தொழில்களில் வரும் வருமானத்தைப் பெருக்குவதுதான் தனது எதிர்காலத் திட்டமென அரசே Vision 2030 ல் தெரிவித்துள்ளது. ஆனால் இடைப்பட்ட காலத்தைச் சமாளிக்கவே அரசு நிறுவனங்கள் மூலமாகவும், வெளிநாட்டு மக்கள் மூலமாகவும் தனது வருமானத்தைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளது. அரசின் கணக்கு வேறு விதமாக உள்ளது. தொழில் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுகின்றனர். சொற்ப லாபம் என்றாலும் அவர்கள் வணிகத்தைக் கைவிடப்போவதில்லை. வெளிநாட்டுவாழ் மக்களும் அதிகமாக தங்கள் நாடுகளுக்கு பணம் அனுப்புவதன் மூலமாக சேமிக்கிறார்கள். இங்கு ���ுறிப்பிட்ட தொகையை செலுத்தினால் கூட, வெளிநாட்டு மக்கள் தங்கள் சொந்த நாடுகளில் இந்த சேமிப்பை அடைய இயலாது என்பதால் பெரும்பாலான குடும்பங்கள் அரசு செலுத்தும் தொகையைச் செலுத்திவிட்டு சவுதியில் பணியைத் தொடரும் என்று கணக்கிடுகிறது. நடைமுறைக்கு வந்த பின்னரே வெளிநாட்டு மக்கள் தொகை எந்த அளவிற்குக் குறைந்துள்ளது, சவுதிய பொருளாதாரம் சரிவைச் சந்திக்கிறதா அல்லது தற்போதைய பொருளாதாரச் சிக்கலை சமாளிக்கிறதா என்பதைக் கணக்கிட இயலும்.\nகீழுள்ள அட்டவணை புதிதாக கொண்டு வரப்போகும் அறிவிப்பால் மாதந்தோறும் அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி வரும்.\n2016 லிருந்து 2020 வரை ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மாத வருமானம் பெறுபவர்களுக்கு எத்தனை சதவீதம் அவர்களின் சம்பளத்தில் செலுத்த வேண்டியுள்ளது என்று பார்க்கலாம்.\nஇதுவரையில் குறிப்பிட்டது ஒரு குறிப்பிட்ட கேட்டகரியில் கொண்டு வரும் தொழிலாளிக்கு நேரடியாக அரசுக்குச் செலுத்தினால் என்ன வருமானம் கிடைக்கும் என்பதைப் பற்றியது மட்டுமே. ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது பெரும்பாலான சிறு நிறுவனங்கள் நேரடியாக அரசின் காண்ட்ராக்ட் கிடைக்கப்பெறுபவர்கள் அல்லர். அவர்கள் மற்ற நிறுவனங்களிடம் எந்த category யில் விசா கிடைத்தாலும் வாங்கிக் கொள்கிறார்கள். அதாவது labor category கிடைத்தால் அதை வாங்கிக் கொண்டு பின்னர் Transfer of Sponsorship + Change of Occupation from labor to Engineer or other grade க்கு மாற்றுகிறார்கள். இதில் Transfer of Sponsorship க்கு 2000 SAR செலுத்த வேண்டும். Change of Occupation from labor to Engineer or other grade க்கு 1000 SAR செலுத்த வேண்டியுள்ளது.\nகடந்த ஆண்டு வரையில் ஒரு குடும்ப உறுப்பினரை அல்லது தொழிலாளிகளை விசிட் விசாவில் அழைத்து வர எந்தக் கட்டணமும் கிடையாது. தற்போது 3 மாத விசாவிற்கு 2000 SAR ; 6 மாத விசிட் விசாவிற்கு 3000 SAR செலுத்தியே விசா பெற இயலும். முன்பெல்லாம் ஒரு வருடத்திற்கு Exit/Re Entry அடித்தால் 200 SAR செலுத்தினால் போதும். தற்போது முதல் இரு மாதத்திற்கு 200 SAR என்றும், கூடுதலாக மாதத்திற்கு 200 SAR/Month என்றும் மாற்றி விட்டது அரசு. சவூதி பின்லேடன் நிறுவனத்திலிருந்து 70,000 தொழிலாளிகள் பணியை இழந்துள்ளனர். மிகப்பெரிய கட்டுமான மற்றும் காண்ட்ராக்டர் நிறுவனமே தாக்குப்பிடிக்க இயலாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇறுதியாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். இந்தியாவில் அரசுகள் 2,50,000 Rs வரை மாதச் சம்���ளம் பெறுபவர்கள் எந்த வரியையும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் சவூதி அரேபியாவோ அதிக எண்ணிக்கையிலுள்ள குறைந்த சம்பளம் பெறுபவர்களிடமிருந்து கூட விகிதாச்சாரத்தை வைத்துப் பார்த்தால் அதிக அளவிலான வருமானத்தைப் பெறுகிறது. சவூதி அரேபியா வரியில்லை என்று சொல்வது ஆகப்பெரிய பொய். இதையெல்லாம் தாண்டி VAT கொண்டு வரவும் GULF நாடுகள் திட்டமிட்டுள்ளன. அதையும் கொண்டு வந்தால் பெருமளவு இந்தியர்கள் சேமிப்பை மட்டுமல்லாது வேலை வாய்ப்பைக் கூட இழக்க வேண்டி வரலாம். இது சவுதிக்கும் நல்லதல்ல. இந்தியத் தொழிலாளிகளுக்கும் நல்லதல்ல.\nOne Reply to “சவுதி அரேபியாவில் வரி கிடையாது என்பது உண்மையா\nமார்ச் 24, 2017 அன்று, 4:22 காலை மணிக்கு\nPrevious Previous post: சுழலில் மிதக்கும் பூ\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இ��ழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவ��யல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ச���ப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோக��� வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமா���் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர��� பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சி��்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசஞ்சாரம் - நாவல் விமர்சனம்\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nமின்னல் சங்கேதம் - வங்க நாவல்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (9)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (7)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1737", "date_download": "2021-04-18T22:28:14Z", "digest": "sha1:HPU45GB6OC3JIAPESKFH3AQPR7XANQNJ", "length": 6545, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1737 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1737 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1737 பிறப்புகள்‎ (6 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2015, 13:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ipl-2020-auction-kesrick-williams-go-unsold-in-kolkata.html", "date_download": "2021-04-18T20:47:39Z", "digest": "sha1:PJ4WS3M2HKMML25LPCOQFLKTU7KI5N2A", "length": 8943, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "IPL 2020 Auction: Kesrick Williams go Unsold in Kolkata | Sports News", "raw_content": "\nஐபிஎல் 'ஏலத்தில்'... விலைபோகாத 'நோட்புக்' வீரர்... என்ன காரணம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசமீபத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கெஸ்ரிக் வில்லியம்ஸின் ஓவரில் சிக்ஸர் பறக்கவிட்ட கோலி, காற்றில் நோட்புக்கில் எழுதுவது போல சைகை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.\nஇதுகுறித்து கோலி, ''2 வருடங்களுக்கு முன் 2017-ம் ஆண்டு ஜமைக்காவில் போட்டி நடைபெற்றது. அப்போது கெஸ்ரிக் வில்லியம்ஸ் எனது விக்கெட்டை எடுத்து விட்டு, நோட்புக்கில் குறித்து வைத்துக்கொள்ளும்படி சைகை காட்டினார். அந்த நோட்புக்கை தான் நான் இன்று அவரிடம் கொடுத்தேன்,'' என போட்டி முடிந்தபின் தெரிவித்தார்.\n2-வது டி20 போட்டியில் கோலி சொற்ப ரன்களில் அவுட் ஆனார். அப்போது வில்லியம்ஸ் ஷ்ஷ் என்று சைகை காட்டினார். இதற்கு 3-வது டி20 போட்டியில் கோலி பதிலடி கொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துகளை அடித்து நொறுக்கிய கோலி வில்லியம்ஸ் பந்தில் ஒரு மெகா சிக்ஸ் பறக்கவிட்டு அவ்ளோ தூரம் போயிடுச்சா என்பதுபோல சைகை காட்டினார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇதனால் ஐபிஎல் ஏலத்தில் வில்லியம்ஸை எந்த அணி ஏலத்தில் எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. ஆனால் 50 லட்சம் அடிப்படை விலையுடன் ஏலத்தில் கலந்துகொண்ட வில்லியம்ஸை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. காட்ரல், ஹெட்மெயர் போன்ற வீரர்களை ஏலத்தில் எடுத்ததாலும் பிராவோ, பொல்லார்டு, சுனில் நரைன், கெயில்,ஆண்ட்ரூ ரஸல் என ஏகப்பட்ட வீரர்கள் ஏற்கனவே ஐபிஎல் அணிகளில் இடம்பெற்று இருப்பதும் வில்லியம்ஸ் ஏலம் போகாமல் இருந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.\nவில்லியம்ஸ் ஏலம் போகாதது வருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை அணி வீரர்கள���ன் 'சம்பள' விவரம்... தோனிக்கு 'அடுத்த' எடத்துல... யாரு இருக்கான்னு பாருங்க\n‘என்சிஏ மூலம்தான் அணிக்கு வரணும்’.. ‘பும்ராவை திருப்பி அனுப்பிய டிராவிட்’\n14 வயசு தான்... 22 பவுண்டரிகளுடன் 'டபுள்' செஞ்சுரி... யாரோட பையன்னு தெரியுதா\nஅந்த ஆல்-ரவுண்டருக்கு 'இத்தனை' கோடியா... என்ன ஒரு 'முட்டாள்தனம்'... பெங்களூர் அணிமீது காட்டம்\nஅந்த பையன் அவ்ளோ 'வொர்த்' இல்ல... பிரபல அணியை... கடுமையாக 'விமர்சித்த' முன்னாள் கேப்டன்\n.. இந்த தடவ ‘தல’ தலைமையில் யார் யாரெல்லாம் விளையாட போறாங்கனு தெரியுமா..\n‘எப்படியும் என் பவுலிங்க நீங்க சந்திச்சே ஆகணும்’.. பிரபல வீரருக்கு கலக்கல் பதிலளித்த பும்ரா..\nஇந்த 4 பேரும் 'சின்னப் பசங்க' தான்... ஆனாலும் 'கோடிகளை' கொடுத்து... வாங்கிய 'ஐபிஎல்' அணிகள்... ஓவர் நைட்டில் அடித்தது 'ஜாக்பாட்'\nதிடீரென 'கேப்டனை' அறிவித்த பிரபல அணி... மத்த டீம் 'கேப்டன்'களோட நிலை என்ன\nஅவர ஏன் 'டீமில' எடுத்தீங்கனு... எங்களுக்கு தெரியும்... 'சிஎஸ்கே'வை கலாய்த்து... போட்டோ ஷேர் செய்த 'கொல்கத்தா'\nமொத்தம் 85 கோடி... 'டாப் 10' வீரர்கள் பட்டியலில்... இடம்பிடித்த ஒரே 'இந்தியர்' இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/airtel-new-plans-airtel-prepaid-plans-jio-prepaid-plans-jio-new-plans-193004/", "date_download": "2021-04-18T20:24:12Z", "digest": "sha1:WQ2I6FJV4I2SB5J2N22KCMEP76RNSHZF", "length": 13032, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "airtel new plans, airtel prepaid plans, jio prepaid plans, jio new plans, ஏர்டெல், பிரீபெய்ட் பிளான், ஜியோ, ரிலையன்ஸ் ஜியோ, டாக்டைம், இன்டர்நெட்", "raw_content": "\nஏர்டெல் ரூ2,498 புதிய பிரீபெய்ட் திட்டம்: இது ஜியோ ரூ2,399-ல் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது\nஏர்டெல் ரூ2,498 புதிய பிரீபெய்ட் திட்டம்: இது ஜியோ ரூ2,399-ல் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது\nAirtel new prepaid : புதிய ஏர்டெல் வருடாந்திர திட்டத்தின் கீழ், பயனர்களுக்கு தினமும் 2GB டேட்டா வீதம் ஆண்டு முழுவதும் கிடைக்கும்.\nReliance Jio vs Airtel: அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருப்பதை மனதில் வைத்து அதிகப்படியான டேட்டாவை குறைந்த விலைக்கு பயனர்களுக்கு கொடுக்கும் நோக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை சமீபத்தில் பல புதிய ரீசார்ஜ் திட்டங்களை நாட்டில் அறிமுகப்படுத்தின. அந்த வகையில் பாரதி ஏர்டெல் ரூபாய் 2,498/- க்கு ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு வருடாந்திர திட்டம் மேலும் 365 நாட���கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது ஜியோவின் ரூபாய் 2,399/- திட்டத்தை போன்றது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nஇந்த புதிய ஏர்டெல் வருடாந்திர திட்டத்தின் கீழ், பயனர்களுக்கு தினமும் 2GB டேட்டா வீதம் ஆண்டு முழுவதும் கிடைக்கும். அதோடு எந்த நெட்வொர்க்குக்கும் அளவில்லாத அழைப்புகள் இலவசமாக செய்யும் வசதி, அதி வேக இணையம், தினமும் 100 குறுஞ்செய்திகள் ஆகியவையும் கிடைக்கும். இதன் பொருள் மொத்தமாக இந்த திட்டம் 730GB டேட்டாவை வழங்குகிறது. இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோவின் வருடாந்திர திட்டத்தை போன்றது.\nஏர்டெல் திட்டம் பல இதர அம்சங்களையும் பயனர்களுக்கு வழங்குகிறது அவை Zee5 premium சந்தா, கைபேசிக்கு Airtel Secure mobile security anti-virus solution, Airtel Xstream Premium சந்தா, Wynk Music prepaid சந்தா, இலவச Hellotunes, ரூபாய் 150 cashback on FASTag ஆகியவற்றையும், Shaw Academy யின் 28 நாட்கள் ஆன்லைன் கோர்ஸை இலவசமாக படிக்கும் வசதியையும் வழங்குகிறது.\nஏர்டெல் ரூபாய் 2,498 vs ஜியோ ரூபாய் 2,399: ஒப்பீடு\nரிலையன்ஸ் ஜியோ தனது ரூபாய் 2,399/- க்கான வருடாந்திர திட்டத்தை இரண்டு நாடுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் பயனர்கள் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2GB டேட்டாவை பெறுவார்கள். இதன் பொருள் மொத்தமாக இந்த திட்டம் 730GB டேட்டாவை முழு வருடத்துக்கும் வழங்குகிறது, ஏர்டெல்லை போல. கூடுதலாக ஜியோ எண்ணிலிருந்து ஜியோ எண்ணிற்க்கு இலவச அழைப்புகள் செய்யும் வசதி, ஜியோ எண்ணிலிருந்து வேறு நிறுவன எண்ணிற்கு 12,000 நிமிடங்கள் FUP குரல் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 100 குறுஞ்செய்திகள் ஆகியவையும் வழங்கப்படுகிறது. மேலும் JioCinema முதல் JioSavaan வரை அனைத்து ஜியோ ஆப்களையும் பயனர்கள் அணுகும் உரிமையும் வழங்கப்படுகிறது. ஜியோவில் இருந்து வேரு நிறுவன எண்ணிற்கு இலவச குரல் அழைப்புகள் செய்யும் வசதியை ஜியோ வழங்கவில்லை. ஆனால் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவை ஜியோ உட்பட அனைத்து எண்களுக்கும் அளவில்லா அழைப்புகள் செய்யும் வசதியை வழங்குகிறது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nWhatsApp Web: எளிய வழியில் தகவல் பறிமாற்றம், அப்டேட் ஆகிவிட்டீர்களா\n‘பச்சை பச்சையா திட்டுறாங்க; இது ரொம்ப கஷ்டம்’ பாரதி கண்ணம்மா வெண்பா உருக்கம்\nதமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 10,723 பேருக்கு கொரோனா\nRoja Serial: பளபளக்கும் நெக்லஸ்… திருட்டுப் பட்டம் சுமக்கத் தயாராகும் ரோஜா..\nதமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு: ஞாயிற்றுக் கிழமை முழு முடக்கம்\n3 மில்லியனைத் தொட்ட கொரோனா மரணம்: டாப் 4 நாடுகள் இவை\nSBI PPF செம்ம ஸ்கீம்: மாதம் ரூ9,000 முதலீடு… இத்தனை ஆண்டுகளில் ரூ.28 லட்சம் ரிட்டன்\nஇத்தனை சேவைகளுக்கு கட்டணம் இல்லை: SBI ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் பற்றி தெரிஞ்சுக்கோங்க..\n‘யார் இருப்பாங்க, யாரு போவாங்கன்னு தெரியலை’ விவேக் மரணம்… கண்ணீர் விட்ட சீரியல் நடிகை\nஒரு வயது குழந்தைக்கு அம்மா.. ஆனால் யூத் லுக்.. இன்ஸ்டாவில் கலக்கும் ஆல்யா மானசா\nஇனியா செய்த தவறுக்கு பாக்யாவுக்கு தண்டனையா\n ‘ராணி’யாக மாறிய முல்லை; இது எப்போ\nஅரசு மரியாதை என் கணவருக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் – விவேக் மனைவி அருட்செல்வி பேட்டி\nஒரு படுக்கைக்கு 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் – உத்திரபிரதேசத்தின் கொரோனா பாதிப்பு எதிரொலி\nசென்னை ஹோட்டல்களில் பார்சல் உணவு மட்டுமே அனுமதி; சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\n உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட் லாக் செய்யப்படலாம்… உடனே இதைச் செய்யுங்க\nபறக்கும் டாக்ஸி; ஐ.ஐ.டி. மெட்ராஸின் புதிய படைப்பு\nபுத்தம் புதிய அப்டேட்டுகளுடன் ஜிமெயில் அஞ்சல், சாட், மீட் மற்றும் ரூம்ஸ்\nகூகுள் க்ரோமில் உங்கள் பிரவுஸ் சேமிப்புகளை எவ்வாறு அழிப்பது\nவாட்ஸ்அப்பில் புதிய ஸ்டிக்கர் பேக்குகளை சேர்ப்பது இனி எளிது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/search-results-page?searchword=Kadhaladi&ordering=&searchphrase=all", "date_download": "2021-04-18T21:45:29Z", "digest": "sha1:ZIOTNNQTWGGC4A44PE6LZHHLZCM66AXF", "length": 12998, "nlines": 175, "source_domain": "www.chillzee.in", "title": "Search Results Page - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\n3. 2017 போட்டி சிறுகதை 93 - காதலடி நீ எனக்கு\n4. 2017 போட்டி சிறுகதை 93 - காதலடி நீ எனக்கு\n6. தொடர்கதை - காதலடி நீயெனக்கு – 10 - பத்மினி செல்வராஜ்\n... வாழ, இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\n7. தொடர்கதை - காதலடி நீயெனக்கு – 09 - பத்மினி செல்வராஜ்\nமறுநாள் காலை வழக்கம் போல தன்னுடைய பயிற்சிக்கு கிளம்பியவன் துள்ளலுடன் மாடியிலிருந்து இரண்டிரண்டு படிகளாக தாவி இறங்கி வந்தான் விஷ்வா. கூடவே வாயில் ஏதோ ஒரு பாட்டுக்கு விசில் அடித்தபடி ஹம் பண்ணிக் கொண்டு ...\n8. தொடர்கதை - காதலடி நீயெனக்கு – 08 - பத்மினி செல்வராஜ்\nஅன்றிரவு தன்னுடைய அலுவலக வேலையை முடித்துக்கொண்டு கொஞ்சம் சீக்கிரமாகவே வீடு வந்து சேர்ந்திருந்தார் சந்திரசேகர். தன் அறைக்குச் சென்று ரெப்ரெஷ் ஆகி வந்தவர், வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு ...\n9. தொடர்கதை - காதலடி நீயெனக்கு – 07 - பத்மினி செல்வராஜ்\nடைட்டானிக் 2021- ஜாக் அன்ட் ரோஸ் என்று தலைப்பிட்டு வாட்ஸ்அப்பில் வந்திருந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போனான் விஷ்வா. அந்த புகைப்படத்தை மீண்டுமாய் உற்றுப் பார்க்க, அதில் அவனும் வர்ஷினியும் மிகவும் ...\n10. தொடர்கதை - காதலடி நீயெனக்கு – 06 - பத்மினி செல்வராஜ்\n“அம்மாடியோவ்...இம்மாம் பெரிய பங்களா...” என்று மோவாயில் கை வைத்து அதிசயித்தவாறு வாயை பிளந்தாள் அமிர்தவர்ஷினி. ஈரோட்டில் இருந்து கிளம்பிய கார் இப்பொழுது சந்திரசேகரின் வீட்டை அடைந்திருக்க, கோட்டை போல இருந்த ...\n11. தொடர்கதை - காதலடி நீயெனக்கு – 05 - பத்மினி செல்வராஜ்\nதன் கையை மடித்து தலைக்கு அடியில் வைத்து கொண்டு விட்டத்தை பார்த்தவாறு படுத்திருந்த விஷ்வா விற்கு அடுத்து என்ன செய்ய என பல யோசனைகள் குழப்பி அடித்தன. அவனுடைய மனதில் மண்டி இருந்த குழப்பத்தால் உறக்கம் வராமல் ...\n12. தொடர்கதை - காதலடி நீயெனக்கு – 04 - பத்மினி செல்வராஜ்\nஅமிர்தவர்ஷினி: கள்ளம் கபடமற்ற வெள்ளந்தியான மனம் படைத்த கிராமத்து வெகுளிப்பெண். வர்ஷினி என்றால் மழையாக பொழிபவள் என்ற அர்த்தமாம். அமிர்தவர்ஷினி ராகத்தில் பாடினால் மழை பெய்யுமாம். ஆனால் அந்த ராகத்தை ...\n13. தொடர்கதை - காதலடி நீயெனக்கு – 03 - பத்மினி செல்வராஜ்\n மஞ்சளுக்கு பெயர் போன ஈரோட்டில், புகழ் பெற்ற அந்த பெரிய திருமண மண்டபம் வண்ண விளக்குகளால் ஜொலி ஜொலித்துக் கொண்டிருந்தது. அதிகாலை முகூர்த்தம் என்பதால் விடியலுக்கு முன்பே பரபரப்பாக மக்கள் அந்த மண்டபத்திற்கு ...\n14. தொடர்கதை - காதலடி நீயெனக்கு – 02 - பத்மினி செல்வராஜ்\n மானிடர்களிடையே இருக்க வேண்டிய தலை சிறந்த பண்புகளில் ஒன்று கோபம் கொள்ளாமை. எத்தகைய சூழ்நிலையிலும் மற்றவர்கள் மீது கோபம் கொள்ளாமல், தன் கட்டுப்பாட்டை இழந்து விடாமல் ஒருவன் தன்னை கட்டுபடுத்தி ...\n15. தொடர்கதை - காதலடி நீயெனக்கு – 01 - பத்மினி செல்வராஜ்\nThe All England Lawn Tennis Club, London: லண்டன் விம்பிள்டன் ல் அமைந்துள்ள அந்த டென்னிஸ் கிளப் ன் அரங்கம் பல்லாயிர கணக்கானோரின் கைத்தட்டல்களாலும் விசில் சத்தத்தாலும் அதிர்ந்து கொண்டிருந்தது. இன்னும் ...\nதொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 06 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 21 - முகில் தினகரன்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 03 - சாகம்பரி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 21 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 01 - சசிரேகா\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 03 - சாகம்பரி\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 08 - பிந்து வினோத்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 10 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 02 - ரேவதி முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/639200-america.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-04-18T21:25:03Z", "digest": "sha1:2JG4VZRMPKXHU63KMT5IZJTPJZA4FJPY", "length": 17039, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்காவின் கடன் 29 லட்சம் கோடி டாலர் இந்தியாவுக்கு தர வேண்டிய கடன் 21,600 கோடி டாலர் | america - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\nஅமெரிக்காவின் கடன் 29 லட்சம் கோடி டாலர் இந்தியாவுக்கு தர வேண்டிய கடன் 21,600 கோடி டாலர்\nஉலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ள அமெரிக்கா, இந்தியாவுக்குத் தர வேண்டிய கடன் தொகை மட்டும் 21,600 கோடி டாலராகும். அந்நாட்டின் மொத்த கடன் சுமை 29 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது.\nஅமெரிக்காவின் அதிகரித்து வரும் கடன் சுமை மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. சீனா மற்றும் ஜப்பானுக்கு மிக அதிக அளவிலான கடன் தொகையை அமெரிக���கா திரும்ப அளிக்க வேண்டியுள்ளது.\n2020-ம் ஆண்டு அமெரிக்காவின் கடன் தொகை 23.4 லட்சம் கோடி டாலராக இருந்தது. இதன்படி ஒவ்வொரு அமெரிக்கரின் தலையிலும் உள்ள கடன் சுமை 72,309 டாலராகும்.\nகரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால் நாட்டின் கடன் சுமை 29 லட்சம் கோடி டாலரை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தனி நபர் மீதான கடன் சுமையும் அதிகரிக்கும்.\nஅதிக கடன் தொகையை பெற்றுள்ள சீனாவும் ஜப்பானும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் மூனி குறிப்பிட்டுள்ளார்.\nசர்வதேச அளவில் போட்டி நாடாகத்தான் சீனாவை அமெரிக்கா கருதுகிறது. இரு நாடுகளிடையே போட்டி என்பது எப்போதும் இருந்துகொண்டுதானிருக்கிறது. சீனாவுக்கு ஒரு லட்சம் கோடி டாலரும், ஜப்பானுக்கு ஒரு லட்சம் கோடி டாலரும் கடன் பாக்கி உள்ளது என்று குடியரசு கட்சியின் செனட் உறுப்பினரான மூனி தெரிவித்தார். கரோனா வைரஸ் பரவலின்போது மானிய உதவி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 2 லட்சம் கோடி திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதை கடுமையாக எதிர்த்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜனவரி மாதத்தில் புதிய அதிபராக பொறுப்பேற்றவுடன் ஜோ பைடன் 1.9 லட்சம் கோடி டாலருக்கு மானிய சலுகைகளை அறிவித்தார். இதில் நேரடி நிதி உதவியும் அடங்கும். அத்துடன் நாடு முழுவதும் அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பு ஊசி போடுவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.\nஅமெரிக்காவுக்கு கடன் வழங்கிய நாடுகள் நல்ல எண்ணத்துடன் கடன் வழங்கியதாக எடுத்துக்கொள்ள முடியாது. பிரேசிலுக்கு 25,800 கோடி டாலரும், இந்தியாவுக்கு 21,600 கோடி டாலரும் கடனை திரும்ப செலுத்த வேண்டியுள்ளது என்றும் மூனி குறிப்பிட்டார்.\n2000-வது ஆண்டில் அமெரிக்காவின் மொத்த கடன் 5.6 லட்சம் கோடி டாலராக இருந்தது. ஓபாமா அதிபராக இருந்த 8 ஆண்டுகளில் இது இரட்டிப்பாக அதிகரித்தது.\n2050-ம் ஆண்டில் அமெரிக் காவின் கடன் சுமை 104 லட்சம் கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nதற்போது 27.9 லட்சம் கோடி டாலர் கடன் உள்ளது. இது ஒவ்வொரு அமெரிக்கரின் மீதான கடன் சுமை 84 ஆயிரம் டாலராகும் என்றும் மூனி குறிப்பிட்டார். ஓராண்டில் ஒரு நபர் மீது 10 ஆயிரம் டாலர் வீதம் கடன் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.\nஅமெரிக்காவின் கடன்29 லட்சம் கோடி டாலர்இந்திய���வுக்கு தர வேண்டிய கடன்America\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nகரோனா விடுமுறையை பயனுள்ளதாக மாற்றினர்: அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய சாதனங்கள்\nஅமெரிக்காவில் கரோனா கால வசூல் சாதனை படைத்த காட்ஸில்லா வெர்சஸ் காங்\nஅடுத்த 4 ஆண்டுகளுக்கு நிம்மதியாக உறங்க வேண்டும் என்றால்- அமெரிக்காவுக்கு கிம் சகோதரி...\nதென் சீனக் கடலில் ஆக்கிரமிப்பு, முறையற்ற வர்த்தக நடைமுறை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகியூபாவில் 60 ஆண்டுகள் சகாப்தம் முடிவுக்கு வருகிறது; கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து...\nகரோனாவை முற்றிலும் ஒழித்து விடும் நிலையில் இஸ்ரேல்: மருத்துவ நிபுணர்கள் பெருமிதம்\nகாசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்\nமலேசியாவில் கரோனா பாதிப்பு 3,70,528 ஆக அதிகரிப்பு\nகரோனா இரண்டாம் அலை; கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக...\nகரோனா ஊரடங்கு- கட்டுப்பாடு; தடுப்பூசி போடும் பணி பாதிக்க கூடாது: மாநில அரசுகளுக்கு...\nதமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு; சென்னையில் 3,304 பேருக்கு பாதிப்பு:...\nஏப்ரல் 18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nமார்ச் 31 வரைசர்வதேச விமான சேவை கட்டுப்பாடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/tamil-nadu-increases-govt-employees-retirement-age-to-60-years-news-281219", "date_download": "2021-04-18T21:17:49Z", "digest": "sha1:SF2UMBCYQJQGCRMJLAAJKE6HCYZTOZDK", "length": 9188, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Tamil Nadu increases govt employees retirement age to 60 years - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Political » ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்திய தமிழக அரசு\nஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்திய தமிழக அரசு\nமாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. இதனால் 58 வயதில் ஓய்வுபெறும் அனைத்து தமிழ்நாடு அரசு ஊழியர்களும் இனி 60 வயது வரையிலும் பணியாற்ற முடியும்.\nசட்டப்பேரவையில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 110 விதியின் கீழ் புது அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதன்படி அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் ஊழியர்கள், கல்வி நிறுவன ஊழியர்கள் ஆகியோரின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.\nமுன்னதாக அரசு உழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இந்த நிலமையை கொரோனா காலத்தில் 59 ஆக மாற்றி தமிழக முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். தற்போது மேலும் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி உத்தரவிட்டு உள்ளார். இதன் மூலம் ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்குவதில் இருந்து அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் கோடி அளவுக்கு மிச்சமாகும் என்றும் கூறப்படுகிறது.\nஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த விபரீதம்\nமகிழ்ச்சியின் உச்சத்தில் தேமுதிக வேட்பாளர்கள்...\nபற்றி எரியும் பாகிஸ்தான்… பிரான்ஸ் மக்கள் வெளியேற வேண்டும் எனக் கோரிக்கை… நடந்தது என்ன\nபெரும் அரசியல் தலைகளை பின்னுக்கு தள்ளிய 'நாம் தமிழர்' காளியம்மாள்....\nதிருமா பதிவிட்ட ஒரு புகைப்படம்....\nமோடிக்கு சவால் விடும் லேடி...\nபிரதமர் மோடியுடன் பேசிய முஸ்லீம் இளைஞர்....\nஆந்திர முதல்வரின் தங்கை புதுக்கட்சி தொடங்கப் போவதாக அறிவிப்பு\nஇரவு நேர ஊரடங்கு எப்படி...\nபாலியல் குற்றவாளியின் மனைவிக்கு பாஜக-வில் சீட்... தொடரும் கண்டனங்கள்....என்னங்கய்யா உங்க சட்டம்...\n வாக்குப்பதிவுகள் எத்தனை வீதம் தெரியுமா...\nகோவை தெற்கில் கூட்டு சேர்ந்த காங்கிரஸ்,மநீம,நாதக...\nகுடும்பத்துடன் வந்து வாக்களித்த எடப்பாடியார்...\n திருச்சி மேற்கில் ரத்தாகிறதா தேர்தல்...\n வாக்களிக்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்...\n5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யுங்கள்...\n குமரியில் விஜய்வசந்துக்கு குவியும் ஆதரவுகள்...\nஎன்னைப்பற்றி நினைத்தே தூக்கம் இல்லாமல் தவிக்கிறார் ஸ்டாலின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/07/2020-21.html", "date_download": "2021-04-18T20:41:31Z", "digest": "sha1:XHVXF7SUSNL6XJFSKJZXJ6NE4MUN67OY", "length": 5622, "nlines": 90, "source_domain": "www.kalvinews.com", "title": "2020 -21 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் வழங்குதல்- கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் தொடர்பான அரசாணை வெளியீடு.", "raw_content": "\n2020 -21 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் வழங்குதல்- கடைபிடிக்க வேண்டிய வழி மு��ைகள் தொடர்பான அரசாணை வெளியீடு.\n10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2020 -21 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் வழங்குதல்- கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் தொடர்பான அரசாணை வெளியீடு.\n10 மற்றும் 12ம் வகுப்பு படிக்க உள்ள மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும்-தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு.\nஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களை வரவழைத்து பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/04/auab.html", "date_download": "2021-04-18T20:34:52Z", "digest": "sha1:3HIYO4BG33NETZE6GP63RH2EPZ7WSKG6", "length": 3994, "nlines": 34, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: AUAB சார்பாக தர்ணா", "raw_content": "\n12.04.2018 - மாலை 3 மணி முதல் 6 மணி வரை\nசேலம் MAIN தொலைபேசி நிலையம்\nBSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி 01.04.2018 முதல் துணை டவர் நிறுவனத்தை செயல்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டதை எதிர்த்து ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL சார்பாக, 27.03.2018 அன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மத்திய சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தது. அந்த போராட்டம் நமது மாவட்டம் உட்பட நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது.\nஅதனை தொடர்ந்து, துணை டவர் நிறுவனத்திற்கு எதிராக அடுத்த கட்ட போராட்டங்களை முடிவு செய்ய 27.03.2018, அன்று ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL மத்திய சங்க தலைவர்கள் டில்லியில் ஒன்றுகூடி, விவாதித்தனர். போராட்டத்தை தீவரபடுத்தும் விதமாக 12.04.2018 அன்று மாவட்ட, மாநில மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களின் முன்பு பெருந்திரள் தர்ணா நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டு, போராட்ட அறைகூவல் கொடுக்கப்பட்டது.\nபோராட்டத்தை நமது சேலம் மாவட்டத்தில் வெற்றிகரமாக்க, BSNLEU, SNEA, AIBSNLEA, FNTO மாவட்ட செயலர்கள் கூட்டாக ஆலோசனை நடத்தினர். அதன் முடிவாக, 12.04.2018 அன்று சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு மாலை நேர தர்ணாவாக, போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமாலை 3 மணிக்கு துவங்கி 6 மணி வரை சக்தி மிக்க போராட்டமாக நாம் ���டத்த திட்டமிட்டுள்ளோம். எனவே, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும், திரளாக தர்ணாவில் கலந்து கொண்டு, போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுமாய் தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-11-22-19-28-36/175-31298", "date_download": "2021-04-18T20:28:33Z", "digest": "sha1:2IOMVVYL2CAI7BT4TTGKKFSPZ5DGGOBL", "length": 10040, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பட்ஜெட் குறித்து பல்கலை ஆசிரியர்கள் அதிருப்தி TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் பட்ஜெட் குறித்து பல்கலை ஆசிரியர்கள் அதிருப்தி\nபட்ஜெட் குறித்து பல்கலை ஆசிரியர்கள் அதிருப்தி\nபல்கலைக்கழக ஆசிரியர்களின் சம்பளத்தை இரு பகுதியினராலும் ஏற்கப்பட்ட மட்டத்துக்கு 2012 அம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினூடாக அதிகரிக்க அரசாங்கம் தவறியுள்ளமையால் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அதிருப்தியுற்றுள்ளதுடன் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து கருத்திற்கொண்டுள்ளனர்.\nபல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் 2011 ஜுலை 21 ஆம் திகதி அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதையிட்டு தாம் அதிருப்தியடைந்துள்ளளதாக இச்சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.\n'2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் 20 சதவீத அடிப்படைச் சம்பள அதிகரிப்பு எமக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 5 சதவீத அதிகரிப்பே வழங்கப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழக ஆசிரியர்களின் சம்பளத்தை இரண்டு கட்டங்களில் அதிகரித்து ஒரு சிரேஷ்ட பேராசிரியரின் திரட்டிய சம்பளத்தை மாதத்துக்கு 168,000 ரூபாவாக உயர்த்துவதாக ஒப்பந்தத்தல் ஏற்கப்பட்டிருந்தது.\nஅரசாங்க ஊழியர்களுக்கு இந்த வரவுசெலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட அதிகரிப்பு அடிப்படைச் சம்பளத்துடன் சேருமா அல்லது மேலதிக கொடுப்பனவாக வழங்கப்படுமா என்பது தெளிவாக இல்லை' என டாக்டர் தேவசிறி கூறினார்.\nதமது சம்பள கோரிக்கையை வெல்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வியாழக்கிழம நடத்தவுள்ள ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது அறிவிக்கப்படுமெனவும் டாக்டர் தேவசிறி கூறினார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘சமாதியில் வைத்து கைது செய்யப்படுவீர்’\n‘11 அமைப்புகளுடன் தொடர்பு வேண்டாம்’\nகடமைகளை செய்யாத அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscnet.com/2020/07/tnpsc-27-29-2020.html", "date_download": "2021-04-18T20:53:25Z", "digest": "sha1:N5PB2Q43GLMWT2Q2XLPROKVICOD6N44K", "length": 31442, "nlines": 441, "source_domain": "www.tnpscnet.com", "title": "TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 27- 29 ஜீன் 2020 ~ TNPSC TET TRB \";}if(!a){return;}var $a=$(a);if($a.parents(\"body\").length===0){var arr=[];if($p.length>1){$p.each(function(){var $clone=$a.clone(true);$(this).append($clone);arr.push($clone[0]);});$a=$(arr);}else{$a.appendTo($p);}}opts.pagerAnchors=opts.pagerAnchors||[];opts.pagerAnchors.push($a);$a.bind(opts.pagerEvent,function(e){e.preventDefault();opts.nextSlide=i;var p=opts.$cont[0],timeout=p.cycleTimeout;if(timeout){clearTimeout(timeout);p.cycleTimeout=0;}var cb=opts.onPagerEvent||opts.pagerClick;if($.isFunction(cb)){cb(opts.nextSlide,els[opts.nextSlide]);}go(els,opts,1,opts.currSlidel?c-l:opts.slideCount-l;}else{hops=c<2?\"0\"+s:s;}function getBg(e){for(;e&&e.nodeName.toLowerCase()!=\"html\";e=e.parentNode){var v=$.css(e,\"background-color\");if(v.indexOf(\"rgb\")>=0){var rgb=v.match(/\\d+/g);return\"#\"+hex(rgb[0])+hex(rgb[1])+hex(rgb[2]);}if(v&&v!=\"transparent\"){return v;}}return\"#ffffff\";}$slides.each(function(){$(this).css(\"background-color\",getBg(this));});}$.fn.cycle.commonReset=function(curr,next,opts,w,h,rev){$(opts.elements).not(curr).hide();opts.cssBefore.opacity=1;opts.cssBefore.display=\"block\";if(w!==false&&next.cycleW>0){opts.cssBefore.width=next.cycleW;}if(h!==false&&next.cycleH>0){opts.cssBefore.height=next.cycleH;}opts.cssAfter=opts.cssAfter||{};opts.cssAfter.display=\"none\";$(curr).css(\"zIndex\",opts.slideCount+(rev===true?1:0));$(next).css(\"zIndex\",opts.slideCount+(rev===true?0:1));};$.fn.cycle.custom=function(curr,next,opts,cb,fwd,speedOverride){var $l=$(curr),$n=$(next);var speedIn=opts.speedIn,speedOut=opts.speedOut,easeIn=opts.easeIn,easeOut=opts.easeOut;$n.css(opts.cssBefore);if(speedOverride){if(typeof speedOverride==\"number\"){speedIn=speedOut=speedOverride;}else{speedIn=speedOut=1;}easeIn=easeOut=null;}var fn=function(){$n.animate(opts.animIn,speedIn,easeIn,cb);};$l.animate(opts.animOut,speedOut,easeOut,function(){if(opts.cssAfter){$l.css(opts.cssAfter);}if(!opts.sync){fn();}});if(opts.sync){fn();}};$.fn.cycle.transitions={fade:function($cont,$slides,opts){$slides.not(\":eq(\"+opts.currSlide+\")\").css(\"opacity\",0);opts.before.push(function(curr,next,opts){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.opacity=0;});opts.animIn={opacity:1};opts.animOut={opacity:0};opts.cssBefore={top:0,left:0};}};$.fn.cycle.ver=function(){return ver;};$.fn.cycle.defaults={fx:\"fade\",timeout:4000,timeoutFn:null,continuous:0,speed:1000,speedIn:null,speedOut:null,next:null,prev:null,onPrevNextEvent:null,prevNextEvent:\"click.cycle\",pager:null,onPagerEvent:null,pagerEvent:\"click.cycle\",allowPagerClickBubble:false,pagerAnchorBuilder:null,before:null,after:null,end:null,easing:null,easeIn:null,easeOut:null,shuffle:null,animIn:null,animOut:null,cssBefore:null,cssAfter:null,fxFn:null,height:\"auto\",startingSlide:0,sync:1,random:0,fit:0,containerResize:1,pause:0,pauseOnPagerHover:0,autostop:0,autostopCount:0,delay:0,slideExpr:null,cleartype:!$.support.opacity,cleartypeNoBg:false,nowrap:0,fastOnEvent:0,randomizeEffects:1,rev:0,manualTrump:true,requeueOnImageNotLoaded:true,requeueTimeout:250,activePagerClass:\"activeSlide\",updateActivePagerLink:null,backwards:false};})(jQuery); /* * jQuery Cycle Plugin Transition Definitions * This script is a plugin for the jQuery Cycle Plugin * Examples and documentation at: http://malsup.com/jquery/cycle/ * Copyright (c) 2007-2010 M. Alsup * Version:\t2.72 * Dual licensed under the MIT and GPL licenses: * http://www.opensource.org/licenses/mit-license.php * http://www.gnu.org/licenses/gpl.html */ (function($){$.fn.cycle.transitions.none=function($cont,$slides,opts){opts.fxFn=function(curr,next,opts,after){$(next).show();$(curr).hide();after();};};$.fn.cycle.transitions.scrollUp=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var h=$cont.height();opts.cssBefore={top:h,left:0};opts.cssFirst={top:0};opts.animIn={top:0};opts.animOut={top:-h};};$.fn.cycle.transitions.scrollDown=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var h=$cont.height();opts.cssFirst={top:0};opts.cssBefore={top:-h,left:0};opts.animIn={top:0};opts.animOut={top:h};};$.fn.cycle.transitions.scrollLeft=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var w=$cont.width();opts.cssFirst={left:0};opts.cssBefore={left:w,top:0};opts.animIn={left:0};opts.animOut={left:0-w};};$.fn.cycle.transitions.scrollRight=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var w=$cont.width();opts.cssFirst={left:0};opts.cssBefore={left:-w,top:0};opts.animIn={left:0};opts.animOut={left:w};};$.fn.cycle.transitions.scrollHorz=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\").width();opts.before.push(function(curr,next,opts,fwd){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.left=fwd?(next.cycleW-1):(1-next.cycleW);opts.animOut.left=fwd?-curr.cycleW:curr.cycleW;});opts.cssFirst={left:0};opts.cssBefore={top:0};opts.animIn={left:0};opts.animOut={top:0};};$.fn.cycle.transitions.scrollVert=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push(function(curr,next,opts,fwd){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.top=fwd?(1-next.cycleH):(next.cycleH-1);opts.animOut.top=fwd?curr.cycleH:-curr.cycleH;});opts.cssFirst={top:0};opts.cssBefore={left:0};opts.animIn={top:0};opts.animOut={left:0};};$.fn.cycle.transitions.slideX=function($cont,$slides,opts){opts.before.push(function(curr,next,opts){$(opts.elements).not(curr).hide();$.fn.cycle.commonReset(curr,next,opts,false,true);opts.animIn.width=next.cycleW;});opts.cssBefore={left:0,top:0,width:0};opts.animIn={width:\"show\"};opts.animOut={width:0};};$.fn.cycle.transitions.slideY=function($cont,$slides,opts){opts.before.push(function(curr,next,opts){$(opts.elements).not(curr).hide();$.fn.cycle.commonReset(curr,next,opts,true,false);opts.animIn.height=next.cycleH;});opts.cssBefore={left:0,top:0,height:0};opts.animIn={height:\"show\"};opts.animOut={height:0};};$.fn.cycle.transitions.shuffle=function($cont,$slides,opts){var i,w=$cont.css(\"overflow\",\"visible\").width();$slides.css({left:0,top:0});opts.before.push(function(curr,next,opts){$.fn.cycle.commonReset(curr,next,opts,true,true,true);});if(!opts.speedAdjusted){opts.speed=opts.speed/2;opts.speedAdjusted=true;}opts.random=0;opts.shuffle=opts.shuffle||{left:-w,top:15};opts.els=[];for(i=0;i<$slides.length;i++){opts.els.push($slides[i]);}for(i=0;i<=count)?setTimeout(f,13):$curr.css(\"display\",\"none\");})();});opts.cssBefore={display:\"block\",opacity:1,top:0,left:0};opts.animIn={left:0};opts.animOut={left:0};};})(jQuery); //]]>", "raw_content": "\nTNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 27- 29 ஜீன் 2020\nகொடுமணல் அகழாய்வில் 2,300 ஆண்டு பழமையான ஊது உலைகண்டுபிடிப்பு : திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் கரையில் அமைந்துள்ள கொடுமணல் அகழாய்வில், கனிமங்கள் உருக்கு தொழிற்சாலைக்கான 2,300 ஆண்டு பழமையான ஊது உலை கட்டமைப்பு, தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய ஓடு என, பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஐந்து நாணயங்கள், தங்கம், தாமிரம், கல்மணிகள், ஆபரண உற்பத்தி தொழிற்சாலை போன்றவற்றை பார்க்கையில், மேலை நாடுகளுடன் வணிக தொடர்பு உறுதியாகி உள்ளது. இதுவரை கிடைக்காத பெயராக, 'அகூரவன்' என்ற, தமிழ் பிராமி எழுத்து ஓடு கிடைத்துள்ளது. இது, ஒரு இனக்குழுவின் தலைவர் பெயராக இருக்கலாம்.\n”ஸ்டார்ஸ்” (Strengthening Teaching-Learning and Results for States Program (STARS)) என்ற பெயரிலான இந்திய மாநிலங்களிலுள்ள பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் கற்றலை வலுப்படுத்துவதற்கான உலக வங்கியின் நிதியுதவியுடன் திட்டத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.3700 கோடி) வழங்குவதாக உலக வங்கி 28-6-2020 அன்று அறிவித்துள்ளது. மத்திய அரசின் ‘சமாக்ரா சிக்‌ஷா அபியான்’ (Samagra Shiksha Abhiyan) மூலம் ஹிமாச்சல் பிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.\nகூ.தக. : 1994 ஆம் ஆண்டு முதல் உலக வங்கி மற்றும் இந்திய அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\n\"நாஷா முக்த் பாரத்” (Nasha Mukt Bharat) திட்டத்தின் கீழ் 2020-21 ஆண்டுகளுக்கான செயல் திட்டத்தை மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா 26-6-2020 (சர்வதேச போதைப் பொருள் கடத்தலுக்கெதிரான தினத்தன்று-International Day Against Drug Abuse and Illicit Trafficking) வெளியிட்டுள்ளார். \"நாஷா முக்த் பாரத்” திட்டத்தின் முக்கிய நோக்கம் சிறார் மற்றும் இளைஞர்களிடையே போதைப் பொருள் அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதலாகும்.\nஅஸ்ஸாம் மாநிலத்தின் ஆயில் இந்தியா லிமிடெட் எண்ணைக் கிணறில் 27-5-2020 அன்று ஏற்பட்�� விஷ வாயு கசிவு விபத்தைக் குறித்து ஆராய முன்னாள் கவுகாத்தி உயர்நீத்மன்ற நீதிபதி BP கடாகே (BP Katakey) தலைமையில் உயர்மட்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் 25-6-2020 அன்று அமைத்துள்ளது.\nசுவிஸ் வங்கிக்கணக்குகள் மற்றும் கணக்கு வைத்துள்ள நிறுவனங்களின் பயனாளிகள் தொடா்பாக விரிவான தகவல்களைப் பெறும் நாடுகளில் பட்டியலில் பிரான்ஸ், ஜொ்மனி ஆகிய நாடுகளைத் தொடா்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. வெளிப்படையான வரி மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்த சா்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nஸ்விட்சா்லாந்தின் வங்கிகளில் அதிக அளவில் சேமிப்பு வைத்துள்ள வெளிநாடுகளின் பட்டியலில் இந்தியா 77-ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில், அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், பிரான்ஸ், ஹாங்காங் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. ஸ்விஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள, கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் கொண்ட அறிக்கையின் படி, இந்தியாவைச் சோ்ந்த தனிநபா்களும் நிறுவனங்களும் ஸ்விட்சா்லாந்திலுள்ள வங்கிகளிலும் இந்தியாவிலுள்ள அதன் கிளை வங்கிகளிலும் ரூ.6,625 கோடி சேமிப்பு வைத்துள்ளனா். இது கடந்த 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.8 சதவீதம் குறைவாகும்.\nஅயர்லாந்து நாட்டின் புதிய பிரதமராக பியானா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்டின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nகூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு (வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டம் 2020 / Banking Regulation (Amendment) Ordinance, 2020) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 27-06-2020 அன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அவசர சட்டத் திருத்தத்தின் படி, வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (Banking Regulation Act, 1949 )ன் பிரிவுகள் 45 மற்றும் 56 ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n”இ-பஞ்சாயத்து புரஸ்கார் 2020” ( e-Panchayat Puraskars 2020) பரிசுகளை மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது . இதன்படி, முதல் பரிசை ஹிமாச்சல் பிரதேச மாநிலமும், இரண்டாம் பரிசை சட்டிஸ்கர் மாநிலமும், மூன்றாவது பரிசை மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களும் பெற்றுள்ளன.\nதேசிய புள்ளியியல் தினம் (National Statistics Day) - ஜீன் 29 (இந்திய புள்ளியியலின் தந்தை என்றழைக்கப்படும் பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹலனோபிஸ் (PC Mahalanobis)அவர்களின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது) | மையக்கருத்து (2020) - நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பாலின சமத்துவம் ( Good Health & Well Being and Gender Equality )\nகூ.தக. : உலக புள்ளியியல் தினம் - அக்டோபர் 20\nசிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் (Micro, Small and Medium Enterprises (MSME) Day) - ஜீன் 27\nசித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவிற்கான சர்வதேச தினம் (International Day in Support of Victims of Torture) - ஜீன் 26 | மையக்கருத்து - சித்திரவதை : மனித குலத்திற்கு எதிரான குற்றம் (Torture: a crime against humanity)\nஉலகின் நீளமான மற்றும் அதிக நேரம் மின்னிய மின்னல்கள் : பிரேஸிலில் 4-3-2019 அன்று ஏற்பட்ட 700 கி.மீ. மின்னல்தான், உலகின் மிக நீண்ட நேரம் மின்னிய மின்னல் என்று ஐ.நா.வின் வானியல் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், ஆா்ஜெண்டீனாவில் 16.73 விநாடிகளுக்கு மின்னிய மின்னல்தான் உலகின் மிக அதிக நேரம் மின்னிய சாதனையைப் படைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.\nஇந்தியாவின் பழுதூக்கும் வீராங்கனை K.சஞ்சிதா சானுவின் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டு விலக்கப்பட்டுள்ளதால், குற்றச்சாட்டின் காரணமாக, முன்னதாக அவருக்கு வழங்கப்படாதிருந்த அர்ஜீனா விருது 2018 (Arjuna award for 2018) மறுபடியும் வழங்கப்படவுள்ளது.\n2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் நடத்தவுள்ளன.\nஇலக்கணக்குறிப்பு கண்டறிதல் - வினைத்தொகை மற்றும் பண...\nஇலக்கணக்குறிப்பு கண்டறிதல் - பண்புத்தொகை | Tamil Grammar for TNPSC TET TRB Study Material\nவல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் | TNPSC T...\nTNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 27- 29 ஜீன்...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/p/venmedia.html", "date_download": "2021-04-18T21:45:36Z", "digest": "sha1:TKHUMFYTHKP5EXD4XSE6ZSFXWAQ54JU4", "length": 7332, "nlines": 108, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : V.E.N.Media Reporters", "raw_content": "\nசற்று முன்னர் வெளியான வர்த்தமானி - இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கையில் தீவிரவாத கொள்கைகளுடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்யும் அதி விசெட வர்த்தமானி சற்று முன்னர் வெளியிடப்பட்டது.\nபள்ளிகளில் கஞ்சி விநியோகத்திற்கு தடை - 30 சுகாதார வழிமுறைகள் - விவரம் உள்ளே\n- தமிழில் - எம்.எம் அஹ்மத் நாளை (14) நாட்டில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிக...\nசற்றுமுன் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்\nமுன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஉலக சந்தையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை, நேற்றைய தினம் மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் ஒரு அவுன்...\n5000 ரூபா கொடுப்பனவு பெறாதவர்களுக்கு விசேட அறிவிப்பு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு அதனை எதிர்வரும் 15ஆம்...\nகுறைந்த வருமானம் உடைய நோன்பாளிகளுக்கு 5000 ரூபா நிவாரணம்\nரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...\nV.E.N.Media News,22,video,8,அரசியல்,6865,இரங்கல் செய்தி,24,இஸ்லாமிய சிந்தனை,21,உதவி,23,உள்நாட்டு செய்திகள்,16733,கட்டுரைகள்,1234,கவிதைகள்,70,சினிமா,337,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,138,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3972,விளையாட்டு,788,வினோதம்,153,வெளிநாட்டு செய்திகள்,2747,வேலைவாய்ப்பு,12,ஜனாஸா அறிவித்தல்,39,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-04-18T21:37:16Z", "digest": "sha1:PT3CYR3HDQHGULT4MV72YARXDBUCYJRP", "length": 4460, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "பதவியேற்பிற்கு முன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் என்ன நிகழ்ந்தது? | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nபதவியேற்பிற்கு முன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் என்ன நிகழ்ந்தது\nஇலங்கை அரசியலில் அதிரடியான திருப்பங���கள் இன்று முன்னிரவு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு சற்று முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் முன்னரே திட்டமிடப்பட்டு, இது குறித்த செய்திகளும் முன்னரே வெளியாகுவது வழக்கம். ஆனால் இன்று திடீரென கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇரா.சம்பந்தன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா, புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇன்றைய கூட்டமைப்பின் சந்திப்பு மாலை 5.30 மணிக்கு நடந்தது. இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக இரவு 7.30 அளவில் மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றார்.\nஇன்றைய சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் பிரமுகர்களை தொடர்பு கொண்டு கேட்டபோதும், அது குறித்து இப்போது பேச முடியாது, நாளை கட்சி உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று தெரிவித்தனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2021-04-18T21:08:20Z", "digest": "sha1:BTO55GWBUKYXKMD3FAKYUJXX2XW5H7XL", "length": 15042, "nlines": 151, "source_domain": "ilakkiyainfo.com", "title": "குருந்தூர்மலையில் கிடைத்த சிதைவு, தாரா லிங்கம்? – வெளியான புதிய தகவல் | ilakkiyainfo", "raw_content": "\nகுருந்தூர்மலையில் கிடைத்த சிதைவு, தாரா லிங்கம் – வெளியான புதிய தகவல்\nமுல்லைத்தீவு – குருந்தூர்மலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகளின் போது, சிவலிங்கத்தை ஒத்த உருவத்தை கொண்ட சிதைவுகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇந்த சிதைவுகள் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கம் என வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் உறுதிப்படுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.\nமுல்லைத்தீவு குருந்தூர் மல���யில் நடைபெற்ற அகழ்வாய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை ( எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் திரு.NKS திருச்செல்வம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.#KurunthurMalai pic.twitter.com/fvEu8on6sL\nஇந்த தூபி ஒரு வகை கல் ஒன்றினால் செதுக்கப்பட்டுள்ளதுடன், அதன் உயரம் சுமார் 6.70 மீற்றர் என கூறப்படுகின்றது.\nகுறித்த கல்லின் மேற்பரப்பு 3 மீற்றர் வரை வரை வெளியில் தென்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த கல்லின் ஒரு பகுதி, நிலத்திற்குள் காணப்படுகின்றமையினால், அதன் சரியான உயரத்தை கணிப்பிட முடியாது என அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஅதேபோன்று, இரண்டு அடி உயரமான மற்றுமொரு கல்லொன்றும் காணப்படுவதாகவும், அது நிலத்திற்கு கீழ் காணப்படுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.\nமுடிவுக்கு வந்த கட்டப்பஞ்சாயத்து 0\n62 வருடங்கள் இணைபிரியாமல் வாழ்ந்த காதல் தம்பதிகள் ஒரே நாளில் மரணம். கலிபோர்னியாவில் பரபரப்பு 0\nஉலகை உலுக்கும் ‘மோமோ’ சவால். பின்னணி என்ன\nநடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் – (வீடியோ)\nகிளிநொச்சி சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை : பொலிஸார் தீவிர விசாரணை\nஎம்.ஏ.சுமந்திரனின் சட்டவாதவாதத் திறமையால்..பிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nரஷ்யாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வருவதற்கு மத்தியில் நேட்டோவுடனான கூட்டு இராணுவ பயிற்சிகளுக்கு உக்ரேன் அறிவிக்கிறது\nநம்முடைய பரமபத பாம்பு (யூதர்கள்) உலகம் முழுவதையும் சுற்றிக் கொள்ள தற்போது தயாராகி விட்டது : யூதர்களின் இரகசிய அறிக்கை : யூதர்களின் இரகசிய அறிக்கை\nநித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு – பாவேந்தர் பாரதிதாசன்\nஇளவரசர் ஃபிலிப்பும் அரசி 2ஆம் எலிசபெத்தும்: அரச தம்பதியின் நீடித்த காதல்\nமாட்சிமை பொருந்திய இளவரசர் ஃபிலிப், எடின்பரோ கோமகனின் வாழ்க்கை வரலாறு…\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\n இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை அகிம்சை வாதிகளா \n நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா காத்திரு\nடேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ர��ர்கள் பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...\nஇது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nராணுவச் சுற்றி வளைப்பும், ராணுவத்தின் கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (பகுதி-6) (நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே (பகுதி-6) (நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றினை இவ்வாறு விபரிக்கிறார். கமால் குணரத்தின ….. எமது ராணுவத்தைச் சேர்ந்த சிலரின்...\n‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம் (யூதர்களின் இரகசிய அறிக்கை : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி – (பகுதி-2) நமது நம்பிக்கை என்ன – (பகுதி-2) நமது நம்பிக்கை என்ன அலங்கரிக்கப்பட்ட சொற்களைக் கொண்டு பகட்டாகப் பேசப் போவதில்லை. வெளிப்படையாகவும், நேரடியாகவும் நம் கொள்கைகளைப்பற்றி இங்கு ஆலோசிக்கப் போகிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்து உண்மை என்ன என்பதையும், நமது சிந்தனையினல் உதித்த...\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு (உடலுறவில் உச்சம் – பகுதி-2) இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே, அழகுப் பதுமையாக மேனகை வந்து நின்றதும்,...\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=78", "date_download": "2021-04-18T20:23:08Z", "digest": "sha1:VMABKKZF777IS4IE3PG46KXQWOCRBSKG", "length": 6639, "nlines": 54, "source_domain": "maatram.org", "title": "Marisa de Silva – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nசெல்வந்தர்களை முக்கியமானவர்களை இவ்வாறு நடத்துவார்களா ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு உரிமைகள் இல்லையா\nபட மூலம், AP Photo/Eranga Jayawardena “பெண்களாகிய எம்மை அவர்கள் நள்ளிரவில் ஆடு மாடுகளைப் போல் ஏற்றிச் சென்றது மட்டுமல்லாது, எங்களை எங்கே கூட்டிச் செல்கின்றனர் என்றோ அல்லது ஏன் கூட்டிச் செல்கின்றனர் என்றோ கூட எம்மிடம் கூறவில்லை. நாங்கள் எங்கே அழைத்துச் செல்லப்படுகின்றோம்…\n“அவரது பெயர் கமலேஸ்வரன்…” | குமாரபுரம் படுகொலையின் சாட்சியங்கள்\nபடங்கள் | கட்டுரையாளர் & Jera ஆசிரியர் குறிப்பு: குமாரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மரிசா டி சில்வாவால் எழுதப்பட்டு மாற்றத்தில் வௌியான கட்டுரையை 24ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று மீள பிரசுரிக்கிறோம். ### 96ஆம் ஆண்டு குமாரபுரம் படுகொலை சம்பவத்தில் உயிர்தப்பியவர்களுக்கு…\nஅடையாளம், இனவாதம், கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஆசை ராசையா: 1983 கறுப்பு ஜூலையின் பின்னரான 3 தசாப்தகால வாழ்க்கை\nபிரதான பட மூலம், @vikalpavoices சிரேஷ்ட கலைஞரும், ஆசிரியரும், 9 தேசிய முத்திரைகளை வடிவமைத்தவருமான திரு. ஆசை ராசையா (70) அவர்கள், கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற தேசிய ஓவியக்கலை மற்றும் சிற்பக்கலை விழா 2017 இல் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார் (இன்னும் இரு…\nஅரசியல் கைதிகள், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்\nபயங்கரவாத தடைச்சட்டமும் மறக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களும்\nபடம் | சம்பத் சமரகோன், (பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளாக்க��்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கணேசன் நிமலரூபனின் இறுதிக்கிரியை) “முதலில் அவர்கள் என் ஆடைகளைக் களைவார்கள். கைகளை முதுகிற்கு பின்னால் கட்டி கூரையிலிருந்து தலைகீழாக தொங்கவிடுவார்கள். பின்னர் அடிக்கத்தொடங்குவார்கள். ஒவ்வொருவரும் தவணைமுறைப்படி…\nஜனநாயகம், திருகோணமலை, மனித உரிமைகள், யுத்த குற்றம்\n“அவரது பெயர் கமலேஸ்வரன்…” | குமாரபுரம் படுகொலையின் சாட்சியங்கள்\nபடங்கள் | கட்டுரையாளர் & Jera 96ஆம் ஆண்டு குமாரபுரம் படுகொலை சம்பவத்தில் உயிர்தப்பியவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி “என்னை சுடுங்கள். ஆனால், தயவுசெய்து எனது பிள்ளைகளைக் கொல்ல வேண்டாம்”, என்று கந்தப்பொடி கமலாதேவி கிளிவெட்டி, குமாரபுரத்திலுள்ள தமது வீட்டுக்கு வெளியில் வைத்து இலங்கை இராணுவத்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2020/10/27/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5/", "date_download": "2021-04-18T19:45:21Z", "digest": "sha1:VW4NJ5IT7MG4CC5QFU7JPKYAQHLPQM4I", "length": 10432, "nlines": 100, "source_domain": "srilankanewsupdates.com", "title": "வைத்தியசாலையில் போதிய வசதிகளின்றி கொரோனா நோயாளிகள் பெரும் அசௌகரியம்.!! – Sri Lanka News Updates", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு காரணம் மத தீவிரவாதம் அல்ல; அரசியல் நோக்கமே : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது – ரஞ்சித் ஆண்டகை\nபடவிழா தலைவர் பதவியை உதறிய தீபிகா படுகோன்\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nவைத்தியசாலையில் முரளிதரன் என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது\nஉண்மையான போராட்டம் இனி தான்…\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\nதமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றுவது யார்\nகொரோனா அலையும் தேர்தல் நடத்தை விதிகளும்\n‘பரியேறும் பெருமாள்’ கதாநாயகனின் அப்பா இப்போது என்ன செய்கிறார்\nபாடசாலை கற்றல் உபகரணங்கள் திருட்டு; மூவர் கைது\nமுல்லைத்தீவு சாலைக் காட்டுக்குள் ஆயுதங்கள் மீட்பு\nவைத்தியசாலையில் போதிய வசதிகளின்றி கொரோனா நோயாளிகள் பெரும் அசௌகரியம்.\nதிவுலப்பிட்டிய கொரோனா நோயாளர்கள் குழுவினரின் செயற்பாடு காரணமாக வைத்தியசாலை நிர்வாகம் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக சுகாதார பிரிவு மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nதங்களுக்கு கிடைக்கும் உணவு சுவையில்லை எனவும், போதுமான அளவு குளியலறை மற்றும் ஏனைய வசதிகள் இல்லை எனவும் கூறி நோயாளர்கள் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.நோயாளிகள், வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்தியதுடன், குறித்த வசதிகளை வழங்கவில்லை என்றால் வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்று கிராமத்தில் கொரோனா பரப்புவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.\nதற்போது கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள திவுலபிட்டிய வைத்தியசாலையில் 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்தக் குழுவினருக்குள் டொக்யார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேர் இவ்வாறு வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.\nஇந்த நபர்களுக்காக டொக்யார்ட் நிறுவனம் உலர் உணவுகளை வைத்தியசாலைகளுக்கு வழங்குவதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.இந்த அச்சுறுத்தல் காரணமாக, வைத்தியசாலையை சுற்றியுள்ள பொலிஸாருக்கும், பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களை என்ன செய்வது\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு காரணம் மத தீவிரவாதம் அல்ல; அரசியல் நோக்கமே : பேராயர் மெல்கம் ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/icc-world-cup-2019-ind-vs-ban-warm-up-match.html", "date_download": "2021-04-18T19:48:35Z", "digest": "sha1:XOGG5DOGGPJFNRYRFFZLMVCCIA3GKY23", "length": 8404, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "ICC World cup 2019: IND vs BAN warm up match | Sports News", "raw_content": "\n‘இப்டி நடக்கும்ணு யாரும் நெனச்சிருக்க மாட்டீங்க’.. தோனி, ராகுல் ருத்ரதாண்டவம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nதோனி, ராகுலின் அதிரடியான ஆட்டத்தால் வங்கதேச அணிக்கு இந்தியா இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.\nஉலகக்கோப்பை தொடருக்கு முன்னதான பயிற்சி ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால் நியூஸிலாந்து அணியுடான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா குறைவான ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் இன்று(28.05.2019) கார்டிஃப் மைதா���த்தில் வங்கதேச அணியை இந்திய எதிர்கொள்கிறது.\nஇதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தீர்மானித்தது. அதின்படி பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா 19 ரன்களிலும், தவான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி 47 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். காயத்திற்கு பிறகு இந்த போட்டியில் களமிறங்கிய விஜய் சங்கர் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.\nஇதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த தோனி மற்றும் கே.எல்.ராகுல் கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. இதில் கே.எல்.ராகுல் 99 பந்துகளில் 108 ரன்களும், தோனி 78 பந்துகளில் 113 ரன்களும் எடுத்து அசத்தினர். இதனை அடுத்து 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்களை இந்தியா எடுத்துள்ளது.\n‘இது ஒன்னு போதும் இந்தியா தான் உலகக் கோப்பைல..’ பிரபல முன்னாள் வீரர் நம்பிக்கை..\n'பேப்பர்ல இல்லாம இருக்கலாம், ஆனா க்ரவுண்ட்ல கோலிக்கே ‘தல’தான் கேப்டன்'.. புகழ்ந்து தள்ளிய சி.எஸ்.கே.வின் செல்லப்பிள்ளை\n'சாதாரணமா நினைக்காதீங்க'... அப்புறமா 'சோலிய முடிச்சு விட்டுட்டு போய்டுவாங்க' \nமீண்டும் அணிக்கு திரும்பிய தமிழக வீரர்..\n‘யாரும் பயப்பட வேண்டாம், அவருக்கு ஒன்னுமில்லை’.. வெளியான மெடிகல் ரிஸல்ட்\n’ பிரபல முன்னாள் வீரர் குறித்துப் பரவிய செய்தியால் அதிர்ச்சியடைந்த அஸ்வின்..\n‘உலகக்கோப்பையில் ஜெயிக்குற டீம் இதான்.. சரித்திரத்த கொஞ்சம் பொரட்டி பாருங்க’.. கிரிக்கெட் பிரபலம்\n‘நம்பிக்கை இருக்கு நான் கண்டிப்பா அத செய்வேன் சபதம் எடுத்த மலிங்கா’.. அப்படி என்ன விஷயமா இருக்கும்\nமொத்த டீமையும் இப்படி போட்டுக் கொடுத்துட்டாரே.. ஹிட்மேனின் ஹிட் அடித்த வீடியோ\n‘தோனி எங்களுக்கு சுதந்திரம் கொடுப்பார், கோலி..’ இந்திய அணி குறித்துப் பகிர்ந்த பிரபல வீரர்..\n‘‘தல’கிட்டதான் அந்த வித்தையை கத்துக்கிட்டேன்’.. தோனியை புகழ்ந்த புதுமுக வீரர்\n‘ஆமா இவர்தான் பாகிஸ்தானோட விராட் கோலி’.. கூறிய முன்னாள் கேப்டன்.. யாருப்பா அது கோலியோட ஜெராக்ஸ்\n‘நாம பக்காவா ப்ளான் பண்ணுனோம்னா, அவங்களுக்கு அல்லு விட்ரும் பாஸூ’.. உலகக்கோப்பை குறித்து புதுமுக வீரர் அதிரடி கருத்து\n'அத நெனைச்சு பயம் தேவையில்ல பாய்ஸ்', இந்திய வீரர்களுக்கு ஜாம்பவானின் பாசிடிவ் அட��வைஸ்\n கண்டிப்பா நாங்க சிறப்பா விளையாடுவோம்’.. இந்திய அணி குறித்து பிரபல வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu/news/dmk-aiadmk-seats-allocation-temporary-list-two-shocks-the-bjp-gave-to-mk-stalin/articleshow/81252415.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-04-18T20:53:34Z", "digest": "sha1:CERGBV7LIAMURZEWTQWBKSQLZJMUI3D5", "length": 17508, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "MK Stalin: திமுக 170 - அதிமுக 170: ஸ்டாலினுக்கு டெல்லி கொடுத்த ஷாக்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிமுக 170 - அதிமுக 170: ஸ்டாலினுக்கு டெல்லி கொடுத்த ஷாக்\nதேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து திமுகவுக்கு எதிராக அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்தி வருகிறது டெல்லி.\nதேர்தல் தேதி யாரும் எதிர்பார்க்காத நிலையில் நேற்று முன் தினம் மாலை அறிவிக்கப்பட்டது. மார்ச் முதல் வாரத்தில் தேதி அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் மோடியும் சில கூட்டங்களில் பேசும் போது மார்ச் முதல் வாரத்தை கோடிட்டு காட்டினார். இதனால் கட்சிகள் முக்கிய வேலைகளை சில நாள்களில் முடிக்கலாம் என திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு முன்பாகவே தேர்தல் தேதி வந்துள்ளது.\nகாசு, பணம், துட்டு, மணி, மணி\nதேர்தல் செலவுக்கான பணம், ‘கொடுக்க வேண்டியவர்களுக்கு’ கொடுக்கும் பணம் ஆகியவை ஆளும் அதிமுக தரப்பிலிருந்து ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்கெனவே சென்றுவிட்டது என்கிறார்கள். ஆனால் திமுக அதற்கான வேலைகளை தொடங்கவே இல்லை. திமுக பணத்துக்காக நம்பியிருந்த சிலரது நிறுவனங்கள் ரெய்டில் சிக்கின. மேலும் சிலர் மிரட்டப்பட்டுள்ளனர்.\nஇதனால் பணத்தை தயார் செய்து தொகுதி பக்கம் அனுப்ப தாமதமான நிலையில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓரளவு நிதித் தேவையை பூர்த்தி செய்யும் ஐஜேக கட்சி பாரிவேந்தரும் அணி மாறிவிட்டார். அவரும் டெல்லியிலிந்து வந்த மிரட்டல்களுக்குப் பின்னர் தான் இந்த முடிவை எடுத்ததாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திமுகவுக்கு இரண்டு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவுக்கான பணம் வரும் இடங்கள் அடைபட்டதும், பண விநியோகம் தொகுதி பக்கம் செல்லாததும் ���ுக்கியமான ஒன்று. மற்றொன்று மூன்றாவது அணியை கமல், டிடிவி, சீமான், சரத்குமார் மேலும் சில கட்சிகள் என வலுவாக அமைக்க நடைபெறும் முயற்சிகள். ஆளும் கட்சிக்கு எதிரான அலை வீசினாலும், திமுகவுக்கு ஆதரவு அதிகரித்தாலும் கடைசி நேரத்தில் பணம் முக்கிய பங்காற்றும். மேலும் சட்டமன்றத் தேர்தலில் சில ஆயிரம் வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும். மூன்றாவது அணி அமையும் பட்சத்தில் வாக்குகள் சிதறும் வாய்ப்பு உள்ளது.\nதிமுக இனி கறார் காட்ட முடியாது\nஇந்த நிலையில் திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. திமுக தனித்துப் போட்டியிட்டாலே வெற்றி பெற்றுவிடலாம் என்று ஐபேக் ஆலோசனையைக் கேட்டு எப்படியும் ஜெயித்துவிடலாம் என்ற நிலையிலேயே திமுக இவ்வளவு நாள்கள் இருந்தது. அதனாலே கூட்டணிக் கட்சிகளுக்கு மிகக் குறைந்த இடங்களையே ஒதுக்க முடியும் என கறார் காட்டி வந்தது. ஆனால் இன்றைய நிலைமை அப்படி இல்லை. திமுக கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய இடத்தில் உள்ளது.\nகௌதமி VS ராஜேந்திர பாலாஜி: வண்டியைத் திருப்பிய கேடிஆர், வழி மறித்த எடப்பாடி\nதொகுதி எண்ணிக்கையில் கறார் காட்டினால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மூன்றாவது அணியில் தஞ்சம் அடைய வாய்ப்பு உள்ளது. அதே சமயம் அக்கட்சிகளுடன் பேசி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க முயல வேண்டும். அதிமுக கூட்டணியில் அதிமுக 170 இடங்களில் உறுதியாக நிற்கும் என்கிறார்கள். பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜகவுக்கு 18, தேமுதிகவுக்கு 18, தமாகாவுக்கு 5 என 64 இடங்கள் போக அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதிமுகவும் 170 தொகுதிகளில் போட்டியிடும் என்கிறார்கள். திமுக சின்னத்தில் போட்டியிடும் கட்சிகளில் மதிமுகவுக்கு 7, விசிக 7, இயூமுலீ கட்சிக்கு 3, மமக கட்சிக்கு 2, மஜகவுக்கு 02, எஸ்டிபிஐ கட்சிக்கு 2, கொமதேக கட்சிக்கு 2, தவாக 2, இதர கட்சிகளுக்கு 2 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக உத்தேச பட்டியல் கூறுகிறது. இதுபோக, காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளும் போட்டியிடும் என இப்பட்டியல் கூறுகிறது.\nஇன்னொரு மக்கள் நலக் கூட்டணி\nதேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னும் 35 நாள்கள்கூட இல்லாத நிலையில் திமுகவுக்கு கடும் நெருக்கடி உருவாகியுள்ளது. இதை எவ்வாறு சமயோஜிதமாக சமாளிக்கப் போகிறது, தனக்கு எதிராக வரும் ஆயுதங்களை எப்படி கையாளப்போகிறது என்பது அரசியல் அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இனி ஒவ்வொரு நாளும் அதிரடி திருப்பங்களுக்கு பஞ்சமிருக்காது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nரிமோட் கண்ட்ரோல் அரசை தமிழக மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள்... நாங்குநேரியில் ராகுல் ஆவேசம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமு.க.ஸ்டாலின் தொகுதி பட்டியல் திமுக அதிமுக TN BJP MK Stalin dmk aiadmk seats\nதமிழ்நாடுபேருந்துகள் ஓடாது: பொதுமக்கள் குழப்பம் - உண்மை இதுதான்\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nதமிழ்நாடுதமிழக ரேஷன் கார்டுகளுக்கு மாதம் ரூ.7,000\nதிருச்சிகாந்தி மார்க்கெட் பதற்றம் தணிந்தது, இரவில் விற்பனை படு சூப்பர்\nசெய்திகள்ரைசா முகத்தில் பாதிப்பு.. மருத்துவர் மீது புகார்\nதமிழ்நாடுரூ.14 கோடி செலவில் திருச்சியில் குப்பைத்தொட்டி: அசர வைக்கும் சிறப்பம்சங்கள்\nசினிமா செய்திகள்தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது 'மகள்'\nஇந்தியாஆக்சிஜன் தட்டுப்பாடு.. மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுத்த ஐடியா\nOMGஆணுறுப்பு பெரிதாக்க நினைத்து ஆண்மை இழந்த 2 ஆண்கள்\nஅழகுக் குறிப்புவழுக்கை விழாமல் முடி வளர உதவும் மிளகு, எப்படி யூஸ் பண்ணனும்\nடெக் நியூஸ்சைலன்ட் ஆக WhatsApp-இல் அறிமுகமான 2 \"தரமான\" அம்சங்கள்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்இது தெரியாம ஏர் கூலர் வாங்கிடாதீங்க; காசு தான் வேஸ்ட் ஆகும் \nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (18 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 18\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-114050700017_1.html", "date_download": "2021-04-18T20:44:52Z", "digest": "sha1:YAI4GJC3RSIZD46EOSA7CJVO455G57OE", "length": 14457, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "மறு வாக்குபதிவுக்கு எதிர்ப்பு: ஜெயலலிதா தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 19 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமறு வாக்குபதிவுக்கு எதிர்ப்பு: ஜெயலலிதா தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்\nசேலம் மற்றும் நாமக்கல்லில் உள்ள 2 வாக்குச்சாவடிகளுக்கு நடைபெறவுள்ள மறு வாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.\nமுதலமைச்சர் ஜெயலலிதா தலைமை தேர்தல் கமிஷனுக்கு இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி 6.5.2014 அன்று ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 213 ஆம் நம்பர் ஓட்டுச்சாவடியிலும், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 37 ஆம் நம்பர் ஓட்டுச்சாவடியிலும் 8.5.2014 (வியாழக்கிழமை) மறுதேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 24.4.2014 அன்று தேர்தல் நடந்து முடிந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஓட்டுக்கள் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின் பேரில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் தேர்தல் ஆணையம் 12 நாட்களுக்கு பிறகு திடீரென 2 வாக்குச் சாவடிகளிலும் மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மறுதேர்தலுக்கு உ���்தரவிடப்பட்டுள்ள சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 213 ஆம் நம்பர் ஓட்டுச்சாவடியில் 77.61 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.\nஅதுபோக நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக் குட்பட்ட 37 ஆம் நம்பர் ஓட்டுச்சாவடியில் 80.26 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. இந்த இரு வாக்குச் சாவடிகளிலும் அரசியல் கட்சிகளாகவோ, அல்லது வேறு நபர்களாகவோ எந்த எதிர்ப்பும் எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை.\nஇப்படி இருக்கும் போது தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கை ஏற்க முடியாதது. மறு ஓட்டுப்பதிவுக்கு 48 மணிநேர அவகாசம் கூட கொடுக்கப்படாதது தேவையில்லாதது.\nதேர்தல் ஆணையத்தின் இத்தகை தாமதமான நடவடிக்கை, நேர்மையான தேர்தல் பணியை சந்தேகத்துக்கு உள்ளாக்கும். மறு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்தின் போதுமான அவகாசம் கொடுக்கவில்லை.\nமேலும் 2 வாக்குச்சாவடிகளிலும் அதிக வாக்காளர்கள் வருவதற்கேற்ப போதுமான அளவுக்கு விளம்பரமும் செய்யப்படவில்லை.\nஇவை அனைத்தும் தேர்தல் நடத்தை விதி மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு எதிராக உள்ளது. ஆகையால் இந்த மறு வாக்குப்பதிவுக்கு அதிமுக தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்கிறது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் மர்மப் பொருளால் பரபரப்பு\nகேமராவில் பதிவான நபருக்கும் குண்டு வெடிப்புக்கும் சம்பந்தம் இல்லை - சிபிசிஐடி ஐ.ஜி. மகேஸ்குமார்\nகுண்டு வைக்கவில்லை, உளவு பார்க்க மட்டுமே என்னை அனுப்பி வைத்தனர் - ஜாகீர் உசேன்\nமுல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nராணிப்பேட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டில் சந்தேகப்படும்படியான எழுத்துக்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nதேர்தல் ஆணையத்திற்கு ஜெயலலிதா கடிதம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/netizens-trolled-sv-sekhar-tweet/", "date_download": "2021-04-18T21:23:32Z", "digest": "sha1:6WLXFRLZO5OJRO2ZRYLJUBQVAZVL2UI6", "length": 6460, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "எஸ்வி சேகர் கூறிய மந்திரம் தான் மருந்தா? நெட்டிசன்கள் கிண்டல் | Chennai Today News", "raw_content": "\nஎஸ்வி சேகர் கூறிய மந்திரம் தான் மருந்தா\nஎஸ்வி சேகர் கூறிய மந��திரம் தான் மருந்தா\nஎஸ்வி சேகர் கூறிய மந்திரம் தான் மருந்தா\nகொரோனா வைரஸ் ஆபத்தில் இருந்து தப்பிக்க உலகமே போராடி வரும் நிலையில் அதன் சீரியஸ் கொஞ்சம் கூட புரியாமல் அதர்வண வேதத்தில் உள்ள மந்திரம் ஓதி மருந்தாக பயன்படுத்தலாம் என எஸ்வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nஎஸ்வி சேகரின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் ஆவேசமாக பல்வேறு கருத்துக்களை கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇருப்பினும் புனித நீர் தெளித்தல் உள்பட ஒருசிலவற்றை செய்யும் மற்ற மதத்தினர்கள் நெட்டிசன்களால் கிண்டலடிக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தையும் ஒருசில நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்\nஅதர்வண வேதத்தில் உள்ள 'கிருமி சம்ஹார சூக்தம்'. அவசியம் கேளுங்கள். இந்த மந்திர சப்தம் வீட்டில் ஒலிக்கட்டும். //t.co/D0v1nBpGQt pic.twitter.com/ls7QlCpCPn\n1-9 வரை ஆல்பாஸ்: +2 எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு: முதல்வர் ஈபிஎஸ் அதிரடி\nபோலீசை வாளால் மிரட்டிய பெண் சாமியார்: போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஊரடங்கு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nநடிகர் அதர்வாவுக்கு கொரோனா: டுவிட்டரில் தகவல்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nபிரதமர் அவசர ஆலோசனை: ஊரடங்கு அறிவிப்பா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1013912", "date_download": "2021-04-18T21:39:37Z", "digest": "sha1:CSUNGG655J5ND5RDWP3G5YVXFC5ULPTF", "length": 5977, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "குழந்தைகள் பாதுகாப்பு தினம் | விருதுநகர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விருதுநகர்\nராஜபாளையம், பிப்.26: ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப��பட்டது. இதில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அரசின்திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப்பணியாளர் ஜானகி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பங்கஜம், மனித வர்த்தகம் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் குரு சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியர் செய்திருந்தார்.\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா 2வது அலை அபாயம் கோவிசீல்டு தடுப்பூசி பூஜ்யம் கோவாக்சின் 6 ஆயிரம் டோஸ்\nசுகாதாரத்துறை அதிகாரிகள் திணறல் ஆற்று பாலத்தில் தடுப்புச்சுவர் சேதம்\nவிருதுநகர் அருகே பயன்படுத்தாமலே பாழான ரேஷன் கடை\nமாவட்டத்தில் தொடர்மழையால் அழுகிய பல ஏக்கர் தக்காளி செடிகள்\nராஜபாளையம் அருகே கண்மாயில் திடீரென நிறம் மாறிய மழைநீர்\nகொரோனா நோயாளிகள் வெளியே சுற்றும் அவலம் அருப்புக்கோட்டை மக்கள் பீதி\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1014407", "date_download": "2021-04-18T21:42:46Z", "digest": "sha1:L5HRPHN2HO2JFWNXSWU342JFTUU4RVEX", "length": 6188, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தேன்கனிக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் அன்னதானம் தேன்கனிக்கோட்டை, | கிருஷ்ணகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கிருஷ்ணகிரி\nதேன்கனிக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் அன்னதானம் தேன்கனிக்கோட்டை,\nமார்ச் 2: தேன்கனிக்கோட்டையில், பேரூர் செயலாளர் சீனிவாசன் தலைமையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பழைய பஸ் நிலையத்தில், பட்டாசு வெடித்து, அன்னதானம் வழங்கினர்.\nநிகழ்ச்சியில் பேரூர் அவைத்தலைவர் வெங்கடசாமி, துணை செயலாளர் சக்திவேல், நஞ்சப்பன், பொருளாளர் அப்துல்கலாம், நாகராஜ், ஸ்ரீதர், ராமன், சையத்பாஷா, கிருஷ்ணன், மணிவண்ணன், லிங்கோஜிராவ், குண்டப்பா, மஞ்சு, முரளி, நாசீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தளியில் நடைபெற்ற விழாவில், தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் நாகராஜ், துணை செயலாளர் முனிராஜ், கங்கப்பா, மாதேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகொரோனா பாதிப்பு எதிரொலி போச்சம்பள்ளி சந்தையில் புளி விற்பனை மந்தம்\nநகராட்சி பகுதியில் ஆய்வு கொரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்\nபர்கூர் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி டிரைவர் உள்பட 6 பேர் காயம்\nஓசூர் எம்எம் நகரில் குண்டும், குழியுமாக மாறிய சாலையால் மக்கள் அவதி\nபூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கும் 3ஜி கரைசல் தயாரிக்கும் தொழில்நுட்பம்\nமனநலம் பாதித்த பெண் தற்கொலை\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/david-warner-expects-to-live-with-pain-of-groin-injury-for-most-of-the-year-news-281064", "date_download": "2021-04-18T20:08:58Z", "digest": "sha1:RQLYDVQIUYKZ2KNWBJHQBT3CRH4KWXAI", "length": 11350, "nlines": 162, "source_domain": "www.indiaglitz.com", "title": "David Warner expects to live with pain of groin injury for most of the year - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Sports » ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் டேவிட் வார்னருக்கு இப்படியொரு சிக்கலா\nஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் டேவிட் வார்னருக்கு இப்படியொரு சிக்கலா\n14 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்து இருக்கிறது. இதற்கான வீரர்களை கடந்த 18 ஆம் தேதி சென்னையில் நடந்த ஏலத்தில் 8 அணிகளும் தேர்வு செய்து கொண்டன. இதையடுத்து ஐபிஎல் போட்டிகளுக்கான தேதி குறித்த எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஹைத்ராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர், தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இன்னும் 6-9 மாதங்களுக்கு விளையாட முடியுமா என்பதே சந்தேகம் எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இந்தப் பதிவினால் இவர் ஐபிஎல் போட்டிகளில் இவர் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. மேலும் ஹைத்ராபாத் அணிக்கு யார் கேப்டனாக இருப்பார்கள் என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.\nமுன்னதாக ஆஸ்திரேலிய-இந்திய தொடரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின்போது டேவிட் வார்னருக்கு வயிற்றுப் பகுதியில் அடிப்பட்டது. இதனால் போட்டி நடந்து கொண்டு இருக்கும்போதே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து வந்த அவர் ஒருசில உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டார். இருப்பினும் தற்போது தனக்கு ஏற்பட்டு இருக்கும் காயம் முழுமையாக குணமாக வில்லை. ஒரு பந்தை குனிந்து கூட என்னால் எடுக்க முடியவில்லை. இதற்கான சிகிச்சை பெற்று நான் மீண்டும் விளையாடுவதற்கு 6-9 மாதங்கள் கூட ஆகலாம் எனத் தெரிவித்து இருக்கிறார்.\nஇதனால் ஐபிஎல் போட்டிகளில் டேவிட் வார்னர் விளையாடுவது கேள்விக் குறியாகி இருக்கிறது. இதையடுத்த ஹைத்ராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு யார் கேப்டனாக இருந்து வழிநடத்துவது என்ற புது சிக்கலும் உருவாகி இருக்கிறது.\nஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த விபரீதம்\nபஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்\nவாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்\nஅம்பயர்களையே கதிகலங்க வைத்த சிஎஸ்கே வீரர் டூப்ளசிஸ்… நடந்தது என்ன\nஇந்திய அணி ஒப்பந்தத்தில் நடராஜன் இடம்பெறாததற்கு இதுதான் காரணமா\nஐபிஎல் போட்டியில் பிஹு டான்ஸ் ஆடி மகிழ்ந்த இளம் வீரர்... வைரல் வீடியோ\nபவுண்டரி லைனை பேட்டால் அடித்த விராட் கோலி… இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை\nடெல்லி அணியில் இடம்பிடித்த இளம் சிங்கம்… யார் இந்த லலித் யாதவ்\nவிராட் இவரை பாத்து கத்துக்கணும்...\nகொரோனா பாதிப்பு- 6 நாட்களுக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி\nநன்றி மறக்காத நட்டி… பரிசாகப் பெற்ற காரை பயிற்சியாளருக்கு வழங்கி மீண்டும் அசத்தல்\n6 பந்துகளில் சிறந்த பௌலர் என நிரூபித்து இருக்கிறார் நட்டி… அசந்துபோன இங். வீரரின் பாராட்டு\nஹெலிகாப்டர் ஷாட் மன்னனையே… ஆட்டம் காண வைத்த இளம் வீரர்\nபெண் கொடுத்த புகாரால் சர்ச்சையில் சிக்கிய பாக். நட்சத்திர கிரிக்கெட் வீரர்\n2 வருடம் இரவு உணவு இல்லாமல் கஷ்டப்பட்டார்… இஷானை குறித்து மனம் திறந்த தந்தை\nஒருநாள், டி20 போட்டியில் இடம்பெறாதது குறித்து… மனம் திறக்கும் அஸ்வின்\nதலாய்லாமா கெட்டப்பில் தல தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஷிகர் தவான் இனி கோல்ஃப் விளையாட வந்துடலாம்… முன்னாள் வீரரின் தடாலடி கருத்து\nமுதல் போட்டியிலேயே அடித்து நவுத்திய இஷான் கிஷன்\n'மேட்ச்' தொடங்கவுள்ள நிலையில் 'மாஸ்' புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithi.lk/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2021-04-18T20:19:13Z", "digest": "sha1:ZGA5KISOEBKTQVK2LJG2U3AC7WGQ3JAA", "length": 8288, "nlines": 99, "source_domain": "www.seithi.lk", "title": "நடிகர் ரஜினி, அஜித், சூர்யா தங்களது வாக்குகளை செலுத்தினர்.!", "raw_content": "\nHomeஇந்தியாநடிகர் ரஜினி, அஜித், சூர்யா தங்களது வாக்குகளை செலுத்தினர்.\nநடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்\nநகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...\nநடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு\nநகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...\nநாட்டின் சில பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமனைவி, 2 மகள்களை கொலை செய்த கணவன் வீட்டுக்கு வந்த 22 வயது ஆசிரியைக்கு நேர்ந்த நிலை..\nநடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் இரவு ஊரடங்கு.. தலைமை செயலர் ஆலோசனை\nஉயிரிழந்த விவேக் உடல் அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது\nகிழிந்த உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந���தா\nநடிகர் விவேக்கின் உடல்நிலை மோசமான நிலையில்… மருத்துவ அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி\nகொத்மலையில் மாமாவால் தாக்கப்பட்டு மருமகன் உயிரிழப்பு\nவித்தியாசமாக மது அருந்த விரும்பிய இளம்பெண்… பின்னர் நேர்ந்த பரிதாபம்\nநடிகர் ரஜினி, அஜித், சூர்யா தங்களது வாக்குகளை செலுத்தினர்.\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது\nதமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு 234 தொகுதிகளில் 88,937 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nஇந்நிலையில், ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.\nதி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர்.\nதிருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார்.\nஇலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை\nசெய்திப்பிரிவு - April 18, 2021\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\n திடீர்ன்னு கோபப்பட்ட வார்னர்.. அடுத்த ஓவரிலேயே நட்டு அனுப்பிய மெசேஜ்..\nஎவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு ... வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்\nதோனிகிட்ட அதமட்டும் வச்சிக்க கூடாது.. கைக்கொடுத்த கவாஸ்கரின் அட்வைஸ்..\nரொம்ப புடிக்கும்... அவரோட நடந்து போனது அப்படி ஒரு பீல் கொடுத்துச்சு...ரிஷப் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/trakstar/545-33559/39476/", "date_download": "2021-04-18T20:23:01Z", "digest": "sha1:WUAWVDUNBMD2QTLS7HLW5F6OL5L66EAP", "length": 27699, "nlines": 248, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ட்ராக்ஸ்டார் 545 டிராக்டர், 2019 மாதிரி (டி.ஜே.என்39476) விற்பனைக்கு பெல்லாரி, கர்நாடகா - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர் Srinivas Rao\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ட்ராக்ஸ்டார் 545 @ ரூ 4,80,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2019, பெல்லாரி கர்நாடகா இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி ���ிடைக்கிறது.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா 47 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nVst ஷக்தி MT 270- விராட் 4WD பிளஸ்\nமஹிந்திரா அர்ஜுன் 555 DI\nமஹிந்திரா அர்ஜுன் அல்ட்ரா 1 605 Di\nமாஸ்ஸி பெர்குசன் 5245 மஹா மஹான்\nமாஸ்ஸி பெர்குசன் 7250 பவர் அப்\nபார்ம் ட்ராக் எஸ்ஸ்ச்யூட்டிவ் 6060 2WD\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ட்ராக்ஸ்டார் 545\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 4050 E\nஜான் டீரெ 5310 4WD\nபவர்டிராக் யூரோ 42 பிளஸ்\nமஹிந்திரா 575 எஸ்பி பிளஸ்\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் ம���்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_788.html", "date_download": "2021-04-18T19:52:30Z", "digest": "sha1:32XJB2IUVL5CYKSRJ2FHPJDFC5OEG3IK", "length": 6638, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நீங்கள் எனது மனைவி இல்லை - கதை சொல்லி சபையை கேலிக்கூத்தாக்கிய சயந்தன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநீங்கள் எனது மனைவி இல்லை - கதை சொல்லி சபையை கேலிக்கூத்தாக்கிய சயந்தன்\nபதிந்தவர்: தம்பியன் 26 July 2018\nவடக்கு மாகாணசபையில் சம்பந்தமில்லாது நந்தவனத்தில் ஓர் ஆண்டி என....... பாடல்கள் பாடுவதும்கதைககள் சொல்வதும் சில உறுப்பினர்களுக்கு ஒரு பொழுதுபோக்கான விடயம்.\nதங்களை ஏன் உறுப்பினர்களாக மக்கள் தேந்தெடுத்து மாகாணசபைக்கு அனுப்பினார்கள் என்பது கூடத் தெரியாது நான்கு வருடங்களை கதைசொல்லியும் பாட்டுப் பாடியுமே சிலர் காலத்தைக் கழித்துவிட்டனர்.\nஅவ்வகையில் இன்று நடைபெற்ற சபை அமர்வில் தமிழரசுக் கட்சி உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் சபைக்குச் சம்பந்தமில்லாது கதைசொல்லி தானே சிரித்துக்கொண்டார்.\nஅவர் சொன்ன கதை இதுததான்,\nஒருவர் தொடர்ச்சியாக தொலைக்காட்சியையே பார்த்துக்கொண்டிருப்பாராம். அதனால் பயமடைந்த அவரது மனைவி ஒரு மனநல மருத்துவரிடம் தனது கணவரை அழைத்துச் சென்றாராம். அதனைக் கேள்வியுற்ற மருத்துவர் எதற்கு என்னிடம் அழைத்துவந்தீர்கள் தொலைக்காட்சியின் ஆளியை நிறுத்துங்கள் அவர் தொலைக்காட்சி பார்க்கமாட்டார் என்றாராம். அதற்கு அந்தப் பெண்மணி கூறினாராம் தொலைக்காட்சியின் ஆளியை நிறுத்தியும் அவர் ரோச்லைற் அடித்து தொலைக்காட்சி பார்க்கிறார்.\nஇவ்வாறுதான் இங்கு சிலர் அலைந்து திரிகிறனர் என்றார்.\nஅவ்வாறு கதைகூறி முடித்து உறுப்பினர் சயந்தன் தானே சிரித்துக்கொண்டபோது எதிர்க்கட��சி உறுப்பிர் ஒருவர் அதற்கு பதிலளிக்க முனைந்தபோது நீங்கள் எனது மனைவியில்லை பேசாமல் உட்காருங்கள் என்றார்.\n0 Responses to நீங்கள் எனது மனைவி இல்லை - கதை சொல்லி சபையை கேலிக்கூத்தாக்கிய சயந்தன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nஇந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்\nமருதானர்மடம் இராமநாதன் கல்லூரிக்கு பூட்டு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நீங்கள் எனது மனைவி இல்லை - கதை சொல்லி சபையை கேலிக்கூத்தாக்கிய சயந்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2017/05/blog-post_14.html", "date_download": "2021-04-18T19:55:02Z", "digest": "sha1:XEKUWIIESNG3UB6QV34LUXQ2WJYTO6M7", "length": 13747, "nlines": 283, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nஞாயிறு, மே 14, 2017\nஅன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.\nவயதான காலத்தில் அவர்கள் எதிர்பார்ப்பது அன்பு,பரிவு ,பாசம் இவைதாம்.\nஇதைத் தர முடியாதா பிள்ளைகளால்\nPosted by சென்னை பித்தன் at 11:44 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்னையர் தினம், சினிமா, நிகழ்வுகள், பாடல்\nசிறிய பதிவில் அரிய கருத்து அருமை ஐயா\nசென்னை பித்தன் 14 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 8:40\nவே.நடனசபாபதி 14 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 12:40\nஅன்னையர் நாளன்று பொருத்தமான பாடலைத் தந்து அனைத்து அன்னையர்களையும் மேன்மை படுத்திவிட்டீர்கள்\nஇது போன்ற கருத்தாழமிக்க உணர்வுபூர்வமான பாடல்கள் இனி வருமா என ஏங்கவைத்துவிட்டீர்கள்.\nசென்னை பித்தன் 14 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 8:42\nஉன்மை.எத்தனை ஆண்டுகள் ஆயினும் நெஞ்சை விட்டகலாத பாட்டு\nசென்னை பித்தன் 14 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 8:43\nஸ்ரீராம். 14 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 2:02\nஅம்மான்னா சும்மா இல்லை என்று இளையராஜா சொல்லியிருக்கார். தாயிற்சிறந்த கோவிலுமில்லை, அன்னையைப் போலொரு தெய்வ��ில்லை. அம்மா என்றழைக்காத உயிருமில்லை.\nசென்னை பித்தன் 14 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 8:44\nசென்னை பித்தன் 14 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 8:44\nதிண்டுக்கல் தனபாலன் 14 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 5:09\nஎன்றும் அன்னையர் தின வாழ்த்துகள்...\nசென்னை பித்தன் 15 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 3:06\nஅன்னையர் தின சிறப்புப் பதிவும் அருமை\nசென்னை பித்தன் 15 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 3:08\n#இதைத் தர முடியாதா பிள்ளைகளால்\nபெண்டாட்டி இல்லைன்னா தரமுடியுமோ :)\nசென்னை பித்தன் 15 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 3:09\nகோமதி அரசு 15 மே, 2017 ’அன்று’ முற்பகல் 11:02\nஅன்பான ஒரு சொல், கனிவான ஒரு பார்வை போதும். அம்மாவிற்கு வேறு எதுவும் வேண்டாம்.\nஅருமையான அன்னையர் தின பதிவு.\nசென்னை பித்தன் 15 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 3:09\nஉண்மைதான். அனைவருக்கும் இது கிடைத்துவிடுகிறதா\nசென்னை பித்தன் 15 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 3:10\nராஜி 15 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 1:31\nசென்னை பித்தன் 15 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 3:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஇழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை\nஅன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000001389_/", "date_download": "2021-04-18T20:59:15Z", "digest": "sha1:WMJEIQPQL2VDR34OYTUDNE2KWN4RARUF", "length": 3514, "nlines": 114, "source_domain": "dialforbooks.in", "title": "கந்தன் கருணையும் ஆறுபடை வீடுகளும் – Dial for Books", "raw_content": "\nHome / ஆன்மிகம் / கந்தன் கருணையும் ஆறுபடை வீடுகளும்\nகந்தன் கருணையும் ஆறுபடை வீடுகளும்\nகந்தன் கருணையும் ஆறுபடை வீடுகளும் quantity\nகவிதா பப்ளிகேஷன் ₹ 35.00\nவாழ்விலே வெற்றிபெற ஆன்றோர்கள் அருளிய அமுத மொழிகள்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 150.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 200.00\nபுத்த லீலையும் முற்பிறவிக் கதைகளும்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 60.00\nYou're viewing: கந்தன் கருணையும் ஆறுபடை வீடுகளும் ₹ 27.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/211/", "date_download": "2021-04-18T20:15:17Z", "digest": "sha1:WIQGO7E475JZINDLR35FJ4ALSV2J5WB5", "length": 24062, "nlines": 116, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "என்னடி மாயாவி நீ: 15 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nஇமை தேடும் ஈரவிழிகள்... துயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தா��கையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nஎன்னடி மாயாவி நீ: 15\nஎன் வாழ்க்கைய அழகா மாத்துனவ, என்னையும் மாத்திட்டா . நீ வந்த பிறகு தான் என்னோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைச்சதுனு தோணுச்சு.\nஅம்மூ... இந்த பேரு அவளுக்கு நான் வச்ச பேரு. அவளுக்கும் இந்த பேரு புடிச்சிருக்கணும், கண்டிப்பா புடிக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கு.\nஅன்று கோடைகாலத்தில், சூரியன் ஊரையே எரித்துவிடும் நோக்கில் கொளுத்தி எடுத்தது. மதிய வேளை, அப்போதான் நான் அம்மூவ முதல் முதல பார்த்தேன் ஹாஸ்பிடலில். நான் பார்க்கும்போது அவ அழுதுட்டு இருந்தா. அன்னைக்கு அவளோட தம்பி மாடிப்படியிலிருந்து கீழ விழுந்து அடி பட்டுருச்சி. வீட்ல வேற யாருமே இல்லாத நேரத்துல இப்படி நடந்துடுச்சு. ரொம்ப பயத்துல இருந்தா. அவள இப்படித்தான் பர்ஸ்ட் டைம் பாத்தாலும், பாத்தவுடனே வெயில் காரணமா இருந்த உடம்பு சூடு எல்லாம் பறந்து ஒரு விதமான குளுமை எனக்குள்ள பரவியது. அதை என்னால நல்லாவே உணர முடிஞ்சது. தூரத்துல இருந்துதான் அவள பாத்தேன். அவ தம்பி தம்பினு அப்படி அழுதா. அவ மட்டுமே தனியா இருந்தா, அவள தனியா விட்டுட்டு போக மனசே இல்லை. அவ கைய பிடிச்சி அழுகாதனு ஆறுதல் சொல்லனும்போல இருந்துச்சு. அப்பவே, அவளோட அன்பு முழுதும் எனக்கு கிடைக்கும்னு ஆசை பட்டேன். அப்போ, என்னால அவ கூட இருக்க முடியாத சூழ்நிலை. அம்மாகூட வந்துதிருந்தேன். அம்மா சொந்தகாரங்க ஒருத்தவங்கள பாக்க போகணும்னு என்னைய துணைக்கு அழைச்சிட்டு வந்தாங்க.\nஅதுனால அங்க ரொம்ப நேரம் இருக்க முடியல. ரொம்ப நேரம் அவள பாக்கவும் முடியல. மனசு ரொம்ப கஷ்டமாவே இருந்துச்சு. ஏதோ, அதுவும் ஒருவகையில சுகமான வலிதான். உயிரையே வதைக்கும் வலி, உயிருக்கே வைத்தியம் பார்க்கும் வலி. பல எண்ணங்கள் ரயில் போல என் மனதில் ஓட்டம் செய்ய, நான் அதெற்க்கெல்லாம் அப்போ தடை விதிச்சி, இப்போ நாம படிக்கணும் அப்புறம் பாத்துக்கலாம்னு எனக்கு ஒரு கட்டு போட்டுகிட்டேன். அது எல்லாம் அவள அடுத்த ��ுறை பாக்குற வரைதான். இத மறந்துகூட விஷ்ணு கிட்ட சொல்லவே இல்லை.\nஅவளை பார்த்த கோடை விடுமுறை அழகா என் வாழ்க்கையில பயணிச்சிட்டு இருந்தது. அவளின் முதல் வருகையின் சுவடு என் இதயத்திலிருந்து மறையாமல் அவளுக்காக துடிச்சிட்டு இருந்துச்சு. மறைய கூடிய சுவடா அது என நானே எனக்குள் கேள்விகளை கேட்டுக்கொண்டேன்.\nமறுமுறை அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் விஷ்ணுவும் ஐஸ் கிரீம் பார்லர் போனோம். அங்கு சென்று அமர்ந்ததுதான் மட்டும்தான் தெரியும் எனக்கு. விஷ்ணு என்ன பிளவோர் வாங்கிட்டு வந்தான், எப்போ சாப்பிட்டோம், எப்போ முடித்தோம், நாங்கள் இருவரும் என்ன பேசினோம் என எதுவுமே நினைவில் இல்லை. எல்லாமே ஒரு மாயை போல இருந்தது. எனது பார்வை முழுதும் அவளிடம் ஒட்டிக்கொண்டது. அவளிடம் உள்ள குறும்புத்தனம் என்னை வெகுவாக ஈர்த்தது. அன்று பாசமிகு அக்காவாக, ஒரு குமரியாக இருந்த நிலையில் மாறி, இப்போ கண்ணில் மின்னும் சிரிப்போடு முகத்தில் குழந்தை ஜாடை கொண்டு இருந்தாள். மெல்ல மெல்ல என் இதயத்திலும் பிஞ்சு விரலால் நடையிட்டு அமர்ந்தாள். அவளது சுவை மிகுந்த இதழ்களை சுற்றி, நான் இனிப்பா இல்லை நீ தித்திப்பா என போட்டி போட்டு பட்டிமன்றம் நடத்திய சுவை கொண்ட ஐஸ்கிரீமை என் நாவால் சுத்தம் செய்து ஓர் இடத்தில் ஓர் சுவை மட்டும் தான் இருக்கவேண்டும் என அவளின் இதழுக்கு பாராட்டு விழா வைக்கவேண்டும் என எழுந்த ஆசையை கடினப்பட்டு அடக்கி வைத்தேன். அன்று விஷ்ணுவை நான் கண்டுகொள்ளவே இல்லை.\nநாட்கள் எதற்கும் அஞ்சாமல் ஓடியது. நாள் முழுதும் அவளோட நினைப்பிலேயே இருந்தேன். எனக்கு அவளை பற்றி ஒரு அக்காவா, ஒரு சுட்டி பெண்ணாகவும் தான் தெரியும். எனக்கு அவளை பற்றி தெரிந்த அளவுக்கு கூட அவளுக்கு என்னை பற்றி தெரியாது.\nஅவளது பெயர், என்ன வகுப்பு, வீடு எங்க இருக்கு எதுவுமே எனக்கு தெரியவில்லை. இருந்தும் அவளையே சுற்றி இருந்தது எனது நினைவு முழுதும். எல்லாமே ஒரு கனவுலகம் போல இருந்தது. கற்பனைக்குகூட எட்டாத கற்பனையெல்லாம் நான் அந்த சிறு பெண்ணோடு கற்பனை செய்து அவளோடு வாழ்ந்து வந்தேன். அந்த பெண்ணை மறுமுறை பாப்போம் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. எல்லாவற்றையும் பகிரும் நண்பனிடம் இதை பற்றி ஒரு துளி கூட சொல்ல நான் யோசிக்கவில்லை. அந்த காதல் பயணம் முழுதும் மகிழ்ச்சியாக இருந்தது. அவகூட ரொம்ப வருஷம் வாழனும், அவள நல்லா பாத்துக்கணும் என ஏகப்பட்ட ஆசைகள் எனக்குள். வாழ்வில் இரண்டே முறை பார்த்துவிட்டு நமக்குள் ஏன் இத்தனை மாற்றம் என யோசிக்க விடை தெரியவில்லை. மேலும் யோசிக்க தோணவில்லை, மேலும் யோசித்தால் அந்த கற்பனை உலகம் வெறும் கற்பனையாகி போய்விடுமோ என்ற பயத்தில்.\nகோடை விடுமுறை முடிந்து பள்ளி காலமும் ஆரம்பித்தது. நானும் விஷ்ணுவும் 11ஆம் வகுப்பில் கால் எடுத்து வைத்தோம். நாட்கள் அதன் போக்கில் என்னிடம் அம்மூவை காட்டாமலே நகர்ந்து சென்றது.\nகாலாண்டு தேர்வும் நெருங்கியது. நான் அதில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தேன். வருடாவருடம் பள்ளியில் காலாண்டு, அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெறுவோருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பிரார்த்தனைக்கூடத்தில் பரிசு வழங்குவர்.\nபரிசு அளிக்கும் அன்று எனக்குள் புதுவிதமான உணர்வு ஊற்றெடுத்தது. இது எப்போதும் நிகழ்வது தானே, இன்றைக்கு ஏனோ வித்தியாசமாக தோணுதே என எனக்கும் அதன் காரணம் தெரியவில்லை.\nஇதே உணர்வோடு பள்ளிக்கும் சென்றேன். அங்கு நடந்த பிரார்த்தனைக்கூடத்தில் எனது பெயர் உச்சரிக்கப்பட்டது. நானும் மேடைக்கு சென்றுகொண்டிருக்க, எனக்குள் அந்த புது உணர்வு அதிகரித்தன. அங்கு சென்று பரிசு பெற்றுக்கொண்டு, வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு பெயர் அறிவிப்பு வரும் திசையில் நான் தலையை திருப்பி பார்க்கையில் அங்கு அழகோவியமாய் அமர்ந்திருந்தது எனது இதயத்தின் அரசியே...\nஅந்நொடியிலிருந்து நான் என்ன செய்கிறேன், நான் எப்படி வரிசைக்கு வந்தேன், பரிசு கொடுத்தோருக்கு நன்றி தெரிவித்தேனா என எல்லாத்தையும் மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் உச்சரித்த தன் பெயரையே நினைத்து அகம் மகிழ்ந்து போனேன்.\nஅவளது தோற்றத்தை கவனித்தேன். அன்று மருத்துவமனையில் இருந்த குமரி தோற்றமும் முழுமை பெறாமல், ஐஸ்கிரீம் பார்லரில் பார்த்த குழந்தை தோற்றமும் மறையாமல், எனக்கே கண்டறிய சில மணித்துளிகள் தேவைப்பட்டன.\nபள்ளி சீருடையில் நேர்த்தியான முறையில் உடையணிந்து இடைத்தாண்டும் கூந்தலை மூன்று கால் பின்னலில் அடக்கிய குழந்தையா குமரியா என பார்ப்பவரை யோசிக்கவைக்கும் தோரணையில் பிரம்மனின் படைப்பாக என் கண்களுக்கு தோன்றினாள். அவள் குழந்தை பருவம் முடியும் நில���யிலும், குமரி பருவம் தொடக்கத்திலும் இருந்தாள்.\nஇரண்டு முறை பார்த்தும் மூன்றாம் முறையே அவளது மதி முகத்தை முழுதுமாக, நெருக்கத்தில் பார்த்தேன் அவளிடத்தில் எல்லாமே மதுரம் தான், ஆனாலும் என்னை பாதித்தது அவளது கண்கள்தான்.\nஉருட்டி உருட்டி விழித்து, கண்ணாலே ஆயிரம் கதைகளை பேசும் அந்த கயல்விழியாளின் கண்கள், குளத்தில் துள்ளி விளையாடி திரியும் மீனை போல அவளது கருமணி இரண்டும் ஓரிடத்தில் நிற்காமல் துள்ளி குதித்து எனது மனதில் விழுந்து சிற்பமாய் எழுந்துவிட்டாய்.\nபிரார்த்தனைக்கூடத்தின் இறுதியில் தான் தெரிந்துகொண்டேன் அவளது பெயரையும் அவளது வகுப்பையும். அவள் தன்னை விட ஒரு வருடம் சின்ன பெண் என மனதில் பதியவைத்துக்கொண்டேன். ஆனால், என்னால் கற்பனையில் வாழ்வதை தடுக்க முடியவில்லை. இந்த கற்பனை தானே எனது காதலுக்கு கரு உண்டாக்கி, உயிர் கொடுத்து என்னையே வாழ வைத்தது.\nஅன்று முழுதும் மட்டுமல்ல அடுத்து வந்த நாட்கள் எல்லாமே அந்த கண்களோடு மட்டுந்தான் உரையாடினேன், உறவாடினேன். தனக்கென யாருமே இல்லாத இந்த புவியில் அவள் மட்டுமே தனக்கானவள் என நினைத்து கொண்டேன்.\nஇந்த சிறிய வயதிலே அவளிடம் இதை பற்றி கூற வேண்டாம் அது அவள் தப்பாக எடுக்க கூட வாய்ப்பு இருக்கிறது, அது அவளது படிப்பிற்கும் பாதிப்பாகிவிடும். இந்த வயதில் எந்த முடிவும் அவளால் எடுக்க முடியாது. அதனால் பிறகு சொல்லலாம் என தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்தேன். இந்த காதலாய் அவளிடம் சொல்லி, அவள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே வீட்டிலும் விஷ்ணுவிடம் கூறலாம் என முடிவெடுத்தேன்.\nபெரும்பாலாக பள்ளியில் பார்ப்பதை தவிர்த்தேன். பொது இடங்களில் நன்றாக பார்த்து மனதில் பதியம் போட்டு வைப்பேன். அன்று மாலை நேரம், பேருந்தில் நான் ஸ்பெஷல் கிளாஸ் முடித்து படியில் நான் பயணித்து வரும்போது, முன்னாடி அமர இடம் இல்லாத காரணத்தால் அவள் நின்றுகொண்திருந்தாள். அவளை பார்த்ததும் மனம் \"அம்மூ\" என கூச்சல் போட்டது. அவளது அலைபாயும் மான்விழிகளை பார்த்துக்கொண்டே நிற்கையில், பேருந்திலோ நிறைய கண்கள் மையப்படுத்தி வரும் காதல் பாட்டுகளே ஒலித்தது. அவனும் புன்னைகையோடு அந்த ஏகாந்த சூழலை ரசித்துக்கொண்டே வந்தேன். அந்த விழிகளை அளவிட்டு கொண்டே, இந்த மாய கண்ணுக்கு இந்த பாடல் வரிகள் மட்டும் போதாது என பாடல��� கவிஞர்கள் அளவுக்கு இல்லை என்றாலும் தன்னால் முயன்ற அளவுக்கு வார்த்தைகளை கோர்த்து கற்பனை கொடுத்த அவளின் கண்களுக்கு கவிதையை படைக்க விரும்பினேன்.\nArticle Title: என்னடி மாயாவி நீ: 15\nஇது என்ன புது காதல்\nஎன்னடி மாயாவி நீ :14 என்னடி மாயாவி நீ: 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1003517/amp?ref=entity&keyword=Andimadam", "date_download": "2021-04-18T20:21:29Z", "digest": "sha1:OK5KI6WH3R2C3RF3NALLXOOPXZDMVLJ6", "length": 9451, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆண்டிமடம் அருகே தாயிடம் இருந்து தூக்கி சென்ற ஒன்றரை வயது குழந்தை மீட்பு | Dinakaran", "raw_content": "\nஆண்டிமடம் அருகே தாயிடம் இருந்து தூக்கி சென்ற ஒன்றரை வயது குழந்தை மீட்பு\nஜெயங்கொண்டம், டிச.27: ஆண்டிமடம் அருகே தாயிடம் இருந்து தூக்கி சென்ற ஒன்றரை வயது குழந்தையை மீட்ட போலீசாருக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பட்டணங்குறிச்சி கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சவரிமுத்து. இவரது மகள் அந்தோணி மேரி (23). இவருக்கும் கடலூர் மாவட்டம் சாவடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் (30) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படுவது வழக்கமாம். நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும் பொழுது இளவரசனிடம் கோபித்துக் கொண்டு பட்டணம் குறிச்சியில் உள்ள தந்தை வீட்டிலேயே வந்து தங்கிவிட்டார்.\nதற்போது பன்னீர்செல்வம் என்கின்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இளவரசன் சவரிமுத்து வீட்டிற்கு வந்து குழந்தை பன்னீர்செல்வத்தை மட்டும் சாவடி குப்பத்திற்கு தூக்கி சென்றுவிட்டார். உடனே சவரிமுத்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அரியலூர் எஸ் பி சீனிவாசன் உத்தரவின்பேரில் ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் கடலூர் மாவட்டம் சாவடி குப்பம் சென்று இளவரசனிடம் இருந்த குழந்தை பன்னீர்செல்வத்தை மீட்டு நேற்று காலை அந்தோணிமேரியிடம் போலீசார் ஒப்படைத்தனர். துரித நடவடிக்கை எடுத்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை எஸ்பி சீனிவாசன் பாராட்டி��ார். மேலும் போலீசாருக்கு சவரிமுத்து குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.\nராஜபாளையம் அருகே கண்மாயில் திடீரென நிறம் மாறிய மழைநீர்\nமாவட்டத்தில் தொடர்மழையால் அழுகிய பல ஏக்கர் தக்காளி செடிகள்\nவிருதுநகர் அருகே பயன்படுத்தாமலே பாழான ரேஷன் கடை\nசுகாதாரத்துறை அதிகாரிகள் திணறல் ஆற்று பாலத்தில் தடுப்புச்சுவர் சேதம்\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா 2வது அலை அபாயம் கோவிசீல்டு தடுப்பூசி பூஜ்யம் கோவாக்சின் 6 ஆயிரம் டோஸ்\nகுச்சனூரில் தெப்பமான மெயின் ரோடு; வேரோடு சாய்ந்த மரம் திணறிய வாகன ஓட்டிகள்\nகடமலை-மயிலை ஒன்றியத்தில் கழிவுநீரால் மாசடையும் மூல வைகை ஆறு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nநடிகர் விவேக் நினைவாக 500 மரக்கன்றுகள்\nஆண்டிபட்டியில் குளிக்கவும் முடியல; சமைக்கவும் வழியில்லை\nஇடத்தகராறில் வாலிபருக்கு மண்வெட்டியால் தாக்கு: பெண் உட்பட 2 பேர் மீது வழக்கு\nரயிலில் பணப்பையை தவற விட்ட வங்கி மேலாளர்: பத்திரமாக ஒப்படைத்த போலீசார்\nதனியார் கம்பெனி மேலாளர் வீட்டில் ₹3.5 லட்சம் மதிப்பு நகைகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை\nதிருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுமக்கள் ஏமாற்றம்\nதாய், மகனுடன் திடீர் மாயம்\nசாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீர் சுகாதார சீர்கேட்டில் மக்கள்\nஇணைப்பு இல்லாத பகுதிக்கு கூடுதல் குடிநீர் திட்டங்கள் கவனம் செலுத்த கலெக்டர் அறிவுறுத்தல்\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆற்றில் இறங்கினார் திருமால் அழகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2020/10/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2021-04-18T20:28:04Z", "digest": "sha1:MACB47FBEMTWFPYQD5GUEBB6EEIMEBML", "length": 8698, "nlines": 103, "source_domain": "srilankanewsupdates.com", "title": "விசேட அதிரப்படையின் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று – Sri Lanka News Updates", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு காரணம் மத தீவிரவாதம் அல்ல; அரசியல் நோக்கமே : பேராயர் மெல்கம் ரஞ்சித்\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது – ரஞ்சித் ஆண்டகை\nபடவிழா தலைவர் பதவியை உதறிய தீபிகா படுகோன்\nக��ரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nவைத்தியசாலையில் முரளிதரன் என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது\nஉண்மையான போராட்டம் இனி தான்…\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\nதமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றுவது யார்\nகொரோனா அலையும் தேர்தல் நடத்தை விதிகளும்\n‘பரியேறும் பெருமாள்’ கதாநாயகனின் அப்பா இப்போது என்ன செய்கிறார்\nபாடசாலை கற்றல் உபகரணங்கள் திருட்டு; மூவர் கைது\nமுல்லைத்தீவு சாலைக் காட்டுக்குள் ஆயுதங்கள் மீட்பு\nவிசேட அதிரப்படையின் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று\nமுக்கியஸ்தர்களின் பாதுகாப்பு பிரிவின் விசேட அதிரப்படையின் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸ், விசேட அதிரடிப் படையின் மூன்று முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதென விசேட அதிரடிப் படையின் கட்டளை தளபதி பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, களனிய, ராஜகிரிய மற்றும் களுபோவிலவில் உள்ள விசேட அதிரப்படையின் முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nகுறைந்தது 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமுகாம்களுக்கு மீன் வாங்குவதற்கு பேலியகொடை மீன் சந்தைக்கு சென்ற வேளை அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nThe post விசேட அதிரப்படையின் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று appeared first on Helanews.\nமீண்டும் சேவைகளை ஆரம்பித்த கொஸ்கொட பொலிஸ் நிலையம்\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு காரணம் மத தீவிரவாதம் அல்ல; அரசியல் நோக்கமே : பேராயர் மெல்கம் ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.howtobuildarocketship.com/windows-10-latest-preview-update-includes-multiple-features-including-monitoring", "date_download": "2021-04-18T21:05:19Z", "digest": "sha1:CQWAKN7AQAIGPOTA7KVALO3JXR5PQCDL", "length": 24572, "nlines": 110, "source_domain": "ta.howtobuildarocketship.com", "title": "விண்டோஸ் 10 சமீபத்திய முன்னோட்ட புதுப்பிப்பு சேமிப்பக இயக்கி பற்றி பயனர்களை கண்காணித்தல் மற்றும் எச்சரிக்கை செய்தல் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியது - Appuals.com - செய்தி", "raw_content": "\nவிண்டோஸ் 10 சமீபத்திய முன்னோட்ட புதுப்பிப்பு சேமிப்பக இயக்கி பற்றி பயனர்களை கண்காணித்தல் மற்றும் எச்சரிக்கை செய்தல் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியது\nவிண்டோஸ் / விண்டோஸ் 10 சமீபத்திய முன்னோட்ட புதுப���பிப்பு சேமிப்பக இயக்கி பற்றி பயனர்களை கண்காணித்தல் மற்றும் எச்சரிக்கை செய்தல் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியது 3 நிமிடங்கள் படித்தேன்\nவிண்டோஸ் 10 இன்சைடர் முன்னோட்டம் பில்ட் 20226, தற்போது கிடைக்கிறது தேவ் சேனலில் விண்டோஸ் இன்சைடர்கள் , சில அம்சங்களை உள்ளடக்கியது. இருப்பினும், மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம், ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு, இது சேமிப்பக இயக்கிகளைப் பற்றி பயனர்களை எச்சரிக்கும். உள் சேமிப்பக இயக்கிகள் அவற்றின் சேவை காலத்தின் முடிவிற்கு மிக அருகில் இருந்தால், அம்சம் அவற்றைக் கண்காணித்து அறிக்கை செய்யும்.\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 இன்சைடர் முன்னோட்டம் பில்ட் 20226 இல் சேமிப்பக சுகாதார கண்காணிப்பைச் சேர்த்தது. தேவ் சேனலில் விண்டோஸ் இன்சைடர்களுக்கு கிடைக்கக்கூடிய சமீபத்திய விண்டோஸ் உருவாக்கம் நோட்பேட், கோப்பு எக்ஸ்ப்ளோரர், டிஎன்எஸ் அமைப்புகள், மைக்ரோசாஃப்ட் எட்ஜ், டாஸ்க் மேனேஜர் போன்றவற்றில் சில மேம்பாடுகளையும் கொண்டுள்ளது.\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 இன்சைடர் முன்னோட்டம் 20226 சுகாதார கண்காணிப்பு அம்சத்தை உருவாக்குகிறது:\nவிண்டோஸ் 10 இன்சைடர் முன்னோட்ட உருவாக்க 20226 விண்டோஸ் இன்சைடர் திட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு வெளியிடப்பட்டது. இந்த பதிப்பிலிருந்து தொடங்கி, விண்டோஸ் 10 சேமிப்பக இயக்கிகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் எந்தவொரு வன்பொருள் சிக்கல்களையும் பயனர்களை எச்சரிக்கும். சேமிப்பக இயக்ககங்களுக்கான வன்பொருள் சிக்கல்களைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்ட விண்டோஸ் 10 க்கான புதிய அம்சத்தில் மைக்ரோசாப்ட் செயல்பட்டு வருகிறது. வன்பொருள் சிக்கல்கள் சந்தேகிக்கப்பட்டால் அல்லது கண்டறியப்பட்டால், இயக்கி தோல்வி மற்றும் அதன் விளைவாக ஏற்படும் தரவு இழப்புக்கு முன் விண்டோஸ் 10 பயனர்களுக்கு அறிவிக்கும்.\nதற்போது, ​​புதிய சேமிப்பக கண்காணிப்பு அம்சம் என்விஎம் (அல்லாத நிலையற்ற மெமரி எக்ஸ்பிரஸ்) சாலிட் ஸ்டேட் டிரைவ்கள் (எஸ்.எஸ்.டி) மட்டுமே. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயக்க முறைமையை துவக்கி இயக்க பாரம்பரிய ஹார்ட் டிரைவ்கள் அல்லது நிலையான SATA SSD ஐ நம்பியிருக்கும் விண்டோஸ் 10 இன் பயனர்கள் இந்த அம்சத்திலிருந்து பயனடைய முடியாது.\nAndroid கோப்பு பரிமாற்றம் செயல்படவில்லை\nவிண்டோஸ் 10 இன்சைடர�� முன்னோட்டம் எஸ்.எஸ்.டி சுகாதார கண்காணிப்பு மற்றும் உங்கள் தொலைபேசி புதுப்பிப்புகளுடன் 20226 ஐ உருவாக்குகிறது https://t.co/eBwYZhRo8l ind விண்டோஸ் மைக்ரோசாஃப்ட்\n- ஹாட்ஹார்ட்வேர் (ot ஹாட்ஹார்ட்வேர்) அக்டோபர் 1, 2020\nஎதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தோல்வி குறித்து எச்சரிப்பதைத் தவிர, மதிப்பிடப்பட்ட மீதமுள்ள இயக்க வாழ்க்கை, கிடைக்கக்கூடிய இடம் மற்றும் என்விஎம் எஸ்எஸ்டி சாதனங்களின் வெப்பநிலை போன்ற முக்கியமான இயக்கி சுகாதார தகவல்களையும் புதிய அம்சம் வழங்கும். இலவச சேமிப்பக திறன் ஆபத்தானதாக இருக்கும்போது விண்டோஸ் 10 ஓஎஸ் பயனர்கள் தானாகவே அறிவிக்கப்படுவார்கள்; “குறிப்பிடத்தக்க ஊடக தொடர்பான பிழைகள் அல்லது என்விஎம் துணை அமைப்பின் உள் பிழை காரணமாக SSD இன் நம்பகத்தன்மை கடுமையாகக் குறைக்கப்பட்டால். தேவையற்றது என்றாலும், என்விஎம் எஸ்எஸ்டி ஓஎஸ் அல்லது பயனருக்கு எழுதுவதைத் தடுக்கும் படிப்புக்கு மட்டுமே அமைக்கப்பட்டால் இந்த அம்சம் பயனர்களுக்கு அறிவிக்கும்.\nவிரைவான அமைப்புகளுக்கு மேலே திரையின் வலது பக்கத்தில் உள்ள நிலையான விண்டோஸ் 10 புதிய அறிவிப்பு பகுதியில் இந்த அறிவிப்பு தோன்றும். பயனர்கள் செய்தியைக் கிளிக் செய்யலாம் அல்லது தொடக்க> அமைப்புகள்> கணினி> சேமிப்பிடம்> வட்டுகள் மற்றும் தொகுதிகளை நிர்வகிக்கவும், பின்னர் கண்டறியப்பட்ட முறைகேடுகள் குறித்த கூடுதல் விவரங்களைப் பெற சிக்கலான வட்டுக்கான பண்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.\nவிண்டோஸ் இன்சைடர் புரோகிராம் மூத்த நிரல் மேலாளர் பிராண்டன் லெப்ளாங்க் தெளிவுபடுத்தப்பட்டது , “இந்த அம்சம் NVMe SSD க்களுக்கான வன்பொருள் அசாதாரணங்களைக் கண்டறிந்து செயல்பட போதுமான நேரத்தை பயனர்களுக்கு அறிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவிப்பைப் பெற்றபின் பயனர்கள் உடனடியாக தங்கள் தரவை காப்புப் பிரதி எடுக்க வேண்டும் என்று கடுமையாக பரிந்துரைக்கப்படுகிறது. ”\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 இன்சைடர் முன்னோட்டம் 20226 கூடுதல் அம்சங்களை உருவாக்குகிறது:\nசேமிப்பக சுகாதார கண்காணிப்பு அம்சத்திற்கு கூடுதலாக, மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 க்குள் பல சிறிய மாற்றங்களையும் மேம்பாடுகளையும் செய்துள்ளது. இங்கே ஒரு சிறிய பட்டியல்:\nதீம் ஒத்திசைவை முடக்கும் மாற்றத்தை நாங்கள் உருவாக்கத் தொடங்குகிறோம். அதன் ஒரு பகுதியாக, உங்கள் அமைப்புகளை ஒத்திசைப்பதில் ஒரு விருப்பமாக “தீம்” ஐ நீங்கள் இனி பார்க்க மாட்டீர்கள், மேலும் உங்கள் பின்னணியில் செய்யப்பட்ட மாற்றங்கள் சாதனம் முழுவதும் ஒத்திசைக்கப்படாது. நீங்கள் தீம் ஒத்திசைவைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், புதிய பிசி அல்லது கணக்கை அமைக்கும் போது கடைசியாக சேமிக்கப்பட்ட ஒத்திசைக்கப்பட்ட டெஸ்க்டாப் பின்னணியை ஒரு முறை பதிவிறக்கம் செய்து% LOCALAPPDATA% மைக்ரோசாப்ட் விண்டோஸ் வால்பேப்பர் பேக்கப் அணுக வேண்டும்.\nஉங்கள் பொறுமைக்கு நன்றி - சில நம்பகத்தன்மை மேம்பாடுகளைச் செய்தபின், புதுப்பிப்பு மற்றும் மறுதொடக்கம் தொடர நோட்பேட் சாளரங்களுக்கான திறனை நாங்கள் மீண்டும் இயக்குகிறோம் (உள்நுழைவு அமைப்புகளில் “பயன்பாடுகளை மறுதொடக்கம்” இயக்கப்பட்டால்).\nமைக்ரோசாஃப்ட் எட்ஜிலிருந்து நீங்கள் ஒரு PWA ஐ நிறுவியிருக்கும்போது, ​​பணி நிர்வாகி இப்போது அதை செயல்முறைகள் தாவலில் பின்னணி செயல்முறைகளுக்கு பதிலாக பயன்பாடுகளின் கீழ் சரியாகக் காண்பிக்கும், மேலும் PWA உடன் தொடர்புடைய பயன்பாட்டு ஐகானைக் காண்பிக்கும்.\nநாங்கள் கோப்பு எக்ஸ்ப்ளோரரைப் புதுப்பிக்கிறோம், இதன்மூலம் ஆன்லைனில் மட்டும் அமைக்கப்பட்ட ஜிப் செய்யப்பட்ட ஒன் டிரைவ் கோப்பில் வலது கிளிக் செய்தால், இப்போது கணினியில் கோப்பு உள்நாட்டில் கிடைப்பது போலவே, ஒரு பிரித்தெடுக்கும் அனைத்து விருப்பத்தையும் காண்பீர்கள்.\nநிலையான ஐபியில் நுழையும்போது தேவைப்படும் நிலையான டிஎன்எஸ் செய்ய, தேவையான புலமாக இல்லாமல் நுழைவாயிலை உருவாக்க அமைப்புகளில் புதிய டிஎன்எஸ் விருப்பங்களை நாங்கள் புதுப்பிக்கிறோம்.\nநாங்கள் N’Ko விசைப்பலகை தளவமைப்பைப் புதுப்பிக்கிறோம், இதனால் Shift + 6 ஐ அழுத்தினால் இப்போது ߾ (U + 07FE) செருகப்படும், மேலும் Shift + 7 ஐ அழுத்தினால் ߿ (U + 07FF) செருகப்படும்.\nதேவ் சேனலில் விண்டோஸ் இன்சைடர் இன்சைடர் முன்னோட்டம் பில்ட் 20226 க்குச் சென்று புதுப்பிக்கலாம் அமைப்புகள் -> புதுப்பிப்பு மற்றும் பாதுகாப்பு -> விண்டோஸ் புதுப்பிப்பு புதிய புதுப்பிப்புகளைச் சரிபார்க்கவும்.\n[சரி] மேக் ஒன்ட்ரைவ் ஆட்டோசேவ் வேலை செய்யவில்லை\nசரி: நாகரிகம் 5 தொடங்கப்படாது\nIOS அஞ்சல் இல்லை அனுப்புநர் இல்லை பொருள் பிரச்சினை\nஇன்டெல் ‘பொன்டே வெச��சியோ’ 7 என்.எம் ஜி.பீ.யூ ஈ.இ.சி பதிவேட்டில் ‘வேலை’ தாக்கல் செய்வதில் வெளிப்படுத்தப்பட்டது கிராபிக்ஸ் அட்டையின் இறுதி நிலை வளர்ச்சியைக் குறிக்கிறது\nChrome 73 புதுப்பிப்பில் Play, Pause மற்றும் Stop போன்ற அடிப்படை செயல்பாடுகளுடன் Google மீடியா முக்கிய செயல்பாட்டை அறிமுகப்படுத்துகிறது\n“பிழைத்திருத்த தீம்பொருள் பிழை 895-System32.exe தோல்வி” ஸ்கேம் ஆட்வேரை அகற்றுவது எப்படி\nரெயின்போ சிக்ஸ் முற்றுகையின் புதிய ‘தரவரிசை பெற்ற மறுபிறவி’ பிளேலிஸ்ட் வரவிருக்கும் தரவரிசை மறுசீரமைப்பிற்கான வீரர்களை தயார்படுத்துகிறது\nவிண்டோஸில் மவுஸ் ஸ்க்ரோல் வீல் ‘ஜம்ப்ஸ்’ ஐ எவ்வாறு சரிசெய்வது\nசரி: உங்கள் கணினியில் பயன்பாடு தேவை .NET Framework 3.5\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 புதுப்பிப்பு தனிப்பயன் இயக்கி நிறுவலைத் தடுப்பது மற்றும் புதுப்பிப்புகளைத் தடுப்பது சிக்கல்களை ஏற்படுத்தும்\nபொழிவு 76 இல் அணுக்களைத் தொடங்குவதற்கான கடினமான செயல்முறை விளக்கப்பட்டுள்ளது\nகூகிள் வழக்கம் இப்போது அதன் கடிகார பயன்பாட்டில் உள்ளது\nஅவாஸ்ட் வைரஸ் தடுப்பு வைரஸில் ‘வைரஸ் வரையறைகள் புதுப்பிப்பு தோல்வியுற்றது’ என்பதை எவ்வாறு தீர்ப்பது\nதி விட்சர் 3 Vs ஸ்கைரிம்\nசரி: Impactor.exe மோசமான படம்\nஎப்படி: YouTube கணக்கை நீக்கு\nபவர்-பேக் செய்யப்பட்ட மினி பிசி பணிநிலையம் மற்றும் மெஷ் வைஃபை தீர்வுகள் உட்பட ஐஎஃப்ஏ 2019 இல் ஆசஸ் பல தயாரிப்புகளை அறிவிக்கிறது\nகேலக்ஸி எஸ் 8 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸை எவ்வாறு மீட்டமைப்பது\nசரி: கோப்பு பதிவிறக்க பிழை\nMinecraft பிழையை எவ்வாறு சரிசெய்வது org.lwjgl.LWJGLException ‘பிக்சல் வடிவம் துரிதப்படுத்தப்படவில்லை’\nவிண்டோஸ் 10 இல் CHKDSK ஐ எவ்வாறு இயக்குவது\nமற்றவர்களுக்கிடையில் லினக்ஸ் பயனர்கள் பாதிப்புகள் காரணமாக ஃபிளாஷ் பிளேயரைப் புதுப்பிக்க வலியுறுத்தினர்\nமறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஐமாக்ஸிற்கான வதந்திகள் இந்த WWDC: சிறிய உளிச்சாயுமோரம் காட்சிகள், வேகமான SSD கள் மற்றும் நவி ஜி.பீ.\nHowtobuildarocketship.Com - விமர்சனங்கள், செய்தி, வீடியோக்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிடுகிறது ஒரு முன்னணி தொழில்நுட்பம் வலை தளத்தில்.\nநீராவி விளையாட்டுகள் ஒலி இல்லை\nஇந்த இயக்ககத்தில் கணினி பாதுகாப்பை நீங்கள் இயக்க வேண்டும்\nஉங்கள் கோப்புகளை நீராவி ஒத்திசைக்க முடியவில்லை\nபடைப்பு மேகத்தை நிறுவல் நீக்க ���ுடியாது\nமினி ஐடெக்ஸ் வழக்கு vs மைக்ரோ ஏடிஎக்ஸ்\nமைக்ரோசாஃப்ட் எட்ஜில் முகவரிப் பட்டி கீழ்தோன்றும் பட்டியல் பரிந்துரைகளை எவ்வாறு முடக்குவது\nவோய்ட்வாக்கர் நிகழ்வுக்கு முன் அபெக்ஸ் லெஜெண்ட்ஸ் புதிய வீடியோவை வ்ரெய்தின் தோற்றத்தில் கைவிடுகிறது, ஆழமான விளக்கத்திற்கு படிக்கவும்\nOneDrive இல் புகைப்படங்களை அணுகும்போது பிழை 0x80270113 ஐ எவ்வாறு சரிசெய்வது\nவிண்டோஸ் 10 சமீபத்திய அக்டோபர் ஒட்டுமொத்த புதுப்பிப்பு தொடக்க மெனுவை உடைப்பது மட்டுமல்லாமல் எட்ஜ் உலாவி செயலிழப்பை ஏற்படுத்துகிறது\nபென்டியம் மற்றும் செலரான் வேகமாக கிடைத்தது: இன்டெல் ஆப்டேன் இப்போது துணைபுரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2666395", "date_download": "2021-04-18T22:32:03Z", "digest": "sha1:QXCZT5LKVS3S7Y3UBA6YJ27S6IERIWMF", "length": 4986, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மறிமான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மறிமான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:57, 28 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n158 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n06:11, 27 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n12:57, 28 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSivakumarPP (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மறிமான்'''{{சான்றுதேவை}} (''Antelope'') என்பது ஆப்பிரிக்கா மற்றும் [[ஐரோவாசியா]] பிராந்தியங்களில் காணப்படும் [[இரட்டைப்படைக் குளம்பி]] சுதேச விலங்கினமாகும். மறிமான்கள் ''போவிட்டா'' குடும்பத்தைச் சேர்ந்த விலங்காகும். மறிமான்கள் கூட்டம் ''மந்தைக் கூட்டம்'' என அழைக்கப்படும்.http://www.hintsandthings.co.uk/kennel/collectives.htm\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/search-results-page?searchword=Verenna&ordering=&searchphrase=all", "date_download": "2021-04-18T21:36:09Z", "digest": "sha1:CVYW7RB6EHKFU4LTIZXPW2UU2U2YBRNU", "length": 9890, "nlines": 181, "source_domain": "www.chillzee.in", "title": "Search Results Page - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nபெயரில் என்ன இருக்கிறது மகி :-) கதை உங்களுக்கு பிடிக்கனுமேன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன்... பிடித்திருப்பதில் மிக்க சந்தோஷம் :) I should thank you for all your kind and encouraging words right from MVU ...\nபழி வாங்க எல்லாம் என்ன இருக்கு மகி ;-) ரொம்ப ஆர்வத்தோட கேட்டுட்டே இருந்தீங்க, அது தான் உங்களுக்கு பிடித்�� மாதிரி எழுதுபவர் பெயர் நினைச்சுக்க சொன்னேன் :)\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 21 - முகில் தினகரன்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 03 - சாகம்பரி\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 01 - சசிரேகா\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 21 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 01 - சசிரேகா\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 03 - சாகம்பரி\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 08 - பிந்து வினோத்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 10 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 02 - ரேவதி முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1014408", "date_download": "2021-04-18T19:59:03Z", "digest": "sha1:W5UJ6LHHBWPWN42ZE7GRMFCAJG4J363Z", "length": 5233, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "தளியில் சாலை பணிகள் துவக்கம் | கிருஷ்ணகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கிருஷ்ணகிரி\nதளியில் சாலை பணிகள் துவக்கம்\nதேன்கனிக்கோட்டை, மார்ச் 2: தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உளிவீரணப்பள்ளி கிராமம் முதல் பெட்டதம்மா கோயில் வரையும், கலுகொண்டப்பள்ளி கிராமம் முதல் முத்தூர் அக்ரஹாரம் வரையும், மதகொண்டப்பள்ளி முதல் தோகரை வரையும், பேளகொண்டப்பள்ளி கிராமம் முதல் வெங்கடாபுரம் கிராமம் வரையும், கெமாரணப்பள்ளி கிராமம் முதல் கர்நாடக எல்லை வரையும், உரிகம் கிராமம் முதல் உடுபராணி வரையும் சாலை அமைக்கும் பணிகளை, தளி பிரகாஷ் எம்எல்ஏ துவக்கி வ���த்தார்.\nகொரோனா பாதிப்பு எதிரொலி போச்சம்பள்ளி சந்தையில் புளி விற்பனை மந்தம்\nநகராட்சி பகுதியில் ஆய்வு கொரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்\nபர்கூர் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி டிரைவர் உள்பட 6 பேர் காயம்\nஓசூர் எம்எம் நகரில் குண்டும், குழியுமாக மாறிய சாலையால் மக்கள் அவதி\nபூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கும் 3ஜி கரைசல் தயாரிக்கும் தொழில்நுட்பம்\nமனநலம் பாதித்த பெண் தற்கொலை\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-12/", "date_download": "2021-04-18T19:59:12Z", "digest": "sha1:LLFO6O5CUZKXDCPIMAGQARM2NVNCZMVV", "length": 4033, "nlines": 80, "source_domain": "www.tntj.net", "title": "இதர சேவைகள் – திருவள்ளூர் கிழக்கு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்இதர சேவைகள்இதர சேவைகள் – திருவள்ளூர் கிழக்கு\nஇதர சேவைகள் – திருவள்ளூர் கிழக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக கடந்த 27/01/2017 அன்று இதர சேவைகள் நடைபெற்றது.\nஎன்ன பணி: மழை தொழுகை இடம் புங்கம்பேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2021-04-18T19:54:31Z", "digest": "sha1:JAST5B26ZR64MM4VPTIKRKKX3PIQP3MK", "length": 4570, "nlines": 80, "source_domain": "www.tntj.net", "title": "இதர சேவைகள் – வாவிபாயைம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்இதர சேவைகள்இதர சேவைகள் – வாவிபாயைம்\nஇதர சேவைகள் – வாவிபாயைம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாயைம் கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\nஎன்ன பணி: புரஜெக்டர் மூலமாக சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி உரையாற்றிய மரணத்தை மறந்த மனிதன் என்ற உரை ஒளிபரப்பப்பட்டது இந்நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர் ,பிறமத சகோதரிகளும் கலந்துகொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-04-18T20:00:10Z", "digest": "sha1:SFEDJYLY4O5DUZMHMXRDCRMHZ6JXM4EV", "length": 4332, "nlines": 79, "source_domain": "www.tntj.net", "title": "இஸ்லாத்தின் அடிப்படை – கள்ளக்குறிச்சி பெண்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சிஇஸ்லாத்தின் அடிப்படை – கள்ளக்குறிச்சி பெண்கள் பயான்\nஇஸ்லாத்தின் அடிப்படை – கள்ளக்குறிச்சி பெண்கள் பயான்\nவிழுப்புரம் மாவட்டம் மேற்கு கள்ளக்குறிச்சி கிளை சார்பாக கடந்த 29/02/2012 அன்று இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பில் நடுதக்காவில் பெண்கள் பயான் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2021-04-18T20:49:11Z", "digest": "sha1:EV4Z6SWCN4II3I6TQWPCV3NIDK63VRVF", "length": 4067, "nlines": 79, "source_domain": "www.tntj.net", "title": "‘சூராக்கள் மனனம்’ – துபை மர்கஸ் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்‘சூராக்கள் மனனம்’ – துபை மர்கஸ்\n‘சூராக்கள் மனனம்’ – துபை மர்கஸ்\nஇறைவனது கிருபையால் துபை மண்டல மர்கசில் கடந்த 17.02.2012 அன்று ‘சூராக்கள் மனனம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் பயிற்சி அளித்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?client_id=juanpescador.com&redirect_uri=https%3A%2F%2Fwww.xn--rlckodb4gya4c2b.com%2F%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF&error=login_required&error_description=Required+login", "date_download": "2021-04-18T20:04:24Z", "digest": "sha1:W6KOGQNAAWL6WKAEF3EZKQCMYJGHJWBQ", "length": 5013, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "House cleaning services needed in தேனிபட்டி? Easily find affordable cleaners near தேனிபட்டி | free of charge", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n தேனிபட்டி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/edison-awards-photos/", "date_download": "2021-04-18T19:50:36Z", "digest": "sha1:MHANDWDVHOTPWWBF7CRQFFB6UIENWJDF", "length": 2728, "nlines": 50, "source_domain": "www.behindframes.com", "title": "Edison Awards Photos - Behind Frames", "raw_content": "\n12:49 PM மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n9:30 AM ‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n8:37 PM கர்ணன் ; விமர்சனம்\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/09/blog-post_15.html", "date_download": "2021-04-18T21:48:21Z", "digest": "sha1:AMBGEBGM37MIPTUM2N7KTTAC3TF7TYBJ", "length": 8518, "nlines": 44, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மத்திய சங்க செய்திகள்", "raw_content": "\nஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான கார்ப்பரேட் அலுவலக உத்தரவுகளை அமலாக்குக\nசமீபகாலம் வரை JOINT GM(Pers) ஆக இருந்த திரு மனீஷ் குமார் அவர்கள் GM(Restg)ஆக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றுள்ளார். 13.09.2018 அன்று தோழர் P.அபிமன்யு GS BSNLEU, தோழர் பல்பீர் சிங், அகில இந்திய தலைவர், தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS மற்றும் தோழர் அனிமேஷ் மித்ரா VP ஆகியோர் அவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான கார்ப்பரேட் அலுவலகத்தின் உத்தரவுகள் மாநிலங்களில் அமலாக்கப் படாமல் இருப்பதை அவரது கவனத்திற்கு கொண்டு சென்றனர்.\nஇவற்றுள் குறைந்த பட்ச கூலி மற்றும் EPF அமலாக்கம் ஆகியவை மிக முக்கியமானது என்றும் அதற்கான உடனடி நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தினர். தனது ஒத்துழைப்பை உறுதி செய்த திரு மனீஷ் குமார் அவர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.\nபணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் எடுத்திடுக\nநிறுவனத்தின் செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் 30% ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென கார்ப்பரேட் அலுவலகம் கடிதம் எழுதியது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுத்து அவர்களை வியாபார பகுதிகளில் லாபகரமாக பயன்படுத்தலாம் என BSNL CMD மற்றும் DIRECTOR(HR) ஆகியோரிடம் ஏற்கனவே BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்தது. இவர்களோடு பல கட்ட விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இவர்கள் இருவரும் இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டபோதும், ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுப்பதற்கான எந்த ஒரு கடிதமும் வெளியிடப்படவில்லை.\n13.09.2018 அன்று GM(SR) அவர்களை BSNL ஊழியர் சங்க தலைவர்கள் சந்தித்த போது DIRECTOR(HR) அவர்களின் உறுதி மொழியை விரைவில் அமலாக்க வேண்���ும் என வற்புறுத்தினர். அவரும் இதில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உறுதி அளித்துள்ளார்.\nபெயர் மாற்றக் குழுவின் கூட்டம்\nGM(Resrg) திரு மனீஷ் குமார் அவர்களை BSNL ஊழியர் சங்க தலைவர்கள் 13.09.2018 அன்று சந்தித்த போது விடுபட்ட ஊழியர்களுக்கு பெயர் மாற்றும் பணியினை விரைவில் முடிவுக்கு கொண்டு வர உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள, கேட்டுக் கொள்ளப் பட்டது. இணைந்த பெயர் மாற்றக் குழுவின் கேடர்களின் பெயர் மாற்றம் தொடர்பான ஒரு சில முடிவுகளை நிர்வாகக் குழு ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார். விடுபட்ட கேடர்களுக்கு மாற்று பெயர்களை இறுதி செய்ய செப்டம்பர் மாத இறுதிக்குள் இணைந்த பெயர் மாற்றக் குழுவின் கூட்டத்தை கூட்டுவதற்கு முயற்சி செய்வதாக GM(Resrg) தெரிவித்தார்.\nதேசிய கவுன்சில் கூட்ட தேதி\nBSNL ஊழியர் சங்க பிரதிநிதிகள் திரு A.M.குப்தா GM (SR) அவர்களை 13.09.2018 அன்று சந்தித்து அடுத்த தேசிய கவுன்சில் கூட்டத்தினை விரைவில் நடத்திட வற்புறுத்தினர். இதில் விவாதிக்கப்பட வேண்டியவை தொடர்பாக விஷயங்களை நிர்வாகத்திற்கு பட்டியலிட்டு தரப்பட்டு விட்டது. அடுத்த தேசிய கவுன்சில் கூட்டம் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என கடந்த தேசிய கவுன்சில் கூட்டம் நடந்த போது DIRECTOR(HR) உறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை அதற்கான தேதி இறுதி படுத்தவில்லை. செப்டம்பர் இறுதிக்குள் கவுன்சில் நடத்த வேண்டும் என நமது தலைவர்கள் வற்புறுத்தினர். அவரும் விரைவில் தேசிய கவுன்சிலின் தேதியை இறுதி செய்வதாக உறுதி அளித்தார்.\nமாநில கவுன்சில் கூட்ட தேதி\n09.10.2018 அன்று 24வது தமிழ் மாநில கவுன்சில் கூட்டம் நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Air%20Conditioners?page=1", "date_download": "2021-04-18T22:08:49Z", "digest": "sha1:S2VL6S2M3LNJRSXMCB6J55X7QHGKOAFB", "length": 3099, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Air Conditioners", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஏ.சி., எல்இடி விளக்குகள், சோலார்...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%B1%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A9%E0%AE%AE/46-168744", "date_download": "2021-04-18T19:41:32Z", "digest": "sha1:LNYBACIE6TLCKJKL2CDBVXBRKFJ2KMJG", "length": 6833, "nlines": 144, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பிரதமரின் 67ஆவது பிறந்ததினம்... TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் பிரதமரின் 67ஆவது பிறந்ததினம்...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 67ஆவது பிறந்ததின நிகழ்வு, அலரிமாளிளையில் இன்று வியாழக்கிழமை (24) காலை நடைபெற்றது. (படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘11 அமைப்புகளுடன் தொடர்பு வேண்டாம்’\nகடமைகளை செய்யாத அதிகா��ிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு\n’அமரர் ஆறுமுகனின் கனவு சிறிது சிறிதாக நிறைவேறுகின்றது’\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4/2011-11-26-05-49-53/94-31524", "date_download": "2021-04-18T19:59:04Z", "digest": "sha1:GHSSFNJKTYS5HT5UUUXWRXAPXKMS5BLK", "length": 8211, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மல்வத்துஓயா பெருக்கெடுப்பால் போக்குவரத்து பாதிப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி மல்வத்துஓயா பெருக்கெடுப்பால் போக்குவரத்து பாதிப்பு\nமல்வத்துஓயா பெருக்கெடுப்பால் போக்குவரத்து பாதிப்பு\nஅநுராதபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை வீழ்ச்சியினால் மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதோடு அநுராதபுரம் அழுத்கம பிரதான வீதியை ஊடறுத்துச் செல்லும் மல்வத்து ஓயா ஆற்றின் பாலத்திற்கு மேலாக சுமார் ஐந்து அடி நீர் பாய்கிறது. இதன்காரணமாக அநுராதபுரம் - அழுத்கம பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் அழுத்கம, கம்பிரிகஸ்வௌ, அஸறிகம, கிவ்லேகட உட்பட இருபதுக்கு மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதனால் வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்���ையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘11 அமைப்புகளுடன் தொடர்பு வேண்டாம்’\nகடமைகளை செய்யாத அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு\n’அமரர் ஆறுமுகனின் கனவு சிறிது சிறிதாக நிறைவேறுகின்றது’\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/2-28.html", "date_download": "2021-04-18T19:42:39Z", "digest": "sha1:6FNMVM4XEP37SVY6LHMWPAJUX5XSBSQD", "length": 7928, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அமெரிக்காவில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்! : 2 பேர் பலி, 28 பேர் படுகாயம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅமெரிக்காவில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : 2 பேர் பலி, 28 பேர் படுகாயம்\nபதிந்தவர்: தம்பியன் 02 July 2017\nஅமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரில் லிட்டில் ராக் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வார இறுதி நாளில் ஒரு rap நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்த போது இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.\nஇது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பகைமை காரணமாக நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு என்றும் தீவிரவாதச் செயல் அல்ல என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர். பலர் ஒன்றாகச் சேர்ந்து நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்குப் போலிசார் உடனடியாக விரைந்து செயற்பட்ட காரணத்தால் உயிரிழப்புக்கள் தவிர்க்கப் பட்டதாகத் தெரிய வருகின்றது. இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த இருவரது நிலமை வைத்திய சாலையில�� கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வில் தொடர்புடைய எவரும் இதுவரை கைதாகவில்லை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.\nஇதேவேளை அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் உள்ள ப்ரோன்ஸ் லெபனான் பகுதியில் 2 ஆவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமும் இடம்பெற்றுள்ளது. அதாவது இப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்குள் சனிக்கிழமை துப்பாக்கியுடன் நுழைந்த டாக்டர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார். இதனால் பதற்றமடைந்த நோயாளிகளும் மருத்துவ மனை ஊழியர்களும் சிதறி ஓடி அறைகளில் சென்று மறைந்து கொண்டனர். சம்பவத்தைக் கேள்விப் பட்ட போலிசார் மருத்துவ மனையை சுற்றிவளைத்து உள்ளே புகுந்தனர். இதன் போது துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய டாக்டர் ஹென்ரி பெல்லோ தன்னைத் தானே சுட்டு அங்கு இறந்து கிடந்ததாகத் தெரிய வருகின்றது.\nஇதுவும் தீவிரவாதத் தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என அறிவித்துள்ள போலிசார் இச்சம்பவத்தில் ஒரு நோயாளி கொல்லப் பட்டதாகவும் 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூடத் தெரிவித்துள்ளனர்.\n0 Responses to அமெரிக்காவில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : 2 பேர் பலி, 28 பேர் படுகாயம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nஇந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்\nமருதானர்மடம் இராமநாதன் கல்லூரிக்கு பூட்டு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அமெரிக்காவில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : 2 பேர் பலி, 28 பேர் படுகாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1194784", "date_download": "2021-04-18T21:07:52Z", "digest": "sha1:AGLYNIUVOS5XXXBRYJ6CTH4WEUP2RXEH", "length": 11052, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்துக்கு கடுமையான பனிப் பொழிவு எச்சரிக்கை! – Athavan News", "raw_content": "\nஇங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்துக்கு கடுமையான பனிப் பொழிவு எச்சரிக்கை\nஇங்கிலாந்தின் வடக்கு மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்திற்கு, கடுமையான பனிப் பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nநெட்வெதர்.டி.வி விளக்கப்படங்களின்படி, வியாழக்கிழமை வரை ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் பனியின் ஆபத்து நிலை 90 முதல் 100 சதவீதம் வரை இருக்கும்.\nஒரே இரவில் பனிப்பொழிவு ஏற்படும் ஆபத்து இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் வடக்கில் 90 முதல் 100 சதவீதம் வரை இருக்கும்.\nபனியின் அச்சுறுத்தல் இங்கிலாந்தின் கிழக்குப் பகுதிகளிலிருந்து ஸ்கொட்லாந்தின் வெகு தொலைவில் உள்ளது. அந்தந்த பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட 40 சதவீதம் வாய்ப்பு உள்ளது.\nதாழ்வான பகுதிகளில் 5 சென்டி மீட்டர் அளவுக்கும், உயரமான பகுதிகளில் 40 சென்டி மீட்டர் அளவுக்கும் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது\nகிராமப் பகுதிகள் துண்டிக்கப்படலாம் என்றும், வாகன ஓட்டுனர்கள் மோசமான சூழல் மற்றும் தாமதங்களை சந்திக்க நேரிடலாம், ரயில் மற்றும் விமானங்கள் இரத்து செய்யப்படலாம் என்றும், மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.\nஇங்கிலாந்தைப் பொருத்தவரை, மோசமான வானிலை காரணமாக பெரு வெள்ளம் ஏற்படலாம் என்றும், 200 இடங்களுக்கு ஏற்கனவே பெரு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nTags: இங்கிலாந்துதெற்கு ஸ்கொட்லாந்துபனிப் பொழிவு எச்சரிக்கைபெரு வெள்ளம்வானிலை ஆராய்ச்சி மையம்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதி நிகழ்வு விசேட ஆராதனைகளுடன் நடைபெற்றது\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு இன்று: 730க்கும் மேற்பட்ட படை வீரர்கள் இறுதி மரியாதை\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,596பேர் பாதிப்பு- 34பேர் உயிரிழப்பு\nவடக்கு அயர்லாந்தில் வெளிப்புற விருந்தோம்பல் வணிகங்களை மீண்டும் திறக்க அனுமதி\nமறைந்த இளவரசர் ஃபிலிப்பின் இறுதி ஊர்வலம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது பக்கிங்ஹாம் அரண்மனை\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,672பேர் பாதிப்பு- 30பேர் உயிரிழப்பு\nஜப்பானில் கொவிட்-19 அவசர நிலையை மீறிய துணைக் கல்வி அமைச்சர் உட்பட மூவர் பதவிநீக்கம்\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2008/09/blog-post_15.html", "date_download": "2021-04-18T21:28:22Z", "digest": "sha1:LPQKULH4ZL3FXSABG3DV2J5HXOKXSL5F", "length": 30839, "nlines": 185, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: நினைவில் நிற்கும் சில இரயில் பயணங்கள்", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nதிங்கள், செப்டம்பர் 15, 2008\nநினைவில் நிற்கும் சில இரயில் பயணங்கள்\nஇரயில் பயணங்கள் எப்போதுமே சுவாரசியமானவைதாம்.நான் எனது சிறு வயதிலிருந்தே இரயில் பயணங்களை ரசித்திருக்கிறேன். எனது பயணங்களில் என்னால் மறக்க முடியாத சில பயணங்களைப் பற்றி இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.\nஎனது முதல் இரயில் பயணமே மறக்க முடியாத ஒன்றுதான். ஆனால் அது மகிழ்வானதல்ல.அப்போது எனக்கு வயது ஐந்து.எனக்கு முன் பிறந்தவர் நால்வர்.அனைவரிலும் மூத்தவர��� என் அண்ணன்.அவர் வயது பதினாறு. அவருக்குப்பின், எனக்கு முன் மூன்று சகோதரிகள்.31 வயதே நிரம்பிய என் தாய்.எங்களையெல்லாம் தன் ஊருக்கு அழைத்துச்செல்லும் என் தாத்தா-என் அம்மாவின் தந்தை. சென்னையிலிருந்து பயணப்பட்ட எங்கள் குடும்பம் இதுதான்.இது நாங்கள் புலம் பெயர்ந்த பயணம்.குடும்பத் தலைவனான,45 வயதே நிறைந்த,பேராசிரியராகப் பணி புரிந்து வந்த என் தந்தை அகால மரணமடைந்தபின் நாங்கள் அனைவரும் என் தாத்தாவின் ஊரை நோக்கி மேற்கொண்ட பயணம்.மற்ற அனைவரும் சோகத்தில், அவரவர் வயதுக்கேற்ப எதிர் காலம் பற்றிய கவலையில் ஆழ்ந்திருக்க எதைப் பற்றியும் கவலைப் படாத நான்.அன்று எனக்கிருந்த கவலையெல்லாம் ஒன்றுதான்.ஊருக்குச் சென்றதும் பள்ளிக்கூடம் போக வேண்டுமோபயணம் முழுவதும் என் தாத்தா \"ஊருக்குப் போனதும் ஒரு பய--\" என்று வாக்கியத்தை முடிக்காமல் விட,\"ரயிலிலிருந்து குதிச்சுடுவேன்\"என்று நான் சொல்ல,இவ்வாறாக அப் பயணம் நிறைவேறியது.\nஅதன் பின் எத்தனையோ பயணங்கள்.ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும் படியான பயணம் நான் பட்ட மேற்படிப்புப் படிக்கும் போது நடந்தது.இதற்கு ஒரு சிறு முன்னுரை தேவை.என் கல்லூரிப்படிப்பின் போது கோடைவிடுமுறையில் என் உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சில நாட்கள் செல்வது வழக்கம்.அவ்வாறு செல்லும்போது ஒரு முறை,என்னைப் போலவே அடுத்தவீட்டுக்கு விடுமுறைக்கு ஒரு பெண் வந்திருந்தாள்.அன்று வெளியில் செல்லும்போது வீட்டு வாசலில் நின்றிருந்த அப் பெண்ணைப் பார்த்து என் அக்கா,\"என்ன,கமலிஎப்ப வந்தே\" என்று கேட்க \"இன்னிக்குக் கார்த்தாலதான் அக்கா\"என்று சொல்லியவாறே அந்தப் பெண் என்னைப் பார்த்தாள். பார்த்தேன் ,பார்த்தோம் ----பா-------ர்த்தோம்.ஈர்த்தோம். கலந்தோம். ஜன்ம ஜன்மமாய் வரும் தொடர்பென உணர்ந்தோம்.(அந்த வயதில் எல்லோருக்கும் ஏற்படும் உணர்வுஎப்ப வந்தே\" என்று கேட்க \"இன்னிக்குக் கார்த்தாலதான் அக்கா\"என்று சொல்லியவாறே அந்தப் பெண் என்னைப் பார்த்தாள். பார்த்தேன் ,பார்த்தோம் ----பா-------ர்த்தோம்.ஈர்த்தோம். கலந்தோம். ஜன்ம ஜன்மமாய் வரும் தொடர்பென உணர்ந்தோம்.(அந்த வயதில் எல்லோருக்கும் ஏற்படும் உணர்வு).நான் அங்கிருந்த பத்து நாட்களும் எங்கள் பார்வை விளையாட்டு தொடர்ந்தது .பார்வையால் பேசிக் கொள்வதைத் தவிர அதற்கு அடுத்த நிலைக்கு எங்கள் காதலை எடுத்துச் செல்லும் தைரியம் எங்கள் இருவருக்குமே இருக்கவில்லை.மற்றவர்களுடன் பேசும்போது எங்கள் எண்ணங்களை மறைமுகமாகப் பகிர்ந்து கொண்டோம்.குழந்தைகளைக் கொஞ்சும் சாக்கில் ஒருவரை ஒருவரையொருவர் கொஞ்சிக்கொண்டோம். நான் ஊர் திரும்புவதற்கு முன்தினம் என் பாட்டிக்காக பவழமல்லிப் பூக்கள் கொண்டு வந்த அவள் அதை என்னிடம் கொடுக்கும்போது எங்கள் கைகள் சிறிதே கலந்தன.அப்பப்பா---உடல் சிலிர்த்துப் போனோம்.மறுநாள் நான் ஊர் திரும்பிவிட்டேன்.என் உள்ளம்\"கமலி,கமலி\" என்று அவள் பெயரை ஜபித்துக் கொண்டே இருந்தது.அடுத்த விடுமுறைக்கு நான் அங்கு சென்றபோது அவள் அங்கு வரவில்லை.அதன் பின் அவளை நான் சந்தித்தது----ரயிலில்தான். (முன்னுரை முடிந்தது).நான் அங்கிருந்த பத்து நாட்களும் எங்கள் பார்வை விளையாட்டு தொடர்ந்தது .பார்வையால் பேசிக் கொள்வதைத் தவிர அதற்கு அடுத்த நிலைக்கு எங்கள் காதலை எடுத்துச் செல்லும் தைரியம் எங்கள் இருவருக்குமே இருக்கவில்லை.மற்றவர்களுடன் பேசும்போது எங்கள் எண்ணங்களை மறைமுகமாகப் பகிர்ந்து கொண்டோம்.குழந்தைகளைக் கொஞ்சும் சாக்கில் ஒருவரை ஒருவரையொருவர் கொஞ்சிக்கொண்டோம். நான் ஊர் திரும்புவதற்கு முன்தினம் என் பாட்டிக்காக பவழமல்லிப் பூக்கள் கொண்டு வந்த அவள் அதை என்னிடம் கொடுக்கும்போது எங்கள் கைகள் சிறிதே கலந்தன.அப்பப்பா---உடல் சிலிர்த்துப் போனோம்.மறுநாள் நான் ஊர் திரும்பிவிட்டேன்.என் உள்ளம்\"கமலி,கமலி\" என்று அவள் பெயரை ஜபித்துக் கொண்டே இருந்தது.அடுத்த விடுமுறைக்கு நான் அங்கு சென்றபோது அவள் அங்கு வரவில்லை.அதன் பின் அவளை நான் சந்தித்தது----ரயிலில்தான். (முன்னுரை முடிந்தது\nபட்டப் படிப்பு முடிந்து பின் மேற்படிப்புக்காகச் சென்னைக் கல்லூரி ஒன்றில் சேர்ந்தேன்.ஒரு முறை விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன்---ரயிலில்.என்னுடன் என் வகுப்புத்தோழன் ஒருவனும்(பின்னர் காவல் துறையில் உயர் பதவி வகித்து ஒய்வு பெற்று விட்டார்).திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் நின்றவுடன் எங்கள் பெட்டியில் ஏறிய கூட்டத்தில், புதிதாக மணம் புரிந்த ஒரு தம்பதியும் இருந்தனர்.அந்தப் பெண்--கமலிஅவளை நான் பார்த்த அதே நேரத்தில் அவளும் என்னைப் பார்த்தாள்.அவள் கண்களில் ஓர் அதிர்ச்சி.கலக்கம். குழப்பம். அவர்கள் இருவரும் எனக்கு முன் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தனர். அங்கு அமர்ந்தபின் அவள் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.தன் கணவனுடன் தாழ்ந்த குரலில் பேச ஆரம்பித்தாள்.நான் என் நண்பனை அழைத்துக்கொண்டு சிறிது தூரம் சென்று அவனிடம் எங்கள் காதல் மொட்டு பற்றிக் கூறினேன். அவன் இந்த சந்திப்பு எங்களிருவருக்குமே எப்படி தர்ம சங்கடமானது என்பதை எண்ணி,வருந்தினான்.நாங்கள் திரும்பி வந்து இருக்கையில் அமர்ந்தோம்.எங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே பயணம் தொடர்ந்தது.\nஅவள் தன் கணவனிடம் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டே இருந்தாள். எதையோ திரும்பத் திரும்பச் வலியுறுத்திச் சொல்வது போல் தோன்றியது. அவன் சிறிது உரக்கவே அவ்ளிடம் சொன்னான்- எனக்குக் கேட்க வேண்டும் என்ற நோக்கத்துடன்சொல்வது போல-\"தப்பா நெனச்சுக்கப் போறான்ன நான் என்ன பண்ணுவதுநானாகப் போய்ப் பேச முடியுமாநானாகப் போய்ப் பேச முடியுமா\nநான் தீர்மானித்தேன், இனியும் அவளுக்கு ஒரு தர்ம சங்கடம் வேண்டாம் என.அவனிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டுப் பேச ஆரம்பித்தேன். \"நீங்கள் கோபாலனுக்கு உறவாவழியனுப்ப அவர்கள் வீட்டார்கள் சிலர் வந்திருந்ததைப் பார்த்தேன்\"(குறிப்பு-வந்தவர்களுடன் எனக்கு பழக்கமில்லை).\n\"ஆமாம்.நான் அவர்கள் வீட்டு மாப்பிள்ளை.அவர் பேத்திக்கும் எனக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. என் மனைவி கூட சொல்லிக் கொண்டிருந்தாள்,உங்களைப்பற்றி(கடவுளேஎன்ன சொன்னாள்,என்ன சொன்னாள்-என் உள்ளத்தின் ஓலம்).விடுமுறைக்கு வந்தபோது உங்களைப் பார்த்திருப்பதாக\".நான் மௌனமாகத் தலையாட்டினேன்.அவன் இருக்கும் ஊர் பற்றி,பார்க்கும் வேலை பற்றி எல்லாம் விவரித்தான்.என் படிப்பு பற்றியும் கேட்டு அறிந்து கொண்டான்.நாங்கள் பேசுவதையெல்லாம் அவள் கேட்டுக் கொண்டே மௌனமாக அமர்ந்திருந்தாள்.அவள் முகத்தில் இப்போது சிறிது அமைதி தெரிந்தது.\nஇரவு படுக்கும் நேரம் வந்தது.நான் நடுப் படுக்கையிலும் என் நண்பன் கீழ்ப் படுக்கையிலும் படுத்துக் கொண்டோம்.எதிர் வரிசையில் அதே போல் இரண்டு படுக்கைகள் அவர்களுக்கு.விளக்குகள் அணைக்கப்பட்டு நெடு நேரம் வரை அவர்கள் கீழ் இருக்கையில் சேர்ந்து இருந்து ரகசியமாகப் பேசிக் கொண்டும்,சிரித்துக் கொண்டும் இருந்தனர்.அந்தச் சிரிப்பும்,பேச்சும், வளைகுலுங்கும் ஒசையும் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. எப்படியோ நான் ஒருவாறு தூங்கிப் போனேன்.\nமறுநாள் காலை எழுந்தபின் என் நண்பன் சொன்னான்,இரவு நீண்ட நேரம் அவன் தூங்கவில்லை என்றும்,கடைசியாக அவள்தூங்குமுன், ஓய்வறையிலிருந்து திரும்பி வந்து,சிறிது தயங்கி என் படுக்கையைப் பார்த்ததாகவும்,அதன் பின் தன் மாங்கல்யத்தை எடுத்துக் கண்ணில் ஒத்திக் கொண்டு படுக்கப் போனாள் என்றும்.\nசென்னை வந்ததும் நான் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு, கமலியையும் பார்த்து ஒரு புன் முறுவல் செய்து விட்டு,நெஞ்சில் சிறிய வலியுடன் இரயிலிலிருந்து இறங்கினேன்.\nஎன் நினைவில் நிற்கும் அடுத்த பயணமும் காதல் பற்றியதுதான். என்னை மிகவும் பாதித்த பயணம்.அதைப் பற்றித் தெரிந்துகொள்ள எனது பழைய இடுகை\"எங்கிருந்தாலும் வாழ்க\" பார்க்கவும்.\nஅடுத்து நான் நினைப்பது,முற்றிலும் வித்தியாசமான ஒரு பயண அனுபவம்.அப்போது நான் டில்லியில் பணி புரிந்துவந்தேன்.ஒரு முறை விடுப்பில் சென்னை வந்து கொண்டிருந்தேன்.என்னுடன் என் அம்மாவும். எப்போதும் போல் பயணத்தில் சாப்பிடுவதற்காக வீட்டில் செய்து கொண்டு வந்த சப்பாத்தி,புளி,தயிர்சாதங்கள்.காலை உணவு,பின் மதிய உணவு சாப்பிடும் போது கவனித்தேன்.எங்கள் பெட்டியில் பயணம் செய்த ஒருவர் யாருடனும் பேசாமல் எதுவும் சாப்பிடாமல் வந்ததை.அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.அவர் வேளாங்கண்ணிக்கு வேண்டுதலுக்காகச் செல்வதாகக் கூறினார்.நான் எங்கள் உணவைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னபோது பணிவாக மறுத்துவிட்டார்.மதிய நேரத்தில் ரயில் நாக்பூரை அடைந்தது.கீழே இறங்கி இரண்டு ஐஸ்கிரீம் வாங்கினேன்.ஒன்றை என் அம்மாவிடம் கொடுத்தேன்.இன்னொன்றைச் சாப்பிடும் முன் அந்த நபரைப் பார்த்தேன்.\"சாப்பிடுகிறீர்களா \" என்று கேட்ட படியே அவரிடம் அதை நீட்டினேன்.அது வரை ஒன்றுமே சாப்பிடாமல் வந்த அவர் அதை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தார்-ஆர்வமாக,அவசரமாக. மீண்டும் ஒர் ஐஸ்கிரீம் வாங்குமுன் ரயில் புறப்பட்டு விட்டது.என் அம்மாவுக்குக் கூட வருத்தம்-அந்த ஐஸ்கிரீமை நான் சாப்பிடவில்லையே என்று.ஆனால்,அந்த ஐஸ்கிரீமைச் சாப்பிட்டிருந்தால்,என் வயிறு மட்டும்தான் குளிர்ந்திருக்கும்;ஆனால் இப்போது என் மனமும் குளிர்ந்து விட்டது.சென்னை வந்து சேர்ந்தபின் என்னருகில் வந்த அவர்\"ஐயா,உங்கள் நலனுக்காக நான் மாதாவிடம் பிரார்த்தனை செய்வேன்\"எனச் சொல்லிச் சென்றார்.இந்தப் பயணத்தை எப்படி மறக்க முடியும்\nநினைவில் நிற்கும் இன்னொரு பயணமும் இது போல, வித்தியாசமான ஒருவரைப் பற்றியது.இதுவும் விடுப்பில் சென்னை வந்து திரும்பிய ஒரு பயணம்.பூனாவுக்குப் பயணித்துக் கொண்டிருந்தேன்.வழக்கம் போல் கட்டுச் சாதம் வகையறாக்கள்.நாங்கள் சாப்பிடும்போது எங்களுடன் பயணம் செய்த ஒரு இளம்பெண் எதுவும் சாப்பிடாமல் வந்தாள்.நாங்கள் அளித்த உணவை மறுத்து,அன்று விரதம் என்றும் பழம் தவிர வேறெதுவும் சாப்பிட மாட்டேன் என்றும் கூறினாள்.அன்று முழுவதும் அப்பெண் சாப்பிட்டது ஒரே ஒரு ஆப்பிள் மட்டுமே.கல்லூரியில் 'மாஸ் கம்யூனிகேஷன்' பட்ட மேற்படிப்புப் படிக்கும் ஒரு பெண் ,அவ்வாறு விரதம் இருந்தது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.ரயில் காலை 4 மணி அளவில் பூனாவை அடைந்தது.அந்த இருட்டில் அந்தப் பெண்ணைத் தனியாக அனுப்புவது சரியாகத் தோன்றவில்லை.அப்பெண் இருந்த ஹாஸ்டல் எங்கள் வீட்டைத்தாண்டிதான் இருந்தது.எங்களுடன் அப்பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்றோம். எங்கள் வீட்டில் விடியும் வரை தங்கி விட்டுப் பின் செல்லலாம் என நான் சொன்னேன்.அந்தப் பெண் எங்களைக் கவலைப்பட வேண்டாமென்றும்,போய்ச் சேர்ந்தவுடன் தொலைபேசுவதாகவும் கூறினாள். சொன்னது போலவே 20 நிமிடங்களில் அவள் ஃபோன் வந்து விட்டது. என்னால் மறக்கமுடியாத பெண் .அதனால் மறக்க முடியாத பயணம்.\"நிமிர்ந்த நன்னடை,நேர்கொண்ட பார்வை,நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நேர்மை, திமிர்ந்த ஞானச்செருக்கு\" மட்டுமன்றி நமது அடிப்படை கலாசாரத்தை, நம்பிக்கைகளையும் பேணிக் காக்கும் ஒரு வித்தியாசமான புதுமைப் பெண்.செய்யும் செயல் எதையும் ஈடுபாட்டுடன் செய்யும் அந்தப் பெண்ணுக்குச் சரியான பெயர்தான்.--\"ச்ரத்தா\".\nPosted by சென்னை பித்தன் at 8:31 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை பித்தன் 17 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:42\nஇதை யார் படிக்கப் போறாங்க, பின்னூட்டம் இடப்போறாங்கஅதனாலேதான் இந்தச் சோதனைப் பின்னூட்டம்.இந்த ஒண்ணாவது இருக்கட்டுமே\nநிழல் 17 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:51\nஉங்களது உரைநடை நன்றாக உள்ளது\nசென்னை பித்தன் 18 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:31\nஹையா.ஒரு பின்னூட்டம�� வந்தாச்சு. எங்கே எனக்கு நானே முதுகு சொரிஞ்சுக்கணுமோன்னு நெனெச்சேன் . ஒரு பின்னூட்டம் வந்தா நூறு பின்னூட்டம் வந்த மாதிரி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு காமம் இல்லாக் கதை\nநினைவில் நிற்கும் சில இரயில் பயணங்கள்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2014/08/blog-post_19.html", "date_download": "2021-04-18T21:09:05Z", "digest": "sha1:Y33LW57IZ3GT6SH7NEWEHNQMP5CQJC7M", "length": 9798, "nlines": 207, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: உன்னை நினைத்து!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nசெவ்வாய், ஆகஸ்ட் 19, 2014\nஅழ வேண்டும் எனத் தோன்றினால்\nஉன்னைச் சிரிக்க வைக்க முடியா விடினும்\nஉன்னுடன் சேர்ந்த அழ நான் இருக்கிறேன்.\nயார் பேசுவதையும் கேட்கப் பிடிக்கவில்லை என்றால்\nஉன் அமைதியில் நானும் பங்கு கொள்வேன்\nஎல்லாம் துறந்து ஏகாந்தமாய்ச் செல்ல விரும்பினால்\nஉன்னைத் தடுத்து நிறுத்த மாட்டேன்\nஉன்னுடன் சேர்ந்து நானும் வருவேன் .\nஉன் அழைப்புக்குப் பதில் இல்லையென்றால்\nவிரைந்தோடி வா என்னைக் காண\nஉன் அண்மையே என் தேவையென்பதால்\nPosted by சென்னை பித்தன் at 12:28 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅம்பாளடியாள் 19 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 2:02\nவிடமாட்டேன் விட மாட்டேன் என்னுடைய லொள்ளுத் தாத்தாவை\nஇந்த மாதிரி இடங்களுக்கு விடுவதற்கா இன்னும் உயிரோடிங்கே\nசிந்தை குளிர வைக்கலாம் ....\nவிடிய விடிய சிரிக்கலாம் ....\nபேத்தி ,பேரன் ,பூட்டப் பிள்ளைகள்\n”தளிர் சுரேஷ்” 19 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 3:00\nமனதை தொட வைத்த கவிதை\nதனிமரம் 19 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 3:14\nநெஞ்சுள் புகுந்து நிலைக்கும் கவியடிகள்\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nதி.தமிழ் இளங்கோ 20 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 2:09\n இப்போது அமைதிதான் தேவைப்படுகிறது. அந்த பரபரப்பான நாட்கள் ஓடிவிட்டன.\nஅப்பாதுரை 20 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 4:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகி��ேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-18T21:42:17Z", "digest": "sha1:UT7I2MEBQ4DCB7RBAQEOADTVC3QYE3E5", "length": 4979, "nlines": 157, "source_domain": "dialforbooks.in", "title": "குன்றில் குமார் – Dial for Books", "raw_content": "\nசங்கர் பதிப்பகம் ₹ 200.00\nசங்கர் பதிப்பகம் ₹ 235.00\nசங்கர் பதிப்பகம் ₹ 160.00\nசங்கர் பதிப்பகம் ₹ 165.00\nகுறிஞ்சி பதிப்பகம் ₹ 110.00\nஅழகு பதிப்பகம் ₹ 150.00\nஅழகு பதிப்பகம் ₹ 150.00\nசங்கர் பதிப்பகம் ₹ 165.00\nசங்கர் பதிப்பகம் ₹ 165.00\nசங்கர் பதிப்பகம் ₹ 175.00\nசங்கர் பதிப்பகம் ₹ 140.00\nசங்கர் பதிப்பகம் ₹ 190.00\nஆதிசங்கரர் முதல் மகாபெரியவா வரை\nசங்கர் பதிப்பகம் ₹ 125.00\nஅழகு பதிப்பகம் ₹ 100.00\nசங்கர் பதிப்பகம் ₹ 160.00\nசங்கர் பதிப்பகம் ₹ 175.00\nAny Imprintஅழகு பதிப்பகம் (3)குமுதம் (1)குறிஞ்சி பதிப்பகம் (1)சங்கர் பதிப்பகம் (56)நக்கீரன் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T20:05:59Z", "digest": "sha1:27RYESL4H2S65CPZ72CXOOBQRMPNKVB2", "length": 4592, "nlines": 163, "source_domain": "dialforbooks.in", "title": "பாரி நிலையம் – Dial for Books", "raw_content": "\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 200.00\nபாரி நிலையம் ₹ 80.00\nபாரி நிலையம் ₹ 100.00\nபாரி நிலையம் ₹ 70.00\nபாரி நிலையம் ₹ 40.00\nபாரி நிலையம் ₹ 80.00\nபாரி நிலையம் ₹ 80.00\nபாரி நிலையம் ₹ 100.00\nபாரி நிலையம் ₹ 100.00\nபாரி நிலையம் ₹ 675.00\nபாரி நிலையம் ₹ 750.00\nபாரி நிலையம் ₹ 1,000.00\nபாரி நிலையம் ₹ 350.00\nபாரி நிலையம் ₹ 800.00\nபாரி நிலையம் ₹ 600.00\nதிராவிடவியலும் செம்மொழி தகுதிப் பாடும்\nபாரி நிலையம் ₹ 85.00\nAny Imprintநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1)பாரி நிலையம் (130)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/96/", "date_download": "2021-04-18T21:28:02Z", "digest": "sha1:7EIDCDTU6Z7LWGDCONXQ2QTTEV3LSK5X", "length": 18341, "nlines": 120, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "👀2👀 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nஇமை தேடும் ஈரவிழிகள்... துயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\n நான், உன் நிழல் தேடி வருவதை அறிவாயா சிம்டாங்காரா\nஅடுத்தடுத்து வந்த இரண்டு நாட்களும் மேகன் எந்த முடிவும் எடுக்காமலிருக்கவும். அன்று மாலை மேகனிடம் பேசிவிடவேண்டும் என்ற தீர்மானத்துடன் காத்திருந்தனர் அந்த முதிய தம்பதிகள்.\nமாலை கடற்கரை யை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மேகனின் கண்கள் யாரையோ தேடியது. அன்று பார்த்தது, அந்த பெண்ணை அன்றிலிருந்து தினமும் கடற்கரைக்கு வருகிறேன். ஆனால் அந்த பெண் வரவே இல்லை. ஒருவேளை என்னைப்போல் ஏதாவது மனக் கஷ்டம் னா மட்டும் வருவாளோ அன்றிலிருந்து தினமும் கடற்கரைக்கு வருகிறேன். ஆனால் அந்த பெண் வரவே இல்லை. ஒருவேளை என்னைப்போல் ஏதாவது மனக் கஷ்டம் னா மட்டும் வருவாளோ ச்சே ஏன் இப்படி ஆயிட்டேன். அந்தப் பெண் முகத்தைக் கூட சரியா பாக்கல. வாழ்க்கையில முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நேரத்தில, சுத்தமா அத மறந்துட்டு அவளைத் தேடும் அளவு ஆயிட்டேனே' என்று தனக்குள் புலம்பியபடி பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த வண்டியை நோக்கி நடந்தான். அப்பொழுது \" தம்பி' என்று தனக்குள் புலம்பியபடி பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த வண்டியை நோக்கி நடந்தான். அப்பொழுது \" தம்பி தம்பி\" என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டு திரும்பியவன் மேல் யாரோ மோதியதும், \"ஏய்\" என்றவாறு திரும்பியவன் அதிர்ந்தான். இத்தனை நாட்களாக யாரை அவன் விழிகள் தேடியதோ அந்தப் பெண்\n\" என்று கூறி அவன் முதுகுக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டாள்.\n\" என்று பதற்றமாக கேட்டான்.\nஅவள் தூரத்தில் வரும் இரு இளைஞர்களைக் காட்டி, ஓடிவந்ததால் மூச்சு வாங்க, \" அவங்க அவங்க \" என்று மட்டும் கூறியவாறு ஆள்காட்டி விரலால் தன்னையும், அந்த இரு இளைஞர்களையும் மாற்றி மாற்றி காட்ட, அவளைக் காப்பாற்றும் நோக்கில், \" என்னோடு வா \" என்று கூறி அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் வண்டியை நோக்கி ஓடினான். அந்தப் பெண்ணிடம்,\"வண்டியில் ஏறு \" என்று கூறி அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் வண்டியை நோக்கி ஓடினான். அந்தப் பெண்ணிடம்,\"வண்டியில் ஏறு\" என்று கூறி அவனுடன் யமஹா வை கிளம்பினான். அவள் மறுப்பாக தலையசைத்து விட்டு, வண்டிக்குப் பின்னால் ஒழிந்து கொண்டு மெல்ல மெல்ல எட்டி அந்த இளைஞர்களைப் பார்த்தாள். அவர்கள் இருவரும��� சுற்றிலும் தேடியவாறு வந்து கொண்டிருந்தனர். மேகன் அவள் தெரியாதபடி நன்றாக மறைத்து நின்றான். அந்த இளைஞர்கள் மேகனைக் கடந்து சென்றனர்.\n\" என்னடா இந்த பக்கம்தானே வந்தா அதுக்குள்ள எங்க போயிருப்பா\n\" நாந்தான் முதல்லயே சொன்னேன் ல அவள நெருங்கி ஓடு னு. நீ தான் எவ்வளவு தூரம் அவளால ஓட முடியும் னு சொன்ன… இப்ப பாத்தியா நம்ம கண்ணுல யே மண்ண தூவிட்டா. ..\" என்று அலுத்தவாறு, கூறினான்.\nமேகன் மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான். தலையெல்லாம் கலைந்து வேர்த்து கொட்டி பாவமாக அமர்ந்திருந்தாள். அப்படியிருந்தும் மேகனுக்கு அவளைப் பிடித்திருந்தது. அதிகம் மேக்கப் போட மாட்டா போலிருக்கு என்று நினைத்தவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று அவள் விழிகள் விரிந்து இன்னும் நன்றாக மறைந்து கொள்ளவும், மேகன் அவள் கண்கள் போன திசையைப் பார்த்தான். அந்த இரு இளைஞர்களும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மேகன் நின்றுகொண்டிருந்த பக்கம் கூட திரும்பவில்லை இருவரும்.\n அவள கண்டுபிடிக்க முடியல டா. எனக்கு ரொம்ப அசதியா இருக்கு. இப்படியே உட்காருவோம்.\" என்று கூறியவாறு மேகனைக் கடக்க, சட்டென்று பின்னாடி இருந்து,\n \" என்று கத்தியவாறு அந்த பெண் எழுந்ததும், மேகனுக்கு மட்டுமல்ல அந்த இரு இளைஞர்களுக்குமே தூக்கி வாரிப் போட திரும்பி பார்த்தனர்.\nமேகனை, \" கொஞ்சம் தள்ளிக்குங்க என்று சிரித்தபடி கூறிவிட்டு, அந்த இரு இளைஞர்களை நோக்கி ஓடினாள்.\n' என்று நினைத்தவன் அவள் பின்னாடியே ஓடி, \"ஹேய் என்ன\" என்று கூறி தடுத்தான். அதற்குள் அவர்களை நெருங்கிவிட்ட அந்த இளைஞர்கள்,\n\" என்று மேகனிடம் கோபமாக கேட்க,\n இவர் நல்லவர். இவர்தான் நான் மறைஞ்சுக்க உதவி பண்ணினார்.\" என்று அவள் கூறவும்,\n\" என்று அந்தப் பெண்ணிடம் மேகன் கேட்க,\n இவ எங்க தங்கச்சி, எங்களுக்குள்ள ஒரு போட்டி இவள எங்களால கண்டு பிடிக்க முடியலைனா, அவ கேக்குறத நாங்க வாங்கிக் கொடுக்கனும். அவ்வளவுதான் போதுமா இவள எங்களால கண்டு பிடிக்க முடியலைனா, அவ கேக்குறத நாங்க வாங்கிக் கொடுக்கனும். அவ்வளவுதான் போதுமா\" என்று சற்று கடுப்புடன் கூறிவிட்டு,\n தெரியாத ஆளுங்கட்ட போய் உதவிகேட்டிருக்கியே\" என்று அவளுக்கும் மண்டகப்படி வாசித்தவாறு அழைத்துச் சென்றனர்.\nமேகனுக்கு சூழ்நிலை புரிய, தான் அவளிடம் ஏமாந்ததை எண்ணி, \"இவ, இந்த கட��்கரையில் இருப்பவர்களை பைத்தியமாக்கவே இங்கே வர்றா ளா' என்று நினைத்து சிரித்துக் கொண்டே தன் வண்டியை ஸ்டார்ட் பண்ணினான். பின்னால் யாரோ ஓடி வருவது போலிருக்க, திரும்பிப் பார்த்தான். அவள் கையை அசைத்தவாறு மேகனை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள்.\n\" இவ ஏன் வர்றா இப்ப என்ன வில்லங்கமோ' என்று நினைத்தபடி அவள் அருகில் வருவதை பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் வந்தவள்,\n எங்க அண்ணா நீங்க யாருன்னு தெரியாம இப்படி பேசிட்டாங்க. ..\"\n'உனக்கு மட்டும் நான் யாருன்னு ரொம்ப தெரியுமோ' என்று நினைத்தவாறு அவளையே பார்த்தான். இடையில் என்ன பேசினாளோ' என்று நினைத்தவாறு அவளையே பார்த்தான். இடையில் என்ன பேசினாளோ\n நீங்க தான் என்னை ஜெயிக்க வச்சீங்க ஓகே\n \" என்று அவன் குறும்பாக கேட்டதும்,\nமுதலில் புரியாது விழித்தவள், புரிந்ததும் நின்று அவனை மேலும் கீழும் பார்த்தாள்.\n\" எத்தனை மார்க் தேறுவேன் \" என்றான் மீண்டும் குறும்பாக.\n\" ம்ம் உடம்பு எப்படி இருக்கு\n\" ம்ம்ம் நல்லாதான் இருக்கு.\" என்று அவளை மேலும் கீழும் பார்த்தவாறு கூறியவனிடம்,\n\"இப்ப உனக்கு என்ன வேணும் ஹாங்\n இல்ல எனக்கும் போட்டி வைப்பாயா\n'ஆஹா இவன் பேச்ச வளர்கிறான்' என்று நினைத்தவள் ஒன்றும் பேசாமல் திரும்பி நடந்தாள்.\n\" இவ்வளவு தூரம் பழகிட்டு பேர சொல்லாம போனா எப்படி\n\" எவ்வளவு தூரம் பழகிட்டு\" என்று சண்டைக்கு வந்தவள் அவன் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து விட்டு,\n ஒரு டைப்பா தான் இருக்க\" என்று கூறிவிட்டு நடந்தவளிடம்,\n என்று நினைத்தபடி திரும்பி பார்த்து,\n\" என்று நீளமாக இழுத்துக் கூறி விட்டு சிட்டாக பறந்து விட்டாள்.\nஅவள் போவதையே சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தவன், \" யார் இவ\" என்று தனக்குள் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே,\n\" யாரது யாரது யாரது யாரது\nயாரது யாரது யாரது யாரது\nசொல்லாமல் என் நெஞ்சத்தை தொல்லை செய்வது\nமூடாமல் என்கண்ரெண்டை மூடிச் செல்வது\nயாரது யாரது யாரது யாரது\nயாரது யாரது யாரது யாரது\nயாரது யாரது யாரது யாரது \"\n\" ஹேய் என்னடா இது சிட்சுவேசன் சாங் கா இல்ல யாரும் சொல்லி வச்சு பாடுதா ' என்று கலாய்த்தவன், அதே பாடலை பாடியவாறு வண்டியை வீட்டை நோக்கி விட்டான்.\nஇந்த சிவகாம சுந்தரி யார் அவள் மேகன் கண்களில் படுவது எதார்த்தமாக நடப்பது தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://photo.scottj.idv.tw/index.php?/categories&lang=ta_IN", "date_download": "2021-04-18T20:05:38Z", "digest": "sha1:STRU6LMS7AN2FTCFWJSPJSQXPQRJPGOG", "length": 2840, "nlines": 39, "source_domain": "photo.scottj.idv.tw", "title": "源宇的相本", "raw_content": "\nகுறிச்சொற்கள் 11 தேடு பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n240 புகைப்படங்கள் ல் 17 துணை-ஆலப்ம்\n546 புகைப்படங்கள் ல் 37 துணை-ஆலப்ம்\n59 புகைப்படங்கள் ல் 5 துணை-ஆலப்ம்\n177 புகைப்படங்கள் ல் 11 துணை-ஆலப்ம்\n333 புகைப்படங்கள் ல் 24 துணை-ஆலப்ம்\n169 புகைப்படங்கள் ல் 18 துணை-ஆலப்ம்\n495 புகைப்படங்கள் ல் 41 துணை-ஆலப்ம்\n104 புகைப்படங்கள் ல் 7 துணை-ஆலப்ம்\n6 புகைப்படங்கள் ல் 2 துணை-ஆலப்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE-1000-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%9F", "date_download": "2021-04-18T21:23:01Z", "digest": "sha1:2GVRDTOLSRTNZUQQILTNJL7GFSA5KJ4Y", "length": 17948, "nlines": 298, "source_domain": "pirapalam.com", "title": "இதில் என்ன வெட்கம்! 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...! ஓவியா தடாலடி - Pirapalam.Com", "raw_content": "\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி...\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை...\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி...\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போ��ு சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nநடிகை ஓவியா நடித்துள்ள 90ml படத்தின் ட்ரைலர் வெளியானதும், அதில் உள்ள மிக ஆபாசமான காட்சிகள் மற்றும் வசனங்கள் பெரிய சர்சையை ஏற்படுத்தியது.\nநடிகை ஓவியா நடித்துள்ள 90ml படத்தின் ட்ரைலர் வெளியானதும், அதில் உள்ள மிக ஆபாசமான காட்சிகள் மற்றும் வசனங்கள் பெரிய சர்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் தற்போது இதுபற்றி ஓவியா அளித்துள்ள பேட்டியில் முத்தக்காட்சி மற்றும் ஆபாசமான காட்சிகளில் நடித்தது பற்றி பேசியுள்ளார்.\n\"இதில் என்ன வெட்கம். இதுதான் profession. 100 பேர் என்ன 1000 பேர் முன்னாடி கூட வெட்கம் இல்லாமல் செய்வேன்\" என கூறியுள்ளார்.\nமேலும் இப்படி நடித்தது பற்றி யாரெனும் தவறாக நினைத்தால் அது பற்றி எனக்கு கவலை இல்லை என ஓவியா மேலும் கூறியுள்ளார்.\nஅஜித், விஜய் இருவரில் யார் ஹாட், ஸ்மார்ட்- நடிகை தமன்னா சூப்பர் பதில்\nபடுக்கறையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நாகினி\nவிஜய் 63 ல் யார் யாரெல்லாம் பணியாற்ற உள்ளனர்\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு விரைவில் திருமணம்\nஉறுதியானது ஹரி, சூர்யா கூட்டணி\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா\nதளபதி-63 படப்பிடிப்பில் மீண்டும் நடந்த மிகப்பெரும் அசம்பாவிதம்,...\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பா��்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nதளபதி-63ல் நயன்தாராவை தொடர்ந்து இணைந்த முன்னணி நடிகை\nதளபதி-63 படப்பிடிப்பு வேகவேகமாக சென்னையில் நடந்து வருகின்றது. பிரமாண்ட புட்பால்...\nபிரபல சீரியல் நடிகை நிஷா கர்ப்பம்\nசீரியல் நடிகைகள் பலர் திருமணம் ஆகி சினிமாவில் இருந்து விலகி இருக்கின்றனர். அதில்...\nஇந்தியா இருக்கும் நிலையில் இந்த கவர்ச்சி புகைப்படம் தேவையா\nஇந்தியாவே இப்போது பெரிய சோகத்தில் உள்ளது. முதலில் புல்வாமா தாக்குதல், பிறகு நம்...\nஉள்ளாடை இல்லாமல் நடிகை எமி ஜாக்சன்\nநடிகை எமிஜாக்சன் நடித்திருந்த 2.0 படம் சமீபத்தில் தான் வெளிவந்தது. அதில் அவர் பெண்...\nதளபதி-63 டைட்டில் இப்படி தான் இருக்குமாம்\nதளபதி விஜய் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவுள்ளது. மேலும், ரசிகர்களுக்கு விருந்தாக...\nகீர்த்தி சுரேஷ் அடுத்த படத்திற்கு மாஸான டைட்டில்\nநடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் தனக்கான மார்க்கெட்டை ஆழமாக பிடித்துவிட்டார்....\nமோசமான உடையில் பிரபல தமிழ் சீரியல் நடிகை - ட்ரோல் செய்யும்...\nஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளையதளபதி என்கிற சீரியலில் நடித்தவர் சஞ்சனா...\nராகுல் ப்ரீத் அழகின் ரகசியம்\nநடிகை ராகுல் ப்ரீத் சிங் தீரன், தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அடுத்து சூர்யா...\nபாகுபலியை தொடர்ந்து மீண்டும் படுகவர்ச்சியாக தமன்னா\nபாகுபலி திரைப்படத்தில் ஒற்றை உடையில் அதையும் கலைந்து கவர்ச்சி காண்பித்த தமன்னா அவர்கள்...\nமுத்தக்காட்சிகளுக்கு அதிரடி முடிவெடுத்த தமன்னா\nதென்னிந்திய மொழி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள தமன்னா, பல வருடங்களாக சினிமாவில்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஎன் காதலுக்கு இது தடையாக இருக்காது.. ஓப்பனாக பேசிய ராகுல்...\nதளபதி ரசிகர்களே இன்று பிரமாண்ட அறிவிப்பு இதோ - சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2006/04/09/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T22:11:36Z", "digest": "sha1:REKFVWQBCX4HBSV7NPKVI5HWCPEE64XQ", "length": 6334, "nlines": 230, "source_domain": "sudumanal.com", "title": "நிகழ்தொன்மம் | சுடுமணல்", "raw_content": "\nபிச்சை வேண்டாம் நாயைப் பிடி\nஇந்தக் காகிதத் துண்டு இப்போதும்\nஇந்தக் காகிதத் துண்டு வாழ்கிறது.\nகொட்டிய பிரளயத்தில் இந்தக் காகிதத் துண்டும்\nபனிமண்டலக் கோளாய் இந்த மண்ணை\nமாற்றிய பனிக்காலம் உருவழிந்தது தற்காலிகமாய்.\nகாகிதத் துண்டு, பச்சைப் புல்லிடை.\nதீயின் நா நக்கிய துண்டமாய்\nஒவ்வொரு பிரளயத்தின் பின்னும் மீண்டும் மீண்டுமாய்\nஅவ்வளவு வேகம் துரிதம் வீச்சு போர்களுக்கு.\nஇந்தக் காகிதத் துண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறது.\nறாகிங் - ஒரு வன்முறை\nகுமிழி- நாவல் மீதான வாசிப்புகள் (41)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/purana-kathaigal/swamy-aiyappan-varalaru/", "date_download": "2021-04-18T21:51:09Z", "digest": "sha1:6ECMEJDERV5T262NBVAW6MTHQBTUYD5Y", "length": 12888, "nlines": 145, "source_domain": "swasthiktv.com", "title": "சுவாமி ஐயப்பன் வரலாறு 4 - SwasthikTv", "raw_content": "\nHome Purana Kathaigal சுவாமி ஐயப்பன் வரலாறு 4\nசுவாமி ஐயப்பன் வரலாறு 4\nஅசுரன் ஆணவம் அதிகரித்தல் :\nசர்வ லோகங்களை தன்னுள் கொண்டுள்ள சிவபெருமானே தன்னைக் கண்டு மறைந்து செல்வதை மிகுந்த கர்வமாக எண்ணினான் பஸ்மாசுரன்.\nஎப்போது ஒருவருக்கு கர்வம், ஆணவம் போன்றவை நாம் யார் என்பதனை மறக்க வைக்கின்றதோ, அக்கணத்தில் இருந்தே அவரின் அழிவானது தொடங்கி விட்டதை நாம் அறிய இயலும்.\nபஸ்மாசுரன் கொண்ட கர்வமே அவன் மனதில் மிகுந்த மகிழ்ச்சியை உருவாக்கினாலும், அது வே அவன் அழிவிற்கு வழி வகுக்க காரணமானது.\nசிவபெருமானை தேடிச் செல்லுதல் :\nபஸ்மாசுரன் தனது வரத்தினை சிவபெருமா னின் மீது பிரயோகிக்க. சிவபெருமான் இருக் கும் இடத்தை தேடி செல்லத் தொடங்கினான்.\nசிவபெருமான் தனது பக்தர்களின் மீது கொண்ட அன்பால் அவர்கள் வேண்டிய வரத்தினை அளித்து, பின் அளித்த வரத்தினா ல் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி, தனது பக்தர்களை விடுத்து மறைந்து செல்லு ம் சூழல் உண்டாயிற்று. இந்த சூழலில் இருந் து காக்க சிவபெருமான் திருமாலை எண்ணினார்.\nசிவபெருமானை தேடிச்சென்ற பஸ்மாசுரன் வழியில் ஒரு அழகிய உருவம் கொண்ட, காண்போரை ஈர்க்கும் வண்ணம் உடல் அழ கும், முக அழகும் கொண்ட ஒரு பெண்ணைக் கண்டு தான் எதற்காக இங்கு வந்துள்ளோம் என்ற எண்ணத்தையும் மறந்து அந்த பதுமை யின் பின்னே செல்லத் தொடங்கினான்.\nஎழில் மிகுந்த அழகான உருவம் கொண்ட பதுமையே திருமாலின் மோகினி அவதாரம் ஆகும். பின்பு பதுமையிடம��� யார் நீ இவ்வளவு எழில் கொண்ட உன்னை இதுவரை நான் இவ் உலகில் கண்டது இல்லை என்று பஸ்மாசுரன் அந்த பதுமையிடம் கூறினான்.\nபஸ்மாசுரனின் பதிலைக் கேட்ட பதுமையான மோகினி பஸ்மாசுரனை பார்த்தப்படி ஒரு அழ கிய எழில் மிகுந்த புன்னகைத்ததும் அவன் தன்னை முழுவதும் மறந்தான்.\nமோகினியின் அழகில் மயங்கி நடனமாடிய அசுரனின் விருப்பம் :\nமோகினியின் அழகிய சிரிப்பில் தன்னை மற ந்து தான் யார் என்பதை அறியாமல் நின்றிரு ந்த பஸ்மாசுரன் தன் மனதில் தோன்றிய எண்ணங்களை மோகினியிடம் எடுத்துரைத் தான். அதாவது நான் அசுர குலத்திலேயே மிகவும் பலம் வாய்ந்தவன் என்றும், என்னை எவராலும் வெல்ல இயலாது என்றும், என்னை கண்டு சிவபெருமானே பயந்து மறைந்துள்ளா ர் என்றும் தன்னைப் பற்றிய பெருமைகளை மோகினியிடம் எடுத்துரைத்தான்.\nபின்பு, மோகினியே உன் அழகானது என்னிட ம் இருக்கும் சக்தியை காட்டிலும் பலம் கொண் டதாக உள்ளது என்றும், நீ என்னை மணந்து கொள்வாயா என்றும் அசுரனான பஸ்மாசுர ன் மோகினியிடம் கேட்டான்.\nஆனால், மோகினியோ தன்னை திருமணம் செய்து கொள்ளப் போகின்றவர் தன்னுடன் நடனப்போட்டியில் ஈடுபட்டு தன்னை வென்ற வனாக இருக்கும் பட்சத்தில் நான் அவனை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினாள்.\nஅசுரனான பஸ்மாசுரன் அதற்கென்ன நானும் நடனக் கலையில் வல்லவன். உன்னுடன் போட்டியிட்டு உன்னை வென்று உன்னை மணம் செய்து கொள்கின்றேன் பார். என்று நடன போட்டிக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டான்.\nநடன போட்டி தொடங்குதல் :\nபின்பு மோகினி நடனமாட அவளுடன் இணை ந்து, பஸ்மாசுரனும் நடனமாட தொடங்கினான். நடனக்கலையில் தனது வலது காலை தூக்கி, இடது கால் இவ்வுலகை வெல்லக்கூடியவர் என்பதைப் போல தனது சிகை அலங்காரம் மற்றும் வாகனங்கள் மூலம் அனைத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் மோகினி.\nமோகினியின் நடனத்திற்கு தகுந்தாற்போல் பஸ்மாசுரன் தனது நடனக் கலைகளின் மூலம் மோகினி நடனத்திற்கு ஈடுகொடுத்து ஆடிக் கொண்டிருந்தான்.\nவரமே அழிவை அளித்தல் :\nபஸ்மாசுரனின் கவனம் முழுவதும் மோகினி யை சுற்றியே இருக்கும் பட்சத்திலும், அவள் ஆடும் நடன அசைவுகளை கவனிப்பதிலும் தனது முழு எண்ணத்தையும் அவள் மீது மட்டு மே கொண்டிருந்தான்.\nஇன்னொரு நிலையில் மோகினி தனது வலது காலை தூக்கி இடது காலால் பின் நோக்கி மடக்கி அபிலாச���களை காட்டி தனது கரங்க ளால் பலவித அபிநய முத்திரைகளை, வெளிக் கொணர்ந்து அவனது கவனத்தை முழுவதும் தன் மீது இருக்கும்படி செய்து கொண்டிருந் தாள். பஸ்மாசுரன் நிகழ்வது யாதென அறியாமல் மோகினிக்கு சமமாக நடனமாடி அவளை மகிழ்வித்து கொண்டிருந்தான்.\nஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா..\nசுவாமி ஐயப்பன் வரலாறு 4\nPrevious articleகந்த சஷ்டி விரதம் ஸ்பெஷல் \nNext articleகந்த சஷ்டி ஸ்பெஷல் 5\nஇராமரை விட இராம நாமம் உயர்வானது..\nஇன்றைய ராசிப்பலன் – 18.04.2021\nதிருமலையில் வேங்கடேச பெருமாள் கோயில் கொண்ட கதை…\nமதுரை மீனாட்சி அம்மன் கிளி.\nஇன்றைய ராசிப்பலன் – 17.04.2021\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-18T20:43:24Z", "digest": "sha1:PEOMSXDDX4DSS6WADB2ICMHMHCE7VVVU", "length": 6426, "nlines": 104, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பவநகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாவ்நகர் (குசராத்தி: ભાવનગર}}, இந்தி: भावनगर) இந்திய மாநிலமான குசராத்தில் உள்ள ஓர் மாநகரமாகும். கிபி 1723ஆம் ஆண்டில் மன்னர் பாவ்சிங்ஜி கோஹில்லால்(1703-64 ) கட்டப்பட்ட இந்த நகரத்திற்கு அவரது பெயரே இடப்பட்டுள்ளது. இது பாவ்நகர் இராச்சியத்தின் தலைநகராக இருந்தது.\n1948ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு இணைந்த முதல் இராச்சியமாக பாவ்நகர் இராச்சியம் இருந்தது.\nகுஜராத் மாநிலத் தலைநகர் காந்திநகரிலிருந்து 228 கிமீ தொலைவில் காம்பத் வளைகுடாவின் மேற்கே அமைந்துள்ளது.\nபவநகரிலிருந்து தென்மேற்கில் 50 கி. மீ., தொலைவில் அமைந்துள்ள பாலிதானா நகரம் சமணர்களுக்கு புனித தலம் ஆகும்.\nபவநகர் மாவட்டத்தின் தலைமையிடமாக பாவ்நகர் உள்ளது. குசராத்தின் ஐந்தாவது மிகப்பெரும் நகரமாகவும் சௌராட்டிரத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. பாவ்நகர் சௌராட்டிரத்தின் பண்பாட்டுத் தலைநகரமாகவும் கருதப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2020, 06:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்���ுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/minister-kp-anabhazhagan-confirmed-corona-virus-infection.html?source=other-stories", "date_download": "2021-04-18T21:45:47Z", "digest": "sha1:QJCPEI4E7QWHYZOWMO6ISEDFSIBILYWJ", "length": 10062, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Minister KP Anabhazhagan confirmed corona virus infection | Tamil Nadu News", "raw_content": "\n'அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா...' 'தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக...' - மருத்துவ நிர்வாகம் அறிக்கை...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅ.தி.மு.க அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரான கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது, சென்னை போரூர் பகுதியிலுள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதற்கு முன்பே தனக்கு கொரோனா என பரவியது என்று செய்தி தவறானது என அமைச்சர் அன்பழகனே மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதற்போது மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதற்கட்டமாக அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கு கொரோனா வைரஸிற்கு உண்டான அறிகுறிகள் ஏதும் இல்லை. மேலும் சிடி ஸ்கேன் பரிசோதனையிலும் அனைத்தும் இயல்பாகவே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள இரண்டாவதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து லேசான இருமல் ஏற்பட்ட நிலையில், அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா.. மதுரையில் மேலும் 257 பேருக்கு தொற்று.. மதுரையில் மேலும் 257 பேருக்கு தொற்று.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n'நாகர்கோயில் காசி வழக்கில் புதிய திருப்பம்: காசியின் தந்தையை திடீரென கைது செய்தது போலீஸ் - காரணம் என்ன\n'நீ பிரசவ வலியில துடிப்ப, அப்போ உன் கைய கெட்டியா புடிச்சிக்கணும்'... 'ஆசைப்பட்ட கணவர்'... நொறுங்கி போன கனவு\nதமிழகத்தில் இன்று 60 பேர் பலி.. 90 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை.. 90 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n“கொரோனோ நோயாளி இறந்துட்டாரு...14 லட்சம் பில் கட்டுங்க” - ஷாக் கொடுத்த மருத்துவமனை\nபெண் ஊழியரின் தலைமுடியை இழுத்து.. தரையில் தள்ளி சரமாரியாகத் தாக்கும் சக ஊழியர்\nகொரோனா வடிவில் கொட்டித்தீர்த்த 'பனிக்கட்டி' மழை... 'அச்சத்தில்' உறைந்த மக்கள்... எங்கேன்னு பாருங்க\n‘58 பேருக்கு கொரோனா’.. ஒரே துக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பரபரப்பான பரிசோதனை முடிவுகள்\n'விலங்குகளுக்கு நடத்தப்பட்ட சோதனை வெற்றி'... 'இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி'... உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் மக்கள் \n'சீனாவில் ஆரம்பித்த அடுத்த ஆட்டம்'... 'இந்த நோய் எந்த நேரத்திலும் மனிதர்களை தாக்கலாம்'... உண்மையை போட்டுடைத்த ஆய்வாளர்கள்\n5 மாவட்டங்களுக்கு 'அதிகம்' நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு... 'இறைச்சி' கடைகளுக்கு அனுமதி உண்டா... தளர்வுகள் என்னென்ன\nதமிழகம் முழுவதும் மீண்டும் 'ஊரடங்கு' நீட்டிக்கப்பட்டது... இந்த 'மாவட்டங்களுக்கு' மட்டும் 4 நாட்கள் அதிகம்... விவரம் உள்ளே\n'கொரோனா வைரஸுக்கு மருந்து ரெடி'.. அதிரடியாக அறிவித்த சீனா'.. அதிரடியாக அறிவித்த சீனா.. அடுத்த ஒராண்டுக்கு திட்டம் இது தான்\nமொத்த தமிழகத்திலும்... 'இந்த' மாவட்டத்துல மட்டும் தான்... கொரோனா ரொம்ப 'ரொம்ப' கம்மி\nமதுரையில் 290 பேருக்கு ஒரே நாளில் தொற்று.. கோவையில் 528 ஆக உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை.. கோவையில் 528 ஆக உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n\"23 வயது இளைஞர் உட்பட 62 பேர் பலி\".. தமிழகத்தில் ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா உறுதி\".. தமிழகத்தில் ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா உறுதி சென்னையில் 55,000-ஐ கடந்த பாதிப்பு\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T21:52:50Z", "digest": "sha1:SD3ABFZPSAPEWUKIWTRUFM7ROBMENMMV", "length": 9210, "nlines": 87, "source_domain": "tamilscreen.com", "title": "பெண்குயின் விமர்சனம் – Tamil Screen", "raw_content": "\nதன் கணவர் ரகுவுடன் சந்தோஷமாக இருக்கும் ரிதம்(கீர்த்தி சுரேஷ்) மகன் அஜய் தான் உலகம் என்று இருக்கிறார். அந்த குழந்தைக்கு பெண்குயின் கதை சொல்லி தூங்க வைக்கிறாள். தோழியின் தந்தை இறந்தபோது அங்கு குடும்பத்துடன் செல்கிறார் ரிதம்.\nஅப்பொழுது சில நிமிடங்கள் குழந்தையை காணாமல் ரிதம் துடிக்கிறார். சில நாட்கள் கழித்து சார்லி சாப்லின் வேடம் அணிந்த ஒருவர் ரிதமின் மகன் அஜய்யை கடத்துகிறார். குழந்தை தொலைந்து போனதால் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்படுகிறது. ரிதம் எப்பொழுது பார்த்தாலும் அஜய் நினைவாகவே சோகமாக இருக்கிறார். இதனால் ரிதம், ரகு பிரிகிறார்கள்.\nரிதம் அஜய்யை ஆறு ஆண்டுகளாக தேடுகிறார். ஒரு கட்டத்தில் அஜய்யின் உடை கிடைக்கவே அவர் இறந்துவிட்டதாக போலீசார் கூறுகிறார்கள். ஆனால் என் மகன் சாகவில்லை, உயிருடன் தான் இருக்கிறான் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ரிதம். அவர் ஆண்டுக்கணக்கில் குழந்தையை தேடுவதை பார்த்த கவுதம் என்பவருக்கு ரிதமின் குணம் பிடித்துப் போய் திருமணம் செய்து கொள்கிறார்.\nதிருமணத்திற்கு பிறகு ரிதம் கர்ப்பமாக இருக்கிறார். குழந்தையை தொலைத்த சோகத்திலேயே மீண்டும் தாயாக தயாராகுகிறார் ரிதம். இந்நிலையில் 6 ஆண்டுகள் கழித்து குழந்தை அஜய் கிடைத்தாலும் அங்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. அஜய்யை கடத்தியது யார், ஏன் கடத்தினார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறார் ரிதம்.\nஇதற்கிடையே குழந்தைகள் கடத்தல் தொடர்கிறது. அஜய்க்கு சிகிச்சை அளித்த டாக்டர் குழந்தைகளை கடத்தி உறுப்புகளை எடுத்துவிட்டு கொடூரமாக கொலை செய்கிறார். இதை ரிதம் கண்டுபிடிக்க அவர் தான் அஜய்யை கடத்தினார் என்று நினைக்கிறார். ஆனால் டாக்டரிடம் விசாரித்தபோது தான் வேறு ஒரு உண்மை தெரிய வருகிறது.\nஅது என்ன உண்மை, அஜய்யை கடத்தியது யார், ஏன் என்பதை சஸ்பென்ஸ் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக்.\nகீர்த்தி சுரேஷுக்கு சீரியஸான தாய் கதாபாத்திரம் மிகவும் பொருந்தியுள்ளது. படம் முழுக்க கீர்த்தி தான் இருக்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார் கீர்த்தி. படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் இசை பெரிய பலம்.\nபடம் துவங்கியபோது விறுவிறுப்பாக சென்றது. ஆனால் போகப் போக பார்வையாளர்களின் பொறுமையை மிகவும் சோதித்துவிட்டது. படத்தின் நீளம் அதிகம். அதை குறைத்திருந்தால் பெண்குயின் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமைந்திருக்கும். முதல் படத்திலேயே ஈஸ்வர் கார்த்திக் வித்தியாசமான கதையை எடுத்து அதை அழகாக காட்சிபடுத்தியிருக்கிறார். மைனஸ்கள் இருந்தாலும் ஈஸ்வரின் முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும்.\nஈஸ்வர் கார்த்திக் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அடுத்து என்ன, அடுத்து என்ன என்பதை சுவாரஸ்யமாக காட்ட முயன்றிருக்கிறார். ஆனால் படத்தின் நீளம் அதை கெடுத்துவிட்டது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யோசிக்க வேண்டிய நேரத்தில் பார்வையாளர்களோ எப்பொழுது படம் முடியும் என்று யோசிக்க வைத்துவிட்டது.\nசுவாரஸ்யமாக இருந்திருக்க வேண்டிய படத்தை நீளம், தேவையில்லாத பில்ட்அப், வீக்கான திரைக்கதை கெடுத்துவிட்டது. ஆக, பெண்குயின் மனதை கவரவில்லை.\nதிமுக தேர்தல் அறிக்கை 2021\nதேய்ந்துபோன தே.மு.தி.க. தேர்தலுக்குப் பிறகு இருக்குமா\nதேர்தல் ஆணையம் இதைச் செய்யுமா\nஅண்ணா முதல் ஆ.ராசா வரை – ஆபாச தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/22.html", "date_download": "2021-04-18T21:18:43Z", "digest": "sha1:RYDWPNJLJSQGRAJW65DFEXNAI3AAEIOD", "length": 8220, "nlines": 89, "source_domain": "www.adminmedia.in", "title": "22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை யாரும் வெளியில் வரவேண்டாம்: பிரதமர் வேண்டுகோள் - ADMIN MEDIA", "raw_content": "\n22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை யாரும் வெளியில் வரவேண்டாம்: பிரதமர் வேண்டுகோள்\nMar 19, 2020 அட்மின் மீடியா\nஇன்று நாட்டுமக்களுக்கு உரையாற்றிய பாரத பிரதமர் மோடி அவர்கள்\nநாம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உலகம் ஆரோக்கியமாக இருக்கும்\nகொரோனாவுக்கு மருந்தே இல்லாத நிலையில், நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் அதற்காக, கூட்டமாக கூடுவதை மக்கள் தவிர்த்துவிட்டு, வீடுகளில் இருக்க வேண்டும்.\nகடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது\nஅதிக மக்கள்தொகை கொண்ட நம்மை போன்ற ஒரு வளரும் நாட்டிற்கு அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய சவால்\nமார்ச் 22ம் தேதி இந்த மக்களின் ஊடரங்கை நாடு கடைப்பிடிக்க வேண்டும்\nமக்கள் தங்களுக்குத் தாங்களே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திக் கொள்ள வேண்டும்\nகொரோனா போன்ற சவால்களை சந்திக்க நாம் எப்படி தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை அறிய இது உதவும்\nமருத்துவர்கள், ஊடகத்தினர் உள்ளிட்டோருக்கு மக்கள் தொந்தரவு கொடுக்க வேண்டாம்..\nதேவையில்லாமல் மருத்துவமனை செல்வதை தவிர்க்கவும்.\nமருத்துவ சந்தேகங்களுக்கு அவசரஉதவி எண்ணை அழையுங்கள்\nமுதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்\nஇரவு நேரங்களில் வெளிவருவதை தவிர்ப்பது நல்லது\nதற்போது நாட்டு மக்களிடம் நான் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்\nகொரானா வைரஸ் ஏற்படுத்தக்கூடிய பொருளாதாரப் பிரச்சனைகளை சமாளிக்க தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது\nஏழைகள் யாரும் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது\nகொரோனாவை கட்டுப்படுத்த அறிவியல் இதுவரை நமக்கு உதவவில்லை\nகொரோனா போன்ற உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு இந்தியா எவ்வளவு தயாராக உள்ளது என்பதைப் பார்க்கவும் சோதிக்கவும் இதுவே நேரம்\nகொரோனாவிற்காக விடுப்பு வழங்கினால், சம்பள பிடித்தம் செய்யக்கூடாது.\nஇது இக்கட்டான சூழல்.வதந்திகளை நம்பாதீர்கள்\nபோர்க்காலங்களில் இரவு நேரங்களில் நாம் எப்படி இருப்போமோ அப்படி இருக்க வேண்டும்\nஎன பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார்\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இலவச ஸகர் உணவு விவரம்............\nFACT CHECK: கும்பமேளா பற்றி பேசிய பத்திரிக்கையாளர் பிரக்யா மிஸ்ரா நடு ரோட்டில் கொலை என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஅல் குர் ஆன் 30 பாகங்கள் ஆடியோ வடிவில் கேட்க\nFACT CHECK; போலிஸ் என்கவுண்டர் வீடியோ உண்மையா உண்மை என்ன தெரிந்து கொள்ள\nXஎச்சரிக்கைX பிங்க் வாட்ஸப் லிங்க்கை யாரும் தொடாதீர்கள் கிளிக் செய்யாதீர்கள்\n10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு ITI டிகிரி, B.E படித்தவர்களுக்கு கல்பாக்கம் அனு ஆராய்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு\nBREAKING NEWS ; ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nகுரானில் 26 வசனங்களை நீக்க வழக்கு அபராதம் விதித்து தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1014409", "date_download": "2021-04-18T20:15:04Z", "digest": "sha1:N7F7QNNMV5ZKJ6MNHYUQFPVX4J4EHSMQ", "length": 5867, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொக்லைன் வாடகை அதிகரிப்பு | கிருஷ்ணகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம��� மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கிருஷ்ணகிரி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொக்லைன் வாடகை அதிகரிப்பு\nசூளகிரி, மார்ச் 2: சூளகிரியில் நடந்த பொக்லைன் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பொக்லைன் உரிமையாளர்கள் சங்க தலைவர் கோட்டப்பா தலைமை வகித்தார். கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் இயந்திர உதிரிபாகங்கள் விலை உயர்வை தொடர்ந்து பொக்லைன் இயந்திரத்திற்கான ஒருமணி நேர வாடகை ₹1000, டிரைவர் படி ₹400ஆக உயர்த்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதில், துணை தலைவர் சினிவாசன், நிர்வாகிகள் சந்திப்பா, ராமப்பா, மஞ்சு பிரதிப், தேவா, பாபு, சீனிவாசன், ராதாகிருஷ்ணன் மற்றும் 200க்கும் மேற்பட்ட பொக்லைன் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.\nகொரோனா பாதிப்பு எதிரொலி போச்சம்பள்ளி சந்தையில் புளி விற்பனை மந்தம்\nநகராட்சி பகுதியில் ஆய்வு கொரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்\nபர்கூர் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி டிரைவர் உள்பட 6 பேர் காயம்\nஓசூர் எம்எம் நகரில் குண்டும், குழியுமாக மாறிய சாலையால் மக்கள் அவதி\nபூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கும் 3ஜி கரைசல் தயாரிக்கும் தொழில்நுட்பம்\nமனநலம் பாதித்த பெண் தற்கொலை\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/640448-sathish-thawan-satellite.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-18T21:47:16Z", "digest": "sha1:5NF4HEB4QD6OVQWMLEM5PTVIUTJB4EUY", "length": 15184, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரதமர் மோடியின் படம், பகவத்கீதை வாசகங்களால் கவனம் ஈர்த்த சதீஷ்தவான் செயற்கைக்கோள் | sathish thawan satellite - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\nபிரதமர் மோடியின் படம், பகவத்கீதை வாசகங்களால் கவனம் ஈர்த்த சதீஷ்தவான் செயற்கைக்கோள்\nசதீஷ்தவான் செயற்கைக்கோளில் பிரதமர் மோடியின் படம், பகவத்கீதை வாசகம் இடம்பெற்றது தேசியஅளவில் கவனம் பெற்றுள்ளது.\nஇளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில், விண்வெளி அறிவியல் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் பணிகளை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி அந்த நிறுவனம் தயாரித்த‘சதீஷ்தவான் சாட்’, பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் கடந்த பிப்.28-ம் தேதி வெற்றிகரமாகவிண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.\nஇந்த செயற்கைக்கோளில் பிரதமர் மோடியின் உருவப்படம் இடம் பெற்றது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் கூறும்போது,\n‘‘சதீஷ்தவான் சாட் 1.9 கிலோ எடைகொண்டது. இதை கல்லூரி மாணவர்கள் உட்பட 25 பேர் கொண்ட குழு தயாரித்தது. மறைந்த விஞ்ஞானி சதீஷ்தவானை நினைவுகூரும் விதமாக செயற்கைக்கோளுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.\nஅதேபோல், விண்வெளி ஆய்வில் தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nஇதற்கு நன்றி செலுத்தும்விதமாக பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படம் செயற்கைக்கோளில் பொறிக்கப்பட்டது. அதனுடன் விண்வெளி அறிவியல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 25,000 இந்தியர்களின் பெயர்கள் டிஜிட்டல் வடிவில் சேர்க்கப்பட்டன. மேலும், பகவத்கீதை வாசகங்கள் ‘மெமரி கார்டு’ மூலம் பதிவேற்றப்பட்டுள்ளன.\nஇந்த செயற்கைக்கோள் விண்வெளியில் நிலவும் வானிலை, காந்தப் புலங்கள், கதிர்வீச்சு, இயந்திரங்கள் இடையேயான தகவல் தொடர்பை மேம்படுத்துவது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும்’’ என்றார்.\nபிரதமர் மோடியின் படம்பகவத்கீதைசதீஷ்தவான் செயற்கைக்கோள்Sathish thawan satellite\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கம்: மத்திய சுகாதாரத் துறை...\nஅனைத்துப் பள்ளிகளிலும் பகவத்கீதையை கட்டாயமாக்க வேண்டும்: பாஜக எம்.பி. தனிநபர் மசோதா தாக்கல்\nகண்கவர் ஓவியங்களுடன் காய்கறி மையால் அச்சிடப்பட்ட ரூ.38,750 மதிப்புள்ள பகவத்கீதை நூல்: 200...\nகரோனா இரண்டாம் அலை; கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக...\nஆம்பூர் அருகே 10 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம்: ஒற்றை யானையால் வாழ்வாதாரம் இழந்த...\nஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழப்பு; ஆடு மேய்க்க சென்றபோது பரிதாபம்\nதமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு; சென்னையில் 3,304 பேருக்கு பாதிப்பு:...\nகரோனா இரண்டாம் அலை; கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக...\nகரோனா ஊரடங்கு- கட்டுப்பாடு; தடுப்பூசி போடும் பணி பாதிக்க கூடாது: மாநில அரசுகளுக்கு...\nதமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு; சென்னையில் 3,304 பேருக்கு பாதிப்பு:...\nஏப்ரல் 18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nஇதர பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவே வன்னியர் உள் இடஒதுக்கீடு திருமாவளவன் குற்றச்சாட்டு\nதிமுகவை வீழ்த்துவதே இலக்கு டிடிவி.தினகரன் உறுதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithi.lk/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2021-04-18T21:42:00Z", "digest": "sha1:O456NCVYOL2WODNRCH7EEHSSX6VSMNKY", "length": 7897, "nlines": 100, "source_domain": "www.seithi.lk", "title": "பேரணிக்கு யாழ். மண்ணில் எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள்", "raw_content": "\nHomeதலைப்பு செய்திபேரணிக்கு யாழ். மண்ணில் எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள்\nநடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்\nநகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...\nநடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு\nநகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...\nநாட்டின் சில பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமனைவி, 2 மகள்களை கொலை செய்த கணவன் வீட்டுக்கு வந்த 22 வயது ஆசிரியைக்கு நேர்ந்த நிலை..\nநடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் இரவு ஊரடங்கு.. தலைமை செயலர் ஆலோசனை\nஉயிரிழந்த விவேக் உடல் அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது\nகிழிந்த உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா\nநடிகர் விவேக்கின் உடல்நிலை மோசமான நிலையில்… மருத்துவ அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி\nகொத்மலையில் மாமாவால் தாக்கப்பட்டு மருமகன் உயிரிழப்பு\nவித்தியாசமாக மது அருந்த விரும்பிய இளம்பெண்… பின்னர் நேர்ந்த பரிதாபம்\nபேரணிக்கு யாழ். மண்ணில் எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள்\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணிக்கு எதிராக யாழில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.\nCovid – 19 ஐ யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரும் #P2P வேண்டாம், யாழ்ப்பாணத்திற்கு Covid – 19 ஐ கொண்டு வருவது TNA, TNPF\nஅரசியல்வாதிகளே யாழ்ப்பாணத்திற்கு Covid – 19 ஐ கொண்டுவர வேண்டாம் போன்ற வாசகங்கள் குறித்த பிரசுரங்களில் எழுதப்பட்டுள்ளது.\nஇருப்பினும் பல தடைகளை தாண்டி மக்கள் புரட்சியாக – நீதி கோரிய பேரணி விண்ணை அதிரவைக்கும் கோசங்களோடு யாழ் மண்ணை நோக்கி நகர்கின்றது.\nSeithi News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது செய்தி ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Seithi Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை\nசெய்திப்பிரிவு - April 18, 2021\nவாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..\n திடீர்ன்னு கோபப்பட்ட வார்னர்.. அடுத்த ஓவரிலேயே நட்டு அனுப்பிய மெசேஜ்..\nஎவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு ... வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்\nதோனிகிட்ட அதமட்டும் வச்சிக்க கூடாது.. கைக்கொடுத்த கவாஸ்கரின் அட்வைஸ்..\nரொம்ப புடிக்கும்... அவரோட நடந்து போனது அப்படி ஒரு பீல் கொடுத்துச்சு...ரிஷப் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-18T20:23:31Z", "digest": "sha1:6LJ3LVADGDB43DASSR6YLZISRBQVUAXZ", "length": 31626, "nlines": 152, "source_domain": "www.sramakrishnan.com", "title": "பழிதீர்ப்பவன் – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தகக் காட்சி தினங்கள் (4)\nசிறுகதை : ஆன்டன் செகாவ்\nதமிழில் : மா. புகழேந்தி\nதனது மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்த சிறிது நேரத்தில் பியோடோர் பியோடோரோவித்ச் சிகேவ், துப்பாக்கிகள் விற்கும் ஷ்முக் அண் கோ வில், கைத்துப்பாக்கி ஒன்றை வாங்க நின்று கொண்டிருந்தான். அவனது வெளித்தோற்றம், ஆத்திரம் , சோகம் கலந்த கலவையாகவும் மாற்றமுடியாத உறுதி கொண்டவனாகவும் காட்டியது.\n“என்ன செய்ய வேணும்னு எனக்குத் தெரியும்”,\n“குடும்பத்தின் புனிதம் கேட்டு விட்டது, குலப்பெருமை சேற்றில் விழுந்து விட்டது. கெட்டவர்கள் வெற்றியடைகிறார்கள். அதனால் மரியாதைக்குரிய குடிமகனான நான் அவர்களைப் பழிவாங்கியே தீர வேண்டும். முதலில் அவளைக் கொல்லவேண்டும் பிற்பாடு அவளது காதலனை அப்புறம் என்னையே.”\nஅவன் இதுவரை எந்தக் கைத்துப்பாக்கியையும் வைத்திருக்கவில்லை, யாரையும் கொன்றதில்லை. ஆனால் அவனது கொந்தளிக்கும் மனநிலை கற்பனையில் பார்வையாளர்களின் கூட்டத்துக்கு நடுவே, பிணப் பரிசோதனைக்காக ரத்தம் தோய்ந்த மண்டை உடைந்த மூன்று உடல்கள் தெரிந்தது.\nஅந்தக் கடை ஊழியன், ஓர் உற்சாகமான பிரெஞ்சுக்காரன், தொப்பையுடனும் வெண்ணிறக் கோட்டுடனும், இருந்தவன், மரியாதையான புன்னகையுடன் கைத்துப்பாக்கிகளைக் காட்டிக்கொண்டு, தனது சின்னக் கால்களைத் தேய்த்துக் கொண்டிருந்தான்.\n“நான் உங்களுக்கு சொல்வது என்னன்னா, இந்த அருமையான கைத்துப்பாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள், ஸ்மித் அண் வெஸ்சண் வகை, புத்தம்புதிய வரவு, அறுபது அடி தூரத்தில் இருப்பவரைக் கூடக் கொன்று விடும். குறி தப்பாது. அய்யா நீங்கள் இதன் நயமான வடிவமைப் பாருங்கள். அற்புதமான அமைப்பு. ஒவ்வொரு நாளும் ஒரு டஜன் துப்பாக்கிகளை திருடர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் காதலர்களுக்கும் விற்கிறோம். வலிமையாகத் தாக்கும், தூரத்தில் இருப்பதைக் கூடத் துல்லியமாக அடிக்கும், மனைவியையும் கள்ளக் காதலனையும் ஒரே குண்டில் கொன்று விடலாம். தற்கொலைக்குன்னு சொன்ன இதைவிட நல்ல துப்பாக்கி கிடையாதுன்னு தான் நான் சொல்லுவேன் .”\nகடை ஊழியன் விசையை அழுத்திக் காட்டினான். பேரலில் முகர்ந்து பார்த்தான��, குறி வைத்துப் பார்த்தான், பேசமுடியா ஆனந்தத்தில் திளைத்தான். அப்போது அவனைப் பார்த்தவர்கள், துப்பாக்கியில் குண்டு மட்டும் இருந்திருந்தால், ஸ்மித்-வெஸ்சன் வடிவமைப்பில் மயங்கி யாருடைய மண்டையையாவது துளைத்துச் செல்லுமாறு சுட்டு விடப் போகிறான் என்று நினைத் திருப்பார்கள்.\n“அய்யா, நாற்பத்தி ஐந்து ரூபிள்கள்.”\n“ம்ம்ம் அது எனக்கு அதிகமாத் தெரியுது.”\n“அப்படீன்னா, அய்யா, இன்னொரு வகை துப்பாக்கியை உங்களுக்குக் காட்டுறேன், விலை கொஞ்சம் குறைவா இருக்கும். இதப் பாருங்க, நாங்க எல்லா வகைக் கைத்துப்பாக்கிகளையும் வச்சிருக்கோம். இங்க பாருங்க, இந்தக் கைத்துப்பாக்கி லேபாசேர் வகை. பதினெட்டு ரூபிள்கள்தான். ஆனால்…” (கடை ஊழியனின் முகம் இப்போது மரியாதையைக் குறைத்துக் கொண்டிருந்தது.) “….ஆனால், அய்யா, இது பழைய தயாரிப்பு. இவைகளை மனநிலை பாதிக்கப் பட்ட பெண்கள் தான் வாங்குவாங்க. தற்கொலை செஞ்சுக்கவோ ஒருத்தன் மனைவியைச் சுடவோ லேபாசெரை வாங்குறது இப்பெல்லாம் குறைஞ்சிட்டு வருது. ஸ்மித்-வெஸ்சன் வகை தான் சரியான தேர்வா இருக்கும்.”\n“நான் என்னைச் சுட்டுக்கவோ இன்னொருத்தரைக் கொல்லவோ வாங்கலை,” சிகேவ், உற்சாகமின்றி பொய்சொன்னான். “இதை நான் வாங்குறது பண்ணை வீட்டில் திருடர்களை விரட்டுறதுக்குத்தான்.”\n“நீங்க எதுக்கு வாங்குறீங்க அப்படீன்னு கேட்கிறது எங்க வேலை இல்லை.” கடை ஊழியன் கண்களைத் தாழ்த்திக் கொண்டு புன்னகையுடன் சொன்னான். “ஒவ்வொருத்தரும் எதுக்கு வாங்குறாங்குன்னு நாங்க விசாரிக்க ஆரம்பிச்சா கடையை மூட வேண்டியது தான். திருடர்களை விரட்டுறதுக்கு லேபாசேர் சரியா இருக்காது, அது ஒன்னும் சத்தமா வெடிக்காது. நான் சொல்றது சண்டைக்கான துப்பாக்கிங்கறது, மார்டிமேர் தான்….”\n“அவனை நான் சண்டைக்கு அழைக்கலாமா” சிகேவின் மனத்தில் திடீரென ஓர் எண்ணம் பளிச்சிட்டது. “அப்படிச் செய்யிறது அவனுக்கு மரியாதை தருவதா ஆகிடும், இருக்கட்டும், அந்த மிருகத்தை நாயைப் போலக் கொல்லனும்…”\nகடை ஊழியன், தனது சின்னக் கால்களால் நளினமாக அங்கும் இங்கும் நடந்தான், இன்னும் புன்னகைத்தவாறே பேசிக்கொண்டிருந்தான், அவன் முன்னே துப்பாகிகள் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன. அதில் எல்லாவற்றிலும் சிறந்ததாக இருந்தது, ஸ்மித் அண் வெஸ்சண். சிகேவ் அந்த வகைத் துப்பாக்��ியை எடுத்தான். இலக்கில்லாமல்ப் பார்த்தான், கற்பனையில் மூழ்கிப் போனான். எப்படி அவன் சுடுவது, எப்படி அந்த துரோகம் செய்தவளது கால்கள் திருகிக் கொண்டு கிடக்கும்…என்று நினைத்துப் பார்த்தான். அவனது புண்பட்ட மனதுக்கு அது ஒன்றும் ஆறுதல் தருவதாக இல்லை. ரத்தம், அழுகை, கொடூரம் அதுவும் அவனை நிம்மதிப் படுத்தவில்லை. இதை விடக் கொடுமையான ஒன்றை அவன் யோசிக்க வேண்டும்.\n“எனக்குத் தெரியும், நான் என்னையும் அவனையும் கொல்லுவேன்,” அவன் நினைத்தான், “ஆனால் அவளைக் கொல்லாமல் விடவேண்டும். அவளது உள்மன வலி அவளை வாட்டவேண்டும். அவளைப் போல உணர்ச்சி வசப்படக்கூடியவளுக்கு மரணத்தை விட அது தான் கொடுமையான தண்டனையாக இருக்கும்.”\nஅப்புறம் அவன் தனது இறுதி ஊர்வலத்தை கற்பனையில் நடத்திப் பார்த்தான்: அவன், காயம்பட்ட கணவன், சவப்பெட்டியில் உதட்டளவில் புன்னகை புரிந்தவாறு கிடக்கிறான், அவள், வெளுத்து, தனது குற்றங்களுக்கெல்லாம் வருந்தித் துடித்துக் கொண்டு சவப்பெட்டியைப் பின் தொடர்கிறாள். ஊர்ப்பழியை விட்டு எங்கே ஓடுவது என்று தெரியாமல் கூசுகிறாள்.\n“அய்யா, நீங்கள் ஸ்மித் அன் வெஸ்சன் தயாரிப்பை விரும்புறீங்கன்னு நினைக்கிறேன்,” கடை ஊழியன் அவனது கற்பனையை உடைத்தான்.\n“இது ரொம்ப அதிகம்னு நீங்க நினைச்சா நான் வேணும்னா அஞ்சு ரூபிள்களைத் தள்ளுபடி செய்கிறேன்… ஆனாலும் நாங்க இதை விடக் குறைஞ்ச விலைத் தயாரிப்புகளையும் விக்கறோம்.”\nகடை ஊழியன் நாசூக்காகத் திரும்பி இன்னும் ஒரு டசன் துப்பாக்கிகளை எடுத்து பார்வைக்கு வைத்தான்.\n” அய்யா, இங்க பாருங்க, விலை முப்பது ரூபிள்கள்தான். இது ஒன்னும் விலை அதிகமில்லை, அந்நியச் செலாவணி மாற்று விகிதம் வரவரக் குறைஞ்சிருச்சு, சுங்க வரி ஏறிருச்சு. பாருங்க நான்கூட பழமை வாதிதான் இருந்தாலும் நானும் முனுமுனுக்கிற மாதிரி ஆகிருச்சு. இந்த மாதிரி வரி ஏறினால் பணக்காரங்க மட்டும் தான் ஆயுதம் வாங்க முடியும். ஏழைகளுக்கு ஒண்ணுமே இல்லை. தூலா ஆயுதங்கள்தான் இருக்கு. அதுல நீங்க உங்க மனைவியைக் குறிபாத்தீங்கன்னா உங்களையே நீங்க சுட்டுக்குவீங்க. ”\nசிகேவ் திடீரென உணர்ந்தான், தான் இறந்து விட்டால் துரோகம் செய்தவள் படும் துன்பங்களை எல்லாம் காண முடியாதே, வருந்தினான். பழிவாங்குவது என்பது சுவையானது ஆனால் அதைக் காணும் போதுதா���் சுவைக்க முடியும். செத்துச் சவப்பெட்டியில் இருக்கும் போது என்ன நடக்கிறது என்று எப்படித் தெரியும்\n” அவனைக் கொல்லனும். அவனது இறுதி ஊர்வலத்துக்குப் போகணும். அதுக்கப்புறம் என்னையே கொன்னுக்கணும். அவங்க இறுதி ஊர்வலத்துக்கு முன்னாலேயே என்னை கைது செஞ்சு என்னோட துப்பாக்கியைப் பிடுங்கீட்டாங்கன்னா ..சரி, அவனைக் கொல்லனும். அவள் உயிரோடு இருப்பாள். அப்புறம் நான். இப்போதைக்கு என்னைக் கொன்னுக்க வேண்டாம். போய் கைதாகிக்கலாம். எனக்கு என்னைக் கொல்ல நிறைய நேரம் இருக்கு. கைதாகுறதுனால என்ன நல்லதுன்னா என்னை விசாரிப்பாங்க, அவளோட கெட்ட நடத்தையை நான் உலகுக்குச் சொல்லலாம். நான் என்னைக் கொன்னுட்டா அவள் எல்லாப் பழியையும் என்மேல போட்டுட்டுத் தப்பிச்சிடலாம். சமூகமும் அவள் பக்கம் சேர்ந்துட்டு என்னைக் கேலிபேசும். நான் உயிரோடு இருந்தால், அப்புறமா…”\nசிறிது நேரத்திற்குப் பிறகு அவன் சிந்திக்கலானான்:\n“ஆமாம், நான் தற்கொலை செய்து கொண்டால் என்னை எல்லாரும் குற்றம் சாட்டுவார்கள், சின்ன விசயத்துக்கெல்லாம் சந்தேகப் பட்டேன் என்று…அதெல்லாமல் எதுக்கு என்னைக் கொன்னுக்கணும் அதுவும் முக்கியம். அப்புறம் தற்கொலை செய்துக்கிறது கோழைத்தனம். அதனால, அவனைக் கொன்னுட்டு, அவளை வாழவிடனும், நான் வழக்கைச் சந்திக்கணும். நான் விசாரிக்கப்படுவேன், அவளைக் கோர்ட்டுக்குக் கூப்பிடுவாங்க சாட்சி சொல்ல. அவள் குற்றத்தை அங்கே ஒத்துக்கிறதைப் பார்ப்பேன். அவள் எனக்குச் செஞ்ச துரோகத்தை என் வக்கீல் அவள் வாயாலேயே வரவழைப்பார். நீதிமன்றம், பொதுமக்கள், பத்திரிகைகள் எல்லோரது அனுதாபம் என் மேல் வரும்.”\nஅவன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, கடை ஊழியன் தனது ஆயதங்களை அவனுக்குக் காட்டி விளக்கிக் கொண்டிருந்தான்.\n“இங்க பாருங்க இங்க்லீஷ்காரங்க தயாரிப்பு, புதுசு, இப்பத்தான் வந்தது.” கடை ஊழியன் காட்டியபடி பேசினான், “ஆனாலும் என்ன சொல்றன்னா, ஸ்மித்-அன்-வெஸ்சன் தயாரிப்புதான் இதிலெல்லாம் சிறந்தது. உங்களுக்கு நான் ஒன்னு சொல்லணும், நம்பினால் நம்புங்க, ஒரு தடவை இந்தத் துப்பாக்கியை ஒரு படை அதிகாரி வாங்கிட்டுப் போனார், அந்த துப்பாக்கியாலே அவரது மனைவியோட கள்ளகாதலனைச் சுட்டாரு, அந்தக் குண்டு அவனைத் துளைசிட்டுப் போயி வெண்கல விளக்கை ஊடுருவி பி���ானோ மேல பட்டுத் திரும்பி நாய்க்குட்டியைக் கொன்னுட்டு அவர் மனைவிக்குக் காயமும் ஏற்படுத்திச்சு. இந்தச் சாதனை எங்க கடைக்கே பெருமை.\nஅந்த அதிகாரி இப்பக் கைது செய்யப் பட்டிருக்கார். சந்தேகமில்லை அவருக்கு தண்டனை உறுதி.\nமுதல்ல பார்தீங்கன்ன நம்ம சட்டம் காலாவதியானது. ரெண்டாவதாப் பார்தீங்கன்ன நீதிமன்றம் கள்ளக் காதலன் மேலதான் அனுதாபப் படும். ஏன்னா நீதிபதிகள், வக்கீல்கள், ஜூரிகள் எல்லாம் அடுத்தவன் மனைவியோடதான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க. அவங்க வசதிப்படி பார்த்தா இந்த ரஷ்யாவில ஒரு கணவன் குறைந்தான்.\nஎல்லாக் கணவன்மார்களையும் சகாலின் தீவுக்கு நாடு கடத்தினா மக்கள் ரொம்ப சந்தோசப் படுவாங்க. அய்யா, இப்போதிருக்கிற ஊழல்களையும் கெட்டுப்போன சமுதாயத்தையும் என்னால பார்க்கச் சகிக்கலை. அடுத்தவன் மனைவியை விரும்புறது அடுத்தவன் சிகரெட்டைப் புகைப்பதைப் போலவும், அடுத்தவன் புத்தகத்தைப் படிப்பதைப் போலவும் ரொம்பச் சாதாரணம் ஆகிருச்சு. ஒவ்வொரு வருசமும் எங்க வியாபாரம் குறைஞ்சிட்டு வருது, அதனால எல்லா மனைவிமார்களும் நல்லவங்க ஆகிட்டாங்கன்னு அர்த்தமில்லை. கணவன்மார்கள் தங்களது நிலைமையை விட்டுக் கொடுத்திட்டாங்க, அப்புறம் தண்டனைக்குப் பயந்துகிட்டாங்கன்னு தான் சொல்லணும்.”\nகடை ஊழியன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுக் கிசிகிசுத்த குரலில் சொன்னான், “அய்யா இதெல்லாம் யார் தப்புன்னு சொல்றீங்க அரசாங்கத்தோடது\n“ஒரு பன்றியைப்போலக் கேவலமானவளுக்காக நான் சகாலின் தீவிற்கு போறதுங்கிறது அர்த்தமேயில்லாதது,” சிகேவ் யோசித்தான்.\n“நான் நாடுகடத்தப் பட்டு தண்டனை அனுபவித்தால் மனைவிக்கு குளிர் விட்டுப் போகும் மறுபடியும் திருமணம் செய்து கொள்வாள், இன்னொரு கணவனையும் ஏய்ப்பாள். அவளுக்கு வெற்றி கிடைச்சிடும். அப்படீன்னா அவளை அப்படியே விட்டுறணும், நானும் தற்கொலை செஞ்சிக்கக் கூடாது. யாரையும் கொன்றுவிடக் கூடாது. இதை விட நல்லதா ஒன்றைச் சிந்திக்கணும் கண்டுபிடிக்கணும். என்னுடைய பெருந்தன்மையை வைத்து அவர்களைத் தண்டிக்கணும். விவாகரத்து சம்பந்தமா நடவடிக்கை எடுக்கணும்.”\n“அய்யா, இங்க பாருங்க இன்னொரு தயாரிப்பு,” கடை ஊழியன் சொன்னான், இன்னொரு டஜன் துப்பாக்கிகளைக் காட்டினான்,\n“உங்க கவனத்தை இங்கே திருப்புங்க, இதோ பாருங்க ப���ட்டிக் கொள்ளும் அமைப்பு…”\nஅவனது முடிவால் கைத்துப்பாகிகளுக்கு வேலை இல்லாமற்போனது. ஆனால் கடை ஊழியனின் உற்சாகம் பெருகிக் கொண்டே போனது. தனது கடையில் இருந்த ஆயுதங்களை எல்லாம் எடுத்துக் காட்டியபடியே இருந்தான். ஆத்திரப்பட்ட கணவன் இப்போது வெட்கப்பட்டான், தனக்கு தேவை இல்லாத, ஒன்றுமே இல்லாத ஒரு விசயத்தைப் பெரிது படுத்துகிறானோ என்று நினைத்தான், தேவை இல்லாமல் புன்னகைக்கிறான், நேரத்தை வீணடிக்கிறான், ஒன்றுமே இல்லாததற்கு உற்சாகப் படுகிறான்.\n“சரி அப்படீன்னா,” அவன் முணுமுணுத்தான், “பிற்பாடு பார்த்துக்கிறேன்..இல்லாட்டி யாரையாவது அனுப்பி வாங்கிக்கறேன்.”\nகடை ஊழியனின் முகத்தில் தெரிந்த உணர்சிகளை அவன் பார்க்கவில்லை. அந்த இடத்தின் தர்ம சங்கடத்தைப் போக்க ஏதாவது செய்ய நினைத்தான். என்ன வாங்கலாம் யோசித்தான். சுவற்றில் மாட்டப் பட்டவைகளில் குறைந்த விலை உள்ளது ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான். அவனது கண்கள் கதவருகே தொங்கிக்கொண்டிருந்த பச்சை வலையின் மேல் நின்றது.\n“அது வலை. காட்டுப் பறவைகளைப் பிடிக்கிறதுக்குப் பயன்படுத்துவாங்க.”\n“அதை எனக்கு எடுத்துக் கொடுங்க….”\nசொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_382.html", "date_download": "2021-04-18T19:46:21Z", "digest": "sha1:ZSRXN3A5XQ32ITEJ7CIMJTYBCHRXQDRE", "length": 4962, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "தகனம் செய்யும் விவகாரம்; உரிமைகளுக்கும் கண்ணியத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும்! -அமெரிக்கா", "raw_content": "\nதகனம் செய்யும் விவகாரம்; உரிமைகளுக்கும் கண்ணியத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்போர் விடயத்தைப் பொறுத்தவரையில் சர்வதேச சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களின்படி ஒவ்வொருவரும் அவர்களது நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். அதனூடாக அவர்களின் உரிமைகளுக்கும் கண்ணியத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியிருக்கிறது.\nகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்யும் கொள்கை நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்ததுடன், அதனால் ஏற்பட்�� சர்ச்சை தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஇத்தகைய பின்னணியின் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.\nஇலங்கையினால் 1955 ஆம் ஆண்டின் அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 18ஆவது சரத்தின்படி ஒவ்வொருவரும் தமது மதம் அல்லது நம்பிக்கையினைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கும் வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் அதனை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உள்ளது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமேலும் கொரோனா வைரஸ் பரவல் சர்வதேச ரீதியில் பல்வேறு சவால்களைத் தோற்றுவித்திருக்கிறது. எனினும் அது பிறரது நம்பிக்கைக்கு மதிப்பளித்தல் மற்றும் இரக்கம் காட்டுதல் ஆகிய குணவியல்புகளில் தாக்கத்தையோ இழப்பையோ ஏற்படுத்தக்கூடாது என்று தெரிவித்திருக்கும் அமெரிக்கத்தூதுவர்,\nஇந்த வைரஸ் தொற்றின் விளைவாக தமது அன்பிற்குரியவர்களை இழந்த அனைத்துக் குடும்பங்களுடனான எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://meta.m.wikimedia.org/wiki/Wikipedia_15/Get_Involved/ta", "date_download": "2021-04-18T20:23:00Z", "digest": "sha1:MOLFE4MOVUS5Q6YPPVFJTENN7QS4XX64", "length": 4841, "nlines": 54, "source_domain": "meta.m.wikimedia.org", "title": "விக்கிப்பீடியா 15/ ஈடுபடுதல் - Meta", "raw_content": "\nஉங்களுடைய விக்கிமீடியா அனுபவத்தினைப் பகிர்வதன் மூலம் ஈடுபடுங்கள்\nவிக்கிப்பீடியா 15 இல் ஈடுபடுங்கள்\nஇணைந்திடு/நிகழ்வினை நடத்து. ஏற்கனவே எங்களிடம் 80 -க்கும் மேலானவை உள்ளன. இன்னும் நிறைய ஆகுமென நம்புகிறோம்.\nஉள்ளூர் ஊடகத்துடன் பேசு. கடந்த 15 ஆண்டுகளில் விக்கிப்பீடியா வியத்தகு செயல்களைச் செய்திருக்கிறது. நாங்கள் சுருக்கத் தொகுப்பு மைல்கல்களைத் தொகுத்திருக்கிறோம் உங்களையும் இணைத்துக்கொள்ள ஊக்குவிக்கிறோம். ஊடக வெளியீட்டு மாதிரிகளும் மற்றும் ஊடகங்களுடன் செயல்பட ஆதாரங்களும் இன்னும் பல உதவி வாய்ப்புகளும் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-18T20:58:32Z", "digest": "sha1:JC2DESDFE3B5MZ5N4CBZSQ7SYCDCX5JM", "length": 11349, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியாம் ஃபாக்ஸ் பதவி விலகினார் - விக்கிசெய்தி", "raw_content": "பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியாம் ஃபாக்ஸ் பதவி விலகினார்\nஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n3 மார்ச் 2016: இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.\n15 திசம்பர் 2015: சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது\n9 மே 2015: ஐக்கிய இராச்சிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்றது\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\n9 ஏப்ரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு\nசனி, அக்டோபர் 15, 2011\nஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்புச் செயலர் லியாம் ஃபொக்ஸ் நேற்றுத் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து பிலிப் ஹாமண்ட் புதிய பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nலியாம் பொக்ஸ் தனது ஆலோசகர் ஆடம் வெரிட்டியுடன் இவர் கொண்டிருந்த தனிப்பட்ட நட்பு தொடர்பாக எழுந்த சர்ச்சையால் அவர் பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் டேவிட் கேமரனுக்கு அவர் எழுதிய பதவி விலகல் கடிதத்தில் அரசாங்கத்தின் நலன்கள் எது தனது தனிப்பட்ட நலன்கள் எது என்பது தமக்குத் தெளிவற்றுப் போகத் தான் தவறுதலாக அனுமதித்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇப்பிரச்சினை குறித்து பிரித்தானிய அமைச்சரவையின் செயலாளர் சேர் கஸ் ஓ'டொன்னெல் அவர்களின் விசாரணை அறிக்கை அடுத்த வாரம் முற்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nலியாம் ஃபொக்ஸ், அதிகாரபூர்வமாகவோ அல்லது அதிகாரபூர்வமற்ற வகையிலோ அவரது நண்பர் ஆடம் வெரிட்டி எந்தப் பதவியிலும் நியமிக்கவில்லை. எனினும் வெரைட்டி தமது சொந்தத் தொடர்பு அட்டையில் லியாம் ஃபொக்சின் ஆலோசகர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். ஃபொக்சுடன் சுமார் 18 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். சுமார் 40 அதிகாரபூர்வக் கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஅமைச்சரும் அவரின் நண்பரும் பல முறை இலங்கை சென்றுள்ளனர். இந்தப் பயணங்களுக்கு யார் பண���் கொடுத்தது என்ற சர்ச்சையும் இப்போது எழுந்துள்ளது. வெரிட்டியால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு செல்வந்தர்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகளை அளித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. வெரைட்டியின் தனியார் பாதுகாப்பு நிறுவனம், இலங்கை மற்றும் இசுரேலின் சொத்து முதலீட்டாளர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தச் சர்ச்சை குறித்து கடந்த திங்களன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பேசிய லியம் ஃபொக்ஸ், இலங்கையில் மீள் இணக்கப்பாட்டை கொண்டுவர தான் ஸ்ரீலங்கா டெவலப்மெண்ட் டிரஸ்ட் என்ற அமைப்பை 2009 ல் உருவாக்கியதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த அமைப்பு இவரின் இலங்கைப் பயணத்துக்கு பணம் அளித்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என பிரித்தானிய ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nபிரிட்டிஷ் பாதுகாப்புச் செயலர் பதவி விலகல், பிபிசி, அக்டோபர் 14, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/land-rover/range-rover-evoque/price-in-raipur", "date_download": "2021-04-18T20:51:40Z", "digest": "sha1:4VVUUMRQFZ3WNLSNGLGJOE4Q37AXVOCQ", "length": 20870, "nlines": 365, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் ராய்ப்பூர் விலை: ரேன்ஞ் ரோவர் இவோக் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரேன்ஞ் ரோவர் evoque இ‌எம்‌ஐ\nரேன்ஞ் ரோவர் evoque காப்பீடு\nsecond hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர்ரேன்ஞ் ரோவர் இவோக்road price ராய்ப்பூர் ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nராய்ப்பூர் சாலை விலைக்கு லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\n2.0 எஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in ராய்ப்பூர் : Rs.68,07,336*அறிக்கை தவறானது விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueRs.68.07 லட்சம்*\non-road விலை in ராய்ப்பூர் : Rs.71,50,098*அறிக்கை தவறானது விலை\n2.0 எஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in ராய்ப்பூர் : Rs.67,29,023*அறிக்கை தவறானது விலை\n2.0 எஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(பேஸ் மாடல்)Rs.67.29 லட்சம்*\non-road விலை in ராய்ப்பூர் : Rs.71,84,148*அறிக்கை தவறானது விலை\n2.0 எஸ் டீசல்(டீசல்) (பே���் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in ராய்ப்பூர் : Rs.68,07,336*அறிக்கை தவறானது விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueRs.68.07 லட்சம்*\non-road விலை in ராய்ப்பூர் : Rs.71,50,098*அறிக்கை தவறானது விலை\n2.0 எஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in ராய்ப்பூர் : Rs.67,29,023*அறிக்கை தவறானது விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueRs.67.29 லட்சம்*\non-road விலை in ராய்ப்பூர் : Rs.71,84,148*அறிக்கை தவறானது விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் விலை ராய்ப்பூர் ஆரம்பிப்பது Rs. 59.04 லட்சம் குறைந்த விலை மாடல் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ உடன் விலை Rs. 63.05 லட்சம்.பயன்படுத்திய லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் இல் ராய்ப்பூர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 21.50 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque ஷோரூம் ராய்ப்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar விலை ராய்ப்பூர் Rs. 75.28 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ எக்ஸ்4 விலை ராய்ப்பூர் தொடங்கி Rs. 62.40 லட்சம்.தொடங்கி\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் Rs. 67.29 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் டீசல் Rs. 68.07 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ டீசல் Rs. 71.50 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் இவோக் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nராய்ப்பூர் இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nராய்ப்பூர் இல் எக்ஸ்4 இன் விலை\nஎக்ஸ்4 போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nராய்ப்பூர் இல் டிஸ்கவரி ஸ்போர்ட் இன் விலை\nடிஸ்கவரி ஸ்போர்ட் போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nராய்ப்பூர் இல் எக்ஸ்சி40 இன் விலை\nஎக்ஸ்சி40 போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nராய்ப்பூர் இல் எக்ஸ்சி60 இன் விலை\nஎக்ஸ்சி60 போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nராய்ப்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nபயன்படுத்தப்பட்ட லேண்டு ரோவர் கார்கள்\nராய்ப்பூர் இல் உள்ள லேண்டு ரோவர் கார் டீலர்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ரேன���ஞ் ரோவர் இவோக் இன் விலை\nநாக்பூர் Rs. 68.42 - 73.93 லட்சம்\nபுவனேஷ்வர் Rs. 66.68 - 71.20 லட்சம்\nஐதராபாத் Rs. 70.30 - 75.06 லட்சம்\nஇந்தூர் Rs. 70.24 - 75.89 லட்சம்\nகொல்கத்தா Rs. 65.58 - 70.01 லட்சம்\nஜெய்ப்பூர் Rs. 68.65 - 74.35 லட்சம்\nரேன்ஞ் ரோவர் evoque பிரிவுகள்\nரேன்ஞ் ரோவர் evoque படங்கள்\nரேன்ஞ் ரோவர் evoque வகைகள்\nபயன்படுத்தப்பட்ட ரேன்ஞ் ரோவர் இவோக்\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 25, 2021\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 21, 2021\nஎல்லா உபகமிங் லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/dhoni-retirement-news", "date_download": "2021-04-18T21:05:36Z", "digest": "sha1:MHXUDN5TRSZSZLI4YHVZN3W7JWSJ4PX5", "length": 4051, "nlines": 67, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n2020 ஆண்டில் நடைபெற்ற முக்கிய கிரிக்கெட் நிகழ்வுகள்\nShikhar Dhawan: நன்றி மஹி பாய் தோனி ஓய்வுக்கு குவியும் உருக்கமான ட்வீட்கள்...\nதோனியை எந்த தகுதியில் மீண்டும் தேர்வு செய்வீங்க... : காம்பீர்\nஒழுங்கா வீட்டுக்கு போறது நல்லது... தோனிக்கு இதைவிட பிசிசிஐ நேரடியாக சொல்ல முடியாது... சேவாக்\nஓய்வு பற்றி தோனியின் கூலான பதிலடி\nவிளையாட விரும்பவில்லையென்றால் வீரர்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்: கபில்தேவ்\n​ மாஸ்டா் பிளாஸ்டா் சச்சின் ஓய்வுபெற்ற தினம் இன்று\n, ‘தல’ தோனி அருமை இப்ப தெரியுதா\n’தல’ தோனி ஒருத்தருக்கு மட்டும் தான் அந்த தகுதி இருக்கு: டிராவிட்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2003/07/05/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T21:07:24Z", "digest": "sha1:XAO3VJ4G662U2R6L6MINK7B5POO3J3L3", "length": 44411, "nlines": 521, "source_domain": "sudumanal.com", "title": "புதியமாதவியின் ஹே…ராம்! | சுடுமணல்", "raw_content": "\nவாழ்வின் மீதான எளிய பாடல்கள்\nIn: அறிமுகம் | இதழியல்\n– கவிதைவரிகளினூடான ஒரு பயணம் –\nகவிஞை புதியமாதவியின் முகவரியை தேடி வர நேர்ந்தபோது ஹே..ராம் கவிதைத் தோப்பை வந்த���ைந்தேன். முகவரி தொலைந்த மனிதர்களுக்காகவே கவிதைகள் முகம்காட்டுகின்றன. ஒடுக்கப்படும் சக்திகளின் குரலாக, உணர்வுகளின் நுனி கரையும் மென்முனைகளாக, நட்புபற்றிய மேலான மதிப்பீடாக, இயற்கையோடு மனிதமொழியில் பேசுபவளாக… வரும் புதியமாதவி இந்தத் தோப்பில் -அதாவது கவிதைத் தொகுப்பில்- உலாவருகிறாள். ஆனால்,\nஎன்று அக் கவிதையை முடிக்கிறார். கவிதைகளோ அவர் புலம்பும் எல்லைக்கும் அப்பால் சிறகசைத்துப் பறந்து திரிகின்றன. அதனால் அவை வலிமையும் பெற்றுவிடுகின்றன.\nஹே…ராம் என்ற கவிதை மனிதநேயம்கொண்ட ஒவ்வொரு மனிதஜீவியையும் உசுப்பிவிடக் கூடிய வீச்சுக் கொண்டது.\nஆப்கானில் தலிபான்கள்; புத்தர்சிலையை புழுதியாக்கியபோதும், அயோத்தியில் பாபர் மசூதியை காவியுடை இந்துவெறியர்கள் புழுதியாக்கியபோதும் மனிதவளர்ச்சியின் பாதையில் குண்டுவைத்து தகர்த்த புழுதியாக அவை வரலாற்றில் படிந்துபோயின. மேற்குலக தொலைக்காட்சிகள் மூன்றாமுலகின் “அறிவியல் வளர்ச்சியாக” இதை காட்சிக்கோடிட்டன. வரலாறு ஒருபோதுமே மன்னிக்காத இச் செயலை கவிதை அதே வேகத்தோடு சொல்கின்றது.\nஅதேபோல் இனிக்குமா பொங்கல் என்ற கவிதையில்,\nஎன்று இந்த மத எல்லைகளை எல்லாம் தாண்டி வந்து துணிச்சலாகக் கூறுகிறார்.\nமனிதர்களுக்காக மதங்கள் என்றதுபோய் மதங்களுக்காக மனிதர்கள் என்று எல்லாம் தலைகீழானபோது எந்த மதமும் கேள்வியிலிருந்து தப்பிவிடமுடியாது. மதங்களின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் மனிதநேயத்திற்கு இன்னும் இதயவலியைத் தருபவை. மதங்களின் பெயரால் அதை நியாயப்படுத்தமுடியுமெனின் அவ்வாறான மதங்களை கேள்விகேள்விகேட்பது ஒரு மனிதஜீவியின் கடமை என்றாகிவிடுகிறது.\nமுஸ்லிம் மதவெறியர்களின் பக்கம் திரும்பும் கவிஞர், ஏ அல்லா.. என்ற கவிதையில்,\nபைபிளில் சொல்லப்பட்ட விடயங்களுக்கு மனித அறிவியல் மாறுபட்ட கருத்தைச் சொல்லவரும்போது மிரட்டப்பட்ட விஞ்ஞானியிலிருந்து கூட்டுப்படுகொலைவரை -கடந்துபோன வரலாறுகளில்- நிகழ்த்திக்காட்டிய கிறிஸ்தவ மதம் பக்கமும் திரும்புகிறார் கவிஞர்.\nஎன்கிறார் அர்த்தமுள்ள சிலுவை என்ற கவிதையில்.\nஎன மதத்தின் சாதிய உள்ளடக்கத்தைப் பார்த்துக் கேட்கும் கவிஞர்,\n(அவதாரக் கடவுள் என்ற கவிதையில்)\nஎன்று சுவாரசியமாகக் அழைக்கிறார். பதில்…\nஎன்று புட்டுக்கா���்டும் கவிஞர் இதையே தனது அடுத்த கவிதை வரிகளுக்கு உரமாக்குகிறார்.\n(மனிதனின் சத்தியசோதனை என்ற கவிதையில்)\n(தெய்வத்தின் மறுபிறவி என்ற கவிதையில்)\nஎன ஒரு ஆத்மார்த்தமான வேண்டுகோளை விடுகிறார். மனிதத்தை நேசிக்கும் வெறிகொண்ட ஒரு ஜீவியால்தான் கடவுளை மனிதனின் நிலைக்கு அழைத்துப் பேசுவதும் சாத்தியமாகிறது.\nநான் மனிதன் என்ற கவிதையில் சொல்கிறார்,\nஎன தனது கவிதையில் முரண்களை அருகருகே வைத்துப் பேசும் கவியாற்றலை வெளிப்படுத்தும் கவிஞர் அதே கவிதையில்,\nஎன்று தப்பிச்செல்கிறார். இரு எதிரெதிர் நிலைப்பாடுகளை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு மனிதஜீவியை புரிந்துவிடமுடியாது. இந்த நிலைப்பாடுகளுக்கிடையிலும் பல முனைகள் இருக்கிறது என்ற பல பரிமாணங்களைத் தொடத் தயாராய் இருப்பவர்களாலேயே கனமான புரிதலைப் பெற வழியுண்டு. இங்கு புதியமாதவி என்ற கவிஞை நிற்கிறாள். ஒரு ஆஸ்திகனாக இருந்து நிகழ்த்தப்படக்கூடிய வன்முறைகளுக்கு குறைவாகவோ கூடுதலாகவோ வன்முறைகளை ஒரு நாத்திகனாலும் நிகழ்த்தமுடியும் என்ற சாதாரண உண்மையை அறிந்தவர்கள் -மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறை பற்றிப் பேசும்போது- நீ ஆஸ்திகனா நாத்திகனா என்ற கேள்வியின் அர்த்தமற்ற தன்மையை இலகுவில் உணரமுடியும். எனவே மனிதத்தை தனது வாழ்நிலையுடன் வரித்துக்கொள்ளவேண்டியதன் அவசியம் இங்கே புலப்படுகிறது.\nகவிஞர் இப்போ வள்ளுவனைப் பற்றிச் சொல்கிறார்.\nஎன்று அறிவியலின் தேவையையும் அதன் சேவையையும் முன்வைக்கிறார். மதங்களையும் சாதியையும் பயன்படுத்தி அரசியல் நடாத்தும் பொறுக்கித்தனங்கள் மலிந்துபோயிருக்கிறது. மத தீவரவாத அமைப்புகள், சாதியச் சங்கங்கள், அறிவுஜீவித்தனத்தை பாவித்து சூழ்ச்சிகரமாக மக்களிடம் கருத்தியல்களை எடுத்துச் செல்லும் கேடான புத்திஜீவிகள்… என எல்லாம் அரசியலில் படர்ந்துபோயிருக்கிறது. இவை இல்லை எனில் அரசியலே இல்லை என்றாகிப்போயிருக்கிறது. இதை குத்திக் காட்டுகிறார் கவிஞர்,\n(இரவில் மட்டும் வருவதேன் என்ற கவிதையில்)\nஅவரது துளிப்பாக்கள் சுவாரசியம் நிறைந்தவை. சிறு ஊசி போன்ற கூர்முனையால் குத்துவதுபோன்ற சிறு அதிர்ச்சியை தருபவவை. சிந்தனையைத் தொடுபவையாக உள்ளன. உதாரணமாக,\n(அழகான சுதந்திரம் என்ற பாவில்)\nஇந்த சுவாரசிய தொனி அவரது ஏனைய கவிதைகளிலும்கூட ஆங்காங்கே தெறிக்கின்றன.\n(போராளியின் பயணம் என்ற கவிதையில்)\nஇவ்வகை முத்துக்களை கவிதையிலிருந்து உருவி எடுத்தாலும் அது ஒரு தனி வித்தாகி முளைக்கும் வலிமைகொண்டதாக அமைந்துவிடுகின்றன.\n“கருசுமக்கும் காலத்திலும் கல்சுமக்கும் சாதியிலே மாற்றுப் புடவை இல்லா…” வாழ்நிலையிலிருந்து எழுந்த ஒரு வீரமிகு போராளியாக சின்னாத்தாவை போராளியின் பயணம் என்ற கவிதையில் அற்புதமாக வரைந்திருக்கிறார். ஒரு போராளிக்கு இருக்கக்கூடிய வேகம் இந்தக் கவிதையிலும் ஏற்றப்பட்டிருப்பது இந்தக் கவிதையின் சிறப்பம்சம்.\nபெண்களை தெய்வங்களாக்கி அவர்களை கட்டிப்போடும் சூழ்ச்சிநிறைந்த ஆணாதிக்கச் சிந்தனை அவர்களை வர்ணிக்கும்போதிலே மறுமுனைக்கு மாறி வெறும் பாலியல்பண்டமாக மொழிவிளையாட்டுச் செய்கின்றது.\nஎன்று ஆண்நோக்கிலான சுத்துமாத்து மொழிவர்ணனையை இழுத்தெறிந்து அங்கு நெருப்புப் பறவையை அனுப்புகிறார். ஒடுக்குமுறைக்குள்ளாகும் சக்திகள் அந்த ஒடுக்குமுறையின் விளைவாக கொதித்தெழுவதை வன்முறைகளாக மட்டும் சித்தரிக்கும் அடிவருடிப் புத்திஜீவிகளும் மணிரத்தினம்வகையறா சினிமா பிரமாண்டங்களும் மலிந்த உலகம் இது. போராடுவது என்பதே வாழ்தலுக்காக என்பதையும் மனிதவிழுமியங்களை காத்துக் கொள்ளத்தான் என்பதையும் மனிதகுல வரலாறே போராட்டங்களின் தொடர்ச்சியில்தான் செம்மைப்படுத்தப்பட்டது என்பதையும் அதை சொகுசாக அனுபவித்துக்கொள்பவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள் அல்லது மறைத்துவிடுகிறார்கள். இங்கு பெண்ஒடுக்குமுறைக்கு எதிரான கோபத்தையும் அதேநேரம் மனிதவிழுமியத்தையும் பதிவுசெய்கிறார் புதியமாதவி என்ற கவிஞை,\nமேலும் கவிஞர்களே பாடுங்கள் என்ற கவிதையில்,\nஎன்று கவிஞன்களைப் பார்த்து கூறுகிறார். கவியரங்கமொன்றில் பாடிய இந்தக் கவிதையின் ஆரம்ப வரிகள் சந்திரபாபுபாடலை நினைவுபடுத்துகிறது.\n… என கொசுறுத் தத்துவங்களாக தொடங்கப்பட்ட அந்த வரிகளை கவிதையின் மிகுதிப் பகுதிகள் அடித்துச் சென்றுவிடுகின்றன@ அது தனக்கேயுரித்தான பாதையில் பயணித்துவிடுகிறது.\nபிள்ளையின் தேவைகளை பிள்ளையின் நிலையில் நின்று உணராமல் தமது நிலையில் நின்று -பிள்ளைக்காக செயற்படுவதாய் நினைத்துக் கொண்டு- இயந்திரவாழ்வை வாழ்ந்துமுடித்து ஒரு தாயின் குரலாக மகளே வந்துவிடு எ���்ற உருக்கமான கவிதை அமைகிறது. பிள்ளைகள்-பெற்றோர்கள் இடையில் எழும் எந்த முரண்பாட்டையும் “தன்னுடைய பிள்ளை கூடாமல் வரவேண்டுமென்று யார்தான் நினைப்பார்@ எனவே… பெற்றோர் சொல்வதெல்லாம் செய்வதெல்லாம் சரி” என்றாகிவிடுகிறது. எந்த அலுப்புமில்லாத இந்தவகை விவாதங்களை அன்றாடம் கேட்டு சலித்துவிட்டது. இந்தத் தாய் சொல்கிறாள்,\nஓர் அனுபவக்குரலுடன் இந்த கவிதைகொள் தாய் வந்துநிற்கிறாள்.\nபெரியாரின் பகுத்தறிவின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்ட கவிஞையாக புதியமாதவி இருக்கிறார்.\nஎன்று அழுத்தமாகக் கூறுகிறார். பெரியாரின் மதம் பற்றிய, சாதி பற்றிய, பெண்ஒடுக்குமுறை பற்றிய, சுதந்திரம் பற்றிய புரிதல்களையெல்லாம் இக் கவிதையில் தொட்டுச் செல்கிறார்.\nஎன மிகப் பொருத்தமான செய்தியை கவிதையில் வெளியிடுகிறார். இதேபோலவே வள்ளுவர் பற்றிய கவிதையிலும் வள்ளுவனை சாதி, மதம் கடந்த நிலையில் வைத்து அடையாளம் காணுகிறார். அதை வள்ளுவனின் அரசியலாக அவர் குறிப்பிடுகிறார்.\nஇவ்வாறு வெளிக்கிளம்பும் புதியமாதவி பெரியாரின் தமிழினம் தமிழ்மொழி பற்றிய வரைவுகளை காணாதவராக தமிழ் இனம் என்ற கவிதையில் வருகிறார். உலகின் மூத்தகுடி என்று -மற்றவர் வரலாறை தெரிந்துகொள்ளாமலே- கத்துவதும், தமிழ்மட்டுமே தெரிந்தவன் தமிழ்மொழிபோல் இனிய மொழி எதுவுமில்லை என்று கூச்சலிடுவதும் எந்த அறிவியலுக்கு உட்பட்டதோ தெரியவில்லை. இதை விமர்சிப்பவர்கள் தமிழனாக இருக்கமுடியாது என்ற மொங்கலுடன் வருவதற்கு கணிசமான ஆட்களை எமது வரலாறு உருவாக்கி வைத்திருக்கிறது. தனக்கு தமிழில் பற்றில்லை என்று சொல்லிவிடுவார்கள் என்ற அச்சத்துடன் இவைகளை சிலாகிக்க முன்வராதவர்களும் இருக்கிறார்கள். இந்த கவிதைத் தொகுப்பு (ஹே…ராம்) அறிமுகப்படுத்தும் புதியமாதவியும் வைரமுத்து முன்னிலையிலான கவியரங்கக் கவிதையில் காணாமல் போய்விடுகிறார்.\nஇந்தக் கவிதையில் இப்படியெல்லாம் வரிகள் அரைக்கின்றன. அதுமட்டுமல்ல வைரமுத்துமுன் பாடுவது பெரும்பேறு என்பதாய்,\nஎன்று கவிதையைத் தொடங்குகிறார். முகம்பார்த்து கவிதை சொரிந்து கவிதைத் தொழில் செய்பவர்களுக்கு இது பொருத்தம். ஒடுக்குமுறைகளை சுட்டெரிக்கும் ஒரு கவிஞர் குறைந்தபட்சம் பெண்களின் ஆண்நோக்கிலான விபரிப்புகள்மீது காறி உமிழும் ஒரு கவிஞை வைரமுத்து���ை இந்தளவுக்கு கண்டுகொள்ளவேண்டிய அவசியம் அவரின் எந்தக் கவிதைச் செய்திகளிலிருந்து கிடைக்கப் பெற்றதோ தெரியவில்லை.\nநட்பு சம்பந்தமான புதியமாதவியின் சூர்யா-நட்புமண்டலம் என்ற (பதிவுகள் இணையத் தளத்தில் வரும்) தொடர் உரையாடலில் நன்றாக தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. மனித உறவுகளுக்குள் நட்பு என்பதை அவர் ஆழமான தொடர்பாகவே பார்க்கிறார். பல சந்தர்ப்பங்களில் உள்ளத்தைத் திறந்து பரிமாறல்கள் நிகழ்த்தப்படக்கூடிய ஒரு களமாக நட்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது.\nநெல்லிக்கனி என்ற கவிதையில் சொல்கிறார்.\nகுடும்ப உறவுகளுக்கு அப்பாலும் காதலுக்கு அப்பாலும் ஒரு உயர்ந்த இடத்தில் அவர் நட்பு என்பதை வைக்கிறார்.\nஎன்று கூறும் கவிஞை உச்சமாகச் சென்று,\nஎன்கிறார். நட்பின் ஆழத்தை உயிர்களின் வேர்கள்வரை கொண்டுசென்றுவிடுகிறார்.\nஈழத்து அகதியொருவருடனான தொடர்பாடலாக நீ அகதி அல்ல என்ற கவிதை இருக்கிறது.\nஎன சகோதரியாக அருகில் வரும் புதியமாதவி, இந்தக் கவிதையில் ஆழமான வரிகளை விட்டுச்செல்கிறார். அவர் கூறுகிறார்,\nவிடியல் என்பதே ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு தனது இனத்தால் அல்லது தனது நாட்டவரால் ஆளப்படும்போது தானாகவே பிறந்துவிடுவதாக பலர் கனவுகாண்கிறார்கள். இதெல்லாம் பொய்த்துக்கொண்டிருப்பதை வரலாறும் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் தாய்ச்சிச் சட்டியிலிருந்து வழுவி அடுப்புக்குள் விழுந்த கதையாக விடுதலை தத்தளித்துப் போய்விடுகிறது. இன ஒடுக்குமுறை சாதி ஒடுக்குமுறை மத ஒடுக்குமுறை, பெண் ஒடுக்குமுறை, குழந்தைகள்மீதான ஒடுக்குமுறை என்பவற்றில் எல்லாம் செயற்படும் அதிகாரத்துவங்களின் சகல நுண்களங்களிலும்கூட மாறுதல் நிகழ்த்தக்கூடிய போராட்டங்களிலேயே விடுதலையின் அர்த்தத்தைத் தேடமுடியும். கவிதையில் வரும் வெளிச்சமெல்லாம் விடியலல்ல என்ற வரிகள் இந்தத் தேடலைநோக்கி எம்மை அழைத்துச் செல்கிறது.\nஹே..ராம் கவிதைத்தொகுப்பு இவ்வாறு பல தளங்களுக்கும் சென்று கவிதைகளை தொகுத்திருக்கிறது. மதவெறியை தோலுரிப்பவளாக பெண் ஒடுக்குமுறை பற்றிப் பேசுபவளாக மட்டுமல்லாமல் ஒரு நண்பியாக சகோதரியாக தாயாகவும் இக் கவிதைத் தொகுப்பில் புதியமாதவி உலாவருகிறாள். இத் தொகுதி பெண் ஒடுக்குமுறை பற்றிப் பேசுவதிலும் பார���க்;க பல மடங்காக மத சாதி அரசியலை எதிர்த்து பேசுவதில் உள்ளடக்கம் பெற்றிருக்கிறது. வரிகளை கோர்ப்பதிலும் பிரிப்பதிலும் செழுமைப்பட்டிருக்கலாம் என்ற ஒரு அபிப்பிராயம் கவிதையை ஓசையுடன் வாசிக்கும்போது எழுகிறது. ஆனாலும் இது ஒரு குறைபாடாக கொள்ளமுடியாது. ஏனெனில் புதுக்கவிதையை வரைவுகளுக்குள் கட்டிப்போடும் சட்டம்பித்தனத்தில் பல இலக்கியப் பிரமுகர்கள் தோற்றுக்கொண்டே வருகிறார்கள். எனவே வாசிப்பின் தொனி வேறுபடலாம் என்பதால் வரிவடிவங்கள் எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. உடைந்த ஊசி, எரியும் நட்சத்திரம், ஓடும் மனிதனே ஆகிய கவிதைகள் எந்த வாசனையையும் தரவில்லை என்பது சிறு செய்தி. முடிவாக, ஹே..ராம் கவிதைத் தொகுப்பு வாசிக்கப்படவேண்டிய ஒரு தொகுப்பாக கண்டுகொள்ளப்பட வேண்டிய ஒரு கவிஞையாக புதியமாதவியை எம்முன் நிறுத்தியுள்ளது.\nவெளியீடு: மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம், மும்பை\nறாகிங் - ஒரு வன்முறை\nகுமிழி- நாவல் மீதான வாசிப்புகள் (41)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/4900", "date_download": "2021-04-18T21:38:16Z", "digest": "sha1:AB2YXCJSGLCVFX3H57LAJON4L34JV3LS", "length": 13694, "nlines": 211, "source_domain": "www.arusuvai.com", "title": "MP3 பாடல்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇணைய தளங்களில் வரும் MP3பாடல்களை download செய்வது பாதுகாப்பானதா\nஎன் வாழ்கைல பாதிய mp3 download பன்ரதுக்கு தான் செலவு பன்ரேன் நர்மதா..அது பாதுகாப்பானது தான்...நீங்க virus க்கு தான் பயபடுரீங்கன்னா முதல்ல ஒரு antivirus software install பன்னிட்டு அப்ரம் பாட்டு download பன்னுங்க..அப்ரம் இடையிடையே antivirus live apdates பன்னுங்க..அத தான் mean பன்னுனீங்கலாஇல்ல நான் தான் ஒளரிட்டேனா\nSpy ware பயம்தான் :)\nஹாய் தளிகா, மிக்க நன்றி. நான் virusக்கு பயப்படல்லை. Spy ware எதுவும் install ஆகிடுமோ எண்டு தான் யோசிக்கிறேன். அதுதான் கேட்டேன். என் கணவர் சில வேளைகளில் வீட்டில் இருந்தும் வேலை செய்வார். அதனால் கண்டபடி தெரியாத தளங்களில் இருந்தெல்லாம் டவுண்லோட் செய்யாதீங்க எண்டு சொல்லுவார். நானும் இதுவரைக்கும் பாடல்கள் எதுவும் டவுண்லோட் செய��ததில்லை. என்னிடம் இருக்கும் பாடல்கள் எல்லாம் கொஞ்சம் பழசாகிடுத்து. புதுபாடல் கொஞ்சம் டவுண்லோட் செய்ய நினைத்தேன். மற்றபடி என்னுடைய PC virus freeதான். நீங்க எந்த தளங்களில் இருந்து டவுண்லோட் செய்வீர்கள்\nஸ்பை வேர் பயம் வேன்டாம்\nநீங்க எழுதரது படிக்க நல்லா இருக்கு...கன்னத்தில் முத்தமிட்டால்படத்துல பேசர மாதிரி.....எனக்கு இலங்கைகாரர்கள் பேசரது புடிக்கும்...எப்பவும் இலங்கை ரேடியோ கேட்டுட்டு இருப்பேன்...அப்ப இனி க்ரீன் டீ போட்டு குடிக்கவேன்டியது தான்...ஸ்பய்வேர் பத்தி நான் கவல பட்டதில்ல..அப்டி பயம்னா antispyware install பன்னிக்கொங்க:-)......இப்ப தான் எல்லத்துக்கும் vaccine வெச்சிருக்கஙளே....எனக்கு இதுவரை அப்டி spyware எதுவும் கிடைச்சதில்ல...அப்டி கெடச்சாலும் என் pc இல அப்டி எதுவும் interestingaa .....நான் ஒவ்வொரு தடவ ஒவ்வொரு websiteல போய் song download பன்வேன்...அதிகம\\\\\nஅப்ரம் எதாவது torrentsக்கு போய் பன்வேன்...இதுல coolgooseலயே உங்கலுக்கு almost எல்லா songsஉம் கிடைக்கும் நர்மதா.\ntamilbeat.com ல போய் பாருங்க. தரமான MP3 சாங்க்ஸ் கிடைக்கும்.\nநன்றி ஹர்ஷினி. நான் tamilbeat.comலதான் கொஞ்ச பாட்டு எடுத்தேன். ஆனா எல்லா புதுப்பாட்டும் அங்கு இல்லை. பரவாயில்லை. எடுத்தவரைக்கும் போதும் :)\nநான் சில ஒப்ஷன்ஸ் பண்ணி வச்சிருக்கிறேன். அதனால www.cooglegoose.com எனக்கு வருதில்லை. www.desitorrents.com லொகின் பண்ணினால்தான் உள்ளே விடும். அதனாலே நான் அங்கு போகலை. Anyway .........accept my late thanks.\nஇந்த தளத்துல போய் பாருங்க. latest pOsts click பண்ணி sort பண்ணா புதுப்பாட்டெல்லாம் கிடைக்கும். பாருங்க, உங்களுக்கு தேவையான சாங்க்ஸ் இங்க இருக்கா, என்று.\nஹர்ஷினி, என் பெண் கீபோர்டில் பழைய பாடல்களை வாசிக்க ஆசைப்படுகிறாள். பழைய பாடல்களின் சைட் கொடுங்களேன்.\nகாஷி ஹிந்தி தொலைகாட்சி தொடர்\nஹாய் அருசுவை தோழிகள் எல்லாருக்கும்\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1013915", "date_download": "2021-04-18T20:32:01Z", "digest": "sha1:AFFVBIHH576URUPTEEFGP6WEWQVEGBUV", "length": 7496, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் | விருதுநகர் - Dinakaran", "raw_content": "SUN குழும��்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விருதுநகர்\nபட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்\nசாத்தூர், பிப்.26: பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சதுரகிரி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ஞனஒளி, மனிமாறன் முன்னிலை வகித்தார்கள். தேர்தல் பொறுப்பாளர் சந்திரன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது, பட்டாசு தொழில் பாதுகாப்பாக நடைபெற தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர். மேலும் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சமும், காயம் அடைந்தவருக்கு ரூ.5 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கண்காணிக்க தவறும் அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு குறித்த பயிற்சி வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் பி.எப், இ.எஸ்.ஐ மற்றும் குரூப் இன்ஷூரன்ஸ் உள்ளிட்டவை முறையாக வழங்கப்படுகிறதா என்பதை முறைப்படுத்த வேண்டும். மாற்றுத் தொழிலுக்குச் செல்லும் வகையில் சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை பகுதிகளில் சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டைகளை அமைத்து தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா 2வது அலை அபாயம் கோவிசீல்டு தடுப்பூசி பூஜ்யம் கோவாக்சின் 6 ஆயிரம் டோஸ்\nசுகாதாரத்துறை அதிகாரிகள் திணறல் ஆற்று பாலத்தில் தடுப்புச்சுவர் சேதம்\nவிருதுநகர் அருகே பயன்படுத்தாமலே பாழான ரேஷன் கடை\nமாவட்டத்தில் தொடர்மழையால் அழுகிய பல ஏக்கர் தக்காளி செடிகள்\nராஜபாளையம் அருகே கண்மாயில் திடீரென நிறம் மாறிய மழைநீர்\nகொரோனா நோயாளிகள் வெளியே சுற்றும் அவலம் அருப்புக்கோட்டை மக்கள் பீதி\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட ���ீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/bsnl-rs298-prepaid-recharge-offer-and-details/", "date_download": "2021-04-18T20:17:51Z", "digest": "sha1:NK5YB4EXC352DJ4TUH5FERUQ7T6EK3DB", "length": 36265, "nlines": 253, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "பிஎஸ்என்எல் ரூ.298 க்கு ப்ரீபெய்ட் திட்டம்., 1 ஜிபி டேட்டா, 54 நாட்கள் வேலிடிட்டி", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழ��ப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்த��� திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வ���டிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை ச���ர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Telecom பிஎஸ்என்எல் ரூ.298 க்கு ப்ரீபெய்ட் திட்டம்., 1 ஜிபி டேட்டா, 54 நாட்கள் வேலிடிட்டி\nபிஎஸ்என்எல் ரூ.298 க்கு ப்ரீபெய்ட் திட்டம்., 1 ஜிபி டேட்டா, 54 நாட்கள் வேலிடிட்டி\nபிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், தனது ப்ரீபெய்ட் பயனாளர்களுக்கு ரூ.298 கட்டணத்தில் வழங்குகின்ற பிளானில் எரோஸ் நவ் இலவச சந்தா உட்பட தினமும் 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை வழங்குகின்���து.\nBSNL Rs 298 Prepaid Plan சிறப்பு சலுகைகள் என்னென்ன \nபி.எஸ்.என்.எல் டெலிகாம் நிறுவனம், தொடர்ந்து டேட்டா சலுகைகள் உட்பட வரம்பற்ற அழைப்புகள் அமேசான் பிரைம் சந்தா, எரோஸ் நவ் சந்தா உட்பட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. தொடர்ந்து தனியார் நிறுவனங்களுக்கு சவால் ஏற்படுத்தி வரும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை விரைவில் தொடங்க உள்ளது.\nரூ. 298 கட்டணத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த பிளானில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா சலுகை, வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் ஆகியவற்றை 54 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றது. தினசரி உயர்வேக டேட்டா வரம்பை கடந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைக்கபடும் என குறிப்பிட்டுள்ளது.\nதற்போது இந்த திட்டத்தில் கூடுதல் நன்மையாக எரோஸ் நவ் சேவையானது 54 நாட்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்குகின்றது.\nசமீபத்தில் பொதுத் துறை பிஎஸ்என்எல் நிறுவனம், 8 நாட்களுக்கான ரூ.78 பிளான், 24 நாட்களுக்கு ரூ. 98 பிளான், ரூ. 333 மற்றும் ரூ.444 ஆகிய திட்டங்களில் எரோஸ் நவ் சேவை வழங்கப்படுகின்றது.\nPrevious articlePUBG Mobile : இந்தியாவின் தடைக்கு பயந்த பப்ஜி விளையாட்டு\nNext articleஒன்பிளஸ் 7 மொபைல் போனின் படங்கள் வெளியானது\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nமிகப்பெரிய டெக் கண்காட்சி CES 2019 பற்றி அறிவோம்\nஜியோ அடுத்த அதிரடி : மாணவர்களுக்கு இலவச வை-ஃபை சேவை..\nமூன்று இந்திய மொழிகளில் ஸ்பீச் கார்பஸ்-ஐ வெளியிட்டது மைக்ரோ சாப்ட் நிறுவனம்\nஏலியன்ஸ் பற்றிய டாப் 10 சுவராஸ்ய தகவல்கள்\nரயில் முன்பதிவுக்கு ரூ.50 கேஸ்பேக் பெறும் வழிமுறை என்ன \nஆண்டிராய்டு, ஐஒஎஸ் பயனாளர்களுக்கான ஸ்டிக்கர்கள் வெளியிட்ட உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-18T20:42:56Z", "digest": "sha1:ZXBWA64QN4E2I7T5G4IWPL754FRQVEFV", "length": 4366, "nlines": 79, "source_domain": "www.tntj.net", "title": "சிறுவர்களுக்கான வாராந்திர மார்க்க கல்வி வகுப்பு – கோலாலும்பூர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடுசிறுவர்களுக்கான வாராந்திர மார்க்க கல்வி வகுப்பு – கோலாலும்பூர்\nசிறுவர்களுக்கான வாராந்திர மார்க்க கல்வி வகுப்பு – கோலாலும்பூர்\nமலேசிய தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் கடந்த 26/02/2012 அன்று சிறுவர்களுக்கான வாராந்திர மார்க்க கல்வி வகுப்பு நடைபெற்றது. சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-18T21:45:39Z", "digest": "sha1:WIGQBJBOQCLQFP2PUK3F66AFE435W3Z7", "length": 5132, "nlines": 82, "source_domain": "www.tntj.net", "title": "ஜனவரி போராட்டம் குறித்து புதுக்கோட்டையில் செயல்வீரர்கள் கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்ஜனவரி போராட்டம் குறித்து புதுக்கோட்டையில் செயல்வீரர்கள் கூட்டம்\nஜனவரி போராட்டம் குறித்து புதுக்கோட்டையில் செயல்வீரர்கள் கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 04.12.2010 அன்று நடைபெற்றது.\nஇதில் மாநில தலைவர் பக்கிர் முகமது அல்தாபி தலைமை தங்கினார்.மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.\nமுஜாஹித் சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் கிளை செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு பின்னர் ஜனவரி 4 போராட்டத்தின் முக்கியத்துவத்தை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.\nஇதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/70.html", "date_download": "2021-04-18T21:34:17Z", "digest": "sha1:HGBEEPBXD3ARXO3P23RC2PJFMGI6YVRC", "length": 4778, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70 வீதத்துக்கும் அதிகமானோர் வாக்களிப்பு!", "raw_content": "\n“சுதந்���ிரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70 வீதத்துக்கும் அதிகமானோர் வாக்களிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 21 December 2017\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு சற்றுமுன்னர் (மாலை 05.00) நிறைவுக்கு வந்தது. எனினும், வாக்களிப்புக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டு, தொடர்ந்து வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, மாலை 05.00 மணி நிலவரப்படி 70 வீதத்துக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளதாக தெரிகின்றது. மதியம் 03.00 மணி நிலவரப்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 57.16 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.\n0 Responses to ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70 வீதத்துக்கும் அதிகமானோர் வாக்களிப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nஇந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்\nமருதானர்மடம் இராமநாதன் கல்லூரிக்கு பூட்டு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70 வீதத்துக்கும் அதிகமானோர் வாக்களிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-04-18T20:14:20Z", "digest": "sha1:MXB3CRJZMFDIYLZ2BMWMEMF7VXIV5QHS", "length": 4110, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "எரிபொருள் விலை மாற்றம்…பட்டியல் இன்று | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஎரிபொருள் விலை மாற்றம்…பட்டியல் இன்று\nசர்வதேச சந்தையில் எரிபொருளுக்கு காணப்படும் விலையுடன் ஒப்பிட்டு அமுல்படுத்தப்படும் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, இன்று புதிய விலைப் பட்டியல் அறிவிக்கப்படவுள்ளத��க நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nவிலைச் சூத்திரத்திற்கான குழு இன்று பிற்பகல் கூடவுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஜனவரி மாதம் எரிபொருளின் விலை குறைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சிங்கப்பூர் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து காணப்பட்டதாகவும் நிதி அமைச்சு கூறியுள்ளது.\nபத்து தொடக்கம் 15 அமெரிக்க டொலர் வரையில் தற்போது எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஅதற்கமைய, ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 62 தசம் 10 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.\nநாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஒக்டேய்ன் 92 மற்றும் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் இரண்டு ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசல் இரண்டு ரூபாவாலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் மூன்று ரூபாவாலும் கடந்த மாதம் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/male-student-died-in-accident-one-injured-in-thiruvallur.html", "date_download": "2021-04-18T20:56:31Z", "digest": "sha1:IPAVOGBCTXGUT5F6BVO7FURMV6G4CTJH", "length": 11642, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Male Student Died in Accident, One injured in Thiruvallur | Tamil Nadu News", "raw_content": "\n'மாரத்தான் ஓட்டத்தை கண்காணிக்க சென்றுவிட்டு’... ‘வீடு திரும்பியபோது’... 'மாணவ நண்பர்களுக்கு'... 'சாலையோரத்தில் நிகழ்ந்த பரிதாபம்'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே மாரத்தான் போட்டியை கண்காணிக்க இருசக்கரவாகனத்தில் சென்ற 12-ம் வகுப்பு மாணவன், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் திருகண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (17). இவர் செங்குன்றம் எம்.ஏ. நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை இவர் படித்து வந்த பள்ளி சார்பில் ‘விட்டமின் சி’ குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் செங்குன்றம் அம்பேத்கர் நகரில் இருந்து அலமாதி வரை நடந்தது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட மாராத்தான் ஓட்டத்தை கண்காணிக்க சுரேந்தர் மற்று���் அவருடன் படிக்கும் நண்பரான சோத்து பெரும்பேடு பகுதியைச் சேர்ந்த தனுஷ் பாலாஜி (17) ஆகியோர் சென்றனர்.\nபின்னர் சுரேந்தரும், தனுஷ் பாலாஜியும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். எடப்பாளையம் அருகே செங்குன்றம் - திருவள்ளூர் சாலையில் வந்து கொண்டு இருந்தபோது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது. ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சுரேந்தர் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தனுஷ் பாலாஜி உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தனுஷ் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதகவல் அறிந்ததும் சோழவரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உயிரிழந்த சுரேந்தரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிவேகம் மற்றும் தலைக் கவசம் அணியாமல் சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படும் நிலையில், விபத்து நடந்ததும் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n'சிவராத்திரி' விழாவுக்கு சென்றுவிட்டு 'திரும்பியபோது' பரிதாபம்... நேருக்கு நேர் 'மோதிக்கொண்ட' கார்கள்... 2 பேர் பலி... 7 மாத 'குழந்தை' உள்ளிட்ட 8 பேர் படுகாயம்\nVIDEO: ‘லாரிக்கு டீசல் நிரப்பிய டிரைவர்’.. ‘திடீரென பற்றி எரிந்த தீ’.. சென்னை பெட்ரோல் பங்கில் நடந்த பயங்கரம்..\n‘ஆற்றை சுத்தம் செய்யப்போன 250 பள்ளி மாணவர்கள்’.. ‘திடீரென ஏற்பட்ட வெள்ளம்’.. 8 பேர் பலியான சோகம்..\n‘ஒரு நொடி’ கவனக்குறைவால்... பள்ளிச் ‘சிறுவனுக்கு’ நேர்ந்த பரிதாபம்... புது ‘வீட்டின்’ கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட ‘சோகம்’...\nதந்தையின் ‘மரணம்’ குறித்து ‘மாலைவரை’ அறியாத ‘மகள்’... ‘தேர்வு’ முடிந்து திரும்பியவருக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...\n'பொதுத் தேர்வுகளில் மாணவிகளை’... ‘இந்த ஆசிரியர்கள் மட்டும் சோதனை செய்ய தடை’... ‘தேர்வுத்துறை அதிரடி அறிவுறுத்தல்’\n'எக்ஸாம் 'டென்ஷன்'லாம் வேண்டாம்... அடிச்சு தூள் கிளப்புங்க'... தேர்வு பயத்தை போக்க... புதிய அவதாரம் எடுத்த சிபிஎஸ்இ\n'கண்ணிமைக்கும் நே��த்தில் மோதிய பஸ்...' 'மனமுடைந்த பாசக்கார விவசாயி...' 50 குழந்தைகளை பறிகொடுத்த துக்க சம்பவம்...\nபெண் பயணியின் ‘உயிரை’ காப்பாற்றிய நிஜ ‘ஹீரோக்கள்’... மாநிலத்தையே ‘சோகத்தில்’ ஆழ்த்தியுள்ள ‘திருப்பூர்’ விபத்து...\n‘விபத்தின்போது சம்பவ இடத்தில் இருந்த கமல்’.. ‘கட்சியின் 3வது வருட விழாவில்’.. மநீம ட்வீட்\n‘13 பேருடன்’ கிளம்பிய கார்... ‘அசுரவேகத்தில்’ லாரி மீது மோதி... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘பயங்கரம்’...\n‘தாலி மாதிரியே செயினைக் கட்டிய மாணவன்’.. ‘வெட்கித் தலைகுனியும் மாணவி’.. ‘வீடியோவால் பரபரப்பு’.. ‘களத்தில் இறங்கிய குழந்தைகள் பாதுகாப்பு குழு\n'தமிழகத்தை உலுக்கிய கோரம்'...'தூக்கத்துல கேட்ட மரண ஓலம்'... '20 பேரை காவு வாங்கிய' விபத்து நடந்தது எப்படி\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n‘சாமி தரிசனம் முடிந்து ஊருக்கு திரும்பிய பயணிகள்’.. ‘அசுரவேகத்தில் மோதிய ஆம்னி பேருந்து’.. சேலம் அருகே கோரவிபத்து..\n'திருப்பூர் அருகே பயங்கரம்...' ‘கண்ணிமைக்கும் நேரத்தில்...’ ‘அதிவேகத்தில் வந்த கண்டெய்னர் லாரியுடன் மோதிய பஸ்...’ 20 பேர் பலியான கோர விபத்து...\n‘நடுவானில்’ ஒன்றோடொன்று மோதிக்கொண்ட ‘விமானங்கள்’... தீப்பிடித்து ‘வயலில்’ விழுந்து ‘நொறுங்கிய’ பயங்கரம்...\nஎப்டி என் 'பையன' அடிக்கலாம்... பள்ளிக்கே சென்று...ஆசிரியரை பெல்ட்டால் 'சரமாரியாக' தாக்கிய தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/aanmeega-thagavalgal/srirama-yenru-sonnal-doshangalum-theeya-yennangalum-neegividum/", "date_download": "2021-04-18T20:56:18Z", "digest": "sha1:PVZWDTIGQFM6APR5DHVD2UXVYVPFX5Z3", "length": 12761, "nlines": 144, "source_domain": "swasthiktv.com", "title": "“ஸ்ரீராம” என்று மட்டும் சொன்னாலே தோசங்களும், தீய எண்ணங்களும் நீங்கிவிடும். - SwasthikTv", "raw_content": "\nHome Aanmeega Thagavalgal “ஸ்ரீராம” என்று மட்டும் சொன்னாலே தோசங்களும், தீய எண்ணங்களும் நீங்கிவிடும்.\n“ஸ்ரீராம” என்று மட்டும் சொன்னாலே தோசங்களும், தீய எண்ணங்களும் நீங்கிவிடும்.\nஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீராம பிரானிடம் வேண்டினார். எவர் ஒருவர் ஸ்ரீ ராம நாமத்தை உச்சரிக்கிறாரோ, அவர்களைப் பாவங்களிலிருந்தும், தோசங்களிலிருந்தும், சாபங்களிலிருந்தும் விடிவிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார், ஸ்ரீஆஞ்சநேயர்.\nஅனைத்து நாமவளிகளும் ‘ஓம்’ என்ற பிரணவ ஒலியை முன்மொழிந்தே ஆரம்பமாகின்றன. ‘ஓம்’ என்னும் மந்திர உச்சாரத்துள், ‘ஓம்’கார நாதனாக வீற்றிருக்கும் ‘ஓம்காரன் சிவபெருமான்’ தனக்குப் பிரியமாக ‘ஸ்ரீராம’ நாமத்தைத் தன் பெயரோடு சேர்த்துக் கொண்டுள்ளார்.\nஸ்ரீராம பிரான் சிவபெருமானை வணங்கி தன் பெயரோடு ஈஸ்வரன் பெயரும் இணைந்து இவ்வுலகில் ஒலிக்க வேண்டும் என்று கேட்டதன் விழைவாக, ஸ்ரீ ராமேஸ்வரம் என்ற பெயர் உருவாகி, இன்றும் நிலைத்து இருக்கின்றது. இது, ஸ்ரீமத் இராமாயணம் காட்டும் கண்கூடான உண்மை.\nஸ்ரீராமேஸ்வரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீராமரின் இறைவன், ஸ்ரீராம நாமத்தைத் தன் பெயராக ஏற்று, ஸ்ரீ ராமனின் மனம் நிறைந்த தலைவனாக, “ஸ்ரீராமநாதன்” என்ற பெயர் கொண்டு ஸ்ரீராமனின் வேண்டுதலுக்கிணங்க அருள்கின்றார், சிவபெருமான்.\n” என்றழைத்தால், அங்கு ஸ்ரீராமனின் அருளும், அவர் நாதனான சிவனின் அருளும் கிடைக்கும். ஸ்ரீராமா என்றால், ஸ்ரீஅனுமனும் வருவார், சீதையும் வருவார். சக்தியில்லாமல் சிவன் வருவாரா இறைவனே வருகையில் அவர் பிள்ளைகளும், அடியார்களும் வராமல் இருக்க முடியுமா இறைவனே வருகையில் அவர் பிள்ளைகளும், அடியார்களும் வராமல் இருக்க முடியுமா எனவே, ஸ்ரீராமநாதா என்றாலும், ஸ்ரீராமா என்றாலும், இறை அருள் நிச்சயம் உண்டு.\nஸ்ரீராமன் பஞ்சாட்சரன் ஆனது இங்கே- ஸ்ரீ-ரா-மே-ஸ்-வ-ர்\nபஞ்சாட்சரனாக ஸ்ரீராமனோடு இறைவன் இங்கே – ஸ்ரீ-ரா-ம-நா-த்\nஸ்ரீராம நாமத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்பு எனில்,\nநாராயணனின் ஈராம் எழுத்து – ரா- வும்,\nநமசிவாயனின் ஈராம் எழுத்து – ம-வும், சேர்ந்திருக்கும் ஒரு அற்புத மந்திரம் தான் – “ராம”.\nசிவ விஷ்ணு அபேதத்தின் அடிப்படைத் தத்துவமே இதில் அடங்கியிருக்கிறதென்றும், “ரா” என்ற எழுத்து அஷ்டாக்ஷத்திரத்தின் ஜீவன் என்றும், “ம” என்ற எழுத்தோ பஞ்சாக்ஷரத்தின் ஜீவன் என்றும் காஞ்சி மகா பெரியவர் கூறியுள்ளார்.\nஉச்சரிக்கப்படும் ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு சக்தி உண்டு. அதன் காரணமாகத்தான், பிரணவ மந்திரம் முதலான வழிபாட்டு மந்திரங்கள் அனைத்தையும் வணங்குகிறோம். உச்சரிப்பு தவறாகும் போது, அதற்கான பலனும் மாறுபடுகிறது. நாம ஜெபத்தின் உள்நோக்கமும் இதுவே.\nஉதாரணமாக, ஒலி- சப்தம், ஒளி- வெளிச்சம்.\nஇதன் காரணமாகத்தான், ஒன்றை முழுதாக, பிழையின்றி கற்றுக்கொள்ள, குருவை நாடுகிறோம்.\nஸ்ரீராம நாமத்தை வால்மீகி மஹரிஷிக்குக் கற்றுத்தந்த��ர், தேவரிஷி நாரதர். முதலில் “மரா” என்று தவறாகச் சொன்ன ரத்னாகர் தான் ஸ்ரீமத் இராமாயணத்தை இயற்றிய வால்மீகி மகரிஷி.\nஇன்றும் உலக மக்களுக்கு ஸ்ரீராம நாமத்தைக் கற்றுத்தருபவர், ஸ்ரீஆஞ்சநேயர். அவ்வகையில், நம் அனைவருக்கும் குரு, ஸ்ரீஆஞ்சநேயர் தான்.\nஸ்ரீராம பாணத்தின் முன் எந்த அஸ்திரமும் தோல்வியடையும். ஸ்ரீராமருக்கும் ஸ்ரீஆஞ்சநேயருக்கும் இடையே மூண்ட யுத்தத்தில், சக்திவாய்ந்த ராமபாணத்தின் முன் ஸ்ரீ ராம நாமத்தை மட்டுமே கூறி காசிராஜன் யயாதியைக் காத்தவர் ஸ்ரீஅனுமான். யயாதிராஜனின் ராம நாம ஜெபம், அவனை ராம பாணத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் காத்தது.\nசமுதாயத்தில் மனிதன் உருவாக்கிய ஏற்றத்தாழ்வுகள் ராம நாமத்திற்கு இல்லை. சமுதாயத்தின் கீழ் வகுப்பினர் என்று ஒதுக்கப்பட்டவர் இல்லத்திலும் ஸ்ரீராம நாமம் வாழ்கின்றது; ராமசாமி என்று பெயர் சூட்டி, ராமா என்றாலும் அது ராம நாம ஜெபமே; அங்கு அனுமன் வருவது தின்னமே\nஸ்ரீ ராம நாம மகிமையை ஒரு யுகத்தில் சொல்லிவிட முடியுமோ\nஸ்ரீ ராம நாமம் சொல்லி, உணர்ந்து, மகிழ்ந்து, வாழ்ந்து, பிறரையும் சொல்லச் செய்து வாழச் செய்யுங்கள்\nPrevious articleதுளசி கல்யாணம் ஸ்பெஷல் \nNext articleதுளசி கல்யாணம் ஸ்பெஷல் \nஇராமரை விட இராம நாமம் உயர்வானது..\nஇன்றைய ராசிப்பலன் – 18.04.2021\nதிருமலையில் வேங்கடேச பெருமாள் கோயில் கொண்ட கதை…\nமதுரை மீனாட்சி அம்மன் கிளி.\nஇன்றைய ராசிப்பலன் – 17.04.2021\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2015/09/blog-post_20.html", "date_download": "2021-04-18T21:21:03Z", "digest": "sha1:LAOQB777RAYFVSCRAQFEYZSGZH2Y6G2W", "length": 11121, "nlines": 124, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "கூகுளின் புதிய இலச்சினை", "raw_content": "\nகூகுள் தன் நிறுவனங்களின் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி, அனைத்திற்கும் முதன்மையானதாக 'ஆல்பபெட்' என்னும் நிறுவனத்தை உருவாக்கியது. இந்த மாற்றத்தின் போது கூகுள் நிறுவனப் பிரிவின் தலைவராக, தமிழர் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.\nஇப்போது, கூகுள் நிறுவனப் பிரிவின் இலச்சினை மாற்றப்பட்டு புதிய இலச்சினை ஒன்று வெளியாகியுள்ளது.\nமாற்றி அமைக்கப்பட்ட இலச்சினையிலும் அதே நீலம், சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை வண்ணங்கள் உள்ளன. இந்த நிறங்கள், கூகுள் நிறுவனத்தின் கடந்த 17 ஆண்டுகள் வரலாற்றில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டவையாகும்.\nஒரு காலத்தில், கூகுள் தேடல் சாதனமாகப் புகழ் பெற்று வளர்ந்து கொண்டிருந்த நிலையில், அதனைப் பெர்சனல் கம்ப்யூட்டர் வழியாக மட்டுமே பெற்று வந்தோம். தற்போது, கூகுள் தளத்தினைப் பல சாதனங்கள் வழியாக, பல இயக்க முறைமைகள் வழியாகப் பெற்று வருகிறோம்.\nஒரே நாளில், பலவகை சாதனங்கள் மூலம் ஒருவர் கூகுள் தளத்திற்கு செல்வதையும் பார்க்கலாம். டேப்ளட் பி.சி.,மொபைல் போன்கள் மட்டுமின்றி, இப்போது தொலைக் காட்சிப் பெட்டி, கை கடிகாரங்கள், ஏன் கார் டேஷ் போர்ட் வழியாகக் கூட, கூகுள் தளத்தினைக் காண்கிறோம். இவை அனைத்திலும் தரப்படும் சேவைகள், ஒரே நிறுவனத்தினிடமிருந்து வருகின்றன என்ற எண்ணத்தைக் காட்ட, கூகுள் தனது இலச்சினையை மாற்றியுள்ளது.\nஎனவே, சிறிய திரைகளில் கூட, கூகுள் நமக்காகச் செயல்படும் தருணத்தை நன்கு காட்ட, இந்த இலச்சினை மாற்றப்பட்டுள்ளதாக கூகுள் தன் வலைமனைச் செய்தியில் அறிவித்துள்ளது.\nமொபைல்போன் போன்ற சிறிய சாதனங்களில், புதிய இலச்சினையில், எழுத்து 'G' பெரிய (Capital) எழுத்தாக மாற்றப்பட்டுள்ளது. முன்பு வெள்ளை வண்ணத்தில், சிறிய (lower case letter) எழுத்தாக இருந்தது. கூகுள் நிறுவனத்தின் வேறு சேவைகள் தரப்படுகையிலும், நம் ஒலி வழி கட்டளைக்குக் கூகுள் செயல்படும்போதும், இந்த எழுத்தினைச் சுற்றி சிறிய அளவில் வண்ணப் புள்ளிகள் சுழன்று வருவதனைக் காணலாம். இதுவும் புதிய மாற்றமே.\nமுதன் முதலில், 1977ஆம் ஆண்டில், கூகுள், இலச்சினை ஒன்றைத் தனக்கென வெளிக் காட்டியது. அது அப்போதைய வேர்ட் ஆர்ட் என்னும் டூல் மூலம் உருவானது போன்ற தோற்றத்தினைக் கொண்டிருந்தது. இது செப்டம்பர் 1998 வரை பயன்படுத்தப்பட்டது. பின்னர், அக்டோபர் 1998 முதல் மே, 1999 வரை இருந்த இலச்சினையில், ஆச்சரியக்குறி ஒன்று இறுதியில் இருந்தது.\nபின்னர் பத்தாண்டுகளுக்கு, முப்பரிமாண அடிப்படையில் அமைக்கப்பட்டு, மே 31, 1999 முதல், மே 5, 2010 வரை பயன்படுத்தப்பட்டது. அடுத்ததாக வந்த இலச்சினையில், எழுத்துகள் எளிமையாக்கப்பட்டு, ஒரு 'O' மட்டும் ஆரஞ்சு வண்ணத்தில் அமைந்திருந்தது. இது மே 6, 2010 முதல் செப்டம்பர் 18, 2013 வரை இருந்தது.\nஇறுதியாக தற்போது விலக்கப்பட்ட இலச்சினை செப்டம்பர் 19, 2013 முதல், செப்டம்பர் 1, 2015 வரை இருந்தது. இப்போது காட்டப்படும் இலச்சினை செப்டம்பர் 2, 2015 முதல் இருந்து வருகிறது. கூகுளின் இலச்சினை சில சோக நிகழ்வுகளைக் காட்டுகையில், வண்ணங்களில் இல்லாமல், அந்த நிகழ்வுகள் நடந்த நாட்டினைச் சுற்றிக் காட்டப்பட்டு வந்தது.\nமுதன் முதலாக,போலந்து நாட்டில் நடைபெற்ற விமான விபத்தின் போது கூகுள் போலந்து என்ற பிரிவின் லோகோ, எந்த வண்ணத்திலும் இல்லாமல் இருந்தது. இந்த விபத்தில், போலந்து நாட்டின் அதிபர் மரணமடைந்தார். அடுத்து சீனாவில் நடந்த பூகம்பத்தில் பலர் இறந்த போது இதே போலக் காட்டப்பட்டது.\nஒவ்வொரு ஆண்டின் சில விசேஷ தினங்களில், தன் மாறா நிலையில் உள்ள இலச்சினையை மாற்றி, கூகுள் டூடில் என அவ்வப்போது அந்த தினங்களின் நிகழ்வுகளுக்கேற்ப சிறிய அனிமேஷன் படங்களாகக் காட்டப்படுவதனையும் நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.\nஎல்.ஜி. (LG) கிளாஸ் 4 ஸ்மார்ட் போன்\nஇந்திய கூகுள் பிளே ஸ்டோரில் தள்ளுபடி விலை\nஆப்பிள் தந்த புதிய தொழில் நுட்பங்களும் சாதனங்களும்\nமைக்ரோசாப்ட் மூடிய விண்டோஸ் போன் 8.1 செயலிகள்\nஆப்பிள் நிறுவனத்தின் அதிசய உலகம்\nவிண்டோஸ் 10ல் நீக்கப்பட்ட விண் 8 சறுக்கல்கள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thentamil.forumta.net/", "date_download": "2021-04-18T20:05:38Z", "digest": "sha1:NPZT2K7Q2OMS6DDC25SS5B3UWLE5NBBS", "length": 19338, "nlines": 442, "source_domain": "thentamil.forumta.net", "title": "தேன் தமிழ்", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nபுதிய நண்பர்களின் சுய அறிமுகம்.\nகேள்வி - பதில் பகுதி\nநண்பர்களின் கேள்விகளுக்கு தெரிந்தவர்கள் பதிலளியுங்கள்\nஇத் தளம் பற்றிய தங்களின் ஆலோசனைகளை அனைவரும் பதியலாம். மறக்காமல் உங்கள் E-mail Id கொடுக்கவேண்டும்..\nதிருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்\nதிருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)\nதிருமலை திருவேங்கடவனை எவ்வாறு விரைவில் தரிசனம் செய்வது விவரம்..\nதேனீக்கள் பூக்களைதேடிச் செல்லும், இங்குள்ள கவிதைகள் பதிபவரை கண்டு துள்ளும்.\nபடித்ததில் பிடித்த கவிதைகளை இங்கு பதிவிடுங்கள்.\nநக்கல் நையாண்டி கவிதைகளை மட்டும் பதியவும்.\nமுக்கிய செய்திகள், தினசரி செய்திகள், உலகச் செய்திகள் காட்டுத் தீ போல பரவி வருவதை இங்கு காணலாம்.\nவேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்\nTNPSCபோன்றவைகள் பற்றிய விவரம் புத்தகங்கள்..வழிமுறைகள் இங்கு கிடைக்கும்..\nIPL - 6 பைனலுக்கு போ...\nஉண்மை நிகழ்வுகள் : உங்கள் ஊரிலோ (அ) மற்ற இடத்திலோ நடந்த நிகழ்வுகள்\nஉலகின் அதிவேகமான 10 ...\nதிருக்குறள், மற்றும் பல நூல்கள்\nஉண்மை நண்பன் - சிறுக...\nசிறுவர்களுக்குத் தேவையான பல தகவல்கள் படங்களுடன் கிடைக்கும்..\n உள்ளவந்து படிச்சி பாரு நூறு வருஷம் சாகமாட்ட\nஇன்பமாய் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள்.\nஊட்டி மலை ரயில் பயணம...\n��கவல் தொடர்பு தொழில் நுட்பம்\nதமிழ் திரைப்படப் பாடல்களை கேட்கலாம், தரவிறக்கலாம்.\nசெல்போன் பற்றிய தகவல்களை பதியலாம்.\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்... வருமுன் காப்பதே சிறந்தது...\nநமது நோய்களை அறிந்த ஆண்டவன் தந்த மருந்துகள்...\nகோலங்கள் கற்றும் மருதாணி வடிவங்கள் மாதிரிகள்....\nசுற்றுலா தளங்கள் Tourist Places\nபார்க்கவேண்டிய சுற்றுலா தளங்கள் பற்றிய விவரங்கள் சுத்திப்பாக்கலாம் வாங்க ...\nதிரை உலகம் ஒரு பார்வை\nசினிமா பற்றிய தகவல்களை பெறலாம்.\nதேர்தல் என்பது அரசியல் வாதிகளுக்கு திருவிழா..\nபொது மக்களுக்கு சூதாட்ட விழா.. Etc....\nதமிழ் குடிமகன் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விவரங்களில் சில..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/images-of-actress-kajal-agarwal-dresses-in-various-designs-news-281527", "date_download": "2021-04-18T21:55:39Z", "digest": "sha1:XRKSB4IWTHUPXCIKXADMGTL33WSMDQPH", "length": 12079, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Images of actress Kajal Agarwal dresses in various designs - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » விதவிதமான அவுட் ஃபிட்களில் கலக்கும் காஜல்… இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படம்\nவிதவிதமான அவுட் ஃபிட்களில் கலக்கும் காஜல்… இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படம்\nதமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டு தேனிலவிற்காக மாலத்தீவு சென்று இருந்தார். அப்போது இந்த ஜோடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகியது. இதைத் தொடர்ந்து பல சினிமா பிரபலங்களும் மாலத்தீவுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.\nமாலத்தீவு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட காஜல் பின்னர் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். எனினும் தனது கணவருடன் அவ்வபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தொடர்ந்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் ஒரு சிறிய உணவகத்தில் கணவரோடு சேர்ந்து நடிகை காஜல் அகர்வால் எடுத்துக் கொண்ட புகைப்படம் படு வைரலானது.\nமேலும் புதுமணக் கொண்டாட்டத்தோடு சேர்ந்து நடிகை காஜல் அகர்வால் நடித்த வெப் சீரியல் கடந்த 12 ஆம் தேதி ஒடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாகி தற்போது படு ஹிட் அடித்து வருகிறது. இந்த லைவ் டெலிகாஸ்ட் வெப் சீரியலை இயக்குநர் வ��ங்கட் பிரபு இயக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர தற்போது தெலுங்கிலும் இயக்குநர் மாருதி இயக்கத்தில் “3 ரோசஸ்“ என்ற வெப் சீரியல் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.\nதற்போது தமிழில் நடிகர் கமல்ஹாசனுடன் “இந்தியன் 2“ “பாரிஸ் பாரிஸ்” போன்ற படங்களில் நடித்து வரும் காஜல், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் “ஆச்சார்யா” எனப் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்து விதவிதமான காஸ்டியூம் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பச்சை கலரில் உடை அணிந்து இவர் வெளியிட்ட அவுட் ஃபிட் புகைப்படம் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.\nஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த விபரீதம்\nஎப்படிப்பா மனசு வருது உங்களுக்கு ரசிகர்களிடம் கடிந்து கொண்ட 'குக் வித் கோமாளி' புகழ்\nஇவர்தான் 'காக்கா முட்டை' படத்தில் நடித்தவரா விவேக்கின் பழைய டுவிட்டை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிவேக் மறைவு குறித்து நயன்தாராவின் நெகிழ்ச்சியான பதிவு:\nஅஜித், சூர்யா பட நாயகிக்கு கொரோனா தொற்று: வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்\nவிவேக் மரணத்திற்கு பின் அவரது மனைவி அருள்செல்வியின் முதல் செய்தியாளர் சந்திப்பு\nவிவேக்கின் ஒரு கோடி மரம் கனவு: விஜய் ரசிகர்கள் எடுத்த சபதம்\nஉங்கள் பாராட்டுக்கு நன்றி, ஆனால் அது போலி கணக்கு: சமந்தாவுக்கு ஷாக் தந்த பவித்ரா\nஎப்படிப்பா மனசு வருது உங்களுக்கு ரசிகர்களிடம் கடிந்து கொண்ட 'குக் வித் கோமாளி' புகழ்\nபிரபல தமிழ் ஹீரோவுக்கு கொரோனா தொற்று உறுதி: தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு\nயானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன்: விவேக் மறைவு குறித்து ஹர்பஜன்சிங்\nஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த விபரீதம்\nமரக்கன்று நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய பழங்குடி மக்கள்\nஆக்சிஜனை சுவாசிக்கக்‌ கொடுத்தவர்‌ இன்று மூச்சற்றுவிட்டார்: சிம்பு இரங்கல் செய்தி‌\nசத்யஜோதி தயாரிக்கும் படத்தை இயக்கவிருந்தாரா விவேக்\nஇறுதிவரை நிறைவேறாமலே போய்விட்டது: விவேக் குறித்து விக்னேஷ் சிவன் டுவிட்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக் உடல் நல்லடக்கம்: தமிழக அரசு உத்தரவு\nஹார��� பாட்டர் பட நடிகை ஹெலன் மெர்க்குரி புற்றுநோயால் காலமானார்\nநடிகர் சோனுசூட் கொரோனாவால் பாதிப்பு: ஆனாலும் உதவிகள் தொடரும் என உறுதி\nநடிகர் விவேக் செய்த கடைசி சத்தியம்\nவிவேக்கின் செயல் குறித்து மறைந்த நடிகர் குமரிமுத்து கூறியது: வீடியோ\nஊதா கலரு ரிப்பன் நடிகையின் மேக்கப் இல்லாத வைரல் புகைப்படங்கள்\nப்ரியா ஆனந்த் பதிவு செய்த சூரியோதய புகைப்படம்: நெட்டிசன்கள் கேட்ட ஏடாகூடமான கேள்விகள்\nஊதா கலரு ரிப்பன் நடிகையின் மேக்கப் இல்லாத வைரல் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/regional-tamil-news/chengalpat-mla-house-and-office-raid-119120300086_1.html", "date_download": "2021-04-18T21:27:58Z", "digest": "sha1:FNW25LY64V3MOETHUNVR2HGNBHQRKZFH", "length": 10441, "nlines": 148, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெண் எம்.எல்.ஏ வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 19 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெண் எம்.எல்.ஏ வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை\nசெங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள திமுக பெண் எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் வீடு மற்றும் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை செய்து வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nதிமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் நடத்தி வரும் நிறுவனத்திற்கு முறையாக ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்ற புகார் சமீபகாலமாக எழுந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக ஜிஎஸ்டி அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்து இதுவரை எந்த தகவலையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. சோதனை முழுவதும் முடிந்தபின்னர் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது\nமக்களுக்கு வந்த ’டேட்டா’ சோதனை : ’ ரேட்டை உயர்த்திய ’நெட்வொர்க்’ கம்பெனிகள் ’\nஎல்லை மீறிய சித்ரவதை...கணவர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்\nஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் பதிவு..\nராக்கெட்டில் இருந்த வெடிக்கும் பாகம் மாயம்: இஸ்ரோ அதிகாரிகள் பகீர்\nஐபிஎல் 2020 போட்டியில் இருந்து திடீரென விலகிய 2 முன்னணி வீரர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-04-18T21:48:46Z", "digest": "sha1:OQRPI6Z6ZIFRNBIJ6BW4LJXCAKRIWLYM", "length": 10286, "nlines": 74, "source_domain": "www.minnangadi.com", "title": "ஹேம்ஸ் என்னும் காற்று | மின்னங்காடி", "raw_content": "\nதேவதச்சனின் கவிதைகள் அன்றாட வாழ்க்கையின் எளிய தருணங்களை கவித்துவத்தின் மந்திர விரல்களால் தொட்டு திறப்பதன் மூலம் நமது இருப்பின் மகத்தான தரிசனங்களை கண்டடைகின்றன. அவரது மொழி கானகத்தில் எங்கோ தெரியும் சுடரைப்போல நம்மைத் தூண்டி அருகில் அழைக்கிறது. நெருங்கிச் செல்லச் செல்ல அது எங்கோ விலகிச் சென்றுவிடுகிறது. நவீன கவிதை மொழியைத் தொடர்ந்து உயிர்ப்பிக்கும் தேவதச்சனின் இடையறாத இயக்கத்திற்கு இத்தொகுப்பும் ஒரு சான்று.\nTags: உயிர்மை, கவிதைகள், தேவதச்சன்\n← வெயில் தின்ற மழை கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் →\nSelect a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கய��் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள�� December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E-%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE/95-168810", "date_download": "2021-04-18T20:55:39Z", "digest": "sha1:FI3Y6EOYEESCEGDD77USJS753AOFI4FB", "length": 8468, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || களஞ்சியசாலைக்கு விஜயம் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மேல் மாகாணம் களஞ்சியசாலைக்கு விஜயம்\nகல்வி அமைச்சின் கீழ் இயங்கும் கல்வி அமைச்சுக்கான கலஞ்சியசாலையை பார்வையிடுவதற்காக மீரிகம பத்தலகெதர, கொழும்பு ஒருகொடவத்த களஞ்சியசாலைகளுக்கு இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷணன் விஜயம் மேற்கொண்டார்.\nஇந்த விஜயத்தின்போது கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவகேவிதான, பிரத்தியேக செயலாளர் ஆர்.திவாகரன், நாடாளுமன்ற இணைப்பு செயலாளர் எம்.ரவிந்தின், ஊடக செயலாளர் எஸ்.தியாகு உட்பட பலரும் செனன்றிருந்தனர்.\nஇதன்போது களஞ்சியசாலை மிகவும் நவீன முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்ககைளும் கலஞ்சியசாலையில் உள்ள பொருட்களை மாணவர்களுக்கு உரிய பாவனைக்கு பகிர்ந்து அளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன.\nஇங்கு பாரிய அளவிலான பாடசாலைகளுக்கு தேவையான கணினிகள், சீருடைகள், விஞ்ஞான உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், போன்ற இன்னோரன்ன பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘சமாதியில் வைத்து கைது செய்யப்படுவீர்’\n‘11 அமைப்புகளுடன் தொடர்பு வேண்டாம்’\nகடமைகளை செய்யாத அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/12/class.html", "date_download": "2021-04-18T20:57:42Z", "digest": "sha1:VOW65LF3V7ELVRHTS2O6NZVMO54MUPV2", "length": 9011, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : மேலதிக வகுப்புகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்", "raw_content": "\nமேலதிக வகுப்புகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்\nமேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதியளிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.\nஜனவரி 25ஆம் திகதியளவில் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என, இன்று(21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nGCE O/L பரீட்சைகள் மார்ச் 01 முதல் 11 வரை இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசற்று முன்னர் வெளியான வர்த்தமானி - இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கையில் தீவிரவாத கொள்கைகளுடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்யும் அதி விசெட வர்த்தமானி சற்று முன்னர் வெளியிடப்பட்டது.\nபள்ளிகளில் கஞ்சி விநியோகத்திற்கு தடை - 30 சுகாதார வழிமுறைகள் - விவரம் உள்ளே\n- தமிழில் - எம்.எம் அஹ்மத் நாளை (14) நாட்டில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிக...\nசற்றுமுன் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்\nமுன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஉலக சந்தையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை, நேற்றைய தினம் மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் ஒரு அவுன்...\n5000 ரூபா கொடுப்பனவு பெறாதவர்களுக்கு விசேட அறிவிப்பு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு அதனை எதிர்வரும் 15ஆம்...\nகுறைந்த வருமானம் உடைய நோன்பாளிகளுக்கு 5000 ரூபா நிவாரணம்\nரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...\nV.E.N.Media News,22,video,8,அரசியல்,6865,இரங்கல் செய்தி,24,இஸ்லாமிய சிந்தனை,21,உதவி,23,உள்நாட்டு செய்திகள்,16733,கட்டுரைகள்,1235,கவிதைகள்,70,சினிமா,337,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,138,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3972,விளையாட்டு,788,வினோதம்,153,வெளிநாட்டு செய்திகள்,2747,வேலைவாய்ப்பு,12,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: மேலதிக வகுப்புகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்\nமேலதிக வகுப்புகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/01/shanakiyan_9.html", "date_download": "2021-04-18T20:07:41Z", "digest": "sha1:2PWPDJJ4YBIS5QMUYLS2QDSC4JDOQMBZ", "length": 11109, "nlines": 94, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : எமது உரிமை, எமது உணர்வு, எதனை அழித்தாலும் அழியாதது - சாணக்கியன் MP", "raw_content": "\nஎமது உரிமை, எமது உணர்வு, எதனை அழித்தாலும் அழியாதது - சாணக்கியன் MP\nஎமது உரிமை எமது உணர்வு, எதனை அழித்தாலும் அழியாதது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் நேற்று( வெள���ளிக்கிழமை) இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தநிலையில் இதுகுறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்து அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டணங்கள்...\nபோர் வெற்றியை கொண்டாடும் பறைசாற்றும் தூபிகள் மற்றும் சின்னங்கள் வட மாகாணத்தில் பல இடங்களில் காணப்படும் அதேவேளை இறுதி யுத்தத்தில் இறந்து போன எமது உறவுகளை நினைவு கூறும் தூபிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.\nஇதன்மூலம் அவர்கள் எதனை வலியுறுத்த முயல்கின்றனர். இதில் கூட எமக்கான எமது மக்களுக்கான உரிமை இல்லையா. ஆட்சி மாற்றமும் அடிப்படை உரிமையில்லா அபிவிருத்திக்கான மாற்றமே இதற்கான காரணம்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசற்று முன்னர் வெளியான வர்த்தமானி - இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கையில் தீவிரவாத கொள்கைகளுடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்யும் அதி விசெட வர்த்தமானி சற்று முன்னர் வெளியிடப்பட்டது.\nபள்ளிகளில் கஞ்சி விநியோகத்திற்கு தடை - 30 சுகாதார வழிமுறைகள் - விவரம் உள்ளே\n- தமிழில் - எம்.எம் அஹ்மத் நாளை (14) நாட்டில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிக...\nசற்றுமுன் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்\nமுன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஉலக சந்தையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை, நேற்றைய தினம் மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் ஒரு அவுன்...\n5000 ரூபா கொடுப்பனவு பெறாதவர்களுக்கு விசேட அறிவிப்பு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு அதனை எதிர்வரும் 15ஆம்...\nகுறைந்த வருமானம் உடைய நோன்பாளிகளுக்கு 5000 ரூபா நிவாரணம்\nரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...\nV.E.N.Media News,22,video,8,அரசியல்,6865,இரங்கல் செய்தி,24,இஸ்லாமிய சிந்தனை,21,உதவி,23,உள்நாட்டு செய்திகள்,16733,கட்டுரைகள்,1242,கவிதைகள்,70,சினிமா,337,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,138,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3972,விளையாட்டு,788,வினோதம்,153,வெளிநாட்டு செய்திகள்,2747,வேலைவாய்ப்பு,12,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: எமது உரிமை, எமது உணர்வு, எதனை அழித்தாலும் அழியாதது - சாணக்கியன் MP\nஎமது உரிமை, எமது உணர்வு, எதனை அழித்தாலும் அழியாதது - சாணக்கியன் MP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1200617", "date_download": "2021-04-18T20:24:56Z", "digest": "sha1:KPKJVN4S5644NE42CHR4MN3PCZ3ZKP25", "length": 10432, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "தடுத்து வைக்கப்பட்டுள்ள டுபாய் இளவரசி – ஐ.நா விசாரணை! – Athavan News", "raw_content": "\nதடுத்து வைக்கப்பட்டுள்ள டுபாய் இளவரசி – ஐ.நா விசாரணை\nதடுத்து வைக்கப்பட்டுள்ள டுபாய் இளவரசி குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம் தெரிவித்துள்ளது.\nடுபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் இளவரசி ஷேய்க்கா லதீஃபா தாம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், தம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் காணொளியில் தெரிவித்துள்ளார்.\n2018 மார்ச்சில், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து அவர் கடல் மார்க்கமாய்த் தப்ப முயன்றார். அதன் பிறகு அவர் பொது வெளியில் காணப்படவில்லை.\nஅவர் சிறைப்பிடிக்கப்பட்டு சுமார் ஓராண்டுக்குப் பிறகு எடுக்கப்பட்ட காணொளிகளை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது.\nசிறையாக மாற்றப்பட்டுள்ள மாளிகையில் தாம் அடைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் அதிகாரிகள் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கைதொலைப்பேசி மூலம் எடுக்கப்பட்ட காணொளியில் லதீஃபா குறிப்பிட்டார்.\nஅந்தக் காணொளிகள் தங்களுக்கும் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் கூறிய Sky News, கடந்த 9 மாதங்களாக லதீஃபாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.\nஅந்தக் காணொளிகள் சர்வதேச கவனம் பெற்றுள்ளதால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இது தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளது.\nஇவ்விடயம் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துடன் பேசவுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nTags: ஐ.நா மனித உரிமைகள் அமைப்புதுபாய் இளவரசி\nகனடாவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இரண்டாவது நபருக்கும் இரத்த உறைவு\nசிரியாவில் போர்ச் சூழலுக்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு\nசர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யவில்லை – அவுஸ்ரேலிய பிரதமர்\nஜப்பானின் மேலதிகமாக தடுப்பூசி கோரிக்கையை ஏற்றது பைசர் நிறுவனம்\nஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் \nஅலெக்ஸி நவல்னி சில நாட்களுக்குள் இறந்துவிடுவார் – மருத்துவர்கள் எச்சரிக்கை\nகடலுக்கு அடியில் புதிய வகை உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்ப��டைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2012/12/blog-post_22.html", "date_download": "2021-04-18T20:37:50Z", "digest": "sha1:K4XJ6RAYQNT3DSIHAVW3D7XFYFU4E735", "length": 19691, "nlines": 249, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: சூரிய புத்திரி!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nசனி, டிசம்பர் 22, 2012\nடிசம்பர் மாதக் கணையாழி இதழில், என்னுடன் பணிபுரிந்து வந்த,இன்னும் பணியில் இருக்கும் நண்பர் ‘சித்ரூபன்” எழுதிய சிறுகதையை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பு கிறேன்,\n1984 இலிருந்து-88 வரை நான் வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் துணைக் கோட்ட மேலாளராகப் பணிபுரிந்த காலத்தில்,அங்கு இருந்தவர்.அவர் எழுதிய ’சிஏஐஐபி’ என்ற நாடகத்தை வங்கி மன மகிழ் மன்ற ஆண்டு விழாவில் ரசிகரஞ்சனி சபா அரங்கில் மேடை யேற்றிய போது,நான் அதில் இரு வேடங்களில் நடித்தேன்-\nஅது பற்றிய என் பதிவைப் படிக்க இங்கு செல்லவும்\nஇன்று சித்ரூபனும்அந்த அனுபவத்தை நினைவு கூர்ந்தார்\nசிறுகதைக்கு அவர் கொடுத் த தலைப்பு—சூரியன்\nநான தலைப்பை சிறிது மாற்றி விட்டேன்”சூரிய புத்திரி” என்று\nகதையின் நீளம் கருதி அதை ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளாக வெளியிடுகிறேன்.\nவெள்ளைத் தொப்பியணிந்து சோபாவில் அமர்ந்திருந்தேன்.பக்கத்தில் என் தங்கையும் காத்தி ருந்தாள்.எங்களைத் தவிர குறைந்தது பத்து நபர்களாவது இருப்பார்கள்.சிலர் கண்களில் மருந்து விடப்பட்டு,கையில் பஞ்சோடு தலையைப் பின் பக்கம் சாய்த்தபடி உட்கார்ந்தி ருந்தார்கள். சுவரில் ஒரு குழந்தை உதடுகளைக் குவித்து’உஷ்ஷ்ஷ்...’என்றபடி இருந்தது.அந்த அன்புக் கட்டளை யையும் மீறி எங்கோ வெடியோசை கேட்டது.தீபாவளியின் மிச்ச மீதத்தைத் தீர்த்துக் கட்டும் முயற்சியோஅந்த சிவகாசிச் சனியன்தான் நேற்று என் தங்கையின் கண்களைப் பதம் பார்த்துவிட்டது.\nசற்று நேரத்தில் உள்ளே நுழைந்த டாக்டர் வேகமாகத் தன்னறைக்குள் சென்று மறைந்தார். அறைக்கதவு ’டாக்டர்.ஏ.சுப்ரம���னி எம்.எஸ்;டி.ஓ’ என்றபெயரைத் தாங்கியபடி உள்ளுக்கும் வெளிக்குமாய் அலைந்து நின்றது\nமுப்பது நிமிடங்களுக்குப் பிறகு எங்கள் முறை வந்தது.என் தங்கை என் கையைப் பிடித்துக் கொண்டு பின் தொடர்ந்தாள்.டாக்டர் ஒரு சுழல் நாற்காலியில் அரை வட்டமாக சுற்றிக் கொண்டிருந்தார்.மேசையில் நிறைய லென்ஸ்களும் வெறும் ஃப்ரேம்களும் இருந்தன.சுவரில் நீள அட்டையில் பல எழுத்துக்கள்மேலிருந்து கிழாகக் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிக் கொண்டிருந்தன.\n”என்றபடியே பிருஸ்கிருப்ஷன் பேடை தயாராக்கிக் கொண்டார்.\n”ரோகிணி” என்றாள் என் தங்கை,கண்களை மூடிய படியே.\nடாக்டர் உச்சரித்துக் கண்டே எழுதினார்”ரோ..ஹி..ணி..”\n“பேர் விஷயத்தில் பிடிவாதமா இருக்கறது தப்பில்லே..என் பேரை சுப்பிரமணின்னு யாராவது எழுதினா எனக்கும் பிடிக்காது”என்று சொல்லி விட்டு”என்னாச்சு,சொல்லுங்க..”என்றபடி ஒரு டார்ச்சால் ரோகிணியின் கண்களைப் பரிசோதிக்க ஆரம்பித்தார்\n“நேத்து பட்டாசு வெடிக்கும்போது கண்லே நெருப்புபொறி பட்டுடுத்து” என்றேன்\n“தீபாவளி சமயத்துல இந்த மாதிரி கேஸ் வரது சகஜம்தான்…இது சம்திங் சீரியஸ்..”அறை விளக்கைஅணைத்துவிட்டு இருட்டில் மெல்லிய ஒளிக்கற்றைஅவள் கண்களில் செலுத்திப் பரிசோதித்தார்.\nமீண்டும் விளக்கைப்போட்டு”..ப்யூபில் ரொம்ப அஃபெக்ட் ஆயிருக்கு..” என்று சொல்லி ப்ரேமுடன் கூடிய கிரீடம் மாதிரி ஒன்றை அணிந்துகொண்டு மீண்டும் அவள் கண்களை மிக அருகில் வெளிச்சம் பாய்ச்சி உற்று நோக்கி உதட்டைப் பிதுக்கினார்.\n“குணப்படுத்தலாம்.ஒரு சர்ஜரி பண்ண வேண்டியிருக்கும்..”என்றவாறே கிரீடத்தைக் கழற்றி மேசை மேல் வைத்தார்.\n“நான் பழையபடி சூரியனைப் பார்க்க முடியுமா டாக்டர்\n“யு மீன் த சன்\n“சூரியனை எதுக்கம்மா நீ பாக்கணும்..உன் கண்ணு ரொம்படேமேஜ் ஆயிருக்கு.. பிரகாசமா, கூச வைக்கிற எதையுமே நீ பாக்கக்கூடாது..”\n“சூரியனைப் பாக்காம ஒரு நாள் கூட என்னால இருக்க முடியாது டாக்டர்” என்று சொல்லி என் கைகளை அழுத்தினாள்\nடாக்டர் குழப்பத்துடன் என்னைப் பார்த்தார்.\nPosted by சென்னை பித்தன் at 6:45 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கண், சிறுகதை, புனைவுகள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:49\nநீங்கள் நிறுத்திய இடம் அருமை\nஅடுத்த பதிவை ஆவலுடன��� எதிர்பார்த்து..\nசசிகலா 22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:17\nஆமா ஏன் சூரியனை அப்படி அவசியமா பார்க்கனுமாம் அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்.\nஇராஜராஜேஸ்வரி 22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:45\nசூரியனைப் பாக்காம ஒரு நாள் கூட என்னால இருக்க முடியாது டாக்டர்” என்று சொல்லி என் கைகளை அழுத்தினாள்..\n”தளிர் சுரேஷ்” 23 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:27\nசக்தி கல்வி மையம் 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:57\nவே.நடனசபாபதி 24 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:31\nஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.\nஇராஜராஜேஸ்வரி 2 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 12:13\nUnknown 7 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:55\nஐயா வலைச்சரம் வாங்களேன் .. உங்களை இன்று யாரோ சீண்டி இருக்காங்க ...\nஇராஜராஜேஸ்வரி 12 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:04\nஇதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nதி.தமிழ் இளங்கோ 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:44\n இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், இன்று (18.02.2013) உங்கள் வலைப்பதிவினை அறிமுகம் செய்து எழுதியுள்ளேன். தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:39\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஓடும் ரயிலில் ஓர் அபத்த நாடகம்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A3%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9F", "date_download": "2021-04-18T21:25:27Z", "digest": "sha1:YXFHKMKXDOV44JGWEGCZOZVHDCPOZTI3", "length": 19037, "nlines": 297, "source_domain": "pirapalam.com", "title": "நடிகை அதிதிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை! தவறாக நடந்துகொண்ட நபருக்கு கிடைத்த அதிரடி - Pirapalam.Com", "raw_content": "\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி...\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\nஅஜித்தின் மகள் நடன வீட���யோ கசிந்தது. . ரசிகர்களை...\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி...\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nநடிகை அதிதிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை தவறாக நடந்துகொண்ட நபருக்கு கிடைத்த அதிரடி\nநடிகை அதிதிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை தவறாக நடந்துகொண்ட நபருக்கு கிடைத்த அதிரடி\nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை அதிதி. பின் மீண்டும் அதே இயக்குனருடன் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார்.\nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை அதிதி. பின் மீண்டும் அதே இயக்குனருடன் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார்.\nகடந்த 2016 ல் பிரஜாபதி என்னும் மலையாள படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிறைய ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக தமிழில் சைக்கோ என்னும் படத்தில் நடிக்கவுள்ளார்.\nSammohanam, Antariksham என்னும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் பெண்களுக்கு எல்லா துறைகளிலும் பாலியல் தொந்தரவுகள் இருக்கிறது.\nஎன்னுடை சின்ன வயதில் லோக்கல் ரயிலில் பயணம் செய்த போது என்னிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றார். நான் உடனே அவரை அந்த இடத்திலேயே எச்சரித்தேன்.\nபெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்கு எப்படி சமுதாயத்தில் தைரியமாக வாழவேண்டும், இந்த மாதிரியான பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சொல்லிக்கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.\nபொது விழாவிற்கு உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் வந்த எமி ஜாக்ஸன்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்\nபொன்னியின் செல்வனில் நடிப்பதை உறுதி செய்த ஐஸ்வர்யா ராய்\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nமோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர்\nஎன் வீட்டுக்கு மது வாங்கி வருவார், எச்சரித்து அனுப்பினேன்\nதர்பார் படத்திற்காக வடமாநில போலீஸ் உடையில் சூப்பர் ஸ்டார்...\nகாஜல் அகர்வாலின் மெழுகு சிலை சிங்கப்பூரில்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nதளபதி-63ல் நயன்தாராவை தொடர்ந்து இணைந்த முன்னணி நடிகை\nதளபதி-63 படப்பிடிப்பு வேகவேகமாக சென்னையில் நடந்து வருகின்றது. பிரமாண்ட புட்பால்...\nபிரபல சீரியல் நடிகை நிஷா கர்ப்பம்\nசீரியல் நடிகைகள் பலர் திருமணம் ஆகி சினிமாவில் இருந்து விலகி இருக்கின்றனர். அதில்...\nஇந்தியா இருக்கும் நிலையில் இந்த கவர்ச்சி புகைப்படம் தேவையா\nஇந்தியாவே இப்போது பெரிய சோகத்தில் உள்ளது. முதலில் புல்வாமா தாக்குதல், பிறகு நம்...\nஉள்ளாடை இல்லாமல் நடிகை எமி ஜாக்சன்\nநடிகை எமிஜாக்சன் நடித்திருந்த 2.0 படம் சமீபத்தில் தான் வெளிவந்தது. அதில் அவர் பெண்...\nதளபதி-63 டைட்டில் இப்படி தான் இருக்குமாம்\nதளபதி விஜய் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவுள்ளது. மேலும், ரசிகர்களுக்கு விருந்தாக...\nகீர்த்தி சுரேஷ் அடுத்த படத்திற்கு மாஸான டைட்டில்\nநடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் தனக்கான மார்க்கெட்டை ஆழமாக பிடித்துவிட்டார்....\nமோசமான உடையில் பிரபல தமிழ் சீரியல் நடிகை - ட்ரோல் செய்யும்...\nஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளையதளபதி என்கிற சீரியலில் நடித்தவர் சஞ்சனா...\nராகுல் ப்ரீத் அழகின் ரகசியம்\nநடிகை ராகுல் ப்ரீத் சிங் தீரன், தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அடுத்து சூர்யா...\nபாகுபலியை தொடர்ந்து மீண்டும் படுகவர்ச்சியாக தமன்னா\nபாகுபலி திரைப்படத்தில் ஒற்றை உடையில் அதையும் கலைந்து கவர்ச்சி காண்பித்த தமன்னா அவர்கள்...\nமுத்தக்காட்சிகளுக்கு அதிரடி முடிவெடுத்த தமன்னா\nதென்னிந்திய மொழி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள தமன்னா, பல வருடங்களாக சினிமாவில்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஎன் காதலுக்கு இது தடையாக இருக்காது.. ஓப்பனாக பேசிய ராகுல்...\nதளபதி ரசிகர்களே இன்று பிரமாண்ட அறிவிப்பு இதோ - சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stimmrechtfueralle.ch/", "date_download": "2021-04-18T21:37:19Z", "digest": "sha1:AOZCKWGKYXTBVTOWSFJGOLH7TCC54FVP", "length": 3634, "nlines": 29, "source_domain": "tamil.stimmrechtfueralle.ch", "title": "Home - அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் வசிக்கும் எவரும் இங்கு வாக்களித்து வாக்களிக்க முடியும். எந்த நாட்டினது எந்த நிற கடவுச்சீட்டினை வைத்திருக்கின்றீர்கள் என்பது பொருட்ப\n9702 பேர் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளனர். நீங்களும் கையெழுத்திடுங்கள்\nசோசலிச ஜனநாயக கட்சி (SP) எனது தகவல்களை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க முடியும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இது குறித்து மேலும்.\nபாராளுமன்றம் எமது முன்மொழிவை ஏற்றுக்கொண்டுள்ளதால், நாங்கள் ஒரு பரந்த பிரச்சாரத்தை அமைத்து செயற்பட்டு வருகிறோம். நன்கொடை வழங்கி எமது பிரச்சாரத்திற்கு உதவுங்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்பு சுவிட்சர்லாந்தில் பெண்கள் வாக்களிக்கும் உரிமைக்காக போராடினர் – இது ஒரு வரலாற்று வெற்றி. ஆனால் அதிகமான ஜனநாயகத்திற்கான நமது அர்ப்பணிப்பு இன்றும் தொடர வேண்டும். ஏனெனில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் இங்கு இன்ன���ம் முடிவுகளை எடுக்க முடியவில்லை. அது அவர்கள் வைத்திருக்கும் வேறு நாட்டின் கடவுச்சீட்டுக்கள் என்பதனாலே சாத்தியமற்றுள்ளது. எனவே குறைந்தது ஐந்து ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். அதற்கான நேரம் கனிந்துவந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.howtobuildarocketship.com/fix-error-loading-media-file-could-not-be-played-chrome", "date_download": "2021-04-18T19:45:10Z", "digest": "sha1:EJ76TTGEDABXUM5DJ4PCS62ZWB7J3IZZ", "length": 33548, "nlines": 145, "source_domain": "ta.howtobuildarocketship.com", "title": "சரி: Chrome - Appuals.com இல் 'மீடியாவை ஏற்றுவதில் பிழை இயக்கப்படவில்லை' - எப்படி", "raw_content": "\nசரி: Chrome இல் “மீடியா கோப்பை ஏற்றுவதில் பிழை இல்லை”\nபயனர்கள் சந்திப்பார்கள் 'மீடியாவை ஏற்றுவதில் பிழை: கோப்பை இயக்க முடியவில்லை' சுய ஹோஸ்ட் செய்யப்பட்ட வீடியோ உள்ளடக்க இணையதளத்தில் வீடியோவைப் பார்க்க முயற்சிக்கும்போது பிழை. JW பிளேயரைப் பயன்படுத்தி ஒரு கோப்பை ஆதரிக்கப்படாத வடிவத்தில் ஏற்ற முயற்சிக்கும்போது சிக்கல் முக்கியமாக ஏற்படுகிறது. பெரும்பாலான நேரங்களில், JW பிளேயர் ஒரு ஏற்றும் பணியில் ஈடுபடும்போது பிழை தூண்டப்படுகிறது .wmv அல்லது .mov பயன்படுத்தாத வீடியோ H264 வீடியோ கோடெக்.\nChrome இன் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் பதிப்புகளில் இந்த சிக்கல் பொதுவாக எதிர்கொண்டாலும், இந்த உலாவியில் பிழை பிரத்தியேகமானது அல்ல - இந்த சிக்கல் ஃபயர்பாக்ஸ் மற்றும் சஃபாரி ஆகியவற்றிலும் தோன்றும். இது மாறும் போது, ​​சிக்கல் உட்பொதிக்கப்பட்ட மீடியா பிளேயரின் தவறான உள்ளமைவால் ஏற்படுகிறது அல்லது சில உலாவி குக்கீகள் அல்லது சொருகி (நீட்டிப்பு) மூலம் தூண்டப்படுகிறது.\nJW பிளேயர் 20 பில்லியன் மாதாந்திர ஸ்ட்ரீம்களைக் கொண்ட உலகின் மிகவும் பிரபலமான உட்பொதிக்கக்கூடிய மீடியா பிளேயர் ஆகும். ஏனெனில் இது மிகவும் இலகுரக, எல்லா உலாவிகளிலும் (காலாவதியான பதிப்புகள் கூட) நன்றாக வேலை செய்கிறது, மேலும் ஒவ்வொரு விளம்பர நெட்வொர்க்குடனும் தடையின்றி ஒருங்கிணைக்கிறது, இது சுய-ஹோஸ்ட் செய்யப்பட்ட வீடியோ உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் அனைத்து முக்கிய வலைத்தளங்களுக்கும் விருப்பமான தேர்வாகிவிட்டது.\nஉட்பொதிக்கப்பட்ட வீடியோக்களுக்கான மிகவும் நிலையான மீடியா பி��ேயர் இதுவாக இருந்தாலும், தவறான உள்ளமைவு மீடியா பிளேயரால் ஆதரிக்கப்படாத வீடியோ கோப்பை ஏற்ற JW பிளேயரை கட்டாயப்படுத்தக்கூடும். இது தூண்டுகிறது மீடியாவை ஏற்றுவதில் பிழை: கோப்பை இயக்க முடியவில்லை பிழை. பிழை வலை நிர்வாகியால் செய்யப்பட்ட தவறு என்றால், இறுதி பயனருக்கு சிக்கலை சரிசெய்ய மிகக் குறைவான வழிமுறைகள் உள்ளன.\nசரிசெய்தல்மீடியா கோப்பை ஏற்றுவதில் பிழை\nநீங்கள் தற்போது இந்த சிக்கலுடன் போராடுகிறீர்களானால், இது மீடியா பிளேயர் பிரச்சனையா அல்லது உங்கள் உலாவி சிக்கலை ஏற்படுத்துகிறதா என்பதை தீர்மானிப்பதன் மூலம் தொடங்க வேண்டும்.\nஅதே URL ஐ வேறு உலாவியில் திறப்பதன் மூலம் இதை எளிதாக செய்யலாம். நீங்கள் அதே பிழையை எதிர்கொண்டால், சிக்கல் உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்று நீங்கள் கருதலாம். இந்த விஷயத்தில் செய்ய வேண்டிய மிகச் சிறந்த விஷயம், அந்தந்த வலைத்தளத்தின் வலை நிர்வாகியைத் தொடர்புகொண்டு உங்கள் பிரச்சினை தொடர்பாக விசாரணை கேட்பது.\nவீடியோ வேறு உலாவியில் நன்றாக இயங்கினால், சிக்கலை அடையாளம் காண சில சிக்கல் தீர்க்கும் படிகளைப் பின்பற்ற வேண்டும். Chrome பயனர்களை கடந்த காலங்களில் வெற்றிகரமாக இயக்கிய முறைகளின் தொகுப்பு உங்களிடம் உள்ளது மீடியா கோப்பை ஏற்றுவதில் பிழை பிழை.\nநீங்கள் தற்போது இந்த சிக்கலுடன் போராடுகிறீர்களானால், உங்கள் Chrome உலாவியை நீங்கள் குறை கூறினால், கீழேயுள்ள முறைகளைப் பயன்படுத்தி சரிசெய்யவும். சாத்தியமான தீர்வைக் கண்டுபிடிக்கும் வரை ஒவ்வொரு சாத்தியமான தீர்வையும் பின்பற்றவும்.\nகுறிப்பு: தளத்தைப் பொறுத்து, எல்லா முறைகளும் பொருந்தாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nமுறை 1: சமீபத்திய பதிப்பிற்கு Chrome ஐப் புதுப்பிக்கவும்\nபிழை Chrome உடன் மட்டுமே தோன்றும் என்று நீங்கள் முன்பு தீர்மானித்திருந்தால், உங்களிடம் சமீபத்திய பதிப்பு இருப்பதை உறுதிசெய்து தொடங்கவும். JW பிளேயர் தொடர்ந்து ஆதரிக்கப்பட்ட வடிவங்களுடன் பட்டியலைப் புதுப்பிக்கிறது, ஆனால் நீங்கள் Chrome இன் காலாவதியான பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அவை சரியாக இயங்காது.\nபொதுவாக, நீங்கள் உலாவியை மூடி மீண்டும் திறக்கும் போதெல்லாம் பின்னணியில் புதுப்பிப்புகளை தானாகவே பதிவிறக்கம் செய்து பயன்படுத்த Chrome கட்டமைக்கப்படுகிறது. நீங்கள் சிறிது நேரம் அதை மூடவில்லை என்றால், உங்களிடம் நிலுவையில் உள்ள புதுப்பிப்பு இருக்கலாம். கணினியில் Chrome ஐ கைமுறையாக புதுப்பிப்பதற்கான விரைவான வழிகாட்டி இங்கே:\nChrome இல், அணுகவும் செயல் மெனு (மூன்று-புள்ளி ஐகான்) மேல்-வலது மூலையில்.\nகிளிக் செய்யவும் Google Chrome ஐப் புதுப்பிக்கவும் .\nகுறிப்பு: இந்த இடுகையை நீங்கள் காணவில்லை எனில், நீங்கள் சமீபத்திய பதிப்பில் இருக்கிறீர்கள்.\nபுதுப்பிப்பு வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன், கிளிக் செய்யவும் மீண்டும் தொடங்கவும் பொத்தானை. Chrome தானாகவே சமீபத்திய பதிப்பில் தொடங்கப்படும்.\nபிசிக்களில் இது எவ்வாறு உள்ளது என்பதைப் போலவே, Android இல் புதிய பதிப்பு கிடைக்கும்போதெல்லாம் Chrome தானாகவே புதுப்பிக்கப்படும். இருப்பினும், இந்த செயல்முறையை Google Play Store அமைப்பால் நிறுத்தலாம். இயல்பாக, மொபைல் தரவு இணைப்பிலிருந்து பயன்பாட்டு புதுப்பிப்புகளைப் பதிவிறக்குவதை Play Store தடுக்கிறது. நீங்கள் சிறிது நேரம் வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்படவில்லை என்றால், உங்களிடம் சமீபத்திய பதிப்பு இல்லை. உங்கள் Android சாதனத்தில் Chrome ஐ எவ்வாறு புதுப்பிப்பது என்பது இங்கே:\nதிற விளையாட்டு அங்காடி பயன்பாடு மற்றும் செயல் மெனுவைத் தட்டவும் (மேல்-இடது மூலையில்).\nசெல்லுங்கள் எனது பயன்பாடுகள் & விளையாட்டுகள் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து புதுப்பிப்புகளின் பட்டியலையும் காண புதுப்பிப்புகள் .\nதேடுங்கள் Chrome நுழைந்து தட்டவும் புதுப்பிப்பு அதனுடன் தொடர்புடைய பொத்தான்.\nமுறை 2: உங்கள் கேச் மற்றும் குக்கீகளை நீக்குதல்\nஇப்போது நீங்கள் சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பித்துள்ளீர்கள், உலாவல் தரவை அழித்த பிறகு சிக்கல் தீர்க்கப்படுமா என்று பார்ப்போம். நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தைப் பொறுத்து, செயல்முறை கொஞ்சம் வித்தியாசமானது.\nChrome ஐத் திறந்து அணுகவும் செயல் மெனு (மூன்று-புள்ளி ஐகான்) மேல்-வலது மூலையில்.\nசெல்லுங்கள் கூடுதல் கருவிகள்> உலாவல் தரவை அழிக்கவும் .\nஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும் அடிப்படை தாவல் மற்றும் அருகிலுள்ள கீழ்தோன்றும் மெனுவைப் பயன்படுத்தவும் கால வரையறை தேர்ந்தெடுக்க எல்லா நேரமும் .\nஅடுத்த பெட்டியை சரிபார்க்கவும் குக்கீகள் மற்றும் பிற தள தரவு மற்றும் அடுத்தது தற்காலிக சேமிப்பு படங்கள் மற்றும் கோப்புகள் . அடி தரவை அழி உங்கள் Chrome இன் குக்கீகள் தற்காலிக சேமிப்பு கோப்புகளை நீக்க.\nசெயல்முறை முடிந்ததும், Chrome ஐ மறுதொடக்கம் செய்து சிக்கல் தீர்க்கப்பட்டதா என்று பாருங்கள்.\nஉங்கள் Android சாதனத்தில் Chrome ஐத் துவக்கி தட்டவும் செயல் மெனு (மேல்-வலது) மூலையில்.\nசெல்லுங்கள் அமைப்புகள் தட்டவும் தனியுரிமை .\nஎல்லா வழிகளிலும் கீழே உருட்டி தட்டவும் உலாவல் தரவை அழிக்கவும் .\nஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும் அடிப்படை தாவல் மற்றும் அமை கால வரையறை க்கு எல்லா நேரமும் கீழ்தோன்றும் மெனுவைப் பயன்படுத்துகிறது. தொடர்புடைய பெட்டிகளை சரிபார்க்கவும் குக்கீகள் மற்றும் தள தரவு மற்றும் தற்காலிக சேமிப்பு படங்கள் மற்றும் கோப்புகள் . பின்னர், அடியுங்கள் தரவை அழி அவற்றை நீக்க.\nமுறை 3: Chrome நீட்டிப்புகளை முடக்குதல் (பிசி மட்டும்)\nChrome நீட்டிப்புகள் ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது 'மீடியாவை ஏற்றுவதில் பிழை: கோப்பை இயக்க முடியவில்லை' Chrome இல் பிழை. உங்கள் ஆன்லைன் உலாவலைப் பாதுகாக்க நீட்டிப்புகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இது இன்னும் அதிகமாக இருக்கும்.\nஅதிர்ஷ்டவசமாக, நீட்டிப்புகள் சிக்கலைத் தூண்டுகிறதா என்பதைக் கண்டறிய விரைவான வழி உள்ளது. இல் Chrome ஐத் திறக்கவும் மறைநிலை முறை. இதைச் செய்ய, செயல் மெனுவில் (மேல்-வலது மூலையில்) கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும் புதிய மறைநிலை சாளரம் . மேலும் தனிப்பட்ட முறையில் உலாவ உங்களை அனுமதிப்பதைத் தவிர, மறைநிலை முறை உங்கள் எல்லா நீட்டிப்புகளையும் முன்னிருப்பாக முடக்குகிறது (நீங்கள் அவற்றை கைமுறையாக அனுமதிக்காவிட்டால்).\nமறைநிலை பயன்முறையில் இருக்கும்போது, ​​காண்பிக்கும் URL ஐத் திறக்கவும் “மீடியாவை ஏற்றுவதில் பிழை: கோப்பை இயக்க முடியவில்லை”. வீடியோ காட்சிப்படுத்தினால் நன்றாக இருக்கும் மறைநிலை முறை , வீடியோவின் பிளேபேக்கில் நீட்டிப்பு குறுக்கிட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கில், ஒட்டவும் “ chrome: // நீட்டிப்புகள் ” Chrome இன் சர்வபுலத்தில். இது உங்கள் எல்லா நீட்டிப்புகளையும் மேற்பார்வையிடக்கூடிய ஒரு பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். தேர்வுநீக்குவதன் மூலம் உங்கள் நீட்டிப்புகளை முறையாக முடக்க இந்தப் பக்கத்தைப் பயன்படுத்தவும் இயக்கப்பட்டது பெட்டி. முடக்கப்பட்ட ஒவ்வொரு நீட்டிப்புக்கும் பிறகு, நீங்கள் வீடியோவை இயக்க முடியுமா என்று சரிபார்க்கவும். குற்றவாளியை நீங்கள் கண்டறிந்ததும், குப்பை ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் நீட்டிப்பை அகற்றவும்.\nமுறை 4: Chrome அமைப்புகளை இயல்புநிலைக்கு மீட்டமைக்கவும் (பிசி மட்டும்)\nமுடிவு இல்லாமல் நீங்கள் இதுவரை வந்திருந்தால், நீங்கள் செய்யக்கூடிய ஒரு இறுதி விஷயம் இருக்கிறது. இது சிக்கலை ஏற்படுத்தும் எந்த அமைப்பையும் நீட்டிப்பையும் அகற்றும் போது, ​​இது சில சிக்கல்களையும் உருவாக்கக்கூடும்.\nஉங்கள் Chrome அமைப்புகளை மீட்டமைக்கும்போது, ​​தள தரவு, குக்கீகள், நீட்டிப்புகள் அல்லது கருப்பொருள்கள் உள்ளிட்ட பெரும்பாலான அமைப்புகள் இயல்புநிலை நிலைக்கு மாற்றப்படும். உங்கள் தனிப்பயன் எழுத்துருக்கள், புக்மார்க்குகள் மற்றும் சேமித்த கடவுச்சொற்கள் மட்டுமே பாதுகாக்கப்படும்.\nஉங்கள் Chrome உலாவி அமைப்புகளை இயல்புநிலையாக மீட்டமைக்க விரைவான வழிகாட்டி இங்கே:\nChrome ஐத் திறந்து, மேல்-வலது மூலையில் உள்ள செயல் மெனுவை (மூன்று-புள்ளி ஐகான்) கிளிக் செய்க.\nசெல்லுங்கள் அமைப்புகள் கிளிக் செய்யவும் மேம்படுத்தபட்ட கீழ்தோன்றும் மெனுவை விரிவாக்க.\nஎல்லா வழிகளிலும் கீழே சென்று மீட்டமை பகுதிக்குச் சென்று அதைக் கிளிக் செய்க. நீங்கள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும், பின்னர் Chrome மீண்டும் தொடங்குவதற்கு காத்திருக்கவும்.\nமுறை 5: வன்பொருள் முடுக்கம் முடக்கு\nசில சந்தர்ப்பங்களில், Chrome உலாவியின் வன்பொருள் முடுக்கம் அம்சம் ஆன்லைனில் மீடியாவை இயக்குவதில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. எனவே, இந்த கட்டத்தில், அமைப்புகளிலிருந்து வன்பொருள் முடுக்கம் முடக்கப்படுவோம். அதற்காக:\nChrome ஐத் திறந்து புதிய தாவலைத் தொடங்கவும்.\nஎன்பதைக் கிளிக் செய்க “மூன்று புள்ளிகள்” மேல் வலது மூலையில் தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுக்கவும் “அமைப்புகள்”.\nகீழே உருட்டி கிளிக் செய்யவும் 'மேம்படுத்தபட்ட' கீழே போடு.\nகீழ் 'அமைப்பு' தலைப்பு, “ கிடைக்கும்போது வன்பொருள் முடுக்கம் பயன்படுத்தவும் அதை அணைக்க மாற்று.\n“கிடைக்கும்போது வன்பொருள் முடுக்கம் அம்சத்தைப் பயன்படுத்து” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் அதை அணைக்க மாற்று\nசிக்கல் நீடிக்கிறதா என்று சோத��க்கவும்.\nChrome இயல்புநிலை நிலைக்கு திரும்பியதும், சிக்கல் அகற்றப்பட வேண்டும். மேலே உள்ள ஒவ்வொரு முறையையும் பின்பற்றிய பிறகும் நீங்கள் சிக்கலை எதிர்கொண்டால், சிக்கல் உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது, அதை சரிசெய்ய வலை நிர்வாகி காத்திருக்க வேண்டும்.\nமைக்ரோசாஃப்ட் வேர்டில் ஆவணத்தின் அளவை மாற்றுவது எப்படி\nடோம்ப் ரைடரின் நிழல் - விரிவாக்கப்பட்ட டிரெய்லர் வெளிப்படுத்தப்பட்டது\nவீட்டிற்கு பீதி அலாரம் சுற்று வடிவமைப்பது எப்படி\nசரி: ஆசஸ் அவுரா வேலை செய்யவில்லை\nசாம்சங்கின் Android Go Phone சான்றளிக்கப்பட்ட FCC\nமைக்ரோசாஃப்ட் எக்செல் இல் வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளை எவ்வாறு நிழலாக்குவது\nசரி: விண்டோஸ் பாதுகாப்பு மைய சேவையைத் தொடங்க முடியாது\nசரி: இறுதி பொது உள்நாட்டுப் போர் பதிலளிக்கவில்லை\n2020 ஆம் ஆண்டில் ஆண்கள் வாங்க சிறந்த ஸ்மார்ட்வாட்ச்கள்\nதீர்க்கப்பட்டது: ஐபோன் / ஐபாட் உறைந்திருக்கும் மற்றும் திறக்க சரியாது\nஅப்பெக்ஸ் லெஜண்ட்ஸ் பிசி செயலிழப்புகள் ஏன் மிகவும் சிக்கலானவை என்பதை ரெஸ்பான் விளக்குகிறது\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 இன்சைடர் முன்னோட்டம் உருவாக்கம் 20175 அறிவிக்கப்பட்ட மற்றும் புதுப்பிப்பு AMD CPU களுடன் விண்டோஸ் இன்சைடர் பங்கேற்பாளர்களுக்கு வெளியிடப்பட்டது\nஹூவாய் கையாளுதல் வரையறைகளை, சீன சந்தையை குற்றம் சாட்டும் அறிக்கைகள்\nAndroid இலிருந்து iPhone க்கு இசையை மாற்றுவது எப்படி.\n4.0.3 க்குக் கீழே உள்ள சாஃப்ட்நாஸ் கிளவுட் ஓஎஸ் பதிப்புகள் ரிமோட் கோட் எக்ஸிகியூஷனுக்கு பாதிக்கப்படக்கூடியவை\nகிதுப் தனது தயாரிப்பு குழுவை வழிநடத்த முன்னாள் கூகிள் எக்ஸெக்கை நியமிக்கிறது\nமைக்ரோசாஃப்ட் மேற்பரப்பு புரோ வேகமான ஸ்னாப்டிராகன் 8 சிஎக்ஸ் ‘பிளஸ்’ கசிந்த பெஞ்ச்மார்க்கில் காணப்பட்டது புதிய ‘புதுப்பிக்கப்பட்ட’ பதிப்பின் வருகையைக் குறிக்கிறது\nIMac இல் வேலை செய்யாத iMessage ஐ எவ்வாறு சரிசெய்வது\nவிண்டோஸில் பொது நெட்வொர்க்கை தனியார் நெட்வொர்க்காக மாற்றுவது எப்படி\nதீர்க்க தீர்வு படி படி வழிகாட்டி “U052 இந்த வகை அச்சு தலை தவறானது.”\nநெட்வொர்க் சேவையகம் மற்றும் பயன்பாட்டு கண்காணிப்புக்கான 5 சிறந்த ஐபி மானிட்டர்கள்\nமைக்ரோசாப்ட் லுமோஸ் இப்போது திறந்த-மூலமாக வலை பயன்பாட்டு அளவீடுகளை கண்காணிக்கவும், தவறான நேர்மறைகளை அகற்றுவதன் மூலம் முரண்பாடுகளை விரைவாக கண்டறியவும் அனுமதிக்கிறது\nஉங்கள் கணினிக்கு சரியான மின்சாரம் வாங்குவது எப்படி\nவெரிசோனுடன் மைக்ரோசாப்ட் பிங் கூட்டாளர்கள் தங்கள் பிரத்யேக விளம்பர தளமாக மாற வேண்டும்\nHowtobuildarocketship.Com - விமர்சனங்கள், செய்தி, வீடியோக்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிடுகிறது ஒரு முன்னணி தொழில்நுட்பம் வலை தளத்தில்.\nreddit தேடல் வேலை செய்யவில்லை\nநிழல் விளையாட்டு ஒலியை பதிவு செய்யவில்லை\nபிசியிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு ஆடியோ ஸ்ட்ரீமிங்\niOS 11.2 முதல் 11.3.1 எலக்ட்ராவின் ஜெயில்பிரேக் வெற்றிகரமாக ஜெயில்பிரேக்ஸ் 66496 சாதனங்கள்\nமைக்ரோசாஃப்ட் ஜீரோ டிரஸ்ட் வரிசைப்படுத்தல் மையம் ஒவ்வொரு அணுகல் கோரிக்கையையும் நம்பத்தகாததாகக் கருதி, பிணைய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும்\nஆசஸ் ’வரவிருக்கும் ஜென்ஃபோன் 6 இசின் முதன்மை ஸ்மார்ட்போன் மே 16 ஆம் தேதி எஃப்.சி.சி.\nஃபோர்ட்நைட்டில் உள்ள அனைத்து 7 சிதைந்த பகுதிகளையும் நீங்கள் எவ்வாறு பார்வையிடலாம் என்பது இங்கே\nஎப்படி: பக்கங்கள் கோப்பை டாக் அல்லது டாக்ஸாக மாற்றவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-04-18T20:07:36Z", "digest": "sha1:X2XLN7PNTM3EQNFKLKKQ5T52OC2XDP3F", "length": 8980, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி (இடச்சு மொழியில் Vereenigde Oostindische Compagnie அல்லது VOC), 1602, மார்ச் 20 இல் நிறுவப்பட்டது. நெதர்லாந்து அரசினால், ஆசியாவில் குடியேற்றவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, இதற்கு 21 ஆண்டுகாலத் தனியுரிமை வழங்கப்பட்டது. உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் இதுவேயாகும். அத்துடன் உலகிலேயே முதன்முதலாகப் பங்குகளையும் இந்த நிறுவனமே விநியோகம் செய்தது. ஏறத்தாழ 200 ஆண்டுகள் உலகின் முக்கிய வணிக நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய இது, ���ுறிவு நிலை (bankruptcy) அடைந்ததனால், 1798 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு இதன் சொத்துக்களும், கடன்களும் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. [1]\nஇந்தியப் பெருங்கடல் பகுதியில், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகளைக் காட்டும் வரைபடம். மத்திய அத்திலாந்திக்கிலுள்ள செயிண்ட் எலனாவும் காட்டப்பட்டுள்ளது\nஇடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, ஒல்லாந்திலுள்ள, துறைமுக நகரங்களான, அம்ஸ்டர்டாம், டெல்வ்ட், ரொட்டர்டாம், என்குசென், ஊர்ன் ஆகியவற்றிலும், சீலாந்திலுள்ள (Zeeland), மிடில்பர்க், மொத்தம் ஆறு வணிக சபைகளைக் கொண்டிருந்தது. இவ் வணிக சபைகள் சேர்ந்து ஹீரென் XVII (பிரபுக்கள் 17) என அழைக்கப்பட்ட சபையை அமைத்திருந்தன.\nஇதன் பெயர் சுட்டுவதுபோல், இதில் 17 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் எண்மர் அம்ஸ்டர்டாம் சபையைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர், சீலந்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய சபைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறுப்பினரைக் கொண்டிருந்தன. 17 ஆவது உறுப்பினர், சீலந்து அல்லது ஏனைய சிறிய சபைகளில் ஒன்றுக்குச் சுழற்சி முறையில் வழங்கப்பட்டது.\nஇந்தியாவிலிருந்த ஒல்லாந்து மற்றும் ஏனைய ஐரோப்பியக் குடியேற்றங்கள்\nஇந்த ஆறு சபைகளும் கம்பனிக்குத் தேவையான தொடக்க மூலதனத்தைச் சேகரித்தன. அவர்கள் சேகரித்த மூலதனத்தின் அளவுகள் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.\nகம்பனியின் அம்ஸ்டர்டாம் சபையின் சின்னம்.\nஇடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் சின்னம், ஒரு பெரிய \"V\" ஐயும், அதன் இடது, வலதுபக்கக் கால்களில், முறையே பொறிக்கப்பட்ட சிறிய அளவிலான \"O\" வையும், \"C\" யையும் கொண்டுள்ளது. இவற்றுக்கு மேல் கம்பனியின் செயற்பாட்டு இடத்தின் முதல் எழுத்துப் பொறிக்கப்பட்டது. அருகிலுள்ள அம்ஸ்டர்டாம் சபையின் சின்னத்தில் அம்ஸ்டர்டாமைக் குறிக்கும் அதன் முதல் எழுத்தான \"A\" பொறிக்கப்பட்டுள்ளதைக் காண்க. கம்பனியின் கொடியில் செம்மஞ்சள், வெள்ளை, நீலம் ஆகிய நிறங்கள் இடம் பெற்றிருந்தன. மத்தியில் கம்பனியின் சின்னம் பொறிக்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2018, 08:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-18T22:23:44Z", "digest": "sha1:2QBYMSXZ4ZJC3L33KUA6OINPDCEPZ42X", "length": 8657, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமயத் துன்புறுத்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசமயத் துன்புறுத்தல் என்பது ஒரு குழுவால் தனி நபர் அல்லது குழு மீது அவர்களின் நம்பிக்கை அல்லது சமய நம்பிக்கை இன்மைக்காக மேற்கொள்ளப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட மோசமாக நடந்து கொள்ளும் ஓர் செயற்பாடாகும்.\nசமயத் துன்புறுத்தல் மதவெறியால் அல்லது அரசினால் தன் பாதுகாப்பு அல்லது விருப்பத்திற்கு எதிராக குறித்த சமயக் குழுவைக் கருதும்போது ஏற்படலாம். பல நாடுகளில் சமயத் துன்புறுத்தல் பெரும் வன்முறையினைத் தோற்றுவித்து மனித உரிமை பிரச்சனையாக கருதப்பட்டுள்ளது.\nசமயத் துன்புறுத்தல் சமயச் சுதந்திரத்திற்கு எதிரிடையானதாகக் கருதப்படலாம். சமயத் துன்புறுத்தல் இறைமறுப்பாளர்களைக் கூட, அவர்கள் கடவுளைக் கொண்டிராதவர்கள் என்பதற்காக சமய நம்பிக்கையாளர்களால் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.\nஇது பொதுவாக ஒரு குழுவினுள் தங்கள் சமய நம்பிக்கையை நிலை நிறுத்த முயற்சித்ததற்காக குற்றஞ் சாட்டப்பட்டு துன்புறுத்தப்படலாம். அல்லது தனி அல்லது நிறுவன வல்லமை ஓர் குறித்த சமயக் குழு அங்கத்தவர்களை துன்பத்திற்குள்ளாக்கலாம். துன்புறுத்தல் சொத்துக்களை அழித்தல், வெறுப்பிற்குத் தூண்டி விடுதல், கைது, சிறை வைத்தல், அடித்தல், சித்திரவதை, மரண தண்ணடனை ஆகிய வடிவங்களில் நிகழலாம்.\nசமயத்தின் அடிப்படை மீதான சிவில் உரிமை மறுப்பு சமயத் துன்புறுத்தல் என்பதைவிட சமயப் பாரபட்சம் என விபரிக்கப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2020, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE&", "date_download": "2021-04-18T20:42:56Z", "digest": "sha1:HY2NE2F6O5J433S2WSKX6P5T3532KGUI", "length": 24364, "nlines": 330, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » நாகரத்தினம் கிருஷ்ணா » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நாகரத்தினம் கிருஷ்ணா\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதஞ்சை பக்கத்து கிராமம், மையமாக ஒரு பண்ணை - வாரிசுகள், அவர்களைச் சுற்றிலும் சுருக்கமாக மனிதர்கள். மனிதர்கள் என்றால் வாசகர்கள் எதிர்ப்பார்ப்பிற்கிணங்க எல்லா குணத்திலும் இருக்கிறார்கள். ஒரு நல்ல நாவல் எடைகற்களால் தீர்மானிக்கப்படுவது அல்ல. என்ன, எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதே அதைத் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : லஷ்மி சிவக்குமார்\nபதிப்பகம் : அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)\nதனித்து ஒதுங்கி இருந்த ‘குற்றம்’, இன்றைக்கு அறிவியல்போல உலகளாவியதாக இருக்கிறது. நேற்றுவரை தண்டனைக்கு ஆளான குற்றம், இன்றைக்குத் தண்டனைக்குரிய சட்டத்தை வகுக்கிறது. “திரும்பும் திசைதோறும் கொலைச்செயல் மட்டுமே நீக்கமற நிறைந்திருக்கிறது” என்று நாசுக்காகப் புலம்பிக்கொண்டே பிறர் செய்யும் கொலைக்கு உடன்படும் நிலைக்கு [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : நாகரத்தினம் கிருஷ்ணா\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nமன ஊனமுற்ற சராசரி மேற்கத்திய இளைஞனொருவனுடைய அகவெளிக் கதவு முதன்முறையாக விரியத் திறக்கப்படுகிறது. முதல் மனிதனென்று கற்பிதம் செய்யப்பட்ட ‘ஆதாம்’ பெயரை, கதைநாயகனுக்கு லெ கிளேஸியொ தேர்வுசெய் திருப்பது தற்செயல் நிகழ்வல்ல. கதைநாயகன் நம்முள் உறங்கிக்கொண்டிருக்கும் ஆசாமி. அவன் லெ கிளேசியொவிடம் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : நாகரத்தினம் கிருஷ்ணா (Nagarathinam Krishna)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nமார்க்ஸின் கொடுங்கனவு தனியுடமையென்பது தொடர்கதையா - Marksin Kodunkanavu: Thaniyudamai Enpadu Thodarkathaiya\nமார்க்ஸியச் சிந்தாந்தத்தைப் பழுதறக் கற்றுத் தேர்ந்தவரும் தத்துவப் பேராசிரியருமான டெனிஸ் கொலன் ஃபிரெஞ்சிலளித்த நூலின் தமிழாக்கம் இந்நூல். கார்ல் மார்க்ஸ் கட்டமைத்திருக்கும் மார்க்ஸியச் சித்தாந்தத்தைப் பழமைவாதிகளிடமிருந்து விடுவித்து நவீனக் காலத்திற்கு ஏற்ற விதத்தில் அதில் மாற்றங்களைக் கொண்டுவருவதில் பெரும்பிடிப்புள்ள இவரது கட்டுரைகள் [மேலும் படிக்க]\nவகை : கம்யூனிசம் (Communism)\nஎழுத்தாளர் : நாகரத்தினம் கிருஷ்ணா (Nagarathinam Krishna)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\n\"தனிமனித உணர்வுகள் மாத்திரம் இலக்கியமாகாது தனி மனிதனென்று ஒருவன் இருக்கிறானா என்ன தனி மனிதனென்று ஒருவன் இருக்கிறானா என்ன தனிமனிதனென்று நாம் நினைத்து முன்நிறுத்தப்படுபவன் கூட்டமொன்றின் பிரதி என்கிறபோது, ‘அவன் வேறு சமூகம் வேறல்ல’ என்றாகிறது. தன்னைச் சுற்றியிருக்கிற மானுடத்தின் சுக துக்கங்களை, நன்மை தீமைகளை பாசாங்கற்ற மொழியில், [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ஜெயந்தி சங்கர்\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nமகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும் - Maha Sannithaanamum Marlin Mandro Skirttum\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : நாகரத்தினம் கிருஷ்ணா\nபதிப்பகம் : நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)\nஎழுத்தின் தேடுதல் வேட்டை - Eluththin Theduthal Vettai\n\"பிரெஞ்சு வார்த்தைக்குள்ளே விரியும் அர்த்தத்தின் மங்கலான நிழலுருவங்களைத் தொடர்ந்து சென்றுச் சிக்கெனப் பிடித்து தமிழ் வாசகப் பரப்புக்குள் கொண்டுவரும் சிரமமான பணியைத் தன்னாலான வகையில் எளிய முறையில் தன் எழுத்தின் மூலமாகத் தொடர்ந்து செய்து வருபவர் 'நாகி' என்று பிரியமாக அழைக்கப்படும் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : நாகரத்தினம் கிருஷ்ணா (Nagarathinam Krishna)\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\n\"நாகரத்தினம் கிருஷ்ணாவின் வரலாற்றுப் பார்வை மிக விரிந்தது. ஆட்சியாளர்களின் காவல் முறை, பரம்பரை, காதல் என்று மட்டுமே நிலை பெற்றிருந்த வரலாற்று நாவல் தடத்தை மாற்றிப்போட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். சாதாரண மக்கள் வியர்வையிலிருந்தும் ரத்தத்திலிருந்தும் இவர் கட்டி எழுப்பும் பாத்திரங்கள் விரிகின்றன. [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : நாகரத்தினம் கிருஷ்ணா (Nagarathinam Krishna)\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\n\"கடந்த பத்தாண்டுகளாக இலக்கிய இதழ்களில் அடிக்கடி காண நேர்கிற பெயர்களில் ஒன்று நாகரத்தினம் கிருஷ்ணா. தொடக்கத்தில், பிரெஞ்சிலக்கிய ஆளுமைகளைப்பற்றிய இவருடைய அறிமுகக்கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. பிறகு, சில படைப்புகளை நேரிடையாகவே பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். எதார்த்தவகைக் கதைகளையும் அறிவியல் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : நாகரத்தினம் கிருஷ்ணா (Nagarathinam Krishna)\nப��ிப்பகம் : புதுமைப்பித்தன் பதிப்பகம் (Pudumaipithan Pathippagam)\nஉலகங்கள் விற்பனைக்கு அதிர்வுக் கதைகள் - Ulagangal Virpanaiku\n\"மேற்கத்திய உலகில் Sudden Fictionஎன்ற ஒருவகையுண்டு. பின்னர் கவிதைகளிலும் அது எதிரொலித்தது. முடிவு எதிர்பாராததாக இருப்பது அதன் பிரத்தியேக சிறப்பு. வாசிக்கையில் அவற்றில் சில அதிர்வுகளை வித்தியாசமாக உணர்ந்தேன். இக்கதையில் இழையோடும் அதிர்வு அசப்பில் சீரான ஓட்டத்தையும் ஆழ்ந்துணர்கிறபோது இதயத் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : நாகரத்தினம் கிருஷ்ணா (Nagarathinam Krishna)\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nTarun Raichura வணிக வண்டியில் என்னிடம் ஐந்து உருப்படிகள் உள்ளன, நான் உங்களுக்கு ஒரு மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளேன், ஆனால் உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nTemple Monkeys எனக்கு அறிமுகம் செய்த புத்தகங்கள் | Kumaresan S […] […]\nசிந்தனை துளிகள் | Motivation In Tamil […] சிந்தனை துளிகள் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nottran, அள்ள அள்ளப் பணம் 2, மரபுத்தொடர், சுகமான சுவாச, கனவு பலன், I am a trol, regular, நெய், நியூட்டன், சத்திய so, மயிலை சீனி வேங்கடசாமி, நடிகைகளின் கதை, நடக்கும், பக்தி பரவச கதைகள், முனைவர் கதிர் முருகு\nபூர்ண சந்திரோதயம் பாகம் 3 (வந்துவிட்டார் திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 3(Vanthuvittaar\nஆரோக்கிய வாழ்வுக்கு அக்குபஞ்சர் -\nகச்சேரி (தொகுக்கப்படாத சிறுகதைகள்) -\nகேட்ட வரம் கிடைக்கும் மந்திரங்கள் -\nஸ்ரீ அரவிந்தரின் மகா காவியம் சாவித்ரி எனும் ஞான இரகசியம் -\nஅறுபடும் யாழின் நரம்புகள் -\nசித்தர்கள் கண்ட தெய்வீக மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Theiviga Mooligai\nவள்ளலார் அருளிய திரு அருட்பா பெருநூல் பகுதி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/2021/03/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2021-04-18T22:02:12Z", "digest": "sha1:XAHOQTLYTH3LSMVWRJYUNU56TEVGWRTD", "length": 46142, "nlines": 618, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு நமது கல்விமுறை எப்படி இருந்தது | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆங்கிலேயர் வருகைக்கு முன்பு நமது கல்விமுறை எப்படி இருந்தது\nபா.இந்துவன் March 26, 2021\tNo Comments அழகிய மரம்இந்தியக் கல்விமுறைஇ���ாஜேந்திர சோழன்கல்வெட்டுகள்கல்வெட்டுக்கள்காலனிய வரலாறுகாலனியம்குருகுலக் கல்வி முறைகுருகுலம்சங்கப்புலவர்தரம்பால்பாரதீய கல்வி முறை\nபொதுவாக இங்கு ஒரு திரிபுவாதம் இருந்து கொண்டிருக்கிறது. அதாவது ஆங்கிலேயர்கள் மற்றும் திராவிட ஆட்சிக்கு முன் நம் முன்னோர்கள் யாரும் படிக்கவில்லை என்றும், நமது தலைமுறைதான் முதல்நிலை பட்டதாரிகள் என்றுமாக அந்த வாதங்கள் தொடர்கின்றன.\nஇன்றிலிருந்து சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு கல்வெட்டு கிடைக்கிறது. இது முதலாம் இராஜேந்திரச் சோழன் காலத்தில் விழுப்புரத்திலுள்ள எண்ணாயிரம் எனும் ஊரிலிருந்த பெருமாள் கோவிலில் உள்ளது. இந்த கல்வெட்டு ஒருசில முக்கியமான தகவல்களை தருகிறது. அதன் அடிப்படையிலேயே இந்தப் பதிவு.\nகாந்தியடிகள் ஒருமுறை ஒரு மாநாட்டில் பேசியபோது ஆங்கிலேயர் வருகைக்கு பின் நமது பாரம்பரிய கல்விமுறை அழிந்து வருகிறது என்றார். இதை மெய்ப்பிக்கும் வகையில் தரம்பாலால் எழுதிய அழகிய மரம் எனும் நூலில் தாமஸ் மன்றோ என்பவர் இங்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளிக்கூடம் இருந்ததாக பதிவு செய்துள்ளார். மிக முக்கியமாக ஆங்கிலேயர் வருகைக்கு முன்பாக இருந்த பள்ளிக்கூடங்களில் பிராமணர்களை விட மற்ற சமூகத்தவரே அதுவும்\nஇரண்டு, மூன்று பங்கு அதிகமாக படித்தனர் என்பதற்கு தகுந்த சான்றுகளை பதிவு செய்துள்ளனர்.\nஇராஜேந்திர சோழர் கல்வெட்டு கூறும் செய்தி\nஇராமாயணமும், மகாபாரதமும் அந்த கல்விக்கூடங்களில் பயிற்றுவிக்கப்பட்டதோடு ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களும் பயிற்றுவிக்கப்பட்டது என்பதற்கு தகுந்த ஆவணங்கள் உள்ளன. இதை மெய்ப்பிக்கும் வகையில் முதலாம் இராஜேந்திரச்சோழன் காலத்தில் கிடைந்த நான் மேற்கூறிய கல்வெட்டு கூடுதல் தகவல்களை தருகிறது. 11 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட இந்த கல்வெட்டில் பிரம்மசாரியம் என்று அழைக்கப்பட்ட #இளங்கலை மாணவர்கள் 270 பேர் படித்ததாகவும், சாத்திரம் என்று அழைக்கப்பட்ட #முதுகலை மாணவர்கள் 70 பேரும் படித்துள்ளனர்.\nமுக்கியமாக இங்கு ரிக் யஜுர் சாம அதர்வணம் போன்ற வேதங்களும் பயிற்றுவிக்கப் பட்டுள்ளன. அதோடு மாணவர்களுக்கு உணவு, இருப்பிடம், உதவித்தொகைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதை இன்றைய விடுதிகளுக்கு நிகராக கொள்ளலாம். அங்குள்ள மாணவர்களுக்கு கல���வி கற்றுத்தந்த ஆசிரியர்களை வக்காணி, நம்பி, ஓதுவிக்கும் உபாத்யார் என்ற பெயர்களால் அழைத்துள்ளதோடு, நெல் மற்றும் பொன் அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பெருமாள் கோவிலில் திருவாய்மொழி விண்ணப்பம் செய்ய நிவந்தங்களும், விண்ணப்பம் செய்யும் நால்வர்க்கு நெல்லும், நிலமும் கொடுக்கப்பட்டது முதல் நெடுநீடிய விளக்கம் இக்கல்வெட்டில் உள்ளது.\n(கல்வெட்டு தகவல்கள் : தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன்.)\nசோழர்காலத்தில் மக்களின் கல்வித்தரம் மேம்பட்டிருந்ததை இந்த கல்வெட்டு உறுதி செய்கிறது. அதோடு பிராமணர்களுக்கு மட்டும்தான் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்று கதைப்போருக்கு தரம்பாலின் அழகிய மரம் எனும் நூலானது பெருத்த அடியை தருகிறது. திருவள்ளுவர் இளங்கோவடிகள் என்று பத்து புலவர்களின் பெயர்களை வைத்து நம் முன்னோர்கள் படித்தார்கள் என்று நாம் பீத்திக்கொள்வதாக கூறி கதைத்திருந்த ஒரு காணொளியை பார்த்தேன். ஆனால் சங்ககாலத்திலேயே 450 க்கும் மேற்பட்ட புலவர்கள் இருந்தார்கள். இவர்களில் 30க்கும் மேற்பட்ட பெண்புலவர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது முழுப்பட்டியலைக் கீழே கொடுத்திருக்கிறேன்.\nஅதோடு இந்த 450 புலவர்களுடன் பயின்றவர்கள் மற்றும் இவர்களின் ஆசிரியர்கள், இதுபோன்று அங்கீகாரம் கிடைக்காத புலவர்கள் என்று கணக்கிட்டால் சங்ககாலத்திலேயே 1000த்திற்கும் மேற்பட்ட படித்த மகான்களை காட்டலாம். இது தவிர்த்து காப்பிய காலத்திலிருந்த புலவர்கள் முதல் 63 நாயன்மார்கள், பன்னிரு ஆழ்வார்களோடு சேர்த்து அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் அவர்களுடன் பயின்றவர்கள் என்று புலவர்களின் பெயர்களை எழுத ஆரம்பித்தால் முகநூல் தாங்காது. நமது முன்னோர்கள் படிக்கவில்லை என்று கூறி மட்டம் தட்டுவதில் இவர்களுக்கு அப்படி என்ன நன்மையோ தெரியவில்லை. இதில் ஆங்கிலேயன் வந்துதான் நமக்கு கல்வி தந்தான், திராவிட இயக்கங்கள் வந்துதான் கல்வி தந்தார்கள் என்பதுபோன்ற வெட்டி விளம்பரங்களை இந்த அறிவார்ந்த தமிழ் சமூகம் எப்படி ஏற்கிறது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.\nஎங்கள் நாடார் சமூகத்தில் எனது தாத்தா மிகுந்த செல்வாக்குடனும் கல்வியிலும் (தற்காப்புக்கலை மற்றும் சித்த மருத்துவம்) சிறந்துதான் விளங்கினார். அவருக்��ு செல்வமணி ஆசான் என்ற பெயர் உண்டு. அவரின் காலத்தில் வீட்டில் பத்து பேருக்குமேலான மாணவர்கள் அவரிடம் சிலம்பம், சிரமம் போன்ற விளையாட்டு முறைகளையும், மருத்துவம் சார்ந்த குறிப்புகளையும் பயில்வதற்கு வருவார்கள் என்றும் இதை ஆரம்பகாலத்தில் எனது தந்தையும் செய்தார் என்பதையும் அறிவேன். அதற்கு முன்பான தலைமுறைகளும் அவரவர் துறைகளில் சிறந்துதான் விளங்கினார்கள் என்பதை தந்தை மூலம் அறிந்திருக்கிறேன். எனது குடும்பத்தில் நான் தான் படித்தேன் என்றும் எனது முன்னோர்கள் படிக்கவில்லை என்று பொய் கூறுவதை நான் விரும்பவில்லை. இன்றுபோல் Degree Certificate வாங்கினால்தான் படிப்பு என்ற புரிதலுடையவர்களிடம் இதுபற்றி பேசி புரியவைப்பது என்பது அரிது. இவர்களிடம் வீண் விவாதம் செய்வதைவிட கடந்துசெல்வதே மேல்.\nஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்\nஉமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்\nஎருமை வெளியனார் மகனார் கடலனார்\nகோளியூர்க் கிழார் மகனார் செழியனார்\nகோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்\nசெல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்\nசேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\nகாவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்\nகாவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்\nபாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்\nபொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி\nமதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்\nமதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்\nமதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்\nமதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்\nமதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்\nமதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்\nமதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்\nமதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்\nமதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்\nமதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்\nமதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்\nமருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்\nமருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்\nகாபா முன்பு சிவாலயமாக இருந்ததா\nநமது கல்வித் துறையில் பத்து குறைகள்\nநவாபுக்கு இருந்த நல்ல புத்திகூட நமது ஆட்சியாளருக்கு இல்லை\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது…\nPrevious Previous post: ராஜேந்திர சோழனும் ஹிந்து மன்னர்கள் கூட்டமைப்பும்\nNext Next post: ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள் – புத்தக அறிமுகம்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 5\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 4\nசோழர் காலத்து சமூக நீதி: ஒரு கல்வெட்டுக் கதை\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 3\nஅரசிடமிருந்து கோவில்கள் மீட்பு – ஏன் அவசியம்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 2\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 1\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2021-04-18T21:20:43Z", "digest": "sha1:AQN222N5WKXU2BMEC4JG77KHMA4HD5WI", "length": 4715, "nlines": 80, "source_domain": "www.tntj.net", "title": "” போதைமயமாக்கப்படும் உலகம்” மேலப்பாளையம் இளைஞர்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு” போதைமயமாக்கப்படும் உலகம்” மேலப்பாளையம் இளைஞர்கள் பயான்\n” போதைமயமாக்கப்படும் உலகம்” மேலப்பாளையம் இளைஞர்கள் பயான்\nகடந்த 19.02.2012 (ஞாயிறு) அன்று மாலை 4:30 மணி அளவில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் 35 வது வார்டில் ஆசுரா மேல தெருவில் இளைஞர் பயான் நடைபெற்றது.\nஇதில் சகோ.ஹதாயா ரசூல் அவர்கள் மற்றும் சகோ.ஜமீல் அவர்கள் கலந்து கொண்டு ” போதைமயமாக்கப்படும் உலகம் ” மற்றும் “மறுமை வெற்றிக்கு என்ன வழி ” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2021-04-18T20:16:46Z", "digest": "sha1:L7KYP2QOQTZF3LINJ2H4OXVZ7LYREGYJ", "length": 4521, "nlines": 79, "source_domain": "www.tntj.net", "title": "“வட்டி மற்றும் வரதட்சணை” – திண்டிவனம் தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல��லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்“வட்டி மற்றும் வரதட்சணை” – திண்டிவனம் தெருமுனைப் பிரச்சாரம்\n“வட்டி மற்றும் வரதட்சணை” – திண்டிவனம் தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனம் கிளையில் கடந்த சனிக்கிழமை 25 /02 /2012 மாலை சுமார் ஏழு மணியளவில் கசைமியான் பகுதியில் “வட்டி மற்றும் வரதட்சணை” என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B7%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2021-04-18T20:27:36Z", "digest": "sha1:QGFIIGBZAKPXB3A7LXOBB3LTYAITFAVL", "length": 4328, "nlines": 80, "source_domain": "www.tntj.net", "title": "ஷைத்தானை விரட்டுவோம் – சாரமேடு கிளை தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeதுணுக்கு செய்திகள்ஷைத்தானை விரட்டுவோம் – சாரமேடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்\nஷைத்தானை விரட்டுவோம் – சாரமேடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்\nகோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 31-05-2014 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.காஜா அவர்கள் “ஷைத்தானை விரட்டுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………………………\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-NDIxMjkxMzk1Ng==.htm", "date_download": "2021-04-18T20:07:27Z", "digest": "sha1:H2PLRKZLTKWPGV6X3HIBC733HXKMK6EM", "length": 8953, "nlines": 123, "source_domain": "paristamil.com", "title": "இளம் தம்பதியரை தேடி யாழில் இருந்து சென்ற கும்பல் செய்த காரியம்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவணக்கம் எமது நிலையத்தினால் அழகுக்கலை வகுப்புகள் ஆரம்பிக்க பட இருக்கின்றது.\nகேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணி���்துதரப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள். IAD Agent Immobilier\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nஇளம் தம்பதியரை தேடி யாழில் இருந்து சென்ற கும்பல் செய்த காரியம்\nவவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி உட்புகுந்த குழுவினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியதுடன், தளபாடங்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.\nகுறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்...\nநேற்றய தினம் இரவு 7.30 மணியளவில் குறித்த வீட்டிற்குள் வாள்களுடன் உட்புகுந்த குழுவினர், அந்த வீட்டுவளாகத்தில் வாடகைக்கு வசித்துவரும் இளைஞரையும், யுவதியையும் தேடியுள்ளனர்.\nஅத்துடன், அவர்கள் இல்லாத நிலையில் வீட்டின் உரிமையாளர்களை அச்சுறுத்தியதுடன், வீட்டு தளபாடங்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிசாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇதேவேளை யாழில்இருந்து வருகைதந்த நபர்களே குறித்த தாக்குதலை முன்னெடுத்துள்ளதாகவும், காதல் விவகாரம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று பொலிசாரின் முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கையர்களுக்கு மீண்டும் நெருக்கடி\nஇலங்கையின் ஒரு பகுதியில் பயணக்கட்டுப்பாடு\nஇலங்கையில் 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி\nஇலங்கையின் இன்று விசேட சோதனை நடவடிக்கை\nசுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத இலங்கை மக்கள்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/02/boss.html", "date_download": "2021-04-18T20:08:54Z", "digest": "sha1:64IQS425OECFE6TJKP2P57VEV5LUOOGO", "length": 44282, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சஹ்ரானின் பொஸ் (Boss) யார் என வெளிப்படுத்துங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசஹ்ரானின் பொஸ் (Boss) யார் என வெளிப்படுத்துங்கள்\nஇன்று(25) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தொரிவித்த கருத்துக்கள்.\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அவர் மூலமாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மூலமாகவும் இந் நாட்டின் சுயாதீன நீதிக் கட்டமைப்பும்,ஜனநாயக விழுமியங்களும் இன்றுள்ள நிலையிலிருந்து முன்னோக்கிய நிலையில் வலுப்படுத்தும் சக்தி அவருக்கு ஏற்பட நாங்கள் பிரார்த்திக்கிறோம்.\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசரணை அறிக்கை மதிப்பிற்குறிய காதினல் அவர்களினதும் ஏனைய கத்தோலிக்க மதத் தலைவர்களின் தொடரான கோரிக்கைகளின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளனர்.இந்த அறிக்கையை மீள் பரிசீலனை செய்ய எந்த சட்டத்துரை அனுபவமும் அற்ற ஆறு போர் கொண்ட குழுவென்றை பக்க சார்பாக நியமித்துள்ளனர்.உன்மையில் இந்த அறிக்கையை நாட்டு மக்களிடமிருந்து மறைக்கவே முற்பட்டனர்.காதினல் அவர்களில் முயற்சியால் தான் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்த ஆறு போர் குழ நியமிக்கப்பட்டதன் உன்மையான நோக்கம் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை உள்ளடக்கிய சில பக்கங்களை நீக்குவதற்கும் சில இனைப்புகளை தாமாக இனைப்பதற்கீகவும் தான்.\nஇன்று காதினல் அவர்கள் அரசாங்கம் எடுக்கும் சில நடவடிக்கைகளுக்கு எதிராக நேர்மையின் பக்கம் குரல் கொடுக்கும் போது அவருக்கு எதிராக சில குழுக்கள் அவரை இழிவுபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.\nஇந்த அறிக்கையையும்,இந்த அறிக்கையை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஆறு போர் கொண்ட குழுவையும் அவர் ஏற்றுக் கொள்வதாக இல்லை என்று தொரிவித்துள்ளார்.ஒன்றில் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அல்லது ��ிசாரனைகளுக்காக பாதுகாப்புத் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.இது சட்டத்துறை சார்ந்த அனுபவமற்ற வெறும் வெற்றுக் குழுவெனத் தெரிவித்தார்.\nஈஸ்டர் தாக்குதல் ஏறப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்து விட்டது,இன்னும் முறையான விசாரணைகள் இல்லை.ஏன் இவ்வளவு பின்னடைவுஇலங்கையர்கள் மாத்திரம் அல்ல வெளிநாட்டுப் பிரஜைகளும் இதில் உயிரிழந்துள்ளனர்.சர்வதேச நாடுகள் இவ்வாறான தாக்குதல் தொடர்பாக துரிதமாக விசாரணைகளை முன்னெடுத்து தன்டனையையும் வழங்கி இருக்கும்.இன்றும் கூட இத்தாக்குதல் தொடர்பாக சர்வதேசம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்த தாக்குதல் மூலம் கூடுதல் பயனடைந்தவர்கள் யார் சாரா யார் முன்கூட்டி இந்தியாவிற்கு எவ்வாறு தெரியவந்தது புலனாய்வு அதிகாரிகள் யார் அவரகளுக்கு எவ்வாறு இந்த தகவல் முன்கூட்டியே தெரியவந்ததுபணம் வழங்கியது யார் போன்ற விடயங்கள் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.அரசியல் கரணங்களுக்காக இதை பயன்படுத்த வேண்டாம்.இந்த தாக்குதலை வைத்து அதிகாரத்தைப் பலப்படுத்த வேண்டாம்.இதை வைத்துக் கொண்டு நாட்டில் இனவாதத்தை போஷிக்க வேண்டாம்.\nஈஸ்டர் தாக்குதலை சஹ்ரானுடன் முடிவிற்கு கொண்டு வர முயன்றால் அதை காதினலும் நாங்களும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.எங்களுக்கு தேவை சஹ்ரானின் பொஸ்(Boss) யார் என்பது தான்.அதை வெளிப்படுத்துங்கள்.மக்களின் உணர்வுகளுனடன் விளையாடாதீர்கள்.\nஅறிக்கையில் தொரிவிக்கப்பட்டுள்ளது போல் இத்தாக்குதலுடன் தொடர்பான சர்வதேச தொடர்புகளுக்கென்று விஷேட விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோருகிறோம்.சகல உறுப்பினர்களுக்கும் முறையான பூரண அறிக்கையை\nசமர்ப்பித்து மூன்று நாட்கள் பாராளுமன்ற விவாதத்தை வழங்குமாறு அரசாங்கத்தை வேண்டிக் கொண்டார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nதடை விதிக்கப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளும் செய்யக் கூடாதவை - ஜனாதிபதியின் ஒப்பத்துடன் அறிவித்தல்\nஇலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, ஏப்ரல் 13) நள்ளிரவு வெளியிட்டுள...\nதடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களின், தலைவர்களை கைதுசெய்ய திட்டம்..\nதடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களின் தலைவர்கள் முக்கிய உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அருண பத்திரிகை தகவல்...\nநான் ஒரு பெளத்தன், முதல் தடவையாக நோன்பு பிடிக்கப் போகிறேன், என்னை வாழத்துங்கள் - வெலிகம நகரபிதா\nநான் ஒரு பெளத்தன், ஆனால் இம்முறை முதல் தடவையாக நோன்பு பிடிக்கப் போகிறேன்❤️ என்னை வாழத்துங்கள், நன்றாக நோன்பு பிடிக்க ❤️ என்னை வாழத்துங்கள், நன்றாக நோன்பு பிடிக்க \nபள்ளிவாசலில் 100 பேர் தொழலாம், கஞ்சியை தவிருங்கள் (முழு விபரம் - தவறாமல் வாசியுங்கள்) சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு)\n- Ajaaz Mohamed - இம்முறை ரமழான் காலப்பகுதியில் தங்களையும் பொதுமக்களையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பேண வேண்டிய சுகாதார ஒழுங...\nஉலகை உலுக்கிய புகைப்படம் - அம்பலமான அமெரிக்காவின் அகோர முகம்\n- Aashiq Ahamed - முதலில் படத்தை பாருங்கள். உலகை நிலைக்குலைய செய்த படங்களில் இதற்கு முக்கிய பங்குண்டு. சேனல் 4 ஊடகம், இச்சம்பவம் தொடர்பான இர...\nஅரசாங்கத்துக்குள் கருத்து மோதல்கள், அரசியல் மீண்டும் சூடுபிடிப்பு, 3 பேருக்கு புதிதாக அமைச்சரவை பதவி\n- மகேஸ்வரி விஜயானந்தன் - அரசாங்கத்துக்குள் கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில், அரசாங்கத்தின் பங்காளிக் கட...\nமேலேயும் மாஸ்க் இல்லை, கீழேயும் மாஸ்க் இல்லை. கும்பமேளாவில் நடைபெறும் அகோரிகளின் திருவிழா - 2021\nமேலேயும் மாஸ்க் இல்லை, கீழேயும் மாஸ்க் இல்லை. கும்பமேளாவில் நடைபெறும் அகோரிகளின் திருவிழா - 2021.\nநிர்வாணமாக வீடியோ அழைப்பில் பேசியதால் விபரீதம் - இளைஞன் தற்கொலை, 2 ஆண்கள் கைது\nஇந்தியாவில் இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அதிரடி திருப்பமாக ஆபாச பட மிரட்டலால் அவர் உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்துள்ளது. பெங்கள...\nதடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் உறுப்பினர்கள் பள்ளிவாசல் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும் - வக்பு சபை வேண்டுகோள்\nதடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத, அமைப்புக்களின் உறுப்பினர்கள், பள்ளிவாசல் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக, விலக வேண்டுமென வக்பு சபை அற...\nஎங்கள் இல்லத்தில் 2 இஸ்லாமியர்கள் நோன்பு திறந்ததைவிட ஆனந்தம் வேறேது...\nஇன்று பெரும் பாக்கியசாலி ஆனேன், சில நாட்களாய் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த ஏசிக்குப் பதிலாக புத��� ஏசி மாட்ட முடிவு செய்தேன் ... கொட்டும் ...\n50 முஸ்லிம் நபர்களுக்கு தடைவிதிப்பு (முழு பெயர்களும் இணைப்பு) வர்த்­த­மானியிலும் அறிவிப்பு\nபயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு உத­விய குற்­றச்­சாட்டில் சுமார் 50 முஸ்லிம் நபர்கள் மீது தடை விதித்து வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்று வெளி­...\nமுஸ்லிம் பொலிஸ்காரரே தாக்கினார் என, இன ரீதியாக பகிரங்கப்படுத்திய மனோ Mp - இது நியாயமா..\n” என சற்று முன் நான் வினவியபோது “இதுதான் நடந்தது, நடக்கின்றது ஐயா” என மஹரகமை பொலிஸ் பொறுப்ப...\nசேவை செய்த முஸ்லிம்கள் - கிறிஸ்த்தவ பாதிரியார் பாதங்களை கழுவ முயன்றபோது அடியோடு மறுத்தனர் (வீடியோ)\nமிகச்சிறந்த மனிதாபிமானச் சேவை செய்த முஸ்லிம்கள் - கிறிஸ்த்தவ பாதிரியார் பாதங்களை கழுவ முயன்றபோது அடியோடு மறுத்தனர் https://www.youtube.com/w...\nதடை விதிக்கப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளும் செய்யக் கூடாதவை - ஜனாதிபதியின் ஒப்பத்துடன் அறிவித்தல்\nஇலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, ஏப்ரல் 13) நள்ளிரவு வெளியிட்டுள...\nபொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்ட இளைஞன் யார்.. - என்ன நடந்தது..\nகொழும்பு மஹரகம பகுதியில் பொலிஸ் உத்தியோஸ்தர் ஒருவர் இளைஞர் ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது...\nமுஸ்லிம் நாடுகள் 4 இலங்கைக்கு எதிரான, தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. இதில், இலங்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்��ுக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/95114/1-lakh-50-thousand-confiscated-from-hotel-owner", "date_download": "2021-04-18T20:06:15Z", "digest": "sha1:S6YZ4AQPX3Z6FQZPFFUEYD6ZJYFGQEKD", "length": 7552, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆம்பூரில் தேர்தல் பறக்கும்படை வாகன சோதனை - ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல் | 1 lakh 50 thousand confiscated from hotel owner | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஆம்பூரில் தேர்தல் பறக்கும்படை வாகன சோதனை - ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்\nஆம்பூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ஓட்டல் உரிமையாளரிடம் இருந்து ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் கடைக்கு சென்று கொண்டிருந்தபோது புறவழிச்சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பரந்தாமன் என்பவர் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.\nஅப்போது அந்த வழியாக வந்த ராஜனின் இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அதில் 1.50 லட்சம் ரூபாய் பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றது தெரியவந்தது. உடனடியாக பணத்தை பறிமுதல் செய்து ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டுசென்று சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.\n“RIP SN10” - லேண்டான ராக்கெட் வெடித்து சிதறியது குறித்து எலான் மஸ்க் ட்வீட்\nஉலகின் டாப் 100 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் ஐஐடி பாம்பே, டெல்லி, மெட்ராஸ்\nRelated Tags : தேர்தல், பறக்கும்படை, வாகன சோதனை, ஓட்டல், உரிமையாளர், பறிமுதல், confiscated, hotel, owner, Vehicle,\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“RIP SN10” - லேண்டான ராக்கெட் வெடித்து சிதறியது குறித்து எலான் மஸ்க் ட்வீட்\nஉலகின் டாப் 100 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் ஐஐடி பாம்பே, டெல்லி, மெட்ராஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-04-18T21:50:07Z", "digest": "sha1:GZQSVQ3GNJJQ3RD72BFPRV5LX7F663IH", "length": 4244, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "” மக்கள் மகிமை ” | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\n” மக்கள் மகிமை ”\nபாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெற்று வரும் அரசாங்கத்தின் ” மக்கள் மகிமை ” கூட்டம் இன்று இடம்பெற்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் ஒரே நேரத்தில் வருகை தந்து மேடையில் அமர்ந்தனர்.\nபாராளுமன்றத்திற்கு செல்லும் நுழைவுப் பாதைக்கு அருகில் இந்த கூட்டம் மற்றும் பேரணி இன்று மாலை இடம்பெற்றது.\nஇந்த நிலையில் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் பிரதிநிதிகள், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முதலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் இன்றைய கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.\nஇதன்போது உரையாற்றிய ஜனாதிபதி தான் ஏன் மஹிந்த ராஜபக்ஸவை பிரதமரான நியமித்தேன் என விளக்கமளித்ததுடன் ரணில் விக்ரமசிங்க அணியினரை ” வண்ணாத்துப்பூச்சிகள் ” எனவும் வர்ணித்தார்.\nஇதேவேளை, தான் அனுபவித்த இன்னல்கள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது மனந்திறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇங்குரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தமிழிலும் உரை நிகழ்த்தியிருந்ததுடன் ” இனிமேல் தமிழ் முஸ்லிம் மக்கள் என்னை நம்பலாம் ” எனவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷே�� நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1201707", "date_download": "2021-04-18T21:03:26Z", "digest": "sha1:F2KGIOMYVSPGEWHTADOAHTHQ7AMY2YTZ", "length": 9665, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பயணக்கட்டுப்பாடு – அரசாங்கம் – Athavan News", "raw_content": "\nதமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பயணக்கட்டுப்பாடு – அரசாங்கம்\nin ஆசிரியர் தெரிவு, இலங்கை\nதமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பொது மக்கள் தமது பயணங்களை மட்டுப்படுத்துமாறு அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இந்த கோரிக்கையை விடுத்தார்.\nமேலும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிக்க அரசாங்கம் முடிவு செய்யவில்லை என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.\nஇருப்பினும் கொரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமக்கள் தொகையில் ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பதை கருத்திற்கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் குறித்து சிந்திக்குமாறும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது\nயாழ். மற்றும் கிளிநொச்சியில் ஒன்பது பாடசாலைகளில் துணிகரத் திருட்டு- மூவர் கைது\nமன்னாரில் ஒரு கோடி பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகளுடன் மூவர் கைது\nஆறுமுகன் தொண்டமானின் கனவு சிறிதுசிறிதாக நிறைவேறுகிறது- ஜீவன்\nமன்னாரில் ரயிலுடன் மோதி பேருந்து விபத்து - 20இற்கும் மேற்பட்டோர் காயம்\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipithan.blogspot.com/2014/12/2_26.html", "date_download": "2021-04-18T19:55:56Z", "digest": "sha1:R5WK5IPI2BBHPGSYBJXWTOVOHEPUOYSV", "length": 16561, "nlines": 290, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: மரண வாடை-பகுதி-2", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவெள்ளி, டிசம்பர் 26, 2014\nஅந்தச் சிறுவனின் மரணம் சங்குவைப் பெரிதும் பாதித்தது.\nஆனால் தான் எந்த வகையிலும் அம்மரணத்தைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது என்பதையும் அவன் உணர்ந்தேயிருந்தான்.\nமரணத்தின் வாடை,அது எப்படிப்பட்ட மரணமாயினும் ,தன்னால் உணர முடிவதை ஒரு திறமையாகக் கொள்ள அவனால் முடியவில்லை.\nஅந்நிகழ்வுக்குப் பின் பல மாதங்களுக்கு அந்த வாடை இல்லை;அதாவது அவனுக்குத் தெரிந்தவர் எவரும் இறக்கவில்லை.\nஅந்நாட்களில்தான் அவனது முறைப்பெண் கவிதாவுக்குத் திருமணம் முடிவானது.\nஆனால் அவர்கள் வசதி கூடியவர்கள் என்பதால் அவன் நேசம் அவ்வளவில் நின்று போயிற்று.\nஅதன் பின்னும் அவன் நேசம் மனத்துக்குள் அழுந்திக் கிடந்தது.\nஅவள் திருமணம் நன்கு நடந்து அவள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றே அவன் மனமாற விரும்பினான்.\nதிருமண ஏற்பாடுகளில் இயன்ற வரை உதவி செய்தான்\nமாப்பிள்ளையை அவன் முன்பே பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை.\nதிருமணத்துக்கு முதல் நாள் பையன் வீட்டார் வந்து சேர்ந்தனர்.\nஅவர்களை வரவேற்கும் கும்பலில் அவனும்.\nமாப்பிள்ளை வண்டியிலிருந்து இறங்கி நடந்து அவனை நெருங்கினார்.\nமறக்க முடியாத அதே வாடை.\nமாப்பிள்ளை அவனைக்கடந்து அவர்களுக்கு ஒதுக்கியிருந்த அறைகளின் பக்கம் செல்லலானார்,அந்த வாடையையும் அழைத்துக் கொண்டு.\nஅவனுக்கு நெஞ்சு அடைப்பது போலிருந்தது..அவசரமாகப் போய்த் தண்ணீர் எடுத்துக் குடித்தான்.\nமாப்பிள்ளை இறக்கப் போகிறார்.நாளை கிருமணம்.அதன் பின் அவர் இறந்தால் கவிதாவின் வாழ்க்கை என்னாகும்\nகல்யாணத்தை நிச்சயமாகத் தடுத்து நிறுத்த முடியாது.\nஇந்தக் காரணத்தைச் சொன்னால் யாருமே ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.\nமாறாக இவனது நோக்கத்தின் மீதே சந்தேகம் ஏற்படும்.\n(இறுதிப் பகுதி இனி வரும்)\nPosted by சென்னை பித்தன் at 9:06 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 26 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:36\nசென்னை பித்தன் 27 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:35\nVasu 26 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:01\nசென்னை பித்தன் 27 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:35\nசாகும் காலம் தெரிந்தால் வாழும் காலம் நரகமாயிடும். பாவம் அவன். காத்திருக்கிறேன் இறுதி பகுதிக்கு.\nசென்னை பித்தன் 27 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:36\nmsuzhi 26 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:53\nசென்னை பித்தன் 27 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:36\nவே.நடனசபாபதி 27 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:38\n சங்கு யோசித்து முடிக்கும் வரை காத்திருக்கவேண்டுமா\nசென்னை பித்தன் 27 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:36\nதிண்டுக்கல் தனபாலன் 27 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:31\nநல்லதொரு இயக்குனரை நீங்கள் சந்திக்கலாம் ஐயா...\nசென்னை பித்தன் 27 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:37\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:30\n சுவாரசியமான இடத்தில் கட் பண்ணி விட்டீர்களே.\nசென்னை பித்தன் 27 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:37\nUnknown 27 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:59\nஎனக்கு மரண வாடை எதுவும் வரவில்லை. ஆனால் உங்கள் கதை படிக்கும்போது மரண பயம் கொடுக்கிறது.\nசென்னை பித்தன் 27 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:38\nஇந்த சீசன் வாடை (குளிர்) அதிகம்தான்\n'பரிவை' சே.குமார் 27 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:44\nசென்னை பித்தன் 27 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:38\n”தளிர் சுரேஷ்” 27 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:53\nசங்கு என்ன செய்தான் என்ற ஆவலோடு அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்\nசென்னை பித்தன் 27 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:47\nஇரண்டும், மூன்றாம் முடிவும் படித்தேன் த்ரிலாக இருந்தது ஐயா....\nஎனது பதிவு (என் நூல் அகம் 2) படிக்க அழைக்கிறேன் ஐயா.\nசென்னை பித்தன் 30 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 11:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nசிவப்பு விளக்கும் சின்னப் பையனும்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/literature/book-reviews/184838-ram-madhav-book-release-in-chennai.html", "date_download": "2021-04-18T20:19:29Z", "digest": "sha1:IK3AT6ETPBUR6OKEB5IDDKACDTYPAXMF", "length": 29357, "nlines": 471, "source_domain": "dhinasari.com", "title": "சென்னையில் நடைபெற்ற ராம்மாதவ்வின் புத்தக வெளியீடு! - தினசரி தமிழ்", "raw_content": "\nஏப்ரல் 19, 2021, 1:49 காலை திங்கட்கிழமை\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nதிருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்…\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 46. லட்சுமியை வரவேற்போம்\nஇறைவனுக்கு ப்ரியமானவர்களாக ஆவதற்கு நாம் செய்ய வேண்டியது: ஆச்சாரியாள் அருளுரை\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nஏப்.18: தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா; 42 பேர் உயிரிழப்பு\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nபுளிய மரத்தில் வடிந்த பால்\nகிருஷ்ணரை மட்டுமே வரையும் இஸ்லாமிய பெண் குருவாயூரப்பன் அனுக்கிரஹம் என நெகிழ்ச்சி\nவிவேக் மறைவு: பிரதமர் இரங்கல்\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல்\nவெள்ளை நிறத்தில் பால் சுவையோடு ஓடிய ஆறு\nஅம்மாடியோ.. இந்த மாஸ்க்கின் விலை தெரியுமா\nஜூம் மீட்டிங்கில் ஆடையின்றி வந்த எம்.பி\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.18: தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா; 42 பேர் உயிரிழப்பு\nகொரோனா: நெல்லை சப் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு\nமுக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை\nஅரசு மரியாதைக்கு நன்றி: விவேக்கின் மனைவி\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.19- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஅரசாங்க வேலை: உங்கள் கை சொல்வது என்ன\nபஞ்சாங்கம் ஏப்.17 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nதிருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்…\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 46. லட்சுமியை வரவேற்போம்\nஇறைவனுக்கு ப்ரியமானவர்களாக ஆவதற்கு நாம் செய்ய வேண்டியது: ஆச்சாரியாள் அருளுரை\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nஏப்.18: தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா; 42 பேர் உயிரிழப்பு\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nபுளிய மரத்தில் வடிந்த பால்\nகிருஷ்ணரை மட்டுமே வரையும் இஸ்லாமிய பெண் குருவாயூரப்பன் அனுக்கிரஹம் என நெகிழ்ச்சி\nவிவேக் மறைவு: பிரதமர் இரங்கல்\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல்\nவெள்ளை நிறத்தில் பால் சுவையோடு ஓடிய ஆறு\nஅம்மாடியோ.. இந்த மாஸ்க்கின் விலை தெரியுமா\nஜூம் மீட்டிங்கில் ஆடையின்றி வந்த எம்.பி\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.18: தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா; 42 பேர் உயிரிழப்பு\nகொரோனா: நெல்லை சப் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு\nமுக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை\nஅரசு மரியாதைக்கு நன்றி: விவேக்கின் மனைவி\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.19- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஅரசாங்க வேலை: உங்கள் கை சொல்வது என்ன\nபஞ்சாங்கம் ஏப்.17 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\n12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nமுக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை\nஅரசு மரியாதைக்கு நன்றி: விவேக்கின் மனைவி\nவிவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nசென்னையில் நடைபெற்ற ராம்மாதவ்வின் புத்தக வெளியீடு\nயங் திங்கர்ஸ் ஃபோரம் ஏற்பாடு செய்திருந்த புத்தக வெளியீடு நிகழ்ச்சியில், ராம் மாதவ்வின் ‘Because India Comes First’ என்ற\nதமிழ்நாடு யங் திங்கர்ஸ் ஃபோரம் ஏற்பாடு செய்திருந்த புத்தக வெளியீடு நிகழ்ச்சியில், ராம் மாதவ்வின் ‘Because India Comes First’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.\nஇண்டியா பவுண்டேஷன் அமைப்பின் ஆளுநர் குழுவில் உறுப்பினராக இருப்பவர், ராம் மாதவ். இவர் எழுதிய ‘Because India Comes First’ புத்தகத்தின் வெளியீடு நிகழ்ச்சி, சென்னை சிபிஆர் கன்வென்சன் செண்டரில் டிச.20 நேற்று நடைபெற்றது.\nதமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சின்மயா மிஷன் ஸ்வாமி மித்ரானந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.18: தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா; 42 பேர் உயிரிழப்பு\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nவிவேக் நினைவுகள்; 82இல் மதுரையில் எடுத்த அரிய புகைப்படம்\nமு.க.ஸ்டாலின் குடும்பத்தாருடன் ஓய்வெடுக்க… கொடைக்கானல் பயணம்\nரவிச்சந்திரன், மதுரை - 16/04/2021 5:58 மணி\nதமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்; தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி\nபஞ்சாங்கம் ஏப்.19- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகுளுகுளு கொடைக்கானல் ஒரு கேடா..\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nமே.வங்க பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்த ராகுல்\nஏப்.20 முதல்… தமிழகத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள்: முழுமையான விவரம்\nஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\nகரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு\nதிருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்…\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 46. லட்சுமியை வரவேற்போம்\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானதா\nகோயில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்\nசர்ச்களின் குரலை ஒலிக்கும் மணியரசன்கள் தெய்வத் தமிழ் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\nதமிழ் தினசரி தளத்தின் 7ம் ஆண்டுத் தொடக்கம் 7 பேருக்கு ‘தெய்வத் தமிழர்’ விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-04-18T21:36:28Z", "digest": "sha1:FED6S2TRXZUBY24T6HMU3ZYH47ES2XFS", "length": 9541, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "கொழும்பில் லங்காஈநியூஸ் இணையத்தள அலுவலகம் தீவைத்து எரிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "கொழும்பில் லங்காஈநியூஸ் இணையத்தள அலுவலகம் தீவைத்து எரிப்பு\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nதிங்கள், சனவரி 31, 2011\nஇலங்கை அரசை விமர்சிக்கும் லங்காஈநியூஸ் என்ற இணையத்தளத்தின் அலுவலகம் இன்று திங்கட்கிழமை இனந்தெரியாதோரினால் எரியூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nலங்காஈநியூஸ் தளத்தின் கொழும்புபேஜ் என்ற இணையப்பத்திரிகையின் தகவல் படி, கொழும்பின் புறநகர்ப்பகுதியான மாலபேயில் தகம் மாவத்தையில் உள்ள அவர்களது அலுவலகத்தினுள் இன்று அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத சிலர் புகுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. \"இப்போது கட்டடத்தினுள் உள்ள அனைத்துப் பொருட்களும் தீக்கிரையாகி விட்டன,\" என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2010 அரசுத்தலைவர் தேர்தலில் தாங்கள் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்து எழுதத் தொடங்கியதை அடுத்து தாம் பல அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளானதாக லங்காஈநியூஸ் சிங்கள மொழி இணையத்தளம் எழுதியுள்ளது. கடந்த ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலுக்குப் பின்னர் இவ்விணையத்தளத்தின் செய்தியாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போயுள்ளார். இவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇவ்விணையத்தளம் வெளியிட்டுவரும் சர்ச்சைக்குரிய கட்டுரைகளால் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களே இன்றைய சம்பவத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும் என இணையத்தள ஆசிரியர் பெனட் ரூபசிங்க அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளரிடம் தெரிவி��்தார்.\nஇக்குற்றச்சாட்டுக்களை அரசு மறுத்துள்ளது. “எவ்வித ஆதாரமும் இல்லாமல் எம்மைக் குற்றம் சாட்ட முடியாது,\" என ஊடகப் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல கூறினார்.\nஅரசுத்தலைவர் ராசபக்ச இச்சம்பவம் குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக த இந்து செய்திப்பத்திரிகை தெரிவித்துள்ளது.\n2006 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 15 ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளதாக பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2021-04-18T22:20:40Z", "digest": "sha1:KPDFVG3MEUFLMCIKFJTD7RUT6UWM32G7", "length": 24913, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா) (மலேசியா மேற்கு)\nபுரஜெக் லெபோராயா உசகசம பெர்ஹாட்\nவடக்கு வழித்தடம்: 460 கி.மீ.\nதெற்கு வழித்தடம்: 312 கி.மீ.\nபுக்கிட் காயு ஈத்தாம், கெடா\nசுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம்\nAH2 AH141-புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுசாலை\nAH2வடக்கு-தெற்கு விரைவுசாலை மத்திய இணைப்பு\nஜொகூர் பாரு கிழக்குப் பிரிவினை விரைவுசாலை\nஜித்ரா, அலோர் ஸ்டார், சுங்கை பட்டாணி, பட்டர்வொர்த், தைப்பிங், கோலாகங்சார், ஈப்போ, கோப்பேங், தாப்பா, தஞ்சோங் மாலிம், ரவாங், கோலாலம்பூர், சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ், புத்ரா ஜெயா, சிப்பாங், நீலாய், சிரம்பான், அலோர் காஜா, மலாக்கா, யோங் பெங், ஆயர் ஹீத்தாம், ஸ்கூடாய், ஜொகூர் பாரு\nவடக்கு-தெற்கு விரைவுசாலை (North–South Expressway (NSE), (மலாய் மொழி: Lebuhraya Utara-Selatan) என்பது மலேசியாவின் மிக நீண்ட விரைவுசாலை ஆகும். இதன் கட்டுமானப் பணிகள் 1988-இல் தொடங்கப்பட்டன. 1995-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட வேண்டிய இந்த விரைவுசாலை, 15 மாதங்களுக்கு முன்னதாகவே 1994 பிப்ரவரி மாதம் கட்டி முடிக்கப்பட்டது.[1] 1994 செப்டம்பர் 8-ஆம் தேதி, மலேசியப் பிரதமர் மகாதீர் பின் முகமது அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைத்தார்.[1]\n6 ஓய்வு பொழுதுபோக்குத் தளங்கள்\nஇதன் நீளம் 772 கிமீ (480 மைல்கள்). வடக்கே கெடா, புக்கிட் காயு ஈத்தாம் சிறுநகரில், மலேசிய - தாய்லாந்து எல்லையில் தொடங்கும் இந்த விரைவு சாலை, தெற்கே ஜொகூர் பாருவில் முடிவுறுகிறது. பின்னர், அங்கு இருந்து வேறு சாலையில் சிங்கப்பூர் வரை தொடர்கிறது.[2]\nதீபகற்ப மலேசியாவின் மேற்குக் கரையில் இருக்கும் பல முக்கிய மாநகரங்களையும், நகரங்களையும் இணைக்கும் இந்த விரைவு சாலை, தீபகற்ப மாநிலங்களின் முதுகெலும்பாகவும் விளங்குகிறது. இது \"பிளஸ்\" விரைவுசாலை (PLUS Expressway) எனவும் அழைக்கப்படுகிறது. Projek Lebuhraya Utara Selatan என்பதன் சுருக்கமே \"பிளஸ்\" என்பதாகும்.[2]\nஇந்த விரைவுசாலை தீபகற்ப மலேசியாவின் ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக், பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களைக் கடந்து செல்கிறது.[3] ஏற்கனவே இருக்கும் பழைய கூட்டரசு சாலை க்கு (Federal Route 1) மாற்றுவழியாக இந்த விரைவுசாலை அமைகிறது. AH2 எனும் ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது.\n* வடக்கு-தெற்கு விரைவுசாலை சில முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வடக்கு-தெற்கு விரைவுசாலையின் வட பகுதி பாதை, கெடா, புக்கிட் காயு ஈத்தாம் சிறுநகரில் இருந்து கோலாலம்பூர் வரை செல்கிறது. இடையில் பினாங்கு பாலத்துடன் ஒருங்கிணைகிறது.[4]\n* வடக்கு-தெற்கு விரைவுசாலையின் தென்பகுதிப் பாதை, கோலாலம்பூரையும் ஜொகூர் பாருவையும் இணைக்கிறது.\n* வடக்கு-தெற்கு விரைவுசாலையின் வட பகுதி பாதையின் ஒரு பகுதியான, புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுசாலை கிள்ளான், புக்கிட் ராஜா (சிலாங்கூர்) பகுதியில் தொடங்கி ஜாலான் டூத்தா வழியாகக் கோலாலம்பூரை விட்டு வெளியேறுகிறது.\n* வடக்கு-தெற்கு விரைவுசாலையின் மத்திய இணைப்பு எலைட் (ELITE) என்று அழைக்கப்படுகிறது.[5] 1997-இல் திறக்கப்பட்டது. இந்தப் பாதை ஷா ஆலாமில் தொடங்கி சுபாங் ஜெயா, புத்ராஜாயா, கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் வழியாக நீலாய் சந்திப்பில் முடிவுறுகிறது.\n* அதன் பின்னர், சிரம்பான் போர்டிக்சன் நெடுஞ்சாலையைச் சந்தித்து, அலோர் காஜாவைக் கடந்து செல்கிறது. தொடர்ந்து ஆயர் குரோ, தங்காக், யோங் பெங், ஆயர் ஈத்தாம், ஸ்கூடாய் வழியாக ஜொகூர் பாருவைச் சென்று அடைகிறது.\nஇணைந்து AH2 வடக்கு தெற்கு இணைப்பு\nபட்டர்வொர்த் - கூலிம் விரைவுசாலை\nAH2 வடக்கு-தெற்கு விரைவுசாலையின் மத்திய இணைப்பு எலைட் (ELITE)\nஇரண்டாவது இணைப்பு விரைவுசாலை Second Link Expressway\nAH2 புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுசாலை\nAH2 ஸ்கூடாய் நெடுஞ்சாலை (1 March 2004 வரையில்); ஜொகூர் - சிங்கப்பூர் தரைப்பாலம்\nபொதுவாக, வடக்கு-தெற்கு விரைவுசாலை நான்கு வழிகள் அமைந்ததாக இருக்கும். போவதற்கு இரு வழிகள்; வருவதற்கு இரு வழிகள். சில இடங்களில் போக்குவரத்து மிகுதியாக இருக்கும். அவ்வாறான இடங்களில் போவதற்கு 3 வழிகள்; வருவதற்கு 3 வழிகள். மொத்தம் 6 வழிகள். சில இடங்களில் போவதற்கு 4 வழிகள்; வருவதற்கு 4 வழிகள்; மொத்தம் 8 வழிகள். அவற்றின் விவரங்கள்:\nவடக்கு-தெற்கு விரைவுசாலை தென்பகுதி - சுங்கை பீசியில் தொடங்கி ஆயர் குரோ வரையில்\nபுதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுசாலை - புக்கிட் ராஜா (சிலாங்கூர்) பகுதியில் தொடங்கி ஷா ஆலாம் வரையில்\nவடக்கு-தெற்கு விரைவுசாலை வடபகுதி - ரவாங்கில் தொடங்கி சிலிம் ரீவர் வரையில்\nவடக்கு-தெற்கு விரைவுசாலை வடபகுதி - சுங்கை டூவாவில் தொடங்கி ஜூரு வரையில்\nவடக்கு-தெற்கு விரைவுசாலை மத்திய இணைப்பு - ஷா ஆலாம் தொடங்கி நீலாய் வரையில்\nஇரண்டாம் இணைப்பு விரைவுசாலை - ஆயர் ராஜா விரைவுசாலை தொடங்கி சிங்கப்பூர் வரையில்\nபினாங்கு பாலம் தொடங்கி குளுகோர் வரையில்\nவடக்கு-தெற்கு விரைவுசாலை தென்பகுதி - நீலாய் தொடங்கி போர்டிக்சன் வரையில்\nபுதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுசாலை - ஷா ஆலாம் தொடங்கி ஜாலான் டூத்தா வரையில்\nவடக்கு-தெற்கு விரைவுசாலை வடபகுதி - புக்கிட் லாஞ்சான் தொடங்கி ரவாங் வரையில்\nவாகன்மோட்டிகளின் சுகநலம், பாதுகாப்புகள் கருதி, விரைவுசாலையில் 80 - 100 கி.மீ. இடைவெளியில் ஓய்வு பொழுதுபோக்குத் தளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.[6] வட பகுதி பாதையில் ரவாங், தாப்பா, சுங்கை பேராக், குனோங் செமாங்கோல், குருண் ஆகிய இடங்களிலும்; தென் பகுதி பாதையில் டிங்கில், சிரம்பான், ஆயர் குரோ, பாகோ, மாச்சாப், கேலாங் பாத்தா ஆகிய இடங்களிலும் ஓய்வு பொழுதுபோக்குத் தளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.[7]\nமார்ச் 9, 2007 - 6 பயணிகள், பேராக் மெனோரா சுரங்கப் பாதைக்கு அருகே ஒரு பஸ் விபத்தில் கொல்லப்பட்டனர்.\nஆகஸ்ட் 13, 2007 - 20 பேர் பேராக் சங்காட் ஜெரிங் அருகே ஒரு பஸ் விபத்தில் கொல்லப்பட்டனர்.\nமார்ச் 27, 2008 - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிங்கப்பூரியர்கள், ஜொகூர் தங்காக் அருகே விபத்தில் கொல்லப்பட்டனர். 2 மாத குழந்தை உயிர் தப்பியது.\nடிசம்பர் 7, 2008 - 10 பயணிகள் ஜொகூர், தங்காக் - பாகோ ஒரு பஸ் விபத்தில் கொல்லப்பட்டனர்.[8]\nஏப்ரல் 13, 2009 - ஆறு பேர் சிலாங்கூர், ரவாங் அருகே இருதள விரைவு பேருந்து விபத்தில் கொல்லப்பட்டனர்.[9]\nடிசம்பர் 26, 2009 - பேராக், ஈப்போ அருகே பத்து பேர் கொல்லப்பட்டனர். இருவர் படுகாயமடைந்தனர்.[10]\nஅக்டோபர் 10, 2010 - இரு பேருந்துகள் மோதிக் கொண்டன. பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.[11]\nஏப்ரல் 17 2014 - வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான கர்பால் சிங் பேராக், கம்பார் அருகில், கோலாலம்பூரில் இருந்து பினாங்கு நகருக்கு பயணம் செய்து கொண்டிருந்த போது ஒரு விபத்தில் கொல்லப்பட்டார்.[12]\nடிசம்பர் 8 2014 - ஒரு விரைவு பேருந்தும் ஒரு கனரக சுமையுந்தும் மோதிக் கொண்டதில் மூவர் கொல்லப்பட்டனர்.[13]\nமலாக்கா ஆயர் குரோவிற்கு அருகில்\nசுங்கை பீசி சாலைக் கட்டணச் சாவடி\nசுங்கை பூலோவிற்கு அருகில் சாலை மேல் விடுதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2015, 16:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/theater-culture-will-flourish-again-with-master-release-dhanush-tweet/", "date_download": "2021-04-18T21:42:23Z", "digest": "sha1:PATU4DOA4LJ7ALVICOJVBATSU5MAVI4B", "length": 9044, "nlines": 166, "source_domain": "www.tamilstar.com", "title": "மாஸ்டர் ரிலீஸ் மூலம் தியேட்டர் கலாச்சாரம் மீண்டும் செழிக்கும் - தனுஷ் டுவிட் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமாஸ்டர் ரிலீஸ் மூலம் தியேட்டர் கலாச்சாரம் மீண்டும் செழிக்கும் – தனுஷ் டுவிட்\nNews Tamil News சினிமா செய்திகள்\nமாஸ்டர் ரிலீஸ் மூலம் தியேட்டர் கலாச்சாரம் மீண்டும் செழிக்கும் – தனுஷ் டுவிட்\nநடிகர் விஜய்யின் 64-வது படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இ���்படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.\nஇப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது.\nஇப்படத்தை வருகிற ஜனவரி 13-ந் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர். மாஸ்டர் படக்குழுவின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகர் தனுஷ் இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது. சினிமா பிரியர்களுக்கு இது மிகச் சிறந்த செய்தி. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சென்று திரைப்படம் பார்க்க ஆரம்பித்தால் தியேட்டர் கலாச்சாரம் என்பது மீண்டும் செழிக்கும் என நம்புகிறேன்.\nதியேட்டர் அனுபவம் போல எதுவும் கிடையாது. தேவையான அனைத்துப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டு படத்தைத் தியேட்டரில் சென்று பாருங்கள்” என தனுஷ் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nபவர் ஸ்டார் பட அப்டேட்டை வெளியிட்ட போனி கபூர்…. கடுப்பான அஜித் ரசிகர்கள்\nவீட்டிலேயே மகள் திருமணத்தை நடத்திய ரமேஷ் அரவிந்த்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது\nகொவிட்-19: ஒன்றாரியோவிற்கு உதவ அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்படமாட்டர்கள்\nகனடாவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இரண்டாவது நபருக்கும் இரத்த உறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/special-facilities-for-investing-in-mutual-funds", "date_download": "2021-04-18T19:42:59Z", "digest": "sha1:53QWOYG4GGSCSLKNHWCRWNSAR6HJPS3C", "length": 9102, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 27 October 2019 - மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டைச் சுலபமாக்கும் முக்கிய வசதிகள்! | Special facilities for investing in Mutual funds - Vikatan", "raw_content": "\nஓராண்டு இலக்கு... ஒளிவீசும் தீபாவளிப் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: செய்திகள் மற்றும் நிகழ்வுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nஷேர்லக்: தனியார் வங்கி���் பங்குகள்... வாங்கிக் குவிக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்\nமுக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nகம்பெனி டிராக்கிங்: டிஷ்மேன் கார்போஜென் அம்சிஸ் லிமிடெட்\nஓய்வுக்காலத்தில் ரூ.1 கோடி... எதில், எவ்வளவு முதலீடு செய்வது\nதிருமணத்துக்கு முன்... பார்க்க வேண்டிய 5 ஃபைனான்ஷியல் பொருத்தங்கள்\nவிழிப்புணர்வு உத்தி... அனைத்துக்கும் முன் ஆயுள் காப்பீடு\nஇந்தியாவுக்குப் பெருமை சேர்த்த நோபல் நாயகன் அபிஜித்\nபிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்\nவறுமை அதிகரிக்க என்ன காரணம்\nஎன் பணம் என் அனுபவம்\nலாபமே இலக்கு... உங்கள் நிறுவனத்தை மனிதநேயம் உள்ளதாக மாற்றுங்கள்\n“செலவுகளைக் குறைத்துக்கொண்டு - எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்கிறோம்\nடைகான், ஜென்-இ... சென்னையில் நடந்த தொழில்முனைவோர் திருவிழா\nமற்ற முதலீடுகளைவிட மியூச்சுவல் ஃபண்ட் ஏன் பெஸ்ட்\nகே.ஒய்.சி மோசடி... பணம் பறிக்கும் டிஜிட்டல் திருடர்கள்\nதமிழ்நாடு ரெரா (RERA)* - அமலாக்கம் எப்படி\nமீண்டும் எஃப்.ஆர்.டி.ஐ மசோதா... அச்சத்தில் வங்கி டெபாசிட்தாரர்கள்\n - மெட்டல், ஆயில் & அக்ரி கமாடிட்டி\nகடன் ஃபண்டுகளில் முதலீடு... கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டைச் சுலபமாக்கும் முக்கிய வசதிகள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - உலகமயமாக்கல் சந்திக்கும் தடைகள்\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டைச் சுலபமாக்கும் முக்கிய வசதிகள்\nநிதி - பொருளாதார எழுத்தாளர், நாணயம் விகடன் முதன்மை பொறுப்பாசிரியர், பங்குச் சந்தை நிபுணர், மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ், இன்ஷூரன்ஸ் நிபுணர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T21:46:45Z", "digest": "sha1:ZRCVH4U7QJBVIA3X3Z2KANMAAEJNIUVK", "length": 34491, "nlines": 384, "source_domain": "tnpolice.news", "title": "திருவாரூர் மாவட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nநன்னிலம் பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம்\nதிருவாரூர் : திருவாரூர், நன்னிலம் பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை தடுக்கும் […]\nபுதிய காவல் ஆய்வாளருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள்\nதிருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி காவல் நிலையத்தில் புதிதாக காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக்கொண்ட திரு வீரா. அண்ணாதுரை அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து போலீஸ் நியூஸ் […]\nதிருத்துறைபூண்டியில் புதிதாக புறநகர் காவல் நிலையம்\nதிருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி காவல் சரகம் விளக்குடி பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக 24 மணி நேரம் இயங்கும் வகையில் மாவட்ட […]\n3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை\nதிருவாரூர் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 3-வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த செவந்திநாதபுரத்தை சேர்ந்த மரியசூசை என்பவர் மீது வழக்கு […]\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\n32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு (12.02.2021) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேஷ்முக் சேகர் சஞ்சய்.IPS அவர்களின் தலைமையில் […]\nகாவல்துறை மற்றும் சமூகப்பாதுகாப்புத்துறையும் இணைந்து நடத்தும் “புன்னகையைத் தேடி” 2021 (Operation smile 2021)\nதிருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில், காணாமல் போன குழந்தைகளை கண்டெடுத்து பெற்றோர் மற்றும் காப்பாளர் வசம் ஒப்படைப்பது தொடர்பாக மாண்புமிகு உச்சநீதி மன்ற ஆணையின்படி, ‘Operation smile […]\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nதிருவாரூர் : மத்திய மண்டல காவல் தலைவர் எச்.எம். ஜெயராம் IPS அவர்கள் கொடி அணிவகுப்பு துவக்கி வைத்தார் அவர்களுடன் தஞ்சை சரக துணை தலைவர் ரூபேஷ் […]\nஅவசர உதவிக்காக புதிய புறக்காவல் நிலையம்\nதிருவாரூர் : திருவாரூர் கொரடாச்சேரி காவல் சரகம் அம்மையப்பன் கடைத்தெருவில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக 24 மணி நேரமும் இயங்கும் வகையில்… மாவட்ட கண்காணிப்பாளர் […]\nவிபத்தில்லா பயணம் மேற்கொள்ள SP வேண்டுகோள்\nதஞ்சாவூர் : தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தம் அருகே 32வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதம் 18-01-2021 to 17-02-2021 வரை முன்னிட்டு தமிழ்நாடு […]\nCOVID -19 தடுப்பூசி செலுத்தும் முகாமில் SP\nதிருவாரூர் : திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று ( 16.01.2021 ) முன்கள பணியாளர்களுக்கு முதல்கட்டமாக covid-19 தடுப்பூசி செலுத்தும் முகாமில் மாவட்ட காவல் […]\nசாதனையாளர்களை பாராட்டி பரிசு வழங்கிய SP\nதிருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று 15.01.2021 திருவள்ளுவர் பொது நல அமைப்பு நடத்தும் 15 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழாவில் மாவட்ட காவல் […]\nதிருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் அடைப்பு – SP அதிரடி நடவடிக்கை\nதிருவாரூர் : திருமக்கோட்டை காவல் சரக பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆனந்தன், த.பெ குணசேகரன், பெரியார் தெரு, பெருகவாழ்ந்தான் என்பவரை கைது செய்து சட்டபூர்வ […]\nதொடர் சம்பவத்தில் ஈடுபட்ட நபர், திருமக்கோட்டை போலீசாரை பாராட்டிய எஸ்.பி\nதிருவாரூர்: திருமக்கோட்டை காவல் சரக பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆனந்தன், த.பெ குணசேகரன், பெரியார் தெரு, பெருகவாழ்ந்தான் என்பவரை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை […]\nகுற்றவாளிகள் திருந்த வாய்ப்பு வழங்கி, உற்சாகப்படுத்திய திருவாரூர் எஸ்.பி\nதிருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பாக திருவாரூர் மாவட்டத்தில், குற்றங்கள் அதிகம் நடைபெறும் பகுதியான திருவாரூர் நகர காவல் சரகம் அழகிரிகாலனி பகுதிக்கு திருவாரூர் மாவட்ட […]\nதிருவாரூர் மாவட்டத்தில் கோலாகலமாக காவலர் பொங்கல்\nதிருவாருர் : திருவாருர் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று (13.01.2021) சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம். திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் […]\nதிருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி\nதிருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் அதி கன மழை பெய்து வரும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து சிறப்பாக […]\nசிறப்பு மனு விசாரணை முகாம், SP துரை தலைமை\nதிருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS அவர்கள் தலைமையில் இன்று(08.01.21) திருவாருர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு மனு விசாரணை […]\nகாவலர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை, SP வாழ்த்து\nதமிழக காவல்துறையில் காவல் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் வாரிசுகளுக்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசு பணி நியமித்து உத்தரவு பிறப்பித்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26-காவலர் […]\nமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை\nதிருவாரூர் : அரித்துவாரமங்கலம் காவல் சரகம் ராஜ்குமார் என்பவர் கடந்த 12.10.20 அன்று கொலை செய்யப்பட்டது டர்பாக வழக்கில் சம்மந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு […]\nதொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது\nதிருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த சஞ்சை, காமராஜ், அன்பழகன் ஆகியோரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,097)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,077)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,239)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,933)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,930)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,896)\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்து��ையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nதமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல் மே 5-ம் தேதி தொடங்கவிருந்த 12-ம் […]\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன […]\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/06/254.html", "date_download": "2021-04-18T20:52:18Z", "digest": "sha1:ZNI4LC4NTA4DLVPXPA6FZW3LZR3V6W5H", "length": 9396, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : சீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 பேர் இலங்கைக்கு", "raw_content": "\nசீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 பேர் இலங்கைக்கு\nசீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 பேர் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.\nஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 708 என்ற விஷேட விமானத்தின் மூலம் அவர்கள் விக்டோரியா விமான நிலையத்தில் இருந்து வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர்கள் அனைவரும் சீசெல்ஸ் நாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது த���வல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசற்று முன்னர் வெளியான வர்த்தமானி - இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கையில் தீவிரவாத கொள்கைகளுடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்யும் அதி விசெட வர்த்தமானி சற்று முன்னர் வெளியிடப்பட்டது.\nபள்ளிகளில் கஞ்சி விநியோகத்திற்கு தடை - 30 சுகாதார வழிமுறைகள் - விவரம் உள்ளே\n- தமிழில் - எம்.எம் அஹ்மத் நாளை (14) நாட்டில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிக...\nசற்றுமுன் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்\nமுன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஉலக சந்தையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை, நேற்றைய தினம் மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் ஒரு அவுன்...\n5000 ரூபா கொடுப்பனவு பெறாதவர்களுக்கு விசேட அறிவிப்பு\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு அதனை எதிர்வரும் 15ஆம்...\nகுறைந்த வருமானம் உடைய நோன்பாளிகளுக்கு 5000 ரூபா நிவாரணம்\nரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...\nV.E.N.Media News,22,video,8,அரசியல்,6865,இரங்கல் செய்தி,24,இஸ்லாமிய சிந்தனை,21,உதவி,23,உள்நாட்டு செய்திகள்,16733,கட்டுரைகள்,1236,கவிதைகள்,70,சினிமா,337,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,138,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3972,விளையாட்டு,788,வினோதம்,153,வெளிநாட்டு செய்திகள்,2747,வேலைவாய்ப்பு,12,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: சீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 பேர் இலங்கைக்கு\nசீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 பேர் இலங்கைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/punjab/", "date_download": "2021-04-18T21:39:51Z", "digest": "sha1:XELLBUHAXDLWGTCGUTM6KPCKA42S3XK7", "length": 18473, "nlines": 201, "source_domain": "tamil.indianexpress.com", "title": "punjab News in Tamil:punjab Latest News, Photos, Breaking News Headlines, Videos- Indian Express Tamil", "raw_content": "\nஅமைச்சருக்கு கொரோனா பரிசோதனை: 3 நாளில் 3 விதமான ரிசல்ட் வந்த மர்மம்\nPunjab minister Sukhjinder Singh Randhawa tests positive, negative tamil news: பஞ்சாப் மாநில சிறை மற்றும் ஒத்துழைப்பு துறை அமைச்சர் சுக்ஜீந்தர் சிங் ரந்தாவா…\nபஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்: வேளாண் சட்டங்களால் பெரும் தோல்வியை சந்தித்த பாஜக\n53 ஆண்டுகளுக்கு பிறகு பதிந்தாவிற்கு காங்கிரஸ் கட்சியின் மேயர் ஒருவர் பதவி ஏற்க உள்ளார். இது வரலாற்றில் மிக முக்கியமான தருணம்\nதன்னார்வலர்களை களமிறக்கும் விவசாயிகள்: ஜன 26-ல் மெகா போராட்டம்\nஇந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் டிராக்டர்கள் மூலமாகவே ஊர்வலம் சென்று, குடியரசு தினத்தன்று தலைநகரை முற்றுகையிட உள்ளனர்.\nமோடி ஆட்சிக்காலம் முழுவதும் போராடத் தயார்: உறுதி குலையாத விவசாயிகள்\n“நாங்கள் ‘டெல்லி சலோ’ இயக்கத்தின்கீழ் டெல்லிக்கு வருவதற்கு முன்பு, நாங்கள் ஒரு நீண்ட போராட்டத்திற்கு தயாராக இருந்தோம். அதனால்தான் நாங்கள் 6 மாதத்துக்கு ரேஷன் பொருட்களை எங்களுடன்…\nவிவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும் அர்தியாக்கள் யார்\nகமிஷன் முகவர்கள் வேளாண் பொருளாதாரத்தில் சிக்கலான மற்றும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் பங்கு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது – இந்த கட்டுரை பஞ்சாப்-ஹரியானா விவசாயிகள் தொடர்ந்து…\nவிவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்\nFarmers Protest March in Delhi : விவசாய சங்கங்களை விட சிதுவின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.\nஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு போராட்டத்தின் போது உணவளித்த தாபா\nஎத்தனை நபர்களுக்கு உணவு படைத்தீர்கள் என்று கேட்ட போது, உணவு மனித நேயத்தின் அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது என்றார் அவர்.\nவேளாண் சட்டத்தை எதிர்த்து ராகுல் காந்தி டிராக்டர் பேரணி; ஹரியானாவில் தடுத்து நிறுத்தம்\nராகுல் காந்தி பாட்டியாலாவின் சனூரில் தனது கடைசி பேரணியை முடித்த பின்னர், ஹரியானா எல்லையை அடைய டிராக்டரை ஓட்டினார். ஆனால், பேரணி 1 மணி நேரம் பெஹோவா…\nஉண்மையான சிங்கப்பெண் : மொபைல்போன் திருடர்களிடம் போராடி மீட்ட சிறுமி – வைரலாகும் வீடியோ\nBrave girl : வீடியோ வைரலானதை தொடர்ந்து, நெட்டிசன்கள், குசும் குமாரியின் வீர தீர சாகத்தை புகழ்ந்து வருகின்றனர்.\nபஞ்சாப்பில் கொரோனா பாதிப்ப���ல் உதவி காவல் ஆணையர் மரணம்\nபஞ்சாப் மாநிலம், லூதியானா மாநகர உதவி காவல் ஆணையர் அனில் கோஹ்லி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இன்று மரணம் அடைந்தார். இவருடன் அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்…\nஹிட்லர் ஆட்சியில் நடந்தவை இப்போது இந்தியாவில் வெளியாகிறது; சிஏஏ குறித்து பஞ்சாப் முதல்வர்\nபஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், 1930-களில் அடால்ஃப் ஹிட்லர் தலைமையில் இருந்தபோது ஜெர்மனியில் நிகழ்ந்த சம்பவங்களுடன் இப்போது வெளிவரும் நிகழ்வுகள் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன என்று வெள்ளிக்கிழமை…\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா அமல் இல்லை : கேரளா, பஞ்சாப் திட்டவட்டம்\nNo CAB in Kerala, Punjab : மேற்குவங்க மாநிலத்தை தொடர்ந்து, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம்…\nகாற்று மாசுபாடு; டெல்லி பஞ்சாப் அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nமாசுபாடு தொடர்பாக டெல்லி, பஞ்சாப் மற்றும் மத்திய அரசுகள் மீது கடுமையான கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம், இது டெல்லி-என்.சி.ஆர் பிராந்தியத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை மற்றும்…\nஇந்தியாவில் தன்னார்வ உறுப்பு கொடையாளர்களின் தேசிய பதிவேடு அவசியம் ஏன்\nபஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் கடந்த வாரம், ‘மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றம் செய்யும் சட்டம் 1994 -ஐ மேம்படுத்தி அமல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கும் பஞ்சாப்,…\nபிரிட்டிஷாரின் அடக்குமுறைகளுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – ஆர்ச் பிஷப் கண்ணீர்\nJallian walabagh massacre : ஜாலியன் வாலாபாக் படுகொலை உள்ளிட்ட பிரிட்டிஷார் நடத்திய அடக்குமுறைகளுக்கு தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பிரிட்டனின் கேன்டர்பரி ஆர்ச்பிஷப் ஜஸ்டின் வில்பி தெரிவித்துள்ளார்.\nபஞ்சாப் முதல்வர் அம்ரிந்தருடன் மோதல் – அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்து\npunjab crisis : பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…\nபம்பர் பரிசுனா இது தான்… வெறும் 200 ரூபாய்க்கு கூரையை பிச்சுட்டு கொட்டிய 2 கோடி\n200 ரூபாய் வைத்து 2 கோடி சம்பாதிக்க முடியுமென்றால் உங்களால் நம்ப முடியுமா சாத்த��யமில்லை தானே ஆனால் பஞ்சாப் அரசாங்கத்தின் லோரி பம்பர் லாட்டரியை வென்றார் ஒரு கான்ஸ்டபில்…\nபஞ்சாப் ரயில் விபத்து : எந்த விதிமுறைகளையும் நாங்கள் மீறவில்லை – ரயில்வே திட்டவட்டம்\nவிபத்திற்கு பொறுப்பேற்க முடியாது. ஆனால் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பினை தருவோம்\nவிபத்தில் பாதித்தவர்களை நேரில் சந்தித்து பேசினார் முதல்வர் அமரிந்தர் சிங்\nஇஸ்ரேல் செல்ல இருந்த பயணத்தை நிறுத்திவிட்டு அமிர்தசரஸ் திரும்பினார் அமரிந்தர்…\nரயில் செல்லும் வழியில் தசரா நடப்பதைப் பற்றி எங்களிடம் யாரும் எதுவும் கூறவில்லை : ரயில்வே\nமுறைப்படியாக எங்களுக்கு எந்த விதமான அறிக்கையும் அறிவிப்பும் வராததால் எப்போதும் போல் ரயிலை இயக்கினோம்.\n‘பச்சை பச்சையா திட்டுறாங்க; இது ரொம்ப கஷ்டம்’ பாரதி கண்ணம்மா வெண்பா உருக்கம்\nதமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 10,723 பேருக்கு கொரோனா\nRoja Serial: பளபளக்கும் நெக்லஸ்… திருட்டுப் பட்டம் சுமக்கத் தயாராகும் ரோஜா..\nதமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு: ஞாயிற்றுக் கிழமை முழு முடக்கம்\n3 மில்லியனைத் தொட்ட கொரோனா மரணம்: டாப் 4 நாடுகள் இவை\nSBI PPF செம்ம ஸ்கீம்: மாதம் ரூ9,000 முதலீடு… இத்தனை ஆண்டுகளில் ரூ.28 லட்சம் ரிட்டன்\nஇத்தனை சேவைகளுக்கு கட்டணம் இல்லை: SBI ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் பற்றி தெரிஞ்சுக்கோங்க..\n‘யார் இருப்பாங்க, யாரு போவாங்கன்னு தெரியலை’ விவேக் மரணம்… கண்ணீர் விட்ட சீரியல் நடிகை\nஒரு வயது குழந்தைக்கு அம்மா.. ஆனால் யூத் லுக்.. இன்ஸ்டாவில் கலக்கும் ஆல்யா மானசா\nஇனியா செய்த தவறுக்கு பாக்யாவுக்கு தண்டனையா\n ‘ராணி’யாக மாறிய முல்லை; இது எப்போ\nஅரசு மரியாதை என் கணவருக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் – விவேக் மனைவி அருட்செல்வி பேட்டி\nஒரு படுக்கைக்கு 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் – உத்திரபிரதேசத்தின் கொரோனா பாதிப்பு எதிரொலி\nசென்னை ஹோட்டல்களில் பார்சல் உணவு மட்டுமே அனுமதி; சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/13168", "date_download": "2021-04-18T20:48:16Z", "digest": "sha1:PXGID6WWYHVPXOYZACHOIFQI2RW3ICK4", "length": 6676, "nlines": 137, "source_domain": "www.arusuvai.com", "title": "தேவா மேடம் தயவு செய்து உதவவும்...... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதேவா மேடம் தயவு செய்து உதவவும்......\nடியர் தேவா மேடம் நான் எஞ்சினியரிங்கில் கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்துள்ளேன்.2004ல் முடித்தேன்.2005ல் திருமணம் முடிந்தது 2006ல் குழந்தை பெற்றவுடன் என் கணவருடன் வெளிநாடு(பஹ்ரைன்)\nவந்துவிட்டேன்.இப்பொழுது 2 வருடம் ஆகிரது படிச்சது எல்லாம் மறந்துவிட்டது.program collegeல் பண்ணியது தான்.நான் இந்தியா போவதற்கு 5 வருடம் ஆகலாம்.இந்தியா போன பிறகு college lecturerதான் ஆக முடியும்.அதனால் நான் எப்படி இன்டெர்னெட் மூலமாக படிக்கலாம்.அல்லது இங்கேயே ஏதாவது வேலை பார்க்க முடியுமாசகோதரியாக இருந்து ஆலோசனை கூறவும்\nபுருவம் அடர்த்தியாக வளர வழி சொல்லுங்களேன்.\nதேன் எந்த நாட்களில் பெண்கள் சாபிடலாம்\nதலையில் அங்காங்கே ஒரு ரூபாய் நாணய அலவிற்கு வழுக்கயாய் இருக்கின்றது.\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/28989/paruppu-kuzhambu-in-tamil.html", "date_download": "2021-04-18T21:12:16Z", "digest": "sha1:AFJHMPUT2LKRNNG6HVKBV7ULAFMR42HC", "length": 11749, "nlines": 242, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பருப்பு குழம்பு ரெசிபி | Paruppu Kuzhambu Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil பருப்பு குழம்பு\nநம் உடம்பிற்கு மிகவும் அவசியமான புரத சத்து அதிகமாகஇருக்கும் பாசி பருப்பு மற்றும் துவரம் பருப்பை சேர்ப்பதனால் இவை உடம்பிற்குமிகவும் நல்லது\nபருப்பு குழம்பு தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக தமிழகத்தில் பருப்பு குழம்பு மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவுகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதில் நம் உடம்பிற்கு மிகவும் அவசியமான புரத சத்து அதிகமாக இருக்கும் பாசி பருப்பு மற்றும் துவரம் பருப்பை சேர்ப்பதனால் இவை உடம்பிற்கு மிகவும் நல்லது.\nபருப்பு குழம்பு செய்வதற்கும் மிகவும் எளிமையானவை. இதை நாம் எந்த ஒரு கடினமான செய்முறையும் பின்பற்றாமல் வெகு சுலபமாக செய்து விடமுடியும். சமைக்க தெரியாதவர்கள் கூட இதை மிக எளிதாக முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம். மேலும் இந்த பருப்பு குழம்பை வாரத்திற்கு ஒரு முறை என்ற கணக்கில் தொடர்ந்து செய்து உண்டால் நம் உடம்பிற்கு மிகவும் நல்லது.\nஇப்பொழுது கீழே பருப்பு குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nநம் உடம்பிற்கு மிகவும் அவசியமான புரத சத்து அதிகமாகஇருக்கும் பாசி பருப்பு மற்றும் துவரம் பருப்பை சேர்ப்பதனால் இவை உடம்பிற்குமிகவும் நல்லது\nபருப்பு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்\n150 கிராம் பாசி பருப்பு\n100 கிராம் துவரம் பருப்பு\n1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்\n½ மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு\n1 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்\nமுதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, துவரம் பருப்பு மற்றும் பாசி பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை ஊற வைக்கவும்.\n15 நிமிடத்திற்கு பிறகு ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒன்னே முக்கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி அதில் நாம் ஊற வைத்திருக்கும் துவரம் பருப்பு மற்றும் பாசிப் பருப்பை நன்கு கழுவி போடவும். (தண்ணீர் சரியான அளவு ஊற்ற வேண்டும் அதிகமாக ஊற்றி விடக்கூடாது.)\nஅடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து மூடி போட்டு அதை சுமார் 4 விசில் வரும் வரை வேக விடவும்.\n4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு விசில் முழுமையாக போனதும் குக்கர் மூடியை திறந்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து பருப்பை நன்கு மசித்து விடவும்.\nபின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். (நெய்யை விரும்புவர்கள் எண்ணெய்க்கு பதிலாக நெய்யையும் சேர்த்து கொள்ளலாம்.)\nஎண்ணெய் சுட்ட பின் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காய தூள், மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.\n2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்க���ம் பருப்பில் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.\nபின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி அதை நன்கு கலந்து விட்டு பருப்பு குழம்பை சுட சுட சாதத்தில் ஊற்றி பரிமாறவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பருப்பு குழம்பு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1013919", "date_download": "2021-04-18T21:44:01Z", "digest": "sha1:T75NNFI3O3I66ZJ6DAGTOD56RGMQIPGZ", "length": 8982, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சிவகாசி சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் பணம் வசூல் பொதுமக்கள் புகார் | விருதுநகர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விருதுநகர்\nசிவகாசி சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் பணம் வசூல் பொதுமக்கள் புகார்\nசிவகாசி, பிப்.26: சிவகாசி சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிவகாசியில் சப்ரிஜிஸ்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட காலியிடங்கள், விளைநிலங்கள், வீட்டுமனைகள் மற்றும் திருமணபதிவு பணி மேற்கொள்ளப்படுகிறது. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணப்பதிவும் நடக்கிறது. சார்பதிவாளர், கண்காணிப்பாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் தான் அதிக வருவாய் ஈட்டப்படுகிறது. முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணமாக ஆண்டுக்கு ரூ.3 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. தவிர திருமணபதிவு, வாடகை ஒப்பந்தம், கட்டிட ஒப்பந்தம் போன்ற பதிவின் மூலமாகவும் வருவாய் கிடைத்து வருகிறது. சிவகாசி சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் ஆவணப்பதிவுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வீட்டுமனைகளை பதிவு செய்ய ஒரு பிளாட்டுக்கு ரூ.2 ஆயிரம் வரை கூடுதலாக பெறப்படுவதாக புகார் கூறுகின்றனர்.\nஇதே போன்று அனைத்து பதிவிற்கும் எழுத்தர்கள் மூலம் பொதுமக்களிடம் அதிக பணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு ஏற்கனவே வழிகாட்டு மதிப்பை உயர்த்தியதால் அதிக முத்திரை கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. இந்த நிலையில் கூடுதல் பணம் கேட்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். சிவகாசியில் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் சூடு பிடித்துள்ளது. இதனால் சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் கூட்டம் அதிமாக உள்ளது. இதனை பயன்படுத்தி அதிகாரிகள் சிலர் பொதுமக்களிடம் கூடுதலாக பணத்தை கறப்பதில் குறியாக உள்ளனர். எனவே சிவகாசி சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி கையூட்டு பெறும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா 2வது அலை அபாயம் கோவிசீல்டு தடுப்பூசி பூஜ்யம் கோவாக்சின் 6 ஆயிரம் டோஸ்\nசுகாதாரத்துறை அதிகாரிகள் திணறல் ஆற்று பாலத்தில் தடுப்புச்சுவர் சேதம்\nவிருதுநகர் அருகே பயன்படுத்தாமலே பாழான ரேஷன் கடை\nமாவட்டத்தில் தொடர்மழையால் அழுகிய பல ஏக்கர் தக்காளி செடிகள்\nராஜபாளையம் அருகே கண்மாயில் திடீரென நிறம் மாறிய மழைநீர்\nகொரோனா நோயாளிகள் வெளியே சுற்றும் அவலம் அருப்புக்கோட்டை மக்கள் பீதி\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/639605-chief-minister-palanisamy-locks-up-aiadmk-office-for-fear-of-sasikala-stalin.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-18T21:50:32Z", "digest": "sha1:WFP3C77PYD7G2CFQX3RDHI7AXBRNSAFY", "length": 33078, "nlines": 334, "source_domain": "www.hindutamil.in", "title": "சசிகலாவுக்கு பயந்து அதிமுக தலைமைக் கழகத்தைப் பூட்டியவர் முதல்வர் பழனிசாமி: ஸ்டாலின் விமர்சனம் | Chief Minister Palanisamy locks up AIADMK office for fear of Sasikala: Stalin - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\nசசிகலாவுக்கு பயந்து அதிமுக தலைமைக் கழகத்தைப் பூட்டியவர் முதல்வர் பழனிசாமி: ஸ்டாலின் விமர்சனம்\nசசிகலா சிறையை விட்டு வெளியில் வந்துவிட்டார் என்றதும் பயந்துபோய் அதிமுக தலைமைக் கழகத்தைப் பூட்டியவர் முதல்வர் பழனிசாமி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று (பிப்.28) மாலை, சென்னை, கொட்டிவாக்கம் - ஓஎம்.ஆர். சாலை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற, சென்னை மேற்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு மாவட்ட திமுகவுக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.\n\"ஊரும் உள்ளமும் தூய்மையானால், உன் பேரும் பெருமையும் வாய்மையுறும் என்று கருணாநிதி எழுதினார். எழுதியபடி வாழ்ந்தார்கள். அப்படித்தான் எங்களையும் வாழும்படி கற்பித்தார்.\nசென்னை மாநகரத்தின் மேயராக நான் ஒரு முறையல்ல, இரண்டு முறை இருந்தவன். அமைச்சர் பொறுப்பும் துணை முதல்வர் பொறுப்பும் அதன்பிறகு வந்தவை, முதலில் கிடைத்த பொறுப்பு சென்னை மாநகர மேயர்தான்.\nசென்னை மாநகராட்சியின் மேயராக 44-வது வயதில் நான் வந்தேன். ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று பிற்காலத்தில் என்னைப் பாராட்டினார் தலைவர் கருணாநிதி. அப்படி உழைக்க எனக்குக் கற்றுக் கொடுத்தது சென்னையின் மழை தான். முதன்முதலாக நான் மேயரானபோது தொடர்ந்து சென்னையில் அடைமழை பெய்தது. முறையான வடிகால் வசதிகள் இல்லாத நிலையில் தண்ணீரில் மிதந்தது தலைநகர். தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களுக்கு தினமும் சென்றுவிடுவேன். உடனடியாகச் செய்யவேண்டிய காரியங்களை அதிகாரிகள் மூலமாக முடுக்கிவிட்டேன். பின்னர், தாழ்வான பகுதிகளை இனம் கண்டு வடிகால்களை அமைத்தோம்.\nநான் மேயராகப் பதவி ஏற்பதற்கு முன்புவரை சுமார் 663 கிலோ மீட்டர் நீளத்துக்கு வடிகால்வாய்கள் இருந்தன. எனது காலத்தில் சுமார் 135 கிலோ மீட்டர் நீளத்துக்குப் புதிதாக வடிகால்களை அமைத்தோம். சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஒன்பது பாலங்களைக் கட்டியது எனது சாதனை. குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக பாலத்தைக் கட��டி முடித்தது மட்டுமல்ல, அதற்கு குறிப்பிட்டு, ஒதுக்கப்பட்ட தொகைக்கும் குறைவாக கட்டிக் கொடுத்துக் காட்டியவன் நான்.\nமாநகராட்சி பள்ளிக்கூடங்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாகத் தரம் உயர்த்தினோம். சேர்க்கை விகிதம், வெற்றி விகிதம் அனைத்தும் உயர்ந்தது. மாநகராட்சி பள்ளிகள் கணினி வசதி கொண்டதாக மாறின. சென்னை சிங்காரச் சென்னையாக மாறுவதற்கான அடித்தளப் பணிகள் அனைத்தையும் செய்து கொடுத்தோம்.\nபுதிய சாலைகளை அமைத்தோம். சாலைகளை விரிவாக்கினோம். நடைபாதைகளை அமைத்தோம். பேருந்து நிழற்குடைகள் அமைத்தோம். வாகனம் நிறுத்தும் இடங்கள் உருவாக்கினோம். மின் தூக்கி நடைபாலங்கள் அமைத்தோம். வழிகாட்டி பலகைகளை வைத்தோம். சத்துணவுக் கூடங்கள் கட்டினோம். பெருங்குடியில் திடக்கழிவு மேலாண்மையை உருவாக்கினோம். மழைநீர் கால்வாய்களை உருவாக்கிக் கொடுத்தோம். பூங்காக்கள் அமைத்தோம். மாநகராட்சி கணினி மயம் ஆனது. 24 மணி நேரத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் தருவதை உறுதிப்படுத்தினோம். மாநகராட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள்.\nமாநகராட்சியை நோக்கி மக்கள் வரும் நிலையை மாற்றி மக்களை நோக்கி மாநகராட்சி சென்றது. அதுதான் திமுக காலத்தில் சென்னையின் நிலைமையாக இருந்தது. சென்னையை வலம் வாருங்கள். நீங்கள் பார்க்கும் அனைத்தும் திமுகவால் உருவாக்கப்பட்டவைதான்\n* அண்ணா சாலை அண்ணா மேம்பாலம்\n* நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்\n* தலைமைச் செயலகமாகக் கட்டப்பட்டு இன்று பெரிய அரசு மருத்துவமனையாக இருக்கும் பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனை\n* மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்\n* கோயம்பேடு காய்கறி அங்காடி\n* கோயம்பேடு பேருந்து நிலையம்\n* நாமக்கல் கவிஞர் மாளிகை\n* மேற்கு அண்ணாநகர் மேம்பாலம்\n* மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்\n* தென்சென்னை முழுக்க ரூ.1400 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் திட்டங்கள்\n* அண்ணா நூற்றாண்டு நூலகம்\n* ஓ.எம்.ஆர் சாலையை ஐ.டி. காரிடாராக மாற்றியதும் திமுகதான்.\n- இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் சென்னையின் தேவையைத் தீர்த்து வைத்தவர்கள் நாம்\nசென்னை மாநகர மக்களுக்கு மிகப்பெரிய வசதியாகத் திட்டமிடப்பட்டதுதான் மெட்ரோ ரயில் திட்டம். மெட்ரோ ரயில் திட்டத்தை முதல்வர் கருணாநிதி 2006-ம் ஆண்டில் திட்டமிட்டார். ஜப்பான் சென்று அதற்கான நிதியைப் பெற்று வந்தவன் நான். இன்றைக்கு மெட்ரோ ரயிலில் பல்லாயிரக்கணக்கானோர் பயணிக்கிறார்கள் என்றால் அதற்கு கருணாநிதியும் நானும் திமுகவும்தான் காரணம் என்பதை சென்னை மக்கள் மறக்க மாட்டார்கள்.\nசென்னை மாநகரின் மேயராக நானும் என்னை அடுத்து வந்த மா.சுப்பிரமணியமும் செய்த பணிகளால்தான் இந்த அளவு சென்னை வளர்ந்தது. அதேபோல், துணை முதல்வராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் நான் இருந்தபோது சென்னைக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அதிகம்.\nபெரம்பூர் பாலம் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, 'மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் மட்டுமல்ல எனக்குத் துணையாக இருக்கிற அமைச்சர்' என்று பாராட்டினார். 'நான் என்ன கருதுகிறேன், என்ன நினைக்கிறேன் என்பதை அறிந்து கொண்டு அந்த நினைப்பை நிகழ்த்திக் காட்டும் திறமை படைத்தவர் ஸ்டாலின்' என்றும் முதல்வர் கருணாநிதி பாராட்டினார்.\nஅதேபோல் தான், மா.சுப்பிரமணியம் சென்னை மாநகரருக்கு ஆற்றி வரும் பணிகளைப் பார்த்தும் பாராட்டினார் முதல்வர் கருணாநிதி. 'இவரா மேயர் என்று நான் முதலில் நினைத்தேன். அது தவறு என்று என்னைத் தோற்கடித்துக் காட்டி இருக்கிறார் மா.சுப்பிரமணியம்' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.\nஎன்னையோ, மா.சுப்பிரமணியத்தையோ முதல்வர் கருணாநிதி பாராட்டினார் என்றால், அது தனிப்பட்ட எங்களுக்கு மட்டும் கிடைத்த பாராட்டு அல்ல. சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபட்டதால் கிடைத்த பாராட்டு அது ஆனால், இன்று சென்னையைக் குப்பை நகராக மாற்றிவிட்டார்கள். சிங்காரச் சென்னையைச் சீரழிந்த சென்னையாக ஆக்கிவிட்டார்கள்.\nசென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 200 வார்டுகளிலும் எந்தப் பக்கம் திரும்பினாலும் குப்பைகள்தான் காட்சி தருகின்றன. குப்பை மேடுகளில் மக்கள் நடந்து போகிறார்கள். குப்பைத் தொட்டிகள் இல்லை. இருந்தாலும் அவை நிரம்பி வழிகிறது. எடுப்பது இல்லை. நிரம்பி வழிந்து சாலைகள் குப்பை போடும் இடங்களாக மாறிவிட்டன. எப்போது டெங்கு வருமோ, வைரஸ் பரவுமோ என்ற அச்சம் எல்லா வார்டுகளிலும் இருக்கிறது.\nசில மண்டலங்களுக்கு மட்டும் குப்பை அள்ளும் பணியைத் தனியாருக்கு விட்டுள்ளார்கள். அந்தப் பணிக்காக குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே டெண்டர் விட்டதை போல கா���்டி விதிமுறைகளைத் திருத்தி இருக்கிறார்கள். குப்பைக்கு வரி போட்ட குப்பை அரசுதான் இது. நான் கண்டித்த பிறகுதான் அதை ரத்து செய்தார்கள்.\nகரோனா காலத்துக் கொள்ளைகளில் சென்னை மாநகராட்சி முதலிடம் பிடித்தது என்ற அளவுக்கு ஊழல் தலைவிரித்தாடியது. நோய்க் கட்டுப்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட தொகை, நோய்க் கட்டுப்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. போலி பில்களைப் போட்டுப் பணத்தை எடுத்துக் கொண்டார்கள். முகக்கவசம், பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை அநியாய விலைக்கு வாங்கி கொள்ளை அடித்துள்ளார்கள். மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு உணவு கொடுத்தோம் என்று சொல்லி பல கோடி சுருட்டினர்.\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வீட்டுக்கு முன்னால் தகரம் அடித்தார்கள் தெரியுமல்லவா அந்த தகரத்தில் துட்டு அடித்தது சென்னை மாநகராட்சி. ஒரு வீட்டுக்கு முன்னால் ஐந்து தகரம் அடிக்கிறார்கள். ஒரு தகரத்துக்கு வாடகை 8,500 ரூபாய் என்று போட்டுள்ளார்கள். ஆட்டோவில் மைக் வைத்து சொல்வதில் ஊழல். சிறு வியாபாரிகளுக்கு மாதம் தோறும் பணம் கொடுத்ததாகச் சொல்லி, கணக்கு காட்டி இருக்கிறார்கள். இப்படி கரோனா காலத்து அறுவடைகளே சென்னை மாநகராட்சியில் அதிகமாக நடந்தன. இந்த மோசடிகளுக்கு, பகல் கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.\nசசிகலா சிறையை விட்டு வெளியில் வந்துவிட்டார் என்றதும் பயந்துபோய் அதிமுக தலைமைக் கழகத்தைப் பூட்டியவர் முதல்வர் பழனிசாமி.\nஜெயலலிதாவின் நினைவிடத்தைப் பூட்டியவர் பழனிசாமி. ஜெயலலிதா பிறந்த அன்று கூட அதனை பழனிசாமியால் திறக்க முடியவில்லை. அந்த அளவுக்கு பயம் பீடித்துக் கிடக்கும் பழனிசாமி விரைவில் வீழ்வார். மக்கள் அதைச் செய்வார்கள்\".\nஸ்டாலின் பிறந்தநாளில் திமுக தேர்தல் பிரச்சாரப் பாடல் வெளியீடு: துரைமுருகன் வெளியிட்டார்\nதமிழகத்தில் காவல்துறை பெண் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை; சாதாரண பெண்களின் நிலை என்ன\nஎன் கடைசி மூச்சு இருக்கும்வரை பாஜகவை எதிர்ப்பேன்; என்னை மிரட்ட முடியாது: ப.சிதம்பரம்\nபாலியல் தொல்லை புகார்: சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான விசாரணை விழுப்புரத்தில் நாளை தொடக்கம்\nதிமுகமு.க.ஸ்டாலின்அதிமுகமுதல்வர் எடப்பாடி பழனிசாமிசசிகலாDMKMK stalinAIADMKCM edappadi palanisamySasikalaPOLITICSதேர்தல் 2021\nஸ்டாலின் பிறந்தநாளில் திமுக ���ேர்தல் பிரச்சாரப் பாடல் வெளியீடு: துரைமுருகன் வெளியிட்டார்\nதமிழகத்தில் காவல்துறை பெண் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை; சாதாரண பெண்களின் நிலை என்ன\nஎன் கடைசி மூச்சு இருக்கும்வரை பாஜகவை எதிர்ப்பேன்; என்னை மிரட்ட முடியாது: ப.சிதம்பரம்\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nவரும் 20-ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்; தமிழக...\nதமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக அனுப்புக: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள்...\nகரோனா இரண்டாம் அலை; கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக...\nஆம்பூர் அருகே 10 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம்: ஒற்றை யானையால் வாழ்வாதாரம் இழந்த...\nஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழப்பு; ஆடு மேய்க்க சென்றபோது பரிதாபம்\nதமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு; சென்னையில் 3,304 பேருக்கு பாதிப்பு:...\nகரோனா இரண்டாம் அலை; கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக...\nகரோனா ஊரடங்கு- கட்டுப்பாடு; தடுப்பூசி போடும் பணி பாதிக்க கூடாது: மாநில அரசுகளுக்கு...\nதமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு; சென்னையில் 3,304 பேருக்கு பாதிப்பு:...\nஏப்ரல் 18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nகருணாநிதி மீதான எதிர்பார்ப்பை நண்பர் சிறப்பாக நிறைவேற்றுகிறார்: ஸ்டாலினுக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nஅரசுகளை அச்சுறுத்துகின்றனவா தொழில்நுட்ப நிறுவனங்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithi.lk/category/news-2/", "date_download": "2021-04-18T21:03:19Z", "digest": "sha1:PJ55LNFRWFBKG7KG23RL3TJPPENHQIQZ", "length": 5876, "nlines": 119, "source_domain": "www.seithi.lk", "title": "செய்திகள் Archives - Tamil Seithi | Sri Lanka Breaking News in Tamil", "raw_content": "\nஆளும் தரப்பு பங்காளி கட்சி தலைவர்கள் நாளை சந்தித்து பேச்சு\nசெய்திப்பிரிவு - April 18, 2021\nமாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை\nசெய்திப்பிரிவு - April 18, 2021\n5 நாட்களில் வாகன விபத்துக்களால் 52 பேர் உயிரிழப்பு\nசெய்திப்பிரிவு - April 18, 2021\nபோடைஸ் பகுதியில் வெள்ளம்; 50 குடும்பங்கள் பாதிப்பு\nசெய்திப்பிரிவு - April 18, 2021\n5000 ரூபாய் வழங்கப்படாத குடும்பங்களுக்கு யாழில் நிவாரணக் கொடுப்பனவு\nசெய்திப்பிரிவு - April 17, 2021\nசில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்\nசெய்திப்பிரிவு - April 17, 2021\nயாழ்ப்பாண பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nசெய்திப்பிரிவு - April 16, 2021\nமின்னல் தாக்கி இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 8 பேர் உயிரிழப்பு\nசெய்திப்பிரிவு - April 16, 2021\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் உயிரிழப்பு\nசெய்திப்பிரிவு - April 16, 2021\nநாட்டில் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nசெய்திப்பிரிவு - April 16, 2021\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nசெய்திப்பிரிவு - April 16, 2021\nஉயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினம் குறித்த தகவல்\nசெய்திப்பிரிவு - April 16, 2021\n48 மணித்தியாலங்களில் விபத்துக்களால் 30 பேர் மரணம்\nசெய்திப்பிரிவு - April 16, 2021\nமருதானையில் ஆட்டோ சாரதியை தாக்கும் குழுவினர்… சிசிடிவி காட்சிகள் வெளியானது\nசெய்திப்பிரிவு - April 16, 2021\nவயல்வெளியில் மின்னல் தாக்கியதில் மூன்று விவசாயிகள் பலி\nசெய்திப்பிரிவு - April 16, 2021\nநாட்டில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர் விவரம்\nசெய்திப்பிரிவு - April 16, 2021\nஆளும் தரப்பு பங்காளி கட்சி தலைவர்கள் நாளை சந்தித்து பேச்சு\nமாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை\n5 நாட்களில் வாகன விபத்துக்களால் 52 பேர் உயிரிழப்பு\nபோடைஸ் பகுதியில் வெள்ளம்; 50 குடும்பங்கள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_159.html", "date_download": "2021-04-18T21:47:54Z", "digest": "sha1:NJOXHLM4YONX73QORCXPD6MARFEJKE2E", "length": 12105, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "ரசிகர்களுக்கு தனுஷ் நன்றிக் கடிதம் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Cinema News ரசிகர்களுக்கு தனுஷ் நன்றிக் கடிதம்\nரசிகர்களுக்கு தனுஷ் நன்றிக் கடிதம்\nநடிகர் தனுஷ், நேற்று முன்தினம் 36வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது ரத்ததான முகாமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் எஸ்.தாணு, இளைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை தனுசுக்கு கொடுத்தார். ஆனால் அந்த பட்டம் எனக்கு வேண்டாம். தனுஷ் என்ற பெயரே போதும் என்று சொன்னார் தனுஷ். ஆனபோதும் அவரது ரசிகர்கள் அதை ஏற்கவில்லை. வரப்போகிற படங்களின் பப்ளிசிட்டி பேனர், கட்அவுட்களில் இளைய சூப்பர் ஸ்டார் இடம்பெறும் என்று குரல் கொடுத்தார்கள்.\nஇந்த நிலையில், பிறந்த நாளில் தன்னை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார் தனுஷ், இந்த கடிதத்தை என்ன வார்த்தையில் சொல்லி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை அந்த அளவுக்கு எனது பிறந்த நாளில் அன்பு பாசத்தை பொழிந்து விட்டீர்கள். உங்கள் அனைவருக்குமே எனது நெஞ்சார்ந்த நன்றி. உங்களது வாழ்த்துக்களால் எனது பிறந்தநாளை சிறந்த நாளாக உணர்ந்தேன். உங்கள் வாழ்த்து எனக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.\nஎன்னுடைய ஒவ்வொரு வெற்றிக்கும் நீங்கள்தான் காரணம். எனது வெற்றிக்கு தூணாக இருந்து வரும் ஒவ்வொருவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றி என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் தனுஷ்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\n'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2021/03/02/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/64133/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-04-18T21:19:42Z", "digest": "sha1:W5AWDLQAZWSEIC3FNDJ4XGUMRCUZZZJS", "length": 11018, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "முறையற்ற வெளிநாட்டு பயணத்தை தவிர்க்க மட்டக்களப்பில் செயலமர்வு | தினகரன்", "raw_content": "\nHome முறையற்ற வெளிநாட்டு பயணத்தை தவிர்க்க மட்டக்களப்பில் செயலமர்வு\nமுறையற்ற வெளிநாட்டு பயணத்தை தவிர்க்க மட்டக்களப்பில் செயலமர��வு\nசட்டவிரோதமான முறையில் முறையற்ற வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பதற்கான விழிப்பூட்டல்களை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வொன்று காணிப் பிரிவுக்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.\nமாவட்ட செயலக விளையாட்டு அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு அனுசரணை வழங்கியுள்ளது. விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் பயிற்றுவிப்பாளர்களுக்கான செயலமர்வினூடாக பிரதேசத்திலுள்ள புலம்பெயரும் இளைஞர், யுவதிகளுக்கு விழிப்பூட்டலை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.\n‘புலம்பெயர்தல் பாதுகாப்பாக இருப்பதற்கே’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இச்செயலமர்வில் சட்டவிரோதமான மற்றும் முறையற்ற வெளிநாட்டுப் பயனத்தினால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் விபரீதங்கள் தெளிவுபடுத்தப்பட்டு முறையான வெளிநாட்டுப் பயணங்களுக்கான வழிமுறைகள் எடுத்துக் காட்டப்பட்டன. இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ. ஈஸ்வரன், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் இணைப்பாளர் திருமதி ஆர். மயூரன் மேரி, மட்டக்களப்பு பிரதேச பொதுச் சகாதார பரிசோதகர் ஏ. ராஜ்குமார், விளையாட்டு உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஏப்ரல் 19, 2021\nமுத்தையா முரளிதரனுக்கு சென்னையில் சத்திர சிகிச்சை\n- பூரண நலனுடன் உள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு...\n29 பேர் அடையாளம்; குருணாகலில் பிரதேசமொன்றுக்கு பூட்டு\nகொவிட்-19 தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து குருணாகல்,...\n618ஆவது கொரோனா மரணம் பதிவு; 52 வயது பிட்டபெத்தர நபர்\n- நேற்றையதினம் மரணம்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் ஒரு மரணம்...\nநோன்புடன் நீராடச் சென்ற பதின்ம வயது சிறுவர்கள் இருவர் பலி\nதிருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு...\nநோயற்ற வாழ்வில் நாம் வாழ வேண்டும்\nவையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டிய மனிதத்தின் உடலானது நொய்ந்துபோன நிலையில்...\nமியன்மாரில் கைதான 12 மீனவர்கள் 3 மாதங்களின் பின் விடுவிப்பு\nமியன்மார் கடல் எல்லைக்குள் பிரவேசித்த இலங்கை மீனவர்கள் 12 பேர் சுமார் 3...\nமேலும் 281 பேர் குணமடைவு: 93,113 பேர்; நேற்று 253 பேர் அடையாளம்: 96,439 பேர்\n- தற்போது சிகிச்சையில் 2,709 பேர்- சந்தேகத்தின் அடிப்படையில் 411...\nசர்ச்சையில் முடிந்த Mrs. Sri Lanka 2021\nமலையகத்திலேயும் சிங்களவர்களை பார்த்து தான் வேலை கொடுப்பார்கள். எத்தனை தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை பதிவிடுங்கள்.\nரோஹிங்கியா முஸ்லிம்களை பர்மா கொடுமை செய்து நாட்டை விட்டு துரத்தும் போது, மதிப்பிற்குரிய ஐ நா நீங்கள் கோமாவில் இருந்தீர்களா\nசாணக்கியன் M.P யின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது\nRIGHT TO REPLY. க .ரவ எம்.பி. சனாதியன், ஆசாத் சாலி மற்றும் சில மசூதி அறங்காவலர்கள் போன்ற ஒரு சில முஸ்லிம்கள் கட்டான்குடி மற்றும் பொட்டுவில் எதிர்ப்பு அணிவகுப்பில் இணைந்ததால், முஸ்லிம்கள் உங்களுடன்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/designs-of-oneplus-8-leaked-new-pictures", "date_download": "2021-04-18T19:46:07Z", "digest": "sha1:SLDPW25BDKU45QRZ76CGBEG4Z5H3KAAZ", "length": 7924, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒன்ப்ளஸ் 8 இப்படித்தான் இருக்கும்?' - கசிந்த புதிய படங்கள்! #Leaked | Designs of Oneplus 8 leaked, New Pictures - Vikatan", "raw_content": "\n`ஒன்ப்ளஸ் 8 இப்படித்தான் இருக்கும்' - கசிந்த புதிய படங்கள்' - கசிந்த புதிய படங்கள்\nபுதிய 3D ரெண்டர் படங்கள் சமீபத்தில் கசிந்திருக்கின்றன\nசமீபத்தில்தான் ஒன்ப்ளஸ் அதன் புதிய ஸ்மார்ட்போனான ஒன்ப்ளஸ் 7T-யை வெளியிட்டது. மூன்று கேமரா, 90Hz டிஸ்ப்ளே என அசத்தல் வசதிகளுடன் வந்த இது மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றது. இன்னும் முதல்கட்ட விற்பனையே ஓயாத நிலையில், ஒன்ப்ளஸ்ஸின் அடுத்த ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.\nஒன்ப்ளஸ் 8-ன் கசிந்த ப்ரோடோடைப் ரெண்டர் படங்களை OnLeaks என்னும் பிரபல இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்தப் படங்களை வைத்துப் பார்க்கும்போது தோற்றத்தில் ஒன்ப்ளஸ் 7 ப்ரோவை போலவே இது இருக்கும் எனத் தெரிகிறது. பாப்-அப் கேமராவுக்குப் பதிலாக பஞ்ச்-ஹோல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஃப்ரன்ட் கேமரா டிஸ்ப்ளேயில் ஒரு சிறிய ஓட்டையில் இருக்கும். இதனால் ஒன்ப்ளஸ் 7 ப்ரோவில் இருந்த ஃபுல் டிஸ்ப்ளே அனுபவம் முழுவதுமாக கிடைக்காது என்றாலும் சற்றே பெரிய பேட்டரிக்கான இடத்தை இது தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக ஒன்ப்ளஸ் போனில் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கூட வரலாம் எனத் தெரிகிறது. 7 ப்ரோவைவிட ஒன்ப்ளஸ் மெலிதானதாகவும் இருக்கும்.\nOnLeaks அளித்துள்ள தகவலின்படி,``இந்த விரிவான வடிவமைப்பு படங்கள் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஊழியர் மூலம் கிடைக்கப்பெற்றது'' என்று கூறியிருக்கிறது. இது அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ஏற்கெனவே அடுத்த வருடம் வெளியாகவிருக்கும் ஐபோன் 12-ன் படங்களும் இப்படிக் கசிந்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/12/blog-post_88.html", "date_download": "2021-04-18T21:53:15Z", "digest": "sha1:WPHUU6AEL2LEOFKH67DIZ7BSLFW5YSP6", "length": 5813, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கைகளை கட்டி பொலிசாரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள்; ஈழத்தில் விடுதலைப்புலிகள் பாணியில் கொலை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகைகளை கட்டி பொலிசாரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள்; ஈழத்தில் விடுதலைப்புலிகள் பாணியில் கொலை\nபதிந்தவர்: தம்பியன் 02 December 2018\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் மீது இனந் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரு பொலீசார் கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.\nகாரதீவைச் சேர்ந்த கணேஷ் தினேஸ்(23),மற்றும் காலியைச் சேர்ந்த பிரசன்ன(34) ஆகிய இரு பொலீசாருமே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கணேஷ் தினேஸ் என்ற பொலீசாரின் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசடலம் பிரேதப் பரிசோதனைக்காக சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகளை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாதுகாப்பு தரப்புகள் ஓரணியில் திரண்டு மேற்கொண்டு வருவதால் பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகி���ுள்ளது.\n0 Responses to கைகளை கட்டி பொலிசாரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள்; ஈழத்தில் விடுதலைப்புலிகள் பாணியில் கொலை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nஇந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்\nமருதானர்மடம் இராமநாதன் கல்லூரிக்கு பூட்டு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கைகளை கட்டி பொலிசாரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள்; ஈழத்தில் விடுதலைப்புலிகள் பாணியில் கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-18T21:09:29Z", "digest": "sha1:M7DAQIVF3MR3EKKKV74CGYZZ7A34MHDB", "length": 5042, "nlines": 157, "source_domain": "dialforbooks.in", "title": "டாக்டர் மு. வரதராசனார் – Dial for Books", "raw_content": "\nHome / Product Author / டாக்டர் மு. வரதராசனார்\nபாரி நிலையம் ₹ 250.00\nடாக்டர் மு.வ. கட்டுரைக் களஞ்சியம்\nபாரி நிலையம் ₹ 1,000.00\nபாரி நிலையம் ₹ 75.00\nபாரி நிலையம் ₹ 35.00\nபாரி நிலையம் ₹ 40.00\nபாரி நிலையம் ₹ 55.00\nபாரி நிலையம் ₹ 85.00\nபாரி நிலையம் ₹ 40.00\nஎழுத்தின் கதை, சொல்லின் கதை, மொழியின் கதை\nபாரி நிலையம் ₹ 45.00\nபாரி நிலையம் ₹ 40.00\nபாரி நிலையம் ₹ 60.00\nபாரி நிலையம் ₹ 35.00\nபாரி நிலையம் ₹ 30.00\nபாரி நிலையம் ₹ 55.00\nபாரி நிலையம் ₹ 30.00\nபாரி நிலையம் ₹ 35.00\nAny Imprintஐந்திணை (3)சாகித்திய அகாதெமி (1)பாரி நிலையம் (63)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/380/", "date_download": "2021-04-18T20:49:47Z", "digest": "sha1:BSBSJR5MTIZVAYYRR32BMFS7LNI6NPKB", "length": 32175, "nlines": 108, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "என்னடி மாயாவி நீ: 27 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nஇமை தேடும் ஈரவிழிகள்... துயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. வ��லகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nஎன்னடி மாயாவி நீ: 27\nநாட்கள் மெல்ல நகர, கம்பெனியை நல்ல முறையில் வர்ஷித் நடத்தி கொண்டிருக்க ராகேஷ் இவன் மீது கொலை வெறியில் இருந்தான், 'என்ன செய்தாலும் எழுந்து கொள்கிறானே' என. அவனை வீழ்த்த பெரிய திட்டம் ஒன்று தீட்டி கொண்டிருந்தான். வர்ஷித்தும் எதற்கும் தாயாராக உள்ளேன் என்பதுபோல இருந்தான். ஏனெனில், ராகேஷ் ஏதாவுது இடையூறு செய்வான் என அவன் அறிந்தது தானே. அவனுக்கும் பாதுகாப்பு போட்டுகொண்டு வீட்டிலும் அனைவர்க்கும் பலத்த பாதுகாப்பை பல படுத்தி கொண்டான்.\nஅன்று காலை எழுந்ததும் முதல் ஆதிகா கொஞ்சம் சோர்வாக உணர்ந்தாள். அவன் கேட்டதிற்கு, \"எல்லாம் உன்னால தான்டா, என்னைய எங்க நைட் முழுக்க தூங்க விடுற\" என இல்லாத கோபத்தை பிடித்து வைத்து பொரிந்து தள்ளினாள். அவனோ அதை கண்டுபிடித்து போதும், \"ஆதிமா இதுக்கு மேல கோப படுற மாதிரி நடிக்காத ரொம்ப கஷ்டப்டுற\" என குறும்புடன் கூறி அவளிடமிருந்து அடி வாங்கி தப்பித்துக்கொண்டு குளியறைக்குள் புகுந்துகொண்டான்.\nகுளித்து முடித்து ஈர துவாலையுடனும் சொட்டும் நீரோடும் வந்தவன் படுக்கையை சரி செய்த ஆதிகாவை பின்னாலிருந்து அணைத்துக்கொண்டான். பயந்து நிமிர்ந்தவள் தன்னவன் என தெரிந்தும் வாயால் திட்ட ஆரம்பிக்கும்போது அவள் கழுத்தில் முகம் புதைத்து வளைவில் முத்தங்களை கொட்டி அவள் வாயை அடைத்தான். \"ராட்சசி மோசமான அழகா இருந்து என்ன படுத்துறியே\" என அவளை வசை பாட அவனது சொல்லிலும் செயலிலும் வெட்கப்பட்டு சிகப்பை அப்பிக்கொண்டாள். கடினப்பட்டு தன்னிலை அடைந்தவன், \"இப்படி வெட்கப்பட்டா நான் என்னடி பண்ணுவேன் இன்னைக்கு வேற முக்கியமான வேலை இருக்கு\" என கூற ஆதிகா வெட்கத்தை மறைத்துக்கொள்ள படுக்கையை சரி செய்ய ஆரம்பித்தாள். \"ஏய் இதெல்லாம் வேண்டாத வேலை உனக்கு, எப்படியும் நாளைக்கு இது கசங்கி தான போகும்\" என சிரிப்புடன் கூற வெகுண்டெழுந்து \"சீ... காலையிலே பொறுக்கி மாதிரி தப்பா பேசுற மாமா நீ' என கூறி அவனை அடிக்க, அவளது கையை ஈஸியா பிடித்தபடி \"அப்போ விடிய விடிய ரொம்ப நல்லது பண்றமோ\" என யோசிக்கும் தொனியில் கூற இதற்குமேல் இருந்தால் நமக்குத்தான் கஷ்டம் என குளியறைக்குள் தன்னை புகுத்திக்கொண்டாள்.\nக��ளம்பி கீழே வந்த வர்ஷித் ஆதிகாவை தேடி சமயலறைக்குள் சென்றான். அங்கும் பின்னாலிருந்து அணைத்த படி \"இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்குமா, உன்ன பாக்கவே ஏதோ புதுசா தெரியுது, உன்கிட்ட சிரிப்பு, வெட்கம் எல்லாமே அழகா இருக்கு ஆதிமா\" என கன்னத்தில் முத்தமிட்டு நகர்ந்தான். அந்த மகிழ்ச்சியிலே அவனும் வெளியில் சென்றுவிட, அவளும் முக்கிய நிகழ்வு ஒன்றிற்காக சில பொருட்களை வாங்க சென்றாள்.\nமாலை நேரத்தில் ஆதிகா மிகவும் ஆனந்தமாக காணப்பட்டடாள். இன்று இரவு நடக்கப்போகும் நிகழ்வை பற்றி அத்தை மாமாவிடம் கூற \"அவனுக்கு தெரிந்தால் அவன் ஒத்துக்கொள்ள மாட்டான், கோப பாடுவான்\" என அவளுக்கு உதவ தயங்க ஆதிகா, \" ப்ளீஸ் எனக்காக நீங்க இத செய்யணும், என் ஆசைக்காக, கோபப்பட்டா திட்டு நான் வாங்கிக்கிறேன்\" என கூற அவர்களும் குழந்தை போல ஆசைப்படும் மருமகளுக்காக சரி என உதவி செய்தனர்.\nஇரவும் வர்ஷித் வர அவன் களைப்பாக இருப்பதால் சீக்கிரமாக சாப்பிட்டு ஆதிகாவிடம் \"நான் அறைக்கு போறேன் நீ சீக்கிரமாக வா\" என கூறிவிட்டு சென்றான். அறைக்கு சென்றவன் 'என்ன ஆதிகாக்கூட பேசவே முடில இப்போ பேசலாம்' என காத்திருந்தவனை கொஞ்ச நேரத்திலே தூங்கவைத்து அவர்களுக்கு விதியே உதவி செய்தது.\nவர்ஷித் உறங்க அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது போனில். யாரென்று பார்க்க அது ஆதிகாவாக இருக்க அதனை உயிர்ப்பித்து \"என்னமா என்ன ஆச்சு இன்னும் என்ன பண்ற\" என தூக்க கலக்கத்தோடு கேட்க \"ஆமா மாமா கொஞ்சம் வேலை இருந்துச்சு இப்போதான் முடிச்சேன் கரண்ட் வேற இல்ல. அதனால கீழ வந்து கூட்டி போ மாமா\" என பயத்துடன் கூற அவனோ அவளை திட்டிக்கொண்டே போனில் வெளிச்சத்தை மூட்டி மாடிப்படிகளில் இறங்கி நடுக்கூடத்தில் நின்று \"ஆதிமா எங்க இருக்க\" என அவனது குரல் கேட்டவுடன், அவள் வீட்டில் உள்ள மெயின் பாக்ஸில் சுவிட்ச் ஆன் செய்து வெளிச்சத்தை வர வைத்தாள்.\nவெளிச்சம் பரவ பரவ அவனது கண்ணில் தென்பட்டது எல்லாம் வண்ண வண்ண பலூன்கள்தான். கண்களை சுழல விட, வண்ண அட்டைகளில் \"பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரு மாமா\" என எழுத்துக்களால் அவனுக்கு வாழ்த்துக்கள் இருந்தது.\nஇத்தனை வருடம் அவன் வெறுத்த நாள் இது, அம்மாவை நானே பிறப்பால் கொன்றுவிட்டேனே என அவனது பிறந்த நாளை கொண்டாடாமல் அன்று முழுதும் வருத்தத்தை\nகொண்டாட ஏற்பாடு செய்தாலும் பங��குகொள்ள மாட்டான். கோபப்படுவான் திட்டுவான் என பல அவதாரம் அன்று அவனுக்குள்ளிருந்து வெளி வரும். ஆனால் இன்று அந்த வெறுப்பெல்லாம் மறைந்து இருந்தது. அதன் காரணத்தை யோசித்துக்கொண்டிருக்கையில் மகிழ்ச்சி பாதி, மனக்கசப்பு பாதி, தன்னவள் தன்னை மகிழ்ச்சி படுத்தும் திட்டம் என எல்லாமே உருமாறி கண்ணீரை கன்னத்தில் தடம் பதித்தது.\nவர்ஷித்தை ஆதிகா அணைத்து கண்ணீரை துடைத்து முதல் வாழ்த்து தெரிவித்து, நெற்றியில் இதழ் பதித்து, அழைத்து சென்று கேக்கை வெட்ட வைத்தாள்.\nஅவனது செயல் அவனுக்கே புதுசாக இருந்தது, அவனது பெற்றோருக்கு சொல்லவே வேண்டாம் அவ்வளவு மகிழ்ச்சி அவர்களுக்கு, அவனுடைய இந்த மாற்றத்திற்கு ஆதிகாவே காரணம் என நினைத்தனர். ஆனால், அவனுடைய மாற்றத்திற்கு இன்னொரு காரணம் உண்டு அதுவே அவனை மாற்றியது. அந்த காரணத்தை தான் அவனும் தேடிக்கொண்டிருந்தான்.\nகேக்கை வெட்டி முதல் துண்டை எடுத்து \"டேய் விஷ்ணு வாய திறடா\" என கேக் துண்டோடு திரும்பியவனின் அருகில் இல்லாமல் அங்குள்ள போட்டோவில் அவனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான் அவனது ஆருயிர் தோழன். ஏக்கமாக போட்டோவை பார்த்தவனை ஆதிகாவே நடப்புக்கு கொண்டு வந்தாள். விஷ்ணு உலகிற்கு தான் இறந்து மடிந்துவிட்டானே தவிர வர்ஷித்தின் மனதில் நட்பெனும் இடத்தில் எப்பவுமே அவனுக்கு அழிவு என்பதே கிடையாது, அவனது சுகதுக்கங்களில் எப்போதும் வர்ஷித்திற்கு விஷ்ணு துணை இருப்பான் என அவன் நம்பினான். இவற்றை பார்த்த பெற்றோருக்கு வருத்தம் ஏற்பட்டாலும் அதை மறைத்துக்கொண்டனர்.\nபிறகு எல்லாரும் அவனுக்கு கேக்கை ஊட்டிவிட்டு அவனும் எல்லாரும் ஊட்டிவிட பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கினர் ஆதிகாவும் வர்ஷித்தும். அப்பா அம்மா அறைக்குள் சென்றவுடன் ஆதிகாவின் அனுமதி இல்லாமலே அவளை அள்ளிக்கொண்டு அறைக்கு சென்றான்.\nஉள்ளே சென்று உட்கார வைத்தவன், \" ரொம்ப பிளான் பண்ணிங்களோ \" என சாதாரணமாக கேட்க அவளும் ஆமென்று பதில் தந்தாள் எங்கே திட்டுவானோ பயத்துடன். வர்சஷித் அவளின் எண்ணங்களுக்கு மாறாக சிரித்துக்கொண்டு \"தேங்க்ஸ்டி பொண்டாட்டி\" என அவள் கன்னத்தில் முத்தமிட அவனது செய்கை அவளுக்கு புதிதாகவும் திருப்தியாகவும் இருந்தது. \"சரி சரி என் பரிச கொடு\" என சிறுபிள்ளை போல அடம்பிடிக்காத குறையாய் கேட்க \"நீங்க கொண்டா��� மாட்டீங்க, திட்டுவீங்கன்னு மாமா அத்தை சொன்னாங்க அதான் நான் எதுவுமே வாங்கல\" என இன்ஸ்டண்டாக ஒரு பொய்யை உண்மை போல முகத்தில் கோடி அப்பாவி தனத்தை கொட்டி கொண்டு கூறினாள். \"அவனும் சரி விடு, எனக்கான பரிசை நானே எடுத்துக்குறேன்\" என கண்ணடித்து இரு பொருள் பட பேச, மங்கையவள் மன்னவனின் மன ஓட்டங்களை படித்து வெட்கத்தை சூடி கொண்டாள். அவன் மறுநொடி தீவிரமான முக பாவத்தோடு அவளின் கரத்தை பற்றி \"இவ்ளோ வருஷம் இந்த நாள்ல எங்க அம்மாவ நானே கொன்னுடேன்னு ரொம்ப வருத்தப்படுவேன் காரணமே இல்லாம எல்லார் மேலயும் கோப படுவேன். ஆனால் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, அதுக்கு காரணம் என்னன்னுதான் புடிப்படவே இல்ல\" என அவன் உணர்ச்சியின் பிடியில் கூற ஆதிகா \"ஏன்னா உங்க அம்மாதான் வந்துட்டாங்களே\" என மொழிந்த மறுநொடி அவனின் கரத்தை தன் வயிற்றில் புதைத்து \"இதுதான் நான் உனக்கு கொடுக்குற பரிசு, நீ கேட்ட பரிசு, உங்க அம்மா, மலர்மா உன்னோட உயிர் மூலமா என்னோட வயித்துல வளர ஆரம்பிச்சிட்டாங்க, அதான் நீ சந்தோசமா இருக்க\" என தன் மணிவயிற்றில் தன்னவனின் வாரிசு உதித்ததை கண்ணில் காதலுடனும் வெட்கத்துடனும் கூற அவனது உயிரே உறைந்ததுபோல ஆனது மகிழ்ச்சியில் அவனுக்கு. கண்ணில் ஆனந்த கண்ணீர் வடிய தனது மாற்றத்தின் காரணமும் தெரிய வந்தது. தன் உயிர் சுமப்பவளின் மதி முகத்தை ஏந்தி மென்மையாக முத்தமிட்டான். அவளோ வெட்கத்திலிருந்து தப்பிக்க அவனது மார்பில் மறைந்துகொண்டாள். ஆனந்த மிகுதியில் பேச கூட சொல் தெரியாமல் அவளை கை வளைவுக்குள் வைத்து மௌனத்தாலே காதலை ஆண்டனர். சிறிது நேரம் செல்ல அவன் சிறைக்குள் இருந்தவாரே \"பரிசு புடிச்சிருக்கா மாமா\" என கேட்க வர்ஷித், \" பரிசை பிடிச்சிருக்கு அத விட பரிசு கொடுத்தவங்கள ரொம்ப பிடிச்சிருக்கு, ரொம்ப தேங்க்ஸ்டி\" என கூறி அவள் முறைப்பதை கண்டுகொள்ளாமல் இதழ் நோக்கி குனிய அவள் பதறியடித்து \"ஐயோ வேணாம் அம்மா இருக்காங்க\" என தீவிரமாக சொல்ல அவனோ திடுக்கிட்டு திரு திருவென வாயிலை பார்த்து சுற்றி பார்த்துவிட்டு எங்கே யாருமே இல்லையே என வினாவி பார்க்க அவள் தன் வயிற்றை நோக்கி கைக்காட்டி \"இங்கேயிருந்து பாப்பாங்கள\" என கூறி வர்ஷித்தின் முக போக்கினை கண்டு சிரிப்பை அடக்க வழியின்றி உதட்டை கடித்தும் அடக்க அக்கள்வனோ அவள் செய்த வேலையை தனக்க��� இடம் மாற்றி கொண்டான். சில நொடி கழித்து விடுவித்து அவளது வயிற்றில் முதல் முத்தத்தை பதித்து பேச ஆரம்பித்தான். அப்போது உடம்பு சிலிர்த்து அடங்கிப்போனது அவனுக்கு.\"மலர்மா அம்மாடி\" என கூறும்போதே அவன் கண்ணிலிருந்து நீர் அருவியாய் கொட்ட, அவனது கண்ணீரை துடைத்து, \"மாமா அம்மாவோ பொண்ணோ யாரா இருந்தாலும் தன்னோட பையன் அப்பா அழுதா தாங்க மாட்டாங்க. அதுனால அழுகாம பேசு\" என கூற அவளை பார்த்து புன்னகைத்தவன் \"நான் அழலடி, ஆனந்த கண்ணீர் சரி அழல\" என கண்ணீரை அழுந்த துடைத்து பேச ஆரம்பித்தான்.\n\"அம்மாடி என்ன பார்க்க 27வருஷம் கழிச்சு வந்துருக்கீங்க, ரொம்ப சந்தோசமா இருக்கு, சீக்கிரமா வெளில வாங்க உங்கள பார்க்க அப்பாவும் ஆதிகா அம்மாவும் காத்துகிட்டு இருக்கோம், இப்போது அம்மா எப்படி உங்கள பாத்துக்குறாங்களோ அதுபோல நீங்களும் அம்மாவுக்கு வலி தராம பாத்துக்கணும் சரியா, அம்மாவுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்க கூடாது சரியாமா\" என கூறி முத்தமிட்டு தாயையும் குழந்தையையும் அணைத்துக்கொண்டு படுத்தான்.\n\"என்ன மன்னிச்சிருடி அன்னைக்கு உன்கிட்ட என்னோட குழந்தை வேணும்ணு சொன்னேன்ல அது தப்புனு அப்பறம் தான்டி புரிஞ்சது\" என மன்னிப்பு கேட்க, \"லூசு மாமா நீயும் நானும் வேறு வேறா இருந்தாதான் இது தப்பு, நீயும் நானும் ஒண்ணுதான மாமா இதுல உன் குழந்தை என் குழந்தை எல்லாமே ஒண்ணுதான் மாமா இனிமேல் இத பத்தி பேசாத சரியா\" என கூறியவளிடம் பேசாமல் தன்னை புரிந்துகொள்ளும் இப்படியொரு அற்புதமான காதலும் அதற்கான பரிசும் படைத்த இறைவனுக்கு நன்றி தெரிவித்தான்.\nஆதிகா \"மாமா மலர் அத்தை போட்டோ இருக்கா \" என கேட்க அவனோ \"இல்லையேமா\" என கூற விடாமல் \"அத்தை எப்படி இருப்பாங்கணு சொல்லு கண்டுபிடிக்கிற மாதிரி அடையாளம் சொல்லு அப்பதான குழந்தை பிறக்கும்போது அடையாளம் காண முடியும்\" என ஆர்வமாக சொல்ல அவனோ வருத்தமாக \"இல்ல ஆதிமா நான் நேர்லயும் பாக்கல, போட்டோல பாத்ததும் இல்ல, ஒரே ஒரு போட்டோதான் அதுவும் அப்பா வீட்ல இருக்கறதுனால நான் பாத்ததில்லை, நானும் அப்பா ஜாடை அம்மா எப்படி இருப்பாங்கன்னு தெரிலமா\" என வருத்தம் கொண்டு கூற அவளோ தன்னவனின் சோகத்தை மாற்ற \"சரி விடுமாமா பத்து மாசத்துல கண்டிப்பா உங்க அம்மாவ பாக்கலாம்\" என நம்பிக்கையை கண்ணில் மின்ன விட்ட படி கூறியவளிடம் காதல் சிரிப்பை உதிர்த்து அணைத்து படி உறங்கினான்.\nமறுநாள் விடிந்ததும் வர்ஷித் ஆதிகா சுப்பிரமணியன் வசந்தாவிடம் தாங்கள் பெற்றோர் ஆகப்போவதை கூறி ஆசி வாங்கினர். வசந்தா இருவரது நெற்றியிலும் முத்தமிட்டு வர்ஷித்திடம் \"சொன்ன மாதிரியே செஞ்சு அம்மா பிள்ளைன்னு காமிச்சிட்ட கண்ணா\" என கூற வெட்கப்படுவது அவன் முறையாற்று. ஆதிகாவிடம் \"உன்ன நான் என் மகளாத்தான் பாத்திருக்கேன், ஆனால் இப்போ நீயே அம்மாவாகிட்டான்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்குமா\" என கூறிய அத்தையை கட்டிக்கொண்டாள்.\nஇருவரும் கோவிலுக்கு சென்று கடவுளை தரிசித்து புது வரவிற்காக நன்றி கூறினர் படைத்தவனிடம். பிறகு, மருத்துவமனைக்கு சென்று ஆதிகா கருத்தரித்து இருப்பதை உறுதி செய்து கொண்டனர்.\nவீட்டிற்கு வந்த ஆதிகா பெற்றோருக்கு அழைத்து தகவல் கூறினாள். வர்ஷித்தும் ஊருக்கு போன் செய்து மாமா வனிதா அக்கா, அருண் மற்றும் ஆகாஷிடம் இதனை பகிர்ந்து கொண்டு வாழ்த்துக்களை வாங்கி மகிழ்ந்தான்.\nஇரு இல்லங்களிலும் ஆதிகாவை கையில் வைத்து தாங்கினார். வர்ஷித்தை சொல்லவே வேணாம், தன் இதய அரசியை உயிரில் வைத்து பார்த்துக்கொண்டான். குழந்தையுடன் பேசுவது தினமும் வர்ஷித்திற்கு வாடிக்கை ஆகிப்போனது. அவளுக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்தான். அவனே மாதம் மாதம் மருத்துவரை காண அழைத்துப்போவான். தெரியாததையும் தெரிந்துகொண்டு அவளுக்காக பார்த்து பார்த்து செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டான் ஆதிகாவின் மனம் வென்ற மன்னவன்.\nArticle Title: என்னடி மாயாவி நீ: 27\nஎன்னடி மாயாவி நீ: 26 என்னடி மாயாவி நீ: 28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/comer?hl=ta", "date_download": "2021-04-18T22:02:41Z", "digest": "sha1:LOOGAD2QQZUHJ7DT5QSBKUTZHAZPTZD6", "length": 8455, "nlines": 114, "source_domain": "tradukka.com", "title": "Definitions: comer (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத��தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/11/fact-check_29.html", "date_download": "2021-04-18T21:43:00Z", "digest": "sha1:TBVRZUIKXIW2AXYWX5IQKLAPMADCP3TB", "length": 6413, "nlines": 70, "source_domain": "www.adminmedia.in", "title": "FACT CHECK: மின் கம்பியில் நடந்து மரக்கிளையை அகற்றிய மின் ஊழியர் எங்கு நடந்தது ? உண்மை என்ன - ADMIN MEDIA", "raw_content": "\nFACT CHECK: மின் கம்பியில் நடந்து மரக்கிளையை அகற்றிய மின் ஊழியர் எங்கு நடந்தது \nNov 29, 2020 அட்மின் மீடியா\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் புதுச்சேரியில் மின் கம்பியில் சிக்கிய மரக்கிளையை அகற்றிய ஊழியர் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.\nஅந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது\nஅந்த வீடியோ முதலில் சமூக வலைதளமான வாட்ஸப் மற்றும் பேஸ்புக்கில் முதலில் பரவி அடுத்து சில ஊடகங்களிலும் வெளியானது மேலும் மின்சார ஒயரில் சிக்கிய மரக்கிளையை அகற்றிய ஊழியருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்தார் எனவும் செய்தி வெளியானது\nஆனால் உண்மையில் அந்த வீடியோ கடந்த 01.06.2020 அன்று தெலுங்கானாவில் நிசாம்பூரில் உயர் அழுத்த மின்சார கம்பியில் சிக்கிய மரக்கிளையை அகற்றிய மின் ஊழியர் வீடியோவை தற்போது நிவர் புயலோடு தொடர்புப்படுத்தி சமூக ஊடகங்களில் பலரும் ஷேர் செய்தார்கள்\nஅந்த பொய்யான தகவலை உண்மை என்று நம்பி செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஎனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்\nTags: FACT CHECK மறுப்பு செய்தி\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இலவச ஸகர் உணவு விவரம்............\nFACT CHECK: கும்பமேளா பற்றி பேசிய பத்திரிக்கையாளர் பிரக்யா மிஸ்ரா நடு ரோட்டில் கொலை என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஅல் குர் ஆன் 30 பாகங்கள் ஆடியோ வடிவில் கேட்க\nFACT CHECK; போலிஸ் என்கவுண்டர் வீடியோ உண்மையா உண்மை என்ன தெரிந்து கொள்ள\nXஎச்சரிக்கைX பிங்க் வாட்ஸப் லிங்க்கை யாரும் தொடாதீர்கள் கிளிக் செய்யாதீர்கள்\n10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு ITI டிகிரி, B.E படித்தவர்களுக்கு கல்பாக்கம் அனு ஆராய்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு\nBREAKING NEWS ; ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nகுரானில் 26 வசனங்களை நீக்க வழக்கு அபராதம் விதித்து தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lidaautoparts.com/ta/product/d95166-idle-air-control-valve-for-renault-clio-laguna-megane-scenic/", "date_download": "2021-04-18T21:20:50Z", "digest": "sha1:TAHCO77G57HWKHNC55F5PMLD3PGOCYOF", "length": 14198, "nlines": 289, "source_domain": "www.lidaautoparts.com", "title": "D95166 Idle AIR Control Valve For Renault Clio Laguna Megane Scenic – தொழில்முறை வாகன பாகங்கள் தொழிற்சாலை|அனைத்து வகையான கார் வாகன பாகங்களையும் வழங்கவும்", "raw_content": "\nகார் எதிர்ப்பு மூடுபனி படம்\n12v மோட்டார் சைக்கிள் யூ.எஸ்.பி சார்ஜர்\nகார் எதிர்ப்பு அழுக்கு திண்டு\nஊதுகுழல் மோட்டார் மின்தடை சீராக்கி\nசெயலற்ற AIR கட்டுப்பாட்டு வால்வு\nஎதிர்ப்பு மூடுபனி படம் ரெயின்ப்ரூஃப் படம் கார் விமர்சனம் கண்ணாடி மழை படம் சுற்று ஸ்டிக்கர் கார் பாகங்கள்\n12வி டச்சோமீட்டர் கேஜ் கிட் எல்இடி 3.5″ கார் மீட்டர் w / ஷிப்ட் லைட் + ஸ்டெப்பிங் மோட்டார் ஆர்.பி.எம்\n12/24மின் அமைப்பின் வி கார் ஏர் ஹார்ன்\nTP620 கார் TPMS வயர்லெஸ் டயர் சிஸ்டம் சிகரெட் லைட்டர் பவர் அலாரம் சிஸ்டம்ஸ் 4 உள் அல்லது வெளிப்புற சென்சார்\nசெல்போன் ஜி.பி.எஸ்ஸிற்கான யுனிவர்சல் கார் ஹோல்டர் விண்ட்ஷீல்ட் டாஷ் சக்ஷன் கோப்பை மவுண்ட் ஸ்டாண்ட்\nசூரிய ஆற்றல் கார் காற்று சுத்திகரிப்பு கார் வாசனை ஏர் கிளீனர் ஸ்பின் கார் ஏர் ஃப்ரெஷனர் மற்றும் துர்நாற்றம் நீக்குபவர் சிகரெட் புகை வாசனையை அகற்று\nகார் விசிறி இரட்டை தலை உள் குளிரூட்டும் சக்திவாய்ந்த பெரிய காற்று கார் மின்சார விசிறி 12/24 வி கார் உடற்பகுதிக்கு\n1080பி எச்டி கார் டி.வி.ஆர் கேமரா டாஷ்போர்டு வீடியோ ரெக்கார்டர் டாஷ் கேம் ஜி-சென்சார் நைட் விஷன்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு,தயவுசெய்து எங்களை விட்டு விடுங்கள், நாங்கள் உள்ளே தொடர்புகொள்வோம் 24 மணி.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் இப்போது தொடர்பு கொள்ளுங்கள்\nISO9001 தேர்ச்சி பெற்றது:2008 தரமான கணினி அங்கீகாரம் மற்றும் ROHS அங்கீகாரம்.\n4.3″ எல்சிடி கார் மிரர் டிம்மிங் மானிட்டர் தலைகீழ் பார்க்கிங் பின்புற பார்வை கேமரா அடைப்புக்குறி கார் ரெக்கார்டர்\nஉங்கள் செய்தியை எங்களுக்கு அனுப்புங்கள்:\nஅறை 529, இல்லை. 1112, குவாங்சோ அவென்யூ வடக்கு, தியான்ஹே மாவட்டம், குவாங்சோ, குவாங்டாங், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு,தயவுசெய்து எங்களை விட்டு விடுங்கள், நாங்கள் உள்ளே தொடர்புகொள்வோம் 24 மணி.\nவெச்சட் கியூஆர் குறியீடு எக்ஸ் மூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tccuk.org/author/zsnza45m1ss2buhp1twp29323/page/2/", "date_download": "2021-04-18T21:04:54Z", "digest": "sha1:YOR2OA7NCLO2UTVVHGNYDU3IZIQIF335", "length": 4550, "nlines": 89, "source_domain": "tccuk.org", "title": "Admin, Author at தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா - Page 2 of 20", "raw_content": "\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் – 14 ம் ஆண்டு வணக்க நிகழ்வு\nசிறி லங்கா உற்பத்திப் பொருட்களைப் புறக்கணிக்கக்கோரி பிரித்தானியத் தமிழர்கள் போராட்டம்\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகடித்து பறந்து போன 14ம் ஆண்டு வணக்க...\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020 – லண்டன் (படங்கள் இணைப்பு)\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – பிரித்தானியா\nநவம்பர் 27ம் திகதி காலை 11.30 மணிக்கு நேரலை\nஅன்னை பூபதித் தாயின் 33 வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் நாட்டுப் பற்றாளர்...\nதமிழின அழிப்பு நினைவு நாள் – மே 18\nஇராயப்பு ஜோசப் ஆண்டகை_ வணக்க நிகழ்வு\nஈகைச்சுடர் முத்துகுமார் முருகதாஸ் மற்றும் ஈகையர்களினதும் வணக்க நிகழ்வு\nகவனயீர்ப்பு வாகனப் பேரணியை சுகாதார விதிமுறைகழுக்கமைவாக போராட்டக் களத்தை நெறிப்படுத்தி இரண்டு இடங்களில் இருந்து...\nசிங்கள பேரினவாதத்தின் தொடரும் தமிழின அழிப்பு – கறுப்பு தினம்\nதவிர்க்க முடியாத காரணங்களால் சனிக்கிழமை (16.01.21) நடைபெறவிருந்த வணக்க நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது. விபரம் பின்னர்...\nதொடரும் இனவழிப்பு இராணுவ அடக்குமுறை\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n© தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-04-18T20:46:30Z", "digest": "sha1:GOL5A4VV5FWUKZ4MLRLPD6M7XEEB2DFV", "length": 6585, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வேல்முருகனை வெளியேற்றியது மக்களா? பிக்பாஸா? | Chennai Today News", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இருந்து நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nஆனால் உண்மையில் வாக்குகள் அடிப்படையில் தான் வெளியேற்றுகிறார்கள் அல்லது பிக்பாஸ் குழுவினர்கள் எடுத்த முடிவில் அடிப்படையில் வெளியேறுகிறார்களா என்பது 3 சீசன் களிலும் புரியாத புதிராக இருந்தது\nஇந்த நிலையில் ஓரளவு டாஸ்க்கிலும் ஈடுபட்டு பாட்டு பாடி மக்களை மகிழ்வித்து வந்த வேல்முருகன் இந்த வாரம் வெளியேறி உள்ளார்\nஆனால் முதல் நாள் முதல் இன்றுவரை எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் அமைதியாக இருக்கும் ஆஜித்துக்கு தான் குறைந்த வாக்குகள் கிடைத்ததாகவும் ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர் அதற்கு பதிலாக வேல்முருகனை வெளியேற்றி உள்ளதாகவும் தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது\nஎனவே வேல்முருகனை வெளியேற்றியது மக்களா அல்லது பிக்பாஸ் குழுவினர்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்\nகொரோனா வைரஸ் விதிமுறையால் மறைந்த அமைச்சரின் படத்திற்கு அஞ்சலி செலுத்திய முதல்வர்\nதற்கொலை செய்து கொள்வேனே தவிர பாஜகவில் சேரமாட்���ேன்: நாஞ்சில் சம்பத்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த நடிகரா\nமக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்த மேலும் ஒரு கட்சி\nசோம்சேகர் பிறந்த நாளில் ஒன்றுகூடிய பிக்பாஸ் போட்டியாளர்கள்\nஇந்தக் கொடுமையை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கே: நெட்டிசன்கள் புலம்பல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharatheechudar.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2021-04-18T21:29:14Z", "digest": "sha1:7Q37NNTTYXBYXIHQHFVJGFSX33U2DZTK", "length": 80142, "nlines": 198, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "மனிதனுக்கு அஞ்சலி", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\n“நினைத்த போதெல்லாம் வருவதல்ல கவிதை; மனம் கனத்த போது வருவதுதான் கவிதை” என்ற மிகச் சிறிய வயதிலேயே படித்துப் பதிந்த வரி ஒன்று இன்று பயன்பாட்டுக்கு வருகிறது. அப்படியொன்றும் கவிதை கொட்டவில்லை இப்போது. ஆனாலும் ஞாநியின் மரணம் பற்றிக் கேள்விப்பட்ட காலை முதல் மனம் கனத்துப் போய்க் கிடக்கிறது. அவ்வப்போது முகநூல் வரவைக் குறைத்துக் கொள்ள முயன்று மீண்டும் மீண்டும் தோற்கும் பாவப்பட்ட பிறவிகளில் ஒருவன்தான் நானும். இப்படி ஏதாவது ஒன்று நடந்து விடுகிற போது நோன்பு கலைந்து குதித்து விட நேரிடுகிறது.\nகல்லூரிக் காலங்களில் வாராவாரம் விடாமல் தினமணிக் கதிர் படிக்கிற பழக்கம் இருந்தது. கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், கேலிச்சித்திரம் என்று ஒவ்வொன்றும் ஒரு வகையில் மனதைப் பிழியும். அதில் ‘மனிதன் பதில்கள்’ என்றொரு கேள்வி-பதில் பகுதியும் உண்டு. அது மனதுக்கு மி���ப் பிடித்த பகுதி. கேள்வி-பதில்கள் என்று வண்டி வண்டியாகக் குப்பைகளைக் கொட்டிக் கொண்டிருந்த இதழ்களுக்கு நடுவில் இப்படியும் நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரிப் பதில் சொல்ல முடியுமா என்று பெரும் வியப்பாக இருக்கும். இப்படியும் ஒரு மனிதன் இருக்கிறானா என்று திகைப்பாக இருக்கும். அப்படியான புல்லரிப்புக்கு என் இயல்பான சார்பும் ஒரு காரணமாக இருக்கலாம். எல்லோருக்குமே அப்படித்தானே நாம் பிறந்ததிலிருந்து நமக்கு ஊட்டப்பட்டதுதான் உண்மை, நியாயம், தர்மம் எல்லாம். சோறு ஊட்டப்பட்டுப் பழகியவனுக்குச் சோறுதான் உலகத்திலேயே சிறந்த உணவு. சப்பாத்தி ஊட்டப்பட்டுப் பழகியவனுக்குச் சப்பாத்திதான் உலகத்திலேயே சிறந்த உணவு. சோற்றை விட சப்பாத்தி சிறந்த உணவு என்று சொல்வதற்கு சோறு சாப்பிடுகிற ஒருவனால் சொல்ல முடிகிறது என்றால், அதற்கு அவன் மற்ற சராசரி மனிதர்களைப் போல் அல்லாமல் வேறுபட்ட ஏதோவோர் அனுபவத்தை அடைந்திருக்க வேண்டும்; அதற்கும் மேலாக அதைத் துணிந்து சொல்ல ஒரு நேர்மை வேண்டும். அந்த அனுபவமும் நேர்மையும் ஞாநிக்கு இருந்தது என்று இன்றும் நம்புகிறேன். பொதுவாக எந்தச் சமூகப் பிரச்சனையானாலும் அவரது நிலைப்பாடு எதுவோ அதுவே இயல்பாகவே நம்முடையதாகவும் இருப்பதும், மீண்டும் மீண்டும் ஒவ்வொரு முறையும் குறி தப்பாமல் அவர் அடிப்பது கண்டும் பெரும் வியப்பாகத்தான் இருக்கும். சில நேரங்களில் குழப்பமாக இருக்கும் போது அவர் என்ன சொல்கிறார் என்று பார்த்துவிட்டு முடிவு செய்யலாம் என்று காத்திருந்து அவரின் கருத்தைக் கேட்டபின் தெளிவான முடிவு எடுக்க முடிந்துள்ள கதைகளும் உண்டு. நம் மனக் கிணற்றின் அடியாழத்தில் புதைந்து கிடக்கும் கருத்துக்களை அதற்குக் கச்சிதமான சொல்வடிவம் கொடுத்து வெளியில் எடுத்து வந்து போடுகிற ஒருவராகத்தான் அவர் எப்போதும் இருந்தார். இப்படி அவர் மீதான பிரமிப்பு நீங்காமல் அவரைத் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் ‘மனிதன் பதில்கள்’ எழுதுவதும் அவர்தான் என்று தெரிய வந்த போது, இனி இந்த மனிதனை விடக்கூடாது என்று வெறிகொண்டு பின்தொடரத் தொடங்கினேன்.\nபின்னர் விகடனிலும் குமுதத்திலும் அவர் எழுதிய ‘ஓ பக்கங்கள்’ பட்டையைக் கிளப்பின. ஜல்லிக்கட்டு பற்றிய குழப்பம் இப்போதும் இருக்கிறது. அந்தக் குழப்பம் அப்படியே ���ருப்பதற்கு ஞாநியும் ஒரு காரணம். அவர் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பிடிவாதமான கருத்துக் கொண்டிருந்தார். ஜல்லிக்கட்டுக்கு எதிரான கட்டுரை ஒன்றை “ஓ பக்கங்கள்” பகுதியில் அனுமதிக்காததால்தான் விகடனுக்கு வணக்கம் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார் என்று அறிந்த போது அவர் பிடிவாதத்தின் மீதான மரியாதை கூடத்தான் செய்தது. அடுத்து குமுதத்தோடும் அதே போன்றதொரு சிக்கல் வந்த போது அவர்களுக்கும் அதே போன்றதொரு கும்பிடைப் போட்டுவிட்டு விலகிவிட்டார் என்று கேள்விப்பட்ட போது அந்த மனிதன் மீதான வியப்பு மேலும் கூடியது. ஆளும் திமுகவோடு அடங்கிப் போக வேண்டும் என்ற குமுதத்தின் கட்டளையை ஏற்க மறுத்து வெளியேறினார் என்று மட்டுந்தான் அப்போது கேள்விப்பட்டிருந்தோம். இன்றுதான் தெரிகிறது – அது சவுக்கு சங்கருக்குப் பரிந்து எழுதிய போது வந்த முரண்பாட்டால் எழுந்த பிரச்சனை என்று. வெகுஜனப் பத்திரிகைகளோடு ஞாநி முட்டிக்கொண்ட கதைகள் கேள்விப்பட்ட காலம் என்பது, அப்படியான பத்திரிகைகளும் அவர் போன்ற பத்திரிகையாளர்களும் மொத்தமொத்தமாக விலை போகத் தொடங்கிய காலம். எல்லோரையும் அடித்துச் செல்லும் வெள்ளத்தில் தானும் சேர்ந்து மிதந்து செல்பவன் எப்படிச் சிறந்த கருத்துருவாக்கியாக இருக்க முடியும் வெள்ளத்துக்கு எதிராக மூர்க்கமாக எட்டு வைக்க முடிகிறவன்தானே சுயசிந்தனை உடையவனாக இருக்க முடியும்\nதனியார் தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பின்பு எப்படி வெள்ளித்திரை நாயகர்களின் பிம்பம் மெதுமெதுவாக உடைக்கப் பட்டதோ அது போலவே இணையப் பயன்பாடு கூடிய பின்பு கிட்டத்தட்ட நாம் தொலைவில் இருந்து தரிசித்த கருத்துக் கந்தசாமிகள் எல்லோருமே அம்பலப்பட்டு முண்டமாகிக் கொண்டிருந்தார்கள். யார் பேசுவதையாவது கேட்க வேண்டும் என்று காது அரிக்கும் பல இரவுகளில் ஒன்றை ஞாநியின் பேச்சுகளை முழுக்கக் கேட்டு முடித்துவிட வேண்டும் என்று அர்ப்பணித்து அவருடைய உரைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு எழுத்தாளனும் பேச்சாளனும் தனக்கென்று ஓர் ஓட்டை ரெக்கார்ட் வைத்திருப்பான். ஒரு மனநோயாளியைப் போலத் தன்னையும் அறியாமல் அல்லது அறிந்தே தன் ஒவ்வொரு உரையிலும் கட்டுரையிலும் கதையிலும் அதைக் கசிய விடுவான். அது ஒரு தனிமனித வழிபாடோ வெ���ுப்போ, தான் படித்த அல்லது கேள்விப்பட்ட ஒரு துணுக்குச் செய்தியோ, ஒரு குறிப்பிட்ட இன-மொழி-சாதி-மத-குழுச் சார்போ பற்றியதாக இருக்கும். அப்படி ஞாநியின் உரைகள் அனைத்திலும் திரும்பத் திரும்ப வந்தது நேர்மை பற்றி அவர் கொண்டிருந்த பிடிவாதமான கருத்துகள்.\nஇந்தியன் எக்ஸ்பிரசில் பணி புரிந்த போது, தான் சரியென்று ஒத்துக்கொள்ள முடியாததைச் செய்ய நேர்ந்த போது அந்தப் பணியைத் தூக்கி வீசிவிட்டு வந்து பல மாதங்கள் சாப்பாட்டுக்குத் திண்டாடியது பற்றியும், அந்தக் கஷ்டங்களுக்கு இடையிலும் அவருடைய தாயும் பெரியம்மாவோ அல்லது அத்தையோவும் அவருடைய முடிவை மதித்து ஒன்றும் சொல்லாமல் அவருக்குத் துணை நின்றது பற்றியும் பேசினார் ஓர் உரையில்.\nஇளைஞர்களுக்கு மத்தியில் பேசும் இன்னோர் உரையில், இவ்வளவு கல்வியும் சம்பாத்தியமும் மினிமினுப்பும் கூடிவிட்ட போதும் இந்தத் தலைமுறை இளைஞர்களின் தனிமனித அறம் எப்படி வீழ்ந்து நாசமாகிக் கிடக்கிறது என்று இரு சம்பவங்களை எடுத்துக்காட்டிப் பேசினார். இரண்டுமே தன் விருப்பத்துக்கு மாறாகப் பிறந்த தன் சொந்தக் குழந்தைகளைக் கொன்றழித்த இரு படித்த அரக்கர்களைப் பற்றிய கதைகள். ஒருவன் தன் பிள்ளையைச் சுவற்றில் அடித்துக் கொல்கிறான். இன்னொருவன் கிணற்றில் தூக்கி வீசி விடுகிறான்.\nஇன்னோர் உரை, சாரு நிவேதிதா அழைத்திருந்த விழா ஒன்றுக்குச் சென்று அவரையே விமர்சித்து விட்டு வருவது. “எழுத்துத் திறமை மட்டுமே ஒருவனை இலக்கியவாதி ஆக்கி விடாது. அதை வைத்துக் கொண்டு அவன் என்ன சாதிக்கிறான், யாருக்காகப் பேசுகிறான் என்பது முக்கியம். அவன் வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் இருக்கும் தொடர்பு முக்கியம். திறமையை மட்டும் வைத்துப் பார்த்தால் சுஜாதாவும் இலக்கியவாதி ஆகிவிடுவார்” என்பது போல ஏதோ சொல்லி சுஜாதாவையும் போட்டு வறுத்து விட்டுப் போனார்.\nஅமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தைப் பார்த்துப் புல்லரித்துக் கிடந்த காலத்தில், விஜய் தொலைக்காட்சியின் ‘நாயா நானா’ நிகழ்ச்சியில் ஒரு நாள், இந்த ஆண்டு வந்த படங்களிலேயே தனக்குப் பிடிக்காத இரண்டு படங்கள், ‘சிவாஜி’யும் ‘பருத்தி வீரனும்’ என்றார். அப்போதுதான் அவருடைய கோணம் புரிபட்டது. நம் ஊரையும் வாழ்வையும் அப்படியே அச்சு அசலாகக் கொண்டு வந்து நிறுத்தியிருக்���ிறாரே என்று கண்டு புளகாங்கிதம் அடைந்த நமக்கு அந்தப் படத்தில் பிடித்தது வேறு. அந்த வாழ்க்கையைப் பழக்கப்பட்டிராத, ஆனால் அந்தப் படத்தால் தமிழ்ச் சமூகத்தில் நேரப்போகிற அறவீழ்ச்சி பற்றி யோசிக்கிற அவருக்கு அந்தப் படத்தில் பிடிக்காமல் போனது வேறு. இதன் பின்பு இவரும் அமீரும் கலந்து கொண்ட இன்னொரு விழாவில், ‘நல்ல படம்’, ‘கெட்ட படம்’ பற்றி இருவரும் கருத்து மோதல் நடத்திக் கொண்டிருந்தனர்.\nபொதுவாக எப்போதுமே எவரையுமே விமர்சிப்பதை விரும்பி அனுபவித்துச் செய்தவராகப் பட்டார் அவர். கருத்து மோதல்களால் எந்த அசௌகரியத்தையும் உணராதவராகப் பட்டார். சமரசமற்ற விமர்சனத்தால்தான் பல குழுக்களின் தீவிர வெறுப்புக்கு உள்ளானார். இந்துத்துவர்கள், திராவிட இயக்கத்தவர்கள், தமிழ் தேசியர்கள், திமுகவினர், அதிமுகவினர் என்று எல்லோருமே அவரை வெறித்தனமாக வெறுத்தார்கள். விமர்சனங்களை மீறி ஓரளவு அவர் ஏற்றுக் கொண்டது இடதுசாரிகளையும் தலித் இயக்கங்களையும் என்று பட்டது. விடுதலைச் சிறுத்தைகளோடு நெருங்கிய உறவு வைத்திருந்தார் போலத் தெரிகிறது. ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பொது வேட்பாளாராக நிறுத்தக் கூடப் பேச்சு வார்த்தைகள் நடந்தன என்று கேள்விப்பட்டேன். அது போலவே பழைய திமுகவோடும் திராவிட இயக்கத்தினரோடும் நெருங்கிய உறவு வைத்திருந்திருக்கிறார். அதுவே பின்னர் அவரைத் தீவிர திமுக விமர்சகராகவும் மாற்றியது. அதிமுகவையும் ஜெயலலிதாவையும் கூடக் கடுமையாக விமர்சிக்கத்தான் செய்தார். ஆனால் அவ்வளவு கடுமையாக இல்லை என்று சொல்வோரும் இருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், ஈவிகேஎஸ் இளங்கோவனைத் தவிர இங்கே எவருமே திமுகவையும் அதிமுகவையும் ஒரே மாதிரித் திட்டியவர்கள் இல்லை. திமுகவை அதிகம் திட்டுகிற ஒரு கூட்டம் அந்தக் கட்சி மீதான கூடுதல் எதிர்பார்ப்பின் காரணமாகவும் திட்டுகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. இன்னொரு புறம், சர்க்கஸ் கூடாரம் போல நடத்தப்படுகிற ஒரு கட்சியையும் அதன் தலைமையையும் விமர்சித்துத்தான் என்ன பயன் என்கிற விரக்தியும் கூட உண்டு. அதனாலேயே அவர்களைக் கண்டு கொள்ளாமல் போய் விடுவதும் உண்டு. சிலர் சொல்வது போல, அதற்குள் வேறு உள்நோக்கங்கள் இருந்தது போலவெல்லாம் எனக்குப் படவ���ல்லை.\nவட இந்திய ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பின்பு தமிழகம் சார்ந்த பல பஞ்சாயத்துகளுக்கு அவரை அணுகினர். பெரும்பாலும் அவருடைய கருத்துகள் நமக்கு ஏற்றுக்கொள்ளும் வகையில்தான் இருந்தன. அவற்றில் முக்கியமானது, அவர் இந்தித் திணிப்புக்கு எதிராகப் பேசியதுதான். ஆங்கிலத் தொலைக்காட்சியின் கூடத்தில் வந்து நின்று கொண்டு ஓர் அம்மா நான் இந்தியில்தான் பேசுவேன் என்று பேச, இவரும் வீம்புக்குத் தமிழில் பேசினார். மறுநாள் நாடு முழுக்க அது பேசப்பட்டது. அது அவ்வளவு பேசப்பட்டதற்கு ஒரே காரணம், அந்தச் சம்பவத்தில் இருந்த மசாலாத்தனம் மட்டுமே. அந்த நிகழ்ச்சியில் ஞாநி பற்றிய இன்னொரு முக்கியமான தகவல் வெளிவந்தது. அதை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. “எதையும் விமர்சித்துக் கொண்டே இருப்பது எளிது. கடைப்பிடிப்பதுதான் கடினம். இவ்வளவு பேசும் நீங்கள் என்ன உங்கள் பிள்ளைகளைத் தமிழ் வழியிலா படிக்க வைத்திருப்பீர்கள் ஆங்கில வழியில்தான் படிக்க வைத்திருப்பீர்கள் ஆங்கில வழியில்தான் படிக்க வைத்திருப்பீர்கள் அப்புறம் என்ன தாய்மொழி முழக்கம் வேண்டிக் கிடக்கிறது அப்புறம் என்ன தாய்மொழி முழக்கம் வேண்டிக் கிடக்கிறது” என்று சொன்ன போது, தன் மகனை முழுக்கவும் தமிழ் வழியில்தான் படிக்க வைத்ததாகச் சொன்னார். எதையும் விமர்சித்துக் கொண்டே இருக்கும் இடத்தில் இருக்கும் போது இது போன்ற கேள்விகளுக்கும் சரியான பதில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவராகவும் அதன்படி நடந்தவராகவும் அதில் பளிச்சென்று வெளிப்பட்டார். அதுவே அவர் மீதான பல கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டது நமக்கு.\nவலைப்பூவில் வெறிகொண்டு எழுதிய காலத்தில் சக வலைப்பதிவர் ஒருவரின் தளத்தில் ஞாநியின் கருத்தும் இருந்தது. என்ன எழுதியிருக்கிறார் என்று பார்ப்போம் என்று போய்ப் பார்த்தால், பதிவர் செய்திருந்த மிகச் சிறிய தகவல் பிழை ஒன்றுக்கு மிகக் கடுமையாகக் கருத்து வைத்துவிட்டுச் சென்றிருந்தார். உண்மையில் அந்தக் கட்டுரை மிக நன்றாக இருந்தது. ‘இளம் எழுத்தாளன் ஒருவனுடைய அந்த அழகான கட்டுரை பற்றி ஒரு வரி கூடப் பாராட்டாமல் - ஊக்குவிக்காமல், அதில் இருந்த ஒரு சிறிய குறையை மட்டும் எடுத்து விமர்சித்து விட்டுப் போயிருக்கிறாரே, என்ன ம��திரியான மனிதன் இவர்’ என்றுதான் அப்போது தோன்றியது. பின்னர் உட்கார்ந்து யோசிக்கையில், அது அவருடைய வேலை என்று அவர் நினைக்கவில்லை, தன் கடன் குறை சொல்லித் திரிவதே என்று வாழும் ஒருவரிடம் போய் பாராட்டும் ஊக்குவிப்பும் எதிர்பார்ப்பது நம்முடைய குறையே ஒழிய அவருடையதன்று என்று புரிந்தது. அப்படிக் குறை சொல்லித் திரிவது ஒன்றும் இழிவானதென்றும் சொல்வதற்கில்லை. அதுவும் ஆயிரமாயிரம் ஆக்கபூர்வமான மாற்றங்களை நடத்தத்தான் செய்திருக்கும் அவர் வாழ்ந்த சமூகத்தில். பாராட்டும் – ஊக்குவிக்கும் வேலையைச் செய்ய வேண்டியவன், அதைச் செய்யாமல் குறை சொல்லித் திரிவதுதான் பிரச்சனையே ஒழிய, எப்போதும் குறை சொல்லித் திரிபவன் குறை சொல்வது தன் பணியைச் செய்ததாகவே கருதப்படும் என்று அவருடைய நோக்கத்தில் புரிந்து கொண்டேன். அதைவிட முக்கியமாக, தன்னையும் ஒரு சக எழுத்தாளனாக மதித்து முழுக் கட்டுரையையும் படித்து முடித்து அதில் ஒரு குறை கண்டு அவர் சொன்னதை, மோதிரக்கையில் குட்டு வாங்கியதாக அந்தப் பதிவரே பெருமைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடும், நாம் ஏன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தேற்றிக் கொண்டேன்.\nஇன்னொரு முறை, ‘நீயா நானா’-வில் ஜோதிடம் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், ஜோதிடத்தை முழுக்க நிராகரித்தார். தனக்கு ஜோதிடம் தெரியும் என்று சொன்ன ஒரு பெண்ணை அழைத்து ராக்கிங்கே செய்தார். “என் கையைப் பார்த்து என்னைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார். அந்தப் பெண், அவருடைய கையைப் பார்த்துவிட்டுச் சில கணிப்புகளைக் கூறினார். அதில் ஒன்று, “நீங்கள் கூடிய விரைவில் ஒரு பெரிய பயணம் செல்வீர்கள்” என்பது. அதை முழுக்கவும் நொறுக்கிப் போட்டார். “நீங்கள் சொன்ன எல்லாமே பொதுவானவை. நான் ஓர் எழுத்தாளன். அதனால் அடிக்கடி பயணம் செய்வது என் தொழிலின் ஒரு பகுதி” என்றார். ஒரு கட்டத்தில் நம் அறிவுக்கு அது விதண்டாவாதம் போல் பட்டது. அந்தப் பெண், “இல்ல, சார். பெரிய பயணம்” என்று சொல்லி முடித்து ஒதுங்கிக் கொண்டார். இது நடந்து ஒரே ஆண்டுக்குள் என்று நினைக்கிறேன். அவர் அமெரிக்கப் பயணம் சென்றார். அப்போது இந்த உரையாடலை நினைத்துப் பார்த்தாரா என்று தெரியவில்லை. நினைத்துப் பார்த்திருந்தாலும் அது ஒரு தற்செயல் என்று எண்ணிக் கொண்டிருந்திருப்பார். அவரைச் சந்திந்து உரையாட என்றாவது வாய்ப்புக் கிடைத்தால் இதை நினைவுபடுத்திக் கேட்க வேண்டும் என்று எண்ணி வைத்திருந்தேன். அதற்கு இனி வேலையில்லை.\nஒரு சிந்தனையாளனுக்கு இருக்க வேண்டிய ‘கணீர்’ சிந்தனை அவரிடம் இருந்தது. ஆனால், ஒரு பேச்சாளனுக்கு இருக்க வேண்டிய ‘கணீர்’ குரல் இல்லை. அவருடைய செறிவான பல கருத்துக்களும் உரைகளும் ஏற்படுத்தத் தவறிய தாக்கத்துக்கு அவரின் தொண்டைக் கட்டியது போன்ற குரல் கண்டிப்பாக ஒரு காரணம்தான். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் என்று தோன்றும். அவர் ஒரு நல்ல பேச்சாளராக உருப் பெற்றிருந்தால் ஊர் ஊராக – மேடை மேடையாக அழைத்துப் பேச விட்டே கொன்றிருப்பார்கள். இவ்வளவு வலுவான எழுத்துக்களைக் கொடுத்திருக்க முடியாமல் போயிருக்கும். அவரிடம் இருந்த சரக்குக்கு இதுவே அளவில் குறைவு என்றுதான் படுகிறது. இதுவும் முடியாமல் போயிருந்தால் இழப்பு நமக்குத்தானே\nபெரும்பாலும் கோட்டுக்கு வெளியே நின்று கூச்சல் போட்டே பழகிப் போனவர்களால், உள்ளே தள்ளி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்றொரு கருத்து நம்மிடம் உண்டு. அவரும் அதை நம்பியவராகத்தான் இருக்க வேண்டும். ஆனாலும் தன் முப்பதாண்டு காலப் பொது வாழ்வில் இரண்டு முறை அரசியலுக்கு உள்ளே இழுக்கப்பட்டதாக – ஈர்க்கப்பட்டதாக ஒரு முறை சொன்னார். அதில் ஒன்று, இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக் கொடுமைக்குப் பின்பு அவருக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டது. அடுத்தது, அவருடைய மகன் காலத்து போபர்ஸ் ஊழல் வெடித்துப் பெரிதான போது, மொத்த நாடும் வி.பி.சிங் பின்னால் அணி வகுத்து நின்ற போது, தானும் அதில் பங்கெடுக்க விரும்பி, திமுகவோடு நெருங்கி, முரசொலியில் பணி புரிந்த கதை. தேர்தல் முடிந்ததுமே வெளியேறி விட்டாராம். பின்னர் மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சிக்குள் இழுக்கப்பட்டார். ஆம் ஆத்மி கட்சியின் தோற்றம் அந்த நேரத்தில் நம்மில் பலருக்கும் பெரும் நம்பிக்கையூட்டுவதாகவே இருந்தது. அந்த வகையில் அவரும் நம்மில் ஒருவர் போலச் சிந்தித்துத்தான் இறங்கியிருக்கிறார். நமக்குப் புளிக்கும் முன்பே அவருக்குப் புளித்து வெளியேறியும் விட்டார். தேர்தலில் நின்று தோற்றதால் வெளியேறினார் என்று எளிதில் மூடிவிடக்கூடிய வழக்கல்ல அது. முழுமையாக நம்பிக்கையளித்ததால் இறங்கினார்; சீக்கிரமே நம்பிக்கை சிதறியதால் வெளியேறினார் என்றுதான் கொள்ள வேண்டும். இதையும் பிரஷாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் போன்றவர்கள் வெளியேறியதையும் அல்லது வெளியேற்றப் பட்டதையும் சேர்த்தே புரிந்து கொண்டால் அது ஆம் ஆத்மி கட்சியின் உருமாற்றங்களை எளிதில் விளக்கும். ஞாநியின் குழப்பங்களை மட்டும் அல்ல. இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான மாற்றங்கள் வரப் போவது போலத் தோன்றிய போதெல்லாம் அதில் பங்கெடுக்க விரும்பி நுழைந்து, அது ஒத்து வராது என்று உணர்ந்த போதெல்லாம் விலகி ஓடி வந்திருக்கிறார்.\nபொதுவாகவே தமிழக அரசியலில் பெரும்பாலானவர்களை இரு சார்பாகப் பிரித்து விடலாம். ஒன்று - இடதுசாரி, தலித்திய, பெரியாரிய, தமிழ்தேசிய, ஈழ ஆதரவு நிலைப்பாடு கொண்டோர். எதிர்மறையாகச் சொன்னால், வர்க்கவாத, பிரிவினைவாத, இனவாத, மொழிவாதக் குழுக்களை ஆதரிப்போர். இவர்களுக்குள் கிடக்கும் எண்பத்தி நான்கு குழுச் சண்டைகள் வேறு லெவல். அதை இப்போதைக்கு விட்டுவிடலாம். இன்னொன்று – வலதுசாரி, இந்துத்துவ, ‘அம்மா’யிய நிலைப்பாடு கொண்டோர். நேர்மறையாகச் சொன்னால், தமிழன் – திராவிடன் போன்ற அடையாளங்களை விட ஒன்று பட்ட இந்தியன் என்ற அடையாளத்தில் கூடுதல் சௌகரியம் உணர்பவர்கள். அங்கிருக்கும் சிலர் இங்கும் இங்கிருக்கும் சிலர் அங்கும் தேர்தல் அரசியலில் சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் வைத்துக் கொண்ட கதையெல்லாம் இந்த உரையாடலுக்கு அப்பாற்பட்டது. அதற்கு வெளியே, கொள்கை ரீதியாக இப்படித்தான் மேலோட்டமாக அரசியல் சார்புகளைப் பிரிக்கலாம். இதில் சோ இராமசாமி இரண்டாம் பிரிவில் வருவார். ஞாநி சங்கரன் முதல் பிரிவில் வருவார். திரும்பவும் சொல்கிறேன் – ‘மேலோட்டமாக’. கிட்டத்தட்ட முதல் பிரிவினர் என்ன சொன்னாலும் அதை முழுக்க நிராகரிப்பார் சோ. அதிமுகவை ஒரு திராவிடக் கட்சியாகவே கருதாதவர். அது போலவே இரண்டாம் குழுவினர் என்ன சொன்னாலும் அதை முழுக்க நிராகரிப்பவர் ஞாநி. ஒரு குறிப்பிட்ட காலம் வரை அல்லது பெரும்பாலானவர்கள் (அரசியல் கட்சிகளையும் அக்கட்சிகளில் உறுப்பினராக இருந்து கொண்டு கட்சி செய்யும் எல்லாத்தையும் முட்டுக்கொடுத்தே அழிவோரையும் விட்டு விடுங்கள்; நாம் பேசுவது அதற்கு வெளியே நின்று சார்பு நிலைப்பாடு எடுப்பவர்கள் பற்றி), முதல் பிரிவினர் அனைவரும் ஈழ ஆதரவு நிலைப்பாடு எடுத்தவர்கள் என்றும் இரண்டாம் பிரிவினர் அனைவரும் அதற்கு எதிரானவர்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம். இதில் கொள்கை ரீதியான மற்ற எல்லாக் கருத்துகளிலும் ஒத்துப் போகிற, ஆனால், விடுதலைப்புலிகளையும் தனி ஈழத்தையும் தமிழ் தேசியத்தையும் முழுமையாக நிராகரித்தவர் ஞாநி. இதனால்தான் முதல் பிரிவைச் சார்ந்தோர் பலர் அவரை எப்போதும் ஒரு சந்தேகக் கண்ணோடே பார்த்தனர். ஆனால் கூடங்குளம் அணு உலைப் பிரச்சனையில் தொடக்கம் முதல் கடைசிவரை அவருடைய நிலைப்பாடு அங்குலம் கூட அசையாததாக இருந்தது. அணு உலை வேண்டுமா கூடாதா என்பதில் என்ன நிலைப்பாடு என்பதைவிட சுப. உதயகுமாரன் பற்றிய குற்றச்சாட்டுகள் நம்பத் தக்கவையா என்ற குழப்பம் வந்த போது, ஞாநியின் நிலைப்பாடும், “அணு உலையை ஆதரிக்கிறேன்; ஆனால் உதயகுமாரன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சதிப் பின்னணி கொண்டவை” என்று சொன்ன இன்னொருவரின் கருத்தும்தான் அதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணத்தைக் கொடுத்தது எனக்கு. “ஞாநி சொன்னால்தான் நம்புவாய் என்றால் கோளாறு உன்னிடந்தானே ஒழிய உதயகுமாரனிடம் இல்லை” என்று சிலர் சொல்லலாம். அதை அப்படிப் பார்க்க வேண்டியதில்லை. ஈழப் பிரச்சனை போன்ற ஒன்றில் உறுதியான எதிர் நிலைப்பாடு எடுக்கிற ஞாநியே கிட்டத்தட்ட ஈழ ஆதரவு முகாமில் இருக்கிற எல்லோருமே எதிர்க்கிற அணு உலையை அவர்களோடு சேர்ந்து ஒரே மேடையில் நின்று எதிர்க்கிறார் என்றால், அது சுப. உதயகுமாரனுக்கும் அவர் நடத்திய இயக்கத்துக்கும் கிடைத்த சான்றிதழ்தானே இவரோடு பெரும்பாலும் ஒத்துப் போகும் இடதுசாரிகள் இதில் வாய் திறக்கவில்லை என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். ரஷ்யா கொடுக்கும் அணு உலை மட்டும் வெடிக்காது என்ற நியாயம் நமக்குப் புரிபடவில்லை.\nஆங்கிலம் பேசுகிற – எழுதுகிற – ஆங்கிலப் பத்திரிகையில் வேலை பார்த்த ஞாநி ஏன் தாய்மொழிவழிக் கல்வியை அவ்வளவு ஆதரிக்கிறார் என்ற கேள்விதான் சின்ன வயதிலேயே தாய்மொழிவழிக் கல்வியின் நியாயத்தை யோசிக்கத் தொடங்கி வைத்தது. “தாய்மொழிவழிக் கல்வி என்பது பிற்போக்குத்தனம்” என்று சொல்வது எவ்வளவு பெரிய அடிமைத்தனம் என்பதே நமக்குப் புரியவில்லை இன்னும். மொழி வெறி, மொழிப் பற்று, மொழிவழி இன வெறி ஆகியவற்றைத் தாய்மொழிவழிக் கல்வியோடு நிறையப் பேர் குழப்பிக் கொள்கிறோம். தமிழ் வெறி, கன்னட வெறி, இந்தி வெறி என்று பிடித்தலைவது பிற்போக்குத்தனமாக இருக்கலாம். நீங்கள் மொழியை வெறும் ஒரு கருவியாகக் கூட நினைப்பவராக இருக்கலாம். அதற்கும் தாய்மொழிவழிக் கல்வியை ஆதரிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழால் பிழைப்பு நடத்தியவர்களைத் திட்ட நினைத்து அதற்குப் பதில் தமிழைத் திட்டி நிறையப் பேர் தன்னையே ஏமாற்றிக் கொண்டு விட்டார்கள். அதுவும் கூடப் போகட்டும். நீங்கள் உங்கள் மொழியைத் தாயென்று நினைத்தாலும் சரி, நோயென்று நினைத்தாலும் சரி, உங்கள் தாய்மொழி தமிழாக இருந்தாலும் சரி, வேறு ஏதோவொன்றாக இருந்தாலும் சரி, தாய்மொழிவழிக் கல்வி என்பது எந்த மொழி பேசுபவருக்கும் அடிப்படை உரிமை. பிற மொழி அறிவு பெரும் செல்வம். அதை வைத்துத் திரவியம் தேடுதல் ஞானம். ஆனால் தாய்மொழிவழிக் கல்வி ஒன்றே எந்த மொழியினருக்கும் முழுமையான விடுதலை கொடுக்க முடியும். இந்த அடிப்படையை உணரக் கூடிய ஓர் அறிஞர் கூட்டம் இந்தியாவில் வேறெங்கையும் விட இங்கே கூடுதல் எண்ணிக்கையில் உள்ளது. அதில் ஞாநியும் ஒருவர். முக்கியமானவர்.\nமார்க்ஸ் பற்றி மன்மோகன் சிங் ஒரு முறை சொன்னார் – “நான் மார்க்சை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பொருளியல் படிக்கும் எவரும் மார்க்சைப் படிக்காமல் தன் படிப்பை முடித்து விட்டதாகச் சொல்ல முடியாது.” அது போலவே, தமிழகத்தின் சமூகப் பிரச்சனைகளில் அக்கறை மிக்க ஒருவராக என்னைவிட உங்களுக்கு ஞாநி மீது கூடுதல் விமர்சனங்களும் கோபங்களும் இருக்கலாம். அல்லது என் அளவுக்கு உங்களுக்கு அவரைப் பெரிதாகப் படாமல் போயிருந்திருக்கலாம். நுனிப்புல் மேய்பவர்களுக்கும் கிண்டிக் கிழங்கெடுப்பவர்களுக்கும் எல்லாமே ஒரே மாதிரித் தெரிய வேண்டியதில்லையே. ஆனால் தமிழ்ச் சமூகத்தில் அப்படி நுனிப்புல் மேய்பவர்களை கிண்டிக் கிழங்கெடுப்பவர்களாக மாற்றும் பணியைச் செய்தவர்களில் அவர் முக்கியமானவர் என்று நினைக்கிறேன். நாளை நானும் கிண்டிக் கிழங்கெடுக்கும் ஓர் ஆய்வாளானாக - அறிஞனாக மாறும் போது, நானும் அவரின் குற்றங்களை – குறைபாடுகளை எளிதில் புரிந்து கொள்ளும் வல்லமை பெறலாம். அதுவரையும் அதற்குப் பின்பும், ஒரு காலத்தில் என் பசிக்கேற்ற தீனி போட்டவர் என்ற வகை���ில் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் நன்றியும் அப்படியே இருக்கும்.\nமுகநூலில் அவர் தனக்கு சிறுநீரகப் பிரச்சனை என்றும் டயாலிசிஸ் தொடங்கி விட்டதாகவும் புகைப்படத்துடன் எழுதிய போது, மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. இருபது கிலோவுக்கும் மேல் எடை குறைந்திருந்தார். அதே காலகட்டத்தில்தான் என் மனைவியும் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு இந்தக் கொடுமைகளுக்குள் நுழைந்தாள். அவளுக்கும் டயாலிசிஸ் தொடங்கியதும் முதல் வேலையாக எடையைத்தான் குறைத்தார்கள். “வெறும் நீர்தான் குறையும். டயாலிசிஸ் போடும் போது இது சாதாரணம்தான்” என்று அவர் சொன்னது போலவே மருத்துவமனையிலும் சொன்னார்கள். “என் கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கங்களுக்குத் தண்டனையாக இப்போது பத்தியச் சாப்பாடு சாப்பிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்” என்றும் “வரிசைப்படி நகர்ந்து எவரோ ஒருவரின் சிறுநீரகம் கிடைத்து மாற்று அறுவை சிகிச்சை செய்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும். அதுவரைதான் இந்தச் சிரமம் எல்லாம்” என்றும் விசாரிப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக எழுதியிருந்தார். இவருக்கு ஏன் குடும்பத்தில் யாரும் சிறுநீரகம் கொடுக்க முன்வரவில்லையா அல்லது இவரே வேண்டாமென்று மறுத்துவிட்டாரா என்று தோன்றியது. கேரளாவில் ஓரிடத்தில் நாட்டு மருந்து வாங்கிக் குடித்து டயாலிசிஸ் போடுவதையே நிறுத்தி விட்டதாக ஊரில் ஒருவர் சொல்லக் கேள்விப்பட்டு நானும் பல மாதங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அங்கு சென்று என் மனைவிக்கு இந்த மருந்து வாங்கி வந்து கொண்டிருந்தேன். அப்போது இதை ஞாநிக்கும் கூடச் சொல்லலாமா என்று தோன்றியது. சொன்னால் என்ன ஆகியிருக்கும் ஜோதிடம் சொன்ன பெண்ணைப் பார்த்துச் சிரித்தது போலச் சிரித்து ஒதுக்கியிருப்பார். ஆனால் அந்த மருந்து பெரிதாக என் மனைவிக்கு உதவவில்லை. உதவியிருந்தால் உலகத்துக்கே தம்பட்டம் அடித்துச் சொல்லியிருப்போம். அவருக்கும் சொல்லியிருப்போம். அப்படித்தான் திட்டம் போட்டிருந்தோம். எல்லாம் எல்லோருக்கும் வேலை செய்துவிடுவதில்லையே\nஎன் மனைவியின் சிறுநீரகப் பிரச்சனையின் போது பெற்ற அனுபவங்களையும் கற்ற பாடங்களையும் எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளும் வகையில் நீளமாக எழுத வேண்டும் என்ற திட்டம் ஒன்று நீண்ட நாட்களாகத் திட்டமாகவ��� இருக்கிறது. ஆனாலும் சுருக்கமாகச் சொல்ல வேண்டிய சில கருத்துகள் இருக்கின்றன. சிறுநீரகக் கோளாறு என்பதோ டயாலிசிஸ் போட்டுக் கொள்வதோ உயிர் போகும் அளவுக்குப் பெரும் பிரச்சனை அல்ல. ஒவ்வொரு நாளும் எத்தனையோ மில்லியன் பேர் உலகெங்கும் டயாலிசிஸ் போட்டுக் கொள்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கூடச் சொல்கிறார்கள். பெரும்பாலும் சமாளிக்க முடியாமல் உருக்கிக் கொள்கிற மற்ற பல நோய்களை விட சிறுநீரகக் கோளாறு என்பது தீர்வு இருக்கிற சமாளிக்க முடிகிற ஒரு நோய்தான். நாங்கள் சென்ற மருத்துவமனையில் கூட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக டயாலிசிஸ் போடுகிற ஒருவர் வந்து கொண்டிருந்தார். தினமும் அலுவலகம் செல்வது போல இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தனி ஆளாக வந்து டயாலிசிஸ் போட்டுக் கொண்டு எழுந்து சென்று விடுவார். ஆனாலும் டயாலிசிஸ் எல்லோர் உடம்புக்கும் ஒத்துக் கொள்வதில்லை. அப்படி ஒத்துக் கொள்ளாத உடம்பில் ஒன்றுதான் என் மனைவிக்கும். கிட்டத்தட்ட ஓராண்டு காலம் நரகம் போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து மீண்டோம். அப்படி ஒருவரின் உடம்பு ஒத்துக் கொள்ளாத போது, சிறுநீரகம் செயலிழந்தவுடன் அதன் விளைவாக கல்லீரல், இதயம், நரம்புகள், மன பலம் என்று எல்லாமே செயலிழக்கத் தொடங்கும். என் மனைவிக்கும் கூட இரண்டு முறை மாரடைப்பு வந்தது. ஞாநிக்கு இதுதான் நேர்ந்திருக்குமோ என்று தோன்றுகிறது. இரண்டு முறை வலிப்பு போல ஏதோ வந்தது. சில முறைகள் சர்க்கரை அளவு குண்டக்க மண்டக்கக் குறைந்தது. இரத்த அழுத்தம் அளவுக்கு மீறிக் கூடவும் குறையவும் செய்தது. உள்ளது போதாதென்று காசநோய் வந்து மாற்று அறுவை சிகிச்சையை ஆறு மாதங்களுக்கும் மேல் தள்ளிப் போட வேண்டியதாயிற்று. பல முறை மரணத்தின் அருகில் சென்று பார்த்து விட்டுப் பார்த்து விட்டுத் திரும்பினாள். கடைசியில் என் மாமியார்தான் தன் சிறுநீரகம் ஒன்றைக் கொடுத்துத் தன் மகளையும் அவள் குடும்பத்தையும் காப்பாற்றினார். எல்லாம் சுபமாக முடிந்தது.\nஇதில் நாங்கள் பட்டுப் படித்த முக்கியமான பாடங்கள் இரண்டு:\n1. மாற்று அறுவை சிகிச்சையிலும் சில சிக்கல்கள் உள்ளன என்றாலும் அதுவே நிரந்தரத் தீர்வு. டயாலிசிஸ் போடாமலே கூடச் சிலர் முன்னெச்சரிக்கையாக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். இதைச் சில மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால் அவ்வளவு அழுத்தமாகச் சொல்ல மாட்டார்கள். அல்லது நமக்கு அந்த வேளையில் அது மண்டையில் சரியாக ஏறாது.\n2. மாற்று அறுவை சிகிச்சையிலும் கூடிய விரைவில் குடும்ப உறுப்பினரே கொடுக்க ஏற்பாடு செய்வதுதான் நல்லது. நோயாளியின் உடம்பும் எளிதில் ஏற்றுக் கொள்ளும். வரிசைப்படி வந்து மூளைச்சாவு அடைந்த யாரோ ஒருவரின் சிறுநீரகத்துக்குக் காத்திருந்து செய்வதில் உள்ள சிக்கல், அதற்குப் பல ஆண்டுகள் ஆகும். அதற்குள் ‘எதுவும்’ நடக்கலாம். அப்படி இல்லாமல், எல்லாம் நல்லபடி நடந்து அறுவை சிகிச்சை முடிந்தாலும், யாரோ ஒருவரின் சிறுநீரகத்தை ஏற்றுக் கொள்வது உடம்புக்கு அவ்வளவு எளிதாக இராது. இதில் முக்கியமான இன்னொன்று, சிறுநீரகம் கொடுப்பவருக்கு அதனால் எந்தப் பிரச்சனையும் வராது. இது பற்றிய போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. அதைப் பெறும் போது பல நேரங்களில் காலம் கடந்து விடும். எனவே சிறுநீரகத்தில் பிரச்சனை என்று தெரிந்தவுடன் செய்ய வேண்டிய முதல் வேலை, குடும்பத்துக்குள்ளேயே யாரோ ஒருவர் கொடுப்பதற்கான வேலைகளைத் தொடங்கி விடுவது. அதற்கே சட்ட ரீதியான வேலைகளை முடிக்கப் பல மாதங்கள் ஆகும். இவை அனைத்தையும் மனதில் வைத்துத் துரிதமாகச் செயல்பட்டால் உயிரைக் காப்பது மட்டுமல்ல; தாங்க முடியாத வலியில் இருந்தும் தேவையில்லாத மன உளைச்சல்களில் இருந்தும் கூடத் தப்பிக் கொள்ளலாம்.\nஅரசியல் தமிழ்நாடு தமிழர் பொது\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nசாம, தான, பேத, தண்டம்\n- செப்டம்பர் 28, 2011\nசாம, தான, பேத, தண்டம்... இந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ... எந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அத��வது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல். நேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள\n- அக்டோபர் 04, 2010\nபிழைக்க வந்த பெங்களூரில் – அதுவும் அவ்வப்போது அடி வாங்குகிற பெங்களூரில் – எது நம்மவர்களை “உலகின் முதன் மொழி தமிழே” என்று தார் வைத்து ஊரின் முக்கிய இடங்களில் எல்லோருக்கும் தெரியும்படியாகக் கொட்டெழுத்தில் எழுத வைக்கிறது தம் மொழியைத் தம் மிகப் பெரிய சொத்தாக நினைக்கிற இனங்களில் ஒன்று நம்முடையது. அதற்கான காரணங்கள் பல. நம் மொழியின் பழமை, இலக்கியச் செறிவு, இலக்கண பலம், சொல் வளம், நம் பண்டைய அரசர்களின் மொழி மீதான காதல் (வெறி என்றும் சொல்லலாம்), உலகெங்கும் பரவியிருக்கிற நம் மக்கள், எவ்வளவுதான் சிரமமாக இருப்பினும் அறிவியல் முதற்கொண்டு அத்தனை புதிய விசயங்களையும் மூச்சு முட்ட மொழி பெயர்ப்புகள் செய்யும் தீராத ஆர்வம், அத்தனைக்கும் மேல் மொழியின் எளிமை – என்று பற்பல காரணங்கள். எவர் எவரோ வந்து நம்மை ஆண்டனர்; அடித்தனர்; கொள்ளை கொண்டு சென்றனர்; நாடு கடத்தினர்; என்னவெல்லாமோ செய்தனர். ஆனால், அவர்கள் எவரும் நம்மிடம் செய்ய முடியாது போனது நம் மொழியைக் காலி செய்யும் வேலை. மற்ற எல்லா இடங்களிலும் மொழி மாறியது. நம்மிடம் மட்டும் தான் அந்தப் பாச்சா பலிக்கவில்லை. நம் மொழியும் மாறியது. ஆனால் ஓரளவுக்குத்தான். ஓரளவு\nதெற்குத்தெரு ஆவுடையம்மாள் தலையில் அடித்துக் கதறிக்கொண்டு எங்கள் வீட்டுக்குள் பாய்ந்தார். அவர் கதறிக்கொண்டு வந்த வேகத்தையும் சத்தத்தையும் பார்த்தால் பாட்டியை அடித்துக் கொல்லத்தான் போகிறார் என்று பட்டது. அடுத்த நிமிடமே அடுப்பு வீட்டிலிருந்த அம்மாவும் கதறிக்கொண்டு பாட்டியையும் ஆவுடையம்மாளையும் நோக்கிப் பாய்ந்து வந்தார். பாட்டியைக் காப்பாற்றத்தான் அம்மா ஓடி வருகிறார் போலிருந்தது. அம்மாவும் வந்து சேர்ந்துகொண்டதும் மூவரும் சேர்ந்து மரண ஓலம் போட்டார்கள். அப்படியானால் இது சண்டை அல்ல. ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளவில்லை. சேர்ந்துத��ன் கதறுகிறார்கள். நான்கு வயதுச் சிறுவனான எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏதோவொரு புது விதமான அனுபவம்… பீதி… அந்த நான்கு வயது உலக அனுபவத்தில் அதற்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியவில்லை. என்னை அப்படியே விட்டுவிட்டு பாட்டியும் அம்மாவும் தலையில் அடித்துக்கொண்டு இங்குமங்கும் ஓடினார்கள். சிறிது நேரத்தில் வீட்டைச் சுற்றிலும் பலத்த அழுகைச் சத்தம். ஊரே கதறியது. ஊர்ப் பெண்கள் எல்லோரும் வீட்டுக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். எப்போதும் போல் காலையில் பிஞ்சைப் பக்கம் போயிருந்த அப்பா வந்து\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/jokes/147463-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9.html?amp", "date_download": "2021-04-18T20:34:25Z", "digest": "sha1:P5PSDWHNMKC7HA6ALAPGMO2EZNXXEFXH", "length": 9956, "nlines": 150, "source_domain": "dhinasari.com", "title": "குதிரைமுழுங்கி குகாதேவன்! - தினசரி தமிழ்", "raw_content": "\nHome நகைச்சுவை குதிரைமுழுங்கி குகாதேவன்\n\"நீங்க ஒரு போலி டாக்டர். நான் முழுங்குனது வெள்ளை குதிரை. ஆனா நீங்க கறுப்பு குதிரையை காட்டி ஏமாத்தப் பாக்குறீங்க\nஒரு ஆள் டாக்டரைத் தேடி வந்தான். அவனை உட்கார வைத்து டாக்டர் விசாரித்தார்.\n“எனக்கு வயிறு வலிக்குது டாக்டர்”\n“நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீ பார்க்க வேண்டிய டாக்டர் அடுத்த தெருவுல இருக்கார்.”\n“அவர் அங்கயே இருக்கட்டும். எதனால எனக்கு வயிறு வலின்னு கேளுங்க டாக்டர்”\n“நான் ஒரு குதிரையை முழுங்கிட்டேன்\n“ஓ…அப்படீன்னா நீ இங்க வர வேண்டிய ஆள் தான். உள்ள ரூம்ல வந்து படு\nஉள்ளே அழைத்துச் சென்று, அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார். அவன் வழியிலேயே சென்று அவனை குணப்படுத்த எண்ணிய டாக்டர், உயிருள்ள ஒரு குதிரையை கொண்டு வந்து மருத்துவமனை வாசலில் கட்டச் செய்தார். தூங்கி எழுந்ததும், டாக்டர் அவனருகில் சென்று சொன்னார்.\n“நீங்க என்ன சொல்றீங்க டாக்டர்\n“நீ நிஜமாவே ஒரு பெரிய குதிரையை முழுங்கியிருந்தே..அதை ஆபரேஷன் செய்து வெளியே எடுத்துட்டோம். நல்ல வேளை, உடனடியா நீ என்கிட்ட வந்ததால பிழைச்சிக்கிட்ட… அந்த குதிரையும் பிழைச்சிட்டுது”\n“அப்படியா டாக்டர்…அந்தக் குதிரையை நான் பார்க்கலாமா\n“வாசலில் கட்டிப் ப���ட்டிருக்கேன். வந்து பார்”\nஅவன் மெல்ல எழுந்து, அடி மேல் அடி வைத்து வாசல் பக்கம் போனான். அங்கே குதிரையைப் பார்த்தான். எதுவும் பேசாமல் டாக்டர் பக்கம் திரும்பினான். டாக்டர் பெருமிதத்துடன் அவனைப் பார்த்தார்.\nஎதிர்பாராமல் அவன் அறைந்ததால் நிலைகுலைந்த டாக்டர், “எதுக்குய்யா என்னை அடிச்சே” என ஆவேசமாக கேட்டார்.\n“நீங்க ஒரு போலி டாக்டர். நான் முழுங்குனது வெள்ளை குதிரை. ஆனா நீங்க கறுப்பு குதிரையை காட்டி ஏமாத்தப் பாக்குறீங்க\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nநீட் தேர்வும் அனிதா மரணமும் திமுகவின் திட்டமிட்ட நாடகம்\nசென்னை பையன் நான்: அழுக்குப் பையனாகக் காட்டிவிட்டார்கள்- நடிகர் ஹரிஷ்\nசட்டமன்ற தேர்தலில் திமுக., படுதோல்வியை சந்திக்கும்: டாக்டர் சரவணன்\nPrevious articleகோவிலைத் திற… முழக்கத்துடன் ஒற்றைக் காலில் நின்று இந்து முன்னணியினர் பிரார்த்தனைப் போராட்டம்\nNext articleமண்டை பிளந்து மூளை சிதறி இறந்த கர்ப்பிணி கடப்பாறையால் அடித்துக் கொன்ற காதல் கணவன்\nகுளுகுளு கொடைக்கானல் ஒரு கேடா..\nடாக்டர் மன்சூர் அலிய கேளு\nநகைச்சுவை\t 18/04/2021 7:56 காலை\nகொரோனா வந்தது… வெறும் துரைமுருகனுக்கா\nஃபோட்டூன்\t 10/04/2021 8:57 மணி\nசெல்ஃபி எடுத்த பயலுஹ… தான்\nஃபோட்டூன்\t 07/04/2021 8:26 மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/198918-2/", "date_download": "2021-04-18T20:18:14Z", "digest": "sha1:HBDQ4WL3TGANEOWDWBMJMEMBADYGWRYR", "length": 24938, "nlines": 178, "source_domain": "ilakkiyainfo.com", "title": "விவாகரத்து, மது அருந்துதல்: கடுமையான இஸ்லாமிய சட்டங்களை தளர்த்திய ஐக்கிய அரபு அமீரக அரசு | ilakkiyainfo", "raw_content": "\nவிவாகரத்து, மது அருந்துதல்: கடுமையான இஸ்லாமிய சட்டங்களை தளர்த்திய ஐக்கிய அரபு அமீரக அரசு\nஐக்கிய அரபு அமீரகம், தனது சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.\n200 நாடுகளை சேர்ந்த சுமார் 8.44 மில்லியன் மக்கள் வாழும் ஐக்கிய அரபு அமீரகம், அந்நாட்டினரின் தினசரி வாழ்வை எளிதாக்கும் வகையில், ஒரு சில புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதில் பெரும்பாலானவர்கள் தெற்காசியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குடிபெயர்ந்தவர்கள்.\nஇதில் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தினர் அல்லாது மற்ற நாடுகளில் இருந்து வந்து அங்கு வாழ்பவர்கள், அவர்களது தனிப்பட்ட சொந்த விஷயங்களில், தங்கள் சொந்த நாட்டில் என்ன சட்டம் உள்ளதோ அதனை பின்பற்றிக் கொள்ளலாம்.\nஉதாரணமாக விவாகரத்து, பிரிந்து வாழ்தல், சொத்து பிரிவினை, மது அருந்துதல், தற்கொலை, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உடனான பாலியல் உறவு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.\nஇஸ்ரேல் உடனான உறவுகளை அமெரிக்காவின் உதவியுடன் சீராக்கியதை தொடர்ந்து இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சமீபத்தில் ஜக்கிய அரபு அமீரகத்துடனான உறவை மேம்படுத்தியது இஸ்ரேல்.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு இதனால் ஏற்கனவே இஸ்ரேலிய சுற்றுலா வாசிகளும் முதலீட்டாளர்களும் அதிகரித்துள்ளனர்.\nஐக்கிய அரபு அமீரகத்தின் சட்ட நிபுணர்களும், வெளிநாட்டுச் சமூகத்தினரும் இந்த மாற்றங்களுக்குப் பல விதமாக எதிர்வினையாற்றி இருக்கிறார்கள்.\n“முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் கூட்டும் விதத்தில் இந்த புதிய சட்ட மாற்றங்கள் அமைந்துள்ளதாக” சர்வதேச சட்ட அமைப்பான பேக்கர் மெக்கென்சியை சேர்ந்த வழக்கறிஞர் அமிர் அல்காஜா தெரிவிக்கிறார்.\nசமீப காலங்களில் வெளிநாட்டுச் சமூகத்தினரை நேரடியாக தாக்கும் அளவிற்கான பல சட்டங்களை ஐக்கிய அரபு அமீரக அரசு திருத்தியுள்ளது. உதாரணமாக கோல்டன் விசா திட்டம், தொழில் முனைவோருக்கான ரெசிடன்சி விசாக்கள் ஆகியவற்றில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களைக் கூறலாம்.\nமது அருந்துதல், விருப்பப்பட்டு வைத்துக் கொள்ளும் பாலியல் உறவு போன்றவற்றுக்கு வெளிநாட்டினர் அல்லது உள்ளூர்வாசியாக இருந்தாலும் தண்டனை விதிக்கப்படும். தற்போது இந்த விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.\nபல்வேறு கட்டங்களில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீத் அல் நஹ்யான் இந்த உத்தரவுகளை நவம்பர் 7, 2020 அன்று அறிவித்தார். இது உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீத் அல் நஹ்யான்\n“அனைத்து அமீரக நாடுகளும் உடனடியாக இந்த மத்திய சட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்கிறார் அல்கஜா.\nஇந்த நடவடிக்கை சுற்றுலாத்துறையை ஊக்குவித்து, மேலும் பல நிகழ்வுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் நம்புகிறார்.\nகுறிப்பாகப் பெரிய முதலீட்டாளர்களை ஈர்க்கவும், லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கவரவும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சர்வதேச நிகழ்வுக்கு இது உதவும் என்றும் நம்பப்படுகிறது.\nஇதில் முக்கியமானது ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் வெளிநாட்டவர்களின் விவாகரத்து, பிரிவு மற்றும் சொத்து பிரிவினை ஆகியவற்றில் ஏற்பட உள்ள மாற்றங்கள் கவனிக்கத்தக்கவை.\nதங்கள் சொந்த நாட்டில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விவாகரத்துக் கோரினால், அவர்கள் சொந்த நாட்டில் இருக்கும் திருமண சட்டங்களையே பின்பற்றலாம் எனத் திருத்தப்பட்டுள்ளது.\nஇந்த சட்டத்திருத்தங்களை அமல்படுத்துவது மிகவும் எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று அல்கஜா நினைக்கிறார்.\n“உள்ளூரை சேர்ந்தவர்களும், வெளிநாட்டினரும் சேர்ந்ததுதான் ஐக்கிய அரபு அமீரக சமூகம். இதில் பெரும்பாலானவர்கள் ஒருவரை ஒருவர் அவர்கள் கலாசாரத்தை ஏற்று மதித்து வாழ்கிறார்கள்” என்று அவர் கூறுகிறார்.\nஇந்த சட்ட மாற்றங்களில் அடுத்த முக்கியமான விஷயம் கவுரவக் கொலைகள் தொடர்புடையது. குடும்ப கவுரவம் என்ற பெயரில் ஆண் உறவினர் ஒருவர் பெண் உறவினர் ஒருவரை துன்புறுத்துவது இனி தனியாக கையாளப்படாமல், மற்ற வழக்குகள் போலவே கையாளப்படும்.\n“பாஸ்போர்ட்டை பிடுங்கி, பாலைவனத்தில் விட்டனர்” – செத்துப் பிழைத்த தமிழர்களின் கதை\nகத்தார்: பாலைவனத்தில் குளிர்சாதன வசதியோடு பராமரிக்கப்படும் மாடுகள்\nபுதிய சட்டம் மது அருந்துதலையும் குற்றச் செயலிலிருந்து நீக்குகிறது.\n21 வயதுக்கு மேற்பட்டோர் உரிமம் இல்லாமல் அங்கீகாரம் பெற்ற பகுதிகளில் மது அருந்தினால் குற்றமில்லை என்று சட்டம் திருத்தப்பட்டுள்ளது.\n“மது வைத்திருப்பது என்பது எப்போதும் அச்சமாகவே இருந்தது. இந்த மாற்றங்கள் ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத இந்தியர் ஒருவர்.\nதிருமணம் ஆகாதவர்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதும் வெளிநாட்டவருக்குக் குற்றச்செயல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.\nகடந்த 25 ஆண்டுகளாக துபையில் வாழும் இந்தியரான 28 வயதான ஜரானா ஜோஷி, பல வெளிநாட்டவர்களை ஏற்றுக் கொள்ளும் விதமாக இந்த சட்டத்திருத்தங்கள் அமைந்திருப்பதாக கூறுகிறார்.\nஇது எங்களுக்கு வீடு போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவதா��� அவர் கூறுகிறார்.\nஇதுகுறித்து சமூக ஊடகங்களிலும் பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்\nஐக்கிய அரபு அமீரகத்தை வாழவும், வேலை பார்க்கவும் தகுந்த இடமாக வலுவாக்கி, மேலும் மேம்படுத்த இந்த மாற்றங்கள் உதவும் என அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறுகிறது.\nஇந்த மாற்றங்களால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வரும் என்பதால் இது ஒரு சிறந்த முன்னேற்றம் என்று ஐக்கிய அரபு அமீரக ஊடகங்கள் கூறுகின்றன.\nநடுக்கடலில் சிக்கித் தவிக்கும் சொகுசுக் கப்பல் – கொரோனா பரவலால் கைவிரித்த உலக நாடுகள் 0\n“அம்மா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் போகிறேன்” மனதை பதறவைக்கும் ஜோர்ஜ் புளொய்ட்டின் இறுதித்தருண வார்த்தைகள் வெளியானது \nசவுதியில் மசூதி மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 13 பலி 0\nநடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் – (வீடியோ)\nகிளிநொச்சி சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை : பொலிஸார் தீவிர விசாரணை\nஎம்.ஏ.சுமந்திரனின் சட்டவாதவாதத் திறமையால்..பிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nரஷ்யாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வருவதற்கு மத்தியில் நேட்டோவுடனான கூட்டு இராணுவ பயிற்சிகளுக்கு உக்ரேன் அறிவிக்கிறது\nநம்முடைய பரமபத பாம்பு (யூதர்கள்) உலகம் முழுவதையும் சுற்றிக் கொள்ள தற்போது தயாராகி விட்டது : யூதர்களின் இரகசிய அறிக்கை : யூதர்களின் இரகசிய அறிக்கை\nநித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு – பாவேந்தர் பாரதிதாசன்\nஇளவரசர் ஃபிலிப்பும் அரசி 2ஆம் எலிசபெத்தும்: அரச தம்பதியின் நீடித்த காதல்\nமாட்சிமை பொருந்திய இளவரசர் ஃபிலிப், எடின்பரோ கோமகனின் வாழ்க்கை வரலாறு…\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\n இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை அகிம்சை வாதிகளா \n நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா காத்திரு\nடேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...\nஇது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nராணுவச் சுற்றி வளைப்பும், ராணுவத்தின் கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு (பகுதி-6) (நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே (பகுதி-6) (நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றினை இவ்வாறு விபரிக்கிறார். கமால் குணரத்தின ….. எமது ராணுவத்தைச் சேர்ந்த சிலரின்...\n‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம் (யூதர்களின் இரகசிய அறிக்கை : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி – (பகுதி-2) நமது நம்பிக்கை என்ன – (பகுதி-2) நமது நம்பிக்கை என்ன அலங்கரிக்கப்பட்ட சொற்களைக் கொண்டு பகட்டாகப் பேசப் போவதில்லை. வெளிப்படையாகவும், நேரடியாகவும் நம் கொள்கைகளைப்பற்றி இங்கு ஆலோசிக்கப் போகிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்து உண்மை என்ன என்பதையும், நமது சிந்தனையினல் உதித்த...\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு (உடலுறவில் உச்சம் – பகுதி-2) இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே, அழகுப் பதுமையாக மேனகை வந்து நின்றதும்,...\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stotranidhi.com/ta/tag/tamil-vedasukta/", "date_download": "2021-04-18T21:10:30Z", "digest": "sha1:R534ABFF36HVQCDPC36I2LB6LNW47I65", "length": 15370, "nlines": 306, "source_domain": "stotranidhi.com", "title": "Tamil-VedaSukta Archives - Stotra Nidhi", "raw_content": "\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nVeda Suktam - வெதஸூக்தம்\n0) ஓம் ப⁴॒த்³ரம் கர்ணே॑பி⁴꞉ ஶ்ருணு॒யாம॑ தே³வா꞉ ப⁴॒த்³ரம் ப॑ஶ்யேமா॒க்ஷபி⁴॒ர்யஜ॑த்ரா꞉ ஸ்வ॒ஸ்தி ந॒ இந்த்³ரோ॑ வ்ரு॒த்³த⁴ஶ்ர॑வா꞉ \nVeda Suktam - வெதஸூக்தம்\nஆ நோ᳚ ப⁴॒த்³ரா꞉ க்ரத॑வோ யந்து வி॒ஶ்வதோ(அ)த³॑ப்³தா⁴ஸோ॒ அப॑ரீதாஸ உ॒த்³பி⁴த³॑: தே³॒வா நோ॒ யதா²॒ ஸத³॒மித்³ வ்ரு॒தே⁴ அஸ॒ந்நப்ரா᳚யுவோ ரக்ஷி॒தாரோ᳚ தி³॒வேதி³॑வே ॥ 01 தே³॒வாநாம்᳚ ப⁴॒த்³ரா ஸு॑ம॒திர்ரு॑ஜூய॒தாம் தே³॒வாநாம்᳚ ரா॒திர॒பி⁴...\nVeda Suktam - வெதஸூக்தம்\nஹிர॑ண்யஶ்ருங்க³ம்॒ வரு॑ணம்॒ ப்ரப॑த்³யே தீ॒ர்த²ம் மே॑ தே³ஹி॒ யாசி॑த꞉ ய॒ந்மயா॑ பு⁴॒க்தம॒ஸாதூ⁴॑நாம் பா॒பேப்⁴ய॑ஶ்ச ப்ர॒திக்³ர॑ஹ꞉ ய॒ந்மயா॑ பு⁴॒க்தம॒ஸாதூ⁴॑நாம் பா॒பேப்⁴ய॑ஶ்ச ப்ர॒திக்³ர॑ஹ꞉ யந்மே॒ மந॑ஸா வா॒சா॒ க॒ர்ம॒ணா வா து³॑ஷ்க்ருதம்॒ க்ருதம் யந்மே॒ மந॑ஸா வா॒சா॒ க॒ர்ம॒ணா வா து³॑ஷ்க்ருதம்॒ க்ருதம் \nVeda Suktam - வெதஸூக்தம்\nAgni Suktam – அக்னி ஸூக்தம்\n1) அ॒க்³நிமீ॑லே பு॒ரோஹி॑தம் ய॒ஜ்ஞஸ்ய॑ தே³॒வம்ரு॒த்விஜ॑ம் ஹோதா॑ரம் ரத்ந॒தா⁴த॑மம் ॥ 1 அ॒க்³நி꞉ பூர்வே॑பி⁴॒ர்ருஷி॑பி⁴॒ரீட்³யோ॒ நூத॑நைரு॒த ஹோதா॑ரம் ரத்ந॒தா⁴த॑மம் ॥ 1 அ॒க்³நி꞉ பூர்வே॑பி⁴॒ர்ருஷி॑பி⁴॒ரீட்³யோ॒ நூத॑நைரு॒த ஸ தே³॒வாண் ஏஹ வ॑க்ஷதி ॥ 2 அ॒க்³நிநா॑ ர॒யிம॑ஶ்நவ॒த்போஷ॑மே॒வ தி³॒வேதி³॑வே \n1008 – ஸஹஸ்ரனாமாவளீ (7)\n108 – அஷ்டொத்தரஶதனாமாவளீ (93)\nBhagavadgita – ஶ்ரீமத்பகவத்கீதா (21)\nGowri Pooja Vidhanam – ஶ்ரீ கௌ³ரீ ஷோட³ஶோபசார பூஜா\n108 - அஷ்டொத்தரஶதனாமாவளீ / Guru - குரு\nSri Ramanuja Ashtottara Shatanamavali – ஶ்ரீ ராமாநுஜாஷ்டோத்தரஶதநாமாவளீ\nSri Rama Stavaraja Stotram – ஶ்ரீராம ஸ்தவராஜ ஸ்தோத்ரம்\nIndra Kruta Sri Rama Stotram – ஶ்ரீ ராம ஸ்தோத்ரம் (இந்த்³ர க்ருதம்)\nSri Anjaneya Stotram – ஶ்ரீ ஆஞ்ஜநேய ஸ்தோத்ரம்\nVeda Suktam - வெதஸூக்தம்\nPitru Suktam – பித்ரு ஸூக்தம்\nSri Anjaneya Mangala Ashtakam – ஶ்ரீ ஆஞ்ஜனேய மங்களாஷ்டகம்\nNarayaneeyam Dasakam 1 – நாராயணீயம் ப்ரத²மத³ஶகம்\nVeda Suktam - வெதஸூக்தம்\nSri Lakshmi Ashtottara Shatanama Stotram – ஶ்ரீ லக்ஷ்ம்யஷ்டோத்தரஶதநாம ஸ்தோத்ரம்\nVeda Suktam - வெத���ூக்தம்\nSri Chinnamastha Devi Stotram – ஶ்ரீ சி²ன்னமஸ்தாதே³வீ ஸ்தோத்ரம்\nVeda Suktam - வெதஸூக்தம்\n108 - அஷ்டொத்தரஶதனாமாவளீ / Navagraha - நவக்ரஹ\nநல்ல செயல் வாழ்க.ஆடியோ இருந்தால் சிறப்பு..இந்த தளம் வேத மந்திர கருவூலம்\nNarayaneeyam Dasakam 1 – நாராயணீயம் ப்ரத²மத³ஶகம் என்பதில், பெயரிலி\nPitru Suktam – பித்ரு ஸூக்தம் என்பதில், க‌‌திரேசன்\nVeda Sukta – வேதஸூக்தங்கள்\nDevi Stotras – தேவீ ஸ்தோத்திரங்கள்\nGuru Stotras – ஶ்ரீ கு³ரு ஸ்தோத்திரங்கள்\nNaga Devata Stotras – நாகதேவத ஸ்தோத்திரங்கள்\nNavagraha Stotras – நவக்ரஹ ஸ்தோத்திரங்கள்\nSri Ayyappa Stotras – ஶ்ரீ அய்யப்ப ஸ்தோத்திரங்கள்\nSri Dakshinamurthy Stotras – ஶ்ரீ த³க்ஷிணாமூர்தி ஸ்தோத்திரங்கள்\nSri Dattatreya Stotras – ஶ்ரீ த³த்தாத்ரேய ஸ்தோத்திரங்கள்\nSri Durga Stotras – ஶ்ரீ து³ர்கா³ ஸ்தோத்திரங்கள்\nSri Ganesha Stotras – ஶ்ரீ கணேஶ ஸ்தோத்திரங்கள்\nSri Gayatri Stotras – ஶ்ரீ காயத்ரீ ஸ்தோத்திரங்கள்\nSri Hanuman Stotras – ஶ்ரீ ஹனுமான் ஸ்தோத்திரங்கள்\nSri Krishna Stotras – ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்திரங்கள்\nSri Lakshmi Stotras – ஶ்ரீ லக்ஷ்மீ ஸ்தோத்திரங்கள்\nSri Lalitha Stotras – ஶ்ரீ லலிதா ஸ்தோத்திரங்கள்\nSri Narasimha Stotras – ஶ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்திரங்கள்\nSri Raama Stotras – ஶ்ரீ ராம ஸ்தோத்திரங்கள்\nSri Raghavendra Stotras – ஶ்ரீ ராக⁴வேந்த்³ர ஸ்தோத்திரங்கள்\nSri Sai Baba Stotras – ஶ்ரீ ஸாயிபாபா ஸ்தோத்திரங்கள்\nSri Saraswathi Stotras – ஶ்ரீ ஸரஸ்வதீ ஸ்தோத்திரங்கள்\nSri Shiva Stotras – ஶ்ரீ ஶிவ ஸ்தோத்ராணி\nSri Subrahmanya Stotras – ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்தோத்திரங்கள்\nSri Surya Stotras – ஶ்ரீ ஸூர்ய ஸ்தோத்திரங்கள்\nSri Venkateshwara Stotras – ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்திரங்கள்\nSri Vishnu Stotras – ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள்\nVividha Stotras – விவித⁴ ஸ்தோத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2021-04-18T20:13:24Z", "digest": "sha1:H3PE7YFANO7RBSC6YWOBKHURWCOCE5DD", "length": 10938, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிம்மவிஷ்ணு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nசிம்மவிஷ்ணு அல்லது அவனிசிம்மன் ஓரு பல்லவ அரசன் ஆவான். மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் நிறுவினான். காஞ்சிக்கு தெற்கிலும் தன் இராச்சியத்தை விரிவு படுத்திய முதல் பல்லவ ஆரசன் சிம்மவிஷ்ணு ஆவான். சிம்மவிஷ்ணுவின் ஆட்சி காலத்திற்குட்பட்ட கல்வெட்டுகளோ செப்பேடு சாசனங்களோ கிடைக்கப்பெறாத நிலையில், அவனுக்குபின் ஆண்ட பல்லவர்களின் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடு சாசனங்கள் மூலமே இம்மன்னனை பற்றி அறிய முடிகின்றது. சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன் இயற்றிய மட்டவிலாசப் பிரஹசனம் என்னும் சமஸ்கிருத நாடகத்தில் சிம்மவிஷ்ணு பல நாடுகளை வெற்றிக்கொண்ட பேரரசனாய் சித்தரிக்கப்பட்டுள்ளான்.\nவிட்ணுகோபன் I குமாரவிட்ணு I\nகந்தவர்மன் II சிம்மவர்மன் I\nவிட்ணுகோபன் II குமாரவிட்ணு II\nகந்தவர்மன் III சிம்மவர்மன் II\nவிட்ணுகோபன் III குமாரவிட்ணு III\nசிம்மவிஷ்ணு கிபி 555 - 590\nமகேந்திரவர்மன் I கிபி 590 - 630\nநரசிம்மவர்மன் I (மாமல்லன்) கிபி 630 - 668\nமகேந்திரவர்மன் II கிபி 668 - 672\nபரமேஸ்வரவர்மன் கிபி 672 - 700\nநரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கிபி 700 - 728\nபரமேஸ்வரவர்மன் II கிபி 705 - 710\nநந்திவர்மன் II (பல்லவமல்லன்) கிபி 732 - 769\nதந்திவர்மன் கிபி 775 - 825\nநந்திவர்மன் III கிபி 825 - 850\nநிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கிபி 850 - 882\nகம்பவர்மன் (வட பகுதி) கிபி 850 - 882\nஅபராஜிதவர்மன் கிபி 882 - 901\nமகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் குடைவறைக் கோவிலில் காணப்படும் இராணிகளுடனான சிம்மவிஷ்ணுவின் சிற்பம். இச்சிற்பம் சிம்மவிஷ்ணுவின் பேரனான நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தினது (630-668) எனவறிப்படுகிறது.\nசிம்மவிஷ்ணுவின் ஆட்சிக்காலம் இதுவரை உறுதியாய் அறியப்படவில்லை. சமீபகால சாசன ஆராய்ச்சிகள் இக்காலம் கி.பி. 537 முதல் 570 வரையெனச் சான்றுறைக்கின்றன. சிம்மவிஷ்ணுவின் ஆட்சிக்காலம் கி.பி. 575 முதல் 615 வரையென ஒரு சாரர் கருதுகின்றனர்.\nசிம்மவிஷ்ணு முடியேற்ற காலத்தில் பல்லவ இராச்சியம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. தென்னிந்திய தீபகர்ப்பம் ஐந்து சாம்ராச்சியங்களாய் ஆளப்பெற்றது. தமிழ்நாடு மற்றும் இலங்கை பகுதிகள் பல்லவர் சோழர் பாண்டியர்களாலும், கேரளம் சேரர்களாலும், கர்நாடகம் சாளுக்கியர்களாலும் ஆளப்பட்டன. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சிம்மவிஷ்ணு சோழர், சேரர், பாண்டியர்களை ஒடுக்கி காஞ்சியை தலைநகராய்க் கொண்டு பல்லவ இராச்சியத்தை பரப்பினான். இதன் பின்னர் அமைந்த பல்லவ வம்சாவளியே பிற்காலப் பல்லவர் என அறியப்படுகின்றனர். இரு நூற்றாண்டுகள் நீடித்த, பலப்போர்களுக்கு காரணமான பல்லவ-சாளுக்கிய பகைமை தொடங்கியதும் சிம்மவிஷ்ணுவின் காலத்தில்தான்.\nசிம்மவிஷ்ணு விஷ்ணு பக்தனாவான், அதனின் அவன் வைணவத்தை பின்பற்றினான் என அறியலாம். இது குறிப்பிடத்தக்கது ஏனெனில் இவன் மகன் மகேந்திரவர்மன் முதலில் சமண மதத்தை பின்பற்றி பின்னரே சைவத்திற்கு மாற்றப்பட்டான். மகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் குடைவறைக் கோவிலில் சிம்மவிஷ்ணுவின் சிற்பத்தை காணலாம்.\nசிம்மவிஷ்ணுவிற்குப் பின் அவன் மகனும் புகழ்பெற்ற பல்லவ அரசர்களில் ஒருவனுமான மகேந்திரவர்மன் முடியேற்றான்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 20:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thentamil.forumta.net/f54-forum", "date_download": "2021-04-18T20:43:23Z", "digest": "sha1:WEV7MG33FJLZTW7VQN2T74QKBXKT2XJ5", "length": 11640, "nlines": 150, "source_domain": "thentamil.forumta.net", "title": "ஆன்மீக விபரம்", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது ��ப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: ஆன்மீகம் :: ஆன்மீக விபரம்\nசிவன் தமிழில் போட்ட கையெழுத்து\nவற்றாப்பளை கண்ணகி- \"உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம்\"\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன���மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thentamil.forumta.net/t876-topic", "date_download": "2021-04-18T21:22:32Z", "digest": "sha1:CS5JFQER4FOJBVQIX3QAHQPPMVBGM7K5", "length": 17776, "nlines": 108, "source_domain": "thentamil.forumta.net", "title": "அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page ��ண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nஅருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்\nஅருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\nநீங்கள் நன்றாக சம்பாதிக்கவேண்டும் என்றால் நீங்கள்தான் அதற்க்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். சினிமாவில் நடப்பது போல யாரும் வந்து உங்களை பணக்காரனாக்கமாட்டார்கள்.\nஇன்டர்நெட் மூலம் சம்பாதிக்க இப்படி ஒரு வழி இருக்கின்றது என்றுதான் எங்களால் வழிகாட்ட முடியும். அதற்குமேல் உங்களது முயற்சிகள்தான் உங்களை நல்லநிலைக்கு கொண்டுசெல்லும்.\nஉதாரணமாக பசி என்று வந்தவனுக்கு இலையில் சாப்பாடு பரிமாறத்தான் முடியும். அதை அவன்தான் கையால் எடுத்து உண்ணவேண்டும், ஒருவர் வந்து ஊட்டிஎல்லாம் விடமுடியாது.\nஅதேபோல்தான் உங்களுக்காக மற்றவர்கள் அவர்களது நேரத்தை வீணடித்து உதவிகளை செய்துகொண்டிருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. நீங்கள் முன்னேறவேண்டும் என்றால் நீங்கள்தான் நன்றாக யோசிக்கவேண்டும் நன்றாக உழைக்கவேண்டும்.\nசம்பாதிப்பதற்கான வழி என்னவென்பதை இனி பார்ப்போம்.\nவெப்சைட் தேவைப்படுபவர்களுக்கு வெப்சைட் டிஸைன் செய்து கொடுப்பதுதான் தற்போதைய நிலையில் ஒரு நல்ல தொழிலாக உள்ளது. ஏனென்றால் தற்போதுதான் அனைத்து வகையான தொழில் புரிபவர்களுக்கும் அவர்களுக்கென்று ஒரு வெப்சைட் வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்துள்ளது.\nவெப்சைட்டுகளை பற்றி ஒருவர் சொல்லித்தான் நமக்கு தெரியவேண்டும் என்பதில்லை. நாம் அன்றாட வாழ்வில் தினமும் பலதரப்பட்ட வெப்சைட்டுகளை உபயோகித்து வருகின்றோம். இன்டர்நெட் என்பது அனைவரின் கைகளிலும் தவழும் குழந்தையை போல் ஆகிவிட்ட காரணத்தினால் தொழில் செய்யும் அனைவரும் தங்களுக்கென்று விசிட்டிங் கார்டு போல வெப்சைட் ஒன்றினையும் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.\nபலருக்கு வெப்சைட்டின் முக்கியத்துவம் தெரிந்திருந்தாலும் அவர்கள் தங்களுக்கென்று ஒரு வெப்சைட் வைத்துக்கொள்ளாததற்கு காரணங்கள்,\n1. யார் வெப்சைட் டிசைன் செய்து தருகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கும்.\n2. வெப்சைட் டிசைன் செய்து கொடுப்பவர்கள் இருபதாயிரம் முப்பதாயிரம் என்று கட்டணம் கேட்டிருப்பர்.\nஅனைவராலும் அவ்வளவு செலவு செய்து வெப்சைட் ஆரம்பிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நிச்சயம் அனைவராலும் வெப்சைட் ஆரம்பிக்க ரூபாய் ஐயாயிரம் - பத்தாயிரம் செலவு செய்ய முடியும்.\nமற்றவர்கள் இருபதாயிரம் வாங்கும் வெப்சைட்டிற்கு நாம் ஐயாயிரம் ரூபாய் - பத்தாயிரம் ரூபாய் வாங்கினால் நமக்கு கட்டுப்படியாகுமா என்று நாம் கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் நீங்கள் நன்றாக வெப்சைட் டிசைன் செய்யக்கற்றுக்கொண்டீர்கள் என்றால் உங்களால் அதிகபட்சம் இரண்டே நாட்களில் ஒரு வெப்சைட்டினை நல்லமுறையில் செய்துகொடுக்க முடியும்.\nஒரு வெப்சைட்டிற்கு Rs.5000 வாங்குகிறீர்கள் என்றால் ஹோஸ்டிங் + டொமைன் வாங்க ஆகும் செலவு Rs.1000 போக உங்களுக்கு Rs.4000 இலாபம் கிடைக்கும். மாதம் ஐந்து வெப்சைட் ஆர்டர்கள் எடுத்து செய்துகொடுத்தாலே போதும் Rs.4000*5 = Rs.20000 மாத வருமானமாக கிடைக்கும். இலவசமாக வெப் டிசைனிங் கற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும.\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி த��வல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_27.html", "date_download": "2021-04-18T20:33:10Z", "digest": "sha1:AFB2PK6TYWPMXC226OV5TVP7MF7NK2DK", "length": 5347, "nlines": 62, "source_domain": "www.adminmedia.in", "title": "கொரோனா வைரஸ் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை !! - ADMIN MEDIA", "raw_content": "\nகொரோனா வைரஸ் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை \nMar 19, 2020 அட்மின் மீடியா\nகொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் மட்டும் வந்து செல்கின்றனர்.\nஇந்நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை சில பள்ளிகள் நடத்துவதாக புகார்கள் வந்தன. அதன்படி, பள்ளிக்கல்வி துறை அரசு அறிவித்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த எந்த பள்ளிகளுக்கும் அனுமதி கிடையாது. அப்படி எதுவும் வகுப்புகளை நடத்தவும் கூடாது. அரசின் உத்தரவு மற்றும் எச்சரிக்கையை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ” என்று எச்சரிக்கைஅளித்துள்ளது\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இலவச ஸகர் உணவு விவரம்............\nFACT CHECK: கும்பமேளா பற்றி பேசிய பத்திரிக்கையாளர் பிரக்யா மிஸ்ரா நடு ரோட்டில் கொலை என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஅல் குர் ஆன் 30 பாகங்கள் ஆடியோ வடிவில் கேட்க\nFACT CHECK; போலிஸ் என்கவுண்டர் வீடியோ உண்மையா உண்மை என்ன தெரிந்து கொள்ள\nXஎச்சரிக்கைX பிங்க் வாட்ஸப் லிங்க்கை யாரும் தொடாதீர்கள் கிளிக் செய்யாதீர்கள்\n10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு ITI டிகிரி, B.E படித்தவர்களுக்கு கல்பாக்கம் அ��ு ஆராய்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு\nBREAKING NEWS ; ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nகுரானில் 26 வசனங்களை நீக்க வழக்கு அபராதம் விதித்து தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038860318.63/wet/CC-MAIN-20210418194009-20210418224009-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}